लघ्वाह्निकं - द्राविडी

श्रीमते रङ्गरामानुजमहादेशिकाय नमः॥

சரியை நம: ஸ்ரீமதே கோபாலார்ய மஹாதேசிகாய நம: ஸ்ரீமத்ரங்கராமானுஜ மஹாதேசிகன் அருளிய லக்வாஹ்நிகம் ஜ்ஞாநானுஷ்ட்டாந் வைராக்ய - பக்தி நாமேகமாச்ரயம் வேதாந்த லக்ஷ்மணாபிக்க்யம் ஆச்ரயே மு நிபுங்கவம் ஸ்ரீபாஞ்ச ராத்ர ரக்ஷாக்ய திவ்யஸுக்திதப் பலம் கோபால்ஸுரி மதுலம் குர்வே மந்மாநஸாலயம் | கோபால்ஸுரிரசிதம் ஆஹ்நிக க்ரந்த்தம் அர்த்தித: ஸமக்ருஹ்ணாதி முநீ ரங்க - ராமாவரஜ நாமக: ராத்திரியின் கடைசியாமத்தில் உறக்கத்தை விட்டு ஹரிசப்தத்தை . ‘ஹரிர்ஹரி’ என்று ஏழு தடவை கீர்த்தனம் செய்து கொண்டு எழுந்து, க்ராஹக்ரஸ்தே கஜேந்த்ரே ருவதி ஸரபஸம் தார்க்ஷயமாருஹ்ய தாவந் வ்யாகூர்ணமால்ய பூஷாவஸந - பரிகரோ மேக்கம்பீரகோஷ: ஆபிப்ராணோ ரதாங்கம் சரமஸிம் அபயம் சங்கசாபெள ஸ்கேடௌ ஹஸ்தை: கௌமோதகீமப்யவது ஹரிரஸாவம் ஹஸாம் ஸம்ஹதேர் ந லக்வாஹ்நிகம் 37

என்று அனுஸந்தானம் செய்து ச்ரோத்ராசம நம் செய்து, படுகைகையில் உட்கார்ந்து கொண்டே, அகிலஹேயப்ரத்ய நீக்கல்யாணை கதாந ஸ்வேதா ஸமஸ்தவஸ்துவிலக்ஷணாநந்த ஜ்ஞானாநந்தைக ஸ்வரூப ! நிரதிசயௌஜ்ஜ்வல்யஸௌந்தர்யாதி குண நித்திவ்யரூப பரம காருணிக மார்தவாதி குணபரி பூரண கிரீட மகுடாத்திவ்ய பூஷண பூஷிதா சங்க சக்ராதி திவ்யாயுதோபேத அஸங்க்யேய கல்யாண குணகண்ஸ்ரீ பூமி - நீலாநாயக சேஷ - சேஷாசநாதி திவ்ய பரிஜன பரிசரித சரணயுகள் உபயவிபூதிநாத ப்ரணதார்த்திஹர வாத்ஸல்ய ஜலதே ஸர்வஜ்ஞ ! அர்த்திகல்பக , ஆபத்ஸக! ஸ்ரீமந்நாராயண ! அணுபரிமாணதேஹேந்தரி யாதிவிலக்ஷனஜ்ஞானாநந்தஸ்வரூபோ ஹம் த்வ தேக்சேஷ: தவதேக நியாம்ய. தவதேகாதாரக: த்வதேகசரணக: த்வதேகப்ராப்ய கச்சாஸ்மி’’ என்று அனுஸந்தானம் செய்து, “பகவாநேவ ஸ்வசேஷபூதேந மயா ஸ்வசேஷபூதமிமம் யோகம் காரிதவாந்” என்று ஸாத்த்விகத்யாகம் செய்து, யோகே நாநேந பகவாந் ப்ரயதாம் வாஸுதேவ:’ என்றும் அனுஸந்தித்து யோகத்தை முடிப்பது, அபிகம நம் (1) பித்ரு - மாதரு - குரு - ப்ராஜ்ஞ - ராமாபதிபதாரச்சநம் விநா மமவ்ருதா யாதா மஹதீ ஜந்மஸந்ததி : ’ தந்தை தாய் முதலாக ஸர்வவித பந்துவான சரிய பதியின் ஆராதனை செய்யாமலே என் ஜன்ம * 38 லக்வாஹ்நிகம் மெல்லாம் சென்றதே என்று நிர்வேதப்பட்டு “கதைவ ஹி கதா ஜந்மததி : தச் சிந்த நம் முதா . அதஸ்தத் ப்ரவிஹாயாத்ய சிந்தயாம்யாத்மநோ ஹிதம்! இத பரமஹம் பக்த்யா ரமாகாந்தபதார்ச்சநம் கரிஷ்யாமி பதாசக்தி காலபோகேஷபஞ்சஸ’’ இனியாவது செய்ய முயல்வேன் என்று ஸாத்விக் தைரியத்தைக் கைக்கொண்டு, அஞ்ஜலியுடன், “க்ருதஞ்ச கரிஷ்யாமி பகவந்நித்யேந பகவத் ப்ரீத்யர்த்தேந் மஹாவிபூதி சாதுராத்ம்ய - பகவத் வாஸுதேவ பாதாரவிந்தார்சநே நாபிகமநேந் பகவத்கர்மணா பகவந்தம் வாஸுதேவமாச்சயிஷ் யாமி’’ என்று அபிகமதஸங்கல்பம் செய்து, பகவாநேவ அபிகம நம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீ தயே ஸ்வயமே காரயதி” என்று ஸாத்தவிக் த்யாகம் செய்து . ஓம் த்வய்யாராதந் காமோதயம் வரதம் சரிதுமிச்சதி ஸங்கல்பளித்தியை பகவத் பூரயாஸ்ய மனோரதாந்” என்ற மந்தரத்தினால் இடையூறுகளை அழித்து. கைங்கர்ய பூர்த்தி செய்விக்கப் ப்ரார்த்தித்து, லக்வாஹ் நிகம் 39 “அஸ்மத்தேசிகமஸ்மதீய பரமாசார்யாந் அசேஷாந்த்ரயீ சூடாதேசிக தத்குரூந் யதிவரம் பூர்ணம் முநிம் யாமு நம் ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம் ஸேநேசம் சரியமிந்திராஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே ! என்ற குருபரம்பரை விஷயமான ச்லோகத்தை அனுலந்தித்து, “ஜவ்யம் பாதம் ப்ரஸார்ய சரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந்யாதாய ஸவயே தரம் இதரபுஜம் நாகபோகே நிதாய பச்சாத் பாஹூதவயேந ப்ரதிபட சமநே தாரயந் சங்கசக்ரே தேவீபூஷாதிஜூஷ்டோ ஜ நயது மம தத் சர்ம வைகுண்டநாத: ’’ என்று பகவானை த்யானம் செய்து. “ஓம் வாஸ தேவாய நம : ஓம் ஸங்கர்ஷணாய நம: ஓம் ப்ரத் யும் நாம் நமஃ ஓம் அதிருத்தாய நம:, ஓம் கேசவாய நம : ஓம் நாராயணாய நம : ஓம் மாதவாய நம : ஓம் கோவிந்தாய நம:, ஓம் விஷ்ணவே நம:, ஓம் மதுஸூதநாய நம: ஓம் த்ரிவிக்ரமாய நம:, ஓம் வாமநாய நம : ஓம் ஸ்ரீதராய நம : ஓம் ஹ்ருஷீ கேசாய நம : ஓம் பதம் நாபாய நம : ஓம் *லக்வாஹ்நிகம் தாமோதராய நம:, ஓம் மத்ஸ்யாய நம:, ஓம் கூர் மாய நம : ஓம் வராஹாய நம : ஓம் நரஸிம்ஹாய நம:, ஓம் வாமநாய நம: ஓம் பார்கவராமாய நம: ஓம் ஸ்ரீராமாய நம : ஓம் பலராமாய நம:, ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம : ஓம் கல்கிநே நம: “, என்று நாமஸங்கீர்த்தனம் செய்து, சக்திக்கு ஏற்றவாறு ஸ்தோத்திரங்களையும் அனுஸந்தித்து ஸந்த்யோ பாஸநத்திற்காகச் செல்ல விரும்பி, ‘ஹரிர்ஹரி:’ என்று படுக்கையிலிருந்து எழுந்து, ‘ஓம் நம: க்ஷதிதராய என்று மஹாவராஹப் பெருமானை த்யானம் செய்து, இடது காலை பூமியில் வைத்து, ‘ஓம் நமோஸ்து ப்ரியதத்தாயை துப்யம் தேவி வஸுந்தரே த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதந்யாஸம் க்ஷமஸ்வ மோ’ என்று பூமியை ப்ரார்த்தித்து, “ஓம் த்ரிவிக்ரமாய் நம், என்று பாதேந்தரியத்திற்க்கு அதிதேவதை யான த்ரிவிக்ரமனை த்யானம் செய்து கொண்டு, அடிகளை வைப்பதாம். பிறகு, ஸ்நாநத்திற்கு வேண்டிய (அரைப்பு - வேஷ்டி - திருமண் முதலான) உபகரணங்களை எடுத்துக் கொண்டு, கேசவனை த்யானமும் கீர்த்தனமும் செய்துகொண்டு, க்ருஹத்திலிருந்து வெளிவந்து, ஸ்நாநம் செய் வதற்குத் தகுமான தீர்த்தத்திற்கு அருகில், சுத்தமான இடத்தில் உபகரணங்களை வைத்து, சிறிது தூரம் சென்று ப்ரக்ஷாள ந (சௌச)த்திற் கான குளம் முதலானவற்றிலிருந்து மண்ணை SEE லக்வாஹ்நிகம் எடுத்துத் தகுந்த இடத்தில் வைத்து, பூணூலை நிவீதமாக்கி, வலது காதில் நன்றாகச் சுற்றி உத்தரீயத்தைத் தலையில் கட்டி, காலை மாலை பகற் காலங்களில் வடக்கு முகமாகவும், ராத்திரியில் தெற்கு முகமாகவும் உட்கார்ந்து, மௌ நமாகவும் இருந்து, இடது கையினால் லிங்கத்தைப் பிடித்துக் கொண்டு, விலக்கப்படாத இடத்தில் (நிஷத்த மல்லாத இடத்தில்) மலமுத்ரவிஸர்ஜனம் செய்து விங்கத்தைப் பிடித்துக்கொண்டே சௌ சஸ்தலத்திற்கு போய், குத-லிங்க - பாத - ஹஸ்த சௌசத்திற்காக மண்ணை, நான்காகப் பிரித்து, வலப்பக்கம் வைத்து. ஜலக்கரையில் விலகியுட் கார்ந்து இடது கையை இரண்டு தொடையின் நடுவில் வைத்து, வலது கையை வலது தொடை யின் வெளியிற் கொண்டு அவ்வப்பொழுது வலது கையினால் இடது கையில் மண்ணை வைத்து சௌசம் செய்ய வேணும். நடு நடுவில், வலது கையினால் இடது கையை தொடாமல் மண்ஜலத் தினால் அலம்பிவரவேணும். இப்படி பன்னிரண்டு தரமாவது குத (மலஸ்த் தான) சௌசம் செய்து, ஐந்துதரம் மண்போட்டு இடது கையை அலம்பி, லிங்கத்திற்காக வைக்கப் பட்ட மண்கட்டியினால் லிங்கத்தை ப்ரக்ஷாள நம் செய்து, எழுந்து, இடது கையைப் பத்து தரமும் பாதங்களை (ஒவ்வொரு பாதத்தையும் ஏழுதர மும் மண்கட்டிகளால் அலம்பி கைகளை நன்றாக ஏழு மண்கட்டிகளாலும் தேய்த்துத் தேய்த்து * லக்வாஹ்நிகம் சுத்தம் செய்யவும், மூத்ரம்மாத்திரமாகில் மூன்று மண்கட்டிகளால் விங்கத்தை ப்ரக்ஷாள் நம் செ ய்து, இடதுகையை ஐந்து மண்கட்டிகளாலும் பாதங்களையும் கைகளையும் மும்மூன்று மண்கட்டி களாலும் சுத்தம் செய்வதாம். இரவில், இவை களில் பாதி எண்ணிக்கை கொண்டாலும் தோஷம் இல்லை. இவ்விதமாகவே ஸ்த்ரீக்களுக்குமாம். நோயாளி சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம். பிறகு, மூத்திரம் மட்டுமாகில் நான்கு கண்டூஷங் களையும், மலமாகில் எட்டு கண்டூஷங்களையும் செய் வதாம் கண்டூஷமாவது வாயைக் கொப்பளித்தல். பிறகு உடகார்ந்துக் கொண்டு மூத்ரபக்ஷத்தில் இரண்டு, மலபக்ஷத்தில் மூன்று ஆசமனங்கள் தந்த தாவநக்ரமம் (பல் துலக்கல்) பிறகு, இரண்டு ஆசமனம் செய்து, பற்குச்சி மாவிலை முதலானவைகளை, “ஆயர்பலம் யசோவர்ச்ச : ப்ரஜாம் பசு வஸுநிச ப்ரஹ்ம ப்ரஜ்ஞாம் ச மேதாஞ்ச த்வந்நோ தேஹி வனஸ்பதே’’ என்ற மந்த்ரத்தினால் எடுத்து, அதை அலம்பி, தலையில் உத்தரீயத்தைச் சுற்றி, கிழக்கு முகமாக குக் டாஸநரீதியில் உட்கார்ந்து, அதே மந்த்ரத் தினால் பல் துலக்கி (தந்ததாவனம் செய்து) குச்சி முதலானவற்றை அலம்பி , தென்மேற்கு திக்கில் எமிந்து பதினாறு கண்டூஷங்களைச் செய்து, முகம், பாதம் கை முதலானவைகளை சுத்தம் செய்து கொண்டு இரண்டு ஆசமனம் செய்யவும். து

