…
अथ भगवदाराधनोपयुक्त आधारशक्तचादिसङ्ग्रहश्लोकः भगदाराधनोपक्रमे प्रणाम कालेऽनुसन्धीयते च
‘कूर्मादीन् दिव्यलोकं तदनु मणिमयं मण्टपं तत्र शेषं
तस्मिन् धर्मादिपीठं तदुपरिकमलं चामरग्राहिणीश्च । विष्णुं देवीविभूषायुधगणमुरगं पादुके वैनतेयं
सेनेशं द्वारपालान् कुमुदमुखगणान् विष्णुभक्तान् प्रपद्ये ॥
पञ्चसंस्कारसमये आचार्यैः उपदिश्यमानी आराधनसङ्ग्रहश्लोकौ ।
ஸங்க்ரஹமாகத் திருவாராதனத்தைக் குறிக்கும் இரண்டு ச்லோகங்கள். பஞ்சஸம்ஸ்காரகாலத்தில் ஆசார்யர்களால் உபதேசிக்கப்படுகின்றன.
स्वाचान्तस्सोर्ध्वपुण्ड्रः प्रणमनमजिनाद्यासनं सासुयामः स्सा ( स्वा) ङ्गन्यासो जपस्स्याद्हृदयकमलके मानसी देवपूजा । वामस्थं वारिपालं कुसुममित रतश्चान्यदग्रेऽर्घ्यपाद्ये स्नानीयाचाममर्थ्याद्धरितनुकुसुमस्वात्मनां प्रोक्षणं स्यात् ॥
ஸ்வாசாந்தஸ்ஸோர்த்வபுண்ட்ர: பரணமந மஜிநாத்யாஸநம் ஸாஸுயாம்: 1 ஸா(ஸ்வா)ங்கந்யாஸோ ஜபஸ்ஸ்யாத்
ஹ்ருதயகமலகே மாநஸீ தேவபூஜா ।
[[664]]
श्रीवेष्णव सदाचारनिर्णये
வாமஸ்தம் வாரிபாத்ரம் குஸுமம்
இதரதச்சாந்யதக்ரேர்க்யபாத்யே ! ஸ்நாநீயாசாமம் அர்க்யாத் ஹரிதநு-
குஸுமஸ்வாத்மநாம் ப்ரோக்ஷணம் ஸ்யாத் ॥ 1 ॥
आह्वान वासनार्घ्यं पदसलिलमथाचाम पुंसूक्त युक्त-
स्नानं वस्त्रोपवीते मलयजकुसुमे धूपदीपों क्रमेण । मध्वादिः पर्क आदावुपरि च सलिलं पायसाद्यन्नजातं
पानीयाचामपूगं परिगतिनमनोद्वासनं विष्णुपूजा ॥ २ ॥
ஆஹ்வாநஞ்சாஸநார்க்யம்
பதஸலிலமதாசாமபும்ஸூக்தயுக்த-
ஸ்நாநம் வஸ்த்ரோபவீதே மலயஜ-
குஸுமே தூபதீபௌ க்ரமேண 1 மத்வாதி: பர்க்க ஆதாவுபரி ச
ஸலிலம் பாயஸாத்யந்நஜாதம் பாநீயாசாமபூகம் பரிகதிநமநோ-
வாஸநம் விஷ்ணுபூஜா ॥ 2 ॥
श्रीः
मूले टिप्पण्यां च तत्तत्पुटे तत्तत्पङ्क्तौ निवेश्य पठनीयाः
शुद्धपाठाः
[[118]]
S48
पुटसंख्या पङ्क्तिः शुद्धपाठः
पुटसंख्या पङ्क्तिः
शुद्धपाठः
[[3]]
[[5]]
श्री
ea 218 21
ICE
इदमव
[[3]]
[[25]]
परिच्छिन्नः
B218
[[29]]
अतोऽप्यस्य
[[5]]
[[25]]
क्वचित्
[[1219]]
[[27]]
प्रायश्चित्तार्थ
[[6]]
[[2]]
श्लोक
[[220]]
[[20]]
मिदं
[[6]]
[[25]]
इति
[[224]]
[[2]]
सिद्धयति
[[6]]
[[25]]
प्रमाणमत्र
[[16226]]
[[24]]
द्विजोत्तम
[[7]]
[[2]]
अथ
[[8226]]
[[29]]
केशवं
[[8]]
[[7]]
[[7]]
चिन्तयेत्
20 227
[[27]]
नमस्कार
[[17]]
[[9]]
[[9]]
पुण्यकोटचा
[[234]]
[[16]]
ऋषिर्ब्रह्मा
[[56]]
[[36]]
मतिक्रम्य
90237 237
[[23]]
[[23]]
मन्त्राणाम्
PER
102 2
म
[[237]]
[[27]]
न्मनसा
[[103]]
[[5]]
इदं
[[254]]
[[12]]
सावित्री
[[111]]
[[2]]
सर्वपितृ
[[277]]
[[25]]
अवग्गति
[[113]]
[[28]]
प्रक्रिययै
e 281
[[27]]
पच
124 27
कुर्यात्
[[288]]
[[2]]
ओम् ओम्
150 25
प्राक्तनानि
[[312]]
[[2]]
प्राच्य दिशे नमः
158 19
मन्त्रणार्थ
[[159]]
[[2]]
159 10
वैष्णव
[[161]]
[[2]]
मन्त्रः
314 27
[[1811]]
163 17
322 28
क्तत्वाच्च
179 6
184 24
पूर्णां सर्वेषां
[[326]]
[[6]]
189 11
प्राक्तन रेव
191 28
व्याहृतिभिः
193 24
जानुद्वये
इत्यस्यानन्तरं ‘दक्षिणाय’
(णस्यै) दिशे नमः’
इत्येतत पठनीयम्
समुचितम्
अमन्त्रकम्
‘ओम् सर्वेभ्यो
भगवद्गणाधिपतिभ्यो
नमः इत्यस्यानन्तरं
‘ओम् भगवत्पा-
देभ्यो नमः’ इत्येत-
[[20]]
[[45]]
माममृत
निवेश्य पठनीयम्
206 28
विश्वे देवाः
[[341]]
[[23]]
सूर्यमुद्दिश्य
[[84]]
[[666]]
पुटसंख्या पङ्क्तिः
शुद्धपाठः
पुटसंख्या पङ्क्तिः
शुद्ध पाठः
शुद्धपाठः
341 24
मधीयीत
[[1537]]
[[26]]
निर्देशन
342 31
ग्रामादहिः
[[559]]
[[5]]
नायम्य
353 30
श्रुती
[[567]]
[[3]]
[[3]]
वितुदस्य
357 23
सामर्थ्य
[[8569]]
[[19]]
क्षुण् निवर्त
363 27
प्रथमोपा
8 569
[[19]]
शास्त्रीय
[[363]]
[[28]]
स्वाध्यायाध्ययन 570
[[31]]
पुंस्त्ववान्
[[369]]
[[2]]
कालाचान
[[576]]
[[29]]
प्राणापानः
395 18
ऋषयश्च
584 4.
दक्षिण
[[395]]
[[29]]
कर्तव्यम्
[[3584]]
[[4]]
प्रक्षाल्य
[[414]]
[[5]]
प्रकारेण
[[587]]
[[4]]
हुतम्
416 22
आवाहने
[[590]]
[[10]]
[[10]]
सप्तजन्म
[[438]]
[[8]]
शीतांशु
596 30
दर्शेषु
[[439]]
[[3]]
‘अनघम्’ इत्येव
609 6
संमार्जनी
439 26
एवायं
[[614]]
[[5]]
ओदनादिकं
[[201]]
[[459]]
[[30]]
आचार्याणां
[[614]]
[[10]]
अनुलिप्ते
[[463]]
[[32]]
मठायां
[[615]]
[[8]]
आचमने
464 32
राधनमेव
[[619]]
[[2]]
पूर्वा
SIT
467 22
भगवद्वि
[[619]]
[[5]]
क्षेत्रगमना
[[497]]
[[1]]
स्नानासनम्
[[624]]
[[7]]
स्नानाङ्गम्
516 34
विशुद्धेऽम्भसि
628 3
विष्ण्वाख्यादित्ये
531 32
तदेतत्
[[642]]
[[5]]
भोक्तणां
E
533 29
ऊहेन पठनी
[[652]]
[[7]]
एकादश्युपवास
यथामति शोधिताः पाठाः अत्र निदिष्टाः । अन्ये चाभिज्ञैः विशोधनीयाः ।
स्वरे शोधनं नाकारि । अध्येतृसकाशादधिगत्य विशोधनीयाः स्वरभ्रंशाः इति
प्रार्थये ॥
॥ शुभम् ॥
[[40]]
Le
出品
[[667]]
தமிழ் உரையில் திருத்தப்பட்ட சுத்தபாடங்கள் அந்தந்தப் பக்கங்களில் சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை. 932
பக்கம் வரி
சுத்தபாடம்
பக்கம் வரி
சுத்தபாடம்
[[8]]
[[13]]
அசிகித்
[[312]]
[[2]]
‘ப்ராச்யை
[[11]]
[[19]]
வைஷா
திசே நம:’ என்பதற்கு
[[12]]
[[11]]
நிஷ்
[[26]]
[[24]]
த்யஜா
38 14
களை
[[41]]
[[31]]
பட்டு
[[69]]
[[6]]
வசநாந்த
[[72]]
[[13]]
சிரா: த்ய
[[81]]
[[111]]
[[11]]
ஸர்வ
[[122]]
[[13]]
ஸ்ம்ருத்யந்தரம்
143 12
பராசரர்
144 17
ஒருவகைப்
[[376]]
அடுத்து ‘தக்ஷிணாயை
(ஸ்யை) திசே நம:
என்று சேர்க்க வேண்டும்.
325 6 ‘ஓம் ஸர்வேப்யோ பகவத்கணாதிபதியோ
நம:’ என்பதற்கு அடுத்து ‘ஓம் ஸர்வேப்யோ பகவத் பார்ஷதேப்யோ நம:’ என் பதைச் சேர்க்க வேண்டும்.
18 ச்ரிய:
புழுவை
[[417]]
[[2]]
கண்டையை
191 19
பூர்புவஸ்ஸுவ:
[[439]]
[[7]]
‘அநகம்’
[[204]]
[[5]]
மாமம்ருக
[[200]]
440 17
228 19
தர்ப்பணா
தமஸ:
[[445]]
[[238]]
[[5]]
கும்பகம்
[[26]]
இங்குத்தான்
239 10
[[445]]
[[28]]
ஓம் புவ:
[[269]]
[[7]]
எழுத்துக்களை
[[461]]
[[17]]
அதாவது குரவஸ்த
[[400]]
[[480]]
[[19]]
[[275]]
[[13]]
படாடோப
வேண்டுவ
481 14
[[280]]
5 வடகிழக்ககையோ
நசைவாவாஹநா
[[280]]
6 வடமேற்கையோ 524
[[22]]
கவனத்துடன்
287-288
மேல் - கீழ்க்கணுக் 525
[[8]]
சேர்ந்த
களிலும், என்று உள்ள
[[534]]
[[20]]
க்ருஹஸ்தனுக்கு
இடங்கள் தோறும் கீழ்-
[[535]]
[[10]]
இஜ்யாராதனம்
மேல் கணுக்களிலும்
[[536]]
என்று கொள்ளவேண்டும்.
10 எழுந்தருளியிருந்த
[[292]]
[[15]]
கட்டைவிரல்
[[19]]
[[23]]
வற்றைக்
302 15
துரீய
[[560]]
[[14]]
முன்போல்
[[668]]
பக்கம் வரி
சுத்தபாடம் பக்கம் வரி .
563 14
சிஷ்டர்களில் 611 17-18
சுத்தபாடம் நடுவில் பூசனி
பெரும்பாலோர்
விதை வடிவத்
569 14
ப்ரவர்த்திக்க
திலுள்ள ஸ்ரீசூர்ணத்
[[575]]
[[7]]
சாந்த்ராயணம்
[[578]]
[[4]]
விரல்களால்
[[584]]
வலப்பக்கத்தில் 614
[[590]]
[[7]]
ஜந்மாக்களில்
[[590]]
30 புஜித்தவனுடைய
[[593]]
[[17]]
முன்போலவே
594 29
618 17
ப்ராணாயாமமும்
துடன் கூடியதாய்
அர்த்தசந்த்ரவடிவத்துடன் கூடிய திருமணையோ 31 பகவத்ஸந்நிதி யில் என்பதற்கு அடுத்து கோமயத்தினால் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில்
ஏகாதசீ ஜயந்தீ
[[601]]
[[7]]
ப்ரஸாதம்
முதலான
618 26
606 19
இருக்கலாம்
சீக்காய்ப்பொடி
[[606]]
[[28]]
முடியாவிடில்
607 26
ஸாகர
608 14
[[608]]
திருப்பாற்கடல்
28 மூன்றுமணியள
விலான
609 20 நமச்சப்தமும்
619 20
வேண்டாம் 619
27 மஹாபாதகங்கள்
609 27
தெளித்து
625 17
இருந்தால்
[[038]]
ORE
ஆர்
சுபம்
BBS THE
ang
முதலியவற்றால் தேய்த்துக்கொள் ளுதல் என்று
திருத்த வேண்டும் உடலைப் பிடித்துக் கொள்ளுதல்
என்பது தவறு ஸ்பர்சத்தில்
at
Ges
[[308]]
ஸ்ரீ:
அநுபந்தத்தில் உள்ள விஷயங்களின் ஸுசிகை
விஷயங்கள்
பல்
மாஸம் - வருஷம் இவற்றின் வகைகள்
வருஷங்களின் நாள் கணக்குகள்
ஒவ்வொரு வருஷத்திற்கும் உபயோகம்
ருதுவும் அயனமும் மாறுபடும்
அயனம் மாருது எனச்சிலர்
பக்கம் எண்
சாந்த்ரமாஸத்தின் மற்றோர் வகையும், ருதுவின் வகைகளும்
மலமாஸத்தின் வகைகள்
வகைகள்ம
அதிமாஸமும் நிஜமாஸமும்
வஸந்த ருதுவுக்கு மலமாஸதோஷம் கிடையாது
மலமாஸத்தில் செய்யக்கூடிய சுபகர்மாக்கள்,
ருது சப்தார்த்தம்
[[12]]
[[2]]
3455 67∞
[[6]]
[[8]]
அம்ஹஸ்பதி மாஸம்
[[9]]
ஸம்ஸர்ப்பமாஸமும் கால விபா (ஈ) கமும் -
[[10]]
[[11]]
ச்ராத்தகாலமும், ச்ராத்ததிதியும். அதிதியும் சூன்யதிதி
[[13]]
[[16]]
திதித்வயம்
[[19]]
தோஷம் தினத்திற்கே - திதிக்கு இல்லை.
பல ச்ராத்தங்கள் (தர்ப்பணங்கள்) சேர்ந்தால்?
ஸ்ங்க்ரமணத்தின் (மாஸப்பிறப்பின் வகைகள்)
ஸங்க்ரமண புண்யகாலங்கள்
[[21]]
[[23]]
[[32]]
[[34]]
இவற்றிலும் ஒரு விசேஷம்
க்ரஹணங்களில் புண்யகாலம்
[[36]]
[[42]]
க்ரஹணதர்ப்பணங்களின் காலம்
சந்த்ர-ஸூர்யக்ரஹணங்களில் போஜனகால நியமம்
க்ரஸ்தாஸ்தமயம், க்ரஸ்தோதயம் இவற்றில்
க்ரஹணங்களில் சிலவற்றுக்கு அசுத்தி
ஆவணி அவிட்டம் (உபாகர்ம)
[[46]]
[[47]]
[[49]]
[[51]]
[[52]]
உபாகர்மாவுக்கு உரிய காலம்
A
[[53]]
விஷயங்கள்
ஆனியிலும் உபாகர்ம
[[2]]
ப்ரதமோபாகர்மாவை அனுஷ்டிப்பது எப்பொழுது?
காயத்ரீ ஜபம் எப்பொழுது?
அத்யயனஹோமம் மிக முக்யம்
உபாகர்மாவை அனுஷ்டிக்கக் கூடாத காலம்
‘காமோகார்ஷீத்’ ஜபத்தின் காலம்
பக்கம் எண்
[[58]]
[[59]]
[[66]]
[[71]]
[[72]]
[[73]]
[[80]]
உபாகர்ம செய்ய வேண்டிய க்ரமம்
பவித்ரம் தரிப்பதில் ஒரு விசேஷம், தர்ப்பிக்க வேண்டிய முறை ஒரே நாளில் உபாகர்மாவும் காயத்ரீஜபமும் நேர்ந்தால்? உபாகர்மாவை எவ்வளவு நாள்கள்வரை செய்யலாம் ?
காயத்ரீஜபம் விடுபட்டால் மீண்டும் அதைச் செய்ய வேண்டும் ஸ்ரீ ஜயந்தீ
ஸ்ரீ ஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர் ஸ்ரீ ஜயந்தியை
அனுஷ்டிக்கவேண்டிய நாளும் முறையும்
ஸ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள்
ஸ்ரீ ஜயந்தியை அனுஷ்டிக்க வேண்டிய நாளும் - முறையும் ஸ்ரீ ஜயந்த்யாதிவ்ரதஸங்கல்பமந்த்ரங்கள்
தீர்த்தபாரணமந்த்ரம்
பாரணத்திற்கு முக்யத்வம்
[[82]]
[[83]]
[[84]]
[[87]]
[[89]]
[[92]]
[[96]]
[[100]]
[[101]]
உபாகர்மதினத்தில் மாதா பிதாக்களின் ச்ராத்தம் வந்தால் ப்ரஹ்மசாரிகளுக்கு க்ஷௌரம் கிடையாது என்பதில்
ப்ரமாணம்
[[105]]
ப்ரதமோபாகர்மாவுக்கு முன்னதாகவே மாதாபிதாக்கள்
இறந்தால்?
[[106]]
மஹாளயச்ராத்தகாலம்
[[108]]
மஹாளய ச்ராத்தம் நித்யம்
[[109]]
மாதாபி தாக்களின் மரணவருஷத்திலும்
இதைச் செய்யவேண்டும்
[[110]]
மஹாள(ல)ய சப்தத்தின் பொருள்
[[111]]
பக்ஷமஹாளயம் - ஸக்குந்மஹாளயம்
[[112]]
இதில் விலக்க வேண்டிய திதி-வார-நக்ஷத்ரங்கள் ப்ராசீ நாசாரஸங்க்ரஹத்தில் மஹாளயம் பற்றி மஹாளயத்தில் மதிபேதம்
[[113]]
[[114]]
[[116]]
[[3]]
விஷயங்கள்
பக்கம் எண்
மஹாபரணியின் சிறப்பு-கௌணகாலத்திலும்
குண தோஷங்களைப் பார்க்க வேண்டும், தர்ப்பணங்களில்
ஸங்கல்பம் செய்ய வேண்டிய முறை மஹாளயத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டிய முறை அடுத்த சுக்ல பஞ்சமீ வரையில் மஹாள்யம் உண்டு
[[118]]
[[119]]
என்பதில் ப்ரமாணம்
[[120]]
அஷ்டகை - அந்வஷ்டகை இரண்டும் நித்யம்,
மஹாளயத்தை விட முக்யமானவை இவை
[[121]]
இவற்றை அனுஷ்டிப்பதற்கு உரிய காலம் எது? அஷ்டகா - அந்வஷ்டகா ச்ராத்தங்களுடன் மற்றைய
[[121]]
ச்ராத்தங்கள் சேர்ந்தால்?
[[127]]
ப்ராசீநாசார ஸங்க்ரஹத்தில் இதுபற்றி
[[129]]
தத்யஞ்ஜலி (என) ஹோமம் செய்யும் முறை மஹோதய புண்யகாலம்
[[131]]
[[135]]
இதில் வைத்யநாதர் அபிப்ராயம்
இதில் மற்றோர் கேள்வி
இவ்விஷயம் பற்றி ப்ராசீ நாசாரஸங்க்ரஹம்
ஸமுத்ரஸ்நாநம் செய்யும் முறை
மாக (எ) ஸ்நாநம்
தீபாவளி நிர்ணயம்
[[139]]
[[140]]
[[143]]
[[144]]
[[152]]
[[153]]
க்ருத்திகாதீப நிர்ணயம்
[[158]]
தீபாராதனம் செய்யும் முறை
[[166]]
ஸ்ரீ ராமவமீ வ்ரதாநுஷ்டானம்
க்ஷௌரஸ்நாநம் செய்யும் முறை
நிகமனம்-ஆசிவேண்டல்
[[170]]
எண்ணெய் ஸ்நாநம் செய்யும் முறை
[[171]]
[[173]]
[[175]]
சுபம்.
1ST
श्री;
[[0]]
[[01]]
Jal
visalute to
श्रियः कान्ताय कल्याणनिधये निधयेऽथिनाम् । श्रीवेङ्कटनिवासाय श्रीनिवासाय मङ्गलम् ॥மஹநீயர்கள் ஸந்நிதியில் ஓர் ப்ரார்த்தனை.
3381-00
முக்யமான திருத்தங்கள்
அடியேன் அபிஜ்ஞர்களைக் கேட்டே அநுபந்தத்தில் உள்ள இந்த விஷயங்களை எழுதிவருகிறேன். நானாகவே எதையும் எழுதவில்லை. அவ்வளவுக்கு தர்மசாஸ்த்ரத்தில் அடியேனுக்குப் பரிசயம் இல்லை. இப்படியிருந்தும் மிகப் பெரிய தவறுகள்- அவச்யம் திருத்திக்கொள்ள வேண்டியவை சில நேர்ந்து. விட்டன அந்தப்பக்கங்களைப் போக்கி மீண்டும் அச்சிட்டுச் சேர்க்க நினைத்தேன். பணச் செலவும் விளம்பமும் ஆகிறபடியால் அந்தப் பக்கங்களையும் வரிகளை யும் குறிப்பிட்டுத் திருத்தப்பட்ட சுத்தமான களை இங்கே குறிக்கிறேன். மஹான்கள் இதைக் கடாக்ஷித்த தும் இதில் உள்ள திருத்தங்களை அந்தந்தப் பக்கங்களில் திருத்திக்கொண்டு வாசிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.
8 பக்கம் - 12.
[[81]]
வரி
கால
பாடங்
byna 12 .82 27ல் வளைவுக்கோட்டுக்குள் இருப்பதை நீக்கிவிட்டு (11 - 36க்கு மேல் P. M. 12-24 வரை) என்று திருத்திக் கொள்ள வேண்டும்.
பக்கம் 13 வரி 7 -(11-36க்கு மேல் 12-24 வரை) என் றிருக்கவேண்டும்.
பக்கம் 14-ல் இரண்டாவது பாராவிலிருந்து உள்ள வாக்யங்களை நீக்கிவிட்டு கீழே உள்ளவற்றைக் கொள்ள வேண்டும்.
ஞாயிறன்று பெளர்ணமீ - 18-56 நாழிகைகள் வரை உள்ளது. அதற்குமேல் ப்ரதமைதிதி.
மறுநாள் திங்கள் அன்று ப்ரதமை திதி 23.27 நாழிகை கள்வரை உள்ளது.
[[6]]
இதில் முதல் தினத்தில் ப்ரதமைதிதிக்கு அபராஹ்ண வ்யாப்தி-5-04 நாழிகைகாலம் இருக்கிறது, அதாவது ஒவ்வொரு நாளிலும் அபராஹ்ணகாலம் 24 நாழிகைகள் வரையில் ஆகும். இதில் 18-56 நாழிகைகள் கழிந்த பிறகே ப்ரதமை திதி வருகிறது. ஆகவே 24-00 நாழிகைகளில் 18. 56 நாழிகைகளைக் கழித்துப் பார்த்தால் 24.00 - 18.56 =5. 04 நாழிகைகாலம் ஞாயிறன்று அபராஹ்ணத்தில் ப்ரதமை திதிக்கு ஸம்பந்தம் இருக்கிறது. அன்று மாலை யிலும் இரவு முழுவதிலும் ப்ரதமை திதி இருந்தாலும் அபராஹ்ணகாலத்தில் அதற்கு எத்தனை நாழிகைகாலம் ஸம்பந்தம் இருக்கிறது என்பதே ச்ராத்தானுஷ்டானத் துக்குக் காரணமாகும். அதே ப்ரதமை மறுநாள் திங்கள் அன்றும் பிற்பகல் 23. 27 நாழிகைகள் வரை இருக்கிறது. இவற்றில் அபராஹ்ணகால ஸம்பந்தம் என்றைய தினத் தில் எவவ்ளவு இருக்கிறது ? என்பதை அறிய வேண்டும்.
அபராஹ்ணகாலம் என்பது பகல் 18-வது நாழிகை யிலிருந்து 24 நாழிகை வரை உள்ளதாகும். மறுநாள் திங்களன்று 23. 27 நாழிகைகள் வரை ப்ரதமை இருக் கிறது. அதாவது அபராஹ்ணத்தின் ஆரம்பமான 18 நாழிகைக்கு மேலும் கொஞ்சம் நாழிகை இருக்கிறது. அது எத்தனை நாழிகை என்பதை அறிய வேண்டும். 23. 27- 18.00=5-27 நாழிகை காலம் திங்களன்று ப்ரதமைக்கு அபராஹ்ணத்தில் ஸம்பந்தம் இருக்கிறது. இந்த ப்ரதமைக்கு-
முதல்நாள்-அபராஹ்ணவ்யாப்தி (ஸம்பந்தம்)5-04.
மறுநாள்-
5-27-
ஆக ப்ரதமைக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமையை விட மறுநாள் திங்கள் அன்று அபராஹ்ணவ்யாப்தி 0-23- விநாடிகள் அதிகமிருக்கிறது. ஆகவே அன்று தான் ப்ரதமைதிதி ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
ஆகையால் முதல்நாள் ஞாயிறன்று தான் அதிதி.
[[7]]
இதற்கு நேர்மாறாக 14-வது பக்கத்தில் உள்ளதை அடித்து விடவும்.
இவ்வாறே பக்கம்-20. வரி-1ல் ஸாயாஹ்நவ்யாப்தி என்பது தவறு. அபராஹ்ணவ்யாப்தி என்று திருத்த வேண்டும்.
பக்கம் - 20.வரி-12ல் 3வது பாராவில் முதலில் உள்ள 41 வாக்யங்களையும் அடித்து விட்டு, அந்த இடத்தில் ‘மறுநாள் திங்களன்று ஷஷ்டீ திதி 17.04 நாழிகைகளே இருப்பதால் அதற்கு அபராஹ்ணவ்யாப்தி இல்லாமையால் முதல்நாள் ஞாயிறன்று 23. 07க்குமேல் 24.00 நாழிகைகள் வரை 0.53 விநாடி நாழிகை அபராஹ்ணவ்யாப்தி இருப்ப தால் ஞாயிற்றுக்கிழமை தான் ஷஷ்டீ திதி ச்ராத்தம்
செய்யத்தக்கதாகிறது.
பக்கம் - 20.வரி-21ல் ஸாயாஹ்நவ்யாப்தி என்று இருப் பதை அடித்து விட்டு அபராஹ்ணவ்யாப்தி என்று திருத்த வேண்டும்.
பக்கம் - 21. வரி 1-2-ல் உள்ள ‘ஸாயாஹ்நவ்யாப்தி இருப்பதாலும், மறுநாள் சனியன்று அது இராமையாலும்’ என்பதை அடித்து விட்டு ‘அபராஹ்ணவ்யாப்தி பூர்ணமா யிருப்பதாலும் மறுநாள் சனியன்று அபராஹ்ணவ்யாப்தி குறைவாக இருப்பதாலும்’ என்று திருத்திக் கொள்ள
வேண்டும்.
श्रीः
रुक्मिणीसत्यभामाभ्यां लसत्पार्श्वयुगं हरिम् । गीतायाः उपदेष्टारं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥
னி:
श्रीमते श्रीलक्ष्मीनृसिंहपरब्रह्मणे नमः F: (அனுபந்தம்)
எல்லா ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் பொதுவாயிருக்கும் பல விஷயங்கள் இதில் விவரிக்கப்படுகின்றன.
சாஸ்த்ரவிஹிதங்களான கர்மாக்களை அவற்றுக்கு உரிய காலங்களில் செய்தால் தான் பலன் உண்டு. ஆகவே காலத்தை அவச்யம் அறிய வேண்டும்.
முதலில் வருஷம் - மாஸம் திதி ஆகியவற்றை அறிவோம்.
மாஸம் - வருஷம் இவற்றின் வகைகள்
மாஸம் பொதுவில் ஸௌரம் - பார்ஹஸ்பத்யம் -
ஸாவநம் - சாந்த்ரம் -நாக்ஷத்ரிகம்
(al<n - an@q44 - 14 - 4 - சாரிஎகச
என்று ஐவகைப்படும்.
ஸூர்யன் மேஷம் முதலான பன்னிரண்டு ராசிகளில்
கொண்டு கணக்கிடப்படும்
ப்ரவேசிப்பதைக்
ஸௌரம் எனப்படும். அதன்படி
(1) பு:- சித்திரை
(2) ஈ:-வைகாசி
(3) பிரகரா - ஆனி
(4) ககே:-ஆடி
(5) frg:- ஆவணி
(6) கன-புரட்டாசி
மாஸம்
(7) ஏ ஐப்பசி (8) எரிக:-கார்த்திகை (9) எஈ:-மார்கழி (10) புது:- தை
(11) :-LOITA
என்ற பன்னிரண்டு மாஸங்களும் ஸௌரமாஸங்கள்.
(12) ஈ:-பங்குனி
(சாரத்தை)க் கொண்டு
ப்ருஹஸ்பதியின் கதியை (சாரத்தை)க் கணக்கிடப்படும் மாஸம் பார்ஹஸ்பத்யம் எனப்படும்.
[[2]]
முப்பது நாட்களைக் கொண்டது ஒரு மாஸம் என்று கணக்கிடப்படும் மாஸம் ஸாவநம் எனப்படும்.
ஒரு சுக்ல ப்ரதமையிலிருந்து அமர்வாஸ்யை முடிவாகக் கணக்கிடப்படும் மாஸம் சாந்த்ரம் ஆகும். இது-
(1) : சைத்ரம் (2) எளē:- வைசாகம் (3)ன்க:- ஜ்யேஷ்டம் (4) அÃI3:-ஆஷாடம் (5) புன:-ச்ராவணம்
(6) Al:94:-பாத்ரபதம்
(7)
எ:-ஆச்வயுஜம்
(8) கரீக:-கார்த்திகம்
(9) சார்ளின்:-மார்கசீர்ஷம் (10) qq: (äv:) - புஷ்யம்
(11) ஈ௭:-மாகம்
(12) கரா:- பால்குனம்
என்று பன்னிரண்டு வகைப்படும்.
நக்ஷத்ரங்களின் எண்ணிக்கையை ஒட்டி இருபத்து ஏழு நாட்களைக் கொண்டது ஒரு மாஸம் என்று கணக்கிடப் படும் மாஸம் நாக்ஷத்ரிகம் எனப்படும்.
இப்படி ஐவகை மாஸங்களைக் கொண்டு கணக்கிடப் படும் வருஷங்களும் ஸௌரம், பார்ஹஸ்பத்யம், ஸாவநம், சாந்த்ரம். நாக்ஷத்ரிகம் என்று ஐந்து வகைப்படும்.
இவற்றில்
வருஷங்களின் நாள் கணக்குகள்
ஸௌர வருஷம்-365 நாட்களையும் பார்ஹஸ்பத்யவருஷம்- 361 நாட்களையும்
ஸாவநவருஷம் -360 நாட்களையும்
சாந்த்ரவருஷம் -354 நாட்களையும்
நாக்ஷத்ரவருஷம்-324 நாட்களையும்
கொண்டிருக்கும் என்பதை வைத்யநாதீயம்–
சர்-ஏரி-சன–கா:
க: 1
என்ற ஆயுர்வேதவசனம் கொண்டு விளக்குகிறது.
[[3]]
க-ட-ப-யாதி ஸங்க்யையின் படியில் ‘மாதுல’ முதலான சப்தங்கள் குறிக்கும் எண்களை மேற்காட்டியவாறு அறிய வேண்டும்.
ஒவ்வொரு வருஷத்திற்கும் உபயோகம்
இந்த ஐவகை வருஷங்களில் ‘நாக்ஷத்ரிக வருஷம் ஆயுஸ்-தாயம் ராஜ்யாபிஷேகம் முதலியவற்றில் கொள்ளப் படுவதாகும்.
‘பார்ஹஸ்பத்ய’ வருஷம் விந்த்யமலைக்கு வடக்கில் இருப்பவர்களால் கொள்ளப்படுவதாகும்.
இவையிரண்டு வருஷங்களைத்தவிர-மற்றைய ஸௌரம்- சாந்த்ரம்-ஸாவநம்-என்ற மூன்று வருஷங்களும் நம் தேசத் தில் வழக்கத்தில் உள்ளன.
இவற்றுள்ளும் ஸாவந வருஷம் கடன் வாங்கியவர்கள் வட்டி கொடுப்பதிலும், முதலாளிகள் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலும் மட்டுமே கொள்ளப்படுகிறது. வைதிக கர்மாக்களுக்குப் பயன்படுவதில்லை.
சாந்த்ர வருஷம்-வ்ரதானுஷ்டானத்துக்கு ஏற்றதென் றும், ஸௌர வருஷம்-ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட கர்மாக் களை அனுஷ்டிப்பதற்கு ஏற்றது என்றும், பித்ருக்களின் கர்மாக்களை அனுஷ்டிப்பதற்கு சாந்த்ரம் -ஸௌரம் இரண்டுமே ஏற்றது என்றும் கூறுகின்றன சாஸ்த்ரங்கள்.
‘विवाहादौ स्मृतस्सोरो यज्ञादौ सावनस्स्मृतः । आदि के पितृकार्येऽपि वान्द्रो मासः प्रशस्यते ॥’
என்ற கார்க்ய வசனமும்.
दैवे कर्मणि पित्ये च चान्द्रो मासः प्रशस्यते
என்று பிதாமஹவசனமும் இவ்விஷயத்தில் ப்ரமாணமாகக் காட்டப்படுகிறது.
சிலர்-
‘व्रते चान्द्रमसं शस्तं न श्राद्धेषु प्रशस्यते । अस्थिरश्चान्द्रमासस्स्यात् स्थिरस्सौरोऽत्र कारणम् ॥’
வ்ரதங்களை அனுஷ்டிப்பதற்குத்தான் சாந்த்ரமாஸம் சிறந்தது.
ச்ராத்தத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்றதன்று. மேலும் சாந்த்ரமாஸத்தில் அதிகமாஸம் ஸம்பவிக்கும். ஆகையால் அது அஸ்திரம் என்ற காரணத்தினாலும், அது ச்ராத்தத்திற்கு ஏற்றது அன்று என்றும் ப்ரமாணங்கள் கூறுவதைக் கொண்டு பித்ருகார்யங்களில் ஸௌர வருஷ மாஸங்களையே கொள்கின்றனர். அவரவர்கள் குலாசாரப் படிச் செய்யவும். நம்தேசத்தில் மஹான்களில் பலர் இரண்டையும் ச்ராத்தத்திற்கு ஏற்றனவாகக் கொள்வதால் இரண்டுமே சிறந்தன.
ருதுவும் அயனமும் மாறுபடும்
இங்கு மற்றோர் விசேஷமும் கவனிக்க வேண்டும். இந்தக் கணக்கின்படி பங்குனி மாதத்தில் சுக்லப்ரதமை யிலிருந்தே சைத்ரமாஸம் ஆரம்பமாவதால் சாந்த்ரமாஸப் படிக் கர்மாக்களை அனுஷ்டிப்பவர்கள் ஸங்கல்பத்தில் அடுத்த வருஷம், அடுத்தமாஸம் இவற்றின் பெயர்களையே சொல்லிக் கொள்ளவேண்டும்.
பங்குனிமாதத்திய
அதாவது விபவவருஷத்தில் அமாவாஸ்யைக்கு அடுத்து வரும் சுக்லபக்ஷப்ரதமை யிலிருந்தே சுக்லவருஷமும், சைத்ரமாஸமும் ஆரம்பமாவ தால் - qat cauā (சுக்லநாமஸம்வத்ஸரே - சைத்ர- மாஸே) என்றுதான் ஸங்கல்பித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறே அடுத்து அடுத்து வரும் ஸௌரமாஸங்களிலும் அடுத்த மாஸங்களின் பெயரையே சொல்லிக் கொள்ள வேண்டும்.
சுக்ல
இவ்வாறே.இவர்களுக்கு வைகாசிமாஸத்திய பக்ஷத்திலேயே ஜ்யேஷ்டமாஸம் ஸம்பவிப்பதால் ருதுவும் கீரீஷ்மமாகிவிடும். ஆனி மாஸத்திலேயே சுக்லபக்ஷப்ரதமை
[[5]]
யிலிருந்து ஆஷாடமாஸமும், மார்கழி சுக்லப்ரதமையி லிருந்து தைஷ மாஸமும் ஆரம்பமாவதால் இவர்களுக்கு ஆனியிலேயே தக்ஷிணாயனமும், மார்கழியிலேயே உத்தரா யணமும் வந்துவிடுகிறது என்று சிஷ்டர்கள் பலர் கூறி யுள்ளார்கள்.
அயனம் மாறாது எனச்சிலர்
இப்படிக் கூறுவதில் ஜ்யோதிச்சாஸ்த்ரம் முதலிய வற்றில் ப்ரமாணம் கிடைக்காமையால் ஆடிமாஸப் பிறப்பி லிருந்தேதான் தஷிணாயனமும், தைமாஸப் பிறப்பிலிருந்தே தான் உத்தராயணமும் பிறக்கிறது என்றே கொள்ளவேண் டும்; முன் கூறியபடிக் கொள்ளக்கூடாது என்றும் வைத்ய நாதீயம் கூறுகிறது.
சாந்த்ரமாஸத்தில் மற்றோர் வகை
ருஷ்ணபக்ஷப்ரதமையிலிருந்து
பௌர்ணம்முடிய
சாந்த்ரமாஸம் என்றும் சிலர் சாந்த்ரமாஸத்தைக் கணக்கிடு கிறார்கள். இந்த முறை நர்மதாநதிக்கு வடக்கில் இருப் பவர்களுக்குத்தான். நம் தேசத்திற்கு சுக்லபக்ஷப்ர தமை யிலிருந்து அமாவாஸ்யை முடிவு வரை என்ற கணக்கு தான் என்பதை
‘नर्मदादक्षिणे भागे दर्शान्तो मास इष्यते । नर्मदोत्तरभागे तु पूर्णिमान्त इति स्थितिः ॥’
என்று ஜ்யோதிச்சாஸ்த்ரம் கூறுவதாக வைத்யநாதீயம் முதலான தர்ம சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. யதிவிஷயம் இது என்று தசநிர்ணயம் கூறுகிறது.
ருதுவின் வகைகள்
இரண்டு இரண்டு மாஸங்களைக் கொண்டது ஒரு ருது இதன்படிப் பன்னிரண்டு மாதங்களுக்கு ஆறு ருதுக்கள் உள்ளன. அவை-
(1) சித்திரை- மேஷம் (2) வைகாசி வ்ருஷபம்
(1) எசனā:
வஸந்தருது
(3) ஆனி-மிதுனம் (4) ஆடி - கடகம்
(5) ஆவணி- ஸிம்ஹம் (6) புரட்டாசி -கந்யா
துலாம்
[[6]]
}
(8) கார்த்திகை - விருச்சிகம்}
(9) மார்கழி - தனுஸ் (10) தை - மகரம்
(11) மாசி- கும்பம்
(2) *ளது:
க்ரீஷ்மருது
(3) எ
वर्षर्तुः
வர்ஷருது
(4) MRE
சரத்ருது
}
(5)
ஹேமந்த ருது
(6) ரிளரிளர்:
சிசிர ருது
(12)பங்குனி - மீனம்
மலமாஸத்தின் வகைகள்
அதிமாஸம், ஸம்ஸர்ப்பமாஸம், அம்ஹஸ்பதிமாஸம்
(அரிசசாசு, संसर्पमासः, अंहस्पतिमासः)
என்று மலமாஸம் மூன்று வகைப்படும்.
முதலான
இவற்றுள் அதிமாஸமாவது மேஷம் ஸௌரமாஸம் ஒன்றில் இரண்டு அமாவாஸ்யைகள் சேரும் மாஸம் ஆகும்.
இந்த அதிமாஸம் சாந்த்ரமாஸத்தில் சுமார் இரண்டரை வருஷங்களுக்கு ஒரு தடவை வரும். அந்த வருஷம் பதின் மூன்று சாந்த்ரமாஸங்கள் கொண்டதாகும்.
உதாஹரணமாக - சென்ற விபலவருஷத்தில் (1988) வைகாசி மாஸத்தில் இரண்டு அமாவாஸ்யைகள் வந்துள்ளன
வைகாசிமாஸம் 32ந் தேதி இரவு உதயாதி நாழிகை 36-24 விநாடிகளில் தான் ஆனிமாஸம் பிறக்கிறது. அதன் பிறகு தான் ஆனிமாஸக் கணக்கு. அன்று அமாவாஸ்யை பகலில் 23-32 நாழிகைகள் (பிற்பகல் p. m.3-31 மணி) வரைதான் உள்ளது. ஆகவே வைகாசி மாஸத்திய அமாவாஸ்யைதான் இது. இந்த மாதத்தின் முதலில் 2ந் தேதியும் ஒரு அமாவாஸ்யை வந்துள்ளது.7
இப்படி இந்த வைகாசி மாஸத்தில் இரண்டு அமாவாஸ் யைகள் சேர்ந்துள்ளன. பிறகு ஆனிமாஸத்தில் 29ந் தேதி அமாவாஸ்யை ஒன்று வருகிறது. சாந்த்ரமாஸரீதியில் இந்த ஜ்யேஷ்டமாஸம் 59 நாட்களைக் கொண்டுள்ளது. வைகாசி மீ 3ந் தேதி (16-6-1988) முதல், ஆனி மீ 29ந் தேதி (13-7-88) வரை 59 நாட்கள் கொண்டுள்ளது ஜயேஷ்டமாஸம் எனப் படும் சாந்த்ரமாஸம். சில மாஸங்களில் 60 நாட்களும் ஸம்ப விக்கும்.
பெரும்பாலும் ஒரு சாந்த்ரமாஸத்தில் ஒரு சுக்ல ப்ரதமையும், ஒரு அமாவாஸ்யையும் தான் அடங்கும். இந்த ஆஷாடமாகிய சாந்த்ரமாஸத்தில் இரண்டு சுக்ல ப்ரதமைகளும். இரண்டு அமாவாஸ்யைகளும் அடங்கி யுள்ளன. இதுதான் அதிமாஸம் ஆகும். இந்த 59 (அ) 60 நாட்களுக்கும் ஒரே மாஸத்தின் பெயர்தான்; வெவ்வேறான பெயர் கிடையாது.
அதிமாஸமும் நிஜமாஸமும்
பஞ்சாங்கத்திலும் இந்த இரண்டு சுக்ல ப்ரதமைகளுள் முந்தைய ஜ்யேஷ்ட சுத்தப்ரதமையை அதிகஜ்யேஷ்ட சுத்த ப்ரதமை என்றும், பிந்தையதை நிஜஜ்யேஷ்ட சுத்தப்ரதமை என்றும் விசேஷித்திருப்பதைக் காணலாம்.
இதனால் முதல் பாகத்திற்கு, அதாவது முதல் சுக்லபக்ஷ- ப்ரதமையிலிருந்து முதல் அமாவாஸ்யை முடிவாக உள்ள காலத்திற்கு (30 நாட்களுக்கு) அதிமாஸம் என்றும், இரண் டாவது சுக்லப்ரதமை முதலாக இரண்டாவது அமா வாஸ்யை முடிவாக உள்ள காலத்திற்கு (29 (அ) 30) நாட் களுக்கு நிஜமாஸம் என்றும் பெயர்.
இவற்றுள் முந்தையதான அதிமாஸத்தில் சுபகார்யம் செய்யக் கூடாது.
பிந்தையதே சுபகார்யத்துக்கு ஏற்ற
தாகும்.
[[8]]
‘तत्र द्वौ मासौ एकनामानौ, षष्टिदिनात्मकौ ;
aara: க
fea:, சே<ā: II’ (எ-டி, ச-23)
என்று பித்ருமேதஸாரம் கூறுகிறது.
இப்படிப்பட்ட அதிமாஸமானது சைத்ரம் முதல் ஆச்வ யுஜம் வரையிலான ஆறு மாஸங்களில்தான் வரும். அதற்கு மேல் வராது. இந்த மலமாஸத்தில் ஸ்ரீராமநவமி வ்ரதம் முதலியன செய்யக்கூடாது. இவற்றை நிஜமாஸமாஸத்
திலேயே தான் அனுஷ்டிக்கவேண்டும்.
வஸந்த ருதுவுக்கு மலமாஸதோஷம் கிடையாது
கீழ்க்கூறியப்படி அதிமாஸத்தில் அதாவது மலமாஸத் தில் சுபகார்யம் எதையும் செய்யக்கூடாது என்ற நிஷேதம், சித்திரை -வைகாசிமாதங்கள் இரண்டும் மலமாஸங்களா யிருந்தாலும் அவற்றுக்குக் கிடையாது. ஏன்? எனெனில் - சுபகார்யங்கள் யாவற்றுக்கும் வஸந்தருது சிறந்தது என்று தர்ம சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த விசேஷவிதியினால் முன் சொன்ன ஸாமாந்யநிஷேதம் பாதிக்கப்பட்டு இந்த மாஸங்களில் சுபகார்யம் செய்வதைத் தடுக்காது ஸ்ரீராமநவமி முதலியவற்றை நிஜமாஸத்திலேயே தான் அனுஷ்டிக்க வேண்டும்.
‘यत्र पर्वद्वयं चैव यत्र दर्शद्वयं तथा ।
न विवाहादिकास्तत्र चैत्र वैशाखयोविना ॥’
என்பதே அந்த விசேஷவசனம்.
இரண்டு பௌர்ணமிகளோ அல்லது இரண்டு அமா வாஸ்யைகளோ ஒரு மாஸத்தில் வந்தால் அதில் எந்த சுப கார்யத்தையும் செய்யக்கூடாது. இந்த நிஷேதம் சைத்ரம் வை சாகம் என்ற இரண்டு மாஸங்களைத் தவிர்த்து மற்றைய மாஸங்களுக்கேயாம் என்பது இந்த வசனத்தின் அர்த்தம். இதில் உள்ள ‘சைத்ரம் வைசாகம்’ என்ற பதங்கள் சித்திரை- வைகாசி என்ற
கொள்ளவேண்டும். கொள்ளக் கூடாது.
ஸௌரமாஸங்களையே குறிப்பதாகத் சாந்த்ரமாஸங்களைக் குறிப்பதாகக்
[[9]]
இந்த நிர்ணயத்தை விபவவருஷத்திய வைகாசி ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் கேள்வி பதில் பகுதியில் மஹா- வித்வான் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம், நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி விவரித்து எழுதியுள்ளார்.
மலமாஸத்தில் செய்யக்கூடிய சுபகர்மாக்கள்
மாஸங்களைக் கணக்கிட்டு விதிக்கப்பட்டுள்ள சுபகார் யங்களைச் செய்வதற்கு மலமாஸாதிதோஷம் கிடையாது. உதாஹரணமாக-ஆறாவது அல்லது எட்டாவது மாஸத்
செய்யப்படவேண்டிய பும்ஸுவனம்,
தில்
ஆறாவது
ஸீமந்தம், அன்ன-
மாஸத்தில் செய்யப்படவேண்டிய ப்ராசனம் முதலியவற்றுக்கு இந்த தோஷம் கிடையாது
என்றபடி.
அம்ஹஸ்பதி (சரிசி) மாஸம்
அம்ஹஸ்பதிமாஸமாவது
இரண்டு மாஸப்பிறப்புக்
களைக் கொண்ட ஒரு சாந்த்ரமாஸம் ஆகும்.
’ चान्द्रे मास्येकस्मिन् द्वे सङ्क्रान्ती चेद् अंहस्पतिः ;
अनोत्तरो
aaai ge: ॥ ā-9, H-30
என்கிறது பித்ருமேதஸாரம்.
முதலான
‘இந்த அம்ஹஸ்பதிமாஸம் கார்த்திகம் மூன்று மாஸங்களில் தான் ஸம்பவிக்கும். இவற்றுக்கு முன்போ பின்போ இந்த அம்ஹஸ்பதிமாஸம் ஸம்பவிக்காது’ என்று அறுதியிட்டு அறிவிக்கின்றன தர்மசாஸ்த்ரங்கள். ‘ாே: எரி: - பாபத்துக்குப் பதி என்ற வ்யுத்பத்தியினால் இந்த மாஸத்திற்கு ‘:’ என்ற பெயர் உண்டாயிற்று என்கிறது வைத்யநாதீயம். இதில் பிந்தையமாஸம் தோஷ முள்ளது.
இந்த அம்ஹஸ்பதி மாஸத்தில் ஸ்தாலீபாகம் முதலான எந்தக் கர்மாவையும் செய்யக்கூடாது.
சில ஸமயங்களில் மாகமாஸமே அம்ஹஸ்பதிமாஸமாக் அதாவது இரண்டு மாஸப்பிறப்புக்களைக் கொண்டதாக இருந்தால் இந்த மாகமாஸத்தில் அஷ்டகாச்ராத்தத்தை
அனு-2
[[10]]
செய்யக்கூடாது. இதில் செய்யவேண்டிய
அஷ்டகர
ச்ராத்தத்தை அதற்கு முந்தையதான ஸம்ஸர்ப்பம் எனப் படும் தை மாஸத்திலேயே செய்ய வேண்டும்.
ஸம்ஸர்ப்பமாஸம்
இரண்டு மாஸப்பிறப்புக்கள் ஒரு மாஸத்தில் வந்து விட்டால் அதற்கு அவ்யவஹித முந்தைய மாஸத்தில் ஸங்க்ரமணம் ஏதும் இராது அன்றோ.
அன்றோ. அப்படிப்பட்ட அம்ஹஸ்பதிக்கு முந்தைய சாந்த்ரமாஸம் ஸங்க்ரமணம் ஏது மின்றி ஸம்ஸர்ப்பம் எனப்பெயர் பெறும். இந்த மாஸத்தில் கர்மாநுஷ்டானம் கூடும். ஆகையால் தர் fa(a) fr (கர்ம ஸம்ஸர்ப்பதி(தே) என்ற வ்யுத்பத்தியினால் இந்தப் பெயர் உண்டாகிறது.
கால விபா(எ)கம்
ஒரு நாள் என்பது அறுபது நாழிகைகள் கொண்ட தாகும். அதில் பகல் முப்பது நாழிகைகள் கொண்டது. இந்த முப்பது நாழிகைகளைக் கொண்ட பகலை ‘ப்ராத: ஸங்கவம், மத்யாஹ்நம், அபராஹ்ணம் ஸாயாஹ்நம் என்று ஐந்து காலங்களாகப் பிரிக்கிறார்கள். ஒவ்வொரு காலமும் ஆறு நாழிகைகள் கொண்டது.
அதாவது
ஸூர்யோதயத்திலிருந்து ஆறு நாழிகைகள் வரை a.m. 8-24 மணிவரை ப்ராத: காலம். பிறகு பன்னிரண்டு நாழிகைகள் (a.m. 10.48 மணி) வரை ஸங்கவகாலம். அதற்குமேல் ஆறுநாழிகள் - அதாவது பதினெட்டு நாழிகைகள் p. m. 1-12 மணி வரை மத்யாஹ்ந காலம் ஆகும். அதற்குமேல் ஆறுநாழிகைகள் அதாவது 24 நாழிகைகள் (p.m. 3-36) வரை
வரை அபராஹ்ணகாலம். அதற்கு மேல் ஆறு நாழிகைகள் (p.m. 6-00 மணி) வரை ஸாயாஹ்நகாலம். இந்தக் கணக்கு ஸூர்யோதயம் சரியாக ஆறுமணிக்கு என்பதைக் கொண்டதாகும். ஸூர்யோ தயம் ஆறுமணிக்குள்ளாகவோ, மேலாகவோ ஏற்படும் ஸமயங்களுக்கு ஏற்ப மேற்கூறிய காலவகைகளும் குறைந் தும் கூடியும் கணக்கிடப்பட வேண்டியிருக்கும்.
[[11]]
ச்ராத்தம் முதலான பித்ருகார்யங்களைக் குதபகாலத்தில் ஆரம்பித்து அபராஹ்ணகாலத்துக்குள் முடிக்கவேண்டும். குதபகாலமாவது—பகலில் பதினந்தும் பதினாறாவதுமான இரண்டு நாழிகைகள் கொண்டதாகும்.
குதபசப்தார்த்தம்
‘குதபம்’ என்ற சொல்லுக்குப் பலவிதமாகப் பொருள் கூறுகின்றனர் பூர்வர்கள்.
கு - என்பது பாபத்தைக் குறிக்கிறது. அதைத் தபிப் பவை-போக்குபவை குதபங்கள் எனப்படும் (zfa
:) அவை எட்டு எனக் காட்டப்பட்டுள்ளன.
(EE)
நேபாள
மத்யாஹ்நகாலம், கட்கபாத்ரம் (எqே) கம்பளம், ரூப்யம் (வெள்ளி), பசுக்கள், எள், தர்பம், தௌஹித் ரன் இந்த எட்டும் பாபத்தைப் போக்குகின் றனவாகையால் இவை குதபம் எனப்படுகின்றன.
‘मध्याह्नः खड्गपात्रं च तथा नेपालकम्बलः । रूप्यं गावः तिला दर्भाः दौहित्रश्चाष्टमः स्मृतः ॥ पापं कुत्सितमित्याहुः तस्य सन्तापकारिणः । अष्टावेते यतस्तस्मात् कुतपा इति विश्रुताः ॥’
என்று விஜ்ஞாநேச்வரத்தில் கூறப்பட்டுள்ளது ஸுதீவிலோசநம் காட்டுகிறது.
என்று
இந்த வசனத்தில் உள்ள கட்க பாத்ரம் (எரேq144) என்ற சொல் தீர்த்தம் விழுவதற்கு வழியான நாளத்துடன் (மூக்குடன்) கூடிய தீர்த்தபாத்ரத்தை அதாவது கிண்டி யைக் குறிக்கிறது. கொம்புள்ள பாத்ரம் என்கிறது அமர கோசம்.
இதனால் காலத்தைத் தவிர்த்த மற்றைய பொருள் களுக்கும், தௌஹித்ரனுக்கும் (பெண்ணின் பிள்ளைக்கும்) கூடக் குதபம் என்ற பெயர் உண்டு என்று தெரிகிறது. காலத்தைக் குறிக்கும்போது ‘குதபகாலம்’ என்று கால பதத்தைத் சேர்த்துச் சொல்லவேண்டும்.
அதிலேயே மேலே.
[[12]]
‘दिवसस्याष्टमे भागे यदा मन्दायते रविः ।
स कालः कुतपो नाम पितणां दत्तमक्षयम् ॥’ என்ற வசனம் ‘பகலின் எட்டாவது முஹூர்த்தம் - 15 அ 16 நாழிகைகளில் ஸூர்யன் மந்தமாக எரிப்பதால் கட
அ
எ என்ற வ்யுத்பத்தியினால் அந்த நாழிகைகள் குதபம் பெயரைப் பெறுகின்றன’ என்று கூறுவதாக
என்ற
வசனம் உள்ளது.
வைத்யநாதீயத்திலும்-
‘अह्नो मुहूर्ता विख्याताः दश पञ्च च सर्वदा । तत्राष्टमो मुहूर्तो यस्स कालः कुलपस्स्मृतः ॥ अष्टमे भास्करो यस्मान्मन्दीभवति सर्वदा । तस्मादनन्तफलदः तत्रारम्भो विशिष्यते ॥’
என்ற மாத்ஸ்யபுராணவசனம் கொண்டு குதபகாலத்தில் ஸூர்யன் தாபம் குறைந்தவனான் ; இதில் ச்ராத்தம் ஆரம்பிப்பதே சிறந்ததாகும் என்பது கூறப்பட்டுள்ளது.
ஆக இவ்வசனங்களால் குதபகாலத்தில் ஸூர்யன் வெப்பம் தணிந்து இருப்பான் என்பதே கூறப்பட்டதா கிறது. இது அனுபவத்திற்கு விருத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் ப்ரமாணங்கள் கூறுவதால் இசைய வேண்டியதே என்று பூர்வர்கள் திருவுள்ளம்.
ரஸிகர்கள் சிலர் - அநுபவத்திற்குச்சேர ஈர், து்: q, aar பூனா: (ஸூர்யன் பூமியைத் தபிக்கும் ஸமயம் குதபம்) என்ற ல்யுத்பத்தியைக் கொள்கிறார்கள். இதற்குச் சேரும் ப்ரமாணம் ஏதும் காட்டப்படவில்லை. இது நிற்க.
இவ்வளவால்
பகலில் 15ம் 16வதுமான இரண்டு நாழிகைகள் கொண்ட (p. m. 11-36 முதல் 12-24 மணிவரை யிலான) காலமே குதபகாலம் என்று கூறப்பட்டதாகிறது.
[[13]]
இதில் ச்ராத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். முன்னதாக ச்ராத்தத்தை ஆரம்பிக்கக் கூடாது.
ச்ராத்தகாலம்
இதற்கு
இப்படிக் குதபகாலத்தில் ஆரம்பிக்கும் ச்ராத்தத்தை அபராஹ்ணகாலத்திற்கு மேல் போகாதவாறு முடிக்க வேண் டும். அதாவது பகல் 15 (அ) 16 நாழிகைகளில் (p.m. 11.36 to 12-24 மணிகளில்) ச்ராத்தத்தை ஆரம்பித்து 24 நாழிகைக்குள் அதாவது பிற்பகல் 3-36 மணிக்குள் முடிக்க வேண்டும். ஆக ச்ரார்த்தம் ஆரம்பித்து முடிக்க சாஸ்த்ரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த நாழிகை கள் 10 அதாவது 4 மணிகள் ஆகும். வைதிககர்மாக்களை
விரைந்து செய்யும் திறமை (qqம்) உடையவர்களும், இந்த மந்த்ரங்களை அறிந்தவர்களுமாய் இருப்பவர்க்கு அவகாசம் போதுமானதே. மற்றையவர்களும் இதற்குள் ச்ராத்தத்தை முடிப்பதற்குப் பழகிக் கொள்ளவேண்டும்.
ச்ராத்ததிதி
ச்ராத்ததிதியும் அதிதியும்
அபராஹ்ணகாலம் முழுவதும் (p. m. 1-12 முதல் 3.36 வரை) என்றைய தினத்தில் வ்யா பித்திருக்கிறதோ அந்தத் தினத்திலேயே அந்தத் திதியின் ச்ராத்தத்தைச் செய்யவேண்டும்.
இப்படி அபராஹ்ணகாலம் முழுவதும் ச்ராத்ததிதி அதில் கொஞ்சகாலமாவது வ்யாபித்திரா விட்டாலும் ஸம்பந்தப்பட்டிருந்தால் அன்றைய தினமும் ச்ராத்தத்திற்கு உரிய தினமே.
