१३ ताम्बूलचर्वणक्रमः

अथ ताम्बूलचर्वणक्रमः

सहभुक्तवद्भ्यः ताम्बूलं दद्यात् । एकं क्रमुकं क्रमुकत्रयम् अधिकं वा दद्यात् । न क्रमुकद्वयम् । ताम्बूलचर्वणदशायां नागवल्लीदलम् आस्यान्तरे निधाय, अनन्तरं खण्डित-

திர்துரோணஸத் । ந்ருஷத்வரஸத்ருதஸத்வ்யோமஸத ப்ஜா கோஜா ருதஜா அத்ரிஜா ருதம் ப்ருஹத் I'

என்ற மந்த்ரத்தைச் சொல்லி ஸூர்யனைப் பார்க்கவேண்டும். அதன் பிறகு உட்கார்ந்து கொண்டு முடிந்தவரை த்வாதசாக்ஷரம், முதலான மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும்.

போஜன காலத்தில் பின்பற்ற வேண்டிய நியமங்கள் பல பல தர்ம சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தையும் எழுதினால் க்ரந்தம் மிகப்பெரிதாகிறதென்று அவற்றை எழுதவில்லை.

தாம்பூலம் கொள்ளும் முறை

போஜனத்திற்குப் பிறகு தம்முடன் போஜனம் செய்தவர்களுக் குத் தாம்பூலம் தரவேண்டும். அப்போது ஒருபாக்கையோ மூன்று பாக்குகளையோ அவற்றுக்கும் அதிகமாகவோ பாக்குகளைத்தர வேண்டும். ஒரு போதும் இரண்டு பாக்குகளைத் தரக்கூடாது.

‘एकपूगं सदारोग्यं द्विपूगं निष्फलं भवेत् । अतिश्रेष्ठं त्रिपूगं च अधिकं नैव दुष्यति ॥’

‘ஏகபூகம் ஸதாரோக்யம், த்விபூகம் நிஷ்பலம் பவேத் । அதிச்ரேஷ்டம் த்ரிபூகஞ்ச அதிகம் நைவ துஷ்யதி II'

[[590]]

क्रमुकं च निधाय, अग्र-मूलसिरावर्ज सचूर्ण नागवल्लीपर्ण चूर्णाधारपर्णवजं चर्वयेत् ।

முதலில் வெற்றிலைத் தளத்தை வாய்க்குள் போட்டுக் கொண்ட பிறகுதான் பாக்கைத் தூளாக்கிப் போட்டுக் கொள்ளவேண்டும். வெற்றிலையைப் போட்டுக் கொள்வதற்கு முன்னதாகப் பாக்கைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் ஏழு ஜ்நமாக் களில் தரித்ரனாய்ப் பிறந்து, பிறகு நரகத்திலே மூழ்க நேரும்-

‘अनिधाय मुखे पर्णं पूगं खादति यो नरः ।

सप्त जन्म दरिद्रस्स्यात् नरकेषु निमज्जति ॥ '

I

‘அநிதாய முகே பர்ணம் பூகம் காததி யோ நர: 1 ஸப்த ஜந்ம தரித்ரஸ் ஸ்யாத் நரகேஷு நிமஜ்ஜதி II’

என்று ஸ்ம்ருதிரத்நாகரம் கூறுகிறது.

வெற்றிலையில் நுனிப்பாகம், அடிப்பாகம் அதாவது காம்பு. நடுவில் உள்ள நரம்புகள் இவற்றை அகற்றிவிட்டே வெற்றிலையை உபயோகிக்க வேண்டும். அவ்வாறே சுண்ணாம்புப் பொடி வைத் திருக்கும் வெற்றிலையையும் சாப்பிடக் கூடாது.

‘पर्णमूले भवेद्वयाधिः पर्णाग्रे पापसंभवः । चूर्णपर्णं हरत्यायुः सिरा बुद्धिविनाशिनी ॥’

‘பர்ணமூலே பவேத் வ்யாதி: பர்ணாக்ரே பாபஸம்பவ: 1 சூர்ணபர்ணம் ஹரத்யாயு: ஸிரா புத்திவிநாசிநீ I’

பாபம்.

வெற்றிலையின் அடிப்பாகத்தில் வ்யாதி, நுனியில் சுண்ணாம்பு வைத்திருக்கும் இலை ஆயுஸ்ஸைப் போக்கும். நரம்பு புத்தியை அழிக்கும். ஆகவே அவற்றை உட்கொள்ளக் கூடாது என்கிறது ஸ்ம்ருதிரத்நாகரம். சுண்ணாம்பு (மூன்றாவது) தடவிய வெற்றிலையை உட்கொள்ள வேண்டும்.

நம்முடன் போஜனம் செய்தவர்கள் கால் உலருவதற்கு முன்னே க்ருஹத்தை விட்டு வெளியேறக் கூடாது. சிறிது நேரம் அங்குத் தங்கிவிட்டே செல்லவேண்டும். கால் உலருவதற்கு முன்னமே ஈரக்காலுடன் சென்றால் அன்னமிட்டவனுடைய புகழ், செல்வம், கல்வி அறிவு யாவும் அழிந்து விடும்.

स्वाध्यायविधिः

[[591]]

ततः पादौ प्रक्षाल्य, आचम्य, इज्यां परिसमापयेत् ।