லக்வாஹ்நிகம் ஸ்நாநக்ரமம் பிறகு தீர்த்த ஸமீபம் சென்று, கைகால்களை சுத்தம் செய்து கொண்டு, இரண்டு ஆசமனம் செய்து, பிராணாயாமம் செய்து. குருபரம்பரையை த்யானம் செய்து, ஸ்ரீ கோவிந்த கோவிந்த என்று தொடங்கி சொல்லி, “ஸ்ரீபகவதாக்ஞயா பகவத்ப்ரீத்யர்த்தம் அஸ்மிந்தீர்த்தே கர்மண்யதா ஸித்த்யர்த்தம் ப்ராதஸ்ஸ்நாநமஹம் கரிஷ்யே” என்று ஸங்கல்பித்து, ‘பகவானேவ ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வசேஷபூதம் ப்ராதஸ்ஸ்நாநாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ கார யதி” என்று ஸாத்விகத்யாகம் செய்து, ஜலத்தில் ப்ரவேசித்து, மூன்று தடவை மூழ்கி, தேஹ மலங் களைத் தேய்த் தொழித்து, மறுபடியும் மூழ்கி, எழுந்து, ஆசமனம் செய்து, 15 அல்லது 12 தட வை எண்ணிய மூலமந்திரத்தினால் ஒரு ப்ராணா யாமம் செய்து, எதிரில் நீரில் நாற்சதுரமாக கோடு கீறி வலப்பக்கத்திலிருந்து இருகையிலும் சேர்த்து ஜலத்தை எடுத்துக் கொண்டு, ஆவாஹயாமி த்வாம் தேவி! ஸ்நாநார்த்தமிஹ ஸுந்தரி ஏஹி கங்கே நமஸ்துப்யம் ஸர்வதீர்த்த ஸமந்விதே என்று சொல்லி. கோடுகளின் நடுவில் சேர்த்து அங்கு கங்கை சேர்ந்ததாக த்யானம் செய்து மீண்டும் கையில் தீர்த்தத்தை வலது பக்கத்தி னின்று எடுத்துக் கொண்டு, லக்வாஹ்நிகம் “விஷ்ணு வாம்பதாங்குஷ்ட்ட நகஸ்ரோதோ விநிஸ்ஸ்ருதே தத்பக்தி விக்நரூபாத் த்வம் கங்கே மாம் மோசயை நஸ்’ என்று சொல்லி, கங்கைக்கு அர்க்யமாக அவ் விடத்திலேயே சேர்த்து ரேகைகளினுள்ளிருந்து ஜலத்தை அஞ்ஜலியினால் எடுத்து, அதில் மூல மந்திரத்தினால் ஏழு தடவை அபிமந்த்ரணம் செய்து, தலையின் முன்பாகத்தில் சேர்த்துக் கொள்வது. இவ்விதம் மூன்று தடவைகள் சேர்த்த பிறகு, வலது கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு மூலமந்த்ரத்தினால் மூன்று தடவை அபிமந்த்ரணம் செய்து, குடித்து, ஆசமனம் செய்து, மூலமந்திரத்தினால் தன்னையே ப்ரோக்ஷ ணம் செய்து, கைகளினால் பரிஷேசனம் செய்து, அஞ்ஜலியில் தீர்த்தத்தை எடுத்து, தன்னுடைய குருவின் பாதத்தீர்த்தமாக த்யானம் செய்து அதைத் தலையின் முன்பாகத்தில் மூன்று தடவை சேர்த்து, (ஆசார்ய , பராசார்ய தேசிகாதிகளின் திருநாமங்களை இடையில் சேர்த்து ) ஸ்ரீமதே …….. ………… மஹாதேசிகாய நம: என்றவாறும் பிறகு “ஸ்ரீமதே பகவத்ராமானுஜாய நம:” என்றும் ஸங்கீர்த்தனம் செய்து, தீர்த்தத்தில் மூழ்கி சக்தி க்குத் தகுந்த எண்ணிக்கையில் மூலமந்திரத்தை ஜபித்து, எழுந்திருந்து. ஸுர்ய மண்டலத்தினுள் இருக்கும் பகவானை த்யானம் செய்து, உதடு களை மூடிக் கொண்டே ச்ரோத்ராசமனம் இரண்டு

லக்வாஹ்நிகம் தடவை செய்து . ஆசார்யன் முதல் பகவான் வரையில் குருபரம்பரையை அனுஸந்தானம் செய்து கொண்டே, வஸ்த்ரத்தினால் தலையைத் துடைத்து அதை நனைத்துப் பிழிந்து, அதனால் அங்கத்தையும் துடைத்து, கைகளை அலம்பி, உலர்ந்த வஸ்த்ரங்களை “ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:” என்னு ப்ரோக்ஷித்து, “தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேச்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாததே !!’’ என்று எடுத்து, ‘‘உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: | த்ருசே விச்வாய ஸுர்யம்” என்று ஸுர்யனுக்குக் காண்பித்து. “அவதூதரேக்ஷோதவதூதா அராதய:” என்று உதறி. ‘‘ஆவஹந்தீ விதந்வா நா | குர்வாணா சீரமாத்மந: | வாஸாஸி மம காவச்ச அந்த பாநே ச ஸர்வதா ததோ மே சரியமாவஹ’ என்று சொல்லி, உத்தரியத்தைத் தலையில் சுற்றி உபவீதத்தை நிவீதமாக்கிக் காதில் சுற்றி, கௌபீ நத்தை உடுத்து, மண்ஜலத்தினால் (கால்கனுக் கால் எல்லாம்) அலம்பி வேஷ்டியை சாஸ்த்ரத்தில் சொன்னபடி தரித்து, கை கால்களை அலம்பி, பூணூலை உபவீதமாக தரித்து, உத்தரீயத்தையும் உபவீதமாக தரித்து, ஆசமனம் செய்து, மூல மந்த்ரத்தினால் சுத்திக்காகப்ராணாயாமம் செய்து, பகவானுடைய திருவடிக்கட்டைவிரலிலிருந்து பெருகின தீர்த்தத்தினால் ஸ்னானத்தை மூலமந்த லக்வாஸ் நிகம் ரத்துடன் பாவித்து, விடப்பட்ட ஈரவஸ்த்ரத் தை ப்ரோக்ஷணம் செய்து, பக்கத்தில் வைத்து விட்டு, உட்கார வேண்டும். புண்ட்ர தாரணக்ரமம் பிறகு, இரண்டு கண்கள் கொண்ட தீர்த்தக் கரை (தேங்காய் மூடியில் (நாரிகேள்பாத்திரத் தில்) தீர்த்தம் கொண்டு, உத்தரீயத்தை இடுப்பில் சுற்றி இடது உள்ளங்கையை அஸ்தர மந்த்ரம் ஜபித்த தீர்த்தத்தினால் சுத்தி செய்து . ப்ரணவ மந்தரத்தினால் திருமண் கட்டியை அங்கு வைத்து, ‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈச்வரீம் ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் " என்று மண்கட்டி யை ஜலத்தினால் நனைத்து, அஸ்தரமந்தரத்தினால் திக்பந்தனம் செய்து, ப்ரணவத்தினால் குழைத்து மூலமந்தரத்தினால் அபிமந்த்ரணம் செய்து, ருசிம்ஹ பீஜாக்ஷரத்தை எழுதி, ‘‘பகவாந் பவித்ரம் வாஸுதேவ: பவித்ரம் சத்தாரம் - ஸஹஸ்ரதாரம் - அபரிமித்தாரம் - அச் சித்ரம் - அச்யுதம் - அநந்தம் - அக்ஷயா - அவ்யயம் பரம் பவித்ரம் பகவாந் வாஸுதேவ: புநாது’ என்று ஜூலத்தைச் சேர்த்து, திருமலின் திருவடி களை நினைத்து மறுபடியும் மூலமந்த்ரத்தினால் அபி மந்தரணம் செய்து, தவாதசாக்ஷரத்தினால் பக்தி யை ப்ரார்த்தித்து. ஆள்காட்டி விரலினால் ப்ரண வத்தினால் சிறிது தலையில் வைத்து, மோதிரவிரலி லக்வாஹங்கம் னால் நெற்றி, வயிறு, மார்பு, முன்கழுத்து , வலப் பக்க வயிறு வலக்கை, வலது கழுத்துப் புறம் இட வயிறு பக்கம், இடதுகை, இடது கழுத்துப் புறம், முதுகின் கீழ்புறம், கழுத்தின் பின்புறம், என்ற பன்னிரண்டு இடங்களில் இடத்திற்குத் தக்கவாறு கேசவாய் நம்;’ என்றது முதலான மந்தரம் சொல்லி பெருமாள் திருவடி போல் திருமண்களை இட்டு மீதியை த்வாதசாகரத்தினால் தலையில் சேர் த்து பெருமாள் திருமேனியில் சேர்த்த, பொன்னிற மான ஸ்ரீசூர்ணத்தை எல்லா புண்டரங்களின் நடு விடங்களில் ‘‘ஸ்ரீதேவ்யை நம:. அம்ருதோத் பவாயை நம் : கமலாயை நம ., சந்தரசோபிந்யை நம் விஷ்ணுபத்ந்யை நம:, வைஷ்ணவ்யை நம: வராரோஹாயை நம:, ஹரிவல்லபாயை நம சார்ங்கிண்யை நம் : தேவதேவிகாயை நம : மஹா லகம்யை நம:, ஸர (லோக) ஸுந்தர்யை நம:’’ என்ற மந்திரங்களினால் இட்டு, ‘ஓம் கேசவாய் நம்;, முதலான மந்த்ரங்களினாலேயே க்ரமமாக அந்தந்த புண்டரத்திலே பிராட்டிக்கும் பெருமா ளுக்குமாக உத்தேசித்து அஞ்சலியை செய்வது. பிறகு ஆசமனப்ராணாயாமங்களை செய்து, “ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவதப்ரீத்யர்த்தம் ஸ்நா நாங்கம் தேவர்ஷிபித்ருதர்பணம் கரிஷ்யே’ என்று பெங்கல்ப்பம் செய்து ‘ஓம் ப்ரஹமாதயோ யே தேவா: தாந் தேவாம் ஸ்தர்பயாமி, ஸர்வாந் தேவாமஸ்தர்பயாமி, ஸர்வதேவகணாம் ஸ்தாப யாமி, ஸர்வதேவபத்நீஸ்தர்பயாமி, ஸர்வதேவ ப லக்வாஹ்நிகம் கண்பத் நீஸ்தர்பயாமி” என்று கிழக்கு முகமாக உபவீதியான பூணூலுடன் தர்ப்பித்து, கட்டை விரல்களில் இடுக்கிய நிவீதமான பூணூலுடன் “ஓம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷய தாந் ருஷீம்ஸ்தர்பயாமி, ஸர்வாந் ருஷீம்ஸ்தர்பயாமி, ஸர்வருஷிகணாம் ஸ்தர்பயாமி, ஸர்வருஷிபத்நீஸ் தர்பயாமி, ஸர்வ ருஷிகணபத்நீஸ்தர்பயாமி” என்று வடக்கு முகமாக இருகைகளின் இடை வழியாகத் தர்ப்பித்து, தெற்கு முகமாக ‘‘ஓம் ஸோம: பித்ருமாந் யமோதங்கிரஸ்வாந் அக்நி : கவ்யவாஹநஇத்யாதயோ யே பிதர: தாந் பித்ரூந் தர்பயாமி, ஸர்வாந் பித்ரூம் ஸ்தர்பயாமி, ஸர்வ பித்ருகணாம் ஸ்தர்பயாமி, ஸர்வபித்ரு பத்நீஸ்தர் பயாமி, ஸர்வபித்தருகணபத்நீஸ்தர்பயாமி " என்று ப்ராசீநாவீதமான பூணூலுடன் வலக்கைக் கட்டை விரல் ஓரம் வழியாகத் தர்ப்பித்து, மறு படி உபவீதமாக்கிக்கொண்டு ஆசமனம் செய்து, “பகவாநேவ ப்ராதஸ்நாநாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்” என்று ஸாத்த விகத்யாகம் செய்யவும் ஸ்னானம் முற்றும் ஸந்த்யாநுஷ்டாநக்ரமம் பிறகு, கைகால்களை ப்ரக்ஷாளனம் செய்து கொண்டு, இரண்டு தடவை ஆசமனம் செய்து, ‘‘ஸ்ரீபகவதாஞ்ஞயா பகவத்ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ் ஸந்தயாமுபாஸிஷ்யே” என்று ஸங்கல்பம் செய்து பகவாநேவ ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வசேஷ லக்வாஹ்நிகம் பூதம் ப்ராதஸ்ஸந்த்யோபாஸநாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று அனுஸந்தானம் செய்து, ‘‘ஆபோ ஹிஷ்டேதி மந்த்ரஸ்ய, ஸிந்து த்வீபரிஷி:, தேவீ காயத்ர் ச்சந்த, ஆபோ தேவதா” என்று கட்டை விரல் நீக்கி மற்ற விரல்களால் தலை, வாய், ஹ்ரு தயம் என்ற இடங்களில் முறையே ரிஷிச்சந்தோ தேவதாந்யாஸம் செய்து, “ப்ரோக்ஷணே விநி யோக " என்று சொல்லி, இடது கையினால் ஜலத் தைத் தொட்டுக்கொண்டே வலது கை மேற்புறத் தினால் தேவதீர்த்தத்தினால் தலையில் ப்ரணவத் தாலும் மூன்று வ்யாஹ்ருதிகளாலும் காயத்ரியி னாலும், ப்ரணவ பூர்வகமாக (1) “ஆபோஹிஷ்டா மயோபுவ: | (2) தாந ஊர்ஜே ததாதந (3) மஹேரணாய சக்ஷலே (4) யோ வச்சிவதமோ ரஸ: ! (5) தஸ்ய பாஜயதே ஹந: 1 (6) உசதீரிவ மாதர: (?) தஸ்மா அரங்கமாமவ: " என்ற மந்த்ரங்களாலும் ப்ரோக்ஷணம் செய்து, “ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத” என்று இருபாதங்களி லும் , ஓம் ஆபோஜநயதாச ’ என்று தலையிலும் ப்ரோக்ஷணம் செய்து வ்யாஹ்ருதிகளால் தன்னை யே பரிஷேசனம் செய்துகொள்வதாம். பிறகு, ‘‘ஸுர்யச்சேத்ய நுவாகஸ்ய , அக்நி ரிஷி:, தேவீகாயத்ரிச்சந்த:, ஸூர்யோ தேவதா என்று ந்யாஸம் செய்து, “ஓம் அபாம் ப்ராசநே விநியோக:” என்று சொல்லி, கையில் ஜலத்தை எடுத்து ‘‘ஓம் ஸுர்யச்ச மாமற்யுச்ச மந்யுபத்லக்வாஸ் நிகம் பச்ச மந்ய க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம் யத் ராதர்யா பாபமகார்ஷம். மநஸா வாசா ஹஸ் தாப்யாம், பதப்யாமுதரேண சிச்நா ராத்ரிஸ் ததவலும்பது யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோ நௌ ஸூர்யே ஜ்யோதிஷி ஜூஹோமி ஸ்வாஹா என்று ஆசமனவள வில் தீர்த்தம் உட்கொண்டு ஆசமனமும் செய் வதாம் பிறகு, “த்திக்ராவ்ண்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவரிஷி:, அநுஷ்டுப்ச்சந்த; , ததிக்ராவா தேவதா’’ என்று ந்யாஸம் செய்து, “ப்ரோ க்ஷணே விநியோக:’ என்று சொல்லி, (1) “ததிக்ராவ்ண்ணோ அகாரிஷம் (2) ஜிஷ்ணோரச்வ ஸ்ய வாஜி ந: | (3) ஸுரபி நோ முகாகரத் (4) ப்ரண ஆயூஷி தாரிஷத் ஆபோ ஹிஷ்டா ……… அரங்கமாமவ:’’ என்று ப்ரணவ பூர்வகமாக பதினொரு மந்திரங்களால் தலையிலும், ‘‘யஸ்ய க்ஷயாய ஜிந்வத’’ என்று இரண்டு பாதங்களிலும், ஆபோஜ நயதாச ந:’’ என்று மறுபடி தலையி லும் ப்ரோக்ஷணம் செய்து, வ்யாஹ்ருதிகளால் தன்னை பரிஷேசனம் செய்து கொள்வதாம். பிறகு ப்ராணாயாமம் செய்து, ‘‘ஸ்ரீபகவதாஜ் ஞயா பகவத்ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ்ஸந்த்யாயாம் அர்க்கயப்ரதா நம் கரிஷ்யே’’ என்று ஸங்கல் பித்து. அர்க்கய ப்ரதா தமந்த்ரஸ்ய, விச்வாமித்ர ரிஷி:, தேவிகாயத்ரீச்சந்த: ஸவிதா தேவதா’’ என்று ந்யாஸம் செய்து, “அர்க்கிய ப்ரதாநே ass 1 cu. ANCE

