०२ महायज्ञप्रकारः

वश्व महायज्ञप्रकारः

[[557]]

आयम्य, ‘अग्रदानं करिष्ये’ इति सङ्कल्प्य, अग्नेः पश्चाद् उत्तरभागवये पूर्वभागम् आदाय, (मनुष्यबलेः पुरतः )

‘अकामोपहताय श्रोत्रियाय अग्रं ददामि’ इति भूमौ निधाय ‘अकामोपहताय श्रोत्रियायेदं न मम’ इत्युक्त्वा, परि-

इत्यद्भिः हस्तौ सम्मृज्य अग्नि परिषिच्य, अग्नौ दर्भ प्रक्षिप्य, उत्तरभागद्वये पश्चिम भागाद् हविर्गृहीत्वा,

‘ओम् देवेभ्यस्स्वाहा’ इत्यग्नौ हुत्वा, ‘देवेभ्यः इदं न मम’

र्हस्तौ सम्मृज्य,

அக்ரதானம்

[[7]]

பிறகு அக்னியின் ஸமீபத்திற்கு வந்து ப்ராணாயாமம் செய்து ‘அக்ரதாநம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து முன்பு தட்டில் வடக்குப் பக்கத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அன்னத்தின் பாகங் களில் கிழக்கில் உள்ள பாகத்தை எடுத்து

‘அகாமோபஹதாய ச்ரோத்ரியாய அக்ரம் ததாமி’

என்று பூமியில் அக்னிக்கு மேற்கில் வைக்கப்போகும் மனுஷ்ய பலிக்குக் கிழக்கில் வைத்து, ‘அகாமோபஹதாய ச்ரோத்ரியாய இதம் ந மம’ என்று சொல்லிப் பரிஷேசனம் செய்யவும்.

‘தேவயஜ்ஞம்’

பிறகு ப்ராணாயாமம் செய்து தேவயஜ்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து

‘வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத் ஸத்யம் உபைமி’ என்ற மந்த்ரத்தினால் இடக்கையின் உட்புறத்தை வலக்கையினால் துடைத்துவிட்டு ‘அதிதேநுமந்யஸ்வ’ என்று முன்பு கூறியபடி நாற் புறங்களிலும் பரிஷேசனம் செய்து அக்னியில் தர்பத்தைச் சேர்த்து, தட்டில் வடக்குப் புறத்தில் இருக்கும் அன்னத்தின் இரண்டு பாகங் களில் மேற்குப் புறமாக இருக்கும் பாகத்திலிருந்து ஹவிஸ்ஸை (அன்னத்தை) எடுத்து,

தேவேப்யஸ்ஸ்வாஹா

என்று அக்னியில் ஹோமம் செய்து, ‘தேவேப்ய இதம் ந மம’ என்று சொல்லி, தர்பத்தைச் சேர்த்து மீண்டும்

[[558]]

श्रीवैष्णव सदाचार निर्णये

पुनः प्राणान् आयम्य, प्राचीनावीती, ‘पितृयज्ञेन यक्ष्ये’ इति सङ्कल्य्य, ‘विद्युदसि’ इति हस्तौ सम्मृज्य, अग्नेः दक्षिणतो भूमिम् अद्भिः सम्मृज्य, प्रोक्ष्य, देवयज्ञशेषाद् हविर्गृहीत्वा,

‘ओम् ‘पितृभ्यस्स्वधा नमः’ इति पितृतीर्थेन

बलि निधाय, ‘पितृभ्य इदं न मम’

इत्युक्त्वा, अप्रदक्षिणं परिषिच्य, ‘वृष्टिरसि’ इति हस्तौ सम्मृज्य,

उपवीती प्राणानायम्य, ‘भूतयज्ञेन यक्ष्ये’ इति सङ्कल्प्य हस्तौ सम्मृज्य, देव-पितृयज्ञशिष्टं हवि-

‘வ்ருஷ்டிரஸி வ்ருச்ச மே பாப்மாநம்ருதாத் ஸத்யமுபாகாம்’ என்று முன்போல் வலக்கையினால் இடக்கையின் உட்புறத்தைத் துடைக்கவேண்டும்.

