०४ श्रवण-द्वादशी-निर्णयः

अथ श्रवणद्वादशी निर्णयः

अथ श्रवणद्वादशीस्वरूप - उपवासनिर्णयः उच्यते ।

नारदीये-

शुक्ला वा यदि वा कृष्णा द्वादशी श्रवणान्विता । तयोरेवोपवासस्स्यात् त्रयोदश्यां तु पारणम् ॥

द्वादशी श्रुतिसंयुक्ता तत्रोपोच्या मनीषिभिः । ब्रह्महत्यादिपापघ्नी कामविद्धा न चेद्यदि ॥

ஈச்வர ஸம்ஹிதையில் பதிமூன்றாவது அத்யாயத்தில் ஜயந்தீ- நிர்ணய ப்ரகரணத்தில் “அஷ்டமியிலோ நவமியிலோ தசமியிலோ ரோஹிணீ நக்ஷத்ரம் வேதையில்லாமல் ஒரு விநாடியாவது கிடைத் தால் அதையே வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வைஷ்ணவோத்தமர்கள் ஒருபோதும் வேதையுள்ள ரோஹிணியை எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்றும் சொல்லி, அந்த ஸிம்ஹமாஸத்தில் இரண்டு நக்ஷத்ரம் வரும்பக்ஷத்தில் பிந்தையதிலேயே ஜயந்தியை அநுஷ்டிக்கவேணும் என்றும், பிந்தைய ரோஹிணீ வேதையுள்ளதாயிகுந்தால் முந்தைய நக்ஷத் ரத்திலேயே அநுஷ்டிக்கவேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவ்விஷயமும் இங்குக் கொள்ளத்தக்கது.

ச்ரவணத்வாதசீநிர்ணயம்

ச்ரவணத்வாதசியின் ஸ்வரூபமும் உபவாஸமும் நிர்ணயிக்கப்படுகிறது.

நாரதீயத்தில் - சுக்லபக்ஷத்வாதசியோ அல்லது கிருஷ்ணபக்ஷ த்வாதசியோ ச்ரவணநக்ஷத்ரத்துடன் கூடியிருந்தால் அவற்றி லேயே உபவாஸம் இருந்து த்ரயோதசியன்று பாரணையைச் செய்ய வேண்டும்.

‘த்வாதசியானது ச்ரவணநக்ஷத்ரத்துடன் கூடியிருத்தால் அதில் புத்திமான்கள் உபவாஸம் இருக்கவேண்டும். இது ப்ரம்ஹ ஹத்யை முதலிய பாபங்களையும் போக்கும். ஆனால் அந்த த்வாத சிக்கு த்ரயோதசி வேதை இல்லாமலிருக்க வேண்டும்.

[[82]]

[[650]]

qறர் -

श्रीवेष्णवसदाचार निर्णये

यदा तु शुक्लद्वादश्यां नक्षवं श्रवणं यदि । तन्नक्षत्रे चोपवास एकादश्ययुतं फलम् ॥ एवमेकादशों हित्वा द्वादशीं समुपोषयेत् । पूर्ववासरजं पुण्यं नरः प्राप्नोत्यसंशयम् ॥’

‘यदाकादशी शुद्धा द्वादशी श्रवणान्विता । शुद्धाम् एकादशीं त्यक्त्वा द्वादशों समुपोषयेत् ॥ एकादश्युद्भवं पुण्यं नरः प्राप्नोत्यसंशयम् ।’ इत्यादिवचनानाम् उपवासद्वयाशक्तः एकादश्याम् अवतघ्नं कृत्वा, श्रवणद्वादशीम् उपवसेद् इति तात्पर्यम् ।

‘எப்போது சுக்லத்வாதசியில் ச்ரவணநக்ஷத்ரம் இருக் கிறதோ அந்த நக்ஷத்ரத்தில் உபவாஸம் இருப்பது பதினாயிரம் ஏகாதசி உபவாஸங்களின் பலனைக் கொடுக்கும். இப்படி ஏகா தசியை விட்டு த்வாதசியில் உபவாஸம் இருந்தால் ஏகாதசியினால் உண்டான புண்யத்தை உபவாஸம் இருப்பவன் கட்டாயம் அடை வான். இதில் ஸம்சயம் இல்லை.’