ஒரு திதி முன்பின் இரண்டு தினங்களிலும் ஸம்பந்தப் பட்டிருந்தால் என்றைய தினத்தில் அந்தத் திதி அபராஹ் ணத்தில் அதிகமானஸம்பந்தம் கொண்டிருக்கிறதோ ! அந்தத் தினத்திலேயே ச்ராத்தம் செய்யவேண்டும். உதா
ஹரணமாக-
ஞாயிற்றுக்கிழமை பெளர்ணம் - 18-56 நாழிகைகள் வரை உள்ளது. அதற்கு மேல் ப்ரதமை திதி. இந்தத்
[[14]]
திதி மறுநாள் திங்களன்றும் 23 - 27 நாழிகைகள் வரை உள்ளது. ஆக இந்த ப்ரதமை திதி ஞாயிறு-திங்கள் இரண்டு தினங்களிலுமே ஸம்பந்தப்பட்டிருக்கிறது. ப்ரதமை திதி ச்ராத்தத்தை என்றைய தினம் செய்வது! என்ற ஸந்தேஹம் எழும்.
ஸாதாரணமாகப் பார்க்கும்போது ஞாயிறன்று ப்ரதமை திதி 18-56க்கு மேல் ஸாயங்காலம் வரையிலாக 11-04 நாழிகைகள் வரையே இருக்கிறது. இரவில் உள்ள நாழிகை களை இப்பொழுது கணக்கிட வேண்டாம். மறுநாள் திங்க ளன்று பிற்பகல் 23-27 நாழிகைகள் வரை இந்த ப்ரதமை திதி இருக்கிறது. திங்களன்று தான் ப்ரதமை திதிக்கு அதிககாலம் ஸம்பந்தமிருப்பதால் அன்று தான் ப்ரதமை திதி ச்ராத்தத்தைப் பண்ண வேண்டும் என்று தோன்றும். சாஸ்த்ரத்தை ஆராய்ந்தால் அது தவறு என்பது நன்கு புலனாகும்.
க்ஷெ திதிக்கு அபராஹ்ணகாலஸம்பந்தம் மேற்கூறிய இரண்டு தினங்களில் என்றைய தினம் அதிகமாக இருக் கிறது என்பதைப் பார்க்கவேண்டும். அபராஹ்ணம் பகல் 19 நாழிகையிலிருந்து 24 நாழிகை வரையிலான 6 நாழிகை கள் கொண்ட காலம். மேலே கூறிய ப்ரதமை திதி ஞாயிறன்று பௌர்ணமி உள்ள 18-56 நாழிகைகளுக்கு மேலிருந்தே அஸ்தமயகாலம் (11-04 நாழிகை) வரை இருக் கிறபடியால் ஷ திதிக்கு அபராஹ்ணவ்யாப்தி ஞாயிறன்று தான். ஆகவே அன்றைய தினம் தான் ப்ரதமை திதி ச்ராத் தத்தைச் செய்ய வேண்டும். அதுவே ச்ராத்ததிதியாகும். மறுநாள் திங்கள் காலையிலிருந்தே ப்ரதமை திதி இருந்த போதும் அபராஹ்ணம் முடியும் வரை இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அபராஹ்ணம் 24.வது நாழிகையில் முடிகிறது. ப்ரதமை அதற்கு 33 வினாடிகள் முன்னதாகவே அதாவது உதயாதி நாழிகை 23-27 நாழிகையிலே முடிந்து விடுகிறது. திங்களன்று அதற்கு அபராஹ்ணவ்யாப்தி இல்லை. ஆகையால் திங்கள்கிழமை ப்ரதமை திதி ச்ராத்தார்ஹமாக இல்லை. ஆகவே அது அதிதி எனப்படு கிறது.
[[15]]
ச்ராத்தம் ஆரம்பிக்கும் ஸமயத்தில் ச்ராத்த திதி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ச்ராத்த திதியாக அல்லா விடினும் தத்காலத்தில் உள்ள திதியையே ஸங்கல்பத்தில் சொல்லிக் கொள்ளவேண்டும். தத்காலத்தில் இல்லாத ச்ராத்த திதியைச் சொல்லக் கூடாது.
ஒரு திதி இரண்டு தினங்களில் ஸம்பந்தப்பட்டிருக கிறது. ஆனால் இந்த இரண்டு தினங்களிலுமே அதற்கு அபராஹ்ணவ்யாப்தி இல்லை. அபராஹ்ணவ்யாப்தி உள்ள தினத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டும் என்ற நியதி இங்குப் பொருந்தாது. ஆக இவ்விடத்திற்குக் கொள்ளவேண்டிய நியதி வேறு. அதாவது இரண்டு தினங்களிலும் அபராஹ்ண வ்யாப்தி திதிக்கு இல்லாத போது என்றையதினம் ஸூர்யா ஸ்தமயத்திற்கு முன்பு 6 நாழிகை (2-24 மணிகாலம்) அதாவது பிற்பகல் 3-36 மணிக்கு மேல் அஸ்தமயம் வரை யில் ச்ராத்த திதி இருக்கிறதோ அன்றைய தினமே ச்ராத்தம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்குத் திதியின் ஆரம்பமே சிறந்ததாகத் தர்மசாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதால் அன்றைய தினத்தில் தான் ச்ராத்தம் செய்யவேண்டும். அப்பொழுது மறுநாள் அதிதியாகும்.
முதல் நாள் மாலை ஸூர்யாஸ்தமயத்திற்கு முன்பு ஆறு நாழிகைகள் வரை ச்ராத்ததிதி இல்லாமற்போனால் மறுநாள்தான் ச்ராத்தம் செய்ய வேண்டும். அன்றைய தினம் அந்தத் திதி குதபகாலத்தில் இருப்பதால் ச்ராத்தம் செய்வதற்கு ஏற்றதாகிறது. முதல் நாள் அந்த திதிக்கு ஸாயாஹ்நத்தில் வ்யாப்தி இல்லாத போது தான் இந்தக் குதபகால ஸம்பந்தம் ஏற்றதாகிறது. இப்பொழுது முதல் நாள் அதிதியாகும்.
‘न द्वयव्यापिनी चेत् स्यान्मृताहे तु यदा तिथिः । पूर्वविद्धैव कर्तव्या त्रिमुहूर्ता भवेद्यदि ॥’
[[16]]
‘பிரியன். ராசவாள் : கானகரி: 1 तथैव देवकार्येषु तिथे रन्त्यः प्रशस्यते ॥ त्रिमुहूर्ता न चेद् ग्राह्या परैव कुतपे हिसा
कुर्वीत कुतपे श्राद्धं सायाह्रव्यापिनी न चेत् ॥’
என்ற வசனமும்
यदि च द्वयोरपरायोनं स्यात् सायंकाले त्रिमुहूर्तंगा ग्राह्या ; यदि न्यूना कुतपकालव्यापिनी प्रशस्यते
என்ற பித்ருதமேஸாரமும் இவ்விஷயத்தில் ப்ரமாணம் ஆகின்றன.
சூன்ய திதி
இனி சூன்ய திதியை அறிவோம்.
ஒரு மாஸத்தில் முதலிலும் முடிவிலுமாக இரண்டு நாட்களில் ஒரே ச்ராத்ததிதி வருகிறது. அந்த இரண்டு நாட்களிலுமே அந்தத்திதி அபராஹ்ணத்தில் ஸம்பந்தப் பட்டு ச்ராத்தம் செய்வதற்கு ஏற்றதாயிருந்தால் எந்தத் தினத்தில் ச்ராத்தம் செய்கிறோமோ அதை விட்டு அதே திதியைக் கொண்ட மற்றொரு நாள் சூன்யதிதியாகும்.
ஒரு மாஸத்தில் உள்ள அந்த இரண்டு திதிகளிலுமே ச்ராத்தம் செய்ய வேண்டும் என்பதில் ப்ரமாணமில்லை. ஆகையால் ஒரு நாள் தான் ச்ராத்தம் செய்யவேண்டும். எந்தத் தினத்தில் செய்வது !
இந்தக் கேள்வி மாஸிகம் தர்ப்பணம் முதலான வற்றுக்குக் கிடையாது. இரண்டு தினங்களிலுமே அவற்றைச் செய்து தான் ஆகவேண்டும். ப்ரத்யாப்திகத் தில் தான் இந்தக் கேள்வி.
கடைசி திதியில் தான் ச்ராத்தம் செய்யவேண்டும் என்பது தர்மசாஸ்த்ரம் காட்டும் நிர்ணயம். அப்பொழுது முதலில் இருக்கும் இந்தத் திதி ஏற்றதன்று. ஆகவே அது சூன்யதிதி எனப்படும்.17
ஒரு திதி ச்ராத்தம் செய்வதற்கு ஏற்றதாயிருந்தும் அதே திதி இந்த மாஸத்திலேயே கடைசியிலும் வருகிறது என்ற காரணத்தினால் ச்ராத்தம் செய்வதற்குரிய தகுதியை இழந்திருந்தால் அந்தத் திதி சூன்யதிதியாகும்.
அபராஹ்ணவ்யாப்தி முதலான யோக்யதையற்று ச்ரார்த்தாநர்ஹமாய் இருக்கும் திதி - அதிதியாகும் என்ற பாகுபாடு அறியத்தக்கது.
கடைசித் திதியில் ச்ராத்தம் செய்யவேண்டும் என்ற இந்தப் பொதுவான விதிக்கும் விலக்கு உண்டு. அதையும் கவனிக்க வேண்டும்.
கடைசித் திதிக்கு ஸங்க்ரமண (மாஸப்பிறப்பு) தோஷம் இருந்தால் அதை விட்டு விட்டு தோஷமற்ற முதல் திதி யிலேயே தான் ச்ராத்தம் செய்யவேண்டும். அப்பொழுது கடைசித் திதி சூன்யதிதியாகும்.
இரண்டு திதிகளுக்குமே ஸங்க்ரமண தோஷமிருந்தால் கடைசித் திதியிலேயே தான் ச்ராத்தம் செய்யவேண்டும். அப்பொழுது முதல் திதி சூன்யதிதியாகும்.
முதல் திதிக்கு ஸங்க்ரமண தோஷம் மட்டுமிருந்து கடைசித் திதிக்கு ஸங்க்ரமணம். க்ரஹணம் ஆகிய இரண்டு தோஷங்கள் இருந்தால் அதிகதோஷம் உள்ள கடைசித் திதியை விட்டுக் குறைந்த தோஷம் உள்ள முதல் திதி யிலேயே தான் ச்ராத்தம் செய்யவேண்டும். இது சிலருடைய கருத்து. அப்பொழுது கடைசித் திதி சூன்யதிதியாகும்.
ஒரே திதி இருந்து அதில் ஸங்க்ரமணம் ஸம்பவித்தால் மாதப்பிறப்பு தர்ப்பணத்தை முதலில் செய்து விட்டுப்பிறகு ச்ராத்தத்தைச் செய்யவேண்டும். இதன் விரிவு அடுத்து
வருகிறது.
ஒரே திதி இருந்து அதில் பகலிலோ பூர்வராத்ரத்திலோ க்ரஹணம் ஸம்பவித்தால் க்ரஹணதர்ப்பணத்தை மட்டும் அன்றே செய்து விட்டு அந்தத் திதியில் செய்யவேண்டிய ச்ராத்தத்தை மறுநாள் வேறு திதியாயிருந்தாலும் அதிலே
அனு-3
செய்யவேண்டும்.
[[18]]
இரண்டு திதிகள் இருக்கும் போது க்ரஹணதோஷமில்லாத ஸ்வதிதியிலேயே ச்ராத்தம் செய் வது சிறந்தது.
இந்த விஷயத்தைப் பித்ருமேத ஸாரம்
सौरे मास्येकस्मिन् तिथिद्वयसंभवे परस्यामेव श्राद्धं कुर्यात्; तत्र सङ्क्रान्त्युपरागदोषे पूर्वस्याम्; तत्रैवं चेत् परस्याम्; उभयत्राप्येवं चेत् परस्याम् । (ச -99. ச-25) (-99-7-27)
என்ற ஸூத்ரத்தினால் விளக்குகிறது.
(1) ஒரு ஸௌரமாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால்
பிந்தைய திதியிலேயே ச்ராத்தம் செய்யவேண்டும். (2)பிந்தைய திதியில் ஸங்க்ரமணம் க்ரஹணம் முதலிய தோஷங்கள் வந்தால், முன் திதியிலேயே ச்ராத்தம் செய்ய வேண்டும்.
(3) அதில் இந்த தோஷங்கள் நேர்ந்தால் பிந்தைய திதி
யிலேயே செய்யவேண்டும்.
(4) இரண்டிலுமே இந்த தோஷங்கள் நேர்ந்தால் பிந்தைய திதியிலேயே ச்ராத்தம் செய்யவேண்டும் என்று நான்கு பக்ஷங்களை இந்த ஸூத்ரம் கூறுகிறது.
அவ்வப்பொழுது ஆங்காங்குள்ள பெரியவர்களைக் கேட்டுச் செய்யவும். இவ்விஷயம் பற்றி மஹாவித்வான், ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமியைக் கேட்டபோது அந்த ஸ்வாமி அருளிய ஸ்ரீமுகத்தின் ஸாரம் விஷயங்களை நன்கு பகுத்து அறிவதற்குக் காரணமாக இருப்பதால் இங்குத் தரப்படுகிறது.
ஸௌரமாஸம் ஒன்றில் ச்ராத்ததிதி ஒன்று முதலிலும் கடைசியிலுமாக இருமுறை வந்தால் பிந்தைய திதியைக் கொள்வதில் மூன்று விதங்கள் உள்ளன.
இரண்டு திதிகளுக்கும் தோஷம் இல்லாமல் இருந்தால்- 2. முதல் திதிக்கு மட்டும் தோஷம் இருந்தால்-
[[19]]
- இரண்டு திதிகளுக்கும் தோஷம் இருந்தால் பிந்தைய திதியையே கொள்ள வேண்டும்.
முதல் திதியைக் கொள்வதில் ஒரே விதம்தான் 4. பிந்தைய திதி மட்டும் தோஷம் உள்ளதாயிருந்தால் தோஷமில்லாத முந்தைய திதியைக் கொள்ளவேண்டும் இரண்டு திதிகளுக்கும் உள்ள தோஷங்களில் அதிகம் - குறைவு என்பதைப் பார்க்கக் கூடாது. பொதுவாக இரண்டு திதிகளிலும் தோஷம் இருந்தால், பிந்தையதையே கொள்ள வேண்டும் என்று சாஸ்த்ரங்களில் நிர்ணயித்திருப்பதால் அந்த திதிக்கு உபராக தோஷம் வந்தால் அதற்கு மறுநாள் வேறுமாஸம் பிறந்து விட்டாலும் அன்றுதான் ச்ராத்தத் தைச் செய்யவேண்டும் என்று.
அவற்றுள் அதிதி என்பது சாந்த்ரமாஸத்திலும் வரும். சூன்யதிதி என்பது சாந்த்ரமாஸத்தில் வராது. சுக்லபக்ஷ ப்ரதமை முதல் அமாவாஸ்யை முடிவாகக் கணக்கிடப்படும் சாந்த்ரமாஸம் ஒன்றில் ஒரே திதி இரு முறை வராதன்றோ 1
திதித்வயம்
ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு திதிகளும் ச்ராத்தம் செய்வதற்கு ஏற்றவையாயிருந்தால் அந்த இரண்டு திதி களில் செய்யவேண்டிய ச்ராத்தங்களை அந்த ஒருநாளிலேயே அனுஷ்டிக்கவேண்டும். ஆகவே அது திதித்வயம் எனப்
படும்.
உதாஹரணமாக-இந்தக் குறிப்பு எழுதி வரும் இந்த நாளையே எடுத்துக் கொள்வோம். 23-7-89 சுக்லu ஆடிமீ 8 உ ஞாயிற்றுக்கிழமை. இன்று பஞ்சமீ - ஷஷ்டி ஆகிய இரண்டு திதிகளுமே ச்ராத்தம் செய்யத் தக்கனவாய் உள்ளன. ஆகையால் அந்த இரண்டு திதிகளில் செய்யக் கூடிய இரண்டு ச்ராத்தங்களையும் இந்தத் தினத்திலேயே அவரவர்கள் அனுஷ்டிக்கவேண்டும்.
முதல் நாள் சனிக்கிழமை சதுர்த்தி. 28-53 நாழிகைகள் இருப்பதால் அதற்கு மேல் வரும் பஞ்சமீதிதிக்கு அன்று
ஸாயாஹ்நவ்யாப்தி இல்லை.
[[20]]
ஆகவே அந்தத் திதிச்ராத் தத்தைச் சனிக்கிழமை செய்யக்கூடாது. சனிக்கிழமை யன்று சதுர்த்திக்கு அபராஹ்ணவ்யாப்தி (19 முதல் 24 நாழிகைவரை ஸம்பந்தம்) இருப்பதால் சதுர்த்திதிதிச்ராத்தம் அன்றே அனுஷ்டிக்கத்தக்கதாகிறது.
ஞாயிற்றுக்கிழமை பஞ்சமிதிதி 23-07 நாழிகை வரை இருந்து, குதபகாலஸம்பந்தமும் அபாரஹ்ணஸம்பந்தமும் பெறுவதால் ஞாயிறன்று பஞ்சமீதிதிச்ராத்தம் வேண்டும்.
செய்ய
மறுநாள் திங்களன்று ஷஷ்டீ திதி 17-04 நாழிகைகளே இருக்கிறது. முதல் நாள் ஞாயிறு இந்த ஷஷ்டீ திதிக்கு ஸாயாஹ்நவ்யாப்தி இருப்பதால் திங்கள் அன்று குதபகால ஸம்பந்தம் இருந்தும் முதல் நாள்தான் ச்ராத்தம் செய்யத் தக்கதாகிறது, ஆகவே ஞாயிறன்று ஷஷ்டீ திதி ச்ராத்த மும் செய்ய வேண்டியதாய் ப்ராப்தமாகிறது. ஆகவே ஞாயிற்றுக் கிழமையில் பஞ்சமீ-ஷஷ்டீ திதித்வயம் உண்டு.
திதித்வயம் ஏற்பட்டால் முன்போ பின்போ அதிதி வரும் என்பது நியதம் (கட்டாயம்) அன்று. இங்கு முதல் நாள் சனிக்கிழமை-சதுர்த்திதிதிச்ராத்தம், ஞாயிறு-பஞ்சமீ ஷஷ்டீதிதித்வயச்ராத்தம். மறுநாள் திங்களன்று ஸப்தமி திதிக்கு ஸாயாஹ்நவ்யாப்தி இருப்பதால் ஸப்தமி திதி ச்ராத்தம். செவ்வாயன்று அஷ்டமிதிதி ச்ராத்தம் என்று தொடர்ந்து மேன்மேல் ச்ராத்ததிதிகள் வருவதால் அதிதியே ஏற்படவில்லை.
ஆக அதிதி இல்லாமலேயே திதித்வயம் ஏற்படுவது உண்டு.
இவ்வாறு திதித்வயம் இல்லாமலேயே அதிதி வருவதும் உண்டு. உதாஹரணம் சுக்ல u ஆவணி மீ 17-ந் தேதி (2.9-89)சனிக்கிழமை அதிதியாகும். அன்று த்வீதீயை 21-12 நாழிகையளவே உள்ளது. முதல் நாள் ப்ரதமை 17 நாழிகை களே இருப்பதால் அன்று அதற்குமேல் வரும் த்விதியைக்கு
[[21]]
ஸாயாஹ்ந வ்யாப்தி இருப்பதாலும், மறுநாள் சனியன்று அது இராமையாலும் வெள்ளிக்கிழமையன்றே த்விதீயைதிதி ச்ராத்தமாகும். த்ருதீயை திதிக்கு ஞாயிறன்றே அப்ராஹ்ண வ்யாப்தி இருப்பதால் அன்றே அதில் செய்யவேண்டிய ச்ராத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
ஆகவே சனிக் கிழமை ச்ராத்த திதி இல்லாமையால் அது அதிதியாகிறது. முன்போ பின்போ திதித்வயம் இல்லை.
தோஷம் - தினத்திற்கே; திதிக்கு இல்லை
மாஸப்பிறப்பு (ஸங்க்ரமணம்), க்ரஹணம் (உபராகம்) இவைகளை தோஷங்கள் என்று கூறியுள்ளனர். இந்த தோஷம் தினத்திற்குத்தானே தவிர திதிகளுக்கு இல்லை.
ச்ராத்ததிதி இருக்கும் எந்த தினத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டுமோ அந்த தினத்திற்குத்தான் இந்த ஸ்ங்க்ரமண உபராக தோஷங்கள். இவையிருக்கும் தினங்களில் திதி யின் காரணமாகச் செய்யப்படும் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது.
சிலர் ‘அந்த தினத்தில் எப்பொழுது ஸங்க்ரமணம் அல்லது க்ரஹணம் ஏற்பட்டாலும் அதாவது அன்றைய தினத்தில் அடங்கிய அறுபது நாழிகைகளுள் எப்பொழுது இவை ஏற்பட்டாலும் அன்றைய தினம் தோஷம் உள்ள தாகிறது’ என்று கூறுகின்றனர்.
பலர் அர்த்தராத்ரிக்கு முன்னதாக ஸங்க்ரமணமோ க்ரஹணமோ ஏற்பட்டால் தான் அன்றைய தினத்திற்கு தோஷம் உண்டு; அர்த்தராத்ரிக்குப்பின் அவை ஏற்பட்டால் அன்றைய தினத்திற்கு தோஷம் இல்லை என்கின்றனர். இது சிஷ்டர்கள் பலர் ஸம்மதித்த பக்ஷம்.
‘प्रातःकाले सङ्गवे च रविसङ्क्रमणं यदि । अर्धरात्रान् परस्ताच्च तत्र श्राद्धं न दुष्यति ।’
ப்ராத: காலம் (காலை 6 நாழிகைகள் வரை), ஸங்கவம் (அதற்குமேல் 12 நாழிகைகள் வரை) இந்தக் காலத்திலும்,
[[22]]
அர்த்தராத்ரிக்குப் பின்பும் ஸூர்யஸங்க்ரமணம் (மாஸப் பிறப்பு) ஏற்பட்டால் அன்றைய தினத்திற்கு தோஷமில் லாமையால் அன்றே ச்ரார்த்தம் செய்யலாம் என்றும், இவ்வாறே
‘मध्याह्ने चापराह्णे च सायाह्ने पूर्व रावके ।
यदि सङ्क्रमते भानुः तन न श्राद्धमाचरेत् ॥’
மத்யாஹ்நத்திலும் (13 முதல் 18 நாழிகைகளிலும்) அப் ராஹ்ணத்திலும் (19 முதல் 24 நாழிகைகளிலும்) ஸாயாஹ் நத்திலும் (25 முதல் 30 நாழிகைகளிலும்) முன் ராத்ரியிலும் மாஸப் பிறப்பு ஏற்பட்டால் அன்று திதிப்ரயுக்தமான ச்ரார்த்தம் செய்யக்கூடாது என்றும் ப்ரமாணங்கள் கூறு வதைப்பார்த்தால் திதிக்கு ஸங்க்ரமணதோஷம் கிடையாது; தினத்திற்குத்தான் அது என்பது தெளிவாகிறது.
விபவ
u, வைகாசி 32 (14-6-88)ல் அமாவாஸ்யை 23-32 நாழிகை உள்ளது. அன்று பூர்வ ராத்ரத்தில் 36-24 நாழிகைக்கு மிதுன ஸங்க்ரமணம் (ஆனி மாஸப்பிறப்பு) ஏற்படுகிறது. அப்பொழுது ப்ரதமை திதி தான். அமாவாஸ்யை திதி இல்லை. ஆயினும் அன்றைய தினத் திற்கு ஸங்க்ரமணதோஷம் இருப்பதால் அன்று அமாவாஸ்யை திதி காரணமாகச் செய்ய வேண்டிய ச்ரார்த் தத்தை வைகாசி மாஸம் 2-ந் தேதி (15-5.88) ஞாயிற்றுக் கிழமையில் இந்த தோஷமில்லாத அமாவாஸ்யை திதி பூர்ணமாக இருப்பதால் அன்றே செய்யவேண்டும் என்று நிர்ணயிக்கப்படுவதாலும் ஸங்க்ரமண தோஷம் தினத்திற் திற்குத்தானே தவிர திதிக்கு இல்லை என்பது தெளிவு. இவ்வாறேதான் உபராக (க்ரஹண) தோஷமும் தினத் திற்குத்தான்; திதிக்கு இல்லை.
அக்ஷய ஹு புரட்டாசி மாஸத்தில் 1ந் தேதி (17-9-86) புதன்கிழமை பெளர்ணமீ திதி வருகிறது. மீண்டும் அதே திதி புரட்டாசிமாஸம் 31-ந் தேதி (17-10-86) அன்றும் வருகிறது. இரண்டு திதிகளும் அந்த இரண்டு நாட்களிலும் பூர்ணமாக இருக்கின்றன. இரண்டு திதிகள் ஒரு மாஸத்தில்
[[23]]
வந்தால் பிந்தையதிதியில் ச்ராத்தம் பண்ணவேண்டும் என்ற நியதியின்படி புரட்டாசி 31-ந் தேதி பௌர்ணமீ திதி ச்ராத் தம் செய்யவேண்டியதாகிறது. அன்று ஐப்பசி மாஸப்பிறப்பு தோஷம் ஏற்படுகிறது. பிந்தைய திதிக்கு தோஷம் ஏற் பட்டால் முந்தைய திதியில் செய்யலாம் எனில் அதற்கும் புரட்டாசி மாஸப்பிறப்பு தோஷம் இருக்கிறது.
இரண்டுக்கும் தோஷம் இருந்தால் பிந்தைய திதி யிலேயே ச்ராத்தம் செய்ய வேண்டும் என்ற சாஸ்த்ரத்தின் படிப் பிந்தைய திதியில் ச்ராத்தம் ப்ராப்தமாக அதற்கு க்ரஹணதோஷமும் ஏற்படுகிறது. அதுவும் பூர்வராத்ரி யிலேயே ஏற்படுவதால் பகல் 12மணிக்கு மேல் போஜனம் செய்யக் கூடாது. ஆகவே அன்று செய்ய வேண்டிய ச்ராத்தத்தை மறுநாள் அதாவது ஐப்பசி மாஸம் 1-ந் தேதி (18-10-86) தான் செய்யவேண்டும். திதியும் மாஸமும் கூட மாறிவிடுகிறது. இவையனைத்தும் ப்ரமாணபலத்தால் இசையவேண்டியனவே. அக்ஷய ளு - புரட்டாசி மீத்திய 1986 ஸெப்டம்பர் - அக்டோபர்) ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் பஞ்சாங்க ஸங்க்ரஹத்தில் இதைக் காணலாம்.
இப்படிப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது ஆங்காங்குள்ள பெரியோர்களைக் கேட்டே தெளியவேண்டும்.
முன்பு 18-ம் பக்கத்தில் எடுத்துள்ள பித்ருமேதஸாரவசனத் திற்கு இது ஏற்ற விளக்கம் தரும் தக்க உதாரஹரணம்.
பல (ச்ராத்தங்கள்) தர்ப்பணங்கள் சேர்ந்தால் ?
அமாவாஸ்யை,
மாஸப்பிறப்பு, க்ரஹணம் இவை மூன்றும் சேரும் போது மூன்று தர்ப்பணங்களையும் செய் வதா! என்ற ஸந்தேஹத்தில் கவனிக்க வேண்டியது இது:- இங்கெல்லாம் ச்ராத்தம் என்ற சொல் தர்ப்பணத்தையும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.
[[24]]
அமாவாஸ்யையும் மாஸப்பிறப்பும் சேர்ந்தால் அமாவாஸ்யை தர்ப்பணத்தைச் செய்யாமல் மாஸப்பிறப்பு தர்ப்பணத்தை மட்டுமே செய்யவேண்டும்.
அதனாலேயே அமாவாஸ்யை தர்ப்பணமும் செய்யப்பட்டதாகிவிடும். முத லில் செய்வதற்குக் காரணம் அநியதமாயிருக்கையேயாம். ஸங்க்ரமண (மாஸபிறப்பு) தர்ப்பணம் அநியதம். அதாவது மேஷம் முதலான ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிப்பது வருஷத்திற்கு ஒரு தடவை தான். ஆகையால் அதன் நிமித் தம் அநியதம். தர்ச (அமாவாஸ்யை) தர்ப்பணம் என்பது. அமாவாஸ்யை (தர்சத்தை)யே நிமித்தமாகக் கொண்டு மாஸந்தோறும் வருவதால் இதன் நிமித்தம் நியதம். ஆகவே இதுவும் நியதமாகிறது. நியதமும் அநியதமும் ஒன்று சேர்ந்தால் அநியதத்தை மட்டும் செய்தால் போதும். இரண்டு தர்ப்பணங்களிலும் இருவர்க்கத்தினருமே உத்தேச்ய தேவதைகளாக இருப்பதால் ஸமானதேவதைகளைக் கொண்ட இரண்டு தர்ப்பணங்களை (ச்ராத்தங்களை) ஒரு தினத்தில் செய்யக்கூடாது என்ற நிஷேதமிருப்பதால் இரண்டையும் செய்வதற்கில்லை. ஆகவே அபூர்வமாக. அநியதமாக வருவதை மட்டும் செய்வதாலேயே நியதத்தை (நித்யத்தை) செய்ததுபோலாவதால் அநியதம் ஒன்றை மட்டும் அனுஷ்டித்தால் போதும்.
இதற்குத் தக்க ப்ரமாணமாக
‘नैकः श्राद्धद्वयम् एकोद्देश्यम् एकवासरे कुर्याद् சைச்சனa’ (எ-99. 7-93)
என்ற ஸூத்ரத்தை பித்ருமேதஸாரத்தில் தோழப்பர் அருளி யுள்ளார்.கனா’ ‘பகான:’, समानपर्यायः 1
அங்கேயே
‘तद्यथा
‘எனன - பிரஞ்சு சரிவு சன்ரிய केन मन्वादि युगादि-ग्रहण-सङ्क्रान्तिश्राद्धानां सन्निपाते, प्रसङ्गात् पूर्वसिद्धेः उत्तरं दार्शिकादिश्राद्धमेव कुर्यात्, अनियतस्य बलीयस्त्वात् (எ-99, 7.98)
என்ற அடுத்த ஸூத்ரத்தில் இதை நன்கு விளக்குகிறார்.
[[25]]
சில ச்ராத்தங்களோடு சில ச்ராத்தங்கள் சேர்ந்தால் ஒன்றை அனுஷ்டிப்பதாலேயே மற்றொன்று அனுஷ்டிக்கப் பட்டதாகிறது. என்பதை ரத்னச் சுருக்கமாகக் காட்டு கிறது ஸூத்ரம்.
B
(1) ‘நித்யச்ராத்தத்துடன் அமாவாஸ்யா (தர்ச) ச்ராத்த மும் (தர்ப்பணமும்,) (2) ஸோதகும்ப ச்ராத்தத்துடன் மாஸிகமும், (3) தர்ச ச்ராத்தத்துடன் (அமாவாஸ்யா தர்ப் பணத்துடன்) மன்வாதி - யுகாதி, க்ரஹண ஸங்க்ராந்தி (மாஸப்பிறப்பு ச்ராத்தங்களும்(தர்ப்பணங்களும்) சேர்ந்தால் பிந்தையவையான தர்சச்ராத்தம் முதலானவற்றை அனுஷ் டிப்பதாலேயே முந்தைய ச்ரார்த்தங்கள் ஸித்தித்து விடு கின்றபடியால் பிந்தையனவான தர்சச்ராரத்தம் முதலிய வற்றை மட்டுமே செய்தால் போதும். அறியத ச்ராத்தங்கள் பலம் வாய்ந்தனவாகையால்’ என்று.
பூர்வம்-உத்தரம் (முந்தையது - பிந்தையது) என்ற சொற்கள் இந்த ஸூத்ரத்தில் இரண்டு இரண்டாகக் காட்டப் பட்டவைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் நிர்தேசிக்கப்பட்ட க்ரமத்தை ஓட்டி வழங்கப்பட்டுள்ளன.
நித்யச்ராத்தமும் தர்சச்ராத்தமும் ஒன்று சேருகின்றன. க்ருஹஸ்தனுக்கு நாள்தோறும் (நித்யம்) செய்யவேண்டிய தாக விதிக்கப்பட்டுள்ள ச்ரார்த்தம் நித்யச்ரார்த்தமாகும்.
இப்படி நாள்தோறும் நித்யச்ராத்தம் செய்துகொண்டு வரும்போது அமாவாஸ்யை சேர்ந்தால், நாள் தோறும் செய்து வரும் நித்யச்ராத்தத்தையும் அமாவாஸ்யாச்ராத்தத் தையும் (தர்ப்பணத்தையும்) செய்ய வேண்டிவரும். இவ் விரண்டுக்குமே இரண்டு வர்கமும் உத்தேச்யமாயிருப்பதால் முன் ஸூத்ரத்தின்படி இரண்டையும் செய்யக்கூடாது. ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். எதை விடுவது? எதைச் செய்வது ? என்ற ஸந்தேஹத்தைப் போக்கவே இந்த ஸூத்ரம். நித்யச்ராத்தத்தை விட்டு - தர்சச்ராத்தத்தை மட்டும் செய்யவேண்டும். இதனால் பூர்வ
அனு-4
[[26]]
மான நித்யச்ராத்தமும் செய்யப்பட்டதாகிறது. ஆகவே உத்தரமான தர்சத்தையே செய்ய வேண்டும். முன்னது நாள்தோறும் செய்யப்படுவதால் நியதம். தர்சச்ராத்தம் மாஸத்தில் ஒரு முறை செய்யப்படுவதால் அதைவிட இது அநியதம், நியதம் - அறியதம் இவற்றுள் அநியதம் பலம் வாய்ந்தது. ‘‘எfzaq எனிqara" என்று காட்டியுள்ள ஹேது யாவற்றுக்கும் பொதுவாகவே அமைந்துள்ளது.
இங்கு மற்றொன்றும் கவனிக்கவேண்டும். அநியத மாயிருக்கை (எரிரயாவும்) ஆபேக்ஷிகம். மற்றொன்றை அபேக்ஷித்து வரக் கூடியது.
नित्येन दार्शिक स्थ
என்பதற்கு
அந்வயம் கொள்ள வேண்டும். ஆக-
என்பதுடன்
नित्येन दाशिकस्य सन्निपाते, सोदकुम्भेन मासिकस्य सन्निपाते, दार्शिकेन
ரியசை - ரி, சரி, எள் ன, सङ्क्रान्तिश्राद्धानां सन्निपाते’ என்று வாக்யம் அமைகிறது. இப்பொழுது முன் கூறிய வாறு அர்த்தம் கிடைக்கிறது.
இப்படி இரண்டு இரண்டாகச் சேர்ந்த ச்ராத்தங்களுள் இரண்டாவதைச் செய்வதாலேயே பூர்வம் ஸித்தித்து விடு கிறது. அகியதம் ப்ரபலமாயிருப்பதே இதற்குக் காரணம் என்றும் உபபத்தியைக் காட்டியுள்ளது.
நித்யச்ராத்தமும் தர்சச்ராத்தமும் (அமாவாஸ்யை தர்ப் பணமும்) சேரும் போது முன் கூறியபடி அநியதமான தர்சச்ராத்தத்தை மட்டும் செய்தால் போதும். இங்கு நித்ய ச்ராத்தத்தை அபேக்ஷித்து அநியதமாகக் கருதப்பட்ட தர்சச்ராத்தமே மேலே மந்வாதிச்ராத்தங்களை அபேக்ஷித்து நியதமாகக் கொள்ளப்படுகிறது. அதனால் ஏற்படும் விளை வும் மாறுபடுகிறது. அதை அடுத்துக் காண்போம்.
அவ்வாறே ஸோதகும்ப ச்ராத்தமும் மாஸிக ச்ராத்தமும் சேரும்போது அநியதமான மாஸிகச்ராத்தத்தை அனுஷ் டிப்பதாலேயே நியதமான ஸோதகும்பச்ராத்தமும் அனுஷ்27
டிக்கப்பட்டதாகிறது. ஆகையால் தனியாக ஸோதகும்ப ச்ராத்தத்தைப் பண்ண வேண்டாம். மாதாபிதாக்களின் மரண வருஷத்தில் ஆப்திகம் வரை நாள்தோறும் ஸோத- கும்ப ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நித்யம் ஸோதகும்பத்தைச் செய்துவரும் போது மாஸிகச்ராத்தம் செய்யவேண்டிய தினத்தில் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தால் நாள் தோறும் செய்யப்பட்டு வரும் இந்த ஸோதகும்ப ச்ராத்தத்தை விட்டு மாஸிகம் அநிய தமாவதால் ப்ரபலமான இந்த மாஸிக ச்ராத்தத்தை அனுஷ்டிப்பதினாலேயே ஸோத- கும்ப ச்ராத்தானுஷ்டானம் ஸித்தித்து விடுகிறது. இரண் டுக்கும் ஒரே வர்கம்தான் உத்தேச்யம்.
இப்படியே தர்சச்ராத்த (அமாவாஸ்யாதர்ப்பண)த் துடன் மன்வாதி ச்ராத்தமோ, யுகாதிச்ராத்தமோ! க்ரஹண ச்ராத்த(க்ரஹண தர்ப்பண)மோ, ஸங்க்ரமணச்ராத்த(மாஸப் பிறப்பு தர்ப்பண) மோ சேர்ந்தால், அநியதமான பிந்தைய தைச் செய்தால் போதும். இவை யாவற்றுக்கும் இரண்டு வர்கமும் உத்தேச்யம்.
அதாவது அமாவாஸ்யாச்ராத்த (தர்ப்பண)த்துடன் மன்வாதிச்ராத்தம் (தர்ப்பணம்) சேர்ந்தால், அநியதமாய் வருஷத்தில் ஒருமுறை எப்பொழுதோ வருகிற மன்வாதி. ச்ராத்தம் பலம் வாய்ந்ததாயிருப்பதால் அதை மட்டுமே செய்ய வேண்டும். அமாவாஸ்யை தர்ப்பணம் செய்ய வேண்டாம்.
அவ்வாறே அமாவாஸ்யை தர்ப்பணத்துடன் யுகாதி. தர்ப்பணம் சேர்ந்தால் யுகாதி தர்ப்பணத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
அமாவாஸ்யை தர்ப்பணத்துடன் க்ரஹண (ச்ராத்தம்) தர்ப்பணம் சேர்ந்தால் க்ரஹணதர்ப்பணத்தை மட்டுமே
செய்யவேண்டும்.
அமாவாஸ்யை தர்ப்பணத்துடன் ஸங்க்ரமண (மாஸப் பிறப்பு) தர்ப்பணம் சேர்ந்தால் மாஸப்பிறப்பு தர்ப்பணத்தை மட்டுமே செய்யவேண்டும்.
[[28]]
இரண்டு இரண்டாக இங்குக் காட்டப்பட்டுள்ள ச்ராத் தங்களில் (தர்ப்பணங்களில்) ஒன்று நியதம் (நித்யம்). மற் றொன்று அநியதம் (அநித்யம்). இவற்றுள் அநியதம் பல முள்ளதால் அதை மட்டும் செய்து, மற்றொன்றை விட்டு -விடலாம்.
ஆக இவ்வளவால் ஸமானதேவதைகளைக் கொண்ட நியத - அநியதச்ராத்தங்களுடைய சேர்க்கையில் அநியத ச்ராத்தத்தை மட்டுமே செய்ய வேண்டும். நியதச்ராத் தத்தை விட்டுவிட வேண்டும் என்று தேறிற்று. பெரியோர் கள் சிலர் இரண்டையுமே அனுஷ்டிக்கிறார்கள்.
’’’’ naa: araa: fqச-அரிசான் संयोगे अनियतस्यैवानुष्ठानम्; न नियतस्य इति नियमस्सिद्ध्यति ॥
இங்கு இரண்டு இரண்டாக எடுக்கப்பட்ட ச்ராத்தங்கள் ஸமானதேவதைகளைக் கொண்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும். ஆக ஸமானதேவதைகளைக் கொண்ட கர்மாக்கள் விஷயத்தில் தான் இம்முறை.
தேவதாபேதம் கொண்ட ச்ராத்தங்கள் இரண்டு ஒன்று சேர்ந்தால் இரண்டையுமே அனுஷ்டிக்க வேண்டும். அப் பொழுது எதை முதலில் அனுஷ்டிப்பது ? எதைப் பிறகு அனுஷ்டிப்பது? என்ற கேள்விக்குப் பரிஹாரமாக அடுத்த ஸூத்ரத்தை அருளிச்செய்கிறார் தோழப்பர். முன்பு எதை விடுவது? எதைச் செய்வது ? என்ற கேள்வி. இப்பொழுது எதை முதலில் செய்வது? எதைப் பிறகு செய்வது? என்ற கேள்வி.
raaகுளிக, சனன-frz சரிகாqர்-சē- ஞசவு, புரியக, அரிவுகளாக; அரிக-எரிசசாரிக்க 4- कुम्भानां संयोगे सोदकुम्भादि पूर्वम् अनुष्ठेयम्; अनियतत्वात् । ततो சரிf । (4-99, 7-92)
[[29]]
நித்யச்ராத்தமும் தர்சச்ராத்தமும் இரண்டு வர்கத்தின ரையும் தேவதைகளாகக் கொண்டவை. அவ்வாறே ஸங்க்ர மண-மந்வாதி ச்ராத்தங்களுக்கும் இரண்டு வர்கத்தினருமே உத்தேச்ய தேவதைகள்.
ஸோதகும்பம், மாஸிகம், ஆப்திகம் இவை ஒரு வர்கத் தினரை உத்தேச்ய தேவதைகளாகக் கொண்டவை.
இப்படியிருக்க நித்யச்ராத்தத்துடன் ஸோதகும்பம், மாஸிகம், ஆப்திகம் இவை சேர்ந்து ஒரு தினத்தில் வந்தால் வேறான தேவதைகளைக் கொண்ட இரண்டையுமே செய்ய வேண்டும். அப்பொழுது இவற்றில் ஸோதகும்பம், மாஸி கம், ஆப்திகம் இவை எப்பொழுதுதோ ஒரு ஸமயம் வருவ தால் அநியதங்கள். ஆகவே அநியதங்களான இவற்றைச் செய்துவிட்டுப் பிறகு தான் நியதமான நித்யச்ராத்தம், தர்ச ச்ராத்தம் இவற்றைச் செய்யவேண்டும்.
ஸங்க்ரமண
இப்படியே ப்ரத்யாப்திகதினத்தன்று மாஸிக ஸோதகும்ப ச்ராத்தங்கள் சேர்ந்தால் ஸங்க்ரமணாதி கள் அநியதங்களாகையாலே அவற்றைச் செய்து விட்டு
ப்ரத்யாப்திகத்தைச் செய்யவேண்டும்.
(ரக்தாக்ஷி-(1984) கார்த்திகை இதழ் கேள்வி - பதில்).
இவ்விஷயம் நன்கு புரிவதற்காக-நாவல்பக்கம் சதுர் வேத, சதக்ரது, மஹாவித்வான் ஸ்ரீ. உ. வே. ஐயாதேவ நாதாசார்யஸ்வாமி அருளிய ப்ராசீநாசாரஸங்க்ரஹத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன் இங்கு–
(1) “தர்சமும் (அமாவாஸ்யையும்) ஸங்க்ரமணமும் (மாஸப் பிறப்பும்) ஒன்று சேர்ந்தால் ஸங்க்ரமணத்தை அனுஷ் டிக்க வேண்டியது.
(2) தர்சம், ஸங்க்ரமணம், அர்த்தோதயம் அல்லது மஹோதயம் ஆகியவை சேர்ந்தால் ஸங்க்ரமணத்தை யும் அர்த்தோதயம் அல்லது மஹோதயத்தையும் அனுஷ்டிக்கவேண்டியது.
[[30]]
(3)தர்சம், ஸங்க்ரமணம் க்ரஹணம் இவை சேர்ந்தால் ஸங்க்ரமணம் க்ரஹணம் ஆகியவைகளை அனுஷ்டிக்க வேண்டியது.
(4) ப்ரத்யாப்திகத்தில் தர்சம் வந்தால், ப்ரத்யாப்திகம் பண்ண பிறகு தர்ச தர்ப்பணம் பண்ண வேண்டியது. (5) ப்ரத்யாப்திகத்தில் ஸங்க்ரமணம் வந்தால் ஸங்க்ரமண தர்ப்பணம் பண்ணின பிறகு ப்ரத்யாப்திகம் பண்ண வேண்டும்.
(6) ஸங்க்ரமணம்-மஹாளயம் இவற்றின் சேர்க்கையில் ஸங்க்ரமணத்தை முன்பும், மஹாளயத்தைப் பின்பும் பண்ணவேண்டும்.
(7) ஒரே நாளில் ஆப்திகம், மாஸிகம், தர்சதர்ப்பணம், மஹாளயம் ஆகியவற்றைப் பண்ண நேர்ந்தால் முதலில் ஆப்திகம், இரண்டாவது - மாஸிகம், மூன்றா வது தர்சம், நான்காவது - மஹாளயம் என்ற க்ரமத் தில் செய்ய வேண்டும்” என்று.
அமாவாஸ்யை, மாஸப்பிறப்பு, க்ரஹணம் இவை மூன்றும் சேரும் போது மூன்று தர்ப்பணங்களையும் செய் வதா ?
என்று 23-வது பக்கத்தில் காட்டியிருந்த ஸந் தேஹத்துக்கு இதனால் பரிஹாரம் ஏற்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும்.
‘ஸங்க்ரமணதர்ப்பணமும், க்ரஹணமும் நேர்ந்தால் இரண்டுமே நைமித்திகங்களாகையால் அதனதன் நிமித்தங் களின் காலத்தில் அதை அதை அனுஷ்டிக்கவேண்டும். ஒன்றையும் விடக்கூடாது என்பதை
‘तथा देवतैक्येऽपि निमित्तभेदे नैमित्तिकानि कुर्यात्’ । (ख ११, सू-१६ ) என்ற ஸூத்ரத்தினால் பித்ருமேத ஸாரம் விளக்குகிறது.
இவ்விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் மஹா வித்வான் மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி கேள்வி பதில் பகுதியில் ருதிரோத்காரி ஆனி இதழில் எழுதியிருப்ப
தையும் குறிப்பிடுகிறேன்.
[[31]]
“ச்ராத்ததினத்தன்று அமாவாஸ்யை வந்தால் ச்ராத்தத் தைப் பண்ணி விட்டுப் பின்பு அமாவாஸ்யை தர்ப்பணத் தைச் செய்யவேண்டும். ஏனெனில் அமாவாஸ்யை ப்ரதிமாஸ மும் வருவதால் இது நியதநிமித்தகமாகிறது. ப்ரத்யாப்திக ச்ராத்தம் வருஷத்திற்கு ஒருமுறைதான் வருகிறபடியால் அது அநியதநிமித்தகமாகிறது. இவற்றுள் அநியதநிமித்த கத்தை (அபூர்வமாக வருவதை) முன்பு செய்து விட்டுப் பின்பு நியதநிமித்தகத்தை (அடிக்கடிவருவதை)ச் செய்யவேண்டும் என்பதை ‘ரிகளா என்ற வசனத் தைக் கொண்டு பித்ருமேதஸாரம், வைத்யநாதீயச்ராத்த காண்டம் இவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒன்றை விடுவதற்கும் முதலில் செய்வதற்கும் அநியதமா யிருப்பதே காரணம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ச்ராத்த தினத்தன்று ஸங்க்ரமணம் நேர்ந்தால் ஸங்க்ர மணம் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைக் காட்டிலும் அநியத மாகையால் அதை முதலில் செய்து விட்டுப் பிறகுதான் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
பட
ப்ரத்யாப்திக ச்ராத்தம் அபராஹ்ணத்திலேயே செய்யப் வேண்டியிருப்பதால் அனுஷ்டானகாலநியமத்தைக் கொண்டும் நியதநிமித்தமாகிறது ஸங்க்ரமணத்திற்குப் புண்யகாலம் அபராஹ்ணம்தான் என்று சொல்ல முடியாமல் இருப்பதாலும், இது அநியதநிமித்தமாகிறது, ஆகவே இது முதலிலும் ப்ரத்யாப்திகம் பிறகுமாகச் செய்யப்படவேண் டியதாயிருக்கிறது.
ஆகையால்தான் ஷடசீதி - உத்தராயணம் இவற்றில் ஸாயங்காலமே தர்ப்பணபுண்யகாலமாக இருப்பதைக் கொண்டு இந்தத் தர்ப்பணங்களை ச்ராத்தம் பண்ணினபிறகு பண்ணக் கூடாது.
அநியதநிமித்தம் என்ற காரணத்தினாலும், இவற்றுக் கென்று தனி விதிவிலக்கு ஷ க்ரந்தங்களில் சொல்லாதபடி யாலும் அந்த ஸமயங்களில் ஷடசீதி உத்தராயண தர்ப்ப ணங்களையும் முன்புதான் செய்யவேண்டும்” என்று.
[[32]]
ஸங்க்ரமணத்தின் (மாஸப்பிறப்பின்) வகைகளும் அவற்றின் புண்யகாலங்களும்
பன்னிரண்டுராசிகளில்
ஸூர்யன்
ப்ரவேசிப்பதைக்
கொண்டு வருவது ஸங்க்ரமண (மாஸப் பிறப்பு) தர்ப்பணம்.
இதை நான்கு விதங்களாகப் பிரிக்கின்றனர்.
ஸ்ம்ருதிரத்நாகரம் இந்தப் பிரிவுகளை
‘अयने द्वे द्वे विषुवे चतस्रष्षडशीतयः ।
चतस्रो विष्णुपद्यश्च सङ्क्रान्त्यो द्वादश स्मृताः ॥’
என்ற வ்ருத்தவஸிஷ்டவசனத்தைக் கொண்டு விளக்குகிறது
(1) இரண்டு அயனங்கள், (2) இரண்டு விஷுவங்கள் (3) நான்கு ஷடசீதிகள், (4) நான்கு விஷ்ணுபதிகள், ஆக மொத்தம் ஸங்க்ராந்திகள் (மாஸப் பிறப்புக்கள்) னிரண்டு.
कन्यायां मिथुने मीने धनुष्यपि रवेर्गतिः ।
ஏரிகளாகள்: 1’
பன்
கந்யா, மிதுனம், மீனம், தனுஸ் ஆகிய ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிப்பதால் வரும் ஸங்க்ரமணம், அதாவது புரட்டாசி, ஆனி,பங்குனி, மார்கழி-மாதங்களின் பிறப்புக் கள் ஷடசீதி எனப்படும்.
वृषवृश्चिककुम्भेषु सिंहे चैव रवेर्गतिः ।
एतद्विष्णुपदं नाम विषुवादधिकं फलैः ॥’
பெக்குரியாகபாது
வ்ருஷபம், வ்ருச்சிகம், கும்பம், ஸிம்ஹம் ஆகிய ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிப்பதால் வரும் ஸங்க்ரமணம்.
அதாவது
வைகாசி, கார்த்திகை, மாசி, ஆவணி ஆகிய மாஸப்
பிறப்புக்கள் விஷ்ணுபதீ எனப் பெயர் பெறும்.
‘मृगकर्कट कसङ्क्रान्ती द्वे तदग्दक्षिणायने । विषुवे तु तुलामेषे गोलमध्ये तथा पराः ॥’
[[33]]
இங்கு ம்ருகம் என்ற சொல் மகரத்தைக் குறிக்கிறது என்கிறது வைத்யநாதீயம். ஆக மகரம்.கர்க்கடகம் என்ற இரண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் போது வரும் இரண்டு ஸங்க்ரமணங்கள் முறையே உத்தராயணம் என்றும், தக்ஷிணாயனம் என்றும் கூறப்படும். துலா - மேஷம் என்ற இரண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் போது வரும் ஸங்க்ரமணங்கள் இரண்டும் விஷுவம்) எனப்படும்.
இந்த வகைகளை வைத்யநாதீயம்-
‘सूर्य स्थिर राशौ स्थिते सति विष्णुपदं भवति’
வ்ருஷபம், ஸிம்ஹம், வ்ருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகள் நான்கிலும் ஸூர்யன் ப்ரவேசிக்கும்போது விஷ்ணு
ப(தீ) தம்
என்ற நான்கு
ஸங்க்ரமணங்கள்
உண்டா
கின்றன.
‘द्विस्वभाव राशी सूर्य स्थिते सति षडशीतिमुखं भवति’
‘ஸ்திரம்- சரம்’ என்ற இருதன்மைகள் வாய்ந்த மிதுனம், கன்யா, தனுஸ், மீனம் என்ற நான்கு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் போது ‘ஷடசீதி’ என்ற நான்கு ஸங்க்ரமணங் கள் உண்டாகின்றன.
‘तुला मेषद्वये स्थिते सूर्ये विषुवं भवति’
ப்ை
‘துலாம் மேஷம்’ என்ற இவ்விரண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் போது ‘விஷுவம்’ என்ற இரண்டு ஸங்க்ரமணங்கள் உண்டாகின்றன.
सूर्य कर्कटकस्थे दक्षिणायनम्; सूर्ये मृगे स्थिते उत्तरायणम्’
ஸூர்யன் - கர்க்கடகராசியில் ப்ரவேசிக்கும் போது தக்ஷிணாயனமும், மகரத்தில் பிரவேசிக்கும் போது உத்தராயணமும் ஆகிய இரண்டு அயனஸங்க்ரமணங்கள் பிறக்கின்றன என்று வகுத்துக் காட்டுகிறது. இங்கும் ம்ருகம் என்பது மகரத்தைக் குறிக்கிறது.
அனு-5
று
[[34]]
விஷ்ணுபதீ
விஷு
-
சித்திரை 1. வைகாசி
-
ஐப்பசி
-
ஆவணி
அயனம்
கார்த்திகை
-
ஆடி
மாசி
- தை
ஷடசீதி
-
ஆனி
-
புரட்டாசி 3.மார்கழி
-
பங்குனி
ஸங்க்ரமண புண்யகாலங்கள்
இனி ஸங்க்ரமணங்களின் புண்யகாலங்களை அறிவோம்.
ஒவ்வொரு ஸங்க்ரமணமும் ஒவ்வொரு ஸமயத்தில் பிறக்கும். அவற்றுக்கென நியதமான ஒரு ஸமயம் கிடை யாது. அப்படியே ஒவ்வொரு ஸங்க்ரமணத்துக்கும் புண்ய காலமும் வேறுபடும்.
இந்த விஷயத்தை ஸச்சரித்ரஸுதாநிதி நிச்சயித்துக் காட்டுகிறது.
‘पुण्या रविगतौ नके विंशतिर्घटिकाः अनु ।
पूर्वं कुलीरे तावत्यो घटिकाः पुण्यदाः स्मृताः ॥’
[[7636]]
மகரராசியில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் ஸமயம் உண்டாகும் மகரஸங்க்ரமணத்தில் (தை மாஸப் பிறப்பில்) பின்னதாக 20 நாழிகைகளும், கர்க்கடக ராசியில் ப்ரவேசிக் கும் ஸமயம் உண்டாகும் கர்க்கடகஸங்க்ரமணத்தில் (ஆடி மாஸப் பிறப்பில்) முன்னதாக 20 நாழிகைகளும் புண்ய காலமாகும். அதாவது ஆடி மாஸம் பிறப்பதற்கு முன்ன தாக உத்தராயணத்திலேயே ஆடி மீ தர்ப்பணத்தையும், தை மாஸம் பிறந்த பிறகு உத்தராயணத்திலேயே தை மீ தர்ப் பணத்தையும் செய்ய வேண்டும். ஆக இரண்டு அயன- தர்ப்பணங்களையும் உத்தராயணத்திலேயே
வேண்டும் என்றபடி.
‘मेषे तुलायां संक्रान्त्यां प्राक् पश्चाद्दश नाडिकाः '
செய்ய
[[35]]
விஷுவம் எனப்படும் மேஷ - துலா ஸங்க்ரமணங் களுக்கு அதாவது சித்திரை
சித்திரை - ஐப்பசி மாஸப் பிறப்புக் களுக்கு முன்பும் பின்பும் பத்து நாழிகைகள் புண்ய காலம் ஆகும்.
இந்த இரண்டு மாஸங்களும் பிறப்பதற்கு முன் 10 நாழிகைகளுக்குள்ளும், பிறந்த பின் 10 நாழிகைகளுக்குள் ளும் இந்த விஷு ஸங்க்ரமணதர்ப்பணங்களை அனுஷ்டிக்க
லாம்.
‘पुण्याः स्थिरर्क्ष सङ्क्रान्त्याम् अर्वाक् पश्चात्तु षोडश’
ஸூர்யனுடைய ஸ்திரராசிப்ரவேசத்தில் அதாவது வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு கு விஷ்ணுபதிகளில் மாஸம் பிறப்பதற்கு முன்பு 16 நாழிகை கள் வரையிலும், பின்பு 16 நாழிகைகள் வரையிலும் புண்ய காலம் உண்டு.
‘द्विस्वभावे रविक्रान्त्याम् अथ षष्टिस्तु नाडिकाः '
ஸ்திர-சரஸ்வபாவங்களான மிதுனம், கந்யா, தனுஸ், மீனம் என்ற நான்கு ராசிகளில் ஸூர்யனுடைய ப்ரவேசத் தினால் உண்டாகும் ஷடசீதி எனப்படும் நான்கு ஸங்க்ர மணங்களுக்கும் பிறந்த பின்பே 60 நாழிகைகளும் புண்ய காலமாகும். இந்த விஷயத்தையே
‘षष्टिनाडयो व्यतीतासु षडशीतिषु पुण्यदाः '
என்ற ப்ரமாணவசனம் கூறுவதாக வைத்யநாதீயமும்,
‘विषुवे तु तुलामेषे नाड्यस्तूभयतो दश ।’ पुण्यायां विष्णुपद्यां च प्राक् पश्चादपि षोडश ॥ षडशीत्यां व्यतीतायां षष्टिरुक्तास्तु नाडिकाः ॥ ‘ஏன:’ கரிசவு: ॥
என்று ஸ்ம்ருதிரத்நாகரமும் காட்டுகின்றன.
மாஸப் பிறப்புக்கு ஸமீபத்திலிருக்கும் நாழிகைகளே மிக்க புண்யங்களாகையாலே அவற்றிலேயே தர்ப்பணம்
[[36]]
செய்ய வேண்டும் என்பதையும் ளி F1Sவு: க1FST: g84: ‘:’ என்ற வசனம் காட்டுகிறது.
இவ்வாறான பாகுபாடு மத்யாஹ்நகாலத்திய ஸங்க்ர மணத்தைப் பற்றியதாகும். ’ एवं मध्याह्नसङ्क्रान्ति पुण्य कालव्यव- ffa:’ என்று கூறுகிறது ஸச்சரித்ரஸுதாநிதி.
இதிலும் ஒரு விசேஷம்
[[078]]
‘மிதுனராசியிலிருந்து ஸூர்யன் விடியற் காலையிலோ, அல்லது பாதிராத்ரியிலோ கர்க்கடகராசியில் ப்ரவேசிக்கும் போது முதல் நாளே தர்ப்பணம் பண்ணவேண்டும். தக்ஷிணாயனத்தில் முன்னதாக 20 நாழிகைகளே புண்ய காலம்’ என்பது பகலில் ஸம்பவிக்கும் தக்ஷிணாயனஸங்க்ர மணத்திற்குத்தான். இதில் அந்த ந்யாயம் பொருந்தாது. அப்படியானால் விடியற்காலை தக்ஷிணாயனம் (ஆடி மீ) பிறப்பதானால் இதற்கு முன் 20 நாழிகை என்பது பூர்வ ராத்ரிஸமயமாகும். அதில் தர்ப்பணம் செய்ய வேண்டி வரும். அது கூடாது. ஆகவே இந்த ஸமயத்திற்காக அந்தப் பொது விதியை மாற்றி முதல் நாள் முழுவதும் புண்ய காலம் ஆகும்’ என்று கூறப்படுகிறது என்பதை-
‘मिथुनात् कर्किसङ्क्रान्तिः यदा स्यादंशुमालिनः । प्रभाते वा निशीथे वा कुर्यादहनि पूर्वतः ॥ ளக்க: - ‘மரியா’
என்ற இந்த வசனம் காட்டுகிறது.