‘பித்ருயஜ்ஞம்’

மீண்டும் ப்ராணயாமம் செய்து, ப்ராசீனாவீதியாய், ‘பித்ரு யஜ்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்பித்துக் கொண்டு, முன்போல் ‘வித்யுதஸி’ என்ற மந்த்ரத்தால் கைகளைத் துடைத்து, அக்னிக்குத் தெற்கில் பூமியைத் தீர்த்தத்தினால் துடைத்து ப்ரோக்ஷித்து, தேவ யஜ்ஞத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு மிச்சமுள்ள பாகத் திலிருந்து ஹவிஸ்ஸை எடுத்துக் கொண்டு

‘ஓம் பித்ருப்யஸ் ஸ்வதா நம:

என்று பித்ருதீர்த்தத்தினால் அதாவது கட்டைவிரல் ஆள்காட்டிவிரல் இவற்றின் நடுப்பாகத்தினால் பூமியில் பலியை வைத்து

‘பித்ருப்ய இதம் ந மம’

என்று சொல்லி, அப்ரதக்ஷிணமாகப் பரிஷேசனம் செய்து மீண்டும் முன்போல் ‘வ்ருஷ்டிரஸி’ என்ற மந்த்ரத்தினால் கைகளைத் துடைத் துக் கொள்ளவேண்டும்.

பூதயஜ்ஞம்

பிறகு உபவீதம் செய்து கொண்டு ‘பூதயஜ்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்பித்து, ‘வித்யுதஸி’ என்று முன்போல் தீர்த்தத்தினால் கைகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும். பிறகு தேவயஜ்ஞம்.

पश्चमहायज्ञप्रकारः

[[559]]

ओम् ‘भूतेभ्यो नमः’ इत्यग्रदानात् पश्चिमे देवतीर्थेन भूतबलिं दत्त्वा ‘भूतेभ्यः इदं न मम’

इत्युक्त्वा, परिषिच्य, ‘वृष्टिरसि’ इति हस्तौ सम्मृज्य,

प्राणानायाम्य ‘मनुष्ययज्ञेन यक्ष्ये’ इति सङ्कल्प्य, ‘विद्युदसि’ इति हस्तौ सम्मृज्य, मध्यमभागाद् हविराहृत्य, अग्रभूतबल्योर्मध्ये,

பித்ருயஜ்ஞம் இரண்டுக்குமாக ஹவிஸ்ஸை எடுத்துக் கொண்ட பாகத்தில் மிச்சம் இருக்கும் ஹவிஸ்ஸை எடுத்து, அக்ரதானபலி வைத்த இடத்திற்கு மேற்காக நடுவில் கொஞ்சம் இடம் விட்டுப் பூமியைத் தீர்த்தத்தினால் துடைத்து

gpur : என்று

தேவதீர்த்தத்தினால்

அதாவது விரல்களின் நுனியினால் பூதபலியைவைத்து

என்று சொல்லிப் பரிஷேசனம் செய்து, முன்போல் ‘வ்ருஷ்டிரஸி’ என்று கைகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும்.

प्राङ्मुद्रितेषु सर्वेष्वपि प्रकृताहिककोशेषु रुद्रान्तानां सर्वेषां बलीनां निक्षेपणसमनन्तरम् ‘अवशिष्टान्ने मुष्टित्त्रयं पात्रान्तरे गृहीत्वा’ इत्यादिना दिवाचरभूतवलेः वायस श्वबल्योश्च प्रदान प्रतिपादितम् ।

श्रीमन्निगमान्तमहा देशिकानुगृहीत वैश्वदेवकारिकायामपि ।

‘पश्चाद्वैहायसस्य प्रथमब लिमतो वायसस्याग्रभागे श्वभ्यां तस्याग्रभागे बलिमथ निविशेत्’ इति ॥ दिवाचरभूतबलेः, वायसबलेः, श्वबलेश्व अग्रदानात् पूर्वमेव प्रदानं प्रोक्तम् ।