  • 1 * 4 - STEP» ** அட லக்வாஹ்நிகம் 51 விநியோக:’’ என்று சொல்லி, ராக்ஷஸமுத்திரை யில்லாத ) கட்டை விரல்களைச் சேர்க்காத அஞ்ஜலி யினால் தீர்த்தத்தை எடுத்து, கண் இமைகளின் நடுவரையில் நன்றாகக் கையைத் தூக்கிப்ரணவ வ்யாஹ்ருதிகளோடு கூடிய காயத்ரியை உச் சரித்து, கால் பின்புறங்களையும் தூக்கிக்கொண்டு, ஸுர்ய மண்டலத்தினுள்ளிருக்கும் பகவானுக்கு அர்க்கயம் ஸமர்ப்பிப்பதாம். இவ்வாறு மூன்று தரம் அர்க்கியதாந்த்திற்கு முன்பு கூர்யோதய மாகில் ப்ராணாயாமம் செய்து, ‘ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத்ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ்ஸந்த்யாகாலாதி க்ரம ப்ராயச்சித்தார்த்தும் துரியார்க்யப்ரதா நம் கரிஷ்யே” என்று ஸங்கல்பம் செய்து, துரீயார்க்ய ப்ரதாந மந்த்ரஸ்ய , ஸாந்தீபநி : ரிஷி:, தேவீ காயத்ரீச்சந்த : ஸவிதா தேவதா’ என்று நயாஸம் செய்து, துரீயார்க்கய ப்ரதாநே விநியோக: என்று சொல்லி, முன் போல் ஜலத்தை எகிக்க: ஏழு வ்யாஹ்ருதிகளையும் காயத்ரியையும் மீண்டும் ஏழு வடாஹ்ருதிகளையும் சொல்லி அர்க்யம் ஸமர்ப்பித்து சுத்தமான கரையில் நின்று, ‘ஓம் பூர்புவஸ்ஸுவ: ’ என்று தன்னையே பரிஷேசனம் செய்து, ப்ரதக்ஷிணம் செய்து, அஸாவாதிதயோ ப்ரஹ்ம’ என்று மானம் செய்து தன்னுடைய குரு - பரமகுருக்களின் திருநாமங்களைச் சொல்லி ஆசமனம் செய்து, ‘ஓம் கேசவம் தர்ப்பயாமி என்றாற்போலக்ர மாக கேசவாதி பன்னிரண்டு நாமங்கள் சொல்லி தர்ப்பித்து, ஆசமனம் செய் வதாம். Vip லக்வாஹ்நிகம் பிறகு, ஜபஸ்த்தானத்தைப்ரோக்ஷித்து, ஆஸத மந்த்ரஸ்ய ப்ருதிவ்யா மேருப்ருஷ்டரிஷி:, ஸுத லம் ச்சந்த: ஸ்ரீகூர்மோ தேவதா’ என்று ந்யாஸம் செய்து, ஆஸநே விநியோக!’ என்று சொல்லி, பருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணு நா த்ருதா த்வஞ்ச தாரய மாம் தேவி பவித்ரம் குருசாஸநம் ’ என்று பூமியை ப்ரார்த்தித்து, ஜபஸ்த்தானத்தில் நின்று கொண்டு உத்தரீயத்தை யஜ்ஞோபவீதா காரமாக தரித்து, ‘ப்ரணவஸ்ய ருஷி: ப்ரஹ்மா, தேவீ காயதர்ச்சந்த: பரமாத்மாதேவதா பூராதி வ்யாஹ்ருதிஸப்தகஸ்ய அத்ரி - ப்ருகு - குத்ஸவளி ஷ்ட கௌதம் காச்யபாங்கிரஸ:ரிஷய: காயத்ரீ உஷ் னிக் -அநுஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி த்ரிஷ்டுப் ஜகத்ய : ச்சந்தாஸி, அக்னி வாய்வர்க வாகீச வருணேந்த்ர விச்வதேவா தேவதா: ஸாவித்ர்யா : ரிஷி: விச் வாமித்ர தேவீகாயத்ரீச்சந்த:, ஸவிதா தேவதா ஓம் காயத்ரீ சிரஸ: ப்ரஹ்மாரிஷி : அனுஷ்டுப் ச்ச ந்த: பரமாத்மா தேவதா என்று ந்யாஸம் செய்து, ஸர்வேஷாம் ப்ராணாயாமே விநியோக:’ என்று சொல்லி, ஓம்பூ:’ (என்று பாதங்களில் ) ஓம் புவ:’ (என்று முட்டிகளில் ,) ‘ஓம் ஸுவ:’ (என்று தொடைகளில்) ஓம் மஹ:’ (கான்று வயிற்றில் ‘ஓம் ஜந:’ (என்று ஹ்ருதயத்தில்) ‘ஓம் தப:’ லக்வாஹ்நிகம் (என்று முகத்தில்) ‘ஓம் ஸத்யம்’ (என்று தலை யில்) கட்டைவிரல் நீங்கலாக மற்ற விரல்களால் ந்யாஸம் செய்து, ‘ச்வேத - சயாம் - பீத - பிசங்க - ரோஹித - நீல - கநகவர்ணா : அபயாக்ஷஸ்ரகப்பாத்ரவாஹ ஸ்தா : ஸபவித்ர சதுர்ஹஸ்தா: ஸ்ரக்சத்தநா த்யலங்க்ருதா : ஸர்வாபரண பூஷிதா : ஸோபவீதா: ஸஜடா : (ஸப்தவ்யாஹ்ருதிதேவதா: என்று, ஏழு வ்யாஹ்ருதிகளுக்கு அதிபதிகளான தேவதைகளை த்யானம் செய்து, ‘ஓம் தத்ஸ விது:. ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:’ என்று கட்டைவிரலோடு கூடிய ஆள்காட்டி விரலால் ஹ்ருதயத்தில், ஓம் வரேண்யம் . ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று அங்குஷ்ட மற்ற விரல்களால் தலையிலும், ‘ஓம் பர்கோ தேவஸ்ய. சக்த்யை சிகாயை வஷட்’ என்று முஷ்டி அங் குஷ்ட முனையினால் குடுமியின் நடுவிலும் ந்யாஸம் செய்து, ‘ஓம் தீமஹி. பலாய கவசாய ஹும்’ என்று கழுத்து முதல் இடுப்பு வரையிலுள்ள உடல் பாகத்தின் இருபுறமும் இரண்டு கைகளால் தொட்டு, ‘ஓம் தியோ யோ ந:. தேஜஸே நேத்ராப் யாம் வெளஷட் என்று ஆள்காட்டி நடு விரல் களினால் ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலும் ந்யாஸம் செய்து, ‘ஓம் ப்ரசோதயாத். வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று சொல்லிக் கொண்டு சோடத்தினால் அதாவது அங்குஷ்டம் ஆள்காட்டி லக்வாஹ்நிகம் விரல்களின் நுனியாவொலியால் எட்டு திக்குகளி லும் தடை செய்து, ‘முக்தாவித்ருமஹேம நீலதவள் ச்சாயைர்முகைஸ்த்ரீக்ஷணை : யுக்தாமிந்துகலா நிபத்த மகுடாம் தத்த்வார்த்த வர்ணாத்மிகாம் காயத்ரம் வரதாபயாங்குசகசா: சுப்ரம் கபாலம் குணம் சங்கம் சக்ரமதாரவிந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே என்று ஸாவித்ரி தேவதையை த்யானித்து, ‘ஓமா போ ஜ்யோதீரஸோரம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ் ஸுவரோம்’ என்ற சிரோமந்த்ரத்தால் தன் பக்கங்களை தலை முதல் பாதம் வரையில் தொட்டு, அர்க்கமண்டல மத்யஸ்த்தம் ஸுர்யகோடி ஸமப்ரபம் ப்ரஹ்மாதிஸேவ்ய பாதாப்ஜம் நௌமி ப்ரஹ்ம ரமாஸகம் | என்று சிரோமந்த்ர தேவதையை த்யானம் செய்து, மூன்று தடவை ப்ராணாயாமம் செய்து, ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத்ப்ரீத்யர்த்தம் அஷ் டோத்தரசதக்ருத்வ: (108) என்றோ அஷ்டாவிம் சதிக்ருத்வ: (28) என்றோ தசக்ருத்வ: (10) என் றோ சொல்லி காயத்ரீ ஜபம் கரிஷ்யே’ என்று ஸங் கல்பம் செய்து, ஆயாது இத்ய நுவாகஸ்ய - வாம தேவ ரிஷி’, அநுஷ்டுப் ச்சந்த:, காயத்ரீ தேவதா’ லக்வாஹ்நிகம் 55

என்று ந்யாஸம் செய்து, ‘காயத்ர்யாவாஹநே விநியோக:’ என்று சொல்லி, ‘ஆயாது வரதா தேவ்யக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் காயத்ரீம் சந்த ஸாழமாதேதம் ப்ரஹ்ம ஜூஷஸ்வ ந. ஓஜோ ஸிலஹோரஸ் பலமஸிப்ராஜோஸி தேவாநாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமளி ஸர்வாயுஃஅபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி’ என்று காயத்ரியை ஸுர்ய மண்டலத்தில் ஆவா ஹநம் செய்து, ப்ராதர் த்யாயாமி காயத்ரீம் ரவிமண்டல மத்யகாம் | ருக்வேதமுச்சாரயந்தீம் ரக்த வர்ணாம் குமாரிகாம் | அக்ஷமாலாகராம் ப்ரஹமதைவத்யாம் ஹம்ஸ வாஹநாம்’ என்று காயத்ரீ த்யானம் செய்து, ப்ரணவஸ்ய - ருஷிர்ப்ரஹ்மா , தேவீகாயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா | பூராதிவ்யாஹ்ருதி த்ரயஸ்ய - அத்ரிப்ருகு குத்ஸாரிஷய: காயத்ரி உஷ் ணிக் அநுஷ்டு பச்சந்தாம்ஸி, அக்நிவாய்வர்கா: தேவதா ஸாவித்ர்யா: ருஷர் விச்வாமித்ர : தேவீ காயத்ரீ சந்த:, ஸவிதா தேவதா, என்று ந்யாஸம் செய்து, ப்ராதஸ்ஸந்த்யாஜபே விநியோக!’ என்று சொல்லி, அஸ்த்ரமந்தரத்தினால் கைகளை மேற் புறமும் கீழ்ப்புறமும் தடவி சுத்தி கரவ்யா பகந்யாஸம் செய்து, உள்ளங்கைகளில் ப்ரணவ மந்த்ரத்தை ந்யாஸம் செய்து, ஓம் பூ:’ என்று தர் லக்வாஹ்நிகம் ஜனீகளினால் அங்குஷ்ட்ட ங்களில், பிறகு அங் குஷ்ட்டங்களால் ‘ஓம் புவ: என்று தர்ஜனீ களில், ‘ஓம் ஸுவ:’ என்று நடுவிரல்களில், ‘ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்’ என்று பவித்ர விரல் களில், ‘ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி’ என்று சுண்டு விரல்களில் ந்யாஸம் செய்து, ‘ஓம் தியோ யோந: ப்ரசோதயாத்’ என்று இரண்டு கைகளில் மேற்புறம் கீழ்ப்புறம் தடவி காயத்ரியினால், இரண்டு கைகளினால் தலை முதல் பாதம் வரை பக்கங்களைத் தொடுவதென்ற வ்யாபகந்யாஸம் செய்து, ‘ஓம் பூ:. ஜ்ஞானாய ஹ்ருதயாய நம: என்று அங்குஷ்டத்தோடு கூடின தர்ஜனியினால் ஹ்ருதயத்தில், ஓம் புவ:.. ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று அங்குஷ்டமற்ற மற்றவிரல்களி னால் தலையில் , ஓம்ஸுவ: சக்த்யை சிகாயை வஷட் என்று முஷ்டி அங்குஷ்ட நாளத்தினால் குடுமி இடையில் ந்யாஸம் செய்து, ‘ஓம் தத்ஸவிதுர் வரேண்யம். பலாய கவசாய ஹும்’ என்று கழுத்து முதல் இடுப்பு வரை புஜ சரீரங்களை இரண்டு கை களால் தொட்டு, ‘ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட’ என்று தர் ஜனீ மத்யமங்களால் ஒரே ஸமயத்தில் கண்களில் ந்யாஸம் செய்து, ‘ஓம் தியோயோந: ப்ரசோதயாத் வீர்யாயாஸ்த்ராய பட் என்று ஸாஸ்த்ரமந்த்ரச் சோடத்தினால் (அங்குஷ்டத்தோடு கூடின தர் ஐ நீ நுனியினால் பத்து திக்கிலும் ரக்ஷை செய்து. லக்வாஹ்நிகம் யோதேவஸ்ஸ விதாரஸ்மாகம் தியோ தர்மாதி கோசரா: ப்ரேரயேத் தஸ்ய யத்பர்க. ததவரேண்ய முபாஸ்மஹே என்று காயத்ரீ மந்த்ரத்தின் பொருளை சிந்தனம் செய்து, ஆதித்ய மண்டலத்தில் தேவீ பூஷணாதி களுடன் கூடிய பகவானை த்யானம் செய்து, சுண்டுவிரலில் அடிக்கணுவினின்று கணுக்களில் ப்ரதக்ஷிணமாக பவித்ர விரலின் அடிக்கணு வரை யில் கட்டை விரலை வைத்து பத்து பத்தாக எண்ணி ஜபம் செய்து, பிறகு மூன்று ப்ராணாயா மம் செய்து, ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்யர்த் தம் ப்ராதஸ்ஸந்த்யோபஸ்த்தா நம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து, ‘உத்தம் இத்யநுவாக ஸ்ய - வாமதேவரிஷி:, அநுஷ்டுப் ச்சந்த., காயத்ரீ தேவதா’ என்று ந்யாஸம் செய்து, காயத்ர் யுத்வாஸநே விநியோக:’ என்று சொல்லி உத்தர யத்தை இடுப்பில் கட்டி அஞ்ஜலி செய்து, உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வதமூர்த்தநி ப்ராஹ்மணேப்யோ ஹ்யநுஜ்ஞானம் கச்ச தேவியதாஸுகம் || என்று காயத்ரியை அனுப்பி , மித்ரஸ்யேதி ருக் த்ரயஸ்ய - விச்வாமித்ர ரிஷி: பீருட் காயத்ரீ த்ரி ஷ்டுபச்சந்தாம்ஸி. மித்ரோ தேவதா’ என்று ந்யா ஸம் செய்து , ப்ராதஸ்ஸந்த்யோபஸ்த்தாநே விநி 58