Ca CO TOP FA
உதாஹரணம்:-ப்ரபவ ளு ஆனி மீ 32 s (16-7-87) வியாழக்கிழமை பின் இரவில் (மறுநாள் விடிந்தால் வெள்ளி) 57-31 நாழிகைக்குக் கர்க்கடகஸங்க்ரமணம் (ஆடி மாஸப் பிறப்பு) ஏற்படுகிறது. தக்ஷிணாயனத்தில் இருபது நாழிகை களுக்கு முன்னால் புண்ய காலம் என்ற பொதுவசனத்தை இங்குக் கொண்டால் அதன்படி இரவு 37-31 நாழிகைக்குத் தர்ப்பணம் செய்ய நேரும். இரவில் தர்ப்பணம் செய்யக் கூடாது என்று நிஷேதம் இருக்கிறது. ஆகவே இங்கு இந்த128
[[37]]
மாதிரி ஸமயங்களில் முன் தினத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது இந்த வசனம். இதன்படி ப்ரபவ ளு ஆனி மீ 32 ௨ (16-7-87) வ்யாழன் அன்றே அதாவது ஆடி மாஸம் பிறப்பதற்கு முன்னமே உத்தராய ணத்திலேயே
தக்ஷிணாயனபுண்யகாலதர்ப்பணத்தைச்
செய்ய வேண்டும் என்பதாயிற்று.
இவ்வாறே மகரஸ்ங்க்ரமணம் (தைமாஸப் பிறப்பு) இர வில், இரவின் ஆரம்பத்தில் ஏற்பட்டால் அதன்பிறகு அந்த இரவில் தர்ப்பணம் அஸம்பாவிதமாகையால் மறு தினம் புண்யகாலம் ஆகும் என்று கூறப்பட்டது. முன் கூறிய படி மகரஸங்க்ரமணத்திற்குப் பின் 20 நாழிகைகள் மட்டுமே புண்யகாலம் என்று கொண்டால் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகவே உத்தராயண ஸங்க்ரமண (தை மீ பிறப்பு) தர்ப்பணத்தைப் பண்ணவேண்டி நேரும். அல்பத்ாவாதசீ தினம் தவிர மற்றைய எந்த நாட்களிலும், ஸூர்யோதயத் துக்கு முன் எந்தத் தர்ப்பணத்தையும் செய்யக் கூடாது. ஆகவே தான் மறுதினம் முழுவதும் புண்யகாலம்.
‘प्रत्यूष कर्कट भानुः प्रदोषे मकरं यदि ।
सङ्क्रमेत् षष्टिनाडयस्तु पुण्याः पूर्वोत्तराः स्मृताः I’
என்று பவிஷ்யோத்தரவசனங்களைக் கொண்டு ஸ்ம்ருதிரத் நாகரம் விளக்குகிறது.
இப்படி முன் தினம் பின் தினம் முழுவதும் புண்ய காலம் ஆனாலும் ஆடி மாஸம் பிறப்பதற்கு வெகு முன்ன தாகவோ, தை மாஸம் பிறந்து வெகு நாழிகைகள் கழித்தோ தர்ப்பணங்களைச் செய்யக் கூடாது. மாஸப் பிறப்புக்கு மிக ஸமீபத்திலிருக்கும் நாழிகைகள் மிக்க புண்ய கால மாகையால் ஆடிமாஸத் தர்ப்பணத்தை முன்னதாக முடிந்த வரை நாழிகைகள் கழித்து மாஸம் பிறக்கும் ஸமயத்திற்குப் பண்ணவேண்டும்.
அவ்வாறே தை மாஸப் பிறப்பு தர்ப்பணத்தை மாஸம் பிறந்த உடனேயே சீக்ரமாகப் பண்ணவேண்டும் என்பதை
[[38]]
‘அசரிரி: சாவு: கral: gzசா: சசசா:’
என்ற வசனம் கூறுகிறது. இது எல்லா ஸங்க்ரமணதர்ப் பணங்களுக்குமே பொருந்தும்.
காலையில் ஸூர்யோதயம் ஆனபிறகு
ஆடிமாதம் பிறக்குமானால் தர்ப்பணத்திற்கு முன்னதாகவே ஸ்நாநம் ஸந்த்யை இவற்றைச் செய்துவிட்டு தக்ஷிணாயனதர்ப்பணத் தை சீக்ரமாகப் பண்ணவேண்டும். ஸந்த்யோபாஸனம் செய்யாமல் எந்தக் கர்மாவையும் செய்யக்கூடாது.
இப்படியே
உத்தராயணஸங்க்ரமணம் (தை மாஸப் பிறப்பு) ஸாயங்காலம் தர்ப்பணம் செய்வதற்கு வேண்டிய அவகாசம் இருக்கும்படிப் பிறந்தால் மாஸம் பிறந்த உடனே யே ஸ்நாநம் செய்து, உத்தராயண புண்யகாலதர்ப்பணத் தைப் பண்ணவேண்டும்.
இவ்விஷயத்தில் தெளிவான நிர்ணயத்தை தர்ம சாஸ்த்ரவிசக்ஷண, ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமி துந்துபி கார்த்திகை ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா இதழில் வெளி யிட்டுள்ளார். அதை அப்படியே இங்குத் தருகிறேன்.
ஸூர்யன், மேஷம் முதலிய ராசிகளில் ப்ரவேசிப்பது ஸங்க்ரமணம் எனப்பெறும் புண்ய காலம் என்றும், இதில் ஸ்நாநம், தானம், பித்ருதர்ப்பணம் இவை செய்யவேண்டும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
‘மேஷம் - துலாம் ஆகிய இரண்டு ஸங்க்ரமணங்களும் விஷு (வ)ம் என்றும், கர்க்கடகம் மகரம் ஆகியவை அயனம்(முறையே தக்ஷிணாயனம், உத்தராயணம்) என்றும் ருஷபம், ஸிம்ஹம், வ்ருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ‘விஷ்ணுபதீ’ என்றும், மிதுனம், கந்யா, தனுஸ், மீனம் ஆ ஆகிய நான்கும் ‘ஷடசீதி’ என்றும் சொல்லப்பட்டிருக்
கின்றன.
உத்தராயணம் பிறந்த பின்பு 20 நாழிகைகள் புண்ய காலம் என்றும் தக்ஷிணாயனம் பிறக்கும் முன்பு 30 நாழிகை புண்யகாலம் என்றும்
[[39]]
‘त्रिंशत् कर्कटके नाड्यो मकरे विंशतिः स्मृताः’ என்ற வசனம் கூறுகிறது.
‘अयने विंशतिः पूर्वा मकरे विंशतिः परा ।’
என்ற மற்றோர் வசனத்தினால் தக்ஷிணாயனத்திலும் முன்ன தாக 20 நாழிகைகளே புண்ய காலமாகக் கூறப்படுகிறது.
‘या या सन्निहिता नाड्यः तास्ताः पुण्यतमाः स्मृताः
என்ற வசனத்தினால் ஸங்க்ரமணத்திற்கு ஸமீபித்திருக்கும் நாழிகை அதிகப் புண்யகாலம் என்று சொல்லப்படுகிற படியால் 20 நாழிகை புண்யகாலம் என்கிற வசனம் அதிக புண்யகாலம் என்பதில் நோக்கு உடையதாகையால் அந்த நாழிகைகளுக்குள் தர்ப்பணாதிகள் செய்ய முடியாதபோது 30 நாழிகை வரை புண்யகாலமாகக் கொள்ளலாம் என்று மற்றைய அந்த வசனத்திற்குத் தாத்பர்யமாகையால் இவற்றுக்கு விரோதமில்லை.
वर्तमाने तुलामेषे नाड्यस्तूभयतो दश ।
पुण्यायां विष्णुपद्यां च प्राक् पश्चादपि षोडश ॥
விஷு(வம்)
என்ற வசனங்களால் துலா - மேஷங்களாகிற விஷு (வம்) களில் முன்பும் பின்பும் 10 நாழிகைகள் புண்யகாலம் என்றும், விஷ்ணுபதியில் (ருஷபம், ஸிம்ஹம், வ்ருச்சிகம், கும்பம்) முன்பும் பின்பும் 16 நாழிகைகள் புண்யகாலம் என்றும் சொல்லப்படுகின்றன.
‘षडशीत्यां व्यतीतायां षष्टिरुक्तास्तु नाडिका : '
என்ற வசனத்தினால் ஷடசீதி (மிதுனம், கந்யா, தனுஸ், மீனம்)யில் ஸங்க்ரமணத்திற்குப் பின்பு 60 நாழிகைகள் புண்ய காலமாகச் சொல்லப்பட்டிருக்கின் றன.
இவை எல்லாவற்றிலும் ஸங்க்ரமணஸமீபகாலம் முக்யம் என்றும், அதிகமாகச் சொல்லப்பட்ட காலம், முடியாத போது அநுமதிப்பதாகவும் கொள்ளத்தக்கது.
[[40]]
இப்படிப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சில முக்ய மாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இவற்றில் உண்டு.
அவையாவன:-
ஸங்க்ரமணங்கள் சில ஸமயம் பகலில் வரும், சில ஸமயம் ராத்ரியிலும் வரும்.
இதில் பகலில் ஸங்க்ரமணம் நேரும் போது பகல் பூர்ண மாகப் புண்யகாலம்
‘असिङ्क्रमणे कृत्स्नम् अहः पुण्यं प्रकीर्तितम्’
என்று சொல்லப்படுகிறது. இதனால் முன் கூறிய அதிக புண்யகாலப்படி ராத்ரியில் ப்ராப்தமான
ராத்ரியில் ப்ராப்தமான தர்ப்பணாதிகள்
கூடா என்று நிஷேதிக்கப்பட்டதாகிறது.
‘रात्रौ सङ्क्रमणे भानोदिनार्थं स्नानदानयोः । अर्धरात्रादधस्तस्मिन् मध्याह्नस्योपरि क्रिया ॥ ऊर्ध्वं सङ्क्रमणे चोर्ध्वम् उदयात् प्रहरद्वयम् । पूर्णे चेदर्धरात्रे तु यदा सङ्क्रमते रविः । प्राहुदिनद्वयं पुण्यं मुक्त्वा मकरकर्कटी ॥’
ராத்ரியைப் ‘பூர்வராத்ரி’ என்றும், ‘அபரராத்ரி’ என் றும், ‘அர்த்தராத்ரம்’ என்றும் இவ்விஷயத்தில் மூன்றுவித மாகப் பிரித்து அதற்குத் தக்கபடி தர்ப்பணகாலத்தை விதிக்கிறது க்ஷஷ வசனம். அர்த்தராத்ரம் என்ற சொல் பொதுவாகப் பாதி ராத்ரி என்று அர்த்தத்தைத் தருமானா லும் இங்கு இந்தச் சொல் ராத்ரியின் இரண்டாவது யாமத் தின் கடைசி நாழிகையையும், மூன்றாவது யாமத்தின் முதல் நாழிகையையும் குறிக்கிறது.tnres
ஒரு யாமம் 71 நாழிகைகள் கொண்டதாகும். அதன் படி ராத்ரியின் 15-16-வதான நாழிகைகளைக் குறிக்கிறது. என்றபடி. உதயாதி நாழிகையிலிருந்து கணக்குப் பண்ணி னால் 45-ம் 46-வதுமான நாழிகைகள் இரண்டும் அர்த்தராத்ர மாகும். இதற்கு முன்பு (45-வது நாழிகைக்கு முன்பு) ஸங் க்ரமணம் ஏற்பட்டால் அன்றைய தினம் பிற்பகல் இரண்டு
gp
[[41]]
யாமங்கள். அதாவது p. m. 12.00 மணிக்கு மேல் அஸ்தமயம்) வரை புண்யகாலம். அதற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், இந்த அர்த்தராத்ரத்திற்குப் பிறகு ஸங்க்ரமணம் நேர்ந்தால் மறுநாள் உதயத்துக்குப் பின்பு இரண்டு யாமங்கள் அதாவது காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை புண்யகாலம்; தர்ப்பணம் செய்யலாம் என்றும் புண்யகாலவ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது.
பூர்ணமான அர்த்தராத்ரத்தில் அதாவது 45-வது முதல் 46 நாழிகை முடிய இரண்டு நாழிகைகளுக்குள் ஸங்க்ரமணம் ஏற்பட்டால் (தக்ஷிணாயனம் - உத்தராயணம் இவற்றில் விசேஷம் உள்ளதால் இவைதவிர) விஷு விஷ்ணுபதிகளில் முன் நாளும் பின் நாளும் புண்யகாலமாம். முன் நாள் பிற் பகலிலும், பின் நாள் முற்பகலிலும் ஸௌகர்யப்படித் தர்ப்பணம் செய்யலாம். ஷடசீதி விஷயத்தில் முன் கூறிய அர்த்தராத்ரஸங்க்ரமணம் நேர்ந்தால் ‘எனினர் என என்று பின் நாளே புண்யகாலம் என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
‘यद्यस्तमयवेलायां मकरं याति भास्करः । प्रदोषे वारावे वा स्नानं दानं परेऽहनि । अर्धरात्रे तदूर्ध्वं वा सङ्क्रान्तौ दक्षिणायने । पूर्वमेव दिनं ग्राह्यं यावन्नोदयते रविः ॥ प्रत्यूषे कर्कट भातुः प्रदोषे मकरं यदि ।
।
सङ्क्रमेत् षष्टिनाड्यस्तु पुण्याः पूर्वोत्तराः स्मृताः ॥’
மகரஸங்க்ரமணம், (தைமாஸப்பிறப்பு) அர்த்தராத் ரத்திலோ, அதற்கு முன்போ, அஸ்தமயத்திற்குப் பின்போ ஏற்பட்டால் மறுநாளே புண்யகாலம் என்றும், கர்க்கடக ஸங்க்ரமணம் (ஆடி மாஸப்பிறப்பு) அர்த்தராத்ரியிலோ, பின்பு உதயத்துக்கு முன்போ ஏற்பட்டாலும் முன் நாளே புண்யகாலம் என்றும் இந்த வசனங்களால் சொல்லப்படு கிறது.
அனு-6
[[42]]
பொதுவாக
கர்க்கடகஸங்க்ரமணத்திற்கு முன்பே
புண்ய காலம் என்றும், மகர ஸங்க்ரமணத்திற்குப் பின்பே புண்ய காலம் என்றும் சொல்லப்பட்டபோதிலும், உதயத் துக்கு முன்போ, அஸ்தமயத்துக்குப் பின்போ ஸங்க்ரமண தர்ப்பணம் செய்யக்கூடாதாகையால் முன் பின் அவகாசம் இருக்கும்போது தான் அந்த வசனத்தின் படி புண்ய காலம் (தர்ப்பணம்) அனுஷ்டிக்க வேண்டும். அதாவது உதயத் துக்குப்பின்பு சுமார் 1 நாழிகைக்குக் கர்க்கடக ஸங்க்ரமண மும், அஸ்தமயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்பு மகர ஸங்க்ர மணமும் ஸம்பவித்தால் அப்பொழுது எரி எனயும் தசரா 35: 94 என்ற வசனப்படி அன்றைய தினம் பூர்ணமாகவே புண்யகாலம் எனக் கொள்ளவேண்டும் என்றும் வைத்ய நாதீய ஆஹ்நிககாண்டம், ஸச்சரித்ரஸுதாநிதி இவற்றில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதிரி விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே முதலில் அடியேனும் எழுதி, அதற்கு ப்ரமாணமாகப் பெரியோர்களுடைய வசனங்களையும் காட்டும்போது கூறிய விஷயங்களே மறுபடியும் கூறப் பட்டனவாகும். இம்மாதிரியான இடங்களில் புநருக்தி இருக்கிறதே என்று எண்ணவேண்டாம்.
கடினமானவையும், ரஸம் மிகுந்தவையும், ப்ரதானங்
அடிக்கடிச்
களானவையுமான விஷயங்களை
சொல்ல
வேண்டித்தான் வரும். இம்மாதிரியான விஷயங்களில் புநருக்தி தோஷம் கிடையாது என்றே சாஸ்த்ரஜ்ஞர்களின் அபிப்ராயம்.
க்ரஹணங்களில் புண்யகாலம்
க்ரஹணம்
சந்த்ரக்ரஹணம்
க்ரஹணம் என்றும் இருவகைப்படும்.
என்றும் ஸூர்ய
தகப்பனார் இல்லாத
வர்கள் இவ்விரண்டு காலங்களிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மிக்க உயர்ந்த புண்ய காலம் ஆகும்.
பிறப்பு இறப்பு தீட்டு உள்ளவர்கள்கூட இந்த க்ரஹண காலத்தில் தீர்த்தமாடி க்ரஹணதர்ப்பணத்தைச் செய்ய
[[43]]
வேண்டும். பிறப்பு இறப்பு தீட்டு உள்ளவர்கள் மாஸப்பிறப்பு தர்ப்பணம், அமாவாஸ்யை தர்ப்பணம், ச்ராத்தம் இவற் றைச் செய்யக்கூடாது. அம்மாதிரி க்ரஹணதர்ப்பணத்தை யும் செய்யக்கூடாது என்று நினைத்து இதை விட்டுவிடக் கூடாது. அவச்யம் இதைச் செய்தே ஆகவேண்டும் என்று சாஸ்த்ரங்கள் சொல்லுவதிலிருந்தே இதன் பெருமை தெரிய வருகிறது.
‘सर्वे वर्णास्तकेऽपि मृतके राहुदर्शने ।
स्नात्वा श्राद्धं प्रकुर्तीरन् दानं शाठयविवजितम् ॥’
எல்லாவர்ணத்தினரும் ஜனனாசௌசத்திலும், மரணா சௌசத்திலும்கூட க்ரஹணகாலத்தில் ஸ்நாநம் செய்து, தன் சக்திக்கு வஞ்சனையின்றி ச்ராத்தம் (தர்ப்பணம்), தானம் இவற்றைச் செய்யவேண்டும் என்று அங்கிரஸ் கூறுவதாக வைத்யநாதீயம் கூறுகிறது.
ரஜஸ்வலையான ஸ்த்ரீக்களும் கூட இந்த க்ரஹண புண்ய காலத்தில் தீர்த்தமாட வேண்டும்.
க்ரஹணத்திற்கு முன்னால் பாகம் செய்யப்பட்ட அன்னமாயிருந்தாலும் க்ரஹணம் விட்ட பிறகும் அதை உண்ணக் கூடாது. க்ரஹணகாலத்திலும் பாகம் செய்யக் கூடாது.
க்ரஹணகாலத்தில் ஸ்நாநம் செய்து ஸ்வார்ச்சைக்கு (தான் ஆராதித்து வரும் மூர்த்திக்கு)த்திருவாராதனம் செய்ய வேண்டும். தர்ப்பணம் முடிந்த பிறகு திருவாராதனம் செய்தவர் மட்டும் அந்தத் திருவாராதன தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும். ஒரு தடவை மட்டும் ஸ்வீகரித்தால் போதும் என்று பரமைகாந்திகள் சொல்லுவர்.
இத்தகைய இரண்டு க்ரஹணபுண்யகாலங்களிலும் தர்ப் பணம் செய்ய வேண்டியகாலத்தைப் பற்றி நன்கு விவரித்து, நிஷ்கர்ஷித்து எழுதியுள்ளார் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமி - ருதிரோத்காரி u ஆனி மீத்திய (1983 u ஜூன்) ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் கேள்வி-பதிலில். அதை அப்படியே இங்குத் தருகிறேன்.
[[44]]
‘स्नानं स्यादुपरागादी मध्ये होमः सुरार्चनम् ।’
என்ற வசனம் க்ரஹணத்தின் ஆரம்பகாலத்தில் ஸ்நாநத் தையும் மத்யத்தில் ஹோமம்-தேவதார்ச்சனம் இவற்றையும் செய்ய வேண்டும் என்று கூறுகிறது
‘ग्रस्यमाने रवौ स्नायात्, मुच्यमाने निशाकरे’
என்கிற வசனம் ஸூர்யக்ரஹணத்தில் பிடிக்க ஆரம்பிக்கும் ஸமயத்தில் ஸ்நாநம் செய்யவேண்டும் என்றும், சந்த்ரக்ரஹ ணத்தில் விடும்பொழுது ஸ்நாநம் செய்யவேண்டும் என்றும் சொல்லுகிறது.
‘ग्रस्यमाने भवेत् स्नानं ग्रस्त होमो विधीयते ।
मुच्यमाने भवेद्दानं मुक्ते स्नानं विधीयते ॥’
(ப்ரஹ்மவைவர்த்தம்)
என்கிற வசனத்தினால் சந்த்ரஸூர்யக்ரஹணம் இரண்டி க்ரஹணம் பிடிக்கும்பொழுது
லுமே ‘ஏனார்
ஸ்நாநம் செய்யவேண்டும் என்றும், ஏசி
பிடித்த பின் ஹோமம் செய்ய வேண்டும் என்றும், ‘சனசாச் விடும்பொழுது தானம் செய்யவேண்டும் என்றும், “யூன்சார் fஎஜியுன்’ நன்றாகவிட்டபின்பு ஸ்நாநம் செய்யவேண் டும் என்றும் சொல்லப்படுகிறது
வும்
‘प्राक् पश्चात् सङ्क्रमेषूक्तः पुण्यकालोऽपि भागशः ।
चन्द्रसूर्योपरागे तु यावद्दर्श नगोचरः ॥’
என்கிற வசனம் ‘ஸங்க்ரமணங்களில் சிலவற்றுக்குப் புண்ய காலம் முன்பாகவும், சிலவற்றுக்குப் புண்யகாலம் பின்பாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சந்த்ரஸூர்ய க்ரஹணங்களில் தெரியும் வரை புண்யகாலமாகும் என்று சொல்லுகிறது.
இதுவும் ப்ரஹ்மவைவர்த்தவசனம் என்று ஸ்ம்ருதிரத் நாகரம் முதலியவற்றில் காட்டப்பட்டுள்ளது. இந்த வசனத்தின்படி சந்த்ரஸூர்யக்ஷரஹணம் இரண்டுக்குமே
[[45]]
‘களி’ என்று ஆரம்பம் முதல் கடைசி வரையில் புண்யகாலம் சொல்லப்பட்டபடியால் இரண்டு க்ரஹணங் களிலும் புண்யகாலம் ஸமானம் என்றே ஏற்படுகிறது.
க்ரஹணகாலத்தில் ஸ்நாநம், தானம், ஹோமம், அர்ச் சனை மந்த்ரஜபம், ச்ராத்தம் (தர்ப்பணம்) இவை விதிக்கப் படுகின்றன. மேற்கூறிய வசனத்தினால் இரண்டு க்ரஹ ணங்களிலும் ஒரேமாதிரியாகப் புண்யகாலம் சொல்லப்பட்ட படியாலும், ஸ்நாநம் செய்தே மற்றைய தாநாதிகளைச்செய்ய வேண்டுமாகையாலும், இரண்டு க்ரஹணங்களிலும் ஆரம்பம் முதல் கடைசிவரை புண்யகாலஸ்நாநம் செய்யலாமென்று தேறுகிறது. ஆகையினால் சாத்
என்று க்ரஹ
ணத்தின் ஆரம்பத்தில் ஸ்நாநத்தை விதிக்கும் வசனம், ஸ்நாந-தாந-ஹோம-அர்ச்சன-ஜப-ச்ராத்தாதிகளை விதிக்கும் வசனத்தின் அர்த்தங்களுடைய ஏகதேசத்தை அநுவதிக் கிறது (இதன் ஏகதேசாநுவாதம்) என்று சொல்லவேண்டும். இதை gigas:’ (அவயுத்யாநுவாதம்) என்று சாஸ்த்ரம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
இம்மாதிரியே தான்
‘ग्रस्यमाने रवौ स्नायात् मुच्यमाने निशाकरे’
ஸூர்யக்ரஹணத்தில் பிடிக்கும் போதும், சந்த்ரக்ரஹணத் தில் விடும் போதும் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்று விதிக்கும் வசனத்தையும் நிர்வஹிக்க வேண்டும்.
இப்படி இல்லையாகி’:’ என்று இரண்டு க்ரஹணங்களிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை புண்ய காலத்தை விதிக்கும் வசனம் விரோதிக்கும்.
மேலும் ‘எனர்சா’ என்று பொதுவாக இரண்டு க்ரஹணங்களிலும் பிடிக்கும் போது ஸ்நாநத்தை விதிக்கும் வசனமும் விரோதிக்கும்.
ஆக ‘சரி ஜான்’ என்று க்ரஹணத்தின் ஆரம்பத் தில் ஸ்நாநத்தை விதிக்கும் வசனமும், ‘ானார்
[[46]]
ரனா ளகல்’ என்று ஸூர்யக்ரஹணத்தில் ஆரம்பத் திலும், சந்த்ரக்ரஹணத்தில் விடும் பொழுதும் ஸ்நாநத்தை விதிக்கும் வசனமும் முன் சொன்னபடி ஏகதேசாநுவாதம் என்று கொள்வதனால் தான் முற்கூறிய வசனங்களுக்கும் இவற்றுக்கும் விரோதபரிஹாரம் ஏற்படுகிறது. வேறு வழியில்லாத போது கொள்ள வேண்டிய வசநார்த்தஸங்கோ சத்தை வேறு வழியிருக்கும் இங்கே கொள்வது உசித மாகாது என்று தோன்றுகிறது.
க்ரஹணதர்ப்பணங்களின் காலம்
‘ஈ’ என்று பொதுவாக
भवेद्दानम्’
‘मुच्यमाने
ஈ (தாநம்) என்று சொல்லியிருந்தாலும் பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும் திலோதகதான (தர்ப்பண)த்தையும் சொல்லும். ஆகையினால் இரண்டு க்ரஹணங்களிலும் விடும் போது தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் ஏற்படுகிறது.
இங்கு ஸச்சரித்ரஸுதாநிதியில் உள்ள ச்லோகங்கள் இவையே:-
‘ग्रस्यमाने रवौ स्नायाद् ग्रस्ते दानं विधीयते । मुच्यमाने भवेत् श्राद्धं मुक्ते स्नानं समाचरेत् ॥ चन्द्रग्रहेऽप्येवमेव ।’
என் று
ஸூர்யக்ரஹணத்தைக் குறிப்பிட்டுப் பிடிக்கும் போது ஸ்நாநத்தையும், நன்றாகப் பிடித்த பின்பு தானத்தை யும் சொல்லி, விடும் போது ச்ராத்தத் (தர்ப்பணத்)தைப் பண்ணவேண்டும் என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.
இப்படி ஸூர்யக்ரஹணத்தில் ச்ராத்த (தர்ப்பண) காலத்தைச் சொல்லிவிட்டு, ‘கரன்சாவு’ என்று சந்த்ர க்ரஹணத்திலும் இம்மாதியே அதாவது பிடிக்கும் போது ஸ்நாநத்தையும், விடும் போது ச்ராத்த (தர்ப்பணத்)தையும் விதித்திருப்பதால் இரண்டுக்கும் புண்ய காலத்திலும் தர்ப் பணகாலத்திலும் வ்யத்யாஸம் (விசேஷம்) இல்லை என்பது ஸ்பஷ்டமாகிறது.47
ஆகையினால் ‘ஸூர்யக்ரஹணத்திற்கு தர்ப்பணகாலம் பிடிக்கும்போது என்றும், சந்த்ரக்ரஹணத்திற்கு தர்ப்பண காலம் விடும் போது என்றும் சிலர் சொல்லுவது ஸரியன்று என்று க்ஷை ப்ரமாணங்களால் ஸித்திக்கிறது.
சந்த்ர-ஸூர்யக்ரஹணங்களில் போஜநகாலநியமம்
முன் காட்டிய ஸச்சரித்ரஸுதாநிதி ஸூர்யக்ரஹணத் தில் போலவே சந்த்ர க்ரஹணத்திலும் தர்ப்பண காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லிப் பிறகு இந்த இரண்டு க்ரஹணங் களிலும் போஜனகாலத்தில் உள்ள வ்யத்யாஸத்தைக்
காட்டுகிறது மேற்பகுதியினால்
यामांस्त्रीन्न तु भोजयेत् ।
सूर्यग्रहे चतुर्यामं
… 11
சந்த்ரக்ரஹணத்தில் க்ரஹணம் ஆரம்பிப்பதற்கு மூன்று யாமங்களுக்கு முன் வரை சாப்பிடலாம். அதற்குப் பிறகு சாப்பிடக் கூடாது. ஒரு யாமம் 7-30 நாழிகைகள் அதாவது 3 மணிகள் கொண்டது. ஆக சந்த்ரக்ரஹணத்தில் 9 மணிகள் முன் வரை சாப்பிடலாம். அதற்குப் பிறகு சாப் பிடக்கூடாது.
u
அக்ஷய புரட்டாசி மீ 31-ந்தேதி (17-10-86) வெள்ளிக்கிழமை சந்த்ரக்ரஹணம் வந்துள்ளது. அது இரவு 10.59 மணிக்கு ஆரம்பமாகிறது. அதற்கு முன் 9 மணிகள் வரை அதாவது பகல் 1-59 மணிவரை சாப்பிடலாம். இதற் குள்ளதாகவே பௌர்ணம் திதிச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். ஸூர்யக்ரஹணத்தில் முன்னதாக யாமங்கள் வரை அதாவது க்ரஹணம் ஆரம்பிப்பதற்கு முன் 12 மணிகள் வரை சாப்பிடலாம். இவ்வாறே பஞ்சாங் கங்கள் பலவற்றிலும் குறித்துள்ளார்கள்.
நான்கு
இவ்விஷயம்பற்றி ஷ தேதியில் பஞ்சாங்கஸங்க்ரஹத் தில் ஸ்ரீ உ.வே. மேப்பாக்கம் ஸ்வாமி அருளிய நிஷ்கர்ஷத் தை அவச்யம் கவனிக்கவேண்டும்.
[[48]]
க்ரஹணத்தின் ஸ்பர்சம். மத்யம், மோக்ஷம் யாவற்றை யும் பஞ்சாங்கத்தில் உள்ளபடியே கொள்ளலாம். மேலே இருப்பது தான் மிக முக்யம்.
‘அன்று பகல் 12 மணிவரை தான் போஜனம் செய்ய லாம். இந்த க்ரஹணம் ராத்ரி 2-வது யாமத்தில் பிடிக்கிறபடி யால், பிடிக்கிற யாமத்தை விட்டு முன்பு 3 யாமங்கள் போஜ னம் கூடாது என்பது-
‘ग्रहणं तु
भवेदिन्दोः प्रथमादधियामतः ।
भुञ्जीतावर्तनात् पूर्वं प्रथमे प्रथमादधः ॥’
சந்த்ரக்ரஹணம் ராத்ரி முதல் யாமத்திற்கு மேல் ஸம்பவித்தால் பகல் 12 மணிக்குள் அதாவது பிடிக்கிற யாமத்தை விட்டு மூன்று யாமங்களுக்கு முன்பு போஜனம் செய்ய வேண்டும்) என்கிற வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஷை புரட்டாசி மீ 1-ந் தேதி பூர்ணிமைக்கும் 31 உ பூர்ணி மைக்கும்.
‘मध्याह्ने चापराले च सायाह्ने पूर्व रात्रके ।
यति सङ्क्रमते भानुः तत्र न श्राद्धमाचरेत् ॥’
என்கிற கௌதம வசனப்படி முறையே மத்யாஹ்நத்திலும், பூர்வராத்ரியிலும் ஸங்க்ரமணம் ஏற்படுவதால் தோஷம் உள்ளதாகிறது. ‘iaq’ என்கிற வசனப்படி ஷ பூர்ணிமை திதிச்ராத்தம் புரட்டாசி மீ 31ந்தேதி ப்ராப்த மாகிறது. ஆனால் இதில் உபராகதோஷத்தினால் அபராஹ் ணத்தில் போஜனயோக்யதை இல்லாதபடியால் பூர்ணிமை திதி ச்ராத்தத்தை மறுநாள் ஐப்பசி மீ 15.தேதிதான் செய்ய வேண்டும்” என்பதே அந்த நிஷ்கர்ஷம்.
பஞ்சாங்கத்தின் படி புரட்டாசி 31௩.தேதி ச்ராத்தம். இந்த நிஷ்கர்ஷத்தின்படி ஐப்பசி மீ 1ந்-தேதி ச்ராத்தம். இம்மாதிரி இடங்களில் சிஷ்டர்களின் நிர்ணயமே பின் பற்றத்தக்கது.
[[49]]
ஸூர்யக்ரஹணத்தில் க்ரஹணம் ஏற்படும் யாமத்தை விட்டு முன் நான்கு யாமங்கள் வரை சாப்பிடக் கூடாது.
க்ரஸ்தாஸ்தமயம் க்ரஸ்தோதயம் இவற்றில்
ஸூயன் க்ரஹிக்கப்பட்டு விடுபடாமலேயே அஸ்த மித்து விட்டால் அன்று பகல் இரவு இரண்டு வேளைகளி லுமே போஜனம் செய்யக்கூடாது.
உதாஹரணமாக ஸாயங்காலம் 5-30 மணி அளவில் ஸூர்யக்ரஹணம் ஏற்படுகிறது. பிறகு ஸூர்யன் பூர்ண மாக விடுபடாமலேயே அதாவது பிடிபட்டவனாகவே (க்ரஸ்த னாகவே) அஸ்தமித்து விடுகிறான். ஸூர்யன் விடுபடும் (மோக்ஷ) காலம் முன்னதாகவே ஏற்பட்டு க்ரஹணதர்ப் பணம் செய்திருந்தாலும், சுத்தமண்டலஸ்நாநம் செய்த பிறகே சாப்பிடவேண்டும். க்ரஹணம் ஆரம்பித்து, விடுமள
ம். வும் தளிகை பண்ணுவதிலும், சாப்பிடுவதிலும் ஆசௌசம் உண்டு. ஆனால் ஜபம், பகவதாராதனம், தர்ப்பணம் இவற் றுக்கு அந்த ஆசௌசம் கிடையாது. ஆகவே மறுநாள் காலையில் ஸூர்யன் உதித்த பிறகு ஸூர்யனைப் பார்த்து விட்டு சுத்தமண்டலஸ்நாநம் செய்த பிறகே அந்த ஆசௌ சம் போகும். அதன் பிறகு தான் தளிகை செய்ய ஆரம் பிக்கவேண்டும்.
பரமைகாந்திகளாய் உதயத்திற்கு முன்னதாக நீராடி உதயத்தில் ஸந்த்யோபஸ்தானம் செய்யும் சிஷ்டர்கள் வழக்கம்போல் அதிகாலையில் ப்ராத: ஸ்நாநத்தைச் செய்து ஸந்த்யோபாஸனம் பண்ணி விட்டுப் பிறகு ஸூர்யன் உதித் ததும் பார்த்து விட்டு மீண்டும் சுத்தமண்டலஸ்காநம் செய்து மேலே செய்ய வேண்டியவற்றைச் செய்யவேண்டும். 1661121 ஆக ஸூர்யனுடைய க்ரஸ்தாஸ்தமயகாலத்தில் பகலி லும்-இரவிலும் போஜனம் கூடாது, என்பதை ‘ஏனாசன் எ]q எரி’ என்ற பாதம் தெரிவிக்கிறது.
இதுவரை ஸூர்யன் பிடிபடுவது தெரிந்து, விடுபடுவது தெரியாமல் இருந்தால் செய்யவேண்டுவது சொல்லப்பட்டது.
அனு-7
[[50]]
இனி ஸூர்யன் பிடிபடுவது தெரியாமல் இருந்து, பிடி பட்டபடியே உதிப்பதும் உண்டு. இதற்கு ‘க்ரஸ்தோதயம்’ என்று பெயர். அப்பொழுது முதல் நாள் இரவு போஜனம் கூடாது. மறுநாள் காலையில் வழக்கமாக ப்ராத: காலக்ருத் யங்களைச் செய்து விட்டு க்ரஹணம் விட ஆரம்பிக்கும் ஸமயத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும்.
சந்த்ரக்ரஹணத்தில் க்ரஸ்தனாக இருந்து கொண்டே அதாவது சந்த்ரன் விடுபடாதவனாகவே உதித்தால் அன்று பகல் முழுவதும் சாப்பிடக்கூடாது. மாலையில் சந்த்ரன் உதித்த பிறகு, ஸ்நாநம், தர்ப்பணம் இவற்றைச் செய்து, விட்டபிறகு சுத்தமண்டலஸ்நாநம் செய்து தளிகை பண்ணி திருவாராதனம் முடித்துச் சாப்பிட வேண்டும். பாலர்கள், வ்ருத்தர்கள், நோயாளிகள் இவர்கள் சாப்பிடலாம். தோஷம் கிடையாது என்று-
ग्रस्तोदये तु सूर्यस्य पूर्वरात्रौ न भोजनम् । ग्रस्तोदये तु चन्द्रस्य नाहर्भोजनमिष्यते ॥ बालवृद्धातुराणां तु भोजनं नहि दुष्यति । இந்த வசனங்கள் கூறுகின்றன.
ஐக்கு குக்கு
கே
பகலில் இஜ்யாராதனத்தை க்ரமமாகப்பழம் முதலியன ஸமர்ப்பித்துச் செய்யலாம்.
ஸாயங்காலத்தில் ஸூர்யன் பிடிக்கப்பட்டு விடுபடுவ தற்கு முன்னதாகவே அஸ்தமித்து விடுகிறான். அவ்வாறே அதிகாலையில் சந்த்ரன் பிடிக்கப்பட்டு விடுபடுவதற்கு முன்னதாகவே அஸ்தமித்து விடுகிறான்.
தான்
இந்த க்ரஸ்தாஸ்தமயஸமயங்களில் விடும் பொழுது தர்ப்பணம் செய்யவேண்டும் என்று முன்கூறிய நியதியைக் கொள்ளக் கூடாது. அப்படிக் கொண்டால் ஸூர்யனுக்கு மோக்ஷ காலம் இரவிலும், சந்ரனுக்கு மோக்ஷ காலம் பகலிலுமாக
ஸூர்யக்ரஹணதர்ப் வருவதால் பணத்தை இரவிலும், சந்த்ரக்ரஹண தர்ப்பணத்தைப் பக லிலும் செய்ய வேண்டிவரும். அவ்வாறு செய்வது தவறு.
[[51]]
ஆகவே இம்மாதிரி க்ரஸ்தாஸ்தமயஸமயங்களில் ஸூர்யன் பிடிபட்ட உடனேயே மிகவும் அல்பமாயிருக்கும் மாலைப் பொழுதிலேயே அஸ்தமிப்பதற்கு முன்னதாகவே ஸூர்ய க்ரஹண தர்ப்பணத்தையும், சந்த்ரன் பிடிபட்ட உடனேயே மிகவும் அல்பமாயிருக்கும் இரவின் பின்பகுதியிலேயே மிக விடியற் காலையிலேயே ஸூர்யன் உதிப்பதற்கு முன்ன தாகவே சந்த்ரக்ரஹணதர்ப்பணத்தையும் செய்ய வேண்டும் என்பதே பெரியோர்கள் திருவுள்ளம்.
க்ரஹண காலங்களில் சிலவற்றுக்கு அசுத்தி
க்ரஹணகாலத்திலோ அதற்கு முன்னதாகவோ எடுத்து வைத்துள்ள தீர்த்தம், பக்வமான அன்னம் இவற்றுக்கெல் லாம் அசுத்தி உண்டு. அபக்வங்களான அரிசி, பருப்பு, நெய் இவற்றுக்கு அசுத்தி கிடையாது. வற்றல், வடாம், ஊறுகாய் இவற்றில் க்ரஹணம் ஆரம்பமாவதற்கு முன் தர்பங்களைச் சேர்த்து வைப்பார்கள் சிஷ்டர்கள். க்ரஹணம் நீங்கியவுடன் அவற்றை மறக்காமல் எடுத்துப் போட்டு விட வேண்டும். வாயிற்காலின் மேல் சில தர்பங்களை எடுத்துச் சொருகி வைப்பார்கள். அவற்றையும் பின்னர் எடுத்துப் போட்டு விட வேண்டும்.
TF TH
கர்ப்பிணிகள் க்ரஹணகாலத்தில் வெளியில் நடமாடக் கூடாது. அவர்கள் தங்கியிருக்கும் அறையில் க்ரஹண ஸமயத்தில் ஸூர்யகிரணமோ சந்த்ரகிரணமோ உள்ளே புகாதவாறு செய்ய வேண்டும். சிதறும் அந்தக்கிரணங் களால் கர்ப்பம் சிதைவுபட்டுப் பிறக்கும் குழந்தைக்கு ஏதா வது குறைபாடுகள் உண்டாகக் கூடும் என்பது பெரியோர் கள் அனுபவத்தில் கண்டறிந்து கூறிய விஷயம்.
உபாகர்ம
‘உபாகர்ம’ என்ற சொல் ‘ஆரம்பம்’ என்ற அர்த்தத் தைத்தரும். இங்கு ‘அத்யாயோபாகர்ம’ என்பதே சொல் லின் முழு வடிவம். அப்பொழுது வேதங்களின் ஆரம்பம் (வேதாரம்பம்) என்ற அர்த்தம் கிடைக்கிறது.
ப்ளி
[[52]]
‘சாதர்-3ாகா: qrqATH: 5: வு -
अध्यायानाम् उपाकर्म श्रावण्याम्’ इति
என்கிறது தசநிர்ணயீ.
மற்றொருவரும் தாமியற்றிய தர்மஸாரத்தில்-
‘उपाकरणम् इति कर्मनामधेयम् । ‘उपाक्रियते अनेन इति व्युत्पत्त्या वेदारम्भाख्यं कर्म । कोश निर्वचनमपि एवमेव- ‘संस्कारपूर्व ग्रहणं स्यादुपाकरणं श्रुतेः’ इति ।
என்று முன் கூறியபடியே ‘உபாகர்ம’ என்ற சொல்லின் அர்த்தத்தை விவரித்துள்ளார்.
ெ
ஆவணி ஆவிட்டம்
உபாகர்மாவுக்குரிய பெளர்ணமீ சில ஸமயம் ச்ரவண நக்ஷத்ரத்துடனும், மற்றும் சில ஸமயம் அவிட்ட நக்ஷத்ரத் துடனும் கூடியிருக்கும். ஸ்க்
அவிட்டத்துடன் கூடி வருவதைக் கொண்டு ‘ஆவணி அவிட்டம்’ என்ற உலக வழக்கும் உபபங்நமாகிறது.
இவ்விஷயத்தை—
श्रवणयोगस्तु भवतु वा मा वा । तस्यां श्रावण्यां पौर्णमास्याम्, अध्यायम् उपाकृत्य ..स्वाध्यायम् अधीयीत’
என் று ஆபஸ்தம்பதர்மஸூத்ரவ்யாக்யானத்திலும்
‘श्रावणी च श्रवणश्रविष्ठा नक्षत्रयोः अन्यतरेण युक्ता’ என்று தசநிர்ணயீயும் கூறுகிறது.
இந்த உபாகர்ம, ஸ்ரீராமநவமி, ஸ்ரீந்ருஸிம்ஹஜயர் தீ முதலான வ்ரதங்கள் சாந்த்ரமானப்படி அனுஷ்டிக்கப்பட வேண்டியவையாகும்.
ப்ராஹ்மணர்கள் அனைவரும் அதாவது ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தன் ஆக யாவருமே இதை விடக் கூடாது, அனுஷ்டித்தேயாக வேண்டும்.
[[53]]
க
உபாகர்மாவுக்கு உரியகாலம்
மை
வைதிகஸார்வபௌமர் தாம் அருளிய க்ருஹ்ய-
ரத்தத்தில்
‘सिंहदर्शात् पूर्वा पूर्णिमा श्रावणी; तस्याम् उपाकर्म तैत्तिरीयकाः कुर्युः
என்று அருளியுள்ளார்.
அதாவது,
ஆவணி மாஸத்திய அமாவாஸ்யைக்கு முன்பு வருகிற பௌர்ணமியை ச்ராவணீ என்று சொல்லு வார்கள். அதில் யஜுர்வேதிகள் உபாகர்மாவைச் செய்ய வேண்டும் என்றபடி.
இந்த ச்ராவணபௌர்ணம் ஆடியிலும் வரும், ஆவணி யிலும் வரும், ஆடியில் ச்ராவணம் வந்தாலும் அப்போது உபாகர்மாவை அனுஷ்டிக்கவேண்டும் என்பது சாஸ்த்ரங் களில் சொல்லப்பட்டிருக்கிறது.
r ஆவணிமாஸத்திலேயே
உபாகர்மாவைச் செய்ய வேண்டும் என்பது நர்மதாநதியின் வடக்கில் வஸிப்பவர் களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
நர்மதைக்குத் தெற்கிலிருப்பவர்கள் ச்ராவணத்தில் ஆடியிலோ அல்லது ஆவணியிலோ செய்ய வேண்டும். ஆக ச்ராவணபௌர்ணமியில் உபாகர்மாவை அனுஷ்டிக்க வேண்டும் என்று உபாகர்மாவின் காலத்தை நிர்ணயித் துள்ளார்கள். இதைத்தான் முன்பு காட்டிய க்ருஹ்யரத்ன ஸ்ரீஸூக்தி விளக்குகிறது.
ஆடிமாஸத்திய சுக்ல ப்ரதமையிலிருந்து ஆவணி மாஸத்திய அமாவாஸ்யை
சாந்த்ரமானப்படி
ச்ராவணமாஸம் ஆகும்.
முடிவாக
[[704]]
ஆக ஆடிமாஸத்திய அமாவாஸ்யைக்கு அடுத்த சுக்லப்ரதமையிலிருந்து ச்ராவணமாஸம் ஆரம்பம். அந்த நாளில் பஞ்சாங்கத்தில் ச்ராவண சுத்தம் என்று குறிப் பிட்டிருப்பார்கள். அது ஆடி மீ சுமார் 20 தேதிக்கு மேல் வந்தால் பௌர்ணமி திதி ஆவணியில் தான் வரும்.
[[54]]
இந்தப் பௌர்ணமிக்கு அடுத்து ஆவணியிலேயே அமாவாஸ்
யையும் வரும். ஆக இந்த
ஆவணி-அமாவாஸ்யைக்கு முன்பான பூர்ணிமை அநேகமாக ச்ரவண நக்ஷத்ரத்தோடு கூடியிருக்கும் - ச்ரா வண பூர்ணிமையாகிறது.
அதாவது ஸிம்ஹ்தர்சத்துக்கு
அக்ஷய வருஷத்தில் ஆடி மீ 21 உ (6-8-86) சுக்ல ப்ரதமை அன்று ச்ராவணமாஸத்தின் ஆரம்பம். அதற்குப் பதினான்காம் நாள் பௌர்ணம் ஆவணி மீ 3 உ (19-8.86) செவ்வாய் அன்று வருகிறது. இதுவே ஆவணி மீ 18 s s (3-9-86) வருகிற ஸிம்ஹதர்சத்து (ஆவணி-அமாவாஸ் யை)க்குப் பூர்வமான ச்ராவணபௌர்ணமியாகும். ஆகவே அன்றுதான் உபாகர்ம, இது ஆவணியில் வந்துள்ளது.
சில ஸமயங்களில்
ஆடி நடுவிலேயே அமாவாஸ்யை வந்துவிட்டால் சுக்லப்ரதமையும் அதற்கு அடுத்த நாளி லேயே வந்துவிடுமாகையால் அன்றே ச்ராவணமாஸம் ஆரம்பித்து விடுகிறது. அடுத்த பௌர்ணமியும் ஆடி மாஸக் கடைசியிலேயே வந்துவிடும்.
உதாஹரணமாக துர்மதி uத்தை எடுத்துக் கொள்ளு
வோம்:
துர்மதி u ஆடி மீ 15 ௨ (30-7-81) வ்யாழக்கிழமை’ அமாவாஸ்யை வருகிறது. மறுநாள் ஆடிமீ 16௨ (31.7 81) வெள்ளிக்கிழமை சுக்ல ப்ரதமைதிதி. அன்று முதல் ச்ராவண மாஸாரம்பம். அதிலிருந்து 15-வது நாள் ஆடி மீ 31 s (15-8-81) சனிக்கிழமை பௌர்ணம். அன்று ச்ரவண நக்ஷத்ரமும் சேர்ந்துள்ளது. இதுவே ச்ராவணபௌர்ணமி யாகும். இது ஆடி மாஸத்தில் வந்துள்ளது.
இதுவே ஸிம்ஹதர்சத்து (ஆவணி-அமாவாஸ்யை)க்குப் பூர்வ மானது. இதிலே தான் யஜுர்வேதிகள் உபாகர்மாவைப் பண்ணவேண்டும். இவ்வளவில்
இவ்வளவில் உபகார்மாவை அனுஷ்டிப் பதற்கு உரிய ச்ராவணபௌர்ணமீ ஆடியிலும் வரும் ஆவணியிலும் வரும் என்பது தெளிவாயிற்று.
[[55]]
இதிலும் அவச்யம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷ
யங்கள் பல பல உள்ளன.
ர
இந்த சுக்ல வருஷம் ஆடி மீ 32௨ (16-8-89) புதன் கிழமை 11-57 நாழிகை வரை சதுர்தசிதிதி இருக்கிறது. அதற்குமேல் பௌர்ணமி வருகிறது. இந்தப் பௌர்ணம் மறுநாளும் அதாவது ஆவணி t 1 (17-8-89) வ்யாழன் அன்றும் 8-16 நாழிகை வரை இருக்கிறது.
இப்படி இந்தப் பௌர்ணம் புதன்-வ்யாழன் (16-8-89,
ஸம்பந்தப்பட்டிருப்பதால்
11-8-89) இரண்டு நாட்களிலும் அனுஷ்டிப்பது? என்ற
என்றைய கேள்வி எழுகிறது.
PIET
ச்ரவண நக்ஷத்ரம் என்றைய தினம் இருக்கிறதோ அன் றைய தினத்தில் தான் உபாகர்மாவை அனுஷ்டிக்க வேண் டும். அதன்படி ஆடி மீ 32 உ புதன் கிழமையன்றே 38.24 நாழிகைகள் வரை ச்ரவண நக்ஷத்ரம் இருப்பதால் அன்று தான் உபகர்மாவை அனுஷ்டிக்கவேண்டும் என்று உடனே பதில் சொல்லிவிடக் கூடாது. ச்ரவணநக்ஷத்ரத்தை ப்ரதானமாகக் கொண்டு உபாகர்மாவை அனுஷ்டிப்பவர்கள் ருக்வேதிகளேயாவார். அவர்கள் விஷயத்தில் ஸந்தேஹமே யில்லை. முதல் நாள்தான் ச்ரவண நக்ஷத்ரம் உள்ளது. மறுநாள் இல்லை. ஆகவே முதல் நாள் தான் அவர்களுக்கு உபாகர்மம்.
இ
[[313]]
$ 12
ஆனால் யஜுர்வேதிகள் ச்ராவணமாஸத்தில் பௌர்ண மியையே ப்ரதானமாகக் கொண்டு உபாகர்மாவை அனுஷ் டிப்பவர்களாகையால், அந்தப் பௌர்ணமீ இரண்டு நாட் களிலும் ஸம்பந்தப்பட்டிருக்கும்போது எதில் உபாகர்மாவை அனுஷ்டிப்பது என்ற ஸந்தேஹம் இவர்கள் விஷயத்தில் தான் வரும்.
அதற்குத் தக்க பரிஹாரத்தை தர்சநிர்ணயீயில் வைதிக ஸார்வபௌமர் அருளிச் செய்துள்ளார். அது வருமாறு.
[[56]]
‘श्रावणी पौर्णमासी तु सङ्गवस्पृग्यदा भवेत् । तदेवौदयिकम् ज्ञेयं नान्यदौदयिकं विदुः ॥’ औदयिकं सङ्गवव्याप्तम् इत्यर्थः ।
अन्यच्च
‘श्रावणी पोर्णमासी तु सङ्गवात् परतो यदि । तदात्वोदयिकं ज्ञेयं नान्यदोदयिकं विदुः ॥’ इति
निगमे च
‘श्रावण्यां प्रोष्ठपद्यां वा प्रतिपत् षण्मुहूर्तकैः ।
विद्धा स्याच्छन्दसां कुर्यात् तत्नोपाकर्मसंज्ञकम् ॥’
8.11
என்ற ப்ரமாணவசனங்களை எடுத்துக் காட்டி என்றைய தினம் பெளர்ணமீ ஸங்கவகாலம் முடிய அதாவது ஸங்க வகாலமான 12 நாழிகைகள் முடிய (ஸங்கவாந்தமாக - ஸங் கவவ்யாப்தமாக) இருக்கிறதோ அதுதான் ஔதயிகம் என்று ‘ஔதயிக’ சப்தத்தின் அர்த்தத்தை விளக்கி, அதிலேயே தான் உபாகர்மாவை அனுஷ்டிக்க வேண்டும் என்றும்
‘सन्धिः सङ्गवतः पश्चाद् अर्वाङ्मध्यंदिनाद्यदि ।
तस्मिन् उपाकृतिं कुर्यात् सद्यस्समिध आहितिः (आहुतिः) ।’
என்ற வசனத்தைக் கொண்டு ஸங்கவகாலத்துக்குப் பின்பு அதாவது 12 நாழிகைகளுக்கு மேல் ஆவர்த்தநகாலத்திற் குள் (15 நாழிகைக்குள்) பௌர்ணமி ப்ரதமைகளின் ஸந்தி ஏற்பட்டால் அன்றே உபாகர்மாவையும், காயத்ரீ ஜபத்தை யும் செய்ய வேண்டும் என்றும்,
என்ற
‘सन्धिः सङ्गवतः प्राक् चेत् पूर्वस्मिन् पर्वणि क्रिया । श्वोभूते समिदाधानमेष श्रावणिको विधिः ।’
வசனத்தைக் கொண்டு ஸங்கவகாலத்திற்கு (12 நாழிகைகளுக்கு)ப் பின்பு ஸந்தி ஏற்படாமல் அதற்குள் ளேயே அதாவது ஸங்கவகாலத்து (12 நாழிகைகளு)க்குள்57
ளேயே பௌர்ணமீப்ரதமைகளின் ஸந்தி ஏற்பட்டால் முதல் நாள் பௌர்ணமியில் உபாகர்மாவையும் மறுநாள் காயத்ரீஜபத்தையும் செய்ய வேண்டும் என்றும் நிர்ண யித்து முன் காட்டிய ஸந்தேஹத்தைப் போக்கியுள்ளார்.
இந்த நிர்ணயங்களை நாம் நன்கு மனஸ்ஸில் வாங்கிக் கொண்டால் பிறர்களுக்கும் இவ்விஷயத்தில் ஸந்தேஹம் வராதபடி எடுத்துச் சொல்லலாம்.
12 நாழிகைகளுக்கு மேல் பௌர்ணமீப்ரதமைகளின் ஸந்தி ஏற்பட்டால் அன்றைய தினமே உபாகர்ம, அன்றைய தினமே காயத்ரீ ஜபம். அதற்குள் இவற்றுக்கு ஸந்தி ஏற் பட்டால் முதல் நாள் உபாகர்ம. மறுநாள் காயத்ரீ ஜபம். இவ்விஷயத்தை வைதிகஸார்வபௌமர்
[[1]]
‘श्वः कृत्स्नं सङ्गवं षण्मुहूर्त वा व्याप्य स्थितं पर्व औदयिकम् । अत्रैव यजुरूपाकर्म कार्यम् । सङ्गवादूर्ध्वम् अर्वाङ्मध्यंदिनात् पर्व सन्धौ तत्त्रैवोपाकरणं, समिदाधानं गायल्या वा जपं कुर्यात् '
என்று க்ருஹ்யரத்நத்தில் விளக்கியுள்ளார். இப்பொழுது பார்ப்போம். முதல் நாள் ஆடி மீ 32 (16.8-89) புதன் கிழமை 11. 57க்கு மேல் பௌர்ணமீ வருகிறது. மறுநாள் ஆவணி மீ 12 s (17.8-89) வியாழனன்று 8. 16 நாழிகைகள் தான் பௌர்ணமீ இருக்கிறது. அதற்கு மேல் ப்ரதமை வந்து விடுகிறது.
இப்படி இன்று பௌர்ணமியும் ப்ரதமையும் ஸங்கவ காலமான 12 நாழிகைகளுக்குள்ளாகவே ஸந்திக்கின்றன. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? வைதிக ஸார்வ பௌமர் என்ன நிர்ணயித்துள்ளார்?
ஸங்கவகாலத்துக்குள் ஸந்தி ஏற்பட்டால் முதல் நாள் உபாகர்ம. மறுநாள் காயத்ரீ என்று. அவ்வாறே தான் இந்த வருஷம் உபாகர்ம நடந்தது. ஆக இனி இம்மாதிரி நேரும் ஸமயங்களில் ஸந்தேஹிக்க வேண்டாமன்றோ.
அனு-8
[[58]]
இவ்விஷயம் பற்றிய விரிவுகளை ஸாதாரண ளு (1970 ஜூன் ஆடி மீ) ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா இதழில் வெளி யாகியுள்ள உபாகர்ம நிர்ணயத்திலும், சுக்ல ளு ஆடி மீ (1989 ஜூலை) இதழில் வெளியாகியுள்ள ஸங்க்ரஹக் குறிப்பிலும் காணலாம்.
பஞ்சாங்க
இவ்விஷயத்திலும் சிஷ்டர்களுக்குள்ளேயே அபிப்ராய பேதம் உண்டு. பெளர்ணமீ ஸங்கவகாலம் முழுவதும் வ்யாப்தமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஸங்கவகாலத் தைத் தொட்டாலும் போதும். அதுவே தான் ‘ஸங்கவ ஸ்ப்ருக்’ என்ற பதத்தினால் தர்ம சாஸ்த்ரங்களில் சொல்லப் பட்டுள்ளது என்று கொண்டு மறுநாளே உபாகர்மாவையும் காத்யரீஜபத்தையும் பெரியோர்கள்
அனுஷ்டித்
தார்கள்.
ஆனியிலும் உபாகர்ம
சிலர்
ப்ரமாதி u (1947)ல் அதிகச்ராவணகர்க்கட பௌர்ணமிக்கும், நிஜச்ராவண (ஆவணி) பெளர்ணமிக்கும் மலமாஸத்வாதிதோஷம் இருப்பதால், தோஷமில்லாத மிதுநாஷாட பௌர்ணமியில் தான் ப்ரதமோபாகர்மாவைச் செய்யவேண்டும். அதுதான் சரியானது என்று ஸ்ரீமத் அஹோபிலமடத்தில் 41-வது திவ்யாஸ்தாநத்தில் எழுந்தருளி யிருந்த மஹாப்ரபாவரான ஸ்ரீமத் அழகியசிங்கர் “ப்ரத மோபாகர்மவிசாரம்” என்ற க்ரந்தத்தில் அருளியாயிருக் கிறது. இதில் அபூர்வமான விஷயங்கள் பல விசாரிக்கப் பட்டுள்ளன.