பாத்மத்தில்-‘எப்போது முதல்நாள் ஏகாதசீ சுத்தமாக (வேதை யிராததாக) இருக்கிறதோ, மறுநாள் த்வாதசீ ச்ரவணத்துடன் கூடியதாயுள்ளதோ, அப்போது சுத்தமான ஏகாதசியை விட்டு த்வாதசியில் உபவாஸம் இருக்கவேண்டும். ஏகாதசியினால் உண்டான புண்யத்தைக் கட்டாயம் அடைவான். ஸந்தேஹம் இல்லை’.

‘ஏகாதசியை விட்டு விட்டு ச்ரவணத்வாதசியில் உபவாஸத்தை விதிக்கும் இவை முதலிய வசநங்களுக்குத் தாத்பர்யம் என்ன வெனில்? ஏகாதசியில் உபவாஸம் இருக்கவேண்டாம் என்று தாத் பர்யம் இல்லை. இரண்டுநாட்களிலும் உபவாஸம் இருக்க சக்தி யற்றவன் ஏகாதசியில் வ்ரதத்திற்கு விரோதமில்லாத வகையில் பால் கிழங்கு, பழம், முதலியவைகளை உட்கொண்டு சீரவணத்வாதசி யில் சுத்தமாக உபவாஸம் இருக்கவேண்டும் என்று தாத்பர்யம்.

श्रवणद्वादशीनिर्णयः

तदुक्तं श्रीविष्णुपुराणे-

उपवासद्वयं कर्तुं न शक्नोति नरो यदि । प्रथमेऽह्नि फलाहारी निराहारः परेऽहनि ॥

वायुपुराणे-

[[651]]

‘उपवासे त्वशक्तश्चेद् भक्ष्यं किश्वित् प्रकल्पयेत् । न दुष्यत्यव्रतध्नेन युपवासफलं ( भवेत्) लभेत् । । ’ इति । शक्तस्तु उपवासद्वयं कुर्यात् ।

भविष्यत्पुराणे-

‘एकादशी यदा शुद्धा द्वादशी श्रवणान्विता ।

उपवासद्वयं कुर्याद् अशक्तो द्वादशीव्रतम् ॥’ इति स्मृतिसारसमुच्चये-

‘द्वादशी श्रवणोपेतां यो नोपोष्यति दुर्मतिः । पञ्चसंवत्सरकृतं पुण्यं तस्य विनश्यति ॥’

इति प्रत्यवायश्रुतेः ।

இவ்விஷயம் ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்-‘உபவாஸத்தில் சக்தியில்லா தவன் வ்ரதத்திற்கு பங்கத்தை உண்டுபண்ணாத ஏதாவது பழம் முதலிய உணவைக் கொஞ்சம் உட்கொண்டால் அதனால் எந்த தோஷமும் அவனுக்குக் கிடையாது. உபவாஸபலத்தையும் அடைவான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் சக்தியுள்ள வன் இரண்டு நாட்களும் உபவாஸம் இருக்கவேண்டும். இவ் விஷயம் பவிஷ்யத்புராணத்தில்-‘ஏகாதசீ சுத்தமாயும், த்வாதச் ச்ரவணத்துடன் கூடியும் இருந்தால் இரண்டு உபவாஸங்களையும் அனுஷ்டிக்க வேண்டும். அசக்தனாயிருப்பவன் தீவாதசீவ்ரதத்தை அநுஷ்டிக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது.

ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில்-‘ச்ரவணத்துடன்கூடிய த்வாதசீ தினத்தில், மதிகெட்ட எவன் உபவாஸம் இருக்கவில்லையோ அவனுக்கு ஐந்துவருஷங்களில் செய்த புண்யங்கள் எல்லாம் நசித்துவிடுகின்றன என்று ப்ரத்யவாயம் சொல்லியிருப்பதனால் இந்த த்வாதசீவ்ரதம் மிகவும் முக்யம் என்று ஏற்படுகிறது.