லக்வாஸ் நிகம் யோக:’ என்று சொல்லி அஞ்ஜலி செய்து, ‘ஓம் மித்ரஸ்ய சர்ஷணீ தருத : ச்ரயோ தேவ ஸ்ய ஸா நஸிம் ! ஸத்யம் சித்ர ச்ரவஸ்தமம் மித்ரோ ஜநாத் யாதயதி ப்ரஜாநந். மித்ரோ தாதார ப்ருதிவீமுத த்யாம் மித்ர : க்ருஷ்டீரநி மிஷாபிசஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத்விதேம் ப்ரஸமித்ர மர்தோ அஸ்து ப்ரயஸ்வாந் யஸ்த ஆதித்ய சிக்ஷதி வ்ரதேந ந ஹந்யதே ந ஜீயதே த்வோதோ நைநமட்ஹோ அச்நோத்யந்திதோ ந தூராத் என்று சொல்லி ஆதித்ய மண்டலத் திலுள்ள பகவானை சிந்தனை செய்து, ஸந்த்யா முதலான தேவதைகளை ப்ரதக்ஷிணமாக, ‘ஓம் ஸந்த்யாயை நம:, ஓம் காயத்ர்யை நம : ஓம் ஸா வித்ர்யை நம:, (ஓம் ஸாவித்ர்யை நம:, ஓம் காய தர்யை நம:) ஓம் ஸரஸ்வத்யை நம:, ஓம் ஸர்வா ப்யோ தேவதாப்யோ நமோ நம:’ என்று முதுகு வணங்கி ப்ரணாமம் செய்து, காமோகார்ஷீத் மந்யுராகார்ஷீத்’ என்று சொல்லி, ஸுர்யபகவா னுக்கு ப்ரணாமம் செய்து, ‘ஓம் ப்ராச்யை திசேநம:, ஓம் தக்ஷிணஸ்யை திசே நம:, ஓம் ப்ர தீச்யை திசே நம:, ஓம் உதீச்யை திசே நம:, ஓம் ஊர்த்வாய நம:, ஓம் அதராய நம:, ஓம் அந்தரி க்ஷாய நம:, ஓம் பூம்யை நம:, ஓம் விஷ்ணவே நம:’ என்து திக்கு முதலானவற்றிற்கு அந்தந்த விடத் திற்கு அஞ்ஜலி செய்து, சூர்யமண்டலத்திலே பகவானை முன் போல் த்யானம் செய்து, லக்வாஹ்நிகம் சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதம் நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மணஹிதாய ச ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம : !! என்று பகவானை ஸேவித்து அபிவாதனம் செய் வதாம் . உதயமாகவில்லை யாகில், உபஸ்த்தானத் திற்கு முன் நின்று கொண்டே அஷ்டாக்ஷரஜபம் செய்வதாம். உதயமாகியிருந்தால் பிறகு, உட் கார்ந்து கொண்டே உத்தரீயத்தை பூணூல் போல் தரித்து. அஷ்டாக்ஷரஜபவிதி மூலமந்திரத்தை 25 அல்லது 12 தடவையாவது மனதில் சொல்லி மூன்று அல்லது ஒரு ப்ராணாயா மம் செய்து, ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்யர்த் தம்ப்ராதஸ்ஸந்த்யாயாம் அஷ்டாக்ஷர ஜபம் கரிஷ் யே’ என்று ஸங்கல்பித்து, பகவாநேவ அஷ்டா க்ஷரஜபம் ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ கார யதி’ என்று அனுஸந்தித்து, அஷ்டாக்ஷர மந்த்ர ஸ்ய - நாராயணரிஷி : தேவீகாயத்ரீச்சந்த.., நாராய ணோ தேவதா’ என்று ந்யாஸம் செய்து, அஞ்ஜலி செய்து, அம் பீஜம். ஆய சக்தி : , மம் கீலகம், ஹ்ரீம் கவசம் , ஐம் அஸ்த்ரம், சுக்லோ வர்ண, உதாத் தாதி: ஸ்வர, புத்திஸ்தத்தவம், வைகுண்ட : க்ஷேத்ரம், ஜீவபரயோ : ஸ்வஸ்வாமிபாவ: ஸம்லக்வாஹநிகம் பத்த :, நாராயணப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:’ என்று சொல்லி , மூலமந்த்ரத்தினால் மணிக்கட்டு முதல் விரல் நுனிவரை கைகளை ஒன்றுக்கொன்று மூன்று தடவை தொட்டு, மந்த்ரத்தை கைகளில் வ்யாபக ந்யாஸமாக வைத்து, அக்ஷரந்யாஸம் செய்யமாட்டாதார் மேலே கூறுமாறு பதந்யாஸம் ஓம் ஓம் அங்குஷ்டாப்யாம் நம:, ஓம் நம : தர்ஜநீப்யாம் நம:, ஓம் நாராயணாய மத்ய மாப்யாம் நம:, ஓம் ஓம் அநாமிகாப்யாம் நம:, ஓம் நமா, கநிஷ்டிகாப்யாம் நம:, ஓம் நாராயணாய கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:, ஓம் ஓம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:, ஓம் நம: ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா, ஓம் நாராயணாய சக்த்யை சிகாயை வஷட் , ஓம் ஓம் பலாய கவசாய ஹும் , ஓம் நம் : தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட், ஓம் நாராயணாய வீர்யாயாஸ்த்ராய பட் என்ற வாறு (காய்த்ரீ ஜபத்தில் சொன்னபடி) கரந்யாஸ அங்கந்யாஸங்களைச் செய்து, “அஸ்மத்தேசிகமஸ்மதீய பரமாசார்யாந் அசேஷான் த்ரயீ - சூடாதேசிகதத்குரூந் யதிவரம் பூர்ணம் முனிம் யாமு நம் ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம் ஸேனே சம் சரியமிந்திராஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே " லக்வாஹ் நிகம் 61 என்று சொல்வதுடன், தனக்கு மந்த்ரம் உபதே சித்த குருவையும், அவருடைய குருக்களையும் அந் தந்தத் தனியன் ச்லோகத்தினால் அனுஸந்தித்து, “அஷ்டாக்ஷரம் தஸ்ய ரிஷிம் தச்சந்தஸ்தஸ்ய தைவதம் தச்சக்திம் ப்ரணவம் தஸ்ய சிரஸா ப்ரணமாம்யஹம் என்று மந்த்ராதிகளை ப்ரணாமம் செய்து, “ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய சரித் துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந்யாதாய ஸவ்யே தரம் இதர புஜம் நாகபோகே நிதாய பச்சாத் பாஹூத்வயேந ப்ரதிபட சமனே தாரயந் சங்கசக்ரே தேவீபூஷாதிஜுஷ்டோ ஜ நயது ஜகதாம் (மமதத்) சர்ம வைகுண்ட நாத:”” என்று வைகுண்டநாதனை த்யானித்து, “ஜ்ஞாநாநந்த ஸ்வரூபோ ஹம் விஷ்ணோச்சேஷோ ந கஸ்யசித் ப்ரபத்தி : க்ரியதே நாராயண கைங்கர்யமஸ்து மே என்று அஷ்டாக்ஷரத்தின் அர்த்தத்தை சிந்தித்து, யதாசக்தி ஜபம் செய்ய வேண்டும். ஜபத்தின் நடுவில் பேசினால் ஸ்ரீகிருஷ்ணனை த்யானித்து கீர்த்தனம் செய்து ஜபபூர்த்தி செய்வதாம். பிறகு ஆசமனம் செய்து, ‘பகவாநேவ ப்ராதஸ்ஸந்த் THE 2 லக்வாஹநிகம் யோபாஸ்நாக்யம் அஷ்டாக்ஷரஜபாக்யம் ச கர்ம காரிதவான்’’ என்று அனுஸந்திக்கவும். ஆதாரசக்திதர்பணம் உத்தரீயத்தை இடுப்பில் கட்டி, இரண்டு தடவை ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து, ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்யர்த்தம் ஆதார சக்த்யாதி தர்பணம் கரிஷ்யே” என்று லங்கல் பித்து, பகவானேவ ஆதாரசக்த்யாதி தர்ப்பணம் ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று அனிஸந்தித்து, விரிவாகச் செய்ய முடியாதவராகில் - “ஓம் ஆதாரசக்த்யை நம: ஓம் ப்ரக்ருத்யை நம:, ஓம் அகில ஜகதாதாராய் கூர்மரூபினே நாராயணாய நம: ஓம் அநந்தாய் நாகராஜாய நம:, ஓம் பூம்யை நம:, ஓம் ஸ்ரீவைகுண்டேப்யோ திவ்யலோக ஐநபத நகர விமாநேப்யோ நம:, ஓம் ஆநந்தமயாய் திவ்யமண்டபரத்னாய நம:, ஓம் ஆஸ்தரண ரூபாய் அநந்தாய நாகராஜாய நம : ஓம் தர்மா திப்ய: பீடபாதேப்யோ நம:, ஓம அதர்மாதிப்ய: பீடகாத்ரேப்யோ நம: ஓம் ஏபி : பரிச்சின்ன தநவே பீடப்நதே நாகராஜாய நம:, ஓம் அஷ்ட தளபதமாய நம:, ஓம் விமலாதிப்யச்சாமரஹஸ் தாப்யோ நம:, ஓம் ஜகத்ப்ரக்ருதயே திவ்யயோக பீடாய நம:, ஓம் திவ்யயோக பர்யங்காய நம; ஓம் ஸஹஸ்ரபணாமணிமண்டிதாய அநந்தாய நாகராஜாய நம:, ஓம் பாதபீடாத்மநே அநந் லக்வாஸ் நிகம் 63 தாய நாகராஜாய நம:, ஓம் ஸர்வபரிவாராணம் அநந்தகருடவிஷ்வக்ஸேநாநாஞ்ச பத்மாஸநேப் யோ நம: ஓம் அஸ்மத்குருப்யோ நம:, ஓம் நமோ நாராயணாய, ஓம் லக்ஷ்ம்யாதி பகவத்திவ்ய மஹிஷீப்யோ நம:, ஓம் கிரீடாதிப்யோ திவ்ய பூஷணேப்யோ நம் :, ஓம் ஸுதர்சநாதிப்யோ திவ்யாயுதேப்யோ நம:, ஓம் ஸர்வாப்ய: பாதா ரவிந்தஸம்வாஹிநீப்யோ நம;. ஓம் அநந்தாய நாகராஜாய நம: ஓம் பகவத்பரிஜநேப்யோ நம:, ஓம் பகவத்பாதுகாப்யாம் நம:, ஓம் பகவத் பரிச்சதேப்யோ நம: ஓம் வைந்தேயாய நம: ஓம் பகவதே விஷ்வக்ஸேநாய நம:, ஓம் கஜானனா திப்யோ விஷ்வக்ஸேந பரிஜநேப்யோ நம:, ஓம் சன்டாதிப்யோ த்வாரபாலேப்யோ நம:, ஓம் குமுதாதிப்யோ கணாதிபதிப்ய: ஸவாஹநபரிவார ப்ரஹரணேப்யோ நம:, ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷதேப்யோ நம:’’ என்று அஞ்ஜலி தீர்த்தத் தினால் ஸந்தர்பணம் செய்து, ஆசமனம் செய்து, ‘‘பகவாநேவ ஆதாரசக்த்யாதிதர்ப்பணாக்யம் கர்ம காரிதவாந் என்று அனுஸந்திப்பதாம். தேவர்ஷி காண்டர்ஷி பித்ருதர்பணம் ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து. ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்யர்த்தம் தேவர்ஷி காண்டர்ஷியித்ருதர்பணம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்து, பகவாநேவ தேவர்ஷி காண்டர்ஷி பித்ருதர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே லக்வாஹ்நிகம் ஸ்வயமேவ காரயதி’’ என்று அனுஸந்தானம் செய்து, முன்பு போல் தேவர்ஷி தர்ப்பணம் (பக்கம் …) செய்து, ரிஷிதர்ப்பணத்திற்கு மேல் அது போலவே ஓம் ப்ரஜாபதிம் காண்டர்ஷிம் தர்பயாமி, ஓம் ஸோமம் காண்டாஷிம் தர்பயாமி, ஓம் அக்நிம் காண்டாஷிம் தர்பயாமி, ஓம் விச்வாந் தேவாந் காண்டர்ஷீஸ்தர்பயாமி, ஓம் ஸாம்ஹிதீர் தேவதா உபநிஷதஸ் தர்பயாமி, ஓம் யாஜ்ஜிகீர்தேவதா உபநிஷதஸ்தர்பயாமி, ஓம் வாருணீர் தேவதா உபநிஷதஸ்தர்பயாமி, ஓம் ப்ரஹ்மாணஸ்வயம் புவம் தர்பயாமி, ஓம் ஸதஸஸ்பதிம் தர்பயாமி’ என்று வடக்குமுகமாகவே தர்ப்பித்து, முன் போல் பித்ருதர்பணம் செய்து உபவீதியாய் ஆச மனம் செய்து, ‘‘பகவாவே தேவர்ஷி காண்டாஷிபித்ருதர்பணாக்யம் கர்ம காரிதவாந் என்று ஸமர்ப்பிப்பதாம் . பிறகு தகப்பனார் இல்லாதவர் மட்டும் நிவீதியாய் ஸ்நாநவஸ்த்ரத் தை நான்காக மடித்து, சுத்தமான கரையில், “யே கே சாஸ்மத்குலே ஜாதா அபுத்ரா கோத்தஜா மருதா தேக்ருஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ர நிஷ்பீடநோதகம் ’’ என்ற மந்த்ரத்தினால் அபஸவ்யமாக - ப்ரதக்ஷிண மாகப் பிழிந்து, இடது மணிக்கட்டில் வைத்து, உபவிதியாய் ஆசமனம் செய்வதாம், ஜலாஞ்ஜலி 65 லக்வாஹ் நிகம் யுடன், ‘ஹே கங்கே மமாத்மநி ஸமாகச்ச’ என்று கங்கையை உள்ளே சேர்த்துக் கொள்வதாம். ப்ரஹ்மயஜ்ஞக்ரமம் பிறகு, இரண்டு ஆசமனம் செய்து ப்ராணா யாமம் செய்து " ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்மயஜ்ஞேந யக்ஷ்யே” என்று