இவ்வாறே ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கரும் ஸர்வஜித் வருஷத்தில் இதுபற்றிய நிர்ணயத்தை அருளிச் செய்தாயிருக்கிறது.
இதற்குப் பாதக (எUT) ப்ரமாணங்களின் பரிஹாரப்ர காரமும ஸாதக (எ4) ப்ரமாணங்களின் அநுக்ரஹப்ரகார மும் நன்கு விளக்கப்பட்டுள்ளன இந்த க்ரந்தத்தில்.
மிதுனாஷாடத்தில்
[[59]]
உபாகர்மாவை
அனுஷ்டிக்கக் கூடாது என்று கூறும் வசனம் வைதிகஸார்வபௌமர், வைத்யநாதர் முதலான ப்ராசீனர்களால் உதாஹரிக்கப் படாமையால் அது ப்ரமாணம் அன்று என்ற அபிப்ராயத் தில் மிதுனாஷாடத்தில் ப்ரதமோபாகர்மாவைச் செய்யலாம் என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் முதலானோரும், அது ப்ரமா ணந்தான் என்ற அபிப்ராயத்தில் மிதுனாஷாடத்தில் உபா கர்மாவை அனுஷ்டிக்கக் கூடாது என்ற மற்றும் சிஷ்டர் கள் சிலரும் க்ரந்தங்கள் எழுதியுள்ளார்கள். தங்கள் தங் கள் பூர்வர்களின் மதப்படி நடந்து கொள்வதே நன்று. கேட்டு அனுஷ்டிக்கவும்.
ப்ரதமோபாகர்மாவை அனுஷ்டிப்பது எப்பொழுது ?
உபநயனம் ஆனதும் முதன் முதலாக அனுஷ்டிக்கப் படும் உபாகர்ம ப்ரதமோபகர்ம எனப்படும். இதை அனுஷ் டிக்கும்போது அந்தப் பௌர்ணமியில் தோஷம் ஏதும் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து தோஷமில்லாத பௌர்ணமியில் அனுஷ்டிக்க வேண்டும். அந்தப் பெளர் ணமியும் ஆஷாடமாஸத்திலோ, ச்ராவணமாஸத்திலோ,
ப்ரோஷ்டபதமாஸத்திலோ வரக்கூடியதாயிருக்க வேண்டும்
என்பது
‘आषाढ श्रावणे वापि प्रोष्ठपद्यामथापि वा ।
यत्र निर्दोष कालस्स्यात्, तस्मिन् कुर्यादुपाकृतिम् ॥’
என்ற வசனத்தினால் அறியப்படுகிறது.
வைதிகஸார்வபௌமர் எனப்படும் தோழப்பரும் தாம் அருளிய தசநிர்ணயியில் இந்த வசனத்தை எடுத்து-
‘तदिदं स्वगृह्यानुक्तकालविषयं, अर्धरात्रादधः सङ्क्रमणग्रहणयुक्त पर्वविषयं वा, मौढ्यादिदोषे प्रथमोपाकृतिविषयं वा,
வ்யாக்யானம் செய்
என்று துள்ளார்.
ப்ரதமோகர்மவிஷயமாக
[[60]]
ஸங்க்ரமணம், க்ரஹ்ணம், குருசுக்ரமௌட்யம், மலமாஸம் ஆகிய தோஷங்கள் இருந்தால் அந்தப் பெளர் ணமியில் ப்ரதமோபாகர்மாவைச் செய்யக்கூடாது.
‘पर्वण्योदयिके कुर्युः श्रावणं तैत्तिरीयकाः ।
बह्वचाः श्रवणे कुर्युः ग्रहसङ्क्रान्तिवर्जिते ॥’
என்ற
வசனம் க்ரஹம் - க்ரஹணம், ஸங்க்ராந்தி - மாஸப்பிறப்பு இவையில்லாத பௌர்ணமியில் தைத்திரீயகர் கள் உபாகர்மாவைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கிறது. இந்த நிஷேதம் ப்ரதமோபாகர்மாவைப் பற்றியது என்பதைத் ‘தோழப்பரே’HTர் யாரி ரியா என்று மேலே வ்யாக்யானம் செய்து காட்டுகிறார். வைத்யநாதீயமும் இவ்வாறே கூறுகிறது. இதனால் ஸங்க்ரமணம் க்ரஹணம் இவை ப்ரதமோபாகர்மாவுக்கு தோஷங்கள் என்று தேறிற்று.
இவ்வாறே
என்
‘गुरुर्भागवयोमढिये बाल्ये वा वार्धकेऽपि वा । तथाधिमास संसर्प मलमासादिषु त्रिषु ।
प्रथमोपाकृतिनं स्यात् कुर्याच्चेत् स विनश्यति ॥ '
று குருசுக்ரமௌட்யம் மலமாஸம் முதலானவற்றைத் தோஷமாகக் கூறுகிறது.
ஆக இந்த தோஷம் இல்லாத பௌர்ணமீ ஆஷாடத்தில் இருந்தாலும், ச்ராவணம் அல்லது பாத்ரபாதம் இவற்றில் இருந்தாலும் அதில்தான் ப்ரதமோபாகர்மானவச் செய்ய வேண்டும். த்விதீயாத்யுபாகர்மாவை அனுஷ்டிப்பதற்கு இந்த தோஷம் ஏதும் கிடையாதாகையால் ச்ராவண பெளர் ணமியிலே அதைச்செய்யலாம்.
இந்த மூன்று பௌர்ணமிகளுமே தோஷம் உள்ளன வாக இருந்தால், ப்ராப்தமான பௌர்ணமியிலேயே ப்ரத மோபாகர்மாவையும் செய்ய வேண்டும் என்பதை
[[61]]
‘कालत्रयेऽपि दोषश्चेत् श्रावण्यामेव कारयेत् ।’
என்ற வசனம் கூறுகிறது.
'
அப்பொழுது ப்ரதமோபாகர்மாவை மட்டும் சாந்திபூர்வ கம் செய்ய வேண்டும் என்று வைத்யநாதர் வசனங்களைக் காட்டி,
‘श्रावण - प्रोष्ठपद-आषाढेषु एकस्मिन् दोषरहिते प्रथमोपाकृति कर्तव्या । त्रिष्वपि दुष्टेषु श्रावणमासे शान्तिपूर्विका कर्तव्या ।’ (ச்ராவண-ப்ரௌஷ்டபத - ஆஷாடமாஸங்களில் தோஷம் இல்லாத ஏதேனும் ஒன்றில் ப்ரதமோபாகர்மாவைச் செய்யவும். மூன்றுமே தோஷம் உள்ளனவானால் ச்ராவண மாஸ பெளர்ணமியிலேயே சாந்திசெய்து ப்ரதமோபாகர்மா வைப் பண்ணவும்) என்று தானே வ்யாக்யானம் செய்து காட்டுகிறார்.
அனுஷ்டானத்தின் மூலம் இதை விளக்கினால் நன்கு புரியும். க்ரோதன வருஷம் (1985) ஆடிமாஸத்தில் இரண்டு அமாவாஸ்யைகள் வந்துள்ளன.
அநேகமாக ஒரு சுக்ல ப்ரதமையிலிருந்து அமாவாஸ்யை முடிவாகச் சாந்த்ரமாஸம் கணக்கிடப்படுகிறது.
இந்த முறைப்படி மேற்கூறிய ஆடிமாஸத்தில் 2ந்தேதி ஒரு அமாவாஸ்யை; மறுநாள் சுக்ல ப்ரதமை. அதிலிருந்து ச்ராவணமாஸம் ஆரம்பமாகிறது.
மீண்டும் அதே ஆடிமாஸத்தில் 32ந் தேதியும் அமாவாஸ்யை வருகிறது. அதன் பிறகு ஆவணிமாஸம் 29ந் தேதி அமாவாஸ்யை வருகிறது. இதுவரை ச்ராவண மாஸம் நீடிக்கிறது. வழக்கமாக ஒரு ச்ராவணமாஸத்தில் ஒரு பௌர்ணமிபும் ஒரு அமாவாஸ்யையுமே அடங்கியிருக் கும். இதில் இரண்டு பௌர்ணமிகளும், இரண்டு அமாவாஸ்யைகளும் அடங்கியிருக்கின்றன. இந்த ச்ராவண மாஸம் 60 நாட்களைக் கொண்டதாகிறது.
[[62]]
இதில் முதல் 30 நாட்கள் கொண்ட முதல் மாஸம் அதிக ச்ராவணம் என்றும், பிந்தைய 30 நாட்கள் கொண்ட மாஸம் நிஜச்ராவணம் என்றும் வழங்கப்படும். முந்தைய தான அதிக ச்ராவணத்துக்கு அதிமாஸம் என்ற தோஷம் இருப்பதால் அதில் ப்ரதமோபாகர்மாவைச் செய்யக்கூடாது. ஆகையால் க்ரோதன வருஷம் ஆடி மாஸப் பௌர்ணமியில் ப்ரதமோபாகர்மாவை அனுஷ்டிக்கக் கூடாது. அதில் த்விதீயாத்யுபாகர்மாவைச் செய்யலாம். எந்த தோஷமும் கூறப்படவில்லை. ப்ரதமோபாகர்மாவை ஆவணியில் நிஜச்ராவணத்தில்தான் அனுஷ்டிக்கவேண்டும்.
ஆனால் அதற்கு
இவ்வீஷயத்தை ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி அன்றைய பஞ்சாங்கஸங்க்ரஹத்திலே எழுந்திருப்பதைக் கொண்டு அறியலாம். அது பின்வருமாறு-
‘க்ரோதன u ஆடிமாஸத்தில் இரண்டு அமாவாஸ்யை கள் வருவதால் அது ச்ராவண அதிமாஸம் ஆகும்.
எனரியசாசு-சசர்-புத प्रथमोपाकृतिर्न स्यात्
என்று ப்ரதமோபாகர்மாவுக்கு நிஷேதம் இருக்கிறபடியால் ருக் - ய ஜுர்வேதிகள் ப்ரதமோபாகர்மாவை ஆவணிமாஸத் திய நிஜச்ராவணத்தில்தான் அனுஷ்டிக்க வேண்டும். த்விதீ யாத்யுபாகர்மாவுக்குத் தோஷம் கிடையாதாகையால் (க்ரோதன u) ஆடிமாஸம் 16ந் தேதி (31.7.85) புதன் கிழமை அதிகச்ராவணத்தில் பௌர்ணமியிலேயே தான் யஜுர்வேதிகள் த்விதீயாத்யுபாகர்மாவை அனுஷ்டிக்க வேண்டும். ருக்வேதிகள் த்விதீயாத்யுபாகர்மாவை அதிக ச்ராவண ச்ரவண நக்ஷத்ரத்திலேயே அதாவது ஆடிமாஸம் 17ந் தேதி (1.8.85) வ்யாழக்கிழமையே அனுஷ்டிக்க வேண்டும்’ என்று.
ஸ்ரீமத் கோபாலதேசிகனுடைய திருவுள்ளமும் இவ்வாறே தான் உள்ளது என்று அந்த வருஷம் ஐப்பசி இதழிலேயே அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த சிஷ்டர்களும்
[[63]]
எழுதியுள்ளார்கள் இவ்விஷயத்தில் ஸ்ரீஸந்நிதி முநித்ரயம் என்ற ஸம்ப்ரதாய பேதத்தால் பேதமில்லை.
இந்த நிர்ணயம் பெரும்பாலும் எல்லா ஸம்ப்ரதாயஸ்தர் களுக்கும் பொதுவானதேயாகும்.
ஆயினும் சிலர் ப்ரதமோபாகர்ம த்விதீயாத்யுபாகர்ம என்ற பாகுபாடின்றி உபாகர்மாக்கள் யாவற்றுக்குமே இந்த தோஷம் உண்டு என்று திருவுள்ளம் கொண்டு யாவற்றை யுமே ஆவணிமாஸத்திய நிஜச்ராவணத்திலேயே அனுஷ் டித்தார்கள்.
இங்கு எழுதப்படும் இந்த விஷயங்கள் யாவும் சர்ச்சைக்கு உரியவை. அவ்வப்பொழுது அந்தந்த ஸம்ப்ர தாயப் பெரியோர்கள் இதுபற்றி க்ரந்தங்கள் எழுதியுள்ளனர். ஆகவே இங்குப் புதியதாக எழுதவேண்டுவது ஏதுமில்லை. அவச்யமுமில்லை. ஆயினும் தர்மசாஸ்த்ரங்களைப் பார்த்துத் தாங்களே தர்மநிர்ணயம் செய்து கொள்ள முடியாத நிலை யில், தர்மங்களை அறிய விரும்பும் ஆஸ்திகர்களும் இந்த ஸூக்ஷ்மங்களை அறியவேண்டும் என்ற நோக்கினாலேயே இவ்விஷயங்கள் அந்தந்த பக்ஷபேதங்களுடன் உள்ளவை உள்ளபடியே பல பெரியோர்களைக் கேட்டு எழுதப்படு கின்றன. அவரவர்கள் தங்கள் தங்கள் பூர்வர்களுடைய திருவுள்ளப்படி நடந்து கொள்வதே நன்று.
இவ்வாறே (1939) ப்ரமாதி வருஷத்திலும் இத்தகைய நிலை ஏற்பட்டு அந்தந்த ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஆசார்யர்கள் க்ரந்தங்கள் எழுதியுள்ளனர்.
ஸ்ரீமத் அஹோபிலமடத்தில் 41வது திவ்யாஸ்தானத் தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் அழகியசிங்கர் எழுதியுள்ள க்ரந்தத்தில் அக் கள் எ…என்று முன்பு காட்டப் பட்டுள்ள வசனத்தை எடுத்துக்காட்டி துஷ்டச்ராவணீ ப்ரௌஷ்டபதீஸஹித நிர்துஷ்டமிதுநாஷாட பெளர்ணமியே ப்ரதமோபாகர்மாவுக்கு உரியகாலம் ஆகும் என்று ஸாதித்
[[64]]
தாயிருக்கிறது. இதில் வரும் ஆஷேபங்களுக்கெல்லாம் சாஸ்த்ரீயமான முறையில் பரிஹாரமும் இந்த க்ரந்தத்தில் காட்டப் பட்டுள்ளது.
ச்ராவண-ப்ரௌஷ்டபதமாஸங்களுக்கு தோஷம் நேர்ந்த போது ஆஷாடத்தில் ப்ரதமோபாகர்மாவைப் பண்ணலாம் என்பது சாஸ்த்ரஸம்மதம். இந்த ஆஷாடபௌர்ணம் ஆனி ஆடி இரண்டு மாஸங்களிலும் ஸம்பந்தப்பட்டிருக்கும். ஆனி அமாவாஸ்யைக்கு அடுத்த சுக்ல ப்ரதமையிலிருந்து ஆஷாட மாஸம் ஆரம்பமாகிறது. ஆனி மாஸம் முதலில் 10 -12 நாட்களுக்குள் அமாவாஸ்யை வந்தால் மறுநாள் சுக்ல ப்ரதமையிலிருந்து ஆஷாடம் ஆரம்பமாகி, ஆனி முடிவதற் குள்ளேயே பௌர்ணம் வருமன்றோ! அது ஆஷாட பௌர்ணம். அது மிதுனமாஸத்தில் வருவதால் மிதுநாஷா டம் எனப்படுகிறது. பிந்தைய பௌர்ணமிகளில் தோஷம் ஏற்பட்டால் இதில் உபாகர்மாவைப் பண்ண வேண்டும் என் பதை நன்கு ஸ்தாபித்தாயிருக்கிறது.
ஸர்வஜித்வருஷத்திலும்
உபாகர்மாநுஷ்டானத்தில் சர்ச்சைகள் எழ ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரும் உபாகர்மகாலநிர்ணயம் செய்து ஒரு க்ரந்தம் எழுதியா யிருக்கிறது.
க்ரோதனவருஷத்தில் போலவே அந்த ஸர்வஜித்வர்ஷத் திலும் அதிகச்ராவணீ - நிஜச்ராவணீ இரண்டு வர, ப்ரதமோ- பாகர்மாவைப் பிறகு வரும் நிஜச்ராவணபெளர்ணமியிலும், த்விதீயாத்யுபாகர்மாவை அதிகச்ராவணபெளர்ணமியிலும் பண்ண வேண்டும் என்று ஸாதித்தாயிருக்கிறது.
இதில் ஒரு ஆக்ஷேபம் உண்டாகிறது. அது பின்வருமாறு
‘सिंहदर्शात् पूर्वा पूर्णिमा तस्याम् उपाकर्म कुर्यात् '
ஆவணி அமாவாஸ்யைக்கு முன்பு இருக்கும் பௌர்ணமி யில் உபாகர்மாவைச் செய்ய வேண்டும் என்று தோழப்பர் அருளியுள்ளார் அன்றோ! எந்த உபாகர்மாவாயினும் அதை இத்தகைய பௌர்ணமியில் தானே அனுஷ்டிக்க வேண்டும்?
[[65]]
ப்ரமாதி வருஷத்தில் ப்ரதமோபாகர்மாவுக்கு உரியதாகச் சொல்லப்பட்ட மிதுனாஷாட பௌர்ணமியும்,
ஸர்வ-ஜித் க்ரோதன இந்த வருஷங்களில் த்விதீயாத்யுபாகர்மாக் களுக்கு உரியதாய்ச்சொல்லப்பட்ட அதிகச்ராவணபௌர்ண மியும் ஆவணி அமாவாஸ்யைக்கு முந்தையதாக - (ஸிம்ஹ தர்சத்துக்குப் பூர்வமாக) ஆகாதே? ஆடி அமாவாஸ்யைக்கு முந்தையதாக (பூர்வமாக)அன்றோ இருக்கிறது. ஆனி பௌர் ணமீ, ஆடி அமாவாஸ்யை, ஆடி பௌர்ணம் ஆவணி அமா வாஸ்யை என்ற க்ரமத்தில் அன்றோ பௌர்ணமிகள் இந்த வர்ஷங்களில் ஸம்பவித்துள்ளன. ஆகவே ஆனி (மிதுனா- ஷாட) பௌர்ணமிக்கு ஆவணிஅமாவாஸ்யைக்கு முன்பாயி ருத்தலும் (ஸிம்ஹதர்சாத் பூர்வத்வமும்), அதிகச்ராவண பௌர்ணமிக்கு - நிஜச்ராவண பௌர்ணமியை அடுத்துவரும் ஆவணிஅமாவாஸ்யைக்கு முன்பாயிருத்தலும் எப்படிக்
கூடும்? ஆக தோழப்பர் உபாகர்மாவுக்குரிய பெளர்ணமிக் குச் சொன்ன ஸிம்ஹதர்சாத் பூர்வத்வம் வரவில்லை. ஆகை யால் மிதுனாஷாடத்தில் ப்ரதமோபாகர்மாவையும், அதிக ச்ராவணத்தில் த்விதீயாத்யுபாகர்மாவையும் அனுஷ்டிப் பது ஸரியன்று என்பதே அந்த ஆக்ஷேபம்.
இதற்கு ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழங்கியசிங்கர் ஸாதித் தருளும் பரிஹாரம் இதுவே அதாவது ஸிம்ஹதர்சாத் பூர்வா என்பது (ஆவணி அமாவாஸ்யைக்கு முற்பட்ட என்பது) அவ்யவஹித பூர்வத்தை மட்டுமின்றி வ்யவஹித பூர்வமான பௌர்ணமியையும் குறிக்கும். ஆகையால் அதுவும் ஸிம்ஹதர்சாத் பூர்வமான (ஆவணி அமாவாஸ் யைக்கு முந்தையதான) பௌர்ணமியேயாம். அவற்றில் ப்ரதம த்விதீயாத்யுபாகர்மாவைச் செய்யலாம் என்பதைப் பல ப்ரமாணங்களுடன் காட்டியாயிருக்கிறது.
அந்தக் காலத்தில் மற்றைய ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த மஹான்களும் இப்படியே அனுஷ்டித்துள்ளார்கள்.
உத்தராயணத்தில் உபாகர்மாவை அனுஷ்டிக்கக் கூடாது என்று சொல்லும் வசனம் ஒன்றைக் கொண்டு இவ்வாறு
அனு-9
[[66]]
அனுஷ்டிக்கலாகாது என்று மஹான்கள் சிலர் கருது கிறார்கள்.
தோழப்பர் முதலான பூர்வர்களால் அந்த வசனம் காட்டப்படாமையால் அது ப்ரமாணம்
என்று முந்தைய மஹான்களின் திருவுள்ளம்.
ஆகாது
ஆக இதிலும் இரண்டு பக்ஷங்கள் உண்டு தம் தம் பூர்வர்களின் திருவுள்ளப்படி அனுஷ்டிப்பதே சிறந்தது.
காயத்ரீஜபம் எப்பொழுது?
ப்ரமாதி வருஷத்தில் முன்கூறிய நிர்ணயத்தின்படி மிதுனாஷாடத்தில் ப்ரதமோபாகர்ம செய்தவர் காயத்ரீஜபத் தை என்றைய தினம்செய்ய வேண்டும்? ஸர்வஜித்-க்ரோதன வருஷங்களில் நிஜச்ராவணத்தில் ப்ரதமோபாகர்மா செய்ப வர்கள் காயத்ரீ ஜபத்தை என்றைய தினம் செய்வது?
ப்ரமாதி u ச்ராவணத்தில் உபாகர்மாவைச் செய் பவர்கள் க்ரமமாக மறுநாளே காயத்ரீஜபம் செய்யலாம். ஆகையால் அவர்கள் விஷயத்தில் ஸந்தேஹம் வராது. தோஷமில்லாத பௌர்ணமி என்று அதில் அதிக சிராவணத் திற்கு முன்போ பின்போ ப்ரதமோபாகர்மாவைச் செய்ப வர்கள் விஷயத்தில் தான் இந்த ஸந்தேஹம் வருகிறது.
உபாகர்மாவுக்கு அடுத்த நாள் காயத்ரீஜபம் என்ற நியதி இருப்பதாகக் கொண்டு எவர் எவர் என்றைய தினம் உபாகர்மாவை அனுஷ்டிக்கிறார்களோ ! அவர் அவர் அந்தந்த தினத்தின் மறுநாளே காயத்ரியை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுவது சரியன்று.
ஸாமவேதிகள் பாத்ரபதத்தில் உபாகர்மாவைச் செய் கிறார்கள். அன்று மறுநாள் அவர்கள் காயத்ரீஜபம் செய்வ தில்லை. அதை மட்டும் ச்ராவணபௌர்ணமிக்கு அடுத்த ப்ரதமையில் தானே செய்கிறார்கள். இதனால் உபாகர்மாவுக் கும் காயத்ரீ ஜபத்துக்கும் அடுத்திருக்க வேண்டிய விதி ஸந்நியோகசிஷ்டத்வம் கிடையாது என்று தெரிகிறது.67
க்ரஹணம் - ஸங்க்ரமணம் முதலான தோஷங்களால் ப்ரதமோபாகர்மாவுக்குத் தான் கால மாறுபாடு உண்டு. ப்ரதமகாயத்ரீ ஜபத்துக்கு என்று எந்த தோஷமும் கிடை
யாது.
பொதுவாக ச்ராவணபௌர்ணமிக்கு மறுநாள் காயத்ரீ. ஜபம் செய்ய வேண்டும்.
‘श्रावण्यां पौर्णमास्यां तिलभक्षः उपोष्य वा श्वोभूते… साविख्या समित्सहस्रम् आदध्यात् जपेद्वा’ ।
என்று ஆபஸ்தம்பர் பொதுவாகச் சொன்ன காலமே அதா வது ச்ராவண பௌர்ணமிக்கு மறுநாளே அனைவருக்கும் காயத்ரீ ஜபத்துக்கு உரியகாலமாகையால் அதிலேயே தான் காயத்ரீஜபம் செய்ய வேண்டும்.
மிதுனாஷாடத்தில் ப்ரதமோபாகர்மாவைப் பண்ணின வர்கள் சராவணபௌர்ணமிக்கு அடுத்த ப்ரதமையிலும், நிஜ ச்ராவணத்தில் ப்ரதமோபகர்மாவைச் செய்தவர்கள் அதிக ச்ராவணத்துக்கு அடுத்த ப்ரதமையிலுமாக காயத்ரீஜபம் செய்ய வேண்டும். இரண்டு பௌர்ணமிகளும் ஒன்றே.
இவ்விஷயம் பற்றி 41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர், “ஆனிமாஸத்தில் ப்ரதமோபாகர்மாவை அனுஷ் டித்த மாணவர்களும் ஆடிமாஸத்திலேயே காயத்ரீ ஜபம் செய்ய வேண்டியது.
அதிகச்ராவணத்துக்கு ப்ரதமத: ப்ரவ்ருத்தி இருப்ப தாலும், ப்ராதமிகப்பரித்யாகத்துக்கு ப்ரமாணம் இல்லை யாகையாலும், அதில் காயத்ரீஜபத்துக்கு நிஷேதம் இல்லை யாகையாலும், அதில் செய்வதே உத்தமம்” என்று ஸாதித்தாயிருக்கிறது.
க்ரோதன வருஷத்திய நியாயப்படி ஆவணி மாஸத்தில் நிஜ ச்ராவணத்தில் ப்ரதமோபாகர்மாவைப் பண்ணப் போகிறவர்களும் முன்சொன்ன ந்யாயப்படி ஆடி மாஸத்திய அதிகச்ராவண பௌர்ணமிக்கு அடுத்த மறுநாளே காயத்ரீ. ஜபம் செய்ய வேண்டும்.
[[68]]
உபாகர்மாவுக்கு முன்னதாகவும் காயத்ரீஜபம்.
இவர்கள் உபாகர்ம செய்வதற்கு முன்னதாகவே காயத்ரீஜபம் செய்ய நேரிடுகிறது. உபாகர்ம பண்ணாம லேயே காயத்ரீஜபத்தை மட்டும் பண்ணிவிட்டுப் பிறகு ப்ராப்தகாலத்தில் உபாகர்மாவைப் பண்ணலாம். காயத்ரீ- ஜபத்துக்கு முக்ய காலம் இது என்பது முன் காட்டிய ஆபஸ்தம்பஸூத்ரத்தால் ஸித்தம். அதைத் தவிரக் கூடாது.
ஸாமகர்கள் பிறகு பாத்ரபதத்தில் உபாகர்மாவைச் செய்யப் போகிறார்கள். ஆயினும் அதற்கு முன்னதாகவே விஹிதகாலமான ச்ராவணபௌர்ணமிக்கு அடுத்த ப்ரதமை யில் தானே காயத்ரீஜபம் செய்கிறார்கள். உபாகர்ம செய்த பிறகு தான் காயத்ரீஜபம் செய்ய வேண்டும் என்ற நியமும் கிடையாது. ஆகவே உபாகர்மாவுக்கு முன்பாயினும் முக்ய காலத்தில் காயத்ரீஜபம் பண்ணுவதே சிறந்தது.
இந்த ஸமயத்தில் மிக முக்யமான மற்றொரு விஷயத் தையும் விஜ்ஞாபித்துக் கொள்ளுகிறேன்.
.
உபாகர்ம செய்ய வேண்டிய தினம் வரை ஒருவருக்குத் தீட்டு இருந்தது. ஆகவே அவரால் உபாகர்ம செய்ய முடிய வில்லை. மறுநாள் காயத்ரீஜபதினம். அன்று தீட்டு போய் விடுகிறது.
அவர் இனி அடுத்த பௌர்ணமியில் தான் உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இப்பொழுது ப்ராப்த மான காயத்ரீஜபதினத்தில் முதல் நாள் உபாகர்மாவை அனுஷ்டிக்காமல் காயத்ரீ ஜபத்தை மட்டும் அனுஷ்டிக் கலாமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு என்ன பதில் என்று அடியேன் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமிக்கு எழுதிக் கேட்டிருந்தேன். அந்த ஸ்வாமியும் பரம க்ருபை யுடன் விளம்பமின்றி பதில் ஸ்ரீமுகம் ஸாதித்தார். அந்தப் பதில் ப்ரக்ருதத்துக்கு மிகவும் உபயுக்தமாயிருக்கிறது. அதாவது முதல் நாள் உபாகர்ம பண்ணாமல் இருந்தாலும் மறுநாள் தீட்டு போன உடனேயே புதிய யஜ்ஞோபவீதம் தரித்துக் கொண்டு நித்ய கர்மாக்களைச் செய்து விட்டு காயத்ரீஜபத்தை அனுஷ்டிக்க வேண்டியது தான். உபா
[[69]]
கர்ம பண்ணிய பிறகுதான் காயத்ரீ ஜபம் பண்ண வேண்டும் என்ற நியமம் கிடையாது. ஸாமகர்கள் உபாகர்ம பண்ணாம லேயே
தானே காயத்ரீஜபம் செய்கிறார்கள். ச்ராவண பௌர்ணமிக்கு அடுத்த நாள் காயத்ரீஜபத்துக்கு விஹித மான முக்ய காலமன்றோ !
‘गायत्री जपदिने आशौचनिवृत्तौ जपः कर्तव्य एव । उपाकर्मानन्तरमेव गायत्रीजपः इति नियमो नास्ति । मुख्यकालत्वादत्रैव कर्तुम् उचितम् । यथा सामगाः गायत्रीम् अत्र अनुतिष्ठन्ति । उपाकर्म तु प्रोष्ठपदहस्ते ॥’
என்று.
ஆக இவ்வளவால் தெரிந்து கொள்ள வேண்டியது. த்விதீயாத்யுபாகர்மாவுக்குக் கால மாறுபாடு கிடையாது. ச்ராவணபௌர்ணமியே தான். காயத்ரீ ஜபமும் அதற்கு மறுநாளே தான். அவர்கள் விஷயத்தில் எவ்வித ஸந்தேஹத் திற்கும் இடமில்லை. புதிய மாணவனுக்கு ப்ரதமோபகர்ம மட்டும் காலம் மாறிவரும். ஆனால் காயத்ரீ ஜபகாலம் மாறவே மாறாது என்பதே.
உபவாஸம் காயத்ரீஜபத்துக்குத்தான்
ஆபஸ்தம்பர் தாம் இயற்றியுள்ள தர்மஸூத்ரத்தில் ‘श्रावण्यां पौर्णमास्यां तिलभक्षः उपोष्य वा श्वोभूते महानदमुदकम् उपस्पृश्य, सावित्या समित्सहस्रम् आदध्याद् जपेद्वा’
ச்ராவணபௌர்ணமியில் சில எள்ளுகளை மட்டும் சாப்பிட்டோ அல்லது உபவாஸம் இருந்தோ, மறுநாள் மஹாநதீஜலத்தில் ஸ்நாநம் செய்து ஆயிரம் ஸமித்துக் களைக் கொண்டு காயத்ரீஹோமத்தைச் செய்ய வேண்டும். அல்லது ஆயிரம் தடவைகள் காயத்ரீயை ஜபிக்கவேண்டும். என்று உபவாஸத்தை காயத்ரீஜபத்துக்கு அங்கமாகத்தான் சொல்லியுள்ளார். ஆகவே இந்த உபவாஸம் உபாகர்மா வுக்கு அங்கம் அன்று.
[[70]]
உபாகர்மதினத்தில் செய்யப்படும் தர்ப்பணம் ருஷி தர்ப்பணமேயாகையால் அதாவது அமாவாஸ்யாதிதர்ப் பணம் போல் பித்ருதர்ப்பணம் அன்றாகையால் அதற்காக வும் அன்று இரவு உபவாஸம் இருக்கவேண்டிய அவச்ய மில்லை. ஆயினும் உபாகர்மத்தன்று அனுஷ்டிக்கப்படும் உபவாஸமோ, ஒரு வேளை போஜனம் செய்து ராத்ரி பலஹாரம் (களம்) செய்வதோ மறுநாள் அனுஷ்டிக்கப் போகும் காயத்ரீ ஜபத்திற்காகவே தான்.
முன்பு கூறியபடி வேறு காலத்தில் உபாகர்மாவை அனுஷ்டித்துப் பிறகு தனியாக காயத்ரீ ஜபம் செய்யும் போது அதற்கு முதல் நாள் தான் உபவாஸமோ ஏகவார- போஜனமோ செய்ய வேண்டும். உபாகர்மாவை மட்டும் செய்யும் காலத்தில் அன்று பலஹாரம் வேண்டாம் என்பது பெரியோர்கள் திருவுள்ளம். பௌர்ணம் காரணமாகப் பலஹாரம் செய்யலாம்.
ப்ராஹ்மசாரிகளுக்கு க்ஷளரம்
உபாகர்மதினத்தில் ப்ரஹ்மசாரிகளாயிருப்பவர்கள் உபாகர்மாவுக்கு அங்கமாக க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது திதி வார நக்ஷத்ரங்களின் தோஷத் தைப் பார்க்கக் கூடாது. ஸாமசாகையைச் சார்ந்த ப்ரஹ்ம சாரிகள் க்ஷளரம் செய்து கொள்வதில்லை. உபாகர்மதினத் தன்று ப்ரஹ்மசாரிகள் காலையில் வழக்கபடி ஸ்நாநம், ப்ராதஸ்ஸந்த்யை, ஸமிதாதானம் இவற்றைச் செய்துவிட்டு ‘காமோகார்ஷீந்மந்யுரகார்ஷீத்’
என்ற மந்த்ரத்தை
ஆயிரத்து எட்டுத் தடவைகள் ஜபிக்கவேண்டும். இது க்ருஹஸ்தர்களுக்கும் உண்டு.பிறகு ப்ரஹ்மசாரிகள் க்ஷளரம் செய்து கொண்டு தீர்த்தமாடவேண்டும். அல்லது காமோக கார்ஷீத்’ ஜபத்துக்கு முன்னதாகவும் க்ஷளரம் செய்து கொள்ளலாம். அப்பொழுது புதிய யஜ்ஞோபவீதம் தரித்துக் கொண்டு ஜபத்தைச் செய்ய வேண்டும்.
பழைய யஜ்ஞோபவீதம் அசுத்தமாக இருந்தால் யாவருமே இந்த ஜபத்துக்கு முன்னதாகப் புதிய யஜ்ஞோபவீதம் தரிப்
[[71]]
பது ஆவச்யகமாகும். பின்னர் இந்த மந்த்ரஜபம். இவை யாவும் ப்ராத:காலத்திற்குள் (அபராஹ்ணத்திற்குள்) ஆக வேண்டும். பிறகு உபாகர்ம.
இந்த க்ஷளரத்துக்கும் விலக்கு
ப்ரஹ் மசாரிகளாயிருப்பவர்களுடைய தாயார் தகப்பனார் களுடைய ச்ராத்தம் உபாகர்மதினத்தில் செய்ய வேண்டி நேர்ந்தால், உபாகர்மாங்கமாகச் செய்து கொள்ள வேண்டிய க்ஷளரத்தை அவர்கள் செய்து கொள்ளக்கூடாது என்று பெரியோர்கள் திருவுள்ளம். தர்மசாஸ்த்ரமும் இவ்வாறே கூறுகிறது.
அத்யயனஹோமம் மிக முக்யம்
உபாகர்மதினத்தன்று பெரியோர்கள், சிறியவர்கள் யாவருமே காலையில் காமோகார்ஷீஜ்ஜபம் ஆனதுமே வயிறு நிறைய இட்லி அப்பம் இவற்றைச் சாப்பிட்டு விடு கிறார்கள்.உபாகர்மதினத்தில் இதுதான் முக்யம் என்று பலர் கருதுகிறார்கள். வயிறு நிறைய பலஹாரம் செய்துவிட்டுப் பூணூல் தரிப்பதும் தர்ப்பிப்பதும் மிகப்பெரிய தவறாகும்.
கொஞ்சம் விவேகம் உள்ளவர்கள் யஜ்ஞோபவீதம் தரித்துத் தர்ப்பித்த உடனேயே அத்யயன ஹோமத்திற்கு முன்னதாக இட்லி அப்பங்கள் சாப்பிடுகிறார்கள். அல்லது பகல் போஜனத்தைச் செய்கிறார்கள் இதுவும் தவறு.
அத்யயனஹோமம் செய்யாமல் சாப்பிடக்கூடாது. ஆஸ்திகராயிருப்பார் ஒவ்வொருவருமே தங்கள் க்ருஹங் களில் இதை அனுஷ்டிக்க வேண்டும். இதில் வேதோப க்ரமத்தையும் செய்ய வேண்டும். இது க்ருஹஸ்தர்களுக்கும் முக்யமாகும். இந்த ஹோம காலத்தில் செய்யப் படும் வேதாரம்பத்துக்குத்தான் உபாகர்ம என்று பெயர். இதை அனுஷ்டிக்காமல் இருந்தால் எப்படி உபகர்மாவை அனுஷ்- டித்ததாக ஆகும்? பெரியவர்களாய் சிஷ்டர்களாக மதிக்கப்
[[72]]
படுபவர் கூடச் சிலர் இக்காலத்தில்
ஸௌகர்யமில்லை
என்று இந்த ஹோமத்தை அனுஷ்டிப்பதில்லை.
பகவத் ஸந்நிதி முதலான பொது இடங்களில் நடந்தால் அல்லது நடக்கச் செய்து அதிலாவது சென்று அந்வயித்து ஆசார்யன் சொல்லும் வேதவாக்யங்களை அநூச்சாரணம் செய்து உபாகர்மாவை அனுஷ்டிக்க வேண்டும்.
உபாகர்மாவை அனுஷ்டிக்கக் கூடாத காலம்
ப்ரதிவர்ஷமும் தவறாமல் அனுஷ்டிக்கப்படவேண்டிய இந்த உபாகர்மாவைத் தாயார் அல்லது தகப்பனார் இறந்த வர்ஷத்தில் அனுஷ்டிக்கக் கூடாது. காமோகார்ஷீஜ்ஜப மும் இவர்களுக்குக் கிடையாது. மறுநாள் காயத்ரீஜபம் மட்டுமே தான் செய்யவேண்டும்.
தாயார் தகப்பனார் தவிர மற்றையவர்களுக்கு இவன் கர்மம் பண்ணுவதாயிருந்தாலும் அவர்கள் இறந்த வருஷத் திலும் இதை அனுஷ்டிக்கவேண்டும். அதாவது பிதாமஹன் பிதாமஹீ இவர்களுக்குப் பௌத்ரனும். மாதாமஹன் மாதா மஹீ இவர்களுக்கு தௌஹித்ரனும் கர்மம் செய்யத்தக்கவர் கள்.
இவர்கள் தங்கள் பிதாமஹன் முதலானோர் இறந்த வருஷத்திலும் இந்த உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இவ்வாறே புத்ரனில்லாத தன் பத்னிக்குக் கர்மாவைச் செய்ய வேண்டிய பர்த்தாவும் தன் பத்னீ இறந்த வருஷத் தில் உபாகர்மாவைச் செய்ய வேண்டும். புத்ரன் இருந்து அவன் தன் தாயாருக்கு அதாவது இவன் பத்னிக்குக் கர்மம் செய்யும் போது அந்த வருஷத்தில் புத்ரனுக்குத் தான் உபாகர்ம கிடையாது. பர்த்தாவுக்கு உபாகர்மானுஷ்டானம் உண்டு. ஆக மாதாபிதாக்கள் இறந்த வருஷத்தில் மட்டுமே உபாகர்ம கிடையாது.
இவ்விஷயங்கள் யாவும் பெரியோர்களைக் கேட்டே எழுதப்படுகின்றன.
[[73]]
‘கமோSகார்ஷீத்’ ஜபத்தின் காலம்
உபாகர்மதினத்தில் காலை காமோகார்ஷீஜ்ஜபம் செய் கிறோம். இது தைஷபௌர்ணமியில் செய்ய வேண்டிய வேதோத்ஸர்ஜனம் என்ற கர்மாவைச் செய்யாமல் விட்ட தற்கு ப்ராயச்சிதமாகும்.
இதைக் காலை ஆறுநாழிகைகளுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று பலர் சொல்வதும், அப்படியே செய்து வருவதுமாக ஆசாரத்தில் உள்ளது.
பொதுவாக எந்த ப்ராயச்சித்தத்தையும் காலை ஆறு நாழிகைகளுக்கு மேல் தான் செய்யவேண்டும். இதை மட்டும் எப்படி காலை ஆறு நாழிகைகளுக்குள் செய்யலாம்? என்ற கேள்வியும், விசேஷவசனத்தினால் இதை மட்டும் இப்படியே தான் செய்யவேண்டும் என்ற பதிலும் பெரும் பாலும் இன்று நம்மிடைய வழக்கத்தில் இருந்து வருகிறது.
‘சேர்: ளால் ரியூ’ உத்ஸர்கமோ அதைச் செய்யாத தற்காக விதிக்கப்பட்ட காமோகார்ஷீஜ்ஜபமோ ப்ராத: காலத்திலே செய்யப்பட வேண்டும் என்று கூறும் இந்த வசனத்தைத்தான் இவ்விஷயத்தில் ப்ரமாணமாகக் காட்ட லாம். காட்டியும் வருகிறார்கள்.
இவ்விஷயத்தில் அறியவேண்டிய தத்த்வம் ஒன்று உளது. அதாவது காமோகார்ஷீஜ்ஜபத்தைக் காலை ஆறு நாழிகைகளுக்குள்ளேயே செய்ய வேண்டும் என்பதில்லை. ஆறு நாழிகைகளுக்கு மேல் மற்றைய ப்ராயச்சித்தங்களைப் போல் இதையும் செய்யலாம்.
இது பற்றி தசநிர்ணயியைப் பார்ப்போம். அதில் உத்ஸர்ககாலநிர்ணயப்ரகரணத்தில்.
‘अध्यायानामुपाकर्म कुर्यात् कालेऽपरा ।
पूर्वाके विसर्गः स्याद् इति वेदविदो विदुः ॥’
அத்யாயோபாகர்மாவை அபராஹ்ணத்தில் செய்ய வேண் டும்; விஸர்கம் எனப்படும் உத்ஸர்கத்தைப் பூர்வாஹ்ணத்
அனு-10
[[74]]
என்று
வேதம் அறிந்தவர்கள்
தில் செய்யவேண்டும். சொல்லுகிறார்கள் என்ற கோபிலருடைய வசனத்தை எடுத்து வைதிகஸார்வபௌமரே.
’ சரின ளா:க…. காகரி4-g- कार्षीदिति जपेद्वा’ इति विहितजपः प्रातरेव कर्तव्यः; नत्वपराते । उत्सगं कालत्वाभावात् । तदकरणनिमित्तोऽयं हि जपः ।’
என்று வ்யாக்யானம் செய்துள்ளார். அதாவது மேற் கூறிய வசனப்படி உத்ஸர்கத்தையோ, ப்ராயச்சித்தமான காமோகார்ஷீஜ்ஜபத்தையோ ப்ராத: காலத்திலேயே தான் செய்ய வேண்டும். அபராஹ்ணம் இதற்குரிய காலம் அன்றாகையால் அதில் இந்த ஜபத்தைச் செய்ய கூடாது. என்று விவரித்துள்ளார்.
கோபிலருடைய வசனத்தில் விஸர்கத்தை அதாவது காமோSகர்ஷீஜ்ஜபத்தைப் பூர்வாஹ்ணகாலத்தில் செய்ய வேண்டும் என்று காணப்படுகிறது. விவரணத்தில் பூர்வாஹ்ணசப்தத்திற்கு ப்ராத: காலம் என்று அர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
ப்ராத:காலம் என்பது காலை ஆறுநாழிகைகள் கொண்ட காலப் பகுதி என்பது ‘ப்ராத:-ஸங்கவ-மத்யாஹ்ந என்ற பிரிவுகளில் ப்ரஸித்தம். ஆகவே காலை ஆறுநாழிகை களுக்குள் காமோகார்ஷீஜ்ஜபம் செய்யவேண்டும் என்ற பக்ஷம் உண்டாயிற்று.
இதில் ப்ரமாணம் இல்லை என்று பெரியோர் சிலரின் திருவுள்ளம். வ்யாக்யானத்தில் உள்ள ப்ராதச் சப்தம் மூல வசனத்தில் உள்ள (பூர்வாஹ்ணகே)என்பதை விளக்க வந்தது ஆகையால அது முன் சொன்ன ஐவகைப் பிரிவு களில் முதலான ப்ராத: காலம் போல் ஆறு நாழிகைகள் கொண்ட ப்ராத:காலத்தைக் குறிக்காது.
முன் கூறிய
கோபிலவசனத்தில் உபாகர்மாவை அபராஹ்ணத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லியிருப் பதால் அபராஹ்ணத்திற்கு ப்ரதிஸம்பந்தியாகச் சொல்லப்
[[75]]
பட்டுள்ள இந்த பூர்வாஹ்ணசப்தம், பூர்வாஹ்ணம்- அபராஹ்ணம் என்று பகலை இரண்டாகப் பிரிக்கும் வகை யைச் சார்ந்த பூர்வாஹ்ணகாலத்தையே குறிப்பதாகும். ஸூர்யோதயம் முதல் பகல் பதினைந்து நாழிகைகள் வரை பூர்வாஹ்ணம். அதற்குமேல் மாலைவரை அதாவது பதினாறு நாழிகைகள் முதல் மாலை முப்பது நாழிகைகள் வரை அபராஹ்ணம் ஆகும். இவ்விரண்டு பிரிவுகளில் பூர்வாஹ் ணத்தில் காமோகார்ஷீஜ்ஜபத்தையும் அபராஹ்ணத்தில் உபாகர்மாவையும் செய்ய வேண்டும் என்பதே கோபில ருடைய வசனத்தின் அர்த்தம். இத்தகைய பூர்வாஹ்ண காலத்தைத் தான் வ்யாக்யானம் செய்யும் போது வைதிக ஸார்வபௌமர் ‘ப்ராத:’ என்ற சப்தத்தினால் விளக்குகிறார்.
மேலும் அங்கேயே அடுத்தாற்போல் உள்ள வைதிக ஸார்வபௌமருடைய வாக்யத்தின் சைலியை (போக்கை) யும் கவனிக்க வேண்டும்.
‘कामोऽकार्षीज्जपः प्रातरेव कर्तव्यः, नत्वपराते’
(காமோகார்ஷீஜ்ஜபத்தை
ப்ராத:காலத்திலேயே
செய்ய
வேண்டும். அபராஹ்ணகாலத்தில் செய்யக் கூடாது) என்று சொல்லுவதிலிருந்தும் ப்ராதச்சப்தம் ஐவகைப் பிரிவுகளில் முதலாவதான ப்ராத:காலத்தைக் குறிக்காது என்பது தெளிவு.
அப்படியாயின் ‘ப்ராத:காலத்தில் தான் செய்ய வேண் டும், அதற்கு அடுத்த ஸங்கவாதிகாலங்களில் செய்யக் கூடாது.’ (எரிவு: ச) என்றே. இருக்க வேண்டும். அடுத்த காலத்தை விட்டுத் தள்ளி யிருக்கும் காலத்தை நிஷேதிக்கக் கூடாதன்றோ. ப்ராத:, ஸங்கவம், மத்யாஹ்நம், அபராஹ்ணம், ஸாயாஹ்கம் என்ற முறையில் அடுத்திருப்பது ஸங்கவகாலம்தானே! இரண் டாகச் செய்யப்படும் பிரிவைக் கொண்டால் தான் முன் கூறிய வாக்யசைலீ உபபந்நமாகும்.
‘பூர்வாஹ்ணம் அபராஹ்ணம் இரண்டில் ‘பூர்வாஹ்ணத் தில் தான் காமோகார்ஷீஜ்ஜபம் செய்ய வேண்டும்’ என்றால்
அதற்கடுத்த
[[76]]
அபராஹ்ணகாலத்தில் செய்யக் கூடாது
என்பது ஸ்வரஸஸித்தம். ஆக இங்குள்ள ப்ராதச்சப்தம் ஐவகைப் பிரிவுகளில் முதலாவதான ப்ராத:காலத்தைக் குறிக் காது. இவ்வாறே தான் க ாள்: என் f என்ற வசனத்தில் உள்ள ப்ராதச்சப்தமும்.
ஆகையால்
ப்ராயச்சித்தமான இந்த ஜபத்தையும் மற்றைய ப்ராயச்சித்தங்களைப் போல் காலை ஆறு நாழிகை களுக்கு மேலேயே செய்யலாம். காலை ஆறு நாழிகைகளுக் குள் இந்த ப்ராயச்சித்தத்தை எப்படிச் செய்யலாம்? என்ற கேள்விக்கு இப்பொழுது இடமில்லை.
இவ்வாறே இந்த வசனத்தில் உள்ள அபராஹ்ணசப்த மும் முற்கூறிய ஐவகைப் பிரிவுகளில் நான்காவதான அப் ராஹ்ணத்தைக் குறிக்காது. அது பகல் 19 நாழிகையிலிருந்து 24 நாழிகை வரையிலான காலம்.
பகலை இரண்டாகப் பிரிக்கும் போது கூறப்படும். அபராஹ்ணத்தைத் தான் இந்த கோபில வசனத்தில் உள்ள அபராஹ்ணசப்தம் குறிக்கிறது. 16 முதல் மாலை 30 நாழிகை கள் வரையிலான காலப்பகுதி அபராஹ்ணம்.
‘ராசிēகரி’‘சா’ (‘ப்ராதர்வைச்வதேவம் கரிஷ்யே’ ‘ஸாயம் ப்ராதர்த்விஜா தீநாம்’) என்ற இடங்களிலும் பராதச்சப்தம் பூர்வாஹ்ணத்தையே குறிக்கிறது என்பதும் சாஸ்த்ரஸித்தம்.
ச்ராத்தத்திற்குரிய அபராஹ்ணம் வேறு. உபாகர்மா வுக்குரிய அபராஹ்ணம் வேறு. முந்தையது ஐவகைப் பிரிவுகளில் நான்காவது. பிந்தையது இருவகைப்பிரிவுகளில் இரண்டாவது என்று பகுத்தறிய வேண்டும்.
ஆகக்
காமோகார்ஷீஜ்ஜபத்திற்குரிய காலம் பகல் பதினைந்து நாழிகைகளுக்கு உட்பட்ட பூர்வாஹ்ண காலமே யாகும்.
இதற்கு ஸாதகமாக இங்கு ஒரு விஷயத்தை எழுது கிறேன். உபாகர்ம தினத்தன்று ஒருவருக்கு ஆசௌசம்போகிறது.
[[77]]
காலை ஆறு நாழிகைகளுக்கு மேல் தான் ஆசௌசநிவ்ருத்திக்காக ஸ்நாநம் செய்து அதைப் போக்க வேண்டும். இப்படிக் காலை ஆறு நாழிகைகளுக்கு மேல் ஆசௌசத்தைப் போக்கிப் பிறகு காமோகார்ஷீஜ்ஜபம் செய்வதற்கு நாழிகைகள் ஆய்விடுமே ! காலை ஆறு நாழிகைகளுக்குள் செய்யவேண்டிய இந்த ஜபத்தை அந்தக் காலத்திற்கு மேல் செய்யலாமா ! காலாதீதத்திற்காகச் செய்யும் ப்ராயச்சித்தமும் காலாதீதமானால் அதற்கும் ஏதா வது ப்ராயச்சித்தம் உண்டா! என்று அடியேன் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமியைக் கேட்டிருந்தேன். அதற்கு அந்த ஸ்வாமி அருளிய ஸ்ரீமுகத்தில் உள்ள வாக்யங்களை இங்குத் தருகிறேன்.
‘उपाकर्म दिने आशोचनिवृत्तौ प्रातः षण्णाडिकानन्तरं कामोऽकार्षीज्जपः कर्तुं युक्त एव ।
भावात्
‘उत्सर्गः प्रातरेव हि’ इत्यत्र प्रातरशब्दस्य पारिभाषिकत्वा-
‘अध्यायानामुपाकर्म कुर्यात् कालेऽपरा
।
पूर्वाह्नणे तु विसर्गः स्याद् इति वेदविदो विदुः ॥’
इति गोभिलवचनेन दश निर्णय्याद्यपात्तेन दिनस्य द्विधाविभागाभिप्रायावगमात्; तत्परत्वादन प्रातरशब्दस्य ।
एवमेव स्थलान्तरे च वचनान्तरानुसारेण प्रातरशब्दस्यार्था-
திரி’ என்று.
இவற்றின் அர்த்தம்தான் முன் விளக்கப்பட்டுள்ளது இந்த க்ரந்தம் அச்சிடுவதில் ஸூக்ஷ்மமான தர்மங்களை அறிய வேண்டி அடியேன் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமிக்கு எழுதிய கடிதங்களையும், அவற்றுக்கு உடனடி யாக ப்ரமாணங்களுடன் அந்த ஸ்வாமி எழுதிய கடிதங்களை யும் கூடத் தனியாக ஒரு புஸ்தகமாகவே அச்சிடலாம். அவ்வளவு கடிதப் போக்குவரத்துக்கள். யாவும் ஸம்ஸ்க்ரு
[[78]]
தத்திலேயே அமைந்துள்ளமையால் அவற்றுள் இங்குச் சில வெளியிடப்படுகின்றன.
காமோகார்ஷீஜ்ஜபத்துக்குரியதாகச்
சொல்லப்பட்ட
ப்ராத:காலசப்தம் பாரிபாஷிகம் - அதாவது ஐவகைப் பிரிவு களில் முதலாவதான ப்ராத: காலத்திற்கு வாசகம் அன்று என்று ஏற்பட்டது போல் உபாகர்மாவுக்கு உரியதாக சொல்லப்பட்ட அபராஹ்ணசப்தமும் பாரிபாஷிகம் அதாவது ஐவகைப் பிரிவுகளில் நான்காவதான அபராஹ்ணகாலத் திற்கு வாசகம் அன்று என்பதும் அறியவேண்டியதாகும்.
இதையும் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமியின் (5.8.89) ஸ்ரீமுகவாக்யங்களால் அறியலாம்.
உபாகர்மதினத்தன்று ச்ராத்தம் நேருகிறது. உபா கர்மாவும் அபராஹ்ணத்திலே செய்யப்பட வேண்டியதாகும். ச்ராத்தமும் அபராஹ்ணத்திலே செய்யப்பட வேண்டிய தாகும். ஆக அபராஹ்ணத்திலேயே செய்யப்பட வேண்டிய இவையிரண்டும் ஒரேதினத்தில் நேரும்போது எதை முதலில் செய்வது? எதை அடுத்துச் செய்வது? என்பது கேள்வி. இதற்குப்பதில் பின்வருமாறு-உபாகர்ம அபராஹ்ணத்திலே செய்யக் கூடியதாயிருந்தாலும் ருஷிகார்யமாகையால் - தேவ-ருஷிகார்யங்களைச் செய்து முடித்த பிறகே பித்ருகார் யங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் ருஷிகார்யமான உபா கர்மாவை முதலிலும், பித்ருகார்யமான ச்ராத்தத்தைப்பிறகும் செய்ய வேண்டும் என்ற வ்யவஸ்தைக்கு எவ்விதபாதகமும் இல்லை.
அபராஹ்ணத்திலேயே செய்யப்பட வேண்டிய தர்ச ச்ரார்த்தமும், ப்ரத்யாப்திகச்ராத்தமும் சேர்ந்து
ஒரே நாளில் வந்தால் ப்ரத்யாப்திகம் முதலில், தர்சச்ராத்தம் பிறகு என்ற வ்யவஸ்தை போலவும், ஸாயங்காலம் செய்ய வேண்டிய ஸங்க்ரமணதர்ப்பணமும் ப்ரத்யாப்திகச்ராத்த மும் ஒன்று சேர்ந்தால் ஸாயங்காலம் செய்யவேண்டிய ஸங்க்ரமணதர்ப்பணத்தை முதலிலும், ப்ரத்யாப்திகச்ராத் தத்தைப் பிறகுமாகச் செய்ய வேண்டும் என்ற வ்யவஸ்தை
[[79]]
போலவும் இங்கும் ருஷிகார்யமான உபாகர்ம முதலிலும், பித்ருகார்யமான ச்ராத்தம் பிறகுமாகச் செய்ய வேண்டும் என்ற வ்யவஸ்தையே கொள்ளத்தக்கது.
இப்படிப் பரிஹாரம் செய்த போதும் ஒரு உண்மையை யும் தெரிவிக்கிறார் அந்த ஸ்வாமி அதுதான் ப்ரக்ருதத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது. அதாவது.
தர்ம சாஸ்த்ரங்களில் காணப்படும் அபராஹ்ண சப்தம் சில இடங்களில் ப்ராத:-ஸங்கவம் முதலான ஐவகைப் பிரிவு களில் நான்காவதாய் எண்ணப்படும் அபராஹ்ணகாலத்தை யும், மற்றும் சில இடங்களில் பூர்வாஹ்ணம், அபராஹ்ணம் என்ற இருவகைப்பிரிவுகளில் இரண்டாவதான அபராஹ்ண காலத்தையும் குறிக்கும்.
ச்ராத்தத்திற்குரிய காலமாகச் சொல்லப்படும் அபராஹ் ணம் முந்தையதாகும். உபாகர்மவிஷயத்தில் பிந்தைய தாகும்.
‘उपाकर्मणः अपराहुकालत्वेऽपि ऋषिकार्यत्वाद् देवषिकार्यानन्तरमेव पितृकार्यस्य कर्तव्यत्वात् क्रमव्यवस्था सिद्धयति ।
यथा दर्शश्राद्ध प्रत्याब्दिकयोः एककालिकत्वेऽपि वचनात् तत्र क्रमव्यवस्था, तद्ददेवातापि ।
सङ्क्रमणस्य पश्चात्कालिकत्वेऽपि श्राद्धात् पूर्वानुष्ठेयत्वं नैमित्तिकत्वात् ।
किञ्च - अपराह्णशभ्दस्य धर्मशास्त्रे क्वचित् कर्मणि पञ्चधा विभक्तचतुर्थ कालपरत्वम्; क्वचित् पूर्वाह्न अपराहरूपविभागद्वयाश्रयपूर्वक कर्म विधायकत्वं च दृश्यते । श्राद्धविषये पूर्वम् । उपाकर्मविषये ‘पूर्वाह्णे तु विसर्गः स्यात्’ इति वचनानुरोधेन द्वितीया रीतिः इति च ज्ञायते ।
‘ரிச்சி’ என்று.
ஆனாலும் பெரியோர்கள்
பலர் காமோகர்ஷீஜ்ஜபத்தைக்
காலை 6 நாழிகைக்குள் அனுஷ்டித்து வருகிறார்கள். தேசப்படிச் செய்யவும்.
உப
[[80]]
உபாகர்ம செய்யவேண்டிய க்ரமம்
மாத்யாஹ்நிககாலம் வந்ததும் மாத்யாஹ்நிகஸ்நாநம் செய்து உலர்ந்தவஸ்த்ரம் உடுத்திக் கொண்டு, ஊர்த்வ புண்டரம் தரித்து மாத்யாஹ்நிகம், பகவதாராதனம், வைச்வதேவம் யாவற்றையும் முடித்து, அபராஹ்ணத்தில் தீர்த்த கரைக்கு வந்து யாவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
ஸங்கல்பத்தில் அத்யாய உபாகர்ம கரிஷ்யே என்றும், இரண்டாவதாக ‘ததங்கம் யஜ்ஞோபவீததாரணம் கரிஷ்யே’ என்றும், மூன்றாவதாக ‘ததங்கம் ஸ்நாநம் கரிஷ்யே’ என் றும், நான்காவதாக ‘காண்டரிஷிதர்ப்பணம் கரிஷ்யே என் றும் சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த ஸங்கல்பத்திற்கு அடுத்து ஸ்நாநம் செய்வதற்கு முன்பே புதிய யஜ்ஞோப வீதத்தை அல்லது யஜ்ஞோபவீதங்களைத் தரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஸ்நாநம். அதாவது திருமண் முதலியன அழிந்து போகாதவாறு ஸக்ரும்மஜ்ஜனம் செய்து (ஒருதடவை நீராடி) ஈரவஸ்த்ரத்துடனே நவகாண்டர்ஷி தர்ப்பணங்களை ஒவ்வொன்றையும் மும்மூன்று தடவைகள் வீதம் செய்ய வேண்டும். ‘எாத சன்’ (ததங்கம் ஸ்நாஸ்யே) என்ற சப்தம் தவறானமையால் இவ்வாறு ஸங்கல்பித்துக் கெள்ளக் கூடாது.