[[652]]

‘द्वादशी श्रवणर्क्षश्व स्पृशेदेकादशी यदि ।

स एव वैष्णवो योगो विष्णुशृङ्खलसंज्ञितः (संज्ञकः ) । । ’ ‘यदाकादशी शुद्धा कदाचिद् द्वादशीयुता ।

श्रवणेनाह्नि संयुक्ता व्रतद्वयमिहाब्रवीत् ॥’

इति वचनद्वयेन रात्रौ दिवा वा द्वादशीयुक्तायाम् एकादश्यामेव एकादश्युपावास द्वादश्युपवासद्वयमपि तन्त्रेणानुष्ठितं भवतीत्यर्थः ।

एकादश्याम् अह्नि श्रवणयोगे सति विष्णुशृङ्खलयोगो भवतीत्यत्रैव व्रतद्वयं भवति ।

இதில்-‘விஷ்ணு ச்ருங்கலம்’ என்கிற யோகம்

‘த்வாதசியையும் ச்ரவணநக்ஷத்ரத்தையும் ஏகாதசியானது தொடும் பக்ஷத்தில் அதுதான் ‘விஷ்ணு ச்ருங்கலம்’ என்கிற விஷ்ணு ஸம்பந்தியான யோகம் என்று சொல்லப்படுகிறது. (அதாவது ஏகாதசியன்று த்வாதசியும் ராத்ரி வந்தால் அப்போது ஏகாதசிக்கும் த்வாதசிக்கும் ஸ்பர்சம் அதாவது ஸம்பந்தம் அன்று உள்ளது. அன்று ஏகாதசிதிதிக்குள் ச்ரவணம் இந்தால் ஏகாதசீ ச்ரவண ஸ்பர்சம் அதாவது ஸம்பந்தம் உள்ளது. அன்றையதினம் ‘விஷ்ணு ச்ருங்கலயோகம்’ எனப்படும். “சுத்தமான ஏகாதசியன்று த்வாதசீ எப்போதாவது (பகலிலோ, ராத்ரியிலோ, பின்மாலையிலோ) சேர்ந் திருந்து, பகலில் ச்ரவண நக்ஷத்ரத்துடன் கூடியிருந்தால், அன்று ‘ஏகாதசி, ச்ரவண த்வாதசி என்கிற இரண்டு வ்ரதங்களும் உண்டு என்றும் வசநம் கூறுகிறது. ஆக இவ்விரு வசங்களால் ராத்ரியிலோ பகலிலோ த்வாதசியுடன்கூடிய ஏகாதசியிலேயே ஏகாதச்யுபவாஸம் த்வாதச்யுபவாஸம் இரண்டும் தந்த்ரத்தினால் (ஒரே காலத்தில்) அநுஷ்டிக்கப்பட்டதாகிறது என்று சொல்லப்படுகிறது. ஏகாதசி யில் பகலில் ச்ரவண நக்ஷத்ரத்தின் சேர்க்கை இருக்கும்போது விஷ்ணுச்ருங்கலயோகமாகையால் இதிலேயேதான் இவ்விரண்டு வ்ரதங்களையும் சேர்ந்தாற்போல் அநுஷ்டிக்க வேண்டியதாகும்.தீர்-

श्रवणद्वादशी निर्णयः

[[653]]

उपवासार्ह श्रवणद्वादशीस्वरूपं तु विष्णुसिद्धान्ते- ‘रवेरस्तमयात् पूर्व द्वादशी श्रवणान्विता । त्रिभिर्मुहूर्तविद्धा स्यात् त्रयोदश्या न वामनी ॥’ इति

(ஈ அனானி ।

‘नागविद्वा तु या षष्ठी रुद्रविद्धो दिवाकरः । कामविद्धो भवेद्विष्णुः न ग्राह्मा विष्णुतत्परैः ॥’ इति காச:-எtசனி, ரிவு:-அன।

वेधे नियमम् आह पैठीनसिः -

‘पक्षद्वयेऽपि तिथयः तिथि पूर्वां तथोत्तराम् । विभिर्मुहूर्तविद्धयन्ति सामान्योऽयं विधिः स्मृतः ॥’ इति