ஸங்கல்பித்து, பகவாநேவ ப்ரஹ்மயஜ்ஞாக்யம் கர்ம காரயதி’ என்று ஸாத்விகத்யாகம் செய்து, ‘வித்யுதஸி வித்ய மே பாப்மாதம் ருதாத் ஸத்ய முபைமி’ என்று வலது கையினால் ஜலமெடுத்து இடது உள்ளங்கையைத் தடவி மந்த்ரமில்லாமல் மூன்று தடவை ஜலத்தை ஆசமனமாக உட்கொ ண்டு இரண்டு தடவை உதடைத் துடைத்து, கை அலம்பி, தலையை எல்லா விரல்களாலும், கண்களை மோதிர விரல்களாலும், மூக்குப் புறங்களை ஆள் காட்டி விரலினாலும், காதுகளை சுண்டுவிரலினா லும், ஹ்ருதயத்தை உள்ளங்கையாலும் தொட்டு பரிசுத்தமான இடத்தில் உட்கார்ந்து உத்தரீயத் தை உபவீதம் போல் தரித்து, ப்ராணாயாமம் மூன்று அல்லது ஒன்று செய்து, இடது கணுக் காலுக்கு மேல் வலது தொடையும் இடது தொடை யின் மேல் வலது கணுக்காலுமாகச் செய்து கொண்டு, வலது முழங்காலுக்கு மேல் இரண்டு கைகளை வலக்கை மேலாகச் சேர்த்து வைத்து, ‘ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஓம் புவ: பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம் ஸுவ: தியோ யோ ல - 5 66 லக்வாஸ் நிகம் ந: ப்ரசோதயாத், ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி, ஓம் புவ: தியோயோ ந: ப்ரசோதயாத், ஓம் ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோத யாத், ஓம் பூர்புவ: ஸுவ: தத் ஸவிதுர்வரேண் யம் பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ர சோதயாத்’ என்று சொல்லி, வேதங்களுடைய முதல் பாகங்களையும் சொல்லி, புருஷஸுக்தத்தை படித்து, அசக்தனாகில் காயத்ரீ மந்த்ரத்தை பத்து தரம் ஜபித்து, எழுந்து. ‘ஓம் பூர்புவ: ஸுவ; ஸத்யம் தயச் ச்ரத்தாயாம் ஜுஹோமி’ என்று சொல்லி, ‘ஓம் நமோ ப்ரஹ்மணே, நமோ அஸ்த் வக்நயே, நம: ப்ருதிவ்யை , நம : ஓஷதீப்ய:, நமோ வாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி’ என்று மூன்று தடவை சொல்லி , வ்ருஷ்டிரஸி வ்ருச்சமே பாப்மா நம் ருதாத் ஸத்யமுபாகாம்’ என்று முன் போல் வலக் கை ஜலத்தால் இடக்கையைத் துடைத்து மந்த் ரத்துடன் ஆசமனம் செய்து, ‘பகவானேவப்ரஹ் மயக்ஞாக்யம் கர்ம காரிதவாந்’ என்று ஸாத்தவிக தயாகம் செய்வதாம். பிறகு, க்ருஹத்திற்க்கு வந்து, கைகால்களை சுத்தி செய்து கொண்டு, ஆசமனம் செய்து, ஸத் ரத்தில் சொன்னப்படி ஓௗபாஸநம் செய்து, தன்னுடைய அர்ச்சாக்ருஹத்திற்குச் சென்று, குரு பரம்பரானுஸந்தான பாவகமாக பரணாமம் செய்து,

57 லக்வாஹ்நிகம் கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்ததே உத்திஷ்ட்ட நரசாரதூல் கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்! வீர ஸௌம்யா விபுத்தயஸ்வ கௌஸல்யாநந்தவர்த்தந! ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸுப்தே நராதிய யாமியபைதி யதுநாத ! விமுஞ்ச நித்ராம் உன்மேஷம் கச்சதி தவோங்மிஷிதே விச்வம் ஜாதஸ் ஸ்வயம் கலு ஜகத்திதமேவ கர்த்தும் தர்மப்ரவர்தனதியா தரணீதலோஸ்மின் ஸுகாய ஸுப்ராதமிதம் தவாஸ்து ஜகத்பதே ஜாக்ருஹி நந்தஸுநோ! அம்போஜமந்தச்சயமஞ்ஜுதார - லோலம்பமுந்மீலது லோசநம் தோ என்று பகவானை எழுப்பி, மனத்தினால் புஷ்பம் முதலானவைகளால் அர்ச்சித்து, ஆராதித்து. ப்ராணாயாமம் செய்து, த்வயத்தை உச்சரித்து, “ஸாயந்த நாபியா நாந்த கைங்கர்யஸ்ய விரோதி நம் பாபராசிம் தயாஸிந்தோ ! விந்தஸ்யாஸ்ய நாசய " என்று ப்ரார்த்தித்து, மறுபடியும் ப்ரணாமம் செய்து, ‘பகவாநேவ அபிகாம் நாக்யம் கர்ம காரி அக 68 லக்வாஹ்நிகம் தவான் என்று ஸாத்த்விகத்யாகம் செய்து அபிகம்னேன பகவான் ப்ரீயதாம் வாஸுதேவ’ என்று அனுஸந்திப்பதாம். உபாதாநம் (2) பிறகு, ‘க்ருதஞ்ச கரிஷ்யாமி உபாதானேன பகவந்தம் வாஸுதேவம் அர்ச்சயிஷ்யாமி’ என்று ஸங்கல்பித்து, ‘பகவாநேவ உபாதா நாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி’ என்று அனுஸந்திக்கவும். துளஸ்யம்ருதஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே மோக்ஷைகஹேதோ தரணிப்ரஸுதே விஷ்ணோஸ்ஸமஸ்தஸ்ய குரோ: ப்ரியே தோ ஆராத நார்த்தம் புருஷோத்தமஸ்ய லுநாமி பத்ரம் துளஸி க்ஷமஸ்வ ப்ரஸீத மம தேவேசி பரணீத ஹரிவல்லயே க்ஷரோத்மதநோத்பூதே துளஸி த்வம் ப்ரஸீத மே என்ற மந்திரங்களால் துள்ஸியை க்ரஹிக்கவும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி என்ற கிழமைகளி லும் , த்வாதசி, அமாவாஸ்யை, பெளர்ணமீ திதிக் களிலும், எல்லாவித ச்ராத்த தினங்களிலும் துள் * " லக்வாஹ்நிகம் 69 ஸியை க்ரஹிக்கலாகாது. அஸ்த்ரமந்த்ரதித்னால் ஸமித், புஷ்பம் முதலானவைகளை க்ரஹிக்கவும், முதலில் ‘ஹும்’ என்று தொட்டு, ‘விரிஞ்சேந ஸ்ஹோத்பந்த பரமேஷ்டி நிஸர்கஜ நுத ஸர்வாணி பாபா தர்ப்ப! ஸ்வஸ்திகரோ பவ என்கிற மந்திரத்தால் தர்பங்களை க்ரஹிக்கவும். அவகாசமிருக்கும் பக்ஷத்தில் மந்த்ரஜபாதிகளைச் செய்வதாம். பிறகு, பகவானேவ உபாதா நாக்யம் கர்ம காரிதவான்’ என்று அனுஸந்தித்து, ‘உபா தானேன பகவான் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்று உபாதானத்தை அர்ப்பணம் செய்வது. இஜ்யா (3) “க்ருதஞ்ச கரிஷ்யாமி இஜ்யயா பகவத்கர்மணா பகவந்தம் வாஸுதேவம் அர்ச்சயிஷ்யாமி” என்று இஜ்யையை ஸங்கல்பித்து. பகவானேவ இஜ்யா க்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று ஸாத்த்விகத்யாகம் செய்து, மூல மந்த்ர ப்ராணாயாமம், மூலமந்த்ர ஜபரூபமந்த்ர ஸ்நாநம், பகவானின் திருமேனி த்யானத்துடன் அவன் திருவடியினின்று பெருகிய திவ்ய தீர்த்த ஸ்நாநானுஸந்தானமான மாநஸஸ்நாநமெல் லாம் செய்து, கைகால்களை சுத்தம் செய்து கொண்டு. இரண்டு ஆசமனம் செய்து, ப்ராணா யாமம் செய்து, ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் ப்ரீத்லக்வாஹ்நிகம் யர்த்தம் மாத்த்யாஹ்நிகஸந்த்யாமுபாஸிஷ்யே’ என்று ஸங்கல்பித்து ஸாத்த்விகத்யாகம் செய்து, காலையில் போல் ஆபோ ஹிஷ்டா’ முதலிய மந்த் ரங்களால் ப்ரோத்து. ஆப: புநந்து இத்யநு வாகஸ்ய ஆபா: ரிஷி: அனுஷ்டுப்ச்சந்த: ப்ரஹ்மண ஸ்பதிர் தேவதா’ என்று ந்யாஸம் செய்து, ‘அபாம் ப்ராசனே விநியோக:’ என்று சொல்லி, கையில் ஆசமனத்திற்குப் போல் தீர்த்தம் எடுத்து ‘ஓம் ஆப: புநந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதாபுநாது மாம் புநந்து ப்ரஹ்மணஸ்பதிர் ப்ரஹ்ம பூதா புநாது மாம் யதுச்சிஷ்ட மபோஜ்யம் யத்வாதுச் சரிதம் மம ஸர்வம் புநந்து மாமாபோரஸதாஞ்ச ப்ரதிக்ரஹஸ்வாஹா’ என்று சொல்லி உட் கொண்டு ஆசமனம் செய்து, முன்போல் ததி க்ராவண்ண’ என்று தொடங்கி மந்த்ரங்களி னால் ப்ரோக்ஷித்து, ஒரே அர்க்கியம் விட்டு (எட்டு முஹூர்த்தங்கள் 16 நாழிகை கடந்த பக்ஷத்தில் ப்ராணாயாமம் செய்து, மாத்தயாஹ்நிக ஸந்த்யா காலாதிக்ரம ப்ராயச்சித்தார்த்தம் த்விதீயார்க்ய ப்ரதானம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்து, ப்ராத: காலத்தில் சொல்லப்பட்ட மந்த்ரத்தினால் அர்க் யம் விட்டு) மீதியெல்லாம் முன்போல் செய்வது, ஸங்கல்பாவஸரங்களில், ‘மாத்யாஹ்நிக ஸந்த்யா’ என்று சொல்லவேணும். ப்ராதர்த்யாயாமி’ என்ற ச்லோகம் சொல்ல வேண்டுமிடதித்லே ‘மத்த்யந்திதே து ஸாவித்ரீம் ரவிமண்டல மத்யகாம் யுவதில் தாம் சூலகாமரந்தீம் லக்வாஹ்நிகம் யஜுர்வேதம் வ்யாஹரந்தீம் ச்வேதாம் சூலகராம் சிவாம் யுவதீம் ருத்ரதேவத்யாம் தயாயாமி வ்ருஷவாஹநாம்!’ என்று த்யானம் செய்வது. உபஸ்த்தானத்தின் போது, ஆஸத்யே நேதி ருக்ஷட்கஸ்ய ஹிரண்ய ஸ்தூப ரிஷி: ஆத்யயோ : த்ரிஷ்டுப், சதஸ்ரு ணாம் காயத்ரீ ஜகத்யுஷ்ணிக்தரிஷ்டுபச்சந்தாம்ஸி, ஸவிதா தேவதா’ என்று ந்யாஸம் செய்து, மாத் யாஹங்கஸந்த்யோபஸ்த்தானே விநியோக: என்று சொல்லி அஞ்ஜலி செய்து, ஆஸ்த்யேந ரஜஸா வர்தமானோ நிவேசயந் அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேந் ஸவிதா ரதேந் ஆதேவோ யாதி புவநா விபச்யந் உத்வயம் தமஸ்ஸ்பரி பசயந்தோ ஜ்யோதிருத்தரம் தேவம் வேத்ரா ஸுர்ய மகந்ம ஜ்யோதிருத்தமம் உது த்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ : த்ருசே விச்வாய ஸுர்யம் சித்ரம் தேவாநா முத காத நீகம் சக்ஷர் மித்ரஸ்ய வருணஸ்யாக்நே ஆப்ரா த்யாவாப்ருதிவீ அந்தரிக்ஷ ஸுர்ய ஆத்மா ஐகதஸ் தஸ்த்துஷச்ச தச்சக்ஷர் தேவ ஹிதம் புரஸ்தாத் சுக்ரமுச்சரத் !! என்று சொல்லி, வயோமமுத்திரையால் கைவிரல் சந்தால் ஸுர்யனைப் பார்த்துக் கொண்டு, பசயேம் சரதச்சதம், ஜீவேம் சரதச்சதம், நந்தாம் சரதச்சதம், மோதாம் சரதச்சதம், ** * 72 லக்வாஹ்நிகம் பவாம சரதச்சதருேணவாம சரதச்சதம், ப்ரப்ர வாம சரதச்சதம், அஜீதாஸ்ஸ்யாம சரதச்சதம் ஜ்யோக்சஸுர்யம் தருசே’ என்று சொல்லி அஞ் ஜலியுடன், ‘ய உதகாந் மஹதோராணவாத் விப்ராஜ மாந: ஸரிரஸ்ய மத்த்யாத் ஸமாவ்ருஷபோலோ ஹிதாக்ஷஸ் ஸூர்யோ விபச்சிந் மனஸா புநாது’ என்று உச்சரித்து, மீதியைக் காலையில் போல் செய்து, அஷ்டாக்ஷரஜபம் செய்து, ‘பகவாநேவ மாத்யாஹ்நிக ஸந்த்யோபாஸநம் அஷ்டாக்ஷர ஜபஞ்ச காரிதவான்’ என்ற ஸாத்த விகத்யாகம் செய்வதாம். பிறகு, கைகால்களை சுத்தி செய்து இரண்டு ஆசமனம் செய்து, ஆராதன விடம் சென்று, சண்டாதி த்வாரபாலகர்களை த்யானித்து ஸே வித்து அநுஜ்ஞை பெற்று, வலது பாதத்தை முதலில் வைத்து உள்ளே ப்ரவேசித்து அஷ் டாங்கப்ரணாமங்களைச் செய்து, வலது கையினால் மூலமந்த்ரத்தினால் கண்டா நாதம் செய்து, மூன்று தடவை கைதட்டி ஸாளக்ராமப் பெட்டி யை அஞ்ஜலி செய்து, திருகாப்பு நீக்கி (திறந்து ) பகவானுக்கு முன்பு வலது பக்கத்தில் இரண்டு தர்பங்களை சேர்த்து , ‘ஆஸந மந்த்ரஸ்ய ……… தேவதா’, ஆஸநே விநியோக:’, ‘ப்ருத்வி ….. ஆஸ நம்’ என்று அங்கே உட்கார்ந்து உத்தரீயத்தை உபவீதமாக்கி, ‘அஸ்மத்தேசிக ……. ஸம்ச்ரயே !’