இதுதான் க்ருஹ்யரத்னம் முதலான க்ரந்தங்களில் கூறப்பட்டதும், சிஷ்டர்கள் பலருடைய அனுஷ்டானத்தில் இருந்துவருவதுமான முறை.
ஆனால் தற்போது
பெரும்பாலரானவர்களுடைய
அதாவது
அனுஷ்டானக்ரமம் சற்று மாறியுள்ளது.
மாத்யாஹ்நிகம் பகவதாராதனம் யாவும் முடிந்த பிறகு தீர்த்தகரைக்கு வந்து உபாகர்மம் ஸ்நாகம், யஜ்ஞோப வீததாரணம், காண்டர்ஷி தர்ப்பணம் என்ற முறையில் ஸங்கல்பம் செய்துகொள்கிறார்கள்.
இதில் ஸ்காகம் இரண்டாவதாகவும் யஜ்ஞோபவீத தாரணம் மூன்றாவதாகவும் மாறியிருக்கும். அவரவர்கள்
[[81]]
குலாசாரப்படிச் செய்யவும். இதில் வஸ்த்ரம், யஜ்ஞோப வீதம், கடிஸுத்ரம், ப்ரஹ்மசாரிகளுக்கு க்ருஷ்ணாஜினம் முஞ்சையினாலான மேகலை, பலாசதண்டம் இவை யாவுமே புதியனவாக இருக்க வேண்டும்.
பவித்ரம் தரிப்பதில் ஒரு விசேஷம்
தசநிர்ணயியில் உபாகர்மப்ரகரணத்தில்
யஜ்ஞோப
வீதம் தரிக்கும்போது இரண்டு கைகளிலும் பவித்ரவிரலில் பவித்ரம் அணிய வேண்டும் என்பதை
காவின்
fus:’ என்ற வசனத்தைக் காட்டி வைதிகஸார்வபௌமர் விவரித்துள்ளார்.
ப்ரஹ்மயஜ்ஞப்ரகரணத்தில் ‘எளள் புளி தனரிள் (தை.ஆ.ப்ர.2 அநு. 11) என்ற ச்ருதியே இரு கைகளிலும் பவித்ரம் அணிய வேண்டும் என்று சொல்லுகிறது.
ஆகவே தர்ப்பணம் ஹோமம் முதலான மற்றைய வைதிககர்மாக்கள் யாவற்றிலுமே இம்மாதிரி இரண்டு கைகளிலும் பவித்ரம் அணிய வேண்டும் என்று சிஷ்டர்கள் பலர் திருவுள்ளம் கொண்டு அவ்வாறே அனுஷ்டித்தும் வருகிறார்கள்.
‘அசரியகார் BE8E4q’ என்று ஸச்சரித்ர ஸுதாநிதியும் ஸர்வகர்மங்களிலுமே இரண்டு கைகளிலும் பவித்ரம் அணியுமாறு கூறியுள்ளது.
மட்டும்
வலக்கையில் இல்லாமல் இடக்கையில் அணியக்கூடாது. இடக்கைவிரலில் ப்ரஹ்மக்ரந்தி கொண்ட பவித்ரத்தை ஒருபோதும்
ஒருபோதும் அணியக்கூடாது. பவித்ரக்ரந்திபவித்ரம் மட்டும் தான் அணியலாம் என்று பெரியோர் கூறுவதுண்டு.
தர்ப்பிக்க வேண்டிய முறை
யஜ்ஞோபவீதம் தரித்த பிறகு நீராடி, இரண்டு தடவை கள் ஆசமனம் செய்து ஜலத்தில் வடக்கு முகமாக இருந்து கொண்டு, யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக - மாலையாகச்
அனு-11
[[82]]
செய்து, இரண்டு கட்டை விரல்களாலும் அதைப் பிடித்துக் கொண்டு, தண்டுலம் (அரிசி) எள் இவை கலந்த தீர்த்தத் தைக் கை நிறையக் கொண்டு ப்ரஜாபதிமுதலான நவகாண் டர்ஷிகளை ருஷிதீர்த்தத்தினால் (அஞ்சலியின் நடுப் பாகத்தி னால்) தர்ப்பிக்க வேண்டும். ப்ரஹ்மதர்ப்பணத்தை மட்டும் ப்ரஹ்மதீர்த்தத்தினால் - முழங்கைகளின் வழியே தர்ப்பிக்க
வேண்டும்.
க்ருஹ்யரத்னம்
தசநிர்ணயீ முதலியவற்றில் இங்கு நவ காண்ட ருஷிதர்ப்பணம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
மற்றும் மஹான்கள் சிலர் முன்னதாக தேவதர்ப்பண மும், பிறகு பித்ருதர்ப்பணமும் செய்கிறார்கள். குலாசாரப் படிச் செய்யும்.
பிறகு வேறு வேஷ்டி உடுத்து, சிஷ்யர்களுடன் வந்து அத்யயனஹோமம் செய்து வேதாரம்பம் செய்யவேண்டும்.
ஒரே நாளில் உபாகர்ம - காயத்ரீஜபங்கள் நேர்ந்தால்-
முன் கூறியபடி உபாகர்மாவும் காயத்ரீஜபமும் ஒரே நாளில் வந்தால் காயத்ரீ ஜபத்தைச் செய்து விட்டுத்தான் உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதுபற்றி தசநிர்ணயீ நன்கு கூறியுள்ளது.
ஆபஸ்தம்பரும் ச்ராவணபௌர்ணமியில் எள்ளுகளைச் சாப்பிட்டோ உபவாஸம் இருந்தோ மறுநாள் காலை மஹா நதியில் ஸ்நாநம் செய்து ஸமித்துக்களால் காயத்ரீ ஹோமமோ, காயத்ரீ ஜபமோ செய்க _3EHH3V- சரரபு …… எழு’ என்று கூறியிருப்பதால் ப்ராத:ஸ்நாநம் ஸந்த்யை இவற்றுக்குப் பிறகே காயத்ரீஜபம் என்று கூறி யிருப்பதனாலும்,
स्मृश्य
‘उपाकर्म अपराह्ने स्यात् उत्सर्गः प्रातरेव हि’
என்ற வேறு ஸ்ம்ருதி வசனத்தால் உபாகர்மாவுக்கு உரிய காலம் அபராஹ்ணம் என்று கூறியிருப்பதாலும், இரண்டுக் கும் உரியகாலம் அறியலாயிற்று.
[[83]]
காயத்ரீஜபமும் உபாகர்மமும் ஒன்றாகச்சேரும் காலத்தி லும் காயத்ரீ ஜபம் முதலில்; பிறகுதான் உபாகர்ம
அன்று செய்ய வேண்டிய கார்யங்களின் க்ரமம்-காலை யில் நித்யகர்மாக்களைச் செய்து, காமோSகார்ஷீஜ்ஜபம் செய்து, அதன் பிறகு காயத்ரீ ஜபம், அதற்கு மேல் அபராஹ் ணத்தில் உபாகர்ம என்ற முறையில் செய்யவும்.
நாழிகைகளுக்கு
உபாகர்மதினத்தன்று தீட்டு போவதாயிருந்தால் ஆறு
மேல் ஆசௌசநிவ்ருத்திக்கான ஸ்நாநத் தைச் செய்து விட்டு, புதிய யஜ்ஞோபவீதம் தரித்து காமோ கார்ஷீஜ்ஜபம், இவற்றைச் செய்துவிட்டுப் பிறகு உபாகர்ம என்ற முறையில் செய்யவேண்டும்.
உபாகர்மாவை எவ்வளவு நாள் வரை செய்யலாம்?
Tent
முக்யகாலத்தில் உபாகர்மாவைச் செய்ய முடியாமற் போனால் அடுத்த பௌர்ணமியில் அதைச் செய்ய வேண்டும். அதிலும் ஏதாவது தோஷம் நேர்ந்தால் அதற்கு அடுத்த பௌர்ணமியிலும், இவ்வாறே அடுத்தடுத்து அநுபபத்தி களால் தடைபட்டால் அத்யாயோத்ஸர்ஜனகாலமான தைஷ பௌர்ணமிக்கு முன்வரை விட்டுப்போன உபாகர்மாவைப் பண்ணலாம்.
இது பற்றி ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமியைக் கேட்டபோது அந்த ஸ்வாமி அருளிய பதில் - ச்ராவண பௌர்ணமியில் தோஷமோ அநுபபத்தியோ நேர்ந்தால் ப்ரோஷ்டபதபௌர்ணமியில் உபாகர்மாவைச் செய்ய வேண்டும். அதிலும் அனுஷ்டிக்க முடியாமல் போனால் உத்ஸர்ஜநகாலத்திற்கு முன் வரையிலான அதன் காலத்தி லாவது அனுஷ்டித்தேயாக வேண்டும். மதுராந்தகத்தில் எழுந்தருளியிருந்த சிஷ்டர்கள் சிலர் ஐப்பசி கார்த்திகை மாஸங்களிலும் செய்ததாகக் கேள்வி’ ஆகவே தைஷ பௌர்ணமிக்கு முன்வரை இதற்கு கௌண காலம் உண்டு என்பது சிஷ்டாசாரத்தினால் தெரியவருகிறது’ என்று.
[[84]]
காயத்ரீஜபம் விடுபட்டால் மீண்டும் அதைச் செய்யவேண்டும்
உபாகர்ம தடைபட்டால் அடுத்த பௌர்ணமியில் அதைச் செய்ய வேண்டும் என்பது தெரியலாயிற்று. காயத்ரீ ஜபத்தன்று காலை ஆசௌசாதிகள் ஏற்பட்டு அது அனுஷ் டிக்கப்படாமல் நின்றுவிட்டால் அதை மறுபடியும் வேறொரு செய்யவேண்டுமா ? என்ற கேள்வி ஒன்று
காலத்தில் எழுகிறது.
‘காயத்ரீ ஜபம் தடைபட்டு விட்டுப்போனால் போனது தான், மறுபடியும் அதை அனுஷ்டிக்க வேண்டாம்’ என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
இது பற்றி ஸ்ரீ.உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமியைக் கேட்ட போது அந்த ஸ்வாமி ஸாதித்த நிர்ணயம் பின் வருமாறு.
நின்று போன காயத்ரீஜபத்தை அடுத்து வரும்
க்ருஷ்ணப்ரதமையில் செய்யத்தான் வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஆபஸ்தம்பதர்மஸூத்ரத்தில் ஜபவிதிப்ரகரணத் தில் க்ருஷ்ணப்ரதமையிலோ ச்ராவணக்ருஷ்ணப்ரதமை யிலோ காயத்ரீ ஜபத்தைச் செய்ய வேண்டும்’ என்று முக்ய காலத்துடன் பொதுவாக க்ருஷ்ணப்ரதமையையும் சேர்த் துச் சொல்லிருப்பதால் அடுத்த க்ருஷ்ணப்ரதமையிலாவது காயத்ரீஜபத்தைச் செய்தேயாக வேண்டும். விடக்கூடாது என்று ஏற்படுகிறது’ என்று கூறிவிட்டுத் தன் அனுபவத் தையும் மேலே காட்டியுள்ளார்.
அது
தனக்கு ஒருஸமயம் காயத்ரீஜபத்தன்று தீட்டு வந்து நின்றுவிடத் திருவுள்ளூரில் ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர்ஸந்நிதிக்கு எழுதிக் கேட்டதில் இவ்வாறு ஸாதித்தாயிற்று.
று
மேலும் நாவல்பாக்கம் ஸ்ரீஉ.வே. ஐயா தேவநாததாதா சார்யஸ்வாமியும் இப்படியே தான் ஸாதித்தாயிற்று என்று ஸம்வாதம் காட்டித் தானும் அவ்வாறே அனுஷ்டித்ததாக வும் எழுதியிருக்கிறார்.
[[85]]
5-8.89ல் இது பற்றி அந்த ஸ்வாமி எழுதியுள்ள வாக்யங்கள் இவையே-
‘आशौचादिना अन्तरिते जपविषये लुप्यत एवेति केचिद्वदन्ति । मम कदाचिज्जपदिने आशौचं समभवत् । तदा अस्मदाचार्यवर्येषु अभियुक्तेषु ‘अनन्तरकृष्ण प्रथमायां कर्तव्यः’ इति ते श्रीमुखपत्रिकां तिरुवुल्लू क्षेत्रतः अन्वगृह्णन् । तथैव मया अनुष्ठितश्च ।
कदाचित् नावत्पावकं श्री उ. वे अय्यागृहस्वामिपादैः अनुयुक्तैः श्रीमुखपत्रिका अन्वग्राहि - ‘जपस्य आशोचादिना अन्तरितत्वे अनन्तरकृष्णपक्ष प्रथम ाकाल एवानुष्ठेयस्सः । धर्मसूत्रे अपविधिप्रकरणे ‘कृष्णप्रथमार्या, श्रावण्यां कृष्णप्रथमायां वा ‘इत्युक्तत्वाद्विशिष्योक्तस्य श्रावणप्रथमा कालस्य मुख्यत्वं तदभावे, यत्किञ्चित् कृष्ण प्रथमापिकाल एव’ । अत्र संवादः उभयाचार्याणामित्येतदर्थमिदं निवेदितम्’ தரிசு
ஸபிண்டீகரணத்தில் வரிக்கப்பட்டு புஜித்தவன் விஷயத்தில்
உபாகர்மாவுக்கு 7 நாட்களுக்கு உள்ளதாக நடை பெறும் பந்துக்களின் ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம் இவற்றில் நிமந்த்ரிதனாய் (வரிக்கப்பட்டு) போஜனம் செய்ய நேர்ந்தால் அன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை அவனுக்கு ஆசௌசம் (தீட்டு) உண்டாகையால் அவன் ஸந்தயோபா ஸனம் தவிர வேறு எந்த நித்யநைமித்திககர்மாவையும் செய்யக் கூடாது.
ஆகவே ஏழுநாட்கள் ஆனபிறகு மஹாநதீஸ்நாநம், தான் இருந்த ஸ்தாநத்திற்கு ஏற்ப காயத்ரீஜபம் முதலிய ப்ராயச்சித்தங்களைச் செய்து அடுத்து வரும் பௌர்ணம் - ப்ரதமைகளில் முறையே உபாகர்ம காயத்ரீ ஜபம் இவற்றைச் செய்ய வேண்டும். அந்த ஏழுநாட்களுக்குள் அமாவாஸ்யை மாஸப்பிறப்பு ஆகிய தினங்களில் செய்யும் தர்ப்பணத்தை யும் செய்யக் கூடாது என்பது பெரும்பாலரான மஹான் களின் திருவுள்ளம்.
[[86]]
மஹான்கள் சிலர் - அந்த ஏழு நாட்களுக்குள் வரும் அமாவாஸ்யை - மாஸப்பிறப்பு முதலியவற்றில் தா
த்காலிக் மாக ஏதாவது ப்ராயச்சித்தத்தைச் செய்து ஷ தர்ப்பணங் களைச் செய்யலாம் என்று திருவுள்ளம் கொள்கின்றனர்.
[[195]]
இது பற்றியும் ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமி அருளிய ஸ்ரீமுகத்தில் உள்ள வாக்யங்கள்.
‘सपिण्डीकरणादौ कृतभोजनस्य, सप्ताहाशौचित्वम्, आलयप्रवेशाभावादिकं, भगवदाराधन कर्मलोपः इत्यादिकम् अनुष्ठाने
केचित् ‘तदन्तरे प्रायश्चित्तं कृत्वा तर्पणादिकर्म अनुतिष्ठन्तीति श्रूयते । तन्न मह्यं रोचते । सप्ताहाशोचानन्तरमेव प्रायश्चित्तयोग्यतायां सत्यां वचनविशेषं विना तत्करणं न युक्तमिति प्रतिभाति ।
अत एतादृशविषयेऽपि उपाकर्मगायत्री जपयोः अनन्तरकालानुष्ठेयत्वमेवोचितं भाति’ इति ।
ஏகோத்திஷ்டம் ஸபிண்டீகரணம் இவற்றில் நிமந்த்ரித ராய் போஜனம் செய்தவர்கள் ஏழு நாட்களுக்குள் நடுவில் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள முடியாதபடி ஆசௌசம் உள்ளவர்களாகையால் அப்பொழுது வரும் உபாகரம் காயத்ரீஜபம் இவற்றையும் செய்யக்கூடாது. அப்படியே அமாவாஸ்யை மாஸப்பிறப்பு தர்ப்பணங்களையும் செய்யக் கூடாது. அவை இவனுக்கு விடுபட்டே போகும்.
ஆனால் உபராக (க்ரஹண) தர்ப்பணத்தை மட்டும் இவர் கள் இந்த ஏழு நாட்கள் ஆசௌசத்திலும் செய்தேயாக வேண்டும். இவ்வாறே ஜனனமரணாசௌ சங்களிலும்.
க்ரஹணதர்ப்பணம் ஒருநாளும் விடுபடாது
ஏற்கெனவே தகப்பனார் இறந்திருந்து தர்ப்பணம் செய்து வருபவர்கள் தம் தாயார் இறந்த தினத்தன்று க்ரஹணம் நேர்ந்தால், சவம் அகத்தில் இருக்கும் போதே அதாவது87
தஹனத்திற்கு முன்னதாகவே வேறிடம் சென்று நீராடி, க்ரஹணதர்ப்பணத்தைச் செய்து முடித்த பிறகே தாயாரின் சரீரத்திற்கு தஹநஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்.
ஆனால் தகப்பனார் இறந்த அன்று க்ரஹணம் நேர்ந் தால், அன்று முன் கூறியபடி புத்ரன் க்ரஹணதர்ப்பணத் தைச் செய்யக்கூடாது. தகப்பனாருடைய ஸபிண்டீ கரணத்தை அனுஷ்டித்த பிறகே தான் அவனுக்குத் தர்ப் பணம் அனுஷ்டிக்க யோக்யதையே உண்டாகிறது.
ஆகவே ஸபிண்டீகரணத்திற்கு முன்னதாக ஏற்படும் தர்ப்பணங்களை அனுஷ்டிக்க அவன் அநர்ஹனாகிறான்.
‘अकृते सपिण्डीकरणे दशादि श्राद्धं तर्पणं शुभं च न कुर्यात् ’ என்று பித்ருமேதஸாரப்ரச்நத்தினால் இதை அறியலாம்.
இவ்வாறு இதில் அறிய வேண்டிய தர்ம ஸூக்ஷ்மங் கள் பலபல உள. க்ரந்தம் பெரிதாவதாலும், அடியேனுக்குப் பணச் செலவு அதிகம் ஆவதாலும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அவச்யம் அறிய வேண்டிய இவற்றைப் பலர் கேட்ப தால் இவற்றை மட்டும் பெரியோர்கள் பலரைக் கேட்டு இங்கு எழுதியுள்ளேன்.
ஸ்ரீ ஜயந்தீ
உபாகர்மாவுக்கு (ஆவணி அவிட்டத்துக்கு) அடுத்தாற் போல் வரும் ஸ்ரீ ஜயந்தியைப் பற்றி அறிய வேண்டுவதும் ஆவச்யகமாகிறது.
ஸ்ரீ யாதவாப்யுதய மஹாகாவ்யத்தின் முதல் ச்லோகத் தில் உள்ள ரிசள எடி’ (ஜயந்தீஸம்பவம் தாம) என்ற அம்சத்துக்கு வ்யாக்யானம் செய்யும் போது அப்பய்ய தீக்ஷிதர்ar
அச தன (ரோஹிணீநக்ஷத்ரத் துடன் கூடிய ச்ராவணமாஸத்திய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமீ) என்று பொதுவாகக் கூறியுள்ளார்.
[[88]]
‘जयं पुण्यं च तनुते जयन्तीं तेन तां विदुः ।’
(ஜயத்தையும் புண்யத்தையும் (தநுதே) தருவதால் இதற்கு ஜயந்தீ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்று பௌராணிகர் கள் கூறும் அர்த்தத்தையும் அடுத்தாற்போல் காட்டி யுள்ளார் அப்பய்ய தீக்ஷிதர்.
ஆக ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த தினத்திற்கு ‘ஜயந்தீ’ என்று பெயர் என்பது இதனால் ஸ்பஷ்டம். அடைமொழி யின்றி ‘ஜயந்தீ’ என்று மட்டும் சொன்னால் அது ஸ்ரீக்ருஷ்ணா வதாரதினத்தை மட்டும் தான் குறிக்கும். மற்றைய எம்பெரு மான்களுடைய அவதாரத் திருநாள்களைக் குறிக்க வேண்டு மானால் ‘ஸ்ரீமத்ஸ்ய ஜயந்தீ, வராஹ ஜயந்தீ’ என்றாற்போல் அந்தந்த எம்பெருமான்களுடைய திருநாமத்தையும் சேர்த்தே தான் சொல்லவேண்டும்.
தர்மசாஸ்த்ரங்கள் காட்டும் வகையில் மத்ஸ்யாதி களான எம்பெருமான்கள் அனைவருடைய அவதார தினங் களையுமே ஜயந்தீ சப்தத்தினால் குறிக்கலாம். ஸ்ரீக்ருஷ்ணன் த்ரிவிக்ரமன் இவர்களுடைய ஜயந்தீ இரண்டும் நக்ஷத்ரத் தை பரதானமாகக் கொண்டவை. மற்றைய ஜயந்திகள் யாவும் திதியை ப்ரதானமாகக் கொண்டவை. ஆகவே தசாவதாரம் செய்தருளிய எம்பெருமான்களுடைய ஜயந்தி கள் இருவகைப்படுகின்றன.
‘जयन्ती द्विविधा प्रोक्ता मत्स्यादिदशजन्मनाम् । तिथिः प्रधानं सर्वासां विना कृष्ण-त्रिविक्रमी ।’
என்று ஸங்க்ரஹம் கூறுவதாக ஆஹ்நிகம் அருளிய ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜயந்தீநிர்ணயத்தில் காட்டியுள்ளார். இதன் படி ஸ்ரீராமநவமியையும் ஸ்ரீராமஜயந்தீ என்று குறிப்பிட லாம்.
இந்த ஸ்ரீஜயந்தீவ்ரதம் ஸௌரமானப்படியே தான் அனுஷ்டிக்கத்தக்கது. சாந்த்ரமான முறைப்படி அன்று. ஆகவே ஸிம்ஹ (ஆவணி) மாஸத்தில் தான் இது வரும்.
[[89]]
இதை அனுஷ்டிப்பதில் ஸ்ரீ ஸந்நிதிஸம்ப்ரதாயஸ்தர்க ளுக்கும் ஸ்ரீமுநித்ரயஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் இடையே நிறைய அபிப்ராயபேதங்கள் உள்ளன. அவற்றை அந்தந்த ஆசார்யர்கள் எழுதியுள்ள க்ரந்தங்களிலிருந்து அறியலாம்.
ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர் ஸ்ரீஜயந்தியை அனுஷ்டிக்க வேண்டிய நாளும் முறையும் பின்வருமாறு :-
ஆவணிமாஸத்தில் க்ருஷ்ணபக்ஷஅஷ்டமியுடன்கூடிய ரோஹிணியே இதற்கு ஏற்ற காலம். ஆனால் அன்றைய தினம் காலையில் ஒரு விநாடி கூட ஸப்தம் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அது வேதையாகும். அம்மாதி ரியே அன்று காலையில் க்ருத்திகாநக்ஷத்ரமும் ஒரு விநாடி கூட இருக்கக் கூடாது.
ஆக ஸப்தமீ, க்ருத்திகைகள் ஒரு வினாடி கூட இல்லாத அஷ்டமீ ரோஹிணியே முக்ய காலமாகும்.
இப்படி வேதையில்லாத சுத்த அஷ்டமியுடன் கூடின ரோஹிணீ கிடைக்காவிடில் சுத்த ரோஹிணியுள்ள நவமீ தினத்தன்று ஸ்ரீக்ருஷ்ண ஜயந்தியை அனுஷ்டிக்கவேண்டும். இவையும் கிடைக்கவில்லையானால் ம்ருகசீர்ஷத்துடன் கூடின நவமியோ அல்லது தசமியோ ஜயந்தீவ்ரதத்துக்குக் காலம் ஆகும். அன்றைய தினம் பகலில் உபவாஸம் இருந்து ராத்ரி வ்ருஷபலக்னத்தில் ஸ்ரீக்ருஷ்ணஜயந்தீவிசேஷாராதனத்தைச் செய்ய வேண்டும். பிறகு உத்ஸவத்தின் (ஆராதனத்தின்) முடிவில் பாரணையைச் செய்ய வேண்டும், ஜன்மாஷ்டமீ வ்ரதம் வேண்டாம் என்று ஸ்ரீஜயந்தி நிர்ணயத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளியுள்ளார்.
பகலில் க்ரமமாக ஸ்வார்ச்சைக்கு இஜ்யாராதனத்தைச் செய்துவிட்டு, வைச்வதேவத்தையும் முடித்து, ஆசமனம், ப்ராணாயாமம் செய்து ‘விளா
சவு, சேரர்கன்’ (ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராய ணப்ரீத்யர்த்தம் ஸ்ரீ ஜயந்தீம் உபோஷ்ய, உத்ஸவாந்தே
அனு-12
[[90]]
பாரணாம் கரிஷ்யே) என்று ஸங்கல்பம் செய்து கொண்டு உபவாஸம் இருக்க வேண்டும்.
ஸாயங்காலத்தில்
பக்தர்
க்ரமமாக ஸாயம் ஸந்த்யையை அனுஷ்டித்துவிட்டுப் பிறகு ஸ்ரீமத்பாகவதத்தில் ஸ்ரீக்ருஷ்ணா வதாரப்ரகரணத்தை ஸேவிக்க (படிக்க) வேண்டும். கள் குழுமியிருந்தால் அந்த ப்ரகரணத்தை ப்ரவசனமும் செய்யலாம். பிறகு ஸ்ரீஜயந்தீ புண்யகாலஸ்நாநம் செய்ய வேண்டும்.
பிறகு இரவில் ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவவதாரலக்ன மான வ்ருஷபலக்னத்தில் தான் திருவாராதனம் செய்ய வேண்டும். ஆவணிமாஸத்தில் வ்ருஷபலக்னம் அநேகமாக அர்த்தராத்ரியில் வரும். லக்னங்களின் நாழிகைகளைக் கணக்குச் செய்து பார்த்து அறியவேண்டும். ப்ரமாணபலத் தினால் அர்த்தராத்ரியிலும், அஷ்டமி திதியாயிருப்பினும் பாரணை செய்ய வேண்டும் என்பது தோழப்பர், ஸ்ரீஸந்நிதி
ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் ஆகியவர்களின் திருவுள்ளம்.
தம் தாயார் தகப்பனார்களின் ச்ராத்த தினமாயிருந்தா லும் பூர்வதினமாயிருந்தாலும் அப்பொழுது பாரணைசெய்யக் கூடாது. அன்று அவர்களுக்குப் பாரணை லுப்தமாகிவிடும். தீர்த்தபாணையும் செய்யக் கூடாது.
ஸ்ரீ ஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஸந்ந்யாஸி களுக்கும் இரவு பாரணை கிடையாது. ஆனால் அவர்கள் தீர்த்தபாரணை
செய்வது அனுஷ்டானத்தில் இருந்து வருகிறது.
ஸ்ரீ ஜயந்தியன்று பிறர் செய்யும் ச்ராத்தத்தில் மற்றொ வர் சில நிர்பந்தங்களால் நிமந்த்ரிதராய் போஜனம் செய்ய நேர்ந்தால் அவருக்கு அந்த ச்ராத்தத்தில் அன்னபோஜனம் செய்வதில் ஏகாதசீச்ராத்தத்தில் போல் தோஷமில்லை. ஆனால் அவர் அன்று இரவு ஸ்வார்ச்சைக்குத் திருவாரா தனம் செய்யலாமா? என்ற கேள்விக்கு
கேள்விக்கு ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமி ப்ரசீனாசாரஸங்க்ரஹத்தில் அருளியுள் ளதையே பதிலாகக் கொள்ளலாம். அது பின்வருமாறு
[[91]]
‘மாஸிக ப்ரத்யாப்திகளில் நிமந்த்ரணமிருந்தவனுக்கு அன்று அசுத்தியுண்டு. ஸ்நாநம் பண்ணினாலும் திருவாராதனாதி களைப் பண்ணக் கூடாது.
ஸ்ரீ ஜயந்தியன்று நிமந்த்ரணமிருந்து அன்று ராத்ரி ஜயந்தீ ஆராதனம் பண்ண வேறு மனுஷ்யாள் இரா விட்டால், ஸாளக்ராம ஆராதனமானால் கதஞ்சித் ஸ்நாநம் பண்ணலாம். ‘இது இரண்டாவது பக்ஷம் தான்’ என்று.
இதனால் அன்று திருவாராதனத்தை வேறு மனுஷ்யா ளைக் கொண்டு செய்வதே உத்தம பக்ஷம் என்று தெரிகிறது. தான் செய்யாமலிருப்பது தான் சரியென்றும் சிலர் கருது கிறார்கள் விக்ரஹாராதனமாயிருந்தால் எப்படியும் நிமந்த்ரித போஜனம் செய்தவர் செய்யக் கூடாது.
இங்குக் கூறப்பட்ட இரண்டாவது பக்ஷமும் ஸ்ரீ ஜயந் திக்கு மட்டுந்தான் பொருந்தும். அநேகமாக இது அர்த்த ராத்ரியில் வருவதால் அதற்குள் இவன் புஜித்த ச்ராத்தான் னம் கொஞ்சமாவது ஜீர்ணமாயிருக்கும். ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தியில் இந்த இரண்டாவது பக்ஷத்திற்கும் இடம் கிடையாது. இது ப்ரதோஷகாலத்தில் செய்ய வேண்டியிருப் பதால், புஜித்த ச்ராத்தான்னம் சற்றும் ஜரிக்க அவகாச மில்லை. ஆகவே தகுந்த வேறு மனுஷ்யாள் அகப்பட்டால் அவரைக் கொண்டு திருவாராதனம் செய்யச் சொல்லவும். இல்லையேல் செய்யாமல் இருப்பதே உத்தமம் என்று பெரியோர்களின் திருவுள்ளம். இந்த ஸ்ரீ ஜயந்தீ ஆராதனத் தின் ஆரம்பத்தில், ரியுள்ளார் கரின் (ஸ்ரீ ஜயந்தீ விசேஷாராதனம் கரிஷ்யே) என்று ஸங்கல்பமும் ‘பிறகு முதல் மந்த்ராஸநத்தில்’
‘लोकनाथस्य कृष्णस्य जयन्ती समुपागता ॥’
என்று அநுஸந்தானமும் செய்ய வேண்டும். இதில் ஸ்ரீ முநித்ரய ஸம்ப்ரதாயத்தில் சொல்லப்பட்டுள்ள அர்க்ய தானத்தை ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள் அனுஷ்டிப்பதில்லை.
[[92]]
இனி ஸ்ரீமுனித்ரய ஸம்ப்ரதாயாசார்யர்கள் செய்துள்ள நிர்ணயத்தையும் அந்த ஸம்ப்ரதாயாநுஸாரிகள் அறிந்து அனுஷ்டிப்பதற்கு ஸௌகர்யமாயிருக்கும்படி ஸுப்ரஸித்த வைபவசாலியாய், ஆகர்ஷிக்கும்
வித்வத்பக்ஷபாதியாய், யாவரையும் அத்புதகுணசாலியாய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத்திருக்குடந்தை ஆண்டவன் நியமனத்தினால் 1976ல் வங்கீபுரம் கோபாலதேசிகன் வெளியிட்டுள்ள சாற்று முறை க்ரமம் என்ற புஸ்தகத்தில் “ஸ்ரீதிருக்குடந்தை தேசிகன் ஸ்ரீ ஜயந்தீ நிர்ணயத்தில் அருளியுள்ள முனித்ரய க்ரந்தங்களின் ஸாரமான அர்த்தம்’ என்ற தலைப்பில் உள்ளதை அப்படியே இங்கு வெளியிடுகிறேன்.
(!) ஸூர்யோதயம் முதல் பகல் - ராத்ரி பூராவாக இருக் கும் அஷ்டமீ ரோஹிணீ இவைகளின் சேர்க்கை மிகவும் சிறந்தது.
(2)அப்படி
இல்லாவிட்டால் சந்த்ரோதய காலத்தில் அஷ்டம் - ரோஹிணியின் சேர்க்கை பகலில் வேத (எ) தோஷம் உள்ளதாயிருந்தாலும் எடுத்துக் கொள்ளத் தக்கது.
(3) அதுவும் இல்லாவிடில் ராத்ரியிலேயோ பகலிலேயோ முஹூர்த்த காலத்திலோ, கலாமாத்ரத்திலோ அஷ்டமீ ரோஹிணியின் சேர்க்கை எடுத்துக் கொள்ளத்தக்கது.
(4) இரண்டு தினங்களிலும், பாதிராத்ரியில் அஷ்டமீ ரோஹிணீ சேரும் பக்ஷத்தில் மறுநாள் எடுத்துக் கொள்ளத்தக்கது.
(5) மறுதினத்தில் பாதிராத்ரியில் இவ்விரண்டும் சேராமற் போனால் பாதிராத்ரியில் அஷ்டமீ ரோஹிa ஸம்பந்தம் உள்ள முன் தினம் எடுத்துக் கொள்ளத்தக்கது,
(6) இரண்டு தினங்களிலும் பாதிராத்ரியில் இவ்விரண்டும் சேராமற் போனால் மறுநாள் எடுத்துக் கொள்ளத் தக்கது.
[[93]]
(7) மறுதினத்தில் மிகவும் அல்பமும்,
dia
வேததோஷம் இவைகளின்
சேர்ந்
அற்றதுமான அஷ்டமீ - ரோஹிணீ சேர்க்கையிருக்கும் பொழுது புதன்கிழமை அல்லது திங்கட் கிழமை சேர்ந்தால் வேத தோஷமுள்ள பூர்வ தினமானது பாதிராத்ரியில் அஷ்டம் - ரோஹிணியின் சேர்க்கை அடைந்திருந்தாலும் விடத்தக்கது. (8) முன்தினத்தில் அஷ்டமீ -ரோஹிணிகள் வேததோஷம் இல்லாமல் இருந்து மறுதினத்தில் முஹூர்த்தமோ கலாமாத்ரமோ புச்சமிருந்து புதவாரத்துடன் திருந்தாலும் முன்தினமே எடுத்துக் கொள்ளத்தக்கது. (9) முன்தினத்தில் பாதிராத்ரியில் அஷ்டம் ரோஹிa இவைகளின் சேர்க்கையிருக்கும் பொழுது புதவார ஸம்பந்தம் இருந்தால் மறுதினத்தில் பாதிராத்ரியில் அஷ்டமீ ரோஹிணியிள் சேர்க்கை சுத்தமாயிருந் தாலும் முன்தினமே எடுத்துக் கொள்ளத்தக்கது. (10) இவ்விதம் ஒன்றுக்கொன்று சேர்க்கையில்லாமல் போனால் பகல், இரவு இவைகளில் ஸம்பந்தப்பட்ட ரோஹிணீமாத்ரம் பகலில் க்ருத்திகாஸம்பந்தம் அற்ற தாகவே எடுத்துக் கொள்ளத்தக்கது.
[[08]]
(11) அது இல்லாவிடில் வேத தோஷம் அற்ற அல்பமான
ரோஹிணீ எடுத்துக் கொள்ளத்தக்கது.
(12) ரோஹிணீ வேததோஷம் உள்ளதாயிருந்தால் பகலில் ஸப்தமி ஸம்பந்தமற்ற அஷ்டமீ கிடைத்தால் ஜன் மாஷ்டமிக்காகவும் ஜயந்திக்காகவும் அது எடுத்துக் கொள்ளத்தக்கது.
(13) அஷ்டமியும் வேததோஷம் உள்ளதாயிருந்து, ரோஹி ணியும் வேததோஷம் உள்ள தாயிருந்தால் ப்ரதான வ்ர- தம் விடக்கூடாதாகையால் முன்தினத்தில் ஜன்மாஷ் டமீ வ்ரதமும் மறுதினத்தில் ஜயந்தீ வ்ரதமும் அனுஷ் டிக்கத்தக்கது. (அப்பொழுது இரண்டு தினங்களிலும் உபவாஸம் இருந்து மூன்றாம் நாள் காலை பாரணை செய்யவேண்டும்).
[[91]]
(14) கொஞ்சம்கூட ரோஹிணியின் ஸம்பந்தமில்லாத நவம்- ம்ருகசீர்ஷம் இவைகளின் சேர்க்கையோ தசமீ ம்ருக சீர்ஷகம் இவைகளின் சேர்க்கையோ ஒருபொழுதும் எடுத்துக் கொள்ளத்தக்கதல்ல.
(15) அஷ்டமீ ரோஹிணீ சேராமலும், வேததோஷமற்றும் மறுதினத்தில் கொஞ்சம் இருந்தாலும் முன்தினத்தின் பகலில் வேததோஷம் உள்ளதும் பிரிந்ததுமான அவை களுக்கு புத - ஸோமவார ஸம்பந்தம் இருந்தால் ஸப்தமீ ஸம்பந்தம் உள்ள அஷ்டமியே, அல்லது க்ருத்திகை யின் ஸம்பந்தம் உள்ள ரோஹிணியே அவைஷ்ண வனுக்கு எடுத்துக் கொள்ளத்தக்கது.
இவ்விடத்தில் வேத(எ)மாவது - அஷ்டமிக்கு ஸப்தமி யின் ஸம்பந்தமும், ரோஹிணிக்கு க்ருத்திகையின் ஸம்பந்த மும், 18 கண் கொட்டல்கள் ஒரு காஷ்டை என்றும், 30 காஷ்டைகள் ஒரு கலை என்றும், 180 கலைகள் 1 நாழிகை என்றும். சொல்லப்படுகிறது. ஒரு முஹுர்த்தம் என்றால் 2 நாழிகைகளாகும் என்று அங்குச் சொல்லப்பட்டவற்றி லிருந்து ஸ்ரீமுநித்ரய ஸம்ப்ரதாய முறையில் ஜந்மாஷ்டமீ - ஸ்ரீஜயந்தீவ்ரததினங்களை அறியலாம்.
இனி ஸ்ரீமுநித்ரய ஸம்ப்ரதாயரீதியில் ஜயந்தியில் செய்யவேண்டிய பகவதாராதன க்ரமத்தை அறிவோம்.
ஸ்ரீ.உ.வே. உத்தமூர் ஸ்வாமி வெளியிட்ட ஆஹ்நிக கோசத்தில் விசேஷாராதனக்ரமம் என்ற பகுதியில் உள்ள வாறு இது -
ஸ்ரீஜயந்தியன்று இரவில் ஸ்நாநம் செய்து அர்த்த ராத்ரிக்கு முன்ன தாகத் திருவாராதனம் செய்ய வேண்டும். ‘ஸ்ரீஜயந்தீ புண்யகாலகர்த்தவ்ய ஸ்ரீக்ருஷ்ணாராதனம் கரிஷ் யே’ என்று ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும். ‘லோக நாதஸ்ய க்ருஷ்ணஸ்ய ஜயந்தி ஸமுபாகதா’ என்றும் அநு ஸந்திக்க வேண்டும்.
‘ஸ்ரீக்ருஷ்ணஜயந்த்
இந்த ஜயந்தீ ஆராதனத்தில் யுத்ஸவார்த்தம் அர்க்யதாநம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்
[[95]]
துக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனையும் சந்த்ரனையும் ஆவாஹனம் செய்து தேங்காய்த் தீர்த்தத்தினால் (இளநீரினால்) அர்க்ய பாத்ரத்தையோ சங்கத்தையோ நிரப்பி சோஷண - தாஹந- ப்லாவாங்களால் சுத்தம் செய்து அதில் சந்தனம் புஷ்பம் இவற்றைச் சேர்த்து முழங்கால்களால் பூமியைத் தொட்டுக் கொண்டு அதாவது முழங்கால்களை மடித்து முட்டியிட்டுக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அர்க்யம் ஸமர்ப்பிக்கவேண்டும்.
الله
சந்திரனுக்கு
‘ஜிலிாளா! ! !
गृहाणाध्यं मया दत्तं रोहिण्या सहितः शशिन् ! ॥’ ரோதார்ணவஸம்பூத! அத்ரிநேத்ர ஸமுத்பவ! । க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ரோஹிண்யா ஸஹித:
சசிங் ॥
என்ற மந்தரத்தைச் சொல்லி அர்க்யத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு,
! சாdf qā ! 1 சனிகra!! veg a’ n
ஜ்யோத்ஸ்நாபதே! நமஸ்துப்யம் நமஸ்தே ஜ்யோதி ஷாம்
பதே 1 நமஸ்தே ரோஹிணீகாந்த! ஸுதாகும்ப! நமோஸ்து தே 11 என்ற மந்த்ரத்தைச் சொல்லி சந்த்ரனை உபஸ்தானம் செய்ய வேண்டும். பிறகு சங்கு அர்க்யபாத்ரம் முதலானவற்றில் சுத்த தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு
“जातः कंसवधार्थाय भूभारोद्धरणाय च । गृहाणायं मया दत्तं देवक्या सहितो हरे ॥’
‘ஜாத:கம்ஸவதார்த்தாய பூபாரோத்தரணாய ச 1 க்ருஹாணார்க்யம் மயா தத்தம் தேவக்யா ஸஹிதோ ஹரே !! என்ற மந்த்ரத்தைச் சொல்லி ஸ்ரீக்ருஷணனுக்கு அர்க்யம் ஸமர்ப்பிக்க வேண்டும் என்று விசேஷம் கூறப்பட்டுள்ளது. இதைப் பர்யங்காஸநத்தில் செய்வது உசிதம் என்று சிலர் கருதுகிறார்கள். பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும்.
[[96]]
‘ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச்
சார்ந்தவர்கள் இந்த அர்க்யதானத்தைச் செய்யவேண்டாம்’ என்று ப்ரபந்ந ஜயந்தீநிர்ணயத்தில் விரிவாக 27-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் நிர்ணயித்துள்ளார்.
ஸ்ரீமுநித்ரய ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் காலையில் திருவாராதனம் செய்து விட்டுப் பாரணையைச் செய்ய வேண்டும். அன்று மாதா பிதாக்களுடைய ச்ராத் தம் முதலியன நேர்ந்தால் ச்ராத்த கர்த்தா போக்தா இரு வருக்குமே ப்ராத:கால பாரணம் லுப்தமாகும். அந்நந்த ஸம்ப்ரதாயப் பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும். யாவருமே இந்த ஜயந்தீ முதலான வ்ரத தினங்களில் ஸங் கல்பித்துக் கொண்டுதான் உபவாஸம் அனுஷ்டிக்க வேண் டும். உபவாஸஸங்கல்பத்திலேயே பாரணஸங்கல்பமும் அடங்கியிருக்கும். ஏகாதசீ உபவாஸஸங்கல்பத்திலும் அப் படியேதான்.
எம்பெருமானை ப்ரார்த்திக் கொண்டு உபவாஸத்தைத் தொடங்குகிறோம். பாரணத்திற்குப் பிறகே தான் உப வாஸம் பூர்த்தி பெறுகிறது. முடிவில் இந்த உபவாஸ வ்ரதத்தை எம்பெருமான் நன்கு பூர்த்தி செய்து கொடுத் தமைக்கு அவன் ஸந்நிதியில் வணங்கி ஸ்துதிக்கவேண்டும்.
அதற்காகவும் சிலமந்த்ரங்கள் உள்ளன என்று
ஸ்ரீ
பௌண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸர்வாபி- நந்தநீயங்களான ஆசார ஆத்ம குணாதிகளுக்கு ஆலயமாய் விளங்கும் பரவாக் கோட்டை ஸ்ரீமத் ஆண்டவன் கோபால தேசிக மஹாதேசிகன் எழுதி அனுப்பியருளிய மந்த்ரங்களை இங்கே எழுதுகிறேன். பெரியோர்களிடம் பெற்று இவற்றை அநுஸந்திக்கவும்.
வ்ரதஸங்கல்ப மந்த்ரங்கள்
(1) ஜந்மாஷ்டமீவ்ரதஸங்கல்பமந்த்ரம்
‘अद्य स्थित्वा निराहारः श्वोभूते मधुसूदन ! ।
உபதேசம்
भोक्ष्यामि ( क्ष्येऽहं ) पुण्डरीकाक्ष ह्यस्मिन् जन्माष्टमीव्रते! ॥‘97
(2) ஸ்ரீ ஜயந்தீவ்ரதஸங்கல்பமந்த்ரம்
‘अद्य स्थित्वा निराहारः श्वोभूते मधुसूदन ! ।
भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रीजयन्तीब्रतेऽधुना ॥
ஜயந்திகள் யாவற்றிலும் மறுநாள் பாரணம் செய்யும் ஸ்ரீ முநித்ரயஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு இவ்வித அநுஸந்தானம் கூடும்.
உத்ஸவத்தின் முடிவில் அன்றே பாரணம் செய்யும் ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்த்தவர்கள் முன் காட்டிய படி ‘னித்தனி 9,னர் கரின்’ என்று வாக்ய ரூபமாகவே ஸங்கல்பித்துக் கொள்ளலாம்.
‘अद्य स्थित्वा निराहारः उत्सवान्ते रमापते ! भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रीजयन्तीव्रतेऽधुना ! ॥’
என்று சலோகரூபமாகவும்
ஸங்கல்பத்தில் சொல்லிக் கொள்ளலாம். பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும்.
இந்த ப்ரகரணத்திலேயே மற்றைய ஜயந்தீகாலங் களில் செய்து கொள்ளவேண்டிய உபவாஸஸங்கல்பத்தை யும் பரவாக்கோட்டை ஸ்ரீமத் ஆண்டவன் குறித்தபடியே குறிக்கிறேன்.
ஸ்ரீராமநவமீவ்ரதத்தில்-
‘अद्य स्थित्वा निराहारः श्वोभूते मधुसूदन ! । भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रीरामनवमीव्रते ॥’
என்றும்,
ஸ்ரீந்ருஸிம்ஹ ஜயந்தீவ்ர தத்தில்-
‘अद्य स्थित्वा निराहारः श्रीनृसिंहदिने व्रते ।
! !
उपवासं करिष्यामि सर्वभोगविवर्जितः ॥”
என்றும்,
।
அனு- 13
[[98]]
ஏகாதசீவ்ரததினத்தில்-
‘एकादश्यामहं किञ्चित् अनश्नन् पुरुषोत्तम ! । भोक्ष्येऽहनि परे श्रीमन् ! पाहि मां शरणागतम् ॥’
என்றும்,
ச்ரவணத்வாதசீவ்ரதத்தில்-
‘अद्य स्थित्वा निराहारः श्वोभूते मधुसूदन ! ! भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रवणद्वादशीव्रते ॥’ என்றும் ஸங்கல்பித்துக் கொள்ளவேண்டும்.
ச்ரவணத்வாதசியன்று இவ்வாறு ஸங்கல்பித்துக் கொள்ளுகின்றபடியால் இதில் g (நாளை) என்பது பொருந்தும்.
எல்லா வ்ரதங்களையும் அனுஷ்டித்துப் பாரணமும் செய்த பிறகு நிர்விக்னமாக இவற்றைப் பூர்த்தி செய்து தந்தமைக்கு பகவத்ஸந்நிதியில் அநுஸந்திக்க வேண்டிய ஸர்வவ்ரதஸமர்ப்பண மந்த்ரங்களைத் தம்பூர்வாசார்யர்கள் உபதேசித்தவையென்று பரவாக்கோட்டை ஸ்ரீமத் ஆண்டவன் அநுக்ரஹித்துள்ளார். அவற்றையும் இங்குக் குறிப்பிடுகிறேன்.
உபதேசம் இருந்தால் எல்லா ஸம்ப்ரதாயஸ்தர்களுமே இவற்றை அநுஸந்திக்கலாம்.
‘अनन्तभवसंसिद्धपापत्रग्रथितं मनः । ज्ञानदीपास्ततिमिरं व्रतेन कुरुमेऽनघ ! ॥ अज्ञानतिमिरान्धस्य व्रतेनानेन केशव ! ।
प्रसीद सुमुखो नाथ! ज्ञानदृष्टिप्रदो भव ॥’
ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச்
கூறிய வ்ரததினங்களில் வேண்டும்.
சார்ந்தவர்கள் மேற் பின்வருமாறு அநுஸந்திக்க
[[99]]
ஸ்ரீராமநவமீவ்ரதத்தில்-
‘: ன் THqa ! •
भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रीरामनवमीव्रते ॥’
என்று அநுஸந்திக்கலாம். அல்லது
[[1]]
ளாளர் களின்’ என்று வாக்ய ரூபமாகவும் ஸங்கல்பித் துக் கொள்ளலாம்.
ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தவர்களுக்கு ஸ்ரீராமநவமியில்
பகலிலேயே ஸ்ரீராமநவமீ திருவாராதனம்
ஆனதுமே போஜனம் செய்ய வேண்டியிருப்பதால் உபவாஸத்திற்கு அவகாசமேயில்லையே சாஸ்த்ரீயமான போஜனநிவ்ருத்தியே உபவாஸமாகையால் சில ஸமயங்களில் கடகலக்னம் நடுப்பகலுக்குப் பின்பும் ஸம்பவிக்குமாகையால் அதில் திருவாராதனம் செய்யும் வரை போஜனம் செய்யாமல் இருப்பதும் உபவாஸமாகலாம். ஆகையால் உபவாஸாநுஷ்டாநத்திற்குக்
குறையில்லை என்பதை இந்த ஆஹ்நிகக்ரந்தத்திலேயே ஸ்ரீராமஜயந்தீ நிர்ணயப்ரகரணத்தில் 641-வது பக்கத்தில் விரிவாகக்காண லாம். ப்ரபந்நஜயந்தீநிர்ணயத்திலும் இவ்விஷயம் விரிவாகக்
என்று சிலர் நினைக்கக்கூடும்.
கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீந்ருஸிம்ஹ ஜயந்தீவ்ரத்திலும்,
‘அரிவு
:A ! ।
भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! श्रीनृसिंहदिने व्रते ॥’
என்று முன் காட்டிய மந்த்ரத்தில் நான்காவது பாதத்தை மாற்றி அநுஸந்திக்க வேண்டும்.
ஏகாதசீ வ்ரதத்தில்-
‘एकादश्यां निराहारः भूत्वान्नमपरेऽहनि ।
भोक्ष्यामि पुण्डरीकाक्ष ! गतिर्मम भवाच्युत ॥
என்று உபவாஸஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இப்படித் தான் அடியோங்களுக்கு ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் உபதேசம். இதில் சிறிய மாற்றங்களும் இருக்கலாம்.
[[100]]
ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்திலும் இவ்வாறே
காணப்படுகிறது.
தான்
இங்கெல்லாம் ‘ரி’ என்றே காணப்படுவதால் அப்படியே அநுஸந்திப்பதுதான் உசிதம் என்கிறார்கள்
பெரியோர்கள்.
ச்ரவணத்வாதசீவ்ரதத்தில் முன் காட்டயபடியே ஸ்ரீஸக் நிதிஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களும் அநுஸந்திக்கலாம்.
கீழே கூறிய வ்ரததினங்களில் பகலில் இஜ்யாரா தனம் செய்து, வைச்வதேவத்தையும் அநுஷ்டித்த பிறகு பெருமாள் தீர்த்தத்தை ஸ்வீகரித்துக் கொண்டு, பிறகு பாத ப்ரக்ஷாளனம் செய்து, ஆசமனப்ராணாயாமங்கள் செய்து பிறகு தான் உபவாஸத்திற்கு ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
தீர்த்தபாரணமந்த்ரம்
ஏகாதசீ முதலான வ்ரதங்களைச் சொல்லும் இந்த ப்ர கரணத்திலேயே தீர்த்தபாரணமந்த்ரமும் கூறப்படுகிறது.
த்வாதசீதிதி எவ்வளவு நாழிகைகள் இருக்கிறதோ அதற்குள்ளதாகவே பாரணம் செய்ய வேண்டும். த்வாதசீ திதி நிறைய இருக்கும் தினத்திலும் 6 நாழிகைகளுக் குள்ளேயே பாரணம் செய்யவேண்டும் என்ற நியமம் உண்டு.
த்வாதசீ குறைவாக இருக்கும் ஸமயங்களிலும் த்வாதசீ திதிக்குள்ளேயே பாரணம் செய்யவேண்டும். த்ரயோதசீ திதியில் பாரணம் செய்யக் கூடாது. அப்படிச் செய்ய நேர்ந்தால் அது 12 த்வாதசிகளில் பாரணம் செய்ததனால் உண்டான பலன் முழுவதையும் அழித்து விடும். ‘எ- தானிரிகஎண’ என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
தளிகை ஆகவில்லை என்ற காரணத்தினாலோ மற்றும் வேறுகாரணங்களாலோ குறிப்பிட்ட காலத்தில் த்வாதசீதிதி யில் முக்யமான பாரணத்தைச் செய்ய முடியாமற்போனால் அந்தத் திதிக்குள் பழம் முதலியன நிவேதனம் செய்து
[[101]]
திருவாராதனத்தை முடித்து, ஆசமன -ப்ராணாயாமங்கள் செய்து… அனர் எரிகன் விளகளளி’.
‘अशितानशिताः यस्माद् आपो विद्वद्भिरीरिताः ।
अम्भसा केवलेनैव करिष्ये जलपारणाम् ॥’
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு, ஸாத்விகத்யாகம் செய்து, ஆசமனத்திற்குப் போல் உள்ளங்கையில் தீர்த்தம் வைத்துக் கொண்டு,
‘आपः पवित्रम् अमलाः सर्वकर्मसु पावनाः ।
व्रतलोप भयादेताः पारणार्थं पिबाम्यहम् ॥’
என்ற மந்த்ரத்தைச் சொல்லி அதைப் பருகவேண்டும். பிறகு ஆசமனம் செய்து முடிவில் ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும்.
தளிகை ஆன பிறகு திருவாராதனம் செய்து ப்ரஸாதங் களை நிவேதனம் செய்து,
செய்து, அன்னத்தினால் வைச்வதேவம் செய்து பாரணம் செய்ய வேண்டும். அதில் சில அம்சங் கள் முன் பின்னதாகச் செய்யவேண்டுவன இருக்கும். அவற்றை அவ்வப்பொழுது பெரியோர்களைக் கேட்டுச்
செய்ய வேண்டும்.
இந்த மந்த்ரங்களையெல்லாம் பெரியோர்களிடமிருந்து உபதேசம் பெற்றே அநுஸந்திக்க வேண்டும்.
பாரணத்திற்கு முக்யத்வம்
ஏகாதசீயில் உபவாஸம் இல்லாதவர்களும் த்வாதசீ நிறைய நாழிகைகள் இருந்தாலும், ‘சச்சசானா a f
ஈ என்ற வசனத்தின்படி 6 நாழிகைகள் கொண்ட ப்ராத: காலத்திலேயே பாரணம் செய்ய வேண்டும்.
அப்பொழுது மாத்யாஹ்நிகம் பகவதாராதனம் வைச்வ தேவம் முதலியவற்றை ஸூர்யோதயத்திற்குப் பிறகே அனுஷ்டித்து 6 நாழிகைகளுக்குள் பாரணத்தைச் செய்ய வேண்டும். மாஸப்பிறப்புத் தர்ப்பணம் நேர்ந்தால் அதையும்
[[102]]
ஸூர்யோதயத்திற்குப் பிறகு அந்த 6 நாழிகைகளுக்குள் அனுஷ்டித்துப் பாரணம் செய்ய வேண்டும்.
இது சிலருடைய பக்ஷமாக கரிச கசளி, சரி வாவின் பணி காச்சி tf’ என நிர்ணயஸிந்து காட்டுகிறது. மற்றும் சிலர் த்வாதசீ நிறைய இருக்கும் பொழுது இஜ்யாராதனம் தர்ப்பணம் இவற்றை உரிய காலங்களிலெயே செய்து பாரணம் செய்யலாம். ப்ராத: காலத்தில் பாரணம் செய்ய வேண்டும் என்று
கூறும்
வசனத்தில் உ ள்ள ப்ராதச்சப்தம் ‘ஸாயம் ப்ராதர்
த்விஜாதீகாம் அசநம் ச்ருதிசோதிதம்’ என்ற இடத்தில் போல் மத்யாஹ்நகாலத்தைக் குறிக்கிறது என்று கருது கிறார்கள்.
அல்பத்வாதசீதினத்தில்
மாத்யாஹ்நிகம் முதலான யாவற்றையுமே அபகர்ஷித்து முன்னமே செய்ய வேண்டும். மாஸப் பிறப்பு தர்ப்பணமும் அன்று நேர்ந்து, அதுவும் பிற் பகலில் செய்ய வேண்டியிருந்தாலும் அதையும் பாரணத் திற்கு முன்னதாகவே செய்ய வேண்டும்.
அதாவது ஸூர்யோதயத்திற்குப் பிறகு ஒரு நாழிகை அல்லதுநாழிகை அளவே த்வாதசீ இருக்குமானால் அன்று மிக விடியற்காலையிலேயே எழுந்திருந்து நீராடி, ப்ராதஸ் ஸந்த்யை, ஆதாரசக்த்யாதிதர்ப்பணம் ப்ரஹ்மயஜ்ஞம், மாத்யாஹ்நிகம், இஜ்யாராதனம் வைச்வதேவம் யாவற்றை யுமே ஸூர்யோதயத்திற்கு முன்பே செய்ய வேண்டும். அப்பொழுது மாத்யாஹ்நிகத்தில் ஸூர்யனுக்குப் பதிலாக
தீபத்தைப் பார்த்து, ‘पश्येम शरदश्शतम्’ இத்யாதிகளைச்
சொல்ல வேண்டும்.
மாஸப்பிறப்புத் தர்ப்பணத்தையும் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகவே செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலரான சிஷ்டர்களின் அனுஷ்டானத்தில் உள்ளது ஸ்ரீமத் அழகிய
சிங்கரின் திருவுள்ளமும் இதுவே.
தசநிர்ணயத்தில் வைதிகஸார்வபௌமரும் காருடம், ஸ்காந்தம், பாத்மம் முதலியவற்றில் உள்ள வசனங்களைக் கொண்டு இவ்வாறே தான் நிர்ணயித்துள்ளார்,
ருதிரோத்காரி - மார்கழி
கேள்வி
பதில் பகுதியில்
[[103]]
(1983 டிஸம்பர்)
இதழில்
ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம்
ஸ்வாமி எழுதியுள்ளதும் இதுவேயாம். விரிவுகளை அங்கே காணலாம்.