न पुनरत्र विशेषविधिर्दृश्यते। अतः विमुहूर्तवेधरहित एव ग्राह्यः ।

உபவாஸத்திற்கு அர்ஹமான ச்ரணத்வாதசியின்

ஸ்வரூபம்

விஷ்ணுஸித்தாந்தத்தில்-ஸூர்யாஸ்தமயத்திற்கு

ச்ரவணத்துடன்கூடின

முன்பு

த்வாதசியானது த்ரயோதசீ திதியினால்

உப

மூன்று முஹுர்த்தங்கள் (6 நாழிகைகள் ) வேதையுள்ளதாக இருந் தால் அப்போது அது ச்ரவணத்வாதசியன்று; அதாவது வாஸத்திற்குத் தகுந்ததன்று என்றபடி.

கௌர்மபுராணத்தில்- பஞ்சமீவேதையுள்ள ஷஷ்டியையும், அஷ்டமீவேதையுடன்கூடின ஸப்தமியையும், த்ரயோதசீவேதை யுள்ள ச்ரவணத்வாதசியையும், வைஷ்ணவர்கள் உபவாஸயோக்ய மாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. என்றுள்ளது.

வேதையில் நியமத்தை ‘பைடீநஸீ’ என்கிற முனிவர் கூறி யிருக்கிறார். ‘சுக்ல, க்ருஷ்ண பக்ஷங்கள் இரண்டிலும் உள்ள திதி களால், முன் திதிக்கோ அல்லது பின் திதிக்கோ வேதை என்பது மூன்று முஹூர்த்தங்களால் (6 நாழிகைகளால்) ஏற்படுகிறது. இது பொதுவானது’ என்று இந்தப் பொதுவான வேதைக்கு பாதக மாக இங்குச்ரவணத்வாதசியில் விசேஷவிதி ஒன்றும் இராதபடியால் மூன்று முஹூர்த்தங்களுடைய (6 நாழிகை ) வேதையையே தோஷ

[[654]]

श्रीवेष्णवसदाचार निर्णये

‘काम विद्धो भवेद्विष्णुः’ इत्यत्र श्रवणद्वादशीदिने अस्तमयात् पूर्वं त्रयोदश्या त्रिभिर्मुहूर्तेः विद्धा चेत् सा श्रवणद्वादशी वैष्णवस्त्याज्या’ इति सिद्धम् ।

तथा पाद्मे-

‘तिथि नक्षत्रयोगे तु यद् व्रतं विहितं मुने ! । तद्योगकाले कुर्वीत श्रुतिश्व द्वादशी यदि ॥ पूर्वास्तमययुक्तापि परवास्तमयावधि ।

पुण्या इति हि विज्ञा (ख्या) ता उपवासे परा शुभा ॥’

इति ।

‘अस्तमयावधी’त्यत्र सायाह्रव्यापिनी श्रवणद्वादशी ग्राह्या’ इति कालनिर्णयचन्द्रिकायां व्याख्यातम् । तथाचोक्तम् अनिरुद्धसंहितायाम्-

‘शुक्ला वा यदि वा कृष्णा द्वादशी श्रवणान्विता । सायाह्रव्यापिनी ग्राह्या वैष्णवैः पावकालिकैः ॥’

மாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஆக ‘காமவித்தோ பவேத் விஷ்ணு;’ என்று ச்ரவணத்வாதசீதினத்தில் அஸ்தமயத்திற்கு முன்பு 6 நாழிகை திரயோதசீவேதை இருந்தால் அந்த ச்ரவணத்வாதசி யை வைஷ்ணவர்கள் விட்டுவிடவேண்டும் என்று ஸித்தித்தது.