एवमेवाचरन्ति केचन शिष्टाः ।

सच्चरितसुधानिधिस्तु

अग्रदानात् पूर्वं दिवाचरभूतबलेः

एकस्यैव प्रदानं, वायसश्वबल्योः द्वयोः मनुष्ययज्ञानन्तरमेव प्रदानं च

प्रदर्शयति-

‘उपवीती मनुष्येभ्यो देवतीर्थेन निक्षिपेत् ।

वायसश्वबलि दद्यान्मन्त्राभ्यामन्नशेषतः ॥’ इति ।

[[560]]

श्रीवैष्णव सदाचारनिर्णय

‘मनुष्येभ्यो हन्ता’ ’ इति देवतीर्थेन भूमौ बलिं निधाय,

‘मनुष्येभ्य इदं न मम’

इत्युक्त्वा, परिषिच्य, ‘वृष्टिरसि’ इति हस्तौ सम्मृज्य,

மநுஷ்ய யஜ்ஞம்

பிறகு ப்ராணயாமம் செய்து ‘மநுஷ்யயஜ்ஞேந யக்ஷ்யே, என்று ஸங்கல்பம் செய்து. ‘வித்யுதஸி’ என்ற மந்த்ரத்தினால் கை களை முன்போல் துடைத்துக் கொண்டு, அக்ரதானத்திற்கும் பூத பலிக்கும் நடுவில் பூமியைத் தீர்த்தத்தினால் துடைத்து ப்ரோக்ஷித்து’ பாத்ரத்தில் நடுவில் உள்ள பாகத்திலிருந்து ஹவிஸ்ஸை எடுத்து,

‘மநுஷ்யேப்யோ ஹந்தா’ என்று சொல்லி விரல்களின் நுனியால்

பூமியில் மநுஷ்யபலியை வைத்து, மநுஷ்யேப்ய இதம் ந மம’ என்று சொல்லிப் பரிஷேசனம் செய்து ‘வ்ருஷ்டிரஸி’ என்ற மந்த்ரத்தினால் முள்போல் கைகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும்.

ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம் பழைய பதிப்புக்கள் பலவற்றிலும் வைச்வதேவத்தில் ருத்ராந்தமான பலிகளை வைத்த பிறகு, அக்ர தானம் வைப்பதற்கு முன்னதாகவே வைஹாயஸபலி, அதாவது श्रीपुरी, ur (क), (iii) 10 மூன்றையும் வைக்குமாறு சொல்லப்பட்டுள்ளது.

श्रीमद् उत्तमूर् स्वामिपादैः मुद्रिते आह्निककोशे अग्रदानात् पूर्वं दिवाचरभूतबलेः एकस्यैव प्रदानं प्रतिपाद्य, तदनन्तरं ‘वायस श्वान बलिद्वयं मनुष्ययज्ञानन्तरमेव कर्तव्यम् । एतद् बलिद्वयम् अग्रदानात् पूर्वमेव केचन कुर्वन्ति । चक्राकारे न कुर्वन्ति ।’ इति प्रोक्तम् ।

तथाच दिवाचरभूतबलिस्तु अग्रदानात् पूर्वमेवेति न कस्याप्यत्र विप्रतिपत्तिः । वायसम्श्वबलिद्वयं तु अग्रदानात् पूर्वमेव कर्तव्यमिति केचित् केचित्तु मनुष्ययज्ञानन्तरमेवेति तत्र पक्षद्वयम् अस्ति । अस्मदाचार्यपादानांकाले मुद्रितकोशे तु द्वितीय एव पक्षः

प्रदर्शितः शोधनिकायाम् । स एवात्र प्रकाशित इति ।

अत्नान्यतरपरिग्रहे स्वस्वपूर्वोपदेशः प्रमाणम् ।

अन ‘हन्ता’ इति दीर्घान्तः पाठो वा, आहो ‘हन्त’ इति

ह्रस्वान्तः पाठो वा इति विचारणीयं भवति ।

स्मृतिरत्नाक ये

पञ्चमहायज्ञ प्रकारः

[[561]]

ஸ்ரீமந்நிகமாந்தமஹாதேசிகன் அருளியதாகக் கருதப்படும் வைச்வதேவகாரிகையிலும் வைஹாயஸ்பலி, வாயஸபலி, ச்வாநபலி இம்மூன்றையும் அக்ரதானத்திற்கு முன்னதாகவே வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

