अथ स्वाध्यायविधिः
अनन्तरं स्वाध्यायं सङ्कल्प्य यथाशक्ति द्वादशाक्षरादिमन्त्रजपं कृत्वा, श्रीमद्रामायणादिपारायणं कुर्यात् । अनन्तरं सायं सन्ध्यायाः पूर्वं लौकिककार्ये व्याप्रियेत ।
‘आर्द्रपादस्तु यो मर्त्यो भुक्त्वाऽगाराद् बहिर्व्रजेत् । तस्यायुः कीर्तिर्लक्ष्मीश्च विद्या प्रज्ञा च नश्यति ॥ '
‘ஆர்த்ரபாதஸ்து யோ மர்த்யோ புக்த்வாசகாராத் பஹிர்வ்ரஜேத் தஸ்யாயு: கீர்த்திர் லக்ஷ்மீச் ச வித்யா ப்ரஜ்ஞா ச நச்யதி II’ என்கிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.
பிறகு கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து ‘பகவாநேவ ஸ்வநியாம்யஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்தி ஸ்வசேஷதைகரஸேந அநேந ஆத்மநா ஸ்வகீயைச் சோபகரணை: ஸ்வாராதநைகப்ரயோஜநாய பரமபுருஷஸ் ஸர்வசேஷீ ச்ரிய: பதி: ஸ்வசேஷபூதமிதம் இஜ்யாக் யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று ஸாத்விகத்யாகம் செய்து இஜ்யையை முடிக்கவேண்டும்.
ஸ்வாத்யாய முறை
பிறகு ப்ராயாணாமம் செய்து, ‘ஓம் தத்…ஸ்வாத்யாயாக்யே ந பகவத: கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி’ என்றுஸங்கல்பம் செய்து கொண்டு, பலமந்த்ரத்தையும் அநுஸந்தானம் செய்து, ஸாத்விகத் யாகம் செய்து ஸ்வாத்யாயகாலத்தைத் தொடங்கவேண்டும்.
இந்தக் காலத்திலும் த்வாதசாக்ஷரம் முதலான மந்த்ரங்களை முடிந்தவரை ஜபிக்க வேண்டும். பிறகு ஸ்ரீமத்ராமாயணம் முத லான க்ரந்தங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். ஸந்த்யை வருவதற்கு முன்வரையில் லௌகிககார்யங்களில் ஈடு படலாம். குடும்ப கார்யங்களைக் கவனிப்பதற்கும் இதுதான் தக்க
ஸமயம்.