73 லக்வாஹ்நிகம் என்று அனுஸந்தித்து, த்வயத்தை உச்சரித்து. “அகில ஹேயப்ரத்ய நீக கல்யாணைகதான ! ஸ்வே தர ஸமஸ்தவஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாதந் தைகஸ்வரூப லாவண்யயௌவநாத்ய நந்த குண கண நிதி திவ்யரூப ! அநந்த கல்யாண குணகணோ பேத உபயவிபூதிநாத ஸ்ரீமந்நாராயண அநந்ய சரண : த்வத்பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே’ என்று அனுஸந்தித்து, ஸர்வ திவ்ய பூஷண ஆயுதங்கள் விளங்குவதும், திருவினால் அழகுற்ற திருமார்பு உடையதுமான திருமேனி யைத் திருவடியினின்று திருமுடிவரையில் யதா சக்தி த்யானம் செய்து பூஜையை ஆரம்பிப்பது. மூலமந்த்ரத்தை மனத்தினால் இருபத்தெட்டு தரம் சொல்லி ப்ராணாயாமம் செய்து, அஞ்ஜலி யுடன், ‘ஓம் க்ருதஞ்ச கரிஷ்யாமி பகவந்நித்யே ந பகவத் ப்ரீத்யர்த்தேந மஹாவிபூதி சாதுராத்மய பகவத்வாஸுதேவபாதாரவிந்தார்சநேந் இஜ்பா ராதநேந பகவத்கர்மணா பகவந்தம் வாஸுதேவ மர்ச்சயிஷ்யாமி’ என்று ஸங்கல்பித்து, “ஓம் பக வதோ பலேந பகவதோ வீர்யேண பகவதஸ் தேஜஸா பகவது : கர்மணாபகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய” என்று பலமந்த் ரத்தை அனுஸந்தித்து, ‘பகவாநேவ ஸ்வகியே ந மயா ஸ்வகீயைருபகரணை : ஔபசாரிகாதிகாந் போகாந் ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதயதி’ என்ற விதமாக ஸாத்விகத்யாகம் செய்வது. பிறகு பூதசுத்தி. 14 லக்வாஹ்நிகம் ‘ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நம: என்று பாதங்களில், ‘ஓம் வாம் நம : பராய நீவ்ருத்த்யாத்மநே நம:’ என்று குஹ்ய ஸ்த் தானத்தில், ‘ஓம் ராம் நம: பராய விச்வாத்மநே நம:’ என்று ஹ்ருதயத்தில், ‘ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே நம:’ என்று மூக்கு நுனியில் , ‘ஓம் ஷௌம் நம : பராய பரமேஷ் ட்யாத்மநே நம:’ என்று தலையில் ந்யாஸம் செய்து, மூலமந்த்ரத்தை பன்னிரண்டு அல்லது ஆறு தடவை அனுஸந்தித்துக் கொண்டே ப்ரா ணாயாமம் செய்து, மூல மந்த்ரத்துடன் நாபியைத் தொட்டு, மந்த்ரத்தினால் உண்டான வாயுவினால் உடல் தத்த்வக்ரமமாக சோஷித்ததாக நினைத்து. மறுபடியும் ப்ராணாயாமம் செய்து, ஹ்ருதயத் தைத் தொட்டு, மந்தரத்தினால் உன்டான சக்ரா கனிஜ்வாலையினால் உடலெல்லாம் தஹிக்கப்பட்ட தாக நினைத்து, தன்னை பகவானுடைய வலது திருவடி கட்டை விரலில் நுழைந்ததாக்கி, முன் போல் ப்ராணாயாமம் செய்து, பகவத் கைங்கர்ய யோக்யதை வந்ததாகக் கொண்டு, அதனின்று அவனுடைய இடது திருவடிக் கட்டைவிரலில் தன்னைச் சேர்த்து அதன் நகவொளியம்ருதரஸத் தினால் சுத்தமாக்கி, கைங்கர்யம் செய்ய அனுகூல மான திவ்யமான உடல் பெற்றதாக நினைத்து, ‘ஓம்ஷௌம் நம;, பராய பரமேஷ்ட்யாத்மநே நம: என்று தலையில், ‘ஓம் யாம் நம:, பராய புருஷாத் மநே நம: என்று மூக்கு நுனியில், “ஓம் ராம் நம: 75 TH SE

லக்வாஹ்நிகம் பராய விச்வாத்மநே நம:’ என்று ஹ்ருதயத்தில், “ஓம் வாம் நம் பராய நிவ்ருத்த்யாத்மநே நம:’ என்று குஹ்யத்தில், ஓம் லாம் நம: பராய ஸர் வாத்மநே நம:’ என்று பாதங்களில் ந்யாஸம் செய்து, முன்போல் ப்ராணாயாமம் செய்து, பக வானுடைய இடது திருவடிக் கட்டைவிரலி னின்று பெருகின அமிருததாரையினால் ஸ்னானத் தையும், ஊர்த்வபுண்ட்ரத்தையும் த்யானிப்பதாம், இது பூதசுத்தி பிறகுப்ராணாயாமத்துடன் அஷ்டாக்ஷரமந்த் ரத்தின் ரிஷிச் சந்தோதேவதாந்யாஸம் செய்து, ஆராதநே விநியோக:’ என்று சொல்லி அங்கந்யா ஸம்வரை செய்து , ஹருதய கமலத்தில் அத்யத்புத் மான திவ்ய மங்கள விக்ரஹவிசிஷ்டனான பகவானை த்யானம் செய்து, அர்க்கியம், பாத்யம், ஆசமனீ யம் , கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் முதலானவைகளால் மாநஸமாக யதாசக்தி ஆரா தனம் செய்வதாம். இது ஹ்ருத்யாகம். பிறகு, பகவன் புண்டரீகாக்ஷ ஹருத்த்யாகந்து மயா க்ருதம் ஆத்மஸாத் குரு தேவேச பாஹ்யை: த்வாம் ஸம்யகர்சயே விபோ ஸகலலோகேச ! ப்ரணதார்த்தி ஹராசயுத த்வாம் பக்த்யா பூஜயாம்யத்ய போகைரர்க்யாதிபி : க்ரமாத் 16 லக்வாஹ்நிகம் என்று விஜ்ஞாபித்து, மேடையில், தனக்கு எதிரில் இடது பக்கத்தில் தீர்த்த பூர்ணமான கும்பத்தை வைத்து, அதில் ஏலப்பொடி குங்குமப்பூ கர்பூரம் துளஸீதளம், புஷ்பம் சேர்த்து மூலமந்திரத்தை இடதுகை துணையாக வலது கையினால் ஏழு தடவை தீர்த்தத்திற்கு ஜபித்து, அதே விதமாக மூலமந்த்ரத்தினால், ‘சோஷயாமி, தாஹயாமி, ப்லாவயாமி’ என்று சோஷணாதிகளைச் செய்து, ‘திவ்யாம்ருதமயம் தோயமுத்பாதயாமி’ என்று மூலமந்த்ரத்தினால், திவ்ய் தீர்த்தமாக்கி அஸ்த்ர மந்த்ரத்தினால் ரக்ஷை செய்து, ஸுரபிமுத்திரை காண்பித்து, கந்தம் புஷ்பம் முதலான த்ரவ்யங் களை மேடையிலே எதிரில் தக்ஷிணபாகத்தில் வைத்து, மூலமந்த்ரத்தினால் முன்போல் சோஷ ணாதிகளைச் செய்து, அஸ்த்ரமந்த்ரத்தினால், செய்து, ஸுரபி முத்திரையைக் காண்பித்து ஸித்தமாக்கவும், பிறகு , எதிரில் பீடத்தில், ஆக்னேயம் (தென் கிழக்கு) முதலான மூலை திக்குக்களில் க்ரமமாக அர்க்ய - பாத்ய - ஆசமனீய - ஸ்நாநீய பாத்திரங் களையும், நடுவில் ஸர்வார்த்த தோய்பாத்திரத்தை யும் வைத்து, வேறு தீர்த்தத்தினால் மூலமந்த்ரத்தி னால் சோதித்து, சோஷணாதிகளைச் செய்து, முன் அபிமந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தினால் அவைகளை மூலமத்ந்ரத்தினால் பூர்த்தி செய்து. துளஸீதளங்களைச் சேர்த்து, இடது கை தொட்ட வலது கையை அர்க்யாதி பாத்திரங்களின் மேல் லக்வாஹ் நிகம் 77 வைத்து, மூலமந்த்ரம் சொல்லி ‘ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி ஓம் நமோ பக வதே பாத்யம் பரிகல்பயாமி’ என்ற ரீதியில் அர்க் யாதிகளை அமைத்து . அர்க்ய பாத்திரதித்விருந்து உத்தரிணியால் தீர்த்தம் எடுத்து, ஆராதன மேடை , மற்ற த்ரவ்யங்கள் முதலாக எல்லா வற்றையும் தன்னையும் ப்ரோக்ஷித்து, ஸாளக்ராம சிலையில் அருந்ததிவ்ய பூஷணாயுதோபேதனாய், திவ்யரத்ன மயாஸநத்தில் அமர்ந்திருப்பதாக, பெரிய பிராட்டியுடன் கூடிய இஷ்டமான பகவன் மூர்த்தியை பஞ்சோபநிஷந் மந்த்ரங்களால் த்யா னம் செய்து, ‘பகவன்! ஸமாராத நாபிமுகோ பவ’ என்று ப்ரார்த்தித்து, மூலமந்தரத்தினால் தண்ட ப்ரணாமங்களைச் செய்து, ‘ப்ரஹ்மாத்யா: ஸகலா தேவா: யம் ந ஸ்மர்த்தும் பீச்வரா ஸ ஏஷ பகவாந் அத்ய மமப்ரத்யக்ஷதாம் கத:’ என்று மகிழ்ந்து , ‘ஸ்வாகதம் பகவந் அத்ய மாம் தாரயிதுமாகத: தந்யோஸ்ம்ய நுக்ருஹீதோரஸ்மி க்ருதார்த்தோஸ்மி க்ருபா நிதே!’ என்று ஸ்வாகதம் (நல்வரவு) கூறி, ‘ஸாந்நித்யம் குரு தேவேச ஸர்வதா ஸர்வகாமத த்ரவ்ய மந்த்ரக்ரியாபக்தி - ச்ரத்தாஹா நிம் ஸஹ ப்ரபோ ' லக்வாஹ்நிகம் என்று ஸாந்நித்தியம் செய்து அபராதம் பொறு க்க ப்ரார்த்தித்து, திருமேனி த்யானம் செய்து, ப்ராணாயாமம் செய்து , மூலமந்த்ரத்துடன் பக வன் அயமாத்மா தவைவ என்பதாம். பிறகு, “இஜ்யாகாலஸ்த்ருதீயோதயம் அஹ்நோம் சஸ் ஸமுபாகத் : ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா கல்பிதாந்யாஸநாநி ச அவலோகந்தாநேந் தத் ஸர்வம் ஸபலம் குரு மதநுக்ரஹாய க்ருபயா த்வம் அத்ராசகந்துமர்ஹஸி !!’ என்று விஜ்ஞாபித்து, மூலமந்த்ரத்தினால் மந்த்ரா ஸநம் ஸமர்பித்து, அங்கு எழுந்தருளியிருக்கும் பகவானுக்கு, உத்தரணியால் அர்க்யத்தை எடுத்து, பகவன் ! அர்க்யமவலோகய ப்ரதிக்ரு ஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, இடது கையால் கண்டா நாதத்துடன் வலக்கையால் மூலமந்தரத் தினால் பகவானுடைய வலது திருக்கையில் மனத் தினால் சிறிது ஸமர்பித்து, தீர்த்தத்தை பீடத்தின் வலப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் ப்ரதிக்ரஹ பாத்திரத்தில் சேர்ப்பதாம். உத்தரிணியால் ஸமர்ப்பித்த தீர்த்தமெல்லாம் ப்ரதிக்ரஹபாத்தி ரத்திலேயே சேர்ப்பதாம் ‘ஸதா ஸம்வாஹ்யமாநம் தைர் நித்யை: த்வச்சரணத்வயம் மமாபி கரயோரத்ய நிதேஹி கருணாநிதோ லக்வாஹ் நிகம் என்று ப்ரார்த்தித்து, பாத்யத்தை எடுத்து, பகவன் பாத்யம் அவலோகய, ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, மூலமந்திரத்தினால் பாதங் களில் மனத்தால் சிறிது ஸமர்ப்பித்து, ப்ரதி க்ரஹபாத்திரத்தில் சேர்ப்பது. பாத்யம் இரண்டு தடவை. பிறகு, ஆசமநீயத்தை எடுத்து, ‘பகவன் ஆசமநீயம் அவலோகய , ப்ரதிக்ருஹ்ணீ ஷ்வ’ என்றுப்ரார்த்தித்து, வலது கையினால் மூல மந்த்ரத்தினால் சிறிது சேர்ப்பது. ஆசமன தீர்த் தம் மூன்று. பிறகு, பகவன் கந்தபுஷ்பதூபதீபா தீந்யவலோகயப்ரதிக்ருஹ்ணீஷ்வ என்று ப்ரார்த் தித்து, ஸர்வார்த்த தீர்த்தத்தால் அவைகளை மூலமந்தரத்தினால் மொத்தமாக ஸமர்ப்பித்து, ‘பகவன் ஏத்தாஸநா நுபந்திந் : ஸர்வாந் அபராதாந் க்ஷமஸ்வ , ப்ரீயதாமநேந வா தேவ!’ என்று ப்ரார்த்திக்கவும். பிறகு, ஆத்மாத் மீயம் ஸர்வம் நித்யகிங்கரத்வாய ஸ்வீகுரு’ என்று ப்ரார்த்தித்து, “பகவன் ஸ்நாநாஸனமவலோகய ப்ரதிக்ருஹ்ணீஷ்வர் என்று ப்ரார்த்தித்து, வெளி யில் ஸ்நாநாஸனத்தை, மூலமந்த்ரத்தினால் ஸமர்ப்பித்து, சாளக்ராமமூர்த்தியை அங்கே எழுந் தருளப்பண்ணி பாத்யமாசமநீயம் ; பிறகு. தந்த காஷ்ட்ட கண்டூஷாத்யுபசாராந் ப்ரதிக்ருஹணீ ஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, ஸர்வார்த்த தோயத் தினால் மூலமந்திரத்தினால் ஸமர்ப்பித்து, முன் தரித்த வஸ்த்ரபூஷணாதிகளைக் களைந்து விஷ்வக் ஸேனருக்கு ஸமர்ப்பித்ததாக நினைத்து, ஸ்நாந80 லக்வாஹ்நிகம்

வஸ்த்ரம் ஸமர்ப்பித்து, ஸ்நாநீயபாத்திரத் திலிருந்து எடுத்து, இடது கையினால் மணி அடித்துக்கொண்டு மூலமந்தரத்தினால் அபி ஷேச நம் செய்வதாம். மூர்த்தியை உலர்ந்த வஸ்த் ரத்தினால் துடைத்துப் பெட்டியில் எழுந்தருளப் பண்ணி ஸர்வார்த்த தோயத்தினால் ஆரத்தி பாத்யம் ஆசமநீயம் ஸமர்ப்பித்து, பகவன் ஏத்தனுபபந்தி : ஸர்வாந் அபராதாந் க்ஷமஸ்வ’ என்று ப்ரார்த்தித்து அநேந ப்ரீயதாம் வாஸ் தேவா என்று அனுஸந்தானம் செய்யவும் பிறகு, ‘பகவன் அலங்காராஸ நமவலோகய ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, மனத் தினால் மூலமந்த்ரத்தினால் ஸமர்ப்பித்து, அங்கு எழுந்தருளியிருப்பதாக த்யானம் செய்து. அர்க் யாதி பாத்திரங்களிலுள்ள ஜலத்தை வேறிடத் தில் சேர்த்து, இடது பாகத்திலிலுள்ள கும்ப தீர்க் தத்தால் பாத்திரங்களை நிறைத்து, ஸ்நாநீயபாத் ரத்தில் பாநீயம் வைத்து முன் போல் பரிகல் பநம் செய்து, கண்டா நாதத்தோடு கூட அர்க்கியம், பிறகு, பாத்யம் ஆசமனீயம், பகவன்! பீதாம்பர மவலோகய , பரதிக்ருஹ்ணீஷ்வ, கிரீட மகுடாதீர் அவலோகய , திவ்ய பூஷணாயவலோகய, திவ்யயக் ஞோபவீதமவ லோகய , ஊர்த்வ புண்ட்ர திலகம் அவலோகய ப்ரதிக்ருஹ்ணீஷ்வ என்று ப்ரார்த் தித்துத் தனித்தனியாக பீதாம்பராதிகளை ஸர் வார்த்த தோயதித்னால் ஸமர்ப்பணம் செய்து, * லக்வாஹ்நிகம் கந்த - புஷ்பங்களை, ‘பகவன்! இமான் கந்தாந் அவலோகய , ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’ என்ற விதமாக ஸமர்ப்பித்து, தூபத்தை எடுத்து, சோஷணாதி கள் செய்து, அர்க்ய ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து, அஸ்த்ர மந்தரத்தினால் ரக்ஷை செய்து, ஸுரபிமுத்திரையைக் காண்பித்து, ‘பகவன்! தூபமவலோகய ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, கண்டா நாதத்தோடு ஸமர்ப்பித்து அவ்வாறே தீபமும் ; ஆசமநீயமும், மூலமந்த்ரத் தினால் ஒவ்வோர் அக்ஷரமாக, ‘ஓம் ஓம், ஓம் நம்’ என்ற விதமாக புஷ்பங்களையோ துளஸீதளங்களை யோ திருவடியில் சேர்த்து, சக்தியிருந்தால் வேறு பகவன் மந்த்ரங்களாலும் ஸஹஸ்ர நாமங்களா லும் அர்ச்சித்து ப்ரணாமம் செய்து, ஸ்தோத்திரங் களைப் படித்து, பகவன் அயமாத்மா தவைவ நித்ய இங்கர என்று தன்னையே நித்யகிங்கரனாக ஸமர்ப் பித்து. மூலமந்திரத்தை ஜபித்து, பகவன் மாத் ராம் பரதிக்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, அதை ஸர்வார்த்த தோயத்தினால் மூலமந்த்ரத்தி னால் ஸமர்ப்பணம் செய்து , கண்டா நாதத் துடன் அர்க்யம் ஸமர்ப்பித்து, பகவன் ஏத தாஸநாநுபந்தின . அபராதாந் க்ஷமஸ்வ’ என்று ப்ரார்த்தித்து, அனேன ப்ரீயதாம் வாஸுதேவா என்று அனுஸந்திக்கவும். போஜ்யாஸனம் பிறகு , போஜ்யாஸநமவலோகய ப்ரதிக்ருஹ் ணீஷ்வ என்றுப்ரார்த்தித்து மனத்தினால் ஸமர்ப் பித்து, அங்கு எழுந்தருளியிருப்பதாக த்யானம் ல் -6 லக்வாஹ்நிகம் செய்து, பாத்யம் ஆசமனீயம் ஸர்வார்த்த தோயத் தினால் மதுபர்கம் , ஆசமனீயம், பசு , ஸ்வ ர்ணம். ரத்னங்கள் ஸமர்ப்பித்து, எல்லா நைவேத்ய பதார்த்தங்களையும் பகவானுக்கு முன்பு வைத்து, சோஷணாதிகளால் சோதனம் செய்து, அர்க்ய ஜலத்தினால் ப்ரோக்ஷித்து அஸ்த்ர மந்திரத் தினால் ரக்ஷை செய்து, ஸுரபி முத்ரை காட்டி (காண்பித்து ), அஞ்ஜலியுடன் நின்றுகொண்டு, மாமநாத்ருத்ய தோஷாணாம் நிதிம் பக்திவிவர்ஜிதம் க்ருத்வேதம் க்ருபயா ஸர்வம் த்வதர்ஹம் ஸ்வீகுரு ப்ரபோ என்று ப்ரார்த்தித்து, ஸர்வார்த்ததோயத்தி லிருந்து தீர்த்தம் வலது கையில் சேர்த்து, இடது கையினால் கண்டையை சப்தித்துக் கொண்டு, பகவன்! ஸுபான்னமவலோகய , ப்ரதி க்ருஹ்ணீஷ்வ’ என்கிற ரீதியினால் எல்லாவற்றை யும் சொல்லி மூலமந்த்ரத்தினால் க்ராஸ முத்திரை யினால் நிவேதனம் செய்வகாம். அவ்வப் பொழுது பானீய பாத்திரத்திலிருந்து பாநீயத் தையும் முன்போல் ஸமர்ப்பிப்பதாம். பிறகு, ஸர்வார்த்த தோயத்திலை கை சுத்தி செய்யச் சேர்த்து பாத்யம் ஆசமனீயம் தாம்பூலம் ஸமர்ப் பித்து, ப்ரணாமம் செய்து, பகவன் ஏத்தாஸநா நுபந்தின : அபராதாந் க்ஷமஸ்வ’ என்று ப்ரார்தித்து, அனேன ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்று அனுஸந்திப்பதாம். லக்வாஹ்நிகம்

83 புனர்மந்த்ராஸனம் பிறகு, முன்பு ஸமர்ப்பிக்கப்பட்ட மந்த்ரா ஸதத்தை கூர்ச்சத்தினால் சோதித்ததாகக் கொண்டு ‘பகவன் / புனர்மந்தராஸநம் அவ லோகய , ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த் தித்து, அங்கு எழுந்தருளியிருப்பதாக த்யானம் செய்து, பாத்ய ஆசமனீயத்துடன் ‘பகவன்! கந்த புஷ்ப தூபதீபாதிகமவலோகய ப்ரதிக்ருஹ் ணீஷ்வ என்று ப்ரார்த்தித்து. ஸர்வார்த்த தோயத்தினால் ஸமர்ப்பித்து பக்ஷயங்கள் பழங்கள் தாம்பூலாதிகள் உண்டாகில் முன்போல் ஸமர்ப் பித்து. ப்ரணாமம் செய்து. பகவன் ஏத்தாஸநாநு பந்திந: ஸர்வாந் அபராதாந் க்ஷமஸ்வ’ என்று ப்ரார்த்தித்து. அனேன ப்ரீயதாம் வாஸுதேவ’’ என்பதாம். பாயங்காஸனம் பிறகு. பகவன் பர்யங்காஸநமவலோகய , ப்ரதி க்ருஹ்ணீஷ்வ’ என்று ப்ரார்த்தித்து, பாத்யம் ஆசமனீயம் ஸமர்ப்பித்து, வஸ்தர பூஷணாதிகளைக் களைந்து விஷவக்ஸேநரிடம் சேர்த்து . சயநத் திற்கு உசிதமான ம்ருதுவான வஸ்த்ர பூஷணங் களை மனத்தினால் ஸர்வார்த்த தோயத்தினால் ஸமர்ப்பணம் செய்து, ஆசமனீயத்தை சேர்த்து. கந்த புஷ்ப தூபதீபாதிகளை தோயத்தினால் ஸமர்ப்பித்து, கர்பூர நீராஜனத்தை ஸமர்ப் பித்து, வெளியில் சேர்த்து சக்திக்குத் தகுந்தபடி பகவானை ஸ்தோத்ரம் செய்து, பகவானேவ 84 லக்வாஹ்நிகம் ஸ்வதீயேக மயா ஸ்வகீயைச்ச உபகரணை: ஒளபசாரிகாதீந் போகாந் ஸ்வப்ரீதயே ப்ரதிபா திதவாந் என்று அனுஸந்தானம் செய்து, பகவன் விஷ்வக்ஸேநாராதனாய மாமநுஜானீஹி என்று பகவானிடம் அனுஜ்ஞை பெற்று, கும் பத்தில் மிகுந்துள்ள தோயத்தினால் விஷ்வக்ஸேந ருக்கு அர்க்யாதிகளை அவரது மந்த்ரத்தினால் ஸமர்ப்பித்து, ஏதாவது நிவேதனம் செய்து, ‘பகவன் ஆசர்யாராத நாய மாமநுஜானீஹி’ என்று அநுக்ஞையைப் பெற்றுக்கொண்டு, தன் னுடைய ஆசார்யனையும் அவர் திருநாமத்தைக் கொண்டு ஆராதித்து, பகவானுக்கு, கண்டா நாதத்தோடு அர்க்யம் ஸமர்ப்பித்து, இடுப்பில் கட்டிய உத்தரீயத்துடன் அஷ்டாங்கமானப்ரணா மங்களைச் செய்து, அஞ்சலியுடன் நின்று, ஸ்ரீச த்வதர்ச்சநாமத்யே யஜ்ஜாதம் புத்திபூர்வகம் அபராதசதம் சாங்க ஜாதவைகல்ய மச்யுத தத்ஸர்வம் தேவதேவேச க்ஷமஸ்வ கருணாகர அநந்யகதிநா பீதபீதே நாத்ய மயார்த்தித: ’’ என்று ப்ரார்த்தித்து ஆசமனம் செய்வதாம் பிறகு தர்ப்பணரூபமாகவாவது வைச்வதேவம் செய்வதாம். பகவானுக்கு அபிஷேகம் செய்த தீர்த் தத்தை தான் எடுத்துக்கொண்டு பரிஜனங்களுக் கும் கொடுப்பதாம். லக்வாஹ்நிகம் அனுயாகம் பிறகு, கை கால்களை சுத்தம் செய்து கொண்டு இரண்டு ஆசமனம் செய்து, வஸ்த்ரத்தை யஜ் ஞோபவீதமாக்கி சாஸ்த்திரத்தில் சொன்ன முக மாக உட்கார்ந்து, பரிமாறின அன்னத்தைப் பார்த்து, அஞ்சலியுடன் " அஸ்மாகம் நித்யமஸ்த் வேதத்” என்று