பாத்மத்தில் திதிக்கும் நக்ஷத்ரத்திற்கும் சேர்க்கையில் எந்த வ்ரதம் விதிக்கப்பட்டதோ அந்த யோககாலத்திலேயே அதை அநுஷ்டிக்கவேணும் என்று சொல்லி; ச்ரவணமும் த்வாதசியும். முதல் நாள் அஸ்தமயகாலம் தொடங்கி மறுநாள் அஸ்தமயம் வரை இருக்குமேயானால், புண்ணியமானது என்றும், அதில் பின் தினம் உள்ளதே வ்ரதத்தில் நல்லது என்றும் கூறப்பட்டிருக்கிறது. என்கிற விடத்தில் ஸாயாஹ்நஸம்பந்தம் உள்ள ச்ரவணத்வாதசீ என்பது ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ‘காலநிர்ணயசந்த்ரிகை’ என்கிற க்ரந்தத்தில் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயம்-

[[6]]

அநிருத்தஸம்ஹிதையில்-ச்ரவணத்துடன் கூடிய சுக்லத்வாத- சியோ, கிருஷ்ணபக்ஷ த்வாதசியோ, ஸாயாஹ்நத்தில் ஸம்பந்தம்

श्रवणद्वादशी निर्णयः

[[655]]

विष्णुपुराणे-

‘याः काश्च तिथयः पुण्याः प्रोक्ता नक्षत्रयोगतः । तास्वेव तद् व्रतं कुर्यात् श्रवणद्वादशीं विना ॥’

‘धनिष्ठासंयुते कुर्यात् श्रवणद्वादशीव्रतम् । उत्तराषाढघटिका द्वयविद्धे हचुपोषणम् ।

मुमुक्षुस्सन्त्यजेत् कामी कुर्याद् व्रतमुपोषणम् ॥’

इत्यादिवचनैः

பஞ்சகால

உள்ளது (24 நாழிகைக்கு மேல் உள்ளது) தான் பராயணர்களான வைஷ்ணவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு புராணத்தில் - ‘எந்த திதிகள் நக்ஷத்திரத்தின் சேர்க்கை யினால் புண்யங்களாக சொல்லப்பட்டுள்ளனவோ அந்தத் திதி களிலேயே அந்தத் திதிகளின் ஸம்பந்தப்பட்ட வ்ரதத்தை அநுஷ் டிக்கவேண்டும். ஆனால் ச்ரவணத்வாதசியில் மாத்ரம் இந்த நியமம் கிடையாது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது நக்ஷத்ரயோகத்தினால் புண்யமாகச் சொல்லப்பட்ட திதிகள் எவைகளோ அந்தத் திதிகள் மாத்ரம் இருக்கும்போதும் (பூர்ண மான நக்ஷத்ரஸம்பந்தம் இல்லாதபோதும்) அந்த

வ்ரதத்தை அநுஷ்டிக்கவேண்டும் என்று பொதுவாகச் சொல்லி, ச்ரவண த்வாதசியில் மாத்ரம், ச்ரவண நக்ஷத்ரயோகம் கொஞ்சகாலம் இருந்து புண்யத்வம் பெற்ற பூர்ணச்ரவணஸம்பந்தம் இல்லாத த்வாதசியில் ஷை வ்ரதத்தை அநுஷ்டிக்கக் கூடாது என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது த்வாதசியும் ச்ரவணமும் கூடியே இருக் கும் போதுதான் அந்த வரதத்தை அநுஷ்டிக்க வேண்டும் என்று தாத்பர்யம்.

ஸுமந்து - ச்ரவணத்வாதசீவ்ரதத்தை அவிட்ட நக்ஷத்திரத் துடன் கூடியிருக்கும் போது செய்யவேண்டும் என்றும்; முமுக்ஷ” வானவன், காலையில் இரண்டு நாழிகை உத்தராட நக்ஷத்ரவேதை இருக்கும்போது உபவாஸத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், பலனை விரும்புகிறவன் வேதையுள்ள தினத்திலேயே உப வாஸம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

[[656]]

सूर्योदयानन्तरं घटिकाद्वयउत्तराषाढा रहितसायाह्न व्यापिश्रवणान्विता, अस्तमयात् पूर्वं त्रिमुहूर्त त्रयोदशीवेधरहिता सायाह्रव्यापिनी द्वादश्येव

