+++(५ भूतङ्गळान्)+++ अञ्जिले ऒण्ड्रु +++(वायु)+++ पॆट्रान्+++(=जनितवान्)+++, अञ्जिले ऒण्ड्रैत् तावि+++(=तीर्णवान्)+++,
अञ्जिले ऒण्ड्रु +++(आकाशम्)+++ +आऱु+++(=मार्गम्)+++ आग, +++(सीताराम-लक्ष्मण-भरत-शत्रुघ्नेषु षष्ठो भूत्वा)+++ आर्-उयिर् काक्क एगि,
अञ्जिले ऒण्ड्रु +++(भूमि)+++ पॆट्र अणङ्गैक्+++(=अङ्गनां)+++ कण्डु अयलार्+++(=परिवेशि)+++ ऊरिल्
+++(५ भूतङ्गळान्)+++ अञ्जिले ऒण्ड्रु +++(अग्नियुम्)+++ वैत्तान्+++(←वै स्थापने)+++, अवन् ऎम्मै अळित्तुक्+++(=करुणिसि)+++ काप्पान्
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆருயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்.