த்வாதசீ திதியில் வரும் மாஸிக ஆப்திக ப்ரத்யாப்தி காதிகளுக்கு இவ்வாறு அபகர்ஷம் கிடையாது. அவற்றை மட்டும் குதபகாலத்திலேயே ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.
ஆனால் அல்பத்வாதசீதிதியில் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகவே செய்யப்படும் மாத்யாஹ்நிகம், திருவாரா தனம், வைச்வதேவம் இவற்றை மட்டும் மீண்டும் மாத்யா ஹ்நிககாலம் வந்ததும் நீராடிச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷா, மஹான்களின் அனுஷ்டானம் இவற் றைக் கொண்டு இந்த ஆஹ்நிகக்ரந்தத்தில் முன்னமே 535-வது பக்கத்தில் ப்ரமாணங்களுடன் காட்டப்பட் டுள்ளது. ஸூர்யோதயத்திற்கு முன்னால் செய்யப்பட்ட தர்ப்பணத்தை மட்டும் மீண்டும் செய்யக் கூடாது.
தசநிர்ணயியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாத்ம வசனம் இதுவே-
‘कलायामपि विप्रेन्द्र ! द्वादश्याम रुणोदये ।
स्नानार्चनक्रिया कार्या दानहोमादिसंयुता ॥
एतस्मात् कारणाद्विप्रः प्रत्यूषे स्नानम् आचरेत् ।
पितृतर्पणादिकं कृत्यं स्वल्पां दृष्ट्वैव द्वादशीम् ॥
अरुणोदयवेलायां कृत्यं सर्वं समापयेत् ।
नातिक्रमेद् द्वादशीं a
fasta: 11’ GOT MI. II’ என்று.
யில்
இங்கு ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ஸந்நிதி ஆஹ்நிககாலக்ஷேபகோஷ்டியில் நடந்த சுவை மிகுந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அப்பொழுது காலக்ஷேபகோஷ்டியில் ஸுப்ரஸித்த வித்வான்களும் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிக்கும் தர்ம ஸூக்ஷ்மங்களை அறிய ஆவல் கொண்டு அந்வயிப்பார்கள்.
[[104]]
அல்பத்வாதிசீதினத்தில் தர்ப்பணம் உள்பட எல்லா வற்றையும் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகவே செய்து முடிக்க வேண்டும் என்று ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸாதித்த உடனேயே ப்ரஸித்தபண்டிதரும் ஆசாரசீலருமான மஹான் ஒருவர் அல்பத்வாதசியன்று ஸூர்யக்ரஹணம் க்ரஹண நேர்ந்தால் அன்று த்வாதசீபாரணம் எப்படி?
தர்ப்பணத்தை விடும் போதுதானே செய்யவேண்டும்? என்ன செய்வது? என்று கேள்வி கேட்டார். ஸ்ரீமத் அழகியசிங்கர் சிரித்துக்கொண்டே கேள்வி என்ன? என்று கேட்டாயிற்று. அந்த ஸ்வாமியும் இதையே தான் மறுபடியும் விவரித்தார். பிறகு ஸ்ரீமத் அழகியசிங்கர் ‘த்வாதசீயன்று அமாவாஸ்யை வந்தால் தேவரீர்கள் கேள்வியும் உபபந்நமாகும், என்று ஸ்வாமியும் தர்ம சாந்தமாக ஸாதித்தாயிற்று. அந்த ஸ்வாமியும் ஸூக்ஷ்மம் அறிவதில் மிகுந்த ஆசையினால் இவ்வாறு கேட்டுவிட்டதாகச்
வெட்கி நின்றார். ஸ்வாமிக்கு இவை எல்லாம் தெரியும். ஆயினும் ஆவல் இந்த மாதிரி கேட்கச் செய்து விட்டது என்பதை அங்கிருந்த வர் அனைவருமே அறிவர். ஆகையால் யாருமே அந்த ஸ்வாமியை இகழவில்லை.
ஆகவே
சொல்லி
அந்த
த்வாதசீயில் அஷ்டகை, அந்வஷ்டகை அமாவாஸ்யை, க்ரஹணம் ஆகியவை நிமித்தமாகச் செய்யும் தர்ப்பணங்களையும் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகப் பண்ண வேண்டுமா? என்று ஸந்ஹிதேக்கவும் வேண்டாம், கேட்கவும் வேண்டாம்.
அஷ்டகை - அந்வஷ்டகைகள் அஷ்டமி-நவமிகளிலும், க்ரஹணம் - பௌர்ணமீ, அமாவாஸ்யைகளிலும், தர்சதர்ப் பணம் - அமாவாஸ்யையிலுமாக வரும். ஆகையால் த்வாதசீ யன்று அவற்றுக்கு ப்ரஸக்தியே இல்லை. மாஸப்பிறப்பு தர்ப் பணம் ஒன்றுதான் நேரும். அதில்தான் முன் கூறியபடி அல்பத்வாதசீயானால் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகச் செய்ய வேண்டும். த்வாதசீ நிறைய இருந்தால் ஸூர்யோ தயம் ஆன பிறகு தர்ப்பணத்தைச் செய்துவிட்டு 6 நாழிகை களுக்குள் பாரணம் செய்யவேண்டும். இந்தப் பக்ஷம் தான் நிர்ணயஸிந்துவில் சிலருடைய பக்ஷமாகக் காட்டப்பட் டுள்ளது.
[[105]]
உபாகர்மதினத்தில் மாதபிதாக்களின் ச்ராத்தம் வந்தால் ப்ரஹ்மசாரிகளுக்கு க்ஷௌரம் கிடையாது என்பதில் ப்ரமாணம்.
உபாகர்மவிஷயம் முடிந்து ஜயந்தீ விஷயமும் முடிந்து
விட்டது. மீண்டும் உபாகர்மவிஷயம் தொடர்கிறது.
ஆப்தர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகச் சில விஷயங்கள் இங்கு எழுதப்படுகின்றன.
இந்த அநுபந்தத்திலேயே 71வது பக்கத்தில் உபாகர்ம தினத்தில் மாதாபிதாக்களுக்குச் செய்யவேண்டிய ச்ராத்தம் நேர்ந்தால் ப்ரஹ்மசாரிகள் க்ஷெளரம் செய்துகொள்ளக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது. அதில் ப்ரமாணம் என்ன ? என்ற கேள்விக்குப்பதில் பின்வருமாறு-ஸ்ரீ. உ. வே மேல்பாக்கம் ஸ்வாமி 23-10-89ல் ஸ்ரீமுகத்தில் அருளி யுள்ளார்.
‘मातापितृश्राद्धात् पूर्वं मासं पक्षं वा क्षौरनिषेधः, विशिष्य तस्मिन् दिने कर्तुः वपननिषेधश्चास्तीति सर्वसम्प्रतिपन्नम् ।
ब्रह्मचारिणाम् उपाकर्मणि वपनं नैव आपस्तम्बादिभिरभिवैखानसेनैवोक्तत्वाद् अनुक्तम् अन्यतो ग्राह्यम्’ इति
न्यायेन अस्माभिरपि स्वीकृतम् ।
पैतृककर्मप्रयुक्तनिषेधस्य बलीयस्त्वाद् इतरविषये एवं वपनम् इति वक्तव्यम् । निषेधमपि बाधित्वा ऋषिकार्योपाकर्माङ्गवपन- fafu: ஈ ரச கனவு எனிச் । என்று.
।
அதாவது மாதா பிதாக்களின் ச்ராத்ததினத்திற்கு ஒருமாஸம் அல்லது ஒரு பக்ஷம் இவற்றுக்கு முன்னதாகவே ச்ராத்தகர்த்தா க்ஷெளரம் செய்துகொள்ளக் கூடாது. அதிலும் ச்ராத்ததினத்தன்று கர்த்தா க்ஷெளரம் செய்து கொள்ளவே கூடாது என் று
ச்ராத்தகர்த்தாவுக்கு
க்ஷெளரத்தை நிஷேதித்திருப்பது ஸர்வஸம்மதமானதே.
உபாகர்மதினத்தில் உபாகர்மாவுக்கு
ப்ரஹ்மசாரிகள் க்ஷெளரம் செய்துகொள்ள
அங்கமாக
வேண்டும்
அனு-14
[[106]]
என்று ஆபஸ்தம்பர் சொல்லவில்லை. ஆயினும் வைகா நஸர் சொல்லிருக்கிறார். ‘பிறர் கூறியிருப்பதையும் விரோத மில்லாவிடில் எடுத்துக்கொள்ளலாம்’ என்ற நியாயத்தினால் ஆபஸ்தம்பர் சொல்லாததையும் வைகாநஸர் கூறியுள்ளார் என்று நாமும் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆகவேதான் ப்ரஹ்மசாரிகள் க்ஷெளரம் செய்து கொள்வது வழக்கில் உள்ளது.
ஆக உபாகர்மத்தில் ப்ரஹ்மசாரிகளுக்கு க்ஷௌரம் ந்யாயஸஹக்ருதமான வைகாநஸருடைய வசனத்தினால் ப்ராப்தம். மேலும் உபாகர்ம ருஷிகார்யம். ச்ராத்தகர்த்தா வுக்கு க்ஷௌர நிஷேதம் ஸாக்ஷாத்வசனங்களால் ஏற்பட்டுள் ளது. மேலும் ச்ராத்தம் பித்ருகார்யம். ஆகையால் இதை நிமித்தமாகக்கொண்டு வரும் க்ஷெளரநிஷேதமும் ப்ரபலம். ஆக ப்ரபலமான இந்த நிஷேதத்தையும் பாதித்து விட்டு ருஷிகார்யமான உபாகர்மாங்கக்ஷெளரவிதி இங்கு வராது. ஆகையால் ச்ராத்தம் காரணமாக க்ஷெளரம் செய்து கொள்ளக்கூடாது என்பதுதான் தேறும். உபாகர்மாங்க மான க்ஷெளரம் பாதிக்கப்பட்டு விடுகிறது. அதனால் உபாகர்மதினத்தில் மாதாபிதாக்களின் ச்ராத்தம் வந்தால் கர்த்தாவான ப்ரஹ்மசாரி க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று முன்பு எழுதியதில் ப்ரமாணம் கண்டுகொள்வது. இவ்வாறே பிதாமஹ - மாதாமஹாதிகள் சராத்தமானாலும் க்ஷெளரம் கூடாது.
ப்ரதமோபாகர்மாவுக்கு முன்னதாகவே மாதாபிதாக்கள் இறந்தால்?
மற்றோர் கேள்வி ? அதாவது மாதாபிதாக்களின் மரண வர்ஷத்தில் உபாகர்ம கிடையாது என்பதும் இந்த அனுபந் தத்திலேயே 72வது பக்கத்திலே கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு ஸந்தேஹம், மாசி - அல்லது சித்திரை-வைகாசி மாஸங் களில் ஒரு மாணவனுக்கு உபாயநம் ஆகிறது. அவனுக்கு அந்த ச்ராவணபௌர்ணமியில் ப்ரதமோபாகர்ம ப்ராப்த மாகிறது.உபாகர்மாவைப்பண்ண பிறகே தான் அவனுக்கு வேதாரம்பத்தில் யோக்யதை உண்டு. அதன் பிறகு தான்107
அத்யயனம் செய்யலாம். ப்ரஹ்மயஜ்ஞத்தில் வேதத்தையும் சொல்லலாம் அவன்.
ப்ரதமோபாகர்மாவுக்கு முன்னதாகவே ப்ரஹ்மசாரியா யிருப்பவனுடைய மாதாவோ - பிதாவோ மரணம் அடைந் தால் அவன் அந்த வர்ஷம் உபாகர்மாவை அனுஷ்டிக்கக் கூடாது. ஆகவே அவனுக்கு வேதாரம்பம் கிடையாது. எப்படி அவன் ப்ரஹ்மயஜ்ஞத்தை அனுஷ்டிப்பது?
இதற்கும் ஸ்ரீ.உ.வே மேல்பாக்கம் ஸ்வாமி பதில் அருளுகிறார்.
‘प्रथमोपाकर्मणः प्राक् पितृमरणे अनन्तरे वर्षे एव उपाकर्मानन्तरं वेदारम्भः । ब्रह्मयज्ञश्व वेदारम्भात् प्राक् पूर्वं यथा अनुष्ठितः तथैव संवत्सरपर्यन्तमपि । वेदारम्भाभावे कथम् अध्ययन कर्तुं शक्यते ? । गायत्रीजप एव ।
ப்ரதமோபாகர்மாவுக்கு முன்னதாகவே தாயோ தகப்பனோ இறந்தால் அந்த வர்ஷத்தில் அவனுக்கு உபகார்ம கிடை யாதுதான். அடுத்தவர்ஷந்தான் உபாகர்ம - வேதாரம்பம். உபநயநம் ஆனதும் உபாகர்மாவுக்கு முன் வரை தகப்பனார் இருக்கும் போது எப்படி ப்ரஹ்மயஜ்ஞத்தைச் செய்து வருவானோ? அப்படியே தான் ஆப்திகம் முடிந்து அடுத்த உபாகர்ம வரும் வரையும் செய்ய வேண்டும். நான்கு வேதங் களின் ஆரம்ப வாக்யங்களைச் சொல்லி காயத்ரியை ஜபித்து ப்ரஹ்மயஜ்ஞத்தை அனுஷ்டிக்க வேண்டும். இவ்விஷயம் இந்த ஆஹ்நிக புஸ்தகத்தில் 363வது பக்கத்தில் நன்கு விவ ரிக்கப்பட்டுள்ளது. வேதாரம்பம் செய்யாமல் அத்யயனம் செய்யக் கூடாதாகையால் புருஷஸூக்தத்தையும் அடுத்த வர்ஷம் உபாகர்ம செய்யும் வரை ப்ரஹ்மயஜ்ஞத்தில் சொல்ல வழியில்லை என்று ஸச்சரித்ரஸுதாநிதியில் இது ஸ்பஷ்டம்.
வேதாரம்பத்திற்கே இடமின்றி, கல்யாணத்திற்கு முதல் நாள் உபநயனம் செய்து உடனே மறுநாள் கல்யாணம் செய்து வைக்கிறார்களே! இது எவ்வளவு பெரிய அதர்மம் ?
[[108]]
‘ப்ராஹ்மணனாகப்பிறந்தும் ஒரு வருஷம் கூட உபாகர்மாவை அனுஷ்டிக்காமல் வேதாரம்பத்தையும் செய்யாமல் இருப்ப என்ற
வன்
எப்படி ப்ராஹ்மணனாக இருக்கமுடியும்? வாறெல்லாம் பெரியோர்கள் தத்காலப்போக்கைப்பற்றி வருந்துகிறார்கள். உபநயனமாகாமலே கல்யாணம் செய்து கொள்ளாமல் உபநயனம் செய்து கொண்டு கல்யாணம் செய்துகொள்கிறார்களே என்று நினைத்துச் சிறிது ஆறுதல் பெறலாம் என்கின்றனர் சிலர். சிறுவர்களுக்குக் காலத்தில் உபநயனம் செய்து வைப்பதில் ச்ரமமும் செலவும் அதிகம் இல்லையே? ஆகவே உசிதமான காலத்தில் உபநயனத்தைச் செய்வது பரமக்ஷேமத்தைத் தருவதாகும்.
மஹாளயச்ராத்தகாலம்
இனி அடுத்துவரும் மஹாளயத்தை அறிவோம். தகப்பனார் இல்லாதவர்கள் செய்யவேண்டிய ச்ராத்தங் களுள் மஹாளய ச்ராத்தம் மிகவும் முக்யமானதாகும்.
ஆவணி மாஸத்தின் க்ருஷ்ணபக்ஷத்தினுடைய ஆரம் பத்திலோ, நடுவிலோ, முடிவிலோ ஸூர்யன் கந்யாராசியில் ப்ரவேசித்தால் அந்தப் பக்ஷம் முழுவதும் மஹாளயச்ராத் தம் அனுஷ்டிப்பதற்கு ஏற்ற காலமாகும்.
fagசாதுணாளனார், என், அசன்சா
कन्यार्कसङ्क्रमे कृत्स्नः पक्षो महाळयः प्रशस्तः என்கிறார் தோழப்பர் பித்ருமேதஸாரத்தில்.
மற்றோர் வகையிலும் மஹாளயபக்ஷகாலத்தைக் கணக்கிட்டுக் காட்டுகிறார் அவரே ஸுதீவிலோசனத்தில். மனுவின் வசனத்தைக் கொண்டு. அதாவது,
‘आषाढीम् अवधि कृत्वा यः पक्षः पञ्चमो भवेत् ।
तत्र श्राद्धं प्रकुर्वीत कन्यास्थोऽर्को भवेन्न वा’ ॥
ஸூர்யன் கந்யாராசியில் இருக்க வேண்டும் என்ற நியமம் வேண்டாம். ஆஷாடபௌர்ணமியைப் பூர்வாவதி யாகக் கொண்டு, அதைவிட்டு, ஐந்தாவதாக வரும்
[[109]]
க்ருணபக்ஷம் மஹாளயச்ராத்தத்திற்கு உரிய மஹாளய பக்ஷமாகும் என்று.
ஆஷாடக்ருஷ்ணபக்ஷம் ஒன்று, ச்ராவண சுக்ல + க்ருஷ்ணபக்ஷங்கள் இரண்டு. பாத்ரபத சுக்லபக்ஷம் ஒன்று, ஆக நான்கு பக்ஷங்களுக்கு அடுத்து ஐந்தாவதாக வரு வது பாத்ரபத க்ருஷ்ண பக்ஷமேயாகும் இதுதான் மஹாளய ச்ராத்தத்திற்குக் காலம். இது பெரும்பாலும் புரட்டாசியில் தான் வரும். சில ஸமயம் ஆவணியிலும் வரும்.
அதிமாஸம் நேரும்போது ஆஷாடபெளர்ணமிக்கு ஏழாவதாக வரும் ருஷணபக்ஷமே மஹாளயபக்ஷம் ஆகும். சாந்த்ரமானரீதியில் அனுஷ்டிக்கப்படவேண்டிய மஹாளயச்ராத்தத்தை அதிமாஸத்தில் செய்யக் கூடாது.
க்ரோதனவருஷத்தில் ஆஷாடபெளர்ணமியிலிருந்து ஏழாவதாக வந்துள்ளது மஹாளயபக்ஷம். அந்த வருஷத் தில் ஆனி முதலிலேயே ஆஷாட மாஸம் ஆரம்பமாகிறது. ஆஷாடக்ருஷ்ணபக்ஷம் ஒன்று, அதிக ச்ராவண சுக்ல - க்ருஷ்ண பக்ஷங்கள் இரண்டு நிஜச்ராவண சுக்ல கிருஷ்ண பக்ஷங்கள் இரண்டு. பாத்ரபத சுக்லபக்ஷம் ஒன்று, ஆக ஆறு பக்ஷங்களுக்குப் பிறகு ஏழாவதாக பாத்ரபத க்ருஷ்ண பக்ஷம் வருகிறது. இதுவே மஹாளயபக்ஷம். இவ்வகை யில் கணக்கிடுவது எளிது.
‘पश्चमपक्षस्य अधिमासत्वे सप्तमः पक्ष एव श्राद्धकालः ’ என்று ஸு-தீவிலோசனத்தில் விளக்கியுள்ளார் தோழப்பர்.
மஹாளயம் நித்யம்
இந்த மஹாளய தர்ப்பணத்தை விடவே கூடாது. அவச்யம் செய்தேயாக வேண்டும். இதற்கு உரியதான புரட்டாசி க்ருஷ்ணபக்ஷத்தில் இதைச் செய்யாமற் போனால் ஐப்பசிமாஸத்திய க்ருஷ்ணபக்ஷத்திலாவது இதைச் செய்தே யாக வேண்டும் செய்யாவிடில் பெரும் பாபம் நேரிடும்.
[[110]]
‘कन्याऽपरपक्षे महाळये कथञ्चित् श्राद्धाकरणे
तुलायां वाऽपरपक्षे महालयं कुर्यात् । अकरणे महान् दोषः
என்று பித்ருமேதஸாரத்தில் கூறப்பட்டுள்ளமையால் இது நித்யகர்ம என்ற வகையைச் சார்ந்ததாகும்.
மாதாபிதாக்களின் மரண வருஷத்திலும் இதைச் செய்ய வேண்டும் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஒரு வருஷம் அல்லது ஆறு மாஸம் வரையில் தர்சம் முதலியன செய்யக்கூடாது. ஆனால் அஷ்டகைக்கு நிஷேதமில்லை. அதை அவச்யம் செய்யவேண்டும்.
‘सपिण्डीकरणावं वर्ष वर्षार्धमेव वा । दर्शादिकं न कुर्वीत ह्यष्टका न विहन्यते ॥’
அமாவாஸ்யாச்ராத்தம், கயாச்ராத்தம் மற்றும் ருஷ்ணபக்ஷத்தில் செய்யக் கூடிய ச்ராத்தம் எதையும் தகப்பனார் இறந்த முதல் வருஷம் முடியும் வரை செய்யக் கூடாது. க்ஷெளரமும் செய்துகொள்ளக்கூடாது.
‘अमाश्राद्धं गयाश्राद्धं श्राद्धं चापरपक्षिकम् प्रथमेऽब्दे न कुर्वीत केशानां वपनं तथा ॥’
என்ற வசனங்களால் தகப்பனார் இறந்தவருஷத்தில் அமாவாஸ்யை - மாஸப்பிறப்பு-மஹாளயம் முதலியவற்றில் செய்ய வேண்டிய ச்ராத்தம் எதையும் செய்யக்கூடாது என்று ஏற்படுகிறது. ஆனால்
‘सपिण्डीकरणावं माससङ्क्रमणादिषु । पुत्रस्तिलोदकं दद्यात् क्षेत्रपिण्डं तथाचरेत्’
ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு புத்ரன், இறந்த பிதாவுக்கு மாஸப்பிறப்பு முதலானவற்றில் திலோதகம்தர (தர்ப்பணம் செய்ய) வேண்டும் என்று மற்றோர் இடத்தில் கூறியிருப் பதால் முன்காட்டிய வசனங்கள் அன்னச்ராத்தமாக தர்சம்
iii
முதலியவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்லுகிறது என்றே நிர்ணயம் செய்துள்ளார்கள் பெரியோர்கள்.
ஆகப் பிதா இறந்த வர்ஷத்திலும் மாஹாளயம் முதலிய வற்றைத் திலதர்ப்பணமாக அவச்யம் செய்தேயாக வேண்டும். விடக்கூடாது என்பதே பெரியோர்கள் காட்டியுள்ள ஸித்தாந்தம்.
மஹாள(ல)ய சப்தத்தின் பொருள்
ஆஸ்திகர்கள் பலர் மஹாளயசப்தத்திற்குப் பொருள் என்ன? என்று அறிய விரும்பிக் கேட்கிறார்கள். இதற்கு என்ன பொருள் என்பது தர்ம சாஸ்த்ரங்களில் சொல்லப்பட விவ்லை என்றே பெரியோர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் ஒருவாறு பொருள் காட்டுகின்றனர். புரட்டாசி மாஸம் அதாவது பாத்ரபத க்ருஷ்ணபக்ஷம் பிறந்த உடன் பித்ருக்கள் அனைவரும் தந்தம் ஸந்ததிகள் மஹாளயச்ராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வார்கள். அந்த அன்னத்தை அல்லது திலோதகத்தை (எள்ளுடன் சேர்ந்த தீர்த்தத்தை)ச் சாப்பிட வேண்டும் என்ற மிக்க ஆசையுடன் பூலோகத்தில் வந்து தங்கிவிடுகிறார்கள். புரட்டாசியில் மஹாளயச்ராத்தம் செய்யப்படாவிடில் ஐப்பசியிலாவது செய்வார்களோ? என்று எதிர்பார்த்தபடியே கார்த்திகை மாஸம் பிறக்கும் வரை அவர்கள் அனைவரும் பூலோகத்தி லேயே தங்கி விடுகிறார்கள். ஐப்பசியிலும் செய்யப்படா விடில் ஆசையற்றவர்களாய் அவர்கள் மீண்டும் பித்ரு லோகம் சென்று விடுகிறார்கள். ஆகவே இதை அவச்யம் செய்ய வேண்டும் என்று தர்மசாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு மஹான்களான பித்ருக்கள் அனைவரும் இரண்டு மாஸங்கள் வரை இந்தப் பூலோகத்தில் தங்குவதால் அந்தக் காலத்தில் இந்தப் பூலோகமே மஹான்களுக்கு ஆலய (இருப்பிட) மாக ஆவதால் இது பெருமை பொருந்திய ஆலயமாக மஹால(ள)யமாகக் கூறப்படுகிறது. இதனால் பூலோகத்தை மஹாள(ல)யமாக்கும் காலத்திற்கும்
[[112]]
மஹால(ள)யம் என்ற பெயர் உண்டாயிற்று என்று கூற.
லாம் என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.
வேறுவகை இருப்பினும் அப்படியும்
‘சசி+ அாகுபு:’ என்று கொண்டால் சப்தம் உருப்பெறும். ஆகவே ர்களச
கூறலாம். என்றே
என்று கர்ம
தாரய ஸமாஸம் கொண்டால் ஈகையம் என்ற ரூபம் ஸித்திக் கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
‘यत् कालावच्छेदेन भूलोकस्य महालयत्वम् तदच्छेदककालस्यापि महालयत्वं बोध्यम्’
பக்ஷ மஹாளயம்
இந்த மஹாளயச்ராத்தம் பக்ஷமஹாளய ச்ராத்தம், ஸக்ரும்மஹாளய ச்ராத்தம் என்று இருவகைப்படும்.
பக்ஷமஹாளய ச்ராத்தம்.இந்த பாத்ரப்பதக்ருஷ்ணபக்ஷம் 15 நாட்களுடன் அடுத்த சுக்லபக்ஷப்ரதமையையும் சேர்த்து 16 நாட்களிலும் அனுஷ்டிக்கப்படுவதாகும். இதை அன்ன
செய்யலாம். ச்ராத்தமாகவோ -தர்ப்பணமாகவோ
இப் பொழுதும் ஆஸ்திகர்கள் சிலர் அனுஷ்டித்து வருகிறார்கள். இப்படி பக்ஷம் முழுவதும் செய்யப்படுவதால் இது பக்ஷ மஹாளயமாகும். இதில் திதி வார நக்ஷத்ர தோஷம் எதை யும் பார்க்க வேண்டாம்.
ஸக்ரும்மஹாளயம்
இந்த மஹாளயபக்ஷத்தில் என்றேனும் ஒரு திதியில் ஒரு தடவை அனுஷ்டிக்கப்படும் ச்ராத்தம் அல்லது தர்ப் பணம் ஸக்ரும்மஹாளயம் எனப்படும்.
இந்த ஸக்ரும்மஹாளயச்ராத்தத்தைப் பஞ்சமீ முதற் கொண்டோ, தசமீ முதற் கொண்டோ அமாவாஸ்யைக்குள் என்றேனும் ஒரு நாள் தன் சக்திக்குத் தக்கவாறு செய்யவும் ‘पञ्चम्यादि, अष्टम्यादि, दशम्यादि वा दर्शान्तं क्वचिद्दिने
यथाशक्ति महालयश्राद्धं कुर्यात् '
என்று பித்ருமேதஸாரம் கூறுகிறது.
[[113]]
இதில் ‘பஞ்சமீ முதற் கொண்டோ’ என்று கூறியிருப்ப தால்தான் பஞ்சமிக்கு முன்னதாக மஹாளய தர்ப்பணம் செய்யக்கூடாது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். ஆனால் பஞ்சமீக்கு முன்னதாகவே மஹாபரணீ வந்தால் அப்பொழுது மஹாளயச்ராத்தத்தைச் செய்யலாம். பரணி யின் ஸம்பந்தம் உள்ள திதி மிக்க புண்ய காலமாகக் கருதப் படுவதால் அன்று திதி வாரம் இவற்றைப் பார்க்கவேண் டாம். வெள்ளிக்கிழமையாயினும்
மஹாபரணியில்
மஹாளயதர்ப்பணம் செய்யலாம்.
இவ்வாறே மத்யாஷ்டமி முதலான திதிகளிலும் நாள் நக்ஷத்ரம் முதலானவற்றைப் பார்க்கவே வேண்டாம்.
து
இந்த ஸக்ரும்மஹாளய தர்ப்பணத்தை அனுஷ்டிக்கும் போது பதாதுகர் கரின் (ஸக்ரும்மஹாளய ச்ராத்தப்ரதிநிதிதிலதர்ப்பணம் கரிஷ்யே) என்று சொல்லிக் கொள்ளவேண்டும்.
இதில் விலக்கவேண்டிய திதி-வார-நக்ஷத்ரங்கள்
இந்த ஸக்ரும்மஹாளயச்ராத்தத்தை சதுர்தசீ, நந்தா எனப்படும் ப்ரதமை, ஷஷ்டீ, ஏகாதசீ ஆகிய திதிகளிலும், வெள்ளிக்கிழமையிலும், ரேவதீ, மகம், த்ரிஜந்ம எனப்படும் தன்னுடையதும், தன் பத்னீ - புத்ரன் இவர்களுடையவும் நக்ஷத்ரங்கள், ரோஹிணீ இவற்றிலும் செய்யக் கூடாது.
’ ஈ, ளார், , ன், f
महालयं न कुर्यात् '
என்று பித்ருமேதஸாரத்தில் வைதிகஸார்வபௌமர் விளக்கி யுள்ளார். பதினாறு நாட்களிலும் பக்ஷமஹாளயச்ராத்தம் செய்பவர்கள் சதுர்தசீ முதலான தோஷங்களைப் பார்க்க வேண்டாம். அவற்றிலும் அதைச் செய்தேயாக வேண்டும்
இவ்விஷயத்தில் அவச்யம் அறியவேண்டிய விஷயங் களை ஸ்ரீ. உ. வே. நாவல்பாக்கம்ஸ்வாமி ப்ராசீநாசார
அனு-15
[[114]]
என்ற தலைப்பில் நன்று
ஸங்க்ரஹத்தில் ‘மஹாளயம்’
விளக்கியுள்ளார். அவை அப்படியே இங்குத்தரப்படு
கின்றன.
ப்ராசீநாசாரஸங்க்ரஹத்தில் மஹாளயம் பற்றி
‘மஹாளயதர்ப்பணத்தை மஹாளயபக்ஷத்தில் பஞ்சமீ முதல் அடுத்த பஞ்சமிக்குள் பிதா இறந்த திதியிலோ, வ்யதீ பாதத்திலோ, கஜச்சாயையிலோ, மத்யாஷ்டமியிலோ, மஹாபரணியிலோ, த்வாதசியிலோ பண்ணலாம். மேற் கூறிய தினங்கள் தவிர இதர தினங்களில் பண்ணுவதானால் வெள்ளிக்கிழமை, தன்னுடையவும், தன்பத்னீ - ஜ்யேஷ்ட புத்ரன்
ஜன்மநக்ஷத்ரம் ஆகிய
ஆகியோருடையவும்
வற்றில் பண்ணக்கூடாது.
ஸந்ந்யாஸியின் மஹாளயத்தை த்வாதசியிலேயே தான் பண்ண வேண்டும். மற்றைய திதிகளில் பண்ணக்கூடாது த்வாதசியிலோ அல்லது கன்யாமாஸத்திகுள் வேறு திதி யிலோ ஆசௌசாதிகளால் ஸந்ந்யாஸிகளின் மஹாளயத் தைப்பண்ண முடியாமற் போனால் கன்யாமாஸத்திற்குள் வேறு திதியிலோ அல்லது துலாக்ருஷ்ணத்வாதசியிலோ பண்ண வேண்டும்.
சஸ்த்ரஹநநம் முதலியவற்றால் துர்மணரம் அடைந்த வர்களுக்கே சதுர்தசியில் மஹாளயம் பண்ண வேணும், வேறு திதியில் பண்ணக்கூடாது.
அஸந்ந்யஸ்த (ஸந்யாஸிகள் அல்லாதர்களின்) மஹாளயத்தையும் மஹாளயபக்ஷத்திற்குள்ளோ அடுத்த பஞ்சமிக்குள்ளோ பண்ண முடியாவிட்டரல் கன்யாமாஸத் தில் நிஷேதமற்ற காலத்திலோ, அதுவும் முடியாவிட்டால் துலாமாஸமுடிவிற்குள்ளோ பண்ண வேண்டும்.
மாதா பிதாக்களின்
ச்ராத்தம் வருகிற மாஸத்தில்
ச்ராத்தத்திற்கு முன் மஹாளயமாவது மஹாளயதர்ப்பண
மாவது பண்ணக்கூடாது.
[[115]]
மஹாளயத்தில் மாத்ரு - பிதாமஹி - ப்ரபிதாமஹ்யாதி களுக்குத் தனியே வரணம் உண்டு. தாயார் ஜீவித்திருந் தால் பிதாமஹ்யாதிகளுக்கு வரணமில்லை.
ஆனால்
பிண்டதர்ப்பணங்கள் உண்டு. ஸபத்னீமாதா இறந்து போயிருந்தால் வரணம் உண்டு. இரண்டு மாதாக்களும் இறந்து போயிருந்தால் ஸபத்நீமாதாமஹாதிகளை ஸபத் நீகர்களாய் வரிக்கவேண்டும். மாதாமஹ்யாதிகளுக்குத் தனியாய் வரணம் பண்ணக்கூடாது.
மாஹாளயதர்ப்பணத்தில் இருவர்கங்களிலும் காருணி பித்ருக்களுக்குத்தர்ப்பணம் பண்ண வேண்டும். அதற்கு வேறு மந்த்ரம் கிடையாது.
மஹாளயச்ராத்தத்தை அன்னரூபமாய்ப் பண்ணுகிற வர்களும் ப்ரதிவர்ஷமும் அவ்விதமே பண்ண வேண்டும் என்ற நியமம் இல்லை. தேச-கால. சக்த்யாத்ய நுஸாரமாக மாற்றிப்பண்ணுவதால் தோஷம் இல்லை.
விதுரர்கள் (பத்னீயில்லாதவர்கள்) மஹாளயத்தை அன்னரூபமாகப்பண்ண அதிகாரம் உள்ளவர்கள் அல்லர். (அதாவது அவர்கள் அன்னரூபமாக மஹாளயத்தைச் செய்யக் கூடாது என்றபடி.)
மஹாளய அமாவாஸ்யைக்குப் பிறகும் பஞ்சமீவரை தர்ப்பணத்துக்கு அவகாசமிருப்பதால் பார்யை ரஜஸ்வலை யாயிருக்கும்போது மஹாளயதர்ப்பணம் பண்ணுவதில்லை.
ஏதோ அஸந்தர்பத்தினால் அமாவாஸ்யை வரை தர்ப் பணம் பண்ணாமலிருந்து பஞ்சமீக்குள் பண்ணும்போது பார்யை ரஜஸ்வலையாயிருந்தாலும் அவகாசம் இராததால் தர்ப்பணத்தைப்பண்ணிவிடலாம்.
துலாமாஸம் முடிவு வரை காலம் இருந்தாலும் பஞ்சமிக்குள் பண்ணுவது விசேஷம். தான் மஹாளயம் பண்ணுவதற்கு முன் பிறரு டைய மஹாளயத்தில் வரிக்கப்பட்டு புஜிக்கலாகாது என்று ஸ்ரீ. உ. வே. நாவல்பாக்கம் ஸ்வாமி அருளிய பராசீநாசாரஸங்க்ரஹத்தில் உள்ளது.
[[116]]
மஹாளயத்தில் மதிபேதம்
இதில் சில விஷயங்களில் மஹான்களுக்குள் அபிப்ராய பேதம் இருக்கிறது. இந்த அபிப்ராயபேதம் ஸ்ரீஸந்நிதி- ஸ்ரீ முநித்ரயஸம்ப்ராதயபேதம் காரணமாக வந்ததன்று. அவரவர்கள் ப்ரமாணமாகக்கொள்ளும் வசனங்களின் பேதத்தினால் வந்ததாகும்.
இங்கு மஹாளயத்தில் வரணம் செய்வது, காருணிக பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற பல விஷயங் களில் திருவுள்ளம் வேறுபடுகிறது.
ஸ்வாமி
அநேகமாக ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் வைதிகஸார்வபௌமர் பித்ருமேதஸாரம் முதலானவற்றில் சொல்லாத பல விஷயங்களை வைத்யநாதீயத்தில் சொல்லி யுள்ள காரணத்தினால் அங்கீகரித்து வருகிறார்.
ஸ்ரீமத் அழகியசிங்கர் முதலானோர் வைதிகஸார்வ பௌமர் சொன்னவற்றையே அங்கீகரித்து வருகிறார்கள். பித்ருமேதஸாரத்தில் ‘கf ng: IT:’ என்ற ப்ரச்னத்தின் வ்யாக்யானமான ஸுதீவிலோசனத்தில் மஹாளயச்ராத்தத்தில் மாத்ருவர்கத்திற்குத் தனியே வரணம் கிடையாது. அஷ்டகையில் தான்தனியாக வரணம் என்று மஹாளயத்தை எடுத்து அதில் மாத்ருவர்கத்தைத் தனியாக வரிப்பதை நிஷேதித்துள்ளார்.
பித்ருமேதஸாரவ்யாக்யானமான ஸுதீவிலோசனத்தில்
வைதிகஸார்வபௌமர்
‘अषृकासु च वृद्धौ च गयायां च मृतेऽहनि ।
मातुः श्राद्वं पृथक् कुर्याद् - अन्यत्र पतिना सह । '
என்ற விஜ்ஞாநேச்வரருடைய வசனத்தைக் காட்டி அஷ்டகா முதலிய ச்ராத்தங்களில் மட்டுமே மாத்ருச்ரார்த்தத்தைத்’தனி யாகச் சொல்லியுள்ளார். இந்த வசனத்தில் மஹாளயச்ராத் தத்தைச் சொல்லாமையால் அதில் தனியாக மாத்ருச்ராத்தம்117
கிடையாது என்றே ஏற்படுகிறது. இதை அநுஸரித்தது ஸ்ரீமத் அழகியசிங்கர் முதலானவர்களுடைய திருவுள்ளம்.
ஆனால் வைத்யநாதர் ச்ராத்தகாண்டத்தில்
‘अन्वष्टकासु वृद्धौ च गयायां च महालये । चन्द्रसूर्योपरागे च व्यतीपाते मृतेऽहनि
मातु श्राद्धं पृथक् कुर्याद् अन्यत्र पतिन सह ॥’
என்ற ஸம்ருத்யந்தர வசனத்தைக் காட்டி மஹாளயத்திலும் மாத்ருச்ராத்தம் தனியாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு மஹாளயதர்ப்பணத்திலும் முன்காட்டியவாறு தனியாக ஆவாஹனம் செய்ய வேண்டும் என்று கூறி யுள்ளார். இதையநுஸரித்தது ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமி முதலானோருடைய திருவுள்ளம். தம் தம் பெரியோர் களைக் கேட்டு அனுஷ்டிக்கவும்.
அவ்வாறே காருணிக பித்ருக்களுக்குத்
தர்ப்பணம் கூறவில்லை. ஆகவே அதை அநுஸரிக்கும் ஸ்ரீமத் அழகிய சிங்கருடைய திருவுள்ளம் வேறுபடுகிறது. அடியோமும் அதை அநுஸரித்தே அனுஷ்டித்து வருகிறோம்.
இம்மாதிரியான விஷயங்களில் ஒருவர் மற்றொருவரு டைய பக்ஷத்தை அநுஸரித்து அனுஷ்டித்து விட்டால் இதில் பெரியதாக தோஷம் ஒன்றும் வந்துவிடாது. எப் படியோ மஹான்கள் ஸம்மதித்த ஒரு பக்ஷத்தைக் கொண்டு விடாமல் அனுஷ்டிக்கவேண்டும். அவ்வளவுதான். ஆனாலும் தர்மங்களை ஸூக்ஷ்மமாக அறிய விரும்புபவர்களுக்கு இவை பயன்படும். ஆகவே இம்மாதிரியான சிறிய பக்ஷபேதங் களைப் பெரியனவாக்கக்கூடாது.
மற்றோர் விஷயம். இந்த மஹாளயதர்ப்பணத்தை அனுஷ்டிப்பவர் முதல் நாள் இரவு பலாஹாரம் (பலகாரம்) செய்து வருகிறார்கள். இதை அன்னச்ராத்தமாகச் செய்தால் தான் முதல் நாள் இரவு போஜனத்தைத் தவிர்க்க வேண்டும்.
[[118]]
தர்ப்பணமாகச் செய்யும் போது அது வேண்டாம். தர்சாதி தர்ப்பணம் போல்தானே இதுவும் என்று ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருவுள்ளம்.
இதில் அறியவேண்டிய மிக ஸூக்ஷ்ம விஷயங்கள் பல பல உள்ளன. அவ்வப்பொழுது பெரியோர்களைக் கேட்டு அனுஷ்டிக்கவும்.
இந்த யோகம்
மஹாபரணியின் சிறப்பு
மஹாளயபக்ஷதினங்களில்
பரணீ நக்ஷத்ர
உள்ளதினம் மிகச்சிறந்த புண்யகாலமாகும். ஆகவே பஞ்சமீதிதிக்கு முன்னதாகவே பரணீ வந்தாலும் அன்று நாள் -நக்ஷத்ரம் முதலான எதையும் பார்க்காம லேயே தர்ப்பணம் செய்யலாம். வெள்ளிக்கிழமை ஜந்ம நக்ஷத்ரம்
மஹாளய முதலியன அன்று இருந்தாலும் தர்ப்பணத்தை அன்று செய்யலாம் என்றபடி
கௌணகாலத்திலும் குணதோஷங்கனைப்பார்க்க வேண்டும்
சில அஸௌகர்யங்களால் மஹாளயதர்ப்பணத்தை முக்யகாலத்தில் செய்யாமல் பிறகு கௌணகாலமான ஐப்பசிக்குள் செய்யும் போது முன்கூறப்பட்டபடியே விலக்க வேண்டிய - திதி. வாரம் - நக்ஷத்ரம் இவற்றை விலக்கிக் தோஷம் அற்ற திதிகளிலேயே செய்ய வேண்டும்.
தர்ப்பணங்களில் ஸங்கல்பம் செய்ய வேண்டிய முறை மஹாஸங்கல்பம்செய்து வருஷம் -அயனம் - ருது - மாஸம்-பக்ஷம் - திதி - வாரம் - நக்ஷத்ரம் இவற்றைச்சொல்லி விட்டு, श्रीभगवदाज्ञयाप्रीत्यर्थं सकृन्महालय श्राद्धप्रतिनिधि तिलतर्पणं करिष्ये (.. ஸக்ரும்மஹாளயச்ராத்தப்ரதிநிதிதிலதர்ப்பணம் கரிஷ்யே) என்றே ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும் ‘सकृन्महालय श्राद्धं तिलतर्पणरूपेण करिष्ये’ (ஸக்ருந்தமஹாளய ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண கரிஷ்யே) என்று ஸங்கல் பித்துக்கொள்ளக்கூடாது இவ்வாறேதான் பலர் ஸங்கல்
[[119]]
பித்து வருகிர்கள். இது தவறு என்பது எல்லா ஸம்ப்ரதாயப் பெரியோர்களுடையவும் திருவுள்ளம்.
இவ்வாறே தான் அமாவாஸ்யையில்
‘என்னாளிaரிவு ‘दर्शश्राद्ध प्रतिनिधि
तिलतर्पणम्’ என்றும், மாஸப்பிறப்புக்களில் அந்தந்த மாஸங்களைச் சொல்லிக்கொண்டு.
சொல்லிக்கொண்டு. உதாஹரணமாக எள яfafafa…67 GOT MILD,
उपररांग
க்ரஹணகாலத்தில் qtT
ஓவுகானைகளரி, என்றும் அஷ்டகையில் அ என்றும் சொல்லிக்கொள்ள வேண்டும்.
தர்மசாஸ்த்ரங்கள் அந்தக்காலங்களில் அன்னச்ராத்தம் செய்யுமாறு விதித்து அதைச் செய்யமுடியாமல் போனால் அதற்கு யாக (ப்ரதிநிதியாக)த் தில தர்ப்பணம் செய்யும்படி விதித்துள்ளன. ஆகவே அந்தந்தத்திலர்ப் பணங்கள் அந்தந்த அன்னச்ராத்தாங்களுக்கு ப்ரதிநிதி களாகிள்றன.
அன்னச்ராத்தத்தைத் திலதர்ப்பணரூபமாகப் பண்ணும் படி சாஸ்த்ரங்கள் கூறாமையால்’… ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண கரிஷ்யே’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்று இதற்கு ஸ்ரீமத் அழகியசிங்கர் முதலான ஆசார்யர் கள் காரணம் கூறுவதுண்டு.
ஸ்ரீமத் கோபால தேசிகன் அருளிய ஆஹ்நிகப்பதிப் புக்கள் யாவற்றிலும் கூட दर्शश्राद्धप्रतिनिधि तिलतर्पणं करिष्ये என்றே காணப்படுகிறது. ஆகையால் சிஷ்டஸம்மதமான முறை இதுவே.
மஹாளயத்தில் தர்ப்பணம் செய்யும் முறை அமாவாஸ்யாதிதர்ப்பணங்களில் போலவே இரண்டு வர்கங்களுக்கும் புக்கங்கள் சேர்த்துத் தர்ப்பிக்கவேண்டும். காருண்யபித்ருக்களுக்கு
வேண்டாம் என்ற பக்ஷத்தில்
இந்த முறை.
அவர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற பக்ஷத்தில் மூன்றாவதாக இரண்டு புக்கங்களைச் சேர்த்து
[[120]]
ஆவாஹநாதிகளைப் பண்ணித் தர்ப்பிக்கவேண்டும் என்று சிலரும், மற்றும் சிலர் ஏற்கெனவே சேர்த்துள்ள இரண்டு வர்கங்களுக்கான புக்னங்களிலேயே இவர்களையும் ஆவா ஹித்துத்தர்ப்பித்து விடலாம் என்றும் சொல்லுகின்றனர்.
மாத்ரு - பிதாமஹி - ப்ரபிதாமஹ்யாதிகளுக்கு அன்ன ச்ராத்தத்தில் தனியே வரணம் வேண்டும் என்பவர்கள், தர்ப்பணமாகச் செய்யும்போது ஸங்கல்பத்தில் f-f-
, . fares - ஏககஈர் (பித்ரு-பிதாமஹ ப்ரபிதாமஹாநாம், மாத்ரு - பிதாமஹி - ப்ரபிதாமஹீநாம் ச) என்று ரெசல்லிக்கொண்டு முதல் புக்னத்தில் பித்ரு பிதா மஹ ப்ரபிதாமஹர்களையும் மாத்ரு - பிதாமஹி - ப்ரபிதா மஹிகளையும் ஆவாஹித்துத் தர்ப்பிக்கவேண்டும்.
மாதா-மஹவர்கத்தில் சது: த்து - சனா எனிகரா (மாது: பித்ரு - பிதாமஹ - ப்ரபிதாமஹாநாம் सपत्नीकानाम् ஸபத்நீகாநாம்) என்றே சொல்லிக் கொண்டு ஆவாஹனம் செய்து தர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த சுக்லபஞ்சமீவரையில் மஹாளயம் உண்டு என்பதில் ப்ரமாணம்
வைத்யநாதீயத்தில் வைத்யநாதர் யமவசனத்தைக்
கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்.
அங்குள்ள வசனங்கள்-
तदेवं कुस्नः पश्चमः पक्षः, पञ्चम्यादिदर्शान्तः, अष्टम्यादिदर्शान्तः, दशम्यादिदर्शान्तः, पश्चमी दर्शयोर्मध्ये अनिषिद्धम् एकं वा दिनं महालयश्राद्धकालः ।
अत्राप्यसामर्थ्य पञ्चमपक्षस्य पञ्चमीम् आरभ्य अनन्तर पक्षपञ्चमीपर्यंन्तासु तिथिषु अनिषिद्धायाम् एकस्यां तिथौ यथासंभवं गृही श्राद्धं कुर्यात् ।
तदाह यमः-
‘हंसे वर्षासु कन्यास्ये शाकेनापि गृहे वसत् । पञ्चम्योरन्तरे कुर्याद् उभयोरपि पक्षयोः ॥’ इति ।
துவே நாவல்பாக்கம் ஸ்வாமி ஸாதித்துள்ளதில் ப்ரமாணம்
[[121]]
அஷ்டகை
மஹாளயச்ராத்த (தர்ப்பண) த்தை ஒட்டி அஷ்டகா ச்ராத்த (தர்ப்பண) மும் இங்கு விவரிக்கப்படுகிறது.
அஷ்டகாச்ராத்தமும் மஹாளயச்ராத்தத்தைப் போல் சாந்த்ரமாஸப்படி அனுஷ்டிக்கப்பட வேண்டியதாகும். ஸௌரமானத்தை அனுஸரிப்பவர்களும் கூட ஸ்ரீராமநவமி, ஸ்ரீந்ருஸிம்ஹ ஜயந்தீ, உபாகர்மம், மஹாளயம், ரதஸப்தமி, இவற்றைச் சாந்த்ரமானப்படித்தான் அனுஷ்டிக்க வேண்டும் என்று முன்னமே கூறப்பட்டுள்ளது. அந்த முறையில் தான்
அஷ்டகா - அந்வஷ்டகாச்ராத்தங்களையும் அனுஷ் டிக்க வேண்டும்.
அஷ்டகை அந்வஷ்டகை இரண்டும் நித்யம்
செய்யாவிடில் (அதார் அகரணே ) ப்ரத்யவாயத்தை
(பாபத்தை)த் தரும் கர்மாக்கள் நித்யம்
எனப்படும்.
அவ்வாறே இந்த அஷ்டகா - அந்வஷ்டகாச்ராத்தங்களையும் செய்யாவிடில் மிகுந்த ப்ரத்யவாயம் உண்டு என்பதை
विद्वान् श्राद्धम् अकुर्वाणः प्रायश्चित्तीयते हि सः ॥’
அமாவாஸ்யை, வ்யதீபாதம், மந்வாதிகள், அஷ்டகை முதலி யவற்றில் ச்ராத்தம் செய்யாதவன் பாபத்தைப் பெற்று ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியவனாகிறான் என்று கூறும் வசனத்தினால் அறியலாம். ஆகவே இதை விடவே கூடாது.
மஹாளயத்தை விட முக்யமானவை இவை மஹாளயத்தை விடக் கூடாது விளக்கப்பட்டுள்ளது. அதை விட மிக முக்யமானது இது. முன்னமே
என்று
மாதாபிதாக்களுடைய மரணவருஷத்தில் மஹாளய ச்ராத்தத்தை அன்னரூபமாகப் பண்ணக்கூடாது. அதற்கு ப்ரதிநிதியாகத் தர்ப்பணமாகச் செய்ய வேண்டும்.
அனு-16
ஆனால்
[[122]]
ஆனால் மாதாபிதாக்கள் மரித்த வருஷத்திலும் அஷ்டகா அந்வஷ்டகாச்ராத்தங்களை அன்னரூபமாகவே செய்யலாம்
என்பதை
‘सपिण्डीकरणादूर्ध्वं वर्षं वर्षार्धमेव वा ।
।
न कुर्यात् पार्वणश्राद्धम्, अष्टका न विहन्यते ॥ '
என்ற வசனம் பொதுவாக ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஒரு வருஷம் அல்லது ஆறுமாஸங்கள் வரையில் எந்த ச்ராத் தத்தையும் செய்யக் கூடாது என்று நிஷேதிக்கும் இந்த வசனம் அஷ்டகாச்ராத்தம் செய்வதைத் தடுக்கவிலலை. இதிலிருந்தே இந்த அஷ்டகாச்ராத்தத்தின் முக்யத்வம் அறியலாகிறது. ஆகவே மாதாபிதாக்கள் மரித்த வருஷத் செய்ய வேண்டும். திலிருந்தே இதை ஆரம்பித்துச் தகப்பனார் இருந்து தாயார் மட்டும் மரித்தால் அவன் மாதாவின் மாஸிகம், ஆப்திகம் ப்ரத்யாப்திகம் தவிர வேறு எந்த ச்ராத்தத்தையும் செய்யக்கூடாது. ஆகையால் தகப்ப னார் இறந்த வருஷத்திலும் முன்னமே தகப்பனார் இறந்து தர்ப்பணம் செய்து வருபவர் பிறகு தாயார் இறந்த வருஷத் இது திலும் இதைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும். விட்டுப் போனால் போனதுதான். பிறகு செய்யக்கூடாது.
இவற்றை அனுஷ்டிப்பதற்குரிய காலம் எது ?
தர்மசாஸ்த்ரம் அறியாமல் வெறும் பஞ்சாங்கத்தை மட்டும் கொண்டு இவ்விஷயத்தை அறிய முயன்றால் குழப்பமே உண்டாகிறது. அதில் மார்கழிமா ஸத்தில் க்ருஷ்ண பக்ஷம் ஸப்தமீதிதியிலிருந்து தொடர்ச்சியாகப் பங்குனி வரையில் நான்கு மாஸத்திய க்ருஷ்ணபக்ஷஸப்தமீதிதி மாஸங்களிலும் ‘திஸ்ரோஷ்டகம்’ என்று போடப்பட்டிருக் கிறது. இதைப் பார்க்கும்போது மார்கழி முதலாகப் பங்குனி முடிவாக உள்ள நான்கு மாஸங்களிலுமே அஷ்டாகாச்ராத் தம் செய்ய வேண்டும் என்று ஏற்படுகிறது. ஆனால் தற் போது மஹான்கள் உட்பட யாவருமே மாசி மாஸத்திய க்ருஷ்ணாஷ்டமீதிதியில் அஷ்டகாச்ராத்தமும் (தர்ப்பண
மூம்) மறுநாள்
[[123]]
அந்வஷ்டகாச்ராத்தமும்
செய்து வரு
கின்றனர். ஏன் இப்படி அனுஷ்டிக்கிறார்கள்? ஸப்தமீ- அஷ்டமீ-நவமீ மூன்று நாட்களிலும் செய்யப்பட வேண்டி யிருப்பதால் ‘திஸ்ரோஷ்டகா:’ என்ற பெயர் இதற்கு வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சாங்கத்திலும் ஸப்தமியி லிருந்துதான் கணக்கிடப்பட்டுள்ளது தற்போது யாவரும், அஷ்டம்-நவமீ இரண்டு தினங்களில் மட்டும் தான் செய் கிறார்கள்.
மாஸங்களில்
நான்கு மாஸங்களில் விதிக்கப் பட்டிருந்தும் ஒரு மாஸத்தில் தான் அனுஷ்டிக்கிறோம். மூன்று நாட்களில் விதிக்கப்பட்டிருப்பதை இரண்டு நாட்களில் தான் அனுஷ்டிக் கிறோம். ஏன் இப்படி? இதில் என்ன ப்ரமாணம்? என்று ஸ்ரீ உ.வே.மேல்பாக்கம் ஸ்வாமிக்கு விண்ணப்பித்ததில் அந்த ஸ்வாமி அருளிய விஷயத்தை அப்படியே இங்கே தருகிறேன். அதாவது “மார்கசீர்ஷம் முதலிய நான்கு வரும் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமீக்களுக்கு அஷ்டகைகள் என்றும் இவற்றுள் அஷ்டமிக்கு முன்தினம் ‘பூர்வேத்யு:ச்ராத்தம்’ என்றும், அஷ்டமிக்கு மறுநாள் அந்வஷ்டகை என்றும் ஆகவே இவை frases: (திஸ்ரோ sஷ்டகா:) என்று வழங்கப்படுகின்றன என்றும், இவை ‘ப்ரௌஷ்டபத மாஸத்திலும் ஹேமந்தசிசிர ருதுக்களிலும் செய்யத்தக்கவை என்றும் வைத்யநாதீய ச்ராத்த காண்டத் தில் கூறப்பட்டுள்ளது. இவற்றுக்கு ப்ரமாணமாக சௌனக - விஷ்ணுஸ்ம்ருதிவசனங்கள் காட்டப்பட்டிருக்
கின்றன.
ஆபஸ்தம்பர்
‘या मध्याः पौर्णमास्याः उपरिष्टाद् व्यष्टका तस्याम् अष्टमी ज्येष्ठया सम्पद्यते, ताम् एकाष्टकेत्याचक्षते ।’
(மாகமாஸத்திய பௌர்ணமாஸ்யைக்கு மேல்வரும் க்ருஷ்ண பக்ஷத்தில் உள்ள அஷ்டமியை ஏகாஷ்டகை என்று சொல்லு கிறார்கள்) என்கிறார். இதில் உள்ள னக (வ்யஷ்டகா)
[[124]]
என்ற பதத்திற்கு ‘க்ருஷ்ணபக்ஷம்’ என்று பொருள் வ்யாக் யானத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி மாக (எ) க்ருஷ்ணாஷ்டமியில் அஷ்டகையும், āேேகா; செரி என் க ணா: (அஷ்டமிக்கு மறுநாள் அந்வஷ்டகா என் று பெயர். அந்த மாஸத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டியது என்று அடுத்த ஸூத்ரத்தில் ஆபஸ்தம்பர் அந்வஷ்டகையைக் கூறியுள்ளார். இதில் முதல் நாள் பண்ணவேண்டிய ச்ராத்தத்தைச் சொல்லவில்லை. மாக மாஸத்தைக் காட்டிச் சொல்லியுள்ளபடியால் மற்றைய மூன்று மாஸங்களில் வரும் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமீக்களில் அஷ்டகாச்ரார்த்தம் செய்யவேண்டாம் என்று கிடைக்கும் அன்றோ! அதற்காக ஆபஸ்தம்பருடைய இந்த வசனத்தை வைத்யநாதர் எடுத்து
‘एतत् ‘अपूपं चतुश्शरावम्’ इत्यादेः वक्ष्यमाणप्रयोगस्य माघकृष्णाष्टम्यामेव प्रापणार्थम्, न त्वष्टकान्तरान्वष्टक्यादि-
निरासार्थम्’
(இது மாக க்ருஷ்ணாஷ்டமியில் அபூப ஹோமத்தை அனுஷ் டிக்கச் செய்வதற்காக வந்தேயன்றி மற்றைய மாஸங்களில் அஷ்டகை அந்வஷ்டகை இவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்ல வந்ததன்று) என்று கூறுகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது நான்கு மாஸங் களிலுமே அஷ்டகாந்வஷ்டகாச்ராத்தங்களைச் செய்ய வேண்டும் என்றே ஏற்படுகிறது. ஆனாலும் ஆச்வலாயனர் கூறியிருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். கூறுவதாவது-
हेमन्त शिशिरत्वऽस्तु चतुर्णामपि सत्तमैः । समथैरष्टका कार्या कृष्णानाम् अष्टमीषु च ॥
एकस्यां हि त्वशक्तेन कार्या गृह्यस्य वर्त्मना ॥
அவர்
என்று சக்தர்கள் ஹேமந்த சிசிரருதுக்களில் நான்கு மாஸங் களிலும், சக்தியில்லாதவர் தங்களுடைய க்ருஹ்ய
[[125]]
ஸூத்ரத்தில் சொல்லியுள்ளபடி ஏதாவதொரு அஷ்டமி யிலாவது அஷ்டகையைப் பண்ணவேண்டும் என்று.