ராரி: 3qq ।

इति निर्णीतम् ।

‘उत्तरामिश्रितां श्रोणां नैवोपोष्य व्रती भवेत् । व्याप्त्या मध्याह्नतो न्यूना लङ्घनार्हा भवेद्यदि । उत्तरावेधरहिता श्रोणा च द्वादशीयुता ।

यदि व्याप्नोति मध्याह्ने कुर्यात् तस्यामुपोषणम् ॥’

धर्मवृत्तौ -

‘उत्तरामिश्रितां श्रोणां नैवोपोष्य व्रती भवेत् । उत्तरावेधरहिता श्रोणा च द्वादशीयुता ॥

यदि व्याप्नोति मध्याह्ने कुर्यात् तस्यामुपोषणम् ।’

ஆக இவ்வசனங்களால் ஸூர்யோதயத்திற்குப் பின்பு இரண்டு நாழிகை உத்தராடவேதை இராததாய், ஸாயாஹ் நஸம்பந்தம் உள்ள ச்ரவணத்துடன் கூடியதாய், அஸ்தமனத்திற்கு முன் 6 நாழிகைகள் த்ரயோதசீவேதை இல்லாததாய், ஸாயாஹ்நத்தில் ஸம்பந்தம் உள்ள த்வாதசீ தான் மோக்ஷத்தை விரும்பும் பரமை காந்திகளால் வ்ரததினமாக ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று நிர்ணயிக்கப்பட்டது.

மேல் சங்கை –‘உத்தராடநக்ஷத்ரத்துடன்

கூடின ச்ரவணத் தில் உபவாஸம் கூடாது, ச்ரவணத்திற்கு மத்யாஹ்நத்திற்குக் குறைந்த வ்யாப்தி இருந்தாலும் கூடாது. உத்தராடவேதை இராமல் த்வாதசியுடன் கூடின ச்ரவண நக்ஷத்ரம் மத்யாஹ் நத் தில் வ்யாபித்திருந்தால் அந்த ச்ரவணத்திலேயே உபவாஸம் இருக்கவேண்டும்’ என்று ஒரு வசநம் கூறுகிறது.

தர்மவ்ருத்தியில் –உத்தராடத்துடன் கூடிய ச்ரவணம் உப வாஸத்திற்குக் கூடாதென்று சொல்லி, உத்தராடவேதையற்று த்வாதசியுடன் மத்யாஹ்நத்தில் வ்யாபித்திருக்கும் ச்ரவணத் திலேயே உபவாஸம் இருக்க வேண்டும்’ என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

स्मृत्यन्तरे-

श्रवणद्वादशी निर्णयः

[[657]]

‘उदयादभिजिल्लग्नगामिनि श्रुतिवासरे ।

फाल्गुने प्रोष्ठपद्यां वा उपोष्य व्रतमाचरेत् ॥ भवेदावर्तनादूर्ध्वं द्वादश्यां श्रवणं यदि । उपवास तदा कुर्यात् पूर्वं भान्ते च पारणम् ॥’ इत्यादि मध्याह्नाव्यापित्वमात्रावलम्बनपूर्वकोपवासविधायकवचनानां घटिकाद्वयोत्तराषाढावेधरहितसायाहृव्यापिश्रवणनक्षत्रसमन्वितद्वादशी सायाह्रव्यापित्वावलंबनेन पाश्वकालिकविष्णुपरायणमुमुक्षूद्देशेन प्रवृत्तपूर्वोक्तवचनैः विरोधादन्यविषय- (எ)ஈ (fa) ள ।

मध्याह्नात् पूर्वं द्वादशीश्रवणसंबन्धमात्रावलम्बनेन उपवासपक्षस्तु-

என்கிற

வேறு ஸ்ம்ருதியிலும்-உதயத்திலிருந்து அபிஜித் லக்னத்தை (15-16 வது நாழிகை) அடைந்திருக்கும் ச்ரவண நக்ஷத்ரதினத்தில் பால்குனமாஸத்திலோ, ப்ரோஷ்டபதமாஸத் திலோ, உபவாஸம் இருக்க வேண்டும். ஆவர்த்தந காலத்திற்கு (நடுப்பகலுக்கு மேல்) மேல் த்வாதசியில் ச்ரவணம் இருந்தால் அப் போது உபவாஸம் இருக்கவேண்டும் என்றும், முன்பு இருந்தால் நக்ஷத்திரத்தின் முடிவிலேயே பாரணை பண்ணவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக இவ்வசனங்களால் மத்யாஹ்ந வ்யாப்தி இருந்தாலும் உபவாஸத்தை விதித்திருக்கிறதே என்று.