ஸச்சரித்ரஸுதாநிதியில் ருத்ராந்தபலிகளுக்குப் பிறகு, அக்ர தானத்திற்கு முன் திவாசரபூதபலியை மட்டுமே வைக்குமாறு கூறி விட்டு, மனுஷ்யயஜ்ஞத்திற்குப் பிறகே வாயஸ-ச்வாந பலிகள் இரண்டையும் வைக்கவேண்டும்-

‘உபவீதீ மநுஷ்யேப்ய: தேவதீர்த்தேந நிக்ஷிபேத் ।

வாயஸச்வபலிம் தத்யாந் மந்த்ராப்யாம் அந்நசேஷத:!!’’ என்று கூறுகிறது.

ஸ்ரீமத் உத்தமூர் ஸ்வாமியும், தான் வெளியிட்ட ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகப்பதிப்பில் ‘வாயஸ - சீவாந பலிகள் இரண்டையும் மநுஷ்யயஜ்ஞத்திற்குப் பிறகே வைக்க வேண்டும்; சிலர் அக்ரதானத்திற்கு முன்னமே திவாசரபூதபலியுடன் சேர்ந்து வைக்க வேண்டும் என்று கருதி அவ்வாறே அனுஷ்டித்து வருகிறார் கள்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் இங்கு ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டுள்ள ஆஹ்நிகப் பதிப்பில் மநுஷ்யயஜ்ஞத்திற்குப் பிறகே இந்த வாயஸச்வாந பலிகள் இரண்டையும் வைக்குமாறு காட்டப்பட்டுள்ளது, அவரவர் கள் ஸம்ப்ரதாயம் உபதேசம் இவற்றின்படி அனுஷ்டிக்கவும்.

இங்கு ‘ஹந்தா’ என்று தீர்காந்தமாகச் சொல்லுவதா? அல்லது ‘ஹந்த’ என்று ஹ்ரஸ்வாந்தமாகச் சொல்லுவதா? என்ற விசாரம் ஒன்று உள்ளது. தர்மசாஸ்த்ரங்களில் இரண்டு நிர்தேசம் காணப்படுகிறது.

விதமாகவும்

प्रदर्शित कात्यायनादिवचनं ह्रस्वान्त ‘हन्त’ शब्दघटितं दृश्यते । तदेव वैद्यनाथीये दीर्घान्त ‘हन्ता’ शब्दघटितमेव दृश्यते इति नैतद् वचनम् अन्यतरनिर्णये नियामकं भवति ।

अथापि स्मृतिरत्नाकरे एवात्र प्रकरणे, ‘किश्व’ इत्यारभ्य, एकैकस्य यज्ञस्य मन्त्रप्रदर्शनावसरे मनुष्ययज्ञे ‘मनुष्येभ्यो हन्त’ इति मन्त्रो भवति’ इति ह्रस्वान्त एव हन्तशब्दः प्रदर्शितः ।

[[71]]

[[562]]

ஆஹ்நிகம் பழையபதிப்புக்கள் யாவற்றிலும், பலருடைய உபதேசத்திலும், அனுஷ்டானத்திலும் ‘ஹந்தா’ என்று தீர்காந்த மானபாடமே காணப்படுகிறது.

ஸ்ரீமத் உத்தமூர் ஸ்வாமிபதிப்பில் ‘ஹந்த’ என்ற ஹ்ரஸ் வாந்தமான பாடமே கொள்ளப்பட்டுள்ளது.

ஹைமம் என்ற கோசம் ‘ஹந்த தாநே’ என்று தானத்தில் ‘ஹந்த’ என்றே கூறவேண்டும் என்று சொல்லுவதாக அமரகோச வ்யாக்யானத்தில் உள்ளது. விரிவு ஸம்ஸ்க்ருத டிப்பணியில்.

இதில் தத்த்வநிர்ணயம் பெரியோர்களிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்.

