अथ विधवाधर्माः
विधवा तु ब्राह्मे मुहूर्ते उत्थाय भगवन्नामसङ्कीर्तनं कृत्वा, विण्मूत्रोत्सर्जनानन्तरं गृहस्थोक्तशौचचतुर्गुणशौचं गुदे विशति मृच्छौचं वा कृत्वा, गण्डूष-पादप्रक्षालन-आचमनआस्यशोधनगण्डूषपादप्रक्षालन आचमनानि कृत्वा, उदयानन्तरं ‘हरिर्हरिः’ इति स्नात्वा तत्तद्गोत्र शर्माणि च उच्चार्य, भर्तृ-तत्पितृ-पितामहान् उदकाञ्जलिना पितृतीर्थेन ‘तान् स्वधा नमस्तर्पयामि’ इति तर्पयित्वा, काषायाम्बरद्वयं धृत्वा, ऊर्ध्वपुण्ड्रं धृत्वा यथाशक्ति मूलमन्त्रादीन् जपित्वा, விதவையின் தர்மங்கள்
இவர்
பர்த்தாவை இழந்தவர்கள் விதவைகள் ஆவார்கள். களுக்குரிய தர்மங்களும் பற்பல சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன.
ற்போது மூலத்தை ஒட்டிச் சில தர்மங்கள் கூறப்படுகின்றன.
விதவையானவள் மிக விடியற்காலையில் - ப்ராஹ்ம முஹூர்த் தத்தில் எழுந்து பகவந்நாமங்களைக் கீர்த்தனம் செய்துவிட்டு, மலமூத்ரங்களைக் கழித்து, க்ருஹஸ்தனுக்குக் கூறிய சௌச முறையை விட நான்கு பங்கு அதிகமான முறையில் சௌசம் செய்து கொள்ளவேண்டும். மலதவாரத்தில் இருபது மண்களை யாவது இட்டுக்கொள்ள வேண்டும்.
பிறகு
வாய்கொப்பளித்துக் கால்களை அலம்பி ஆசமனம் செய்து, வாயை நன்கு அலம்பி, மீண்டும் வாய்கொப்பளித்து, கால் அலம்பி ஆசமனங்களைச் செய்யவேண்டும்.
ஸூர்யன் உதித்த பிறகு ‘ஹரிர்ஹரி:’ என்று ஏழு தடவை கள் உச்சரித்து, ஸ்நாநம் செய்யவேண்டும்.
பர்த்தா அவனுடைய பிதா-பிதாமஹன் ஆகியவர்களின் கோத் ரம் பெயர் இவற்றைச் சொல்லி அஞ்ஜலியினால் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பித்ருதீர்த்தத்தினால் அதாவது கட்டைவிரல் ஆள்காட்டி விரல்களின் நடுவினால் “தாந் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி’ என்று சொல்லி அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யவேண்டும்.
அதாவது ‘ஏதத்கோத்ராந் ஏதச்சர்மண: மம பர்த்ரூந் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி’ என்ற முறையில் தர்ப்பிக்கவேண்டும் என்றபடி.
பிறகு காஷாய வர்ணத்தில் இரண்டு வஸ்த்ரங்களை அரைக்கும் மேலுக்குமாக உடுத்திக் கொண்டு, ஊர்த்வபுண்ட்ரங்களைத் தரித்து முடிந்த வரை மூலமந்த்ரம் முதலியவற்றை ஜபிக்கவேண்டும்.
[[78]]
[[618]]
श्रीवैष्णव सदाचार निर्णये
विष्ण्वाराधन - नामसङ्कीर्तनभगवन्मन्दिरसम्मार्जनउपलेपन - रङ्गवल्ल्याद्यलङ्कार - महाभागवतपादोदकप्रोक्षण-स्वीकरण - महाभागवताराधनप्रदक्षिणनमस्कार मृष्टान्नादिसमर्पण - एकादशी - जयन्त्याद्युपवासादीनि कुर्यात् ।
मासि मासि, मासद्वये वा, शिरोमुण्डनं कारयेत् । गन्धपुष्प - भूषणताम्बूलानि वर्जयेत् । उष्णोदकस्नान पर्यङ्कशयनरक्तवस्त्रधारणतैलाभ्यङ्ग - आदर्शावेक्षण - शरीरोद्वर्तनबहुभा षणपरापवादपैशुननिष्ठुरभाषण-असत्यभाषणअसतीसङ्ग ஜிவு-gals—-எளினர்- f मानसमैथुन - असद्वाक्य सल्लापअङ्गानाच्छादन बहिस्सदापर्य -
ஸாளக்ராம ஆராதனம், - நாமஸங்கீர்த்தனம், பகவத்ஸந்நிதி களில் மெழுகுதல், பெருக்குதல், கோலம் இடுதல், மஹாபாகவதர் களின் ஸ்ரீபாததீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளுதல், ஸ்வீகரித் தல், அவர்களை ஆராதித்தல் ப்ரதக்ஷிணம் செய்தல், நமஸ்கரித்தல், பலவகை அன்னங்களை அவர்களுக்கு ஸமர்ப்பித்தல், ஏகாதசீ முதலான வ்ரததினங்களில் உபவாஸம் இருத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் இவர்கள்,
ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங் களுக்கு ஒரு முறையோ (முண்டனம்) க்ஷளரம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் இருமுறை செய்து கொள்ளக்கூடாது. சந்தனம் புஷ்பம் ஆபரணங்கள் இவற்றைத் தரித்தல், வெற்றிலை போட்டுக் கொள்ளுதல் இவற்றை அறவே விடவேண்டும். இவ் வாறே வெந்நீரில் ஸ்நாநம் செய்தல், கட்டிலில் படுத்தல், கலர்ப் புடவை உடுத்தல், எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், கண்ணாடி பார்த்தல், உடலைப்பிடித்துவிட்டுக் கொள்ளுதல், நிறைய பேசுதல், பிறரைப்பழித்தல், கோள் சொல்லுதல், கொடியவையும் பொய்யு மான பேச்சுக்களைப்பேசுதல், கெட்ட ஸ்த்ரீகளுடன் பழகுதல், கோபித்தல், புத்ரன் முதலானோரை அடித்தல், பர்த்தா. மாமியார் - மாமனார் முதலானோரைப் பழித்தல், பகலில் தூங்குதல், மாநஸமான புணர்ச்சி, அஸத்துக்களுடன் உரையாடல், உடலை மறைத்துக்
अनुपनीतधर्माः
[[619]]
F - FE
भुक्त्यादीनि च वर्जयेत् ।
?–ரி-ரி-
पितृ-पुत्रादि पराधीनतीर्थयात्राभगवदुत्सवार्थं भगवत्क्षेत्रत्रगमन-ता जनसम्म प्रवेश भयान्विता, पुरुषावयवस्पर्शत्रस्ता, युवसंभाषण-परिहासरहिता, इतिहासादिश्रवणनिरता, दिव्य प्रबन्ध रहस्यानुसन्धानपरा सती वर्तेत ।