போதயனரும்
‘या माध्याः पौर्णमास्याः अपरपक्षस्य सप्तभ्याम् अष्टम्या,
नवम्याम् इति क्रियेत । अपि वा अष्टम्यामेव’
என்று மாகக்ருஷ்ணாஷ்டமியை மாத்ரம் சொல்லி அதில் முன் பின் தினம் ச்ராத்தங்களைச் சொல்லி, அது முடியாவிட்டால் க்ஷை அஷ்டமியில் மாத்ரமாவது பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆக மாகக்ருஷ்ணாஷ்டமியை
போதா யனர், ஆபஸ்தம்பர் ஆக இருவருமே அஷ்டகையாக எடுத் திருப்பதாலும், ஆச்வலாயனரும் ‘தங்கள் க்ருஹ்யத்தில் கூறியுள்ளபடி ஒரு அஷ்டமியில் பண்ணச் சொல்லியிருப்ப தாலும், சக்தர்கள் நான்கு அஷ்டகைகளையும், அசக்தர்கள் ஒரு அஷ்டகையையும் செய்யவேண்டும் என்று வ்யவஸ்தை பண்ணியிருப்பதாலும், ஆபஸ்தம்பர் க்ருஹ்யத்தை அநு ஸரித்து மாகக்ருஷ்ண அஷ்டமியில் அஷ்டகையையும், மறுநாளில் அந்வஷ்டகையையும் மாத்ரம் பெரியோர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள். முதல் நாள் ச்ராத்தத்தையும் செய்வதில்லை.
இவற்றுள் அஷ்டமீ திதியை ப்ரதானமாகக் கொண்டு அதற்கு முதல்நாள் ச்ராத்தத்தையும் மறுநாள் அந்வஷ்டகா ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். பூர்வதினச்ராத்தத் திற்கு ஸப்தமி திதியும், மறுநாள் செய்ய வேண்டிய அந்வஷ் டகா ச்ராத்தத்திற்கு நவமீதிதியும் இருக்க வேண்டும் என்ற நியமம் கிடையாது. அஷ்டமிக்கு முதல்நாள் மறுநாள் என்ற இவ்வளவே தான் நிமித்தம் என்று நிர்ணயஸிந்து - தர்மஸிந்து முதலான க்ரந்தங்களில் கூறப்பட்டுள்ளது என்று.
dios
இவ்விஷயங்களையெல்லாம் நாமே தர்ம சாஸ்த்ரங் களைப் பார்த்து அறிய முடியாது. அறிவதற்குப் பல வருஷங்களும் வேண்டியிருக்கும். ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமி நீண்ட நாட்கள் தர்ம சாஸ்த்ரத்தில் செய் துள்ள
[[126]]
பரிசயத்தின் பயனாய் நாம் அனைவரும் இப்பொழுது இந்த ஸூக்ஷ்மங்களை எளிதில் அறிய முடிகிறது.
காட்டு
இங்கு ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். அஷ்டகைக்கு முதல்நாள் ச்ராத்தம் செய்வதற்கு ஸப்தமீதிதி வேண்டாம் என்று சொல்லியிருந்தும் இந்த சுக்ல வருஷத்திய பஞ்சாங் கத்தில் - தை மீ 4ந்தேதி க்ருஷ்ணபக்ஷ ஸப்தமீதிதி, மறு நாள் 5ந்தேதி அதிதி, அதற்கும் மறுநாள் 6ந்தேதி அஷ்டமீ திதி என்று உள்ள திதி க்ரமங்களை அனுஸரித்து 6ந்தேதி அஷ்டகாச்ரத்தம் என்றும், அதற்கு முந்தைய நாளைக்கு முந்தைய நாளான 4ந்தேதியில் அஷ்டகையின் பூர்வதின- ச்ராத்தம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டிய நிர்ணயப்படி முதல்நாள் 5ந்தேதி அதிதியாயிருந் தாலும் அன்றுதான் அதை அனுஷ்டிப்பவர்கள் அனுஷ் டிக்க வேண்டும். ஒருநாள் தள்ளி முன்னதாக அனுஷ்டிக்கக் கூடாது. இப்பொழுது ஒருவரும் அதை அனுஷ்டிப்பவர் இல்லாமையால் இதில் கவனம் செலுத்த வேண்டாம். ஆயினும் தத்த்வத்தைப் புரிந்து கொள்ள கவனத்தைச் செலுத்தவும் வேண்டும். அவ்வாறே தான் மறுநாள் அதிதி யாகவோ -சூன்யதிதியாகவோ இருந்தாலும் அன்றே அந்வஷ்டகாச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
இது சாந்த்ரமானப்படி அனுஷ்டிக்கப்பட வேண்டுவதால் சில ஸமயங்களில் தை மாஸத்திலும் வரும். தை மாஸம் முதலிலேயே அமாவாஸ்யை வந்து தைமாஸம் கடைசியிலும் க்ருஷ்ணபக்ஷ அஷ்டம் வருமாயின் அதுவே மாகக்ருஷ் ணாஷ்டமியா தலால் அன்றே அஷ்டகாச்ராத்தம் அனுஷ் டிக்கவேண்டும். அடுத்தநாள் மாசிமாஸம் பிறந்து விட்டாலும் அன்றே அந்வஷ்டகையைப் பண்ண வேண்டும். ஒரு சுக்லபக்ஷ ப்ரதமையிலிருந்து அமாவாஸ்யை வரை ஒரு சாந்த்ரமானமாஸமாகக் கணக்கிடப்படுவதால் இரண்டும்
ஒரே மாஸத்தைச் சார்ந்தவையேயாம்.127
அஷ்டகா - அந்வஷ்டகா ச்ராத்தங்களுடன் மற்றைய ச்ராத்தங்கள்
சேர்ந்தால்?
அஷ்டகாச்ராத்தம் (தர்ப்பணம்) செய்ய வேண்டிய தினத்தில் அவனுடைய மாதாபிதாக்களின் ச்ராத்தமும் நேரலாம். அவ்வாறே ஸங்க்ரமணச்ராத்தமும் (தர்ப்பண மும்) நேரலாம். அவ்வாறே அந்வஷ்டகையிலும் நேரலாம். அப்பொழுது செய்ய வேண்டிய க்ரமம் எப்படி? என்ற விஷயத்தை அறியவேண்டுவது மிகவும் ஆவச்யகமாகிறது.
மாகக்ருஷ்ணாஷ்டமி திதியில் அஷ்டகாச்ராத்தமும் ப்ரத்யாப்திகச்ராத்தமும் சேர்ந்து வந்தால் ப்ரத்யாப்திக ச்ரார்த்தம் அநியதமானதால் அதைச் செய்துவிட்டுப் பிறகு தான் நியதமான அஷ்டகாச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். அவ்வாறே தான் அந்வஷ்டகாச்ராத்தத்துடன் (தர்ப்பணத் துடன்) ப்ரத்யாப்திகம் வந்தாலும் முதலில் ச்ராத்தம்; பிறகு அந்வஷ்டகாதர்ப்பணம். மாஸிகட் ஸோதகும்பம் முதலி யவற்றிலும் இந்த க்ரமம்தான்.
ரக்தாக்ஷி வருஷம் மாசிமாஸ 1ந்தேதியன்று கும்பரவி ஸங்க்ரமணமும் (மாசி மாஸப்பிறப்பும்) அஷ்டகா தர்ப்பண மும் சேர்ந்து வந்தது. அப்பொழுது இவ்விரண்டையும் அனுஷ்டிப்பதா? ஒன்றை மட்டும் அனுஷ்டிப்பதா? இரண்டையும் அனுஷ்டிப்பதானால் எதை முதலில் அனுஷ் டிப்பது? எதைப் பிறகு அனுஷ்டிப்பது? ஒன்றைமட்டும் அனுஷ்டிப்பதானால் எதை விடுவது? எதை அனுஷ்டிப் பது? என்ற கேள்விகள் எழுந்தன. இவற்றுக்குப்பதில் எழுதி யுள்ளார் ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி ரக்தாக்ஷி u கர்த்திகை மாஸத்திய ஸ்ரீ - ப்ரியாவில். அதை அப்படியே இங்குத் தருகிறேன். அதாவது - ஸங்க்ரமணச்ராத்தமும் (தர்ப்பணமும்) அஷ்டகாச்ராத்தமும் ஒன்று சேர்ந்தால் செய்ய வேண்டிய க்ரமத்தை முதலில் பார்ப்போம். அஷ்டகா தர்ப்பணவிஷயத்தில் அபிப்ராயபேதமிருக்கிறது. சிலர் அஷ்டகையில் ஒருவர்கத்திற்கும் அந்வஷ்டகையில் இரண்டு வர்கங்களுக்கும் ச்ராத்தம் (தர்ப்பணம்) செய்து வருகிறார்
[[128]]
கள். மற்றும் சிலர் இதற்குமாறாக அஷ்டகையில் இரண்டு வர்கங்களுக்கும் அந்வஷ்டகையில் ஒருவர்கத்திற்குமாகத் தர்ப்பணம் செய்து வருகிறார்கள். வேறு சிலர் இரண் டிலுமே இரண்டுவர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்து வரு கிறார்கள்.
அஷ்டகையில் ஒருவர்கத்திற்கு மட்டுமாயின் தனியாக வேறு ஒரு புக்னத்தில் மாத்ரு - பிதாமஹி-ப்ருபிதாமஹீ இவர் களை ஆவாஹித்துத் தர்ப்பிக்க வேண்டும். அந்வஷ்டகை யில் இரண்டுவர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். என்பதே ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் திருவுள்ளம். இப்படி அனுஷ்டிப்பவர்கள் மாஸப் பிறப்பு தர்ப்பணமும் அஷ்டகாதர்ப்பணமும் சேரும் போது தேவதாபேதமிருப்ப தால் இரண்டையுமே அனுஷ்டிக்க வேண்டும். அவற்றுள் அநியதமான ஸங்க்ரமண தர்ப்பணத்தை முதலில் செய்து நிய தமான அஷ்டகாச்ராத்தத்தைப் பிறகு செய்ய வேண்டும்.
அந்வஷ்டகையும் ஸங்க்ரமணமும் ஒன்று சேர்ந்தாலும் இரண்டிலும் தேவதாபேதம் இருப்பதால் இரண்டையுமே செய்ய வேண்டும்.
அந்வஷ்டகையில் இரண்டு வர்கங்களும் உத்தேச்யமா யினும் இதிலும் மாத்ரு-பிதாமஹி-ப்ரபிதாமஹி இவர்களுக் குத் தனி புக்கத்தில் ஆவாஹமும் தர்ப்பணமும் சொல்லப் பட்டுள்ளமையால் அப்படியேதான் செய்ய வேண்டும். ஸங்க்ரமணத்தில் உபயவர்கங்களுக்கு மட்டும்தான் ஆவா ஹந்தர்ப்பணாதிகள். ஆகவே அந்வஷ்டகாச்ராத்த (தர்ப் பண)த்திற்கும், ஸ்ங்க்ரமணச்ராத்த (தர்ப்பணத்திற்கும்) தேவதாபேதம் ஸ்பஷ்டமாகிறது. இப்படி தேவதாபேத மிருப்பதால் இரண்டையுமே செய்ய வேண்டும். அஷ்டகை யில் போல் இதிலும் முதலில் அநியதமான ஸங்க்ரமண தர்ப்பணத்தைச் செய்து விட்டுப் பிறகு அந்வஷ்டகா தர்ப் பணத்தைச் செய்ய வேண்டும்.
அஷ்டகையில் இரண்டு புக்கங்களைச் சேர்த்து ஒன்றில் பித்ரு - பிதாமஹ - ப்ரபிதாமஹர்களையும், மற்றொன்றில்,
[[129]]
மாத்ரு பிதாமஹி - ப்ரபிதாமஹி இவர்களையும், ஆவாஹித் துத் தர்ப்பிக்க வேண்டும். ஆக ஒரு
ஆக ஒரு வர்கத்திற்கு மட்டுமே தர்ப்பணம். அந்வஷ்டகையில் இரண்டு வர்கங்களுமே உத்தேச்யம். மாதா முதலானவர்களுக்குத் தனியாக வரணம் சொல்லியிருப்பதால் மூன்று புக்கங்களைச் சேர்த்து ஒன்றில் பித்ரு பிதாமஹு-ப்ரபிதாமஹர்களையும், மற்றொன் றில்
மாத்ரு - பிதாமஹி - ப்ரபிதாமஹிகளையும், மூன்றா வதில் ஸபத்நீகர்களாக மாதாவின் பித்ரு - பிதாமஹ ப்ரபிதாமஹர்களையும் ஆவாஹித்துத் தர்ப்பிக்க வேண்டும். இதுவே ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் திரு வுள்ளம். ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி ஸாதித்தபடிக் கேட்டு எழுதப்பட்டது இது. மற்றைய மஹான்களின் திருவுள்ளம் முன் கூறப்பட்டது.
அஷ்டகையில்
செய்பவர்.
ஒருவர்கத்திற்குமட்டும்
தர்ப்பணம்
…ளர்,…
எனா அா-ச-எரியுசசர்,… .शर्मणाम् गोत्राणां… नाम्नोनाम् अस्मन्मातृ-पितामहि प्रपितामहीनां च என்றும், இரண்டுவர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்பவர் அதிகப்படியாகளர் शर्मणाम् अस्मन्मातुः पितृ - पितामह- எரிச்சாளார் (க) ஏ என்றும் ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே அந்வஷ்டகையிலும் என்று மஹான் கள் சொல்லுகிறார்கள்.
ப்ராசீநாசாரஸங்க்ரஹத்தில் இது பற்றி
ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமி தாம் அருளிய பராசீநாசாரஸங்க்ரஹத்தில் ‘அஷ்டகா - அந்வஷ்டகா’என்ற தலைப்பில் அருளியுள்ளதையும் இங்கே தருகிறேன்.
‘மாக (எ) மாஸத்தில் அதாவது தை அமாவாஸ்யைக் குப் பிறகு மாசிமாஸஅமாவாஸ்யைக்கு முன் வரை இருக்கும் மாஸத்தில் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிதிதியில் அஷ்டகாச்ராத்தமும்; மறுநாள் எந்த திதியாயிருந்தாலும்
அனு-17
[[130]]
அந்வஷ்டகாச்ரார்த்தமும் பண்ண வேண்டும். அன்ன ச்ராத்தம் பண்ண முடியாதவர்கள் திலதர்ப்பணம் பண்ண லாம். அக்னியுடையவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்ந்து அஷ்டமியன்று காலையில் தத்யஞ்ஜலி (வுனின் ) எ பண்ணலாம், திலதர்ப்பணம் பண்ணும் விஷயத் தில் பரோஹ தர்ப்பணம் தவிர மற்றையவற்றில் பித்ரு வர்கம் - மாத்ருவர்கம் - ஜ்ஞாதாஜ்ஞாதபித்ருக்கள்
எல்லா ருக்கும் தர்ப்பணம் உண்டு. அன்னச்ராத்தமாகப் பண்ணு வதனால் மட்டும் சில ச்ராத்தங்களில் வர்கநியமம் உண்டு. ஸாமவேதிகளுக்கும் அஷ்டகாந்வஷ்டகைகள் உண்டு. ஸூத்ரங்கள் வேறுவேறானாலும், அஷ்டகாந்வஷ்டகைகள் தர்மசாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளமையால், அந்தத் தர்ம சாஸ்த்ரங்கள் யாவருக்கும் பொதுவானதால் இவற்றை எல்லோருமே பண்ண வேண்டும் என்று.
ஆ சௌசத்தினாலோ மறதியினாலோ அஷ்டகாந் வஷ்டகைகள் விட்டுப்போனால் போனதே. மீண்டும் பண்ண வேண்டியதில்லை. அஷ்டகை விட்டுப் போனாலும் அந்வஷ்ட கையை மட்டும்கூடச் செய்யலாம்.
இதுபற்றி ஸாதிப்பது இதுவே.
ஸ்ரீ. உ. வே.
மேல்பாக்கம் ஸ்வாமி
अष्टकान्वष्टके उभे अपि पृथक् कर्मणी; अष्टकानन्तरदिनकर्तव्यता कत्वमात्रमेवान्वष्टकायाः । अङ्गाङ्गिभावाभावात् श्राद्धान्तरवत् आपराकित्वमेव; न तु प्रातःकालिक- ஈ: 1
तयोविहित कालाननुष्ठाने कालान्तराकथनात् नान्यस्मिन् काले कर्तव्यता । यदि विस्मृत्या त्यागः, तदानीं दर्शस्य विस्मृत्या अकरणे यो न्यायः स एवेति प्रतिभाति ।
अत वचनस्यालाभेऽपि ( प्रत्याब्दिकश्राद्धादेस्त्यागेऽमावास्या अष्टम्यादि (कृष्णैकादश्यादि) कालकर्तव्यताम्
[[131]]
उक्त्वा, तत्रापि पूर्वं विस्मृत्याननुष्ठानप्रायश्चित्ततया कृच्छ्रानुष्ठानं विधायैव कर्तव्यत्वं वैद्यनाथीये प्रत्यपादि । तादृशं कृच्छ्राचरणं परम् अत्राप्युचितं भाति ॥
அஷ்டகை அந்வஷ்டகை இரண்டுமே தனித்தனி ச்ராத்தங்கள் ஆகும். ஒன்றுக்கொன்று அங்கமாயும் அங்கியாயுமிருப்பவையல்ல.
ஆகவே தீட்டு, மறதி இவற்றால் அஷ்டகை விடப்பட்டாலும், அந்வஷ்டகையன்று தீட்டுப்போய்விட்டாலும் நினைவு வந்தாலும் அதை மட்டும் செய்யலாம். இதை அபராஹ்ணத்தில் தான் செய்ய வேண் டும். ப்ராத: காலத்தில் செய்யக் கூடாது. மறதியினால் விட் டுப் போனால் க்ருச்ரம் செய்துகொள்வது உசிதம் என்று தோன்றுகிறது. ப்ரத்யாப்திகம் மஹாளயம் இவை விட்டுப் போனால் அவற்றைச்செய்வதற்கு வேறு காலம் குறிக்கப்பட் டிருப்பது போல் இவற்றுக்கு வேறு காலம் காட்டப்பட வில்லை என்று.
தினங்
தத்யஞ்ஜலி (சனரி) ஹோமம் செய்யும் முறை
அஷ்டகை அந்வஷ்டகைகளில் இரண்டு களிலும் விதிக்கப்பட்டுள்ள ச்ராத்தங்களைச் சிஷ்டர்கள் பலரும் தர்ப்பணமாகவே செய்து வருகிறார்கள். மற்றும் சிஷ்டர்கள் சிலர் இந்த அஷ்டகா - அந்வஷ்டகாச்ராத்தங் களுக்குப் பதிலாக தத்யஞ்ஜலி (என) ஹோமத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இப்படி அநுஷ்டிப்பவர் வெகு சிலரேயாயினும் அவர்களுடைய ஸௌகர்யத்தை உத்தேசித்து இந்த அநுபந்தத்தில் அந்த தத்யஜ்ஞலி (எ) ஹோமத்தை அனுஷ்டிக்கும் ப்ரகாரமும் சேர்க்கப் படுகிறது.
இந்த ஹோமத்தை அஷ்டகையன்று மட்டும் அனுஷ் டித்தால் போதும். மறுநாள் அந்வஷ்டகை தர்ப்பணம் செய்ய வேண்டாம். இதைப் பூர்வாஹ்ணத்திலேயே செய்ய வேண்டும். பத்நியுள்ளவர் மட்டுமே இதைச் செய்யலாம்.
[[132]]
பத்நியை இழந்தவன், ப்ரஹ்மசாரி இவர்கள் இதைச் செய்ய கூடாது. இந்த ஹோமத்தைச் செய்ய ஆரம்பித்து விட் டால் எப்பொழுதுமே இப்படியே ஹோமமாகவே செய்ய வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஸௌகர்யம் உள்ள போது ஹோமமாகவும், அதில்லாதபோது மற்றையாரைப் போலே அஷ்டகாந்வஷ்டகை இரண்டு நாட்களிலும் திலதர்ப் பணமாகவும் செய்யலாம்.
கார்யம்.
‘அஷ்டகாந்வஷ்டகை ச்ராத்தம் (தர்ப்பணம்) பித்ரு அபராஹ்ணத்தில் செய்யப்பட வேண்டியது. அவற்றுக்கு ப்ரதிநிதியாக விதிக்கப்பட்டுள்ள இந்த ஹோமம் தைவகார்யம், பூர்வாஹ்ணத்திலேயே செய்யப் பட வேண்டியது. ஒரு நாள் மட்டுமே அனுஷ்டிக்கப்பட வேண்டியது’ என்றெல்லாம் சாஸ்த்ரத்தில் கூறப்பட் டுள்ளமையால் இப்படியேதான் இதை அனுஷ்டிக்கவேண் டும். சாஸ்த்ரம் சொன்னவற்றில் யுக்தி விசாரம் கூடா தன்றோ. பித்ரு கார்யத்திற்கு ப்ரதிநிதியாகச் செய்யப்படும் இது தைவகார்யமாகவும் பூர்வாஹ்ணத்தில் செய்யப் படுவதாகவும் இருப்பது எப்படி? என்ற கேள்வி கூடாது.
இனி இதன் அனுஷ்டான க்ரமத்தைக் கவனிப்போம். இதை அனுஷ்டிப்பவர் பெரும்பாலும் ஸம்ஸ்க்ருதம் அறிந்த வர்களாகவே இருப்பார்கள். ஆகையால் ஸம்ஸ்க்ருதத் திலேயே இது எழுதப்படுகிறது.
वैदिकाग्नौ दध्यञ्जलिहोमः कार्यः । पूर्वेद्यः सायाह्नप्रभृत्युपवासः । अशक्तश्चेत् फलाहारी स्यात् । सप्तम्यां रात्रौ कठिनं गव्यं दधि सम्पाद्य, परेद्युः अष्टम्यां पूर्वाह्णेऽयं होमः 84: அத்வு: 1 எரி-
नित्योपासनपरश्चेद् अष्टम्यां प्रातः अभिगमनका लिकं कर्म सर्वं परिसमाप्य, औपासनाग्नौ कुर्यात् । विच्छिन्नाग्निश्चेत् तत्सन्धानेन वैदिकाग्निम् उत्पाद्य, औपासनं हुत्वा, तदनन्तरं तस्मिन्नेवाग्नौ प्रकृतं होमं कुर्यात् ।
[[133]]
पादौ प्रक्षाल्य, द्विः आचम्य, पवित्रपाणिः, ‘नमस्सदसे’
इति ब्राह्मणान् अनुज्ञाप्य,
.
‘मम सापूप अष्टका - अन्वष्टका श्राद्धस्थाने दध्यञ्जलिहोमं कर्तुं योग्यतासिद्धिरस्तु इति भवन्तो महान्तोऽनुगृह्णन्तु '
इति प्रार्थ्य, दक्षिणादानेन ब्राह्मणेभ्योऽनुज्ञां लब्ध्वा, त्रिः
प्राणानायम्य,
‘हरितत्……अस्यां शुभतिथौ श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं सापूपाष्टकान्वष्टकाश्राद्ध-
स्थाने दध्यञ्जलिहोमं करिष्ये’
इति सङ्कल्प्य बलमन्त्रं चानुसन्धाय, सात्विकत्यागं कुर्यात् । स्थण्डिलकल्पनादि पात्रसादनान्तं कुर्यात् । पावसादने विशेषः-
‘दवम्, आज्यस्थालीं, दधिस्थाली, प्रोक्षणीं, प्रणीतिम्, इध्मम्, इतरदवम्, अञ्जलिं च
सादयित्वा, पत्नीद्वारा हस्तप्रोक्षणं कारयेत्’ इति । पवित्रं प्रणीतिपात्रे निधाय, अद्भिः पूरयित्वा समं प्राणैः हृत्वा, उत्तरेण दर्भेषु परिस्तरणपावसादनदर्भयोर्मध्ये प्रणीतिपात्रं निधाय, दर्भैः प्रच्छाद्य, पवित्रम् आज्यस्थाल्यां निधाय, दक्षिणतो ब्राह्मणं निषाद्य, आसनादिभिरभ्यर्च्य, आज्यं संस्कृत्य, पवित्रं दधिपात्रे निधाय, आज्यवत् दधि संस्कृत्य, पवित्रग्रन्थिं विस्रस्य, अप उपस्पृश्य, प्रागग्रम् अग्नौ प्रहरति । दर्वीसंस्कारः । तद्वत् पत्न्या, अन्येन वा स्वहस्तसंस्कारः । ‘अप उपस्पृश्य’ इत्यादि पूर्ववत् कुर्यात् ।
[[134]]
इध्मम् आदाय, परिध्यर्थे स्थविष्ठो मध्यमः, अणीयान् द्राधीयान् दक्षिणार्घ्यः, अणिष्ठः ह्रसिष्ठः उत्तरार्ध्यः, मध्यमं परिधिम् उपस्पृश्य ऊर्ध्वे दक्षिणम् उत्तरम् आदधाति । ततः परिषेचनम् ।
‘अस्मिन् सापूपाष्टकान्वष्टकाश्राद्धस्थानीय-
दध्यञ्जलिहोमकर्मणि ब्रह्मन् इध्मम् आधास्ये’
इति ब्राह्मणम् अनुज्ञाप्य तेनानुज्ञातः अग्नौ समिधः आदध्यात् । ततः आज्येन अग्नौ उत्तरभागे ‘ओम् अग्नये स्वाहा’ इति हुत्वा, ‘अग्नय इदं न मम’ इत्युद्देश्यत्यागं कृत्वा, दक्षिणे ‘ओं सोमाय स्वाहा’ इति हुत्वा, ‘सोमायेदं न मम’ इति वोक्त्वा, मध्ये ‘ओम् अग्नये स्वाहा’ इति हुत्वा, ‘अग्नय इदं न मम’, इति चोक्त्वा, ‘ओं भूर्भुवस्सुवस्स्वाहा’ इति मध्ये हुत्वा ‘प्रजापतय इदं न मम’ इति चोक्त्वा मुखान्तं कुर्यात्’ ।
ततः दधि आज्यवत् संस्कृत्य, अभिधार्य, ततः दर्या आज्येन अञ्जलेः उपस्तरण, दध्यवदान, अभिधारण, प्रत्यभिधारणानि पत्नी अन्यो वा कुर्यात् । वत्सानां विः अवदानम्, अन्येषां द्विः । उपवीती सन्नेव देवतीर्थेन
‘यां जनाः प्रतिनन्दन्ति रात्रि धेनुमिवायतीम् ।
संवत्सरस्य या पत्नी सा नो अस्तु सुमङ्गली स्वाहा ॥
इति हुत्वा, ‘एकाष्टकाया इदं न मम’ इत्युद्देश्यत्यागं च कृत्वा; ‘अग्नये स्विष्टकृते स्वाहा; अग्नये स्विष्टकृत इदं न मम’ इति दध्नैव स्विष्टकृद्धोमं च कुर्यात् । ततः परिध्यञ्जन-
[[135]]
लेपकार्यादि परिध्यादिप्रहरणप्रायश्चित्त होम प्राणायाम-परिषेचन-प्रणीतावोक्षण - ब्राह्मणोद्वासन-दक्षिणाप्रदानअर्चनान्तं कृत्वा, ‘श्रीविष्णवे स्वाहा’ इति हुत्वा ‘श्रीविष्णव इदं न ச’ 43ாவு14, ஏ, அரியான, आचम्य, सात्त्वित्यागं कृत्वा कर्म समापयेत् । ब्राह्मणभोजनम् आवश्यकम् । दध्यञ्जलि - होमदिने रात्रौ उपवासः । अशक्तश्वेत् फलाहारी । अन्वष्टकादिने तर्पणादि न किमपि
कर्तव्यम् ।
इति दध्यञ्ज लिहोमानुष्ठानप्रकारः ।
மஹோதய புண்யகாலம்
அஷ்டகையைத் தொடர்ந்து ப்ரஸங்கஸங்கதியாக மஹோதயதர்ப்பண விஷயமான நிர்ணயம் ஒன்றை இங்கு வெளியிடுகிறேன்.
சென்ற விபவ ஸ தை மாஸம் 24ந்தேதி திங்கள் கிழமை (6-2-89) அமாவாஸ்யை -ச்ரவண நக்ஷத்ரம் கூடிய தினத்தில் மஹோதய புண்யகாலம் ஸம்பவித்தது. இது எத்தனையோ வருஷங்களுக்கு ஒருமுறை மிக அபூர்வமாக வரக்கூடிய புண்யகாலமாகும். அப்பொழுது அடியோமும் மற்றும் சிலரும் திருக்கடன் மலைக்குச் சென்றிருந்தோம். அங்கு அப்பொழுது
மஹோதயபுண்யகாலத்திற்கெனத் தனியாக தர்ப்பணம் செய்ய வேண்டுமா? - வேண்டாமா? என்ற சர்ச்சை எழ, அப்பொழுது அங்கு இதை நிஷ்கர்ஷித் துச் சொல்ல வல்லார் ஒருவரும் கிடையாமையால் செய்வ தறியாது மிகவும் வருந்தினோம். அந்த ஸமயம் அங்கு எழுந்தருளிய ஸ்ரீ. உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி இவ்விஷ யத்தில் நிஷ்கர்ஷம் செய்து ப்ராசீனர்களின் அனுஷ்டானத் தைக் காட்டித் தர்ப்பணம் இதற்கெனத் தனியாக ஒன்றும் கிடையாது. அமாவாஸ்யை தர்ப்பணம் ஒன்றே போதும் என்று ஸாதித்தார். இவ்விஷயத்திலும் மஹான்களிடையே அபிப்ராயபேதம் உள்ளது.
[[136]]
ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கருக்கு இதன் நிமித்த மாகத் தர்ப்பணம் வேண்டாம் என்றே திருவுள்ளம். ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமி மற்றும் சிலர் இவர்களுக்கு இதன் நிமித்தமாகத் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று திருவுள்ளம். இந்த நிலையில் ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமி பரமபதித்து விட்டார். ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமியை அன்று நேரில் ஸந்தித்துக் கேட்டதுமல்லாமல் இதன் விஷயமான நிர்ணயத்தை எழுதித்தருமாறு அடியேன் ப்ரார்த்தித்தேன். உடனே அந்த ஸ்வாமியும் க்ருபை செய்து ஸ்ரீமுகம் அருளினார். அதை இங்கே வெளி யிடுகிறேன்.
அடியேன் கேள்வி:-‘விபவ u தை மீதில் (6-2-1989) மஹோதயம் ஸம்பவித்தது அல்லவா? அதற்காக தர்ப்பணம் அவச்யம் பண்ண வேண்டும் என்று சிலரும், வேண்டிய தில்லை என்று சிலருமாக சிஷ்டர்களிடையே அபிப்ராய பேதம் ஏற்பட்டுள்ளதே ? இவ்விஷயத்தில் தர்மசாஸ்த்ர க்ரங்தங்களுடைய நிலையை நன்கு விளக்கி ஒரு நிர்த்தாரணம் எழுதினால் வருங்காலத்தியவர்களுக்கு இது உதவக்கூடும். ஆகவே இவ்விஷயத்தைத் தெளிவிக்க வேணுமாய் ப்ரார்த் திக்கிறேன்’ என்பதே.
அதற்கு ஸ்வாமி அருளிய பதில் ஸ்ரீமுகம் இதோ-
பதில்:- ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தர்ம சாஸ்த்ரங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டியனவாகக் கூறப்பட்ட விஷயங் களையும் அவற்றின் அனுஷ்டானமுறைகளையும் நிர்த்தார ணம் (நிச்சயம்) செய்வதற்காகவே ஸ்ரீவைதிகஸார்வபௌ மர் (ஸ்ரீ தோழப்பர் ) ப்ராசீனங்களான பல ஸ்ம்ருதிகளையும் நிபந்தனக்ரந்தங்களையுக் நன்கு பராமர்சித்து ‘பித்ரு மேத ஸாரம்’ என்கிற க்ரந்தத்தையும் அதற்கு வ்யாக்யானமாக ‘ஸுதீவிலோசநம்’ என்கிற க்ரந்தத்தையும் இயற்றியுள்ளார். இது பித்ருகார்யங்களையே ப்ரதானமாக விவரிக்கிறது. இதுவே ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவராலும் முக்யமான ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிர்ணயஸிந்து137
வேறு
வைத்யநாத தீக்ஷிதீயஸ்ம்ருதிமுக்தாபலம் முதலிய க்ரந்தங்களும், தர்மங்களை நிர்த்தாரணம் செய்வதற்காக ஏற்பட்டவையே. ஆனாலும் ஸார்வபௌமருடைய க்ரந்தத் திற்கு விரோதம் இல்லாமலிருக்கும் விஷயங்களில் அழுகச அவுள் ளான4 (சொல்லப்படாதது மற்றைய இடங்களிலிருந்து கொள்ளத்தக்கது) என்கிற ரீதியில் ஸ்ரீவைஷ்ணவர்களும் அவற்றிலிருந்தும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளுவ துண்டு. விருத்தமாகத் தோன்றிய விஷயங்களைப் பெரியோர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
பித்ருமேதஸாரத்தில் ச்ராத்தத்தை ‘நித்யம் - நைமித் திகம் - காம்யம்’ என்று மூன்று விதங்களாகச் சொல்லி அதற்கு ப்ரமாணமாக-
‘मृताहेऽहरहर्दर्श श्राद्धं यच्च महालये । तन्नित्यम् उदितं सद्भिः नित्यवत्तद्विधानतः ॥ प्रेतश्राद्धं सपिण्डत्वं सङ्क्रान्तिग्रहणेषु च । संवत्सरोदकुम्भं च वृद्धिश्राद्धं निमित्ततः ॥ तिथ्यादिषु च यच्छ्राद्धं मन्वादिषु युगादिषु ।
अलभ्येषु च योगेषु तत् काम्यं समुदाहृतम् ॥’
என்று ‘கார்ஷ்ணாஜிநி’ என்ற மஹர்ஷியின் வசனத்தை ப்ரமாணமாகக் காட்டியுள்ளார். இதன் அர்த்தம் பின் வருமாறு ப்ரத்யாப்திக ச்ராத்தம், தினந்தோறும் செய்ய வேண்டியதாகச் சொல்லப்பட்ட பித்ரு ச்ராத்தம், (பஞ்ச மஹாயஜ்ஞத்தின் மத்தியில் உள்ள பித்ருயஜ்ஞம்)அமா வாஸ்யை, மஹாளயம் (ஸக்ரும்மஹாளயச்ராத்தம்) இவை நித்யம் என்றும், ப்ரேதச்ராத்தங்கள், ஸபிண்டிகரணம், ஸங்க்ரமண க்ரஹண காலங்களில் செய்யப்படும் ச்ராத்தங் கள், ஸோதகும்பச்ராத்தம், நாந்தீச்ராத்தம் இவை நைமித்திகம் என்றும், திதி, வாரம், முதலியவற்றிலும், மந்வாதிகளிலும், யுகாதிகளிலும், அலப்யயோகாதிகளிலும் செய்யப்படுகிற ச்ராத்தங்கள் ஆகியவை காம்யங்கள்
அனு.18
[[138]]
என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவ்விஷயத்தை ஸ்ரீஸார்வ ஸுதீவிலோசனத்திலேயே ப்ரமாணங்களுடன்
பௌமர்
விவரித்திருக்கிறார்.
இப்படி விபா ()கம் செய்ததற்குத் தாத்பர்யம் என்ன? எனில் - நித்ய நைமித்திக ச்ராத்தங்களைக் கட்டாயம் செய்தேயாக வேண்டும் என்றும், காம்யச்ராத்தங்களைப் பலத்தில் விருப்பம் உள்ளவர்களே செய்யவேண்டுமென்றும், அதில்லாதவர்கள் செய்ய வேண்டாம் என்றும் இதன் தாத்பர்யம். ஆக ப்ரபந்நர்கள் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) இந்த மூன்றாவது கோடியில் சேர்ந்திருக்கும் ச்ராத்தங்களைச் செய்வதில்லை. திதி - வார - நக்ஷத்ரங்களினுடைய ச்ராத் தங்களுக்கும், மந்வாதி - யுகாதி முதலியவைகளுக்கும் பலன் களையும் விவரித்திருக்கிறார் ஸுதீவிலோசனத்திலேயே.
திதி-வார
அமாவாஸ்யை, ச்ரவணம், வ்யதீபாதம் இவை தை. மாசி மாஸங்களில் ஞாயிற்றுக்கிழமையில் சேர்ந்தால் ‘அர்த்தோதயம்’ என்றும், அவையே திங்கட்கிழமையில் சேர்ந்தால் ‘மஹோதயம்’ என்றும், இவை விசேஷபுண்ய காலங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. இவை அலப்ய யோகங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக இவற் றில் செய்ய வேண்டியனவாகச் சொல்லப்பட்டிருக்கிற ச்ராத் தங்கள் காம்யங்கள ஆகையால் இவை (ஸ்ரீ வைஷ்ணவர் களுக்கு) பலத்தில் விருப்பம் இல்லாதவர்களுக்கு அநுஷ் டிக்கத் தக்கவையல்ல என்று ஏற்படுகிறது.
ஸுதீவிலோசனத்தில்-
ननु
‘अमावास्या व्यतीपात मन्वादिष्वष्टकासु च । विद्वान् श्राद्धमकुर्वाणः प्रायश्चित्तीयते नरः ।’
इति शौनकेन नित्यैस्सह मन्वादिग्रहणात् तस्य काम्यत्वं कथम् ? इति न भ्रमितव्यम् । ‘अर्कद्विपर्व रात्री’ इतिवत् सङ्कल्प्य प्रक्रान्तो परतविषयत्वाद्, गृहीतनियमत्यागे प्रायश्चित्तस्य युक्तत्वात् न चोद्यावकाशः ।
[[139]]
என்று நித்யமான அமாவாஸ்யாதிகளுடன் மந்வாதிச்ராத்ங் களை எடுத்து, அது அனுஷ்டிக்கப்படாவிடில் ப்ராயச்சித் தார்ஹதையைச் சொல்லியிருப்பதால் மந்வாதிச்ராத்தங் களுக்கு நித்யத்வம் அன்றோ ஏற்படுகிறது ! காம்யத்வம் எப்படி? என்று சங்கித்துக் கொண்டு, ஸங்கல்பித்து அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டுப் பின்பு நிறுத்திய ச்ராத்த விஷயம் இது என்றும், தான் ஏற்றுக் கொண்ட நியமத்தை விடும் போது ப்ராயச்சித்தம் யுக்தமே என்றும் அவ்வசனத் திற்கு கதியை ஸமர்த்தித்து, காம்யத்வத்தை ஸ்திரீகரணம் பண்ணியிருக்கிறார். ஆகையினால் இப்படி ஸ்ரீ ஸார்வ பௌமரின் திருவுள்ளத்தை அநுஸரித்து நம் பூர்வர்கள் இதை அனுஷ்டிப்பதில்லை. திருவுள்ளூரில் இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகியசிங்கர் எழுந்தருளியிருந்தபோது இந்த விஷய மாக விசாரம் வந்ததில் ஸ்ரீ அழகியசிங்கர் இவ்விவரங் களை ஸாதித்தாயிற்று.
க்ஷை வசனத்தின் நிர்வாஹப்ரகாரத்தை அநுஸரித்து இதை ஆரப்த நித்யமாகச் சில பெரியோர்கள் திருவுள்ளம் பற்றியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதில் வைத்யநாதர் அபிப்ராயம்
இங்கு வைத்யநாதர்-
‘अमाष्टकाव्यतीपात मन्वादिषु युगादिषु । विद्वान् श्राद्धम् अकुर्वाणः प्रायश्चित्तीयते नरः ॥’ इति वचनान्मन्वादि युगादि व्यतीपातेषु श्राद्धं नित्यम् ।
‘तिथ्यादिषु च यच्छ्राद्धं मन्वादिषु युगादिषु ॥ अलभ्येषु च योगेषु तत् काम्यं समुदाहृतम् ॥’
इति गालववचनं तु न नित्यत्वापाकरणार्थम् । वचनद्वयेनाग्निहोत्रादिवन्नित्यत्वकाम्यत्वयोरविरोधात् इत्याहुः ।
என்று முன்பு ஸார்வபௌமர் எடுத்து நிர்வஹித்த வசனத் தைத் தாமும் எடுத்து, (ஆநுபூர்வியில் சிறிது வ்யத்யாஸ
[[140]]
மிருந்தாலும், அர்த்தம் அதுவேயாகையாலே அதே வசனந் தானிதுவும்.) மந்வாதி - யுகாதி -வ்யதீபாதங்களில் ச்ராத் தங்களைச் செய்யாவிடில் ப்ரத்யவாயம் சொல்லியிருப்பதால் அவற்றில் ச்ராத்தம் நித்யம் என்றும், ‘ஏ…கரன்
என்று காம்யத்வத்தைச் சொல்லும் வசனத்திற்கு நித்யத்வத்தை மறுப்பதில் தாத்பர்யமில்லையென்றும், இரண்டு வசனங்களின் பலத்தினால் மந்வாதிச்ராத்தங் களுக்கு நித்யத்வமும், காம்யத்வமும் இருக்கலாம் ஆகை யால் விரோதமில்லை’ என்று கூறுகிறார்கள் என்று நிர்வஹித் திருக்கிறார்.
(‘தித்யாதிஷு’ என்கிற வசனம் கார்ஷ்ணாஜிநி வசனம் என்று ஸார்வபௌமர்-கா (TT)லவ வசனம் என்று வைத்ய நாததீக்ஷிதர். இந்த வசனம் இரண்டிலுமிருக்கலாம்.) ஆக இவ்வளவால் இவ்விரண்டு க்ரந்தங்களுக்கும் இவ்விஷய த்தில் அபிப்ராயபேதம் ஸ்பஷ்டமாகக் காணப்படுகிறது.
ஆகையால் இந்த மந்வாதிச்ராத்தங்கள் ‘காம்யம்’ என் ற பக்ஷத்தில் இவற்றை அனுஷ்டிக்க வேண்டியதில்லை. பலத்தில் விருப்பம் உள்ளவர்கள் இந்த ச்ராத்தங்களை (தர்ப்பணங்களை) அனுஷ்டிக்கலாம் என்றும், அவர்களும் அனுஷ்டிப்பதாக இவற்றை ஏற்றுக் கொண்டால் பிறகு ஒருக்காலும் நியமத்தை விடக்கூடாது என்றும் ஸ்ரீஸார்வ பௌமரின் அபிப்ராயம் என்றும், இவை காம்யங்களாயிருப் பினும் நித்யங்களுமாகும் என்கிற வைத்யநாத தீக்ஷிதர் சொல்லியிருக்கிற வேறுபக்ஷத்தில் இந்த மந்வா திகளில் ச்ராத்தம் (தர்ப்பணம்) அவச்யம் செய்ய வேண்டும் என்று அபிப்ராயம் என்றும் ஏற்பட்டது. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒளசித்யத்தை முன்பே ஆரம்பத்தில் தெரிவித்திருக்கிறேன்.
மற்றோர் கேள்வி
க்ஷை அர்த்தோதய மஹோதயங்கள் நிமித்தமாக ச்ராத் தங்களை (தர்ப்பணங்களை) அனுஷ்டிக்கும் பக்ஷத்தில் அன்று தர்ச(அமாவாஸ்யை) தர்ப்பணமும் செய்ய வேண்டுமா! அல்
[[141]]
ல்து ஒன்று போதுமா? அந்த ஒன்று எது? இவ்விஷயத்தில் க்ரந்தங்களின் நிலை என்ன ? என்பது
பதில் : ஒரு கர்த்தா ஒரே தேவதையை உத்தேசித்து ஒரு தினத்தில் இரண்டு ச்ராத்தங்களை (தர்ப்பணங்களை)ப் பண்ணக்கூடாது என்று சொல்லி - பித்ருமேதஸாரத்தில் ஒரே தேவதையை உடைய ச்ராத்தங்களைக் குறிப்பிட்டுக் கூறுகிறார் என ரிக’என்கிற ஸூத்ரத்தினால். அதில் दाशिकेन मन्वादि युगादि-ग्रहण-सङ्क्रान्तिश्राद्धानां संनिपाते प्रसङ्गात् पूर्वसिद्धेरुत्तरम् श्राद्धमेव कुर्यात्, अनियतस्य बलीयस्त्वात् ।
என்று அமாவாஸ்யாதி ச்ராத்தமும் (தர்ப்பணமும்) மந்வாதி யுகாதி முதலான ச்ராத்தங்களும் (தர்ப்பணங்களும்) சேர்ந் தால் இரண்டுக்கும் தேவதைகள் ஒன்றாயிருப்பதால் ஒரு தர்ப்பணத்தைச் செய்வதாலேயே மற்றொரு தர்ப்பணத்தைச் செய்வதாக ஆகிவிடுகிறது. இவற்றுள் அநியதமாய்
ஏதோ ஒரு ஸமயத்தில் வருவது பலீயஸ்ஸான (ப்ரபலமான) படியாலே, அநியதங்களான மந்வாதி முதலிய ச்ராத்தங் களையே (தர்ப்பணங்களையே) செய்ய வேண்டும். அமா வாஸ்யை தர்ப்பணம் செய்யக்கூடாது என்று ஸாதித்திருக் கிறார். முன்பு இந்த க்ரந்தத்திலேயே-
‘अष्टकासु च वृद्धौ च गयायां च मृतेऽहति । मातुः श्राद्धं पृथक् कुर्याद् अन्यत्र पतिना सह ॥
एवं मन्वादिभिः अष्टकास्वेव पृथग्विधानबलात् तद्वयतिरिक्तेषु महालय युगादि मन्वादि दर्श मासिश्राद्धादिषु मातुः
पृथक्त्वाभावः
என்று மனு முதலியவர்களால் ‘அஷ்டகை, நாந்தீச்ராத்தம், கயை, ம்ருததிதி இவற்றிலேயே மாத்ருக்களுக்குத் தனியாக உத்தேச்யத்வம் சொல்லியிருப்பதால் மற்றைய மஹாளயம்,
[[142]]
யுகாதி, மந்வாதி, தர்சம் முதலியவற்றில் மாத்ருக்களுக்குத் தனியாக உத்தேச்யத்வம் இல்லையென்று நிர்ணயித்திருப் பதால் அர்த்தோதயம், மஹோதயம் இவற்றிலும், தர்சத் திலும் தேவதாபேதமில்லாத படியாலும் அநியதமான அர்த்தோதய, மஹோதய ச்ராத்தத்தை (தர்ப்பணத்தை) மட்டுமே செய்யவேண்டும் என்றும், தர்ச ச்ராத்தம் கூடாது என்றும் ஏற்படுகிறது.
வைத்யாநாததீக்ஷிதரும் இந்த பித்ருமேதஸார வாக்யத் தையே உதாஹரித்து இவற்றுக்கு விவரணம் செய்திருக் கிறார். மேலும் இதற்கு ப்ரமாணமாக, கன
नित्यदा शिकयोस्सोद कुम्भमासिकयोरपि । दाशिकस्य युगादेश्व दार्शिकालभ्ययोगयोः । दाशिकस्य च मन्वादेः संपाते श्राद्धकर्मणः । 1 प्रसङ्गादितरस्यापि सिद्धेरुत्तरमाचरेत् ॥
100 The ta
TALI
अलभ्य योगशब्देन चन्द्र सूर्य ग्रहणार्धोदयादीनामुपसङ्ग्रहः; ग्रहणार्धोदययोः अमावास्याकालीनत्वाद् दार्शिकेन संपातः ।’
று
என்கிற காலாதர்சவசனத்தை உதாஹரித்து அலப்ய யோகமான அர்த்தோதயாதிகளுடன் தர்சம் சேர்ந்தால், அர்த்தோதயாதிகளை மாத்ரமே செய்ய வேண்டும் என் ஸ்பஷ்டமாக விவரணம் செய்திருப்பதனால் இவ்விஷயத்தில் ஸார்வபௌமருக்கும் வைத்யநாத தீக்ஷிதருக்கும் அபிப்ராயம் ஒன்றே என்று ஏற்படுகிறது,
இன்னும் இவற்றில் அனேக விஷயங்களை விவரிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இப்பொழுது எழுந்த கேள்விக்கு மாத்ரம் பதில் எழுதினேன். மற்றைய விஷயங் களை ஸமயம் வரும்போது எழுதலாம் என்று உத்தேசித்து விரிவுக்கு அஞ்சி இத்துடன் இந்த நிர்ணயத்தை முடித்துக் கொள்ளுகிறேன்’ என்று ஸ்ரீ, உ,வே. மேல்பாக்கம் ஸ்வாமி அருளியுள்ளார்.
[[143]]
இவ்விஷயம் பற்றி ப்ராசீநாசாரஸங்க்ரஹம்
ஸ்ரீ. உ. வே. நாவல்பாக்கம்
ஸ்வாமி பராசீநாசார
ஸங்க்ரஹத்தில் அருளியுள்ளதையும் இங்கே வெளியிடுகி றேன்.
இவ்விஷயமும் இந்த அநுபந்தத்தில் 29-30 பக்கங் களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் இவ்விஷ யம் மட்டும் இங்கே குறிக்கப்படுகிறது.
‘தர்சம், ஸங்க்ரமணம், அர்த்தோதயம் அல்லது மஹோதயம் ஆகியவை சேர்ந்தால் ஸங்க்ரமணம், அர்த்தோதயம் அல்லது மஹோதயத்தையும் அனுஷ்டிக்க வேண்டியது என்றும் இதனால் அப்பொழுது தர்சத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என்றும் ஏற்படுகிறது.
அமாவாஸ்யையன்று க்ரஹணம் ஸங்க்ரமணம் இவை நேர்ந்தால் க்ரஹண ஸங்க்ரமணங்கள் நைமித்திகங்களாகை யால் அவை ஏற்படும் காலக்ரமத்தை அநுஸரித்து அவற்றைச் செய்ய வேண்டும். உத்தேச்யதேவதைகள் ஒன்றானபடியால் இவற்றாலேயே அமாவாஸ்யையும் ஸித்திப் பதால் அமாவாஸ்யை தர்ப்பணத்தைச் செய்ய வேண்டிய தில்லை.
அமாவாஸ்யை அர்த்தோதயம் அல்லது மஹோதயம், ஸங்க்ரமணம், க்ரஹணம் ஆக நான்கு ச்ராத்தங்கள் நேர்ந் தால் என்ன செய்வது? என்பது பற்றி ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி தரும் விளக்கம் பின்வருமாறு.
अमावास्या अर्धोदय (महोदय ) - ग्रहण - सङ्क्रमणानां चतुर्णां मेलने अर्धोदयमहोदययोः काम्यत्वाङ्गीकर्तृसार्वभौममतेऽनयोः कर्तव्यता नास्तीति विदितचरम् । तयोर्नित्यत्वङ्गीकर्तुः वैद्यनाथस्य मते ग्रहणसङ्क्रान्त्योः नैमित्तिकत्वेन बलीयस्त्वाद्, देवतैक्यात् यथाकालं ग्रहणसङ्क्रान्त्यनुष्ठानेनैव प्रासङ्गिक सिद्धया तयोस्त्याग एव युक्तः अमावास्यावत् इति ।
வேண்டும்.
[[144]]
அமாவாஸ்யை
அர்த்தோயம் - மஹோதயம் இரண்டும் காம்யங்கள் இவற்றுக்காகத் தர்ப்பணம் வேண்டாம் என்கிற வைதிக ஸார்வபௌமர் பக்ஷத்தில் முன்காட்டியபடி நான்கும் சேர்ந் தால் அர்த்தோயம் அல்லது மஹோதயம் நிமித்தமான தர்ப்பணத்தைச் செய்ய வேண்டாம். ஆக அமாவாஸ்யா ஸங்க்ரமணம் க்ரஹணம் இம்மூன்றுமே நிற்கின்றன. இவற்றுள் முன் பாராவில் காட்டியுள்ளபடி மாஸப்பிறப்பு தர்ப்பணக்ரஹணதர்ப்பணங்களைக் காலக்ரமப்படிச் செய்ய தர்ப்பணத்தைச் செய்ய வேண்டாம். அர்த்தோதய - மஹோதயங்கள் நித்யங்கள் என்று கூறும் வைத்யநாதர் மதப்படி முன்கூறிய நான்கும் சேரும் போது நித்யங்களான இவற்றை விட, ஸங்க்ரமண க்ரஹணதர்ப்பணங்கள் நைமித்திகங்களாகையால் இந்த இரண்டையும் அனுஷ்டிப்பதாலேயே அர்த்தோதய மஹோ தய தர்ப்பணமும் ஸித்தித்து விடுமாகையால் அந்தப் பக்ஷத்திலும் இதை அனுஷ்டிக்க வேண்டாம் அமாவாஸ்யா தர்ப்பணத்தைப் போல் என்பதே யுக்தம் என்று.
ஸமுத்ரஸ்நாநம் செய்யும் முறை
இந்த ஸந்தர்ப்பத்தில் ஸமுத்ரஸ்நாநம் செய்யும் முறை யும் இங்குச் சுருக்கித் தரப்படுகிறது. இது பற்றி ஸ்ம்ருதிரத்நாகரம், வைத்யநாதீயம், ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம் முதலான க்ரந்தங்களில் விரிவாகக் கூறப்பட் டுள்ளது.
ஆயினும் ஸச்சரித்ரஸுதாநிதியில் இவ்விஷ யம் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் திரட்டித்தரப் பட்டுள்ளதாலும், பெரியோர்கள் பலர் ஸச்சரித்ரஸுதா நிதியை விரும்புவதாலும் இதில் உள்ளபடியே இங்குத்தரப் படுகிறது.
அமாவாஸ்யை பர்வம் இரண்டு தினங்களில் தவிர் மற்றைய தினங்களில் ஸமுத்ரஸ்நாநம் செய்யக் கூடாது. அவற்றிலும் மூன்று முஹூர்த்தங்கள் அதாவது ஆறு நாழிகைகள்வரை சதுர்தசீ ஸம்பந்தம் உள்ள ஷை திதிகளில் ஸமுத்ரஸ்நாநம் செய்யக் கூடாது. செவ்வாய்க்கிழமையா
[[145]]
யிருந்தால் சதுர்தசீ வேதையிருந்தாலும் சதுர்தசிக்கு மேல் ஸமுத்ரஸ்நாநம் செய்யலாம். மற்றைய நாட்களில் ஸமுத்ர ஸ்நாகம் கூடாது. மஹாஸேது எனப்படும் திருப்புல்லாணி யிலும் தநுஷ்கோடியிலும் எல்லா நாள்களிலும் ஸமுத்ர ஸ்நாகம் செய்யலாம். மாதாபிதாக்கள் இறந்த வருஷத் திலும், பத்னீ கர்பிணியாக இருக்கும் காலத்திலும் ஸமுத்ர ஸ்நாநம் செய்யக்கூடாது. ஸமுத்ர ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. சுத்த தீர்த்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சென்று ஸமுத்ரக்கரையில் ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து, ஸங்கல்பம் செய்துகொண்டு ஸ்ரீபகவ தாஜ்ஞயா ஸ்ரீமந்நாரா
ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம் ஸமுத்ரஸ்நாநம் (திருக்கடன் மல்லையாகில் ‘அர்தஸேதுஸ்நாம், திருப் புல்லாணியாகில் மஹாஸேதுஸ்நாநம்) அஹம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ஸாத்த்விகத்யாகமும் செய்ய வேண்டும். பிறகு ஸமுத்ர ஜலத்தின் அருகில் கரை யில் சென்று நமஸ்கரித்துப் புஷ்பங்கள், அக்ஷதைகள் இவற்றை அஞ்ஜலியினால் ஸமுத்ரராஜனுக்காக ஸமர்ப்பித்து ‘அர்த்தஸேதவே நம:; ரத்நாகராய நம: என்று அந்தந்த மந்த்ரங்களால் மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும். பிறகு
।
‘नमस्ते सलिलेशाय नमो गम्भीरमूर्तये । नमो मेघनिनादाय नमस्ते परमात्मने ॥ विविधाघौघनाशाय सुधागर्भाय ते नमः । महानद्यधिनाथाय महारत्नोद्भवाय ते ॥ महातरङ्ग निर्घोषविलसद्विस्मयात्मने । महाप्राण्यधिवासाय महावारिधये नमः ॥ समुद्राय नमस्तेऽस्तु सागराय नमोऽस्तु ते । सरितां पतये तुभ्यं नमस्तुभ्यमुदन्वते ॥
அனு-19
[[1575]]
is
[[146]]
नमोऽस्तुदधये तुभ्यं नमस्तुभ्यं सरस्वते । नमोऽबुराशये तुभ्यं पारावाराय ते नमः ॥ नमोऽमृतोद्भवाय’
(நமஸ்தே ஸலிலேசாய நமோ கம்பீரமூர்த்தயே 1 நமோ மேகநிநாதாய நமஸ்தே பரமாத்மநே 11 விவிதாகௌகநாசாய ஸுதாகர்பாய தே நம: 1 மஹாநத்யதிநாதாய மஹாரத்நோத்பவாய தே II மஹாதரங்கஙிர்கோஷ் விலஸத்விஸ்டீயாத்மநே ! மஹாப்ராண்யதிவாஸாய மஹாவாரிதயே நம: ஸமுத்ராய நமஸ்தேஸ்து ஸாகராய நமோஸ்து தே ! ஸரிதாம் பதயே துப்யம் நமஸ்துப்யம் உதந்வதே நமோஸ் தூததயே துப்யம் நமஸ்துப்யம் ஸரஸ்வதே I நமோகம்புராசயே துப்யம் பாராவாராய தே நம: 11 நமோகம்ருதோத்பவாய) என்று சொல்லி மீண்டும் மீண்டும் ஸமுத்ரராஜனை வணங்க வேண்டும். பிறகு அங்கு இருந்து கொண்டு
इमं मे वरुण श्रुधी हवमद्या च मृडय । त्वामवस्युराचके ॥ १ ॥ तत्त्वा यामि ब्रह्मणा वन्दमानस्तदाशास्ते यजमानो हविभिः । अहेडमानो वरुणेह बोध्युरुशंस मान आयुः प्रमोषीः ॥ २ ॥ यच्चद्धि ते विशो यथा प्र देव वरुण व्रतम् । मिनीमसि द्यविद्यवि ॥ ३ ॥
यत्किञ्चेदं वरुण दैव्ये जनेऽभिद्रोहं मनुष्याश्चरामसि । अचित्ती यत्तव धर्मायुयोऽपिम मानस्तस्मादेनसो देव रीरिषः ॥ कितवासो यद्विरिपुर्न दीवि यद्वाघा सत्यमुत यन्न विद्य । सर्वाता विषय शिथिरेव देवाथा ते स्याम वरुण प्रियासः ॥५॥147
என்ற ஐந்து ருக்குகளால் வருணனைத் துதிக்க வேண்டும். கரையிலேயே சிறிது நேரம் அதாவது நான்கு நாழிகைகள் அல்லது இரண்டு நாழிகைகள் நேரமாவது தங்கியிருந்து பிறகு ஸமுத்ரத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். முதலில்
தன்! விகள4gரி!!
पाषाणं ते मया दत्तम् आहारार्थं प्रकल्पितम् ॥’
என்ற மந்த்ரத்தைச் சொல்லிக் கல்லை ஸமுத்ரத்தில் இட வேண்டும்.(சிறு கல் ஒன்றைக் கையில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையேல் ஒரு பிடி மணலையாவது ஸமுத்ரத் தில் எறிய வேண்டும்) பிறகு ஆவாஹநம். அதற்குரிய மந்த்ரம் பின்வருமாறு
‘विश्वाची च धृताची च विश्वयोने विशां पते ! ।
எரி 11
सान्निध्यं कुरु
नमस्ते विश्वगुप्ताय नमो विष्णुवपां पते । नमो जलधिरूपाय नदीनां पतये नमः ॥ ॐ
‘விச்வாசீ ச க்ருதாசீ ச விச்வயோநே! விசாம் பதே! ஸாந்நித்யம் குரு மே தேவ! । ஸாகரே லவணாம்பஸி II நமஸ்தே விச்வகுப்தாய நமோ விஷ்ணுவபாம் பதே 1 நமோ ஜலதிரூபாய நதீநாம் பதயே நம: 11
இந்த மந்த்ரங்களால் ஸமுத்ரராஜனை ஆவாஹிக்க வேண்டும். பிறகு ‘ஸமுத்ராய வயுநாய’ என்ற மந்த்ரங்
களால் நமஸ்கரிக்கவேண்டும்.