अपि च कृष्णयजुर्वेदीये तैतरीयारण्यके द्वितीयप्रश्ने दशमेऽनुवाके ‘यद् ब्राह्मणेभ्योऽन्नं ददाति तन्मनुष्ययज्ञः’ इति वाक्यस्य भाष्ये सायणाचार्याः वैश्वदेवादूर्ध्वं ‘हन्तकारार्थान्नव्यतिरिक्तम् अन्नम् अतिथिभ्यस्त्यवरेभ्यो यद्दीयते स मनुष्ययज्ञः तावतैव परिसमाप्यते’ इति ह्रस्वान्तमेव हन्तशब्द प्रयुञ्जते ।

हैमकोशोऽपि ‘हन्त-दाने’ इति दानेऽर्थे ह्रस्वान्तमेव हन्त शब्द पठतीति अमरकोशव्याख्या ।

कविरपि कश्चित् (राजशेखरः बालरामायणे ) ‘चापाचार्य स्त्रिपुरविजयी कार्तिकेयो विजेयः शस्त्रव्यस्तः सदनम् उदधिः भूरियं हन्तकारः ।

इति परशुरामप्रभाववर्णनपरे श्लोके दानार्थे ह्रस्वान्तमेव हन्तशब्द प्रायुङ्क्त ।

श्रीमदभिनव देशिकाः उत्तमूर् स्वामिपादाः अपि स्वैः प्रकाशिते आह्निककोशे ह्रस्वान्तमेव हन्तशब्दम् आद्रियन्त । परन्तु प्राक्तनेषु सर्वेष्वपि कोशेषु, उपदेशपथे अनुष्ठाने च प्रायः ‘हन्ता’ इति दीर्घान्त एव पाठो वर्तते ।

केचित्तु हस्वान्त एव हन्तशब्दः वैदिकमन्त्रे स्वरवशात् दीर्घान्तः पठ्यते इति ब्रुवन्ति ॥ तस्वं तत्वविद्वयोऽवगन्तव्यम् ।

पश्ञ्चमहायज्ञप्रकारः

[[563]]

पात्रान्तरे अवशिष्टाने मुष्टिद्वयं गृहीत्वा, बहिरागत्य, वैहायसबलेः पुरतः भूमिं सम्मृज्य, प्रोक्ष्य-

‘ச-சான்-சாவுனா: ரீனா கள

!

वायसाः प्रतिगृह्णन्तु बलिं भूमौ मयापितम् ॥’ इति बलिं निक्षिप्य, ‘वायसेभ्यः इदं न मम’ इति परिग्राह्य, புரிரியவு, aga: -

இவ்வாறே ‘நிவீதம் மநுஷ்யாணாம்’ என்று மனுஷ்யர்கள் விஷயத்தில் நிவீதம் கொள்ளவேண்டும் என்று சிலர் சங்கிக்கிறார் கள்.

‘நிவீதீ ஸநகாதிப்யோ மநுஷ்யேப்யோ ஹந்தேதி தத்யாத்’ ஸநகர் முதலானவர்களுக்கு ‘மநுஷ்யேப்யோ ஹந்தா’ என்று தானம் செய்யவும் என்று ஸ்ம்ருத்யர்த்தஸாரம் கூறுவதாக வைத்யநாதீயம் கூறுகிறது.

ஆயினும் சிஷ்டர் அனைவரும் உபவீதியாகவேதான் இந்த மனுஷ்யயஜ்ஞத்தை அனுஷ்டிக்கிறார்கள். இதற்கு உரிய காரணத் தையும் பெரியோர்கள் பக்கலிலேயே கேட்டறிய வேண்டும்.

வாயஸபலியும் சவாநபலியும்

மநுஷ்யயஜ்ஞம் முடிந்த பிறகு மீதம் உள்ள அன்னத்திலிருந்து இரண்டுமுஷ்டிகள் ஹவிஸ்ஸை எடுத்து வேறு ஒரு பாத்ரத்தில்

வைத்துக் கொண்டு வெளியில் வந்து முன்பு வைத்த வைஹாயஸ

பலிக்கு எதிரில் பூமியைத் தீர்த்தத்தினால் துடைத்து ப்ரோக்ஷித்து, ‘ஐந்த்ரவாருணவாயவ்யா: ஸௌம்யா யாம்யாச்ச நைர்ருதா:1 வாயஸா: ப்ரதிக்ரஹ்ணந்து பலிம் பூமௌ மயார்ப்பிதம் II’