இதற்கு ஸமாதாநம்:-இரண்டு நாழிகை உத்தராடவேதை இராததாய், ஸாயாஹ்நஸம்பந்தம் உள்ள ச்ரவணத்துடன் கூடின தீவாதசீ ஸாயாஹ்நவ்யாபினியாக இருக்கவேண்டும் என்று

சொல்லும் வசநங்கள்; பஞ்சகாலபராயணர்களாய் ஸ்ரீவைஷ்ணவர்களாய் முழுக்ஷக்களான அதிகாரிகளை உத்தேசிந்து ப்ரவ்ருத்தித்திருக்கிறபடியால் இவைகளோடு விரோதிக்கும், மத் யாஹ்நவ்யாப்தியில் உபவாஸத்தை விதிக்கும் வசநங்கள் முமுக்ஷய வல்லாத மற்றைய அதிகாரிகள் விஷயங்கள் என்று கொள்ள வேண்டும்.

[[83]]

[[658]]

‘भवेदावर्तनादूर्ध्वं द्वादश्यां श्रवणं यदि ।

उपवास तदा कुर्यात् पूर्वं भान्ते च पारणम् ॥’ इत्यावर्तनाद् अर्वाक् द्वादश्याः श्रवणसंबन्धो यदि, तदा भान्तपारणवचनेन विरोधात् पूर्वोक्तमुमुक्षुविषयवचनविरोधाच्च न युक्तः इति सर्वं ममञ्जसम्

इति श्रवणद्वादशीनिर्णयः ।

श्रीमदहोबिल महास्थानपरिपालनचातुरीधुरीणैः श्रीमद्वेदमार्ग प्रतिष्ठापनाचार्य परमहंसपरिव्राजकाचार्यसर्वतन्त्र स्वतन्त्रोभय वेदान्ताचार्य-

श्रीभगवद्रामानुज सिद्धान्तनिर्धारण सार्वभौम-) (क) श्रीवण्शठकोप श्रीमद्रङ्गनाथयतीन्द्र महादेशिकः

विरचितः

श्रीवैष्णव सदाचारनिर्णयो नामाऽयम् ॥ आह्निकग्रन्थः संपूर्णः ॥

प्रीयतां भगवान् श्रीलक्ष्मीनृसिंहः

श्रीमते श्रवणशठकोप श्रीरङ्गनाथयतोन्द्रमहा देशिकाय नमः । ॥ शुभम् ॥

மத்யாஹ்நத்திற்கு முன்பு த்வாதசீச்ரவணஸம்பந்தமாத் ரத்தைக்கொண்டு உபவாஸம் சொல்லுகிற பக்ஷம்: ‘நடுப்பகலுக்கு மேல் த்வாதசி ச்ரவணங்களிருந்தால்தான் உபவாஸம் இருக்க வேண்டும். அதற்கு முன்பே த்வாதசீ ச்ரவணஸம்பந்தம் இருந் தால் அப்போது நக்ஷத்ரத்தின் முடிவிலேயே பாரணை செய்ய வேண்டும்’ என்றும் கூறும் முற்கூறிய வசநத்தின் விரோதம் வருகிற படியாலும், முழுக்ஷவிஷயமான முற்கூறிய வசநங்களின் விரோதம் ஏற்படுகிறபடியாலும் அந்தப் பக்ஷம் ஸரியன்று. ‘வேதை இல்லாமல் ஸாயாஹ்ந [24 நாழிகைகக்கு மேல்] ஸம்பந்தம் உள்ள ச்ரவண, த்வாதசிகளில் தான் முழுக்ஷவுக்கு ச்ரவணத்வாதசீ வ்ரதம் என்பது இதனால் தேறியது.

BERSERE