சொல்லி , வ்யாஹ்ருதிகளால் ப்ரோக்ஷணம் செய்து, சோஷணாதிகளைச் செய்து. பகவன் மந்திரங்களால் அபிமந்த்ரனம் செய்து. அந்தர்யாமிக்கு நிவேதனம் செய்து (பிறர் கிரு ஹத்தில் சாப்பிடுவதாகில் மனத்தினால் தன் அர்ச்சைக்கு முதலில் நிவேதனம் செய்து, பிறகு அந்தர்யாமி நிவேதனம் செய்து) வ்யாஹருதி களாலும் பிறகு “ஸத்யம்த்வர்த்தேந் பரிஷிஞ் சாமி” என்றும் பரிஷேசனம் செய்து, பாதத்தினால் பூமியையும், இடது கை அங்குஷ்ட தர்ஜநீ மத்யமங்களால் இடது பாகத்தில் இலையை யும் தொட்டுக்கொண்டு, பிறரால் கொடுக்கப் பட்ட பாத்ய தோயத்தினால், “ஓம் அம்ரு தோபஸ்தரணமஸி’’ என்று ஆபோசநம் செம்து. அங்குஷ்ட - மதயம் - அநாமிகா விரல்களால் ப்ரண வத்தோடு ‘ப்ராணாய ஸ்வாஹா’ முதலான ஐந்து மந்த்ரங்களால் ஐந்து ப்ராணாஹுதிகளைச் செய்து மனத்தினால் ப்ராணாயேதம் நமம் என்ற வாறு த்யாகமும் அவ்வப்பொழுது செய்து, இலை யைத் தொட்ட இடது கைவிரல்களை சுத்தி செய்து ஒவ்வொரு கபளத்திற்கும் கோவிந்தனை நினைத்துக் கொண்டு, சாப்பிட்டு, பிறகு , பிறரால் 86 லக்வாஹ்நிகம் கொடுக்கப்பட்ட பாத்ய தோயத்தை “ஓம் அம் ருதாபிதா நமஸி” என்ற மந்திரத்தினால் உட் கொண்டு சிறிது மிகுவித்து. “ரௌரவே புண்ய நிலயே பத்மார்புத நிவாஸி நாம் அர்த்தி நாமுதகம் தத்தம் அக்ஷய்யமுபதிஷ்ட்து ’ என்ற மந்திரத்தினால் இலைக்கு வெளியில் இடது பாகத்தில் தேவதீர்த்தத்தினால் பூமியில் சேர்த்து. எழுந்து சென்று பதினாறு கன்ஷங்களைச் செய்து. நகங்களை சோதித்த பிறகு வலது கை யை நன்றாக ப்ரக்ஷாள நம் செய்து கொண்டு, வாயையும் கைகளையும் சோதித்து, பாதங்களை வெவ்வேறாக மூன்று இடத்தில் அலம்பி, இரண்டு ஆசமனம் செய்து, “ப்ராணாநாம் க்ரந்திர ருத்ரோ மா விசாந்தகஸ்தே நாந்நே நாப்யாய ஸ்வ’ என்று ஹ்ருதயத்தைத் தொட்டு பிறகு, “அங்குஷ்டமாத்ர : புருஷோக ங்குஷ்டஞ்ச ஸமாச்ரித : ஈசஸ் ஸர்வஸ்ய ஜகத : ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் என்று வலது கால் கட்டை விரலின் மேல் வலது கை ஜலத்தை முழங்கை வழியாகச் சேர்த்து பகலில் ஸுர்யனையும், இரவில் தீபத்தையும் பார்த்து, ’ உதுத்யம் ஜாதவேத வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸுர்யம்” என்று சொல்லி 87 லக்வாஹ்நிகம் “விஷ்ணுரத்தா சதை வாந்நம் பரிணாமச்ச வை ஸதா ஸத்யேந் தேந மே புக்தம் ஜீர்யத்வந்தமிதம் தத: | என்று வயிற்றைத் தடவி, ஓம்’ என்று ப்ரஹமத்தினிடம் தன்னையே ஸமர்ப்பித்து தியானம் செய்து, தாம்பூலம் உட்கொண்டு பகவானேவ ஸ்வசேஷ பூதேந் மயா இஜ்யாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வ பாதயே ஸ்வயமேவ காரிதவாந்” என்று அனு ஸந்தானம் செய்து, “இஜ்யயா பகவத்கர்மணா பகவான் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்று இஜ்யையை ஸமர்ப்பிக்க வேணும், ஸ்வாத்யாயம் 4. “கருதஞ்ச கரிஷ்யாமி ஸ்வாத்யாயாக்யேந் பகவத்கர்மணா பகவந்தம் வாஸுதேவமார்ச்சயிஷ் யாமி” “பகவாநேவ ஸ்வாத்யாயாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வபாதயே ஸ்வயமேவ காரயதி” என்று அனுஸந்தித்து இதிஹாஸ புராண படனமும் மந்தராதிஜபமும் யதாருசி செய்வதாம். ஸாயம் ஸந்தயா வேளையில், முன்போல் ஸங் கல்ப்பித்து ஸாயம் - ஸந்தியா - உபாஸநம் - செய்யும் போது ஸுர்யச்ச என்ற விடத்தில் “அக்னிச்சேத்யநுவாகஸ்ய - ஸுர்யருஷி : தேவீகாயத்ரீச்சந்த, அக்னிர்தேவதா , அபாம் ப்ராசனே விநியோக : | ஓம் அக்னிச்ச மாமந்யுச்ச மந்யுபதயச்ச மந்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரஷந்தாம் யதஹநா பாபம்கார்ஷம் மனஸா லக்வாஹ்நிகம் வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாமுதரேண சிச்ஞா அஹஸ்ததவலும்பது - யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோ நேள ஸயே ஜ்யோ திஷி ஜுஹோமி ஸ்வாஹா” என்று படிக்கவும் அர்க்கயம் காலையில் போல் மூன்றுதரம். அர்க்யத் திற்கு முன்பு ஸுர்யன் அஸ்தமித்தால் துரீயார்க் யம் உண்டு. ஜபத்தில் ப்ராதர்த்யாயாமி என்ற விடத்தில், ‘ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம் ரவி மண்டல மத்யகாம் ! ஸாமவேதம் வ்யாஹரந்தீம் சக்ராயுத தராம் சுபாம் த்யாயாமி விஷ்ணு தேவத்யாம் வருத்தாங்கருடவாஹநாம் ’ என்று படிக்கவும். அப்படியே , மித்ரஸ்ய’ என்ற இடத்தில், ‘இமம்மே இதி ருக் பஞ்சகஸ்ய - தேவ ராத் ருஷி:, காயத்ரீ ஜகதீ த்ரிஷ்டுபச்சந்தாம்ஸி. ஸவிதா தேவதா என்று சொல்லி இமம் மே வருண ச்ருதீஹவமத்யா சம்ரு டய த்வாமவஸ்யுராசகே தத்த்வாயாமி ப்ரஹ் மணா வந்தமா நஸ்ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்ப்பி: அஹேடமாநோ வருணேஹபோத்யுரு சம்ஸமாந் ஆயு: ப்ரமோஷீ யச்சித்தி தேவிசோ யதா ப்ரசுேவ வருணவ்ரதம் மி நீமஸி த்யவி த்யவி யத்கிஞ்சேதம் வருணதைவ்யே ஜநேபி த்ரோஹம் மநுஷ்யாச்சராமஸி அசித்தீ யத்தவ தர்மா யுயோபிம மா நஸ்தஸ்மாதேநஸோ தேவ லக்வாஸ் நிகம் 89 ரீரிஷ: | கிதவாஸோ யத்ரிரிபுர் நதீவி யத்வாகா ஸத்யமுதயந்த வித்ம ஸர்வா தா விஷ்ய சிதிரேவ தேவா அதாதே ஸ்யாம வருண ப்ரியாஸ:// என்று படிப்பது. ப்ரதோஷமில்லாத இரவிலும் ஆசௌ சமில்லாத ராத்திரியிலும். சக்திக்குக் தகுந்தபடி அஷ்டாக்ஷர ஜபத்தையும் செய்வது. பிறகு ஆச மனம். ‘பகவானேவ ஸாயம் ஸந்த்யோபாஸநாக் யம் அஷ்டாக்ஷர ஜபாக்யஞ்ச கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று ஸாத்விக த்யாகம். பிறகு ஸாயமௌபாஸநம் செய்து, தன்னுடைய அர்ச்சாக்ருஹம் சென்று. அஸ்மத்தேசிக . நாராயணம் ஸமசந்யே’ என்று, ப்ரணாமம் செய்து கொண்டு , த்வயத் துடன். ‘வ: ப்ராதரபியா நாந்த - கைங்கர்யஸ்ய விரோதி நம் பாபராசிம் தயாஸிந்தோ விந்தஸ்யாஸ்ய நாசய என்று ப்ரார்த்தித்து, சக்திக்குத் தகுந்தபடி மான ஸிகமாகவாவது, அர்க்யாதிகளால் அர்ச்சனம் செய்து, அன்னம் முதலானவைகளை நிவேதனம் செய்து, தர்ப்பண ரூபமாகவாவது ஸாயம் வைச் வதேவத்தையும் செய்து, முன் போல் சாப்பிட்டு, க்ரந்தங்களை ஸேவித்து முடிவில் ‘பகவானேவ ஸ்வாத்யாக்யேந கர்மணா பகவான் ப்ரீயதாம் வாஸதேவ:’ என்று ஸ்வாத்யாயத்தை பகவா னிடத்தில் ஸமர்ப்பிப்பதாம்.90 லக்வாஹ்நிகம் யோகம் - 5. பிறகு, கைகால்களை சுத்தம் செய்து கொண்டு ஆசமனம் செய்து, சுத்தமான இடத்தில் உட் கார்ந்து கொண்டு, மூன்று அல்லது ஒன்றாவது ப்ராணாயாமம் செய்து, ‘க்ருதஞ்ச கரிஷ்யாமி யோகேந பகவத்கர்மணா …………. அர்ச்சயிஷ்யாமி’ என்று, யோகஸங்கல்பம் செய்து, பகவானேவ யோகாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வய மேவ காரயதி’ என்று அனுஸந்தானம் செய்து பகவான் ஒருவனுக்கு நிருபாதிக சேஷனாக இருக் கும் தனது தன்மையைப்ரணவத்துடன் அநுஸந் தானம் செய்து, த்வயத்தை உச்சரித்து, சுபாச்ரய மான திருமேனி த்யானம் செய்ய சக்தியற்ற பக்ஷத்தில், பாதாம்போஜம் ஸ்ப்ருசதி பஜதே ரங்கநாதஸ்ய ஜங்காம் ஊருத்வந்தவே விலகதி சநைரூர்த்வமப்யேதி நாபிம் வக்ஷஸ்யாஸ்தே வலதி புஜயோர் மாமிகேயம் மநீஷா வக்த்ராபிக்யாம் பிபதி வஹதே வாஸநாம் மௌளிபந்தோ என்ற பகவத் த்யான ஸோபான ச்லோகத்தை அநுஸந்தித்து, பிறகு நித்திரை வரும் ஸமயத்தில் மாதவ சப்தத்தினால் பகவானை த்யானம் செய்து கொண்டு ……………….. ஸுகமாக உறங்குவதாம் லக்வாஹ்நிகம் கடைசியாமத்தில் நித்திரையை விட்டு, மறுபடி யும் முன்னாள் போல் எல்லாம் செய்வதாம். இப் படி இருப்பவருக்குக் காலமெல்லாம் ஸபலம், அதிப்ரபுத்தாத் வங்கீச வம்சபாதோஜபாஸ்கராத் வேங்கடாசார்ய ஸுரீந்த்ராத் மருத்வான் பாடிவாஸிந: || லாபத்த தாபாதி - ஸம்ஸ்கார தத்க்ருபாத்தாஹ் நிகார்த்ததீ : த்ரய்யந்தலக்ஷ்மணாபிக்க்ய யோகீந்தரபதஜீவந : 1 இத்யேவம் ஸமக்ருஹ்ணாசச்ரீ ரங்கராமானுஜோ முநி : அர்த்திதஸ் ஸாதுபி : ஸ்ரீமத் கோபாலார்ய ஸதாஹ்நிகம்! யந்நாம் நி கீர்த்திதே ஸத்பி: க்ரியதோஞ்ஜலிராதராத் தம் வங்கிவம் ச ஸம்பூதம் வேங்கடார்ய குரும் பஜே ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம: லக்வாஹ் நிகம் ஸம்பூர்ணம் ஸ்ரீமதே ரங்கராமனுஜ மஹாதேசிகாய நம (ஸ்ரீ - ஆர். வேங்கடாசார்யரும், ஸ்ரீ-தி. வீ ராஜகோபாலனும் செய்த மொழிபெயர்ப்பு.) சுபமஸ்து .