‘வாயஸேப்ய இதம் ந மம

என்று வாயஸபலியை வைத்துத் தீர்த்தத்தினால் பரிஷேசனம் செய்யவேண்டும். பிறகு இந்தப் பலிக்கு எதிரில் முன்போல் பூமி யைத் தீர்த்தத்தினால் துடைத்து, ப்ரோக்ஷித்து,

एवम् अन्योऽपि विषयः विवादगोचरोऽस्ति । तथाहि ‘निवीतं मनुष्याणाम्’ इति श्रुत्या मनुष्याणां विषये निवीतं कार्यम् इति प्रोक्तम् । तथैव देवर्षिपितृतर्पणे ऋषीणां विषये निवीतमेव क्रियते ।

स्मृत्यर्थसारोऽपि मनुष्ययज्ञं विशिष्य प्रस्तुत्य,

‘निवीती सनकादिभ्यो मनुष्येभ्यो हन्तेति दद्यात्’ इति निवीतिनैव मनुष्येभ्यः बलिः प्रदेयः इत्याहेति वैद्यनाथीये दृश्यते ।

[[564]]

श्री बैष्णव सदाचार निर्णये

‘यौ श्वानौ श्यामशबलौ वैवस्वतकुलोद्भव । ताभ्यां बलिं प्रदास्यामि स्याताम् एतावहिंसकौ ।’

‘ரா’ ரிசா ளிரிவு,

[[1]]

‘ओम् श्री विष्णवे स्वाहा’ इत्यग्नौ दर्भ प्रक्षिप्य, ‘श्रीविष्णवे परमात्मन इदं न मम’ इत्युक्त्वा,

‘ளார் என

யுள

ன ரிசர்வு, आचम्य, पितृबलिम् अन्येन अन्यत्र प्रक्षेप्य पावस्थं शिष्टानं भोजनार्थेनानेन संयोजयेत् । यथासूनं यथोपदेशं च वैश्वदेवं

‘யௌ சீவாநௌ ச்யாமசபளெள வைவஸ்வதகுலோத்பவௌ । தாப்யாம் பலிம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதாம் ஏதாவஹிம்ஸகௌ II’

‘சீவப்யாம் இதம் ந மம

என்று சீவாநபலியை வைத்து முன்போல் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பஞ்சமஹாயஜ்ஞங்களைச் செய்து முடித்த பிறகு ‘ஓம் ஸ்ரீ விஷ்ணவே’ ஸ்வாஹா என்று அக்னியில் ஸமித்தையோ தர்பங் களையோ சேர்த்து ‘ஸ்ரீவிஷ்ணவ இதம் ந மம’ என்று சொல்லி, ‘அக்நே நய’ என்ற மந்த்ரத்தினால் அக்னியை உபஸ்தானம் செய்ய வேண்டும். ப்ரணாமம் அபிவாதனம் இவற்றையும் செய்து, வெளி யில் வந்து ஆசமனம் செய்யவும். பிறகு பித்ருபலியை அப்புறப் படுத்திவிட்டு வைச்வதேவம் செய்து மிச்சமுள்ள அன்னத்தை போஜனத்திற்காக வைக்கப்பட்டுள்ள அன்னத்துடன் கலந்துவிட வேண்டும். அப்பொழுது தான் வைச்வதேவ ப்ரஸாதம் யாவருக்கும் கிடைக்கும்.

அவரவர்களுக்கேற்பட்ட ஸூத்ரம், உபதேசம் இவற்றை மீற மல் அவற்றுக்கு ஏற்ப இந்த வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். இப்பொழுது செய்த பஞ்சமஹாயஜ்ஞங்களுக்கு ஸாத்த்விக த்யாகம் செய்து இதை எம்பெருமானுக்கு ஆராதனமாக அர்ப்பணம் செய்ய

तथा च श्रुत्या, स्मृत्या च मनुष्ययज्ञे निवीतमेव कार्यम् इति प्रतीयते । तथापि शिष्टानुष्ठानं न तथा दृश्यत इति सदाचार एवात्र प्रमाणम् इति वृद्धाः ।पश्चमहायज्ञ प्रकारः