அந்த மந்த்ரங்கள்-
‘समुद्राय वयुनाय सिन्धूनां पतये नमः । नदीनां सर्वासां पित्रे
जुहुता विश्वकर्मणे विश्वाऽहाऽमर्त्य हविः ॥
(எ.ச.4-கா, 6-ஏ, 2-3, 11-q)
(1) எனார் என்’ என்ற பாடமே சுத்தமானது.
[[148]]
‘सर्वरत्नमय! श्रीमन्! सर्वरत्नाकराकर ! ।
सर्वरत्नप्रधान ! त्वं गृहाणाध्यं महोदधे ! ॥
(rul fil murious! ।
cottie
ஸர்வரத்நப்ரதாந! த்வம் க்ருஹாணார்க்யம் மஹோததே! ॥ என்ற மந்த்ரத்தைச் சொல்லி அர்க்யம் தர வேண்டும். பிறகு - ‘पृथिव्यां यानि तीर्थानि प्राविशंस्त्वां महोदधे ! । स्नानस्य मे फलं देहि सर्वस्मात् त्राहि मांहसः ॥’
‘ப்ருதிவ்யாம்யாநிதீர்த்தாநி ப்ராவிசம்ஸ்த்வாம் மஹோததே! ஸ்நாநஸ்ய மே பலம் தேஹி ஸர்வஸ்மாத் த்ராஹி மாம்ஹஸ: என்று ஸமுத்ரராஜனைப் ப்ரார்த்தித்து.
‘समस्त जगदाधार! शङ्खचक्रगदाधर! ।
देहि देव! ममानुज्ञां युष्मत्तीर्थ निषेवणे ॥’
‘GOLD!!।
தேஹி தேவ! மமாநுக்ஞாம் யுஷ்மத்தீர்த்தநிஷேவணே II
என்று
எம்பெருமானிடமிருந்து
অাकुंभल (अकाक्री)
பெற்றுப்பிறகு ஸமுத்ரத்தில் ஸ்நாநம் செய்ய வேண்டும். ஸ்நாநம் செய்யும்போது
‘वेदादयो वेदवसिष्ठयोनिस्सरित्पतिस्सागररत्नयोनिः । अग्निश्च ते तेज इलाच तेजो रेतोधा ‘विष्णुरमृतस्य नाभिः । इदं ते अन्याभिरसमानमद्भिः याः काश्च सिन्धुं प्रविशन्त्यापः । सर्पो जीर्णामिव त्वचं ‘जहामि पापं शरीरात् सशिरस्कोऽभ्युपेत्य ॥
- सर्वरत्न प्रदातस्त्वम्
ममृतस्य 5. जहाति
- सर्वस्मादपि चांहसः 3 मे 4. यज्ञ-
का
உள்ள பாடபேதங்கள்
नं
[[149]]
வேதாதயோ வேதவஸிஷ்டயோநி: ஸரித்பதிஸ் ஸாகர ரத்நயோநி; 1 அக்நிச்ச தே தேஜ இலா ச தேஜோ ரேதோதா விஷ்ணுரம்ருதஸ்ய நாபி: 11
இதம் தே அந்யாபிர ஸமாநமத்பி: யா:காச்ச ஸிந்தும் ப்ரவிசந்த்யாப; 1
ஸர்ப்போ ஜீர்ணாமிவ த்வசம் ஜஹாமி பாபம் சரீராத் ஸசிரஸ்கோSப்யுபேத்ய ॥
என்ற இந்த இரண்டு மந்த்ரங்களால் ஸ்நாநம் செய்ய வேண்டும். பிறகு -
“पिप्पलादं तर्पयामि; कविं तर्पयामि; कण्वं
तर्पयामि; कृतान्तं तर्पयामि; जीवितेश्वरं तर्पयामि; मन्युं तर्पयामि; कालरात्रं तर्पयामि; विद्यां तर्पयामि; अहर्गणेश्वरं तर्पयामि ॥”
என்று தர்ப்பித்துப் பிறகு ஸ்நாநாங்கமான தேவருஷி- பித்ரு தர்ப்பணங்களை வழக்கம்போல் செய்யவும்.
ஒருபோதும் ஸமுத்ர ஜலத்தினால் ஆசமனம் செய்யக் கூடாது. க்ருஹத்திலிருந்து சுத்தமான தீர்த்தத்தை எடுத்துச் சென்று ஆசமனம் செய்ய வேண்டும். கீழே கூறிய தர்ப்பணம் தேவ-ருஷி பித்ருதர்ப்பணம் முதலிய வற்றை ஸமுத்ரஜலத்தினாலேயே செய்யலாம். இதுபற்றி வைத்யநாதீயம்-
‘अत्तोदकान्तरेणैवाचमनं कार्यम् । न समुद्रोदकेन । ‘அலாரிஷுலளச்ச’ fஜூர்: उक्तं च तैत्तरीयश्रुतौ ‘तस्मात् समुद्रस्य न पिबन्ति’ इति । तर्पणादिकं तेनैव कुर्यात् கரிச எரிசகானச ’ என்று கூறுகிறது,
[[150]]
ஸமுத்ரஸ்நாநத்தில் அனுஷ்டிக்க வேண்டியவற்றின் முறை பற்றி ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியன பின்வருமாறு கூறு கின்றன.
पाषाणमन्त्रं प्रथमं पुरस्तादावाहनं तत्र नमस्क्रिया च । अर्घ्यं तथा प्रार्थनम् अभ्यनुज्ञा स्नानं च कुर्याद्दशतर्पणं च ॥
(பாஷாண மந்த்ரம் ப்ரதமம் புரஸ்தாத் ஆவாஹநம் தத்ர
நமஸ்க்ரியாச1 அர்க்யம் ததா ப்ரார்த்தனம் அப்யநுஜ்ஞா ஸ்நாநம் ச
குர்யாத் தசதர்ப்பணம் ச 11
முதலில் பாஷாணதானம், பிறகு ஆவாஹநம், நமஸ்காரம், அர்க்யதானம், ப்ரார்த்தனம் அப்யநுஜ்ஞாஸ்நாநம் கண்வாதி தர்ப்பணம் தேவர்ஷிபித்ருதர்ப்பணம் ஆகியவை ஸமுத்ரா ஸ்நாநத்தில் செய்யப்பட வேண்டியவை. இந்த ச்லோகத்தை மனப்பாடம் செய்து கொள்வது ஆவச்யகம்.
அம்
ஆஹ்நிகசேஷத்தில் உள்ள அதிகப்படியான சத்தையும் நாம் சேர்த்து அனுஷ்டிக்க வேண்டும். த்யா னிக்க வேண்டிய ச்லோகங்களில் - அதாவது ஸசிரஸ்கோப் யுபேத்ய என்பதற்குப் பிறகு ‘த்வௌ ஸமுத்ரௌ’ என்றாரம் பித்து
‘रामेण या कृता रेखा धनुषा क्षरसागरे । मुक्तिस्तदर्शनादेव न जाने स्नानजं फलम् ॥ रघुवीरपदन्यासपवित्तीकृतपांसवे । दशकण्ठशिरश्छेदहेतवे सेतवे नमः ॥
केतवे रामचन्द्रस्य मोक्षमार्गेक हेतवे ।
सीताया मानसाम्भोजभानवे सेतवे नमः ॥’
என்ற மூன்று ச்லோகங்களையும் அநுஸந்தித்துக் கொண்டு ஸேது முதலியவற்றில் ஸ்நாகம் செய்ய வேண்டும், பிறகு
[[151]]
வஸ்த்ரம் திருமண் இவற்றைத் தரித்து
ரானரி எ ரின்” என்று ஸங்கல்பித்துக் கொண்டு பிப்பலாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஸ்ம்ருதிரத்நாகரம்,
ஸச்சரித்ரஸுதாநிதி இவற்றில்
பிப்பலாதி முதலான ஒன்பது பெயர்கள் தான் உள்ளன.
ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்தில்
-… அரியு<4 ‘த’ என்றே உள்ளது. ஒன்பதைப் பத்தாக் கும் முறை புரியவில்லை ‘3து:’ என்பதைத் தனியாக
மாகக் கொண்டு பிரித்து என்ம் என்பதையும் தனியாகக் கொண்டால் பத்து பேர்களைக் கணக்கிடலாம். உசிதம் போல் பெரியோர்களைக் கேட்டுச் செய்யவும். அப்பொழுது " எரியரி’ என்று கொள்ளவும்.
ப்ராயச்சித்தமாக ஸமுத்ரஸ்நாநம் செய்வதானால் மஹான்களின் ஸதஸ்ஸில் எர்ர்…எர்சன
பரந்யாஸம் அனுஷ்டித்தவர்களாயின்,
भरन्यासप्रभृति एतत्क्षणपर्यन्तं मनोवाक्कायैः ज्ञानतः अज्ञानतो वा मदनुष्ठितानां अकृत्यकरणकृत्याकरणरूपाणां सर्वेषां पापानाम् अपनोदनद्वारा श्रीमन्नारायणप्रीत्यर्थम् अशीत्युत्तरसहस्रकृच्छ्रफलप्रदानि षदत्रिंशत् सङ्ख्याकानि समुद्रस्नानि यथार्हं धनुष्कोटो (अ) श्री दर्भशयने एवमन्येषु स्थलेषु
। वा कर्तुं योग्यतासिद्धिम् अनुग्रहाण
என்று
அநுஜ்ஞை பெற்று இவ்வாறே ஸங்கல்பித்துக் கொண்டு ஸமுத்ரதீரம் சென்று ப்ராத: ஸ்நாநம் முதல் ப்ராதஸ்ஸந்த்யாவந்தனம் வரை செய்து முடித்து பிறகு ஆசமந-ப்ராணாயாமங்கள் செய்து எச
கரி’ என்று ஸங்கல்பித்துக் கொண்டு முன் கூறியபடி உபசரித்து ஸ்துதித்து ஸ்நாநம் செய்து ஈரவஸ்த் ரத்தை எழுதடவைகள் காற்றில் வாட்டி உலர்த்தி உடுத்திக்
[[152]]
கொண்டு, திருமண் அணிந்து, பிப்பலாதி தர்ப்பணம், தேவ ருஷபித்ருதர்ப்பணம் இவற்றைச் செய்து மீண்டும் ஆசமன ப்ராணாயாமம் செய்து எரிig சாத்ன் faz சாக
स्नानेषु द्वितीयं என்ற முறையில் தனித்தனியே முப்பத்தாறு ஸ்நாநங்களை யும் செய்ய வேண்டும். இந்த ஸ்நாநங்களை ஒரே நாளில் ஒரே இடத்தில் முடிந்தால் செய்யலாம், இல்லையேல் நாலைந்து நாட்களில் பல இடங்களில் செய்யலாம்.
மாக ஸ்நாநம்
அடுத்த சுக்ல
தைமாஸத்திய அமாவாஸ்யைக்கு ப்ரதமையிலிருந்து மாசிமாஸத்திய அமாவாஸ்யை வரை மாகமாஸம் ஆகும். இந்த நாட்களில் மாக(எ)ஸ்நாநம் செய்ய வேண்டுவது மிகவும் ஆவச்யகமாகும். மாகமாஸம் மிக உயர்ந்தது. இந்த மாகமாஸம் பிறந்த உடனேயே பாபங்கள் அனைத்தும் தாம் அண்டியிருக்கும் மனிதர்கள் மாகஸ்நாநம் செய்வதால் நாம் அழியப்போகிறோமே!
’ शोचन्ति सर्वपापानि माघमासे समागते । कनाशकालोऽयमस्माकं यदि स्नास्यति वारिणि ॥’
என்று வருந்துவதாக தர்மசாஸ்த்ரங்கள் கூறுவதிலிருந்தே மாகஸ்நாநத்தின் பெருமையை அறியலாம்.
தீர்த்தங்கள் யாவும் தன்னிடம் வரும் மஹாபாபியையும் நாம் சுத்தனாகச் செய்வோம்
ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे ।
माघमासे रटन्त्यापः .
[[444]]
…
[[11]]
என்று எதிர்பார்த்துத் திரிகின்றன என்றும் தர்ம சாஸ்த் ரங்கள் கூறுகின்றன.
ப்ராஹ்மணர்கள் ஸூர்யோதயத்திற்கு முன்னதாகவே இந்த மாக ஸ்நாகத்தைச் செய்யவேண்டும். ஸ்த்ரீ சூத்ரர் கள் ஸூர்யன் உதித்த பிறகு ஸ்நாநம் செய்யலாம். ஆக யாவரும் இந்த ஸ்நாநத்தைச் செய்ய வேண்டும். ஸ்ரீமத்
[[153]]
இஞ்சிமேட்டு அழகியசிங்கர் மாகமாஸம் பிறந்ததுமே இந்த ஸ்நாநத்தைச் செய்யுமாறு வற்புறுத்தி ஸாதிப்பது வழக்கம். அதற்குரிய மந்த்ரத்தையும் உபதேசிப்பது
உண்டு.
‘मकरस्थे रवौ माघे
சra! a
स्नानेनानेन मे देव! यथोक्तफलदो भव ॥’
என்பதே அந்த மந்த்ரம் உபதேசத்தினால் பெற வேண்டியது. ப்ராத:ஸ்நாநத்திற்காக ஸங்கல்பம் செய்து கொள்ளும் போதே இந்த மாகமாஸம் முப்பது நாட்களிலும் எர
ள கன்’ (ப்ராதஸ்ஸ்நாநம் - மாகஸ்நாநஞ்ச தந்த்ரேண கரிஷ்யே) என்று ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிக்கும்படி. நதீ - குளம் முதலியவற்றில் நீராடுவது மிகவும் சிறந்தது. அகத்தில் தீர்த்தமாடும் போதும் இந்த மாகஸ்நாநத்தைச் செய்ய வேண்டும்.
தீபாவளி நிர்ணயம்
இனி தீபாவளி கொண்டாடும் நாளை நிர்ணயிக்கும் முறையை ஆராய்வோம். இதிலும் சில ஸங்கடங் கள் உள்ளன. ஆகவே ஸ்ரீ. உ. வே. மேல்பாக்கம் ஸ்வாமி யைக் கேட்டு எழுதுகிறேன். அந்த ஸ்வாமி அருளியது- ‘தர்மப்ரவ்ருத்தி’ என்கிற க்ரந்தத்தில் தீபாவளிநிர்ணயம் பின்வருமாறு காணப்படுகிறது.
ஆச்வயுஜமாஸத்தில்
ருஷ்ணபக்ஷசதுர்தசியில்
சந்த்ரோதயகாலத்தில் நரகத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் எண்ணெய் தேய்த்து ஸ்நாகம் செய்ய வேண்டும். சந்த்ரோதயகாலத்தில் சதுர்தசீ இராமல் போனால் த்ரயோ தசியுடன் கூடின சதுர்த்தசியில் ஸ்நாநம் செய்யவேண்டும். த்ரயோதசியுடன்கூடின சதுர்தசியில் சந்த்ரோதயகாலத் தில் ஸ்நாகம் செய்பவன் நரகத்தைப் பார்க்க மாட்டான். மோக்ஷம் விரும்புபவர்களும் (முமுக்ஷக்களும்), காம்ய
அனு-20
[[154]]
பலனை விரும்புபவர்களும் நரகசதுர்தசியில் ஸ்நாநம் அவ ச்யம் செய்ய வேண்டும். அன்றைய தினம் அமாவாஸ்யை யாகவோ ஸங்க்ரமணமாகவோ வ்யதீபாதமாகவோ இருந் தாலும் உதயத்துக்கு முன் ஷெ நரகச துர்தசியில் எண்ணெய் ஸ்நாநம் செய்வதில் எந்த விதமான தோஷமும் கிடையாது. மேலும் பாபங்களும் போகும். (சதுர்தசியன்று சந்த்ரோதய காலம் - உதயத்திற்கு முன் இரண்டு நாழிகை. சதுர்தசி பூர்ணமாய் சந்த்ரோதய காலத்திலும் அதாவது 58 நாழி கைக்கு மேல் இருந்தால் அன்று தீபாவளியாகும். அன்று சந்த்ரோதயகாலத்தில் சதுர்தசீ இல்லாமல் குறைவாக இருந்தால் அதாவது 58 நாழிகைகளுக்கு முன்பே சதுர்தசீ முடிந்துவிட்டால் அதற்கு முன் தினம் த்ரயோதசியன்று பின் மாலை சந்த்ரோதய காலத்தில் சதுர்தசியிருக்குமாகை யால் அன்றைய தினமே தீபாவளியாகும்.) நிர்ணயஸிந்து வில் -‘கார்த்திகருஷ்ணசதுர்தசியில்’ நரகசதுர்தசீஸ்நாநம் என்று சொல்லப்பட்டுள்ளது -பூர்ணிமாந்தமான சாந்த்ர மாஸத்தை அநுஸரித்தது. ‘ஆச்வயுக்’ என்கிற வசனம் தர்சாந்தமாஸத்தை அநுஸரித்ததாகும் என்று அங்கேயே வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது.
திட்டச
சந்த்ரோதயகாலத்தில் முன் தினமோ பின்தினமோ என்றைய தினம் சதுர்தசி உள்ளதோ அன்றைய தினம் தீபாவளி என்றும், இரண்டு தினங்களிலுமே சந்த்ரோதய காலத்தில் சதுர்தசீ இல்லாவிட்டால் அருணோதயகாலத் தில் அதாவது உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் சதுர்தசீ இருக்கும் தினத்தில் தீபாவளி என்றும், அதுவும் இல்லாவிடில் ராத்ரி கடைசி யாமத்தில் சதுர்தசீ உள்ள தினத்தில் தீபாவளி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அருணோதயகாலத்தில் இரண்டு நாட்களிலும் சதுர்தசீ முற்றிலுமோ
சில நாழிகையோ ஸமமாக இருந்தாலும் ஸமமாக இருந்தாலும் சந்த்ரோதயகாலத்தில் சதுர்தசீ gifa எரனாக என்ற வசனத்தை அநுஸரித்து முன்தினத் திலேயே தீபாவளியை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
$155
நிர்ணயஸிந்துவில் உள்ள வசனங்கள்
‘कात्तिके कृष्णपक्षे तु चतुर्दश्यामिनोदये ।
अवश्यमेव कर्तव्यं स्नानं नरकभीरुभिः ॥ इनः चन्द्रः ।
पूर्वविद्धचतुर्दश्यां कार्तिकस्य सितेतरे ।
[[408]]
पक्षे प्रत्यूषसमये स्नानं कुर्यात् प्रयत्नतः ॥
स्मृतिदर्पणेऽपि-
‘चतुर्दशीचाश्वयुजस्य कृष्णा स्वात्यृक्षयुक्ता च भवेत् प्रभाते । स्नानं समभ्यज्य नरैस्तु कार्यं सुगन्धतैलेन निभूतिकामैः ॥
पामे- ‘आश्वयुवकृष्णपक्षस्य चतुर्दश्यां विधूदये ।
तिलतैलेन कर्तव्यं स्नानं नरकभीरुणा ॥’ इति ।
इति ।
उभयत्र ‘आश्वयुक्’ इत्यमावास्यान्तं मासमभिप्रेत्योक्तम् । दिनद्वयेऽपि चन्द्रोदये चतुर्दशीसत्त्वे तदभावेऽपि अरुणोदये संपूर्णे खण्डे वा दिनद्वये चतुर्दशी समत्वे च पूर्वदिनेऽभ्यङ्गं कुर्यात् ‘पूर्वविद्धचतुर्दश्याम्’ इति वचनात् । पूर्वदिने परदिन एव वा सैव ग्राह्या । दिनद्वयेऽप्यसत्त्वेऽरुणोदयव्यापिनी ग्राह्या, ‘पक्षे प्रत्यूषसमये’ इत्युक्तेः । अत एव सर्वज्ञनारायणः
‘तथा कृष्णचतुर्दश्यामाश्विनेऽर्कोदयात् पुरा
यामिन्याः पश्चिमे यामे तैलाभ्यङ्गो विशिष्यते ॥’ इति
இப்படி எல்லா வசனங்களிலும் ‘ஆச்வயுக்’ மாஸத்தில் அநேகமாக தீபாவளி துலா (ஐப்பிசி) மாஸத்திலேயே ஸம்பவிக்கிறது. முன்பு ஒரு வருஷத்தில் ஐப்பசி 1-ந்தேதி ஒரு அமாவாஸ்யையும்,
என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
[[156]]
கார்த்திகைமாஸம் ஒரு அமாவாஸ்யையுமாக அப்பொழுது புரட்டாசிமாஸம்
30ந்தேதியன்று
வந்தது. வந்த
முன்
சதுர்தசீ ‘ஆச்வயுக்ருஷ்ண சதுர்தசியாகையால் காட்டிய வசனங்களை அநுஸரித்துச் சில பஞ்சாங்கங்களில் புரட்டாசி 30ந்தேதியன்றே தீபாவளி என்று ப்ரசுரித்து விட்டார்கள். 28ம் நெம்பர் பஞ்சாங்கம் முதலியவற்றில் ஐப்பசிமாஸம் கடைசித் தேதியில் வந்த க்ருஷ்ண சதுர்தசி யில் தீபாவளி குறிப்பிட்டிருந்தது. இவ்விஷயத்தை ஸ்ரீ. உ.வே. நாவல்பாக்கம் ஸ்வாமியை நேரில் ஸேவித்து விசாரித்ததில் ‘புரட்டாசியில் தீபாவளி என்று ஒரு நாளும் கேட்டதில்லை. வசனங்களில் ‘ஆச்வயுஜம்’ என்றிருப்பதும் ஐப்பசி மாஸத்தில் அமாவாஸ்யை வரும்போது ஸம்பவிக்கு மாகையால் அந்த அபிப்ராயத்தில் கூறப்பட்டுள்ளது என்றே கொள்ள வேண்டும் என்றும், துலாமாஸத்திய க்ருஷ்ணசதுர்தசியில் தான் தீபாவளி அனுஷ்டானம்’ என்றும் ஸாதித்தாயிற்று. அந்த வருஷம் ஸ்வாமி நியமித்த படியே தான் நடந்தது,என்று ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி எழுதியுள்ளார்.
ஸ்ரீ.உ.வே. சுண்டைப்பாளையம் ராமபத்ராசார்ய ஸ்வாமி அருளிய ஆஹ்நிக சேஷத்திலும் இவ்வாறே தீபாவளி நிர்ணயத்தை அருளியுள்ளார்.
‘आश्वयुज कृष्णचतुर्दश्यां चन्द्रोदये अभ्यङ्गः कार्यः । केषुचिद्वचनेषु ‘कार्तिक कृष्णचतुर्दश्याम्’ इति वाक्यं पूर्णिमान्तमासमभिप्रेत्योक्तम् । तथैव निर्णयसिन्धूक्तेः । तादृशमासस्य नर्मदोत्तरदेशविषयत्वादस्मिन् देशे दर्शान्तचान्द्रमासरीत्या आश्वयुज कृष्ण चतुर्दश्येव नरकचतुर्दशी । दिनद्वये चन्द्रोदयकाले चतुर्दश्यास्सत्त्वे, असत्त्वेऽपि पूर्वदिनमेव ग्राह्यम् । पूर्वदिने परदिने वा यस्मिन् दिने चन्द्रोदयकाले चतुर्दशी वर्तते तस्यामेवाभ्यङ्गः कार्यः । दिनद्वयेऽपि सत्त्वे अरुणोदयव्या-
[[1157]]
दिनद्वयेप्यरुणोदये
पिनी ग्राह्या; ‘प्रत्यूषसमये’ इत्युक्तेः । चतुर्दशी साम्येऽपि पूर्वदिनमेव; ‘पूर्वविद्धचतुर्दश्याम्’ इति वचनात् । पूर्वदिने चन्द्रोदये चतुर्दश्यभावेऽपि स्नानकरणपक्षे चतुर्दश्यागमनात् परं सूर्योदयात् पूर्वम् अभ्यङ्गः कार्यः । एवमेव परदिनग्रहणपक्षे दर्शागमात् पूर्वमेव उषःकाले वा, चन्द्रोदयकाले वा अरुणोदयकाले वा, अन्ततो गत्वा रात्रिचतुर्थयामे वा, चतुर्दशीकाले एवाभ्यङ्गः कार्यः । चतुर्दशी - चतुर्थयामअरुणोदयकाल-चन्द्रोदयकालानाम् उत्तरोत्तरम् उत्कृष्टत्वम् अवधेयम् । येन केनापि प्रकारेण त्रयोदशीकाले, दर्शकाले चाभ्यङ्गः सर्वथा निषिद्धः ।
तत्र स्वातीनक्षत्रयोगः प्रायिकः । तस्मात् तन्नक्षवस्य योगे अयोगेऽपि पूर्वोक्तकाल एव ग्राह्यः । तत्तद्रात्रिमानानुरोधेन चन्द्रोदयकालम् ऊह्य, तत्र चतुर्दशीसत्त्व असत्त्वादिकं विमृश्य तत्तद्दिनं ग्राह्यम् । तादृशदिनस्य सङ्क्रमणादिदोषेऽपि न बाधः । प्रत्यवायानुक्तेः ।
एतन्नरकचतुर्दशीस्नानं नित्यमिति केचित् । मातृ-पितृदीक्षाशावाशौच - श्राद्ध-व्रतादिदिनेष्वेत नरकचतुर्दशीस्नानस्य अकरणाद् अनिषिद्धकाम्यम् इति केचित् । यथारुचि ग्राह्यम् ।
तस्मिन् दिने सायंकाले आलयादिषु दीपदानस्योक्तत्वात् ‘दीपावलिः’ ! इति संज्ञा । तत्र अपामार्गादिभ्रमण यमभीष्मतर्पणादिकम् अनुष्ठानाभावान्नोक्तम् ॥
ஐப்பசி மாஸத்திய க்ருஷ்ண சதுர்தசீ ஸ்நாநம் நரகத்தை ஒழிப்பதால், நரகத்தைக் கண்டு அஞ்சும் முமுக்ஷக்களா
[[158]]
லும் அனுஷ்டிக்கப்படுவதால் நகர சதுர்தசீ ஸ்நாநம் என்று பெயர் பெற்றது என்றே தர்ம சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. நரகாஸுரனை க்ருஷ்ணன் கொன்ற தினம் இது என்றும், இறக்கும் ஸமயத்தில் நரகாஸுரன் தான் இறந்த இந்த நாளை யாவரும் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று அவன் வேண்டிக் கொண்டதாகவும், பகவானும் அப்படியே அது ஒரு பண்டிகை நாளாகும் என்று வரம் வழங்கியதாகவும் ஆகவே தான் இதற்கு நரக சதுர்தசீ என்று பெயர் வந்ததாகவும் பாத்மோத்தர புராணத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். த்ரயோதசி திதியிலோ அமாவாஸ்யை திதியிலோ இந்த ஸ்நாநத்தைச் செய்யக் கூடாது. சதுர்தசீதிதியிலேயேதான் செய்ய வேண்டும். மாதாபிதாக்களின் மரணதீக்ஷையிலும், இறப்புத் தீட்டுக் களிலும் ச்ராத்தம் முதலான வ்ரத தினங்களிலும் இந்த நரகசதுர்தசீ ஸ்நாநத்தைச் செய்யக்கூடாது. நெருங்கினபங் துக்களின் மரணவருஷத்திலும் கூட இதைச் செய்வதில்லை.
அன்று மாலையில் பகவத்ஸந்நிதியில் தீபதானம் செய்யும்படி அதாவது வரிசையாக விளக்குகளை ஏற்றி வைக்கும்படி சாஸ்த்ரங்களில் சொல்லியுள்ள படியால் இதற்கு தீபாவளி என்ற பெயரும் உண்டாயிற்று என்ற சில விசேஷாம்சங்கள் ஆஹ்நிக சேஷத்திலிருந்து அறியலா கின்றன.
க்ருத்திகாதீபநிர்ணயம்
ST
கார்த்திகை மாஸத்தில் ஒரு கலை கூட சதுர்தசீ வேதம் அற்ற பெளர்ணமீ இருக்கும் தினத்திலேயே தீபோத்ஸவம் செய்ய வேண்டும். அன்றையதினம் கலாமாத்ரம் பரணீ வேதம் இல்லாத க்ருத்திகா நக்ஷத்ரமும் சேர்ந்தால் அது முக்யமான காலமாகும். கலா என்பது ஒரு விநாடி ஆகும்.
க்ருத்திகைக்கு ஒரு கலாமாத்ரம் பரணீ வேதம் இருக்கு மாகில் அன்று சுத்தமான பௌர்ணம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு மறுநாள் ஒரு கலாகாலமாவது க்ருத்திகாநக்ஷத்
[[159]]
பௌர்ணமீ
பௌர்ணம் இராவிடிலும்
ரம் இருக்குமானால் அன்று ப்ரதமையாயிருப்பினும் அன்று தான் க்ருத்திகாதீபோத் ஸவம் அஷ்டிக்க வேண்டும்.
சுத்தமான க்ருத்திகையிருந்து பௌர்ணமிக்கு சதுர்தசீ வேதம் இருந்தால் அதை விட்டு மறுநாள் ஒரு கலை பௌர்ணம் இருந்தால் கூட அன்றைய தினமே தீபோத் ஸவம் செய்ய வேண்டும். முதல்நாள் மறுநாள் இந்த இரண்டு தினங்களுள் ஒருநாளில் க்ருத்திகைக்கு பரணீ வேதமும், மறுதினத்தில் பௌர்ணமிக்குச் சதுர்தசீ வேத மும் இருந்தால் அந்த தினங்களை விட்டு மாஸத்தின் முதலிலோ - முடிவிலோ சுத்தமான கலாமாத்ரகாலம் உள்ள க்ருத்திகையோ பௌர்ணமியோ உள்ள தினமே தீபோத் ஸவத்திற்குரிய காலமாகக் கொள்ளத்தக்கதாகும். இப்படி மாஸத்தின் முதலிலும் முடிவிலும் சுத்தமான க்ருத்திகையோ பௌர்ணமியோ கிடைக்காவிடில் சதுர்தசீ வேதமுள்ள பர்வமாயினும் அதையே கொள்ள வேண்டும். மாஸத்தின் முதலிலும் முடிவிலும் ஆக இரண்டுநாட்களி லுமே சுத்தமான தினம் கிடைத்தால் முடிவில் வரும் தினத் தையே கொள்ளவேண்டும். இந்த இரண்டு தினங்களிலும் ஸங்க்ரமணம் முதலான தோஷம் நேர்ந்தால் முழுவதும் பௌர்ணமியுடன் கூடிய தினத்தையே கொள்ள வேண்டும். முழுவமும் பௌர்ணமியுடன் கூடிய தினம் கிடைக்காவிடில் ஸங்க்ரமணாதி தோஷமிருந்தாலும் மாஸக்கடைசியில் வரும் பௌர்ணமியிலேயே தீபோத்ஸவம் செய்ய வேண்டும்.
த
முன் பின் இரண்டு நாட்கள், அல்லது மாஸத்தின் முத லிலும் முடிவிலுமாக இரண்டு நாட்கள் சுத்தங்களாய் இரு ந்தும் செவ்வாய்க் கிழமையின் ஸம்பந்தம் இருந்தால் அந்த நாளை விட்டு மற்றைய நாளையே ஏற்றதாகக்கொள்ள வேண் டும். சுத்தமான நாள் ஒன்றேயிருந்து, அன்று செய்வாய்க் கிழமை இருந்தாலும் வேறு நாளில்லாமையால் அன்றே தீபோத்ஸவம் செய்யலாம். இரண்டு நாட்கள் ஸம்பவிக்கும் காலத்தில் தான் அரள (செவ்வாய்க் கிழமை) தோஷம்
உண்டு.
[[160]]
சுத்தமான தினம் ஒன்றேயிருந்தால் செவ்வாய்க் கிழமை தோஷம் கிடையாது. அன்றே தான் தீபோத்ஸவம் செய்ய வேண்டும் இந்த வருஷம் அதாவது சுக்ல வருஷம் கார்த்திகை மாஸத்தில் செவ்வாய் (12-12.89) அன்றுதான் க்ருத்திகா தீபோத்ஸவம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஒருநாள் பரணீ அல்லது சதுர்தசீ வேதம் உள்ளதா யிருக்கிறது. மற்றொருநாள் வேதம் ஒன்றுமின்றியிருந்தும் ஸங்க்ரமணம் -க்ரஹணம் முதலான தோஷம் உள்ளதா யிருக்கிறது.
ஆக ஒன்று வித்த(fqz) தினம்; மற்றொன்று துஷ்ட (gz) தினமாயிருக்கிறது. இவ்விரண்டு தினங்களுள் வேதம் உள்ளதை விட்டு தோஷம் உள்ள நாளையே கொள்ள வேண்டும். அந்த தோஷமும் பாதிராத்ரிக்குமேல் வருவதா யிருந்தால் அந்த தினத்திற்கு தோஷம் இல்லையென்றே கொள்ளவும்.
கார்த்திகை மாஸத்தில் இரண்டு தினங்கள் தீபோத் ஸவத்திற்கு ஏற்றவையாயிருந்து ஒன்று வேத தோஷம் உள்ளதாகவும் மற்றொன்று ஸங்க்ரமணதோஷம் உள்ள தாகவும் இருந்தால் வேத தோஷம் உள்ள தினத்தை விட்டு ஸங்க்ரமண தோஷம் உள்ள தினத்திலேயே தீபோத் ஸவத்தை அனுஷ்டிக்கவேண்டும். வேத தோஷம் கூடவே கூடாது. இந்த தோஷமும் பகலிலோ, ராத்திரியிலோ பாதி ராத்ரியிலோ அதற்கு முன்னதாகவோ ஸங்க்ரமணமோ க்ரஹணமோ ஏற்பட்டால்தான் என்று அறியவேண்டும். பாதிராத்ரிக்குமேல் ஸங்க்ரமண - உபராகங்கள் நேர்ந்தால் தோஷமாகாது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மாஸத்தின் முதல் கடைசி ஆக இரண்டு தினங்களுள் ஒன்றில் சுத்த ரோஹிணியுடன் கூடிய சுத்த பௌர்ணமீ யும், மற்றொன்றில் ப்ரதமையுடன் கூடிய சுத்த க்ருத்திகா நக்ஷத்ரமும் இருக்கிறது. இவை இரண்டுமே தீபோத்ஸவத் திற்கு ஏற்றவையே! எதில் உத்ஸவத்தை அனுஷ்டிக்க வேண்டும்? என்றால் இரண்டும் துல்யபலம் உள்ளனவாகை யால் கடைசியில் உள்ளதிலேயே உத்ஸவத்தை அனுஷ்
[[161]]
டிக்கவேண்டும். முதலில் இருப்பதை விட்டுவிடவேண்டும். இரண்டாவதான தினத்தில் ஸங்க்ரமணாதிதோஷம் ஏற் பட்டால் அதை விட்டு விட்டு முதலிலேயே அனுஷ்டிக்க வேண்டும்.ம்
பௌர்ணமீ க்ருத்திகை இவையிரண்டுமே வ்ருத்தி (fa) காரணமாக முதல்நாளும் சுத்தங்களாக இருந்து மறு நாளிலும் அவை குறைவாக ஸம்பந்தம் கொண்டிருந்தால், க்ருத்திகாநக்ஷத்ரத்தின் ஸம்பந்தம் என்றைய தினம் அதிக மாக இருக்கிறதோ அந்த நாளையே கொள்ள வேண்டும். முதல் நாள் மறுநாள் இரண்டிலுமே க்ருத்திகாநக்ஷத்ரம் ஸமமாக இருந்தாலும், மறுநாள் குறைவாக இருந்தாலும் முதல்நாளையே கொள்ள வேண்டும். தீபோத்ஸவத்திற்கு உரிய நாளில் ஸூர்யாஸ்தமயத்திற்கு முன் ஒரு முஹூர்த்த காலம் (2 நாழிகை) முன்னதாகவும் ஸூர்யாஸ்தமயத் திற்குப் பின் அர்த்தயாம் காலத்திற்கு முன்னதாகவும்
உள்ள காலத்தில் தீபோத்ஸவம் செய்ய வேண்டும்.
வ்ருஷபலக்னத்தில் தான் தீபோத்ஸவத்தை அனுஷ் டிக்க வேண்டும் என் று சாஸ்த்ரங்களில் பட்டுள்ளது. கார்த்திகை மாஸம் முதலில் தீபோத்ஸவநாள் விதிக்கப் வந்தால் அப்பொழுது இந்த வ்ருஷப லக்னம் ஸூர்யாஸ்த மயத்திற்குப் பின்பு வருமாகையால் ஸூர்யாஸ்தமயகாலத் திற்குப் பின்பே தீபாராதனத்திற்குரிய காலமாகும். அப் பொழுது ஸாயம் ஸந்த்யை ஒளபாஸனம் இவற்றைச் செய்து விட்டுப் பிறகு தீபாராதனம் செய்ய வேண்டும். மாஸத்தின் நடுவிலோ முடிவிலோ தீபோத்ஸவநாள் நேர்க் தால் ஸூர்யாஸ்தமயற்திற்கு முன்பே வ்ருஷப லக்னம் வந்து விடுமாகையால் ஸூர்யாஸ்தமயத்திற்கு முந்தைய காலமே தீபாராதனத்திற்கு உரிய காலமாகும். அப்பொழுது தீபாராதனத்தைச் செய்து விட்டுப் பிறகுதான் ஸாயம் ஸந்த்யை ஔபாஸனம் இவற்றைச் செய்ய வேண்டும்.
வைதிகஸார்வபௌமர் அருளிய தசமிர்ணயியில் இது விரிவாக விசாரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அநேகமாக
அனு-21
[[162]]
அங்குள்ள விஷயங்களையே தான் ஆஹ்நிகசேஷம் என்னும் க்ரந்தத்தில் ஸ்ரீ.உ.வே. சுண்டைப்பாளயம் ஸ்வாமி தெளி வாக ஸங்க்ரஹித்து ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியிருப்பதை அப்படியே தமிழில் தந்துள்ளேன் அடியேன். ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவானதே யாகும் இது.
எல்லா
சதுர்தசீ-பரணீ வேதை இல்லாத பூர்ணிமை கிடைக்கா விடில் ப்ரதமை அன்றே தீபோத்ஸவம் செய்யவேண்டும். भरणीदुष्टत्वे प्रतिपद् ग्राह्या” என்று தசநிர்ணயத்தில்
கூறியிருப்பதே இதில் ப்ரமாணமாகும்.
இவ்விடத்தில் தசநிர்ணயியில் வைதிகஸார்வபௌமர் காட்டிய ச்லோகம் ஒன்றை, ப்ரமாணத்தை அறிய விரும்பும் ஆஸ்திகர்களுக்காக இங்கே எழுதுகிறேன். இந்த ச்லோகம்
ஷட்தர்மஸங்க்ரஹத்தில்
தசநிர்ணயீம்
உள்ளதாகக்
अर्को वृश्चिकगे तदस्तसमये दीपोत्सवः पर्वणि
குறிப்பிடுகிறது
கம்.
فتار
स्यादाद्यं दिनयोस्त्यजेद् दिनमथो पर्वास्तकालात् परम् । यामार्धं तदधः तदर्धमवधिस्स्यात् पर्वयुक्ते विधिः
द्वयह्ने भौमदिनं त्यजेद् ग्रहणवत्पर्वास्ति चेदग्निभे ॥
ச
(அர்க்கே வ்ருச்சிககே ததஸ்தஸமயே தீபோத்ஸவ: பர்வணி ஸ்யாதா த்யம் திநயோ: த்யஜேத் திநமதோ பர்வாந்த
காலாத் பரம் । யாமார்தம் தததஸ்ததர்தம் அவதிஸ்ஸ்யாத்பர்வயுக்தே விதி: த்வ்யஹ்நே பௌமதிநம் த்யஜேத் க்ரஹணவத்பர்வாஸ்தி
சேதக்கிபே ॥
இதன் அர்த்தம் பின் வருமாறு-ஸூர்யன் வ்ருச்சிக ராசியில் இருக்கும்போது அதாவது வ்ருச்சிக மாஸத்தில் அஸ்தமயகாலத்தில் பர்வதினத்தில் அந்தத் தினத்தின் தீபோத்ஸவத்தைச் செய்யவேண்டும்.
[[163]]
இரண்டாவது பாதத்தில் feat: q area aer அான் fசை ச என்று அந்வயம் கொள்ளவேண்டும்.
Riding ஆக - இரண்டுதினங்களிலும் பர்வம் இருந்தால் முன் தினத்தை விட்டுப் பின் தினத்தில் அனுஷ்டிக்க வேண்டும். மேலே அசசகாகக ா (அஸ்தகாலாத் பரம்) என்று தீபோத் ஸவகாலத்தைக் கூறுகிறது. அஸ்தமயகாலத்திற்குப் பின்பு வ்ருஷபலக்னத்தில் அரையாமம் - அதாவது 34 நாழிகை காலம்(1} மணி) ஆகும். சēா:- சர் - அஸ்தமயத் திற்குப் பின்பு அதில் பாதி (அரையாமத்தில் பாதி-அதாவது 12 நாழிகை ஸுமார் (45 நிமிஷங்கள்) ஆகும். இது தான் முன்பு முஹூர்த்தம் என்று வ்யாக்யானம் செய்யப் பட்டுள்ளது.
எப்படியும் பர்வத்துடன் கூடின தினத்திலேயே தீபோத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.
द्वय पर्वयुक्ते सति भौमदिनं त्यजेत्-
கூடிய
தீபோத்ஸவத்திற்கு ஏற்ற
ஏற்ற பௌர்ணமியுடன் தினங்கள் இரண்டு கிடைத்தால் அவற்றுள் செவ்வாய்க் கிழமை ஸம்பந்தம் உள்ள தினத்தை விட்டுவிட வேண்டும். இதனால் பௌர்ணமியுடன் கூடிய தினம் ஒன்றே யிருந்தால் அப்பொழுது செவ்வாய்க்கிழமை யோகதோஷம் கிடையா தாகையால் அந்த நாளை விடவேண்டாம் என்று ஏற்படு கிறது, சிஷ்டாசாரமும் அப்படியே தான்.
ஜனானது - பௌர்ணம் க்ரஹணத்துடன் கூடி யிருந்தால் - அதாவது பௌர்ணமியன்று க்ரஹணம் நேர்ந் தால் அரிசள் மறுநாள் க்ருத்திகை மிச்சமிருந்தால் அன்றைய தினம் தான் அதை அனுஷ்டிக்க வேண்டும். இல்லாவிடில்
ரி எச் r f’ என்ற வசனப்படி
தினத்லேயே செய்ய வேண்டும் என்று தாத்பர்யம்.
பர்வ
இவ்வளவு நிர்ணயம் பண்ணியும் சில ஸமயங்களில் சில ஸந்தேஹங்கள் வர - அவ்வப்போது மஹான்கள் பலர்
[[164]]
க்ரந்தங்கள் எழுதி அவற்றைப் போக்கியுள்ளனர்.
அவ் வகையில் ஸுமார் 65 வருஷங்களுக்கு முன் (1921) துர்மதி வருஷத்திலும், பிறகு (1986) அக்ஷய வருஷத்திலும் ஸங்கட மான நிலை ஒன்று உருவாயிற்று. அப்பொழுது அந்த
ஸங்கடத்திற்குப் பரிஹாரம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஸங்கடத்தையும் அதன் பரிஹாரத்தையும் இங்கே சுருக்கித் தருகிறேன்.
துர்மதி வருஷத்திய நிலை-
ஐப்பசி மாஸம் 30-ந் தேதி செவ்வாய்க்கிழமை பௌர்ணம் 33-32; பரணி. 18-48 அஹஸ் 28-58 வ்ருச்சிகரவி 44-49.
கார்த்திகை மாஸம் 1-ந்
1-ந் தேதி
புதன்கிழமை
ப்ரதமை 31-27 க்ருத்திகை 18.53.
கார்த்திகை மாஸம் 29-ந் தேதி புதன்கிழமை சதுர்தசீ 8-59 ரோஹிa 37-30.
மார்கழி மாஸம் 1-ந் தேதி
1.ந் தேதி வ்யாழக்கிழமை பௌணம் 6-10, ம்ருகசீர்ஷம் 35-14, சாபரவி 15,23,
1986 அக்ஷய வருஷத்திய நிலை-
ஐப்பசி மாஸம் 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பௌர்ணம் 28.49, பரணி 12.57, அஹஸ் 28-43, வ்ருச்சிகாவி 33-50, கார்த்திகை மாஸம் 1-ந் தேதி திங்கட்கிழமை ப்ரதமை 32-02, க்ருத்திகை 18.12, கார்த்திகை மாஸம் 29-ந் தேதி திங்கட்கிழமை சதுர்தசீ 10-45; ரோஹிa 41.42. மார்கழி மாஸம் 1-ந் தேதி செவ்வாய்க்கிழமை பௌர்ணம் 15.49, சீர்ஷம் 48-00, ம்ருகசாபரவி 4.14. இரண்டு வருஷங் களிலும் இந்த நாட்களில் உள்ள ஒற்றுமையைக் கவனிக்கவேண்டும்.
இந்த நிலையில் என்றைய தினம் தீபோத்ஸவம் அனுஷ் டிப்பது? என்ற விசாரத்திற்குப் பரிஹாரமாக தர்ம சாஸ்த்ர
[[165]]
நிர்ணயத்தில் நிபுணதமராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் (1921) துர்மதி வருஷத்தி லேயே க்ருஹஸ்தாச்ரமத்தில் க்ருத்திகா தீபநிர்ணயம் என்று ஒரு க்ரந்தத்தை ஸம்ஸ்க்ருதத்தில் அருளிச்செய்தி யிருக்கிறார். 1986 - அக்ஷயவருஷத்தில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டு அதே ஸந்தேஹம் வர அதைப் போக்குவதற்கு அக்ஷயவருஷத்தில் ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி இதழ்களில் ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் அருளிய க்ருத்திகாதீபோத்ஸவநிர்ணயம்,ஸ்ரீ.உ. வே.மஹாவித்வான் மேல் பாக்கம் ஸ்வாமி அருளிய தமிழ் மொழி பெயர்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. விரிவை அதிலே காணலாம். ஸாரத்தை இங்கே காணலாம்.
அதில் ஆரம்பத்தில் உள்ள வாக்யங்கள்:- ‘இங்குச் சிலர் கார்த்திகை மாஸம் 29ந் தேதி சதுர்தசீ வேதையுள்ள பர்வ திலேயே தீபோத்ஸவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
வேறு சிலர் மார்கழி மாஸம் 1ந் தேதி சுத்த பௌர்ண மியில் அதை அனுஷ்டிப்பது யுக்தம் என்று சொல்லு கிறார்கள்.
நாம் (ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரைக்குறிக்கும் இது) 1-ந் தேதி சுத்த க்ருத்திகையுடன் கூடிய ப்ரதமையி லேயே ஷை உத்ஸவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்’ என்று உள்ளன.
இந்த அக்ஷயவருஷத்திலும் ஷை நிர்ணயத்தை அநு ஸரித்தே பெரும்பான்மையாக யாவரும் அனுஷ்டித்தனர்.
தசநிர்ணயம் காட்டின நிர்ணயமும் இதுவே. ஸ்ரீ.உ. வே. நாவல்பாக்கம் ஐயா ஸ்வாமி திருவுள்ளமும் இந்த பக்ஷத் திலே தான். ஆகையால் தான் இங்கும் சதுர்தசீ - பரணீ வேதையில்லா த பூர்ணிமை கிடைக்காவிடில் ப்ரதமை யன்றே தீபோத்ஸவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்ரீ.உ.வே. மேல்பாக்கம் ஸ்வாமி விசிஷ்ய (குறிப்பாக)
று
[[166]]
உணர்த்தியருளினார். இந்தப் பக்ஷத்தில் உள்ள உபபத்தி களை ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிய க்ருத்திகாதீபோத்ஸவ நிர்ணயத்திலே காணலாம்.
இந்தத் தீபாராதனோத்ஸவம் காம்யம் என்று பரமை காந்திகளாய் இருப்பவர் இதை ஒதுக்கலாகாது. ஸ்ரீபாஞ்ச ராத்ரத்தில் பகவானுக்குச் செய்ய வேண்டிய ஆராதனங் களில் இதையும் ஒன்றாகக் கூறியிருப்பதால் இதை அவச்யம் செய்தேயாக வேண்டும்.
பf
மாதா பிதாக்களின் மரணவர்ஷத்திலும் மற்றும் நெருங்கிய பந்துக்களின் மரணவருஷத்திலும் பண்டிகை கொண்டாடாமற் போனாலும் க்ருஹங்களில் எல்லா இடங் களிலும் தீபம் ஏற்றாவிட்டாலும் ஸாயங்காலம் இந்த தீபா ராதனத்தை மட்டும் அனுஷ்டித்தேயாக வேண்டும்.
தீபாராதனம் செய்யும் முறை
விக்ரஹாராதனம் செய்பவர்கள் ஸாயங்காலம் நீராடி ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக் கொண்டு வ்ருஷபலக்னத் தில் தீபாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும். ஸாளக்ரா மாராதனம் செய்பவர்கள் சுத்தர்களாயிருப்பின் இதற்காக ஸ்நாநம் செய்ய வேண்டாம். இந்த லக்னம் ஸூர்யாஸ்த தயத்திற்கு முன்னதாக வருமாயின் தீபாராதனத்தைச் செய்துவிட்டு ஸாயம்ஸந்த்யை முதலியவற்றைச் செய்ய வேண்டும். பிறகு வருமாயின். ஸாயம் ஸந்த்யை ஔபா ஸனம் ஆகியவற்றை அனுஷ்டித்து விட்டு பின்பே திருவாராதனம் செய்ய வேண்டும். அப்பொழுது
राज राष्ट्राभिवृद्धयर्थं कृत्तिकादीपोत्सवाङ्गं भगवदाराधनं करिष्ये (ராஜராஷ்ட்ராபிவ்ருத்த்யர்த்தம் க்ருத்திகாதீபோத்
ஸவாங்கம்
பகவதாராதநம் கரிஷ்யே) என்று
ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஸாத்த்விகத்யாகம், பூதசுத்தி முதலியவற்றை க்ரம மாகச் செய்து பாத்ரபரிகல்பனம் யாவற்றையும் செய்ய வேண்டும்.167
कृत्तिकादीपसमयः भगवन्! समुपागतः ।
संभृताश्चैव संभाराः कल्पितान्यासनानि च ॥ (க்ருத்திகா தீபஸமய: பகவர்! ஸமுபாகத: 1
ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பிதாந்யாஸநாகி ச 11) என்று முதல் மந்த்ராஸநத்தில் அநுஸந்திக்க வேண்டிய சலோகங்களில் முதல் ச்லோகத்தை அநுஸந்தித்து மற்றையவற்றையும் அநுஸந்தித்து அலங்காராஸனம் ஸமர்ப்பிக்கவும். ஸ்நாநாஸநம் வேண்டாம்! ஸ்ரீஜயந்தீ க்ரஹணம் தவிர மற்றைய ஸமயங்களில் இரவில் திருமஞ்ஜ னம் செய்யக் கூடாது.
அலங்காராஸநத்தில் தான் தீபம் ஸமர்ப்பிக்க வேண்டும். புதிய மண் அகலில் நிறைய நெய்யைச் சேர்த்து புதிய மல் துணியில் விதை நெல்லை வைத்துக் கட்டி துணியின் நுனி களைத் திரிபோல் உயர்த்தி நெய்யினால் நனைத்து வைத்துக் கொண்டு அதில் தீபத்தை ஏற்ற வேண்டும். இது ஸ்ரீ ஸந்நிதி தேவாலயம் போன்ற இடங்களில் செய்யப்படும் முறை.
க்ருஹங்களில் பஞ்சுகளைக் கொட்டையின்றி எடுத்து, நெருக்கமாகப் பரித்து, அகலமாக விரித்து வைத்து, அதில் விதை நெல்லை வைத்து மூடி நுனியில் பஞ்சினாலேயே திரி போல் உயர்த்தித் திரித்து வைத்து, அதை அகன்ற மண் அகலில் நெய் சேர்த்து அதில் நனைத்து வைத்து நுனியில் தீபம் ஏற்ற வேண்டும். ஒன்று-மூன்று-ஐந்து இவ்வகையில் ஒற்றை எண்களில் அகல்கள் இருக்கவேண்டும். இந்த ஆஹ்நிகரந்தத்தில் 477-வது பக்கத்தில் காட்டியுள்ளபடி ச்ரீயை ஆவாஹனம் செய்யும் முறையில் இவற்றிலும் ச்ரீக்கு ஆவாஹனம் செய்து ஸாந்நித்யயாசனம் முதலியன செய்து அர்க்ய பாத்ய ஆசமனீயாதிகளையும் தூபம் தீபம் உபஹாரம் முதலிய உபசாரங்களையும் செய்ய வேண்டும்.
க்ருஹார்ச்சையில் தீபங்களை ஏற்றி வைத்து சோஷ ணாதிகளால் ஸம்ஸகரித்து “ச்ரீம் ஸ்ரீயை நம:’’ என்று மாந ஸிகமாக ச்ரியை ஆவாஹநம் செய்தால் போதும்.
[[168]]
இப்படி ஸம்ஸ்கரிக்கப்பட்ட தீபங்களை ஸமர்ப்பிக்கும்
போது-
- ரிசர்:
पातु தரிங்கா: /
मिन्द्रियम् । ३. इदमासाम् विचक्षणम् ।
।
४. हविरा सञ्जुहोतन ।
५. यस्य भान्ति
रश्मयो यस्य केतवः ।
६. यस्येमा विश्वा
भुवनानि सर्वा ।
संवसानः । ८. अग्निर्नो देवस्तुविते दधातु ।
என்ற அஷ்ட(எட்டு) வாக்யங்களை உச்சரித்துக் கடைசியில் அஷ்டாக்ஷரத்தினால் மஹாதீபங்களைக்கொண்டு ஹாரத்தி செய்ய வேண்டும். இது தான் ஸ்ரீஸந்நிதியில் அனுஷ்டிக்கும் முறை. பிறகு பகவத்ஸந்நிதியிலும் க்ருஹங்களில் எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றவேண்டும்.
ஸ்ரீமத் பெரியாண்டவன் திருவடிகளையாச்ரயித்து ஸுப்ரஸித்த வித்வானான ஸ்ரீ. உ.வே. சுண்டைப்பாளையம் ராமபத்ராசார்ய ஸ்வாமி ஆஹ்நிகசேஷத்திலும் இந்த எட்டு வாக்யங்களையே தான் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் போஜ்யாஸநத்தில் நெற்பொரி உண்டைகள் முதலியவற்றை நிவேதனம் செய்த பிறகு புநர்மந்த்ராஸநத்தில் இதைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீஸந்நிதியில் அலங்காராஸநத்தில்தான் தீபோத்ஸவம். பிறகு தான் பொரி உருண்டை முதலியவற்றை நிவேதனம் செய்து கற்பூரஹாரத்தி செய்வது வழக்கத்தில் உள்ளது.
ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் அலங்கார ஸநத்தில்தான் தீபாராதனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மந்த்ரங்கள் வேறு காட்டப்
[[169]]
பட்டுள்ளன. ஆவாஹனம் செய்யும் முறையும் வேறு படுகிறது அதில்.
ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்தில் உள்ளபடி
க்ருத்திகாதீபாராதநத்தை ஸங்கல்பித்து மாநஸாராத னம் வரை செய்து தாம்பாளம் முதலான ஒரு அகன்ற பாத்ர த்தில் கிழக்கு முதலான நான்கு திக்குகளிலும் நடுவிலுமாக தீபங்களை ஏற்றி முதலில் ஜ்வலிக்கும்படியாகச் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு த்ரவ்யசுத்திக்காகப் புண்யாஹம் சொல்லுவித்து அந்தத் தீர்த்தத்தினால் யாவற் றையும் ப்ரோக்ஷித்து ‘ராம் நம: பராய’ என்ற மந்த்ரத்தினால் ஐந்து தீபங்களிலும் வஹ்நிரூபனான நாராயணனை க்ரமேண ஆதாரசக்த்யாதிபீடபரிகல்பாத்தினால் ஆவாஹநம் செய்து அந்தத் தீபங்களைத் தூபதீபநைவேத்யங்களால் அர்ச்சித்துப் பிறகு பகவதாரா தநத்திற்காக அர்க்யாதிபாத்ரபரிகல்பகம் முதலான யாவற்றையும் செய்து அலங்காராஸநத்தில்,
नर्य प्रजां मे गोपाय । अमृतत्त्वाय जीवसे । जाताञ्जनिष्यमाणाञ्च । अमृते सत्ये प्रतिष्ठिताम् । अथर्व पितुम्मे गोपाय । रसमन्नमिहायुषे । अदब्धायोशीततनो । अविषन्नः पितुं कृणु । शस्य पशून्मे गोपाय । द्विपादो ये चतुष्पदः । अष्टाशफाश्च य इहाग्ने । ये चैकशफा आशुगाः । सप्रथ सभां मे गोपाय । ये च सभ्यास्सभासदः । तानिन्द्रियावतः कुरु 1 सर्वमायुरुपासताम् । अहे बुध्नियमन्त्रं मे गोपाय । यमृषयस्तै (எī) faar fag: 1 ऋचस्सामानि यजूंषि । सा हि
श्रीरमृता सताम् ।
என்ற மந்த்ரங்களை உச்சரித்துக் கடைசியில் அஷ்டாக்ஷரத் தையும் சொல்லி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். மஹாலக்ஷ்மிக்கு ஸமர்ப்பிக்கும் போது எரிக… Faq என்ற மந்த்ரத்தைச் சொல்லி ஸ்ரீ மந்த்ரத்தைக் கடைசியில் சொல்லி ஸமர்ப்பிக்கவேண்டும். பிறகு மீதம் உள்ள திருவாராதநத்தை முடிக்கவும் என்று.
அனு - 22
[[170]]
ஸ்ரீராமநவம் வ்ரதாநுஷ்டாநம்
ஸ்ரீராமநவமீகாலம் முன்னமே இந்த ஆஹ்நிகத்தில் சைத்ர சுத்த நவமியே என்று(பக்.641) காட்டப்பட்டுள்ளது. இதில் ஸம்ப்ரதாயபேதத்தால் அபிப்ராயபேதம் இல்லை. அன்று கடக லக்னத்தில் பகவானை ஆராதிக்க வேண்டும். விசாரி என்புன்’ (ஸ்ரீராமநவமி விசேஷாராதனம் கரிஷ்யே) என்று ஸங்கல்பித்துக் கொண்டு ‘காளன ‘लोकनाथस्य எனி என்று பூர்வார்த்தத்தை மாற்றி அநுஸந்தித்து மந்த்ராஸநம் ஸமர்ப்பித்து ஆராதனத்தை வழக்கம் போல் செய்ய வேண்டும்.
ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள் திருவாரா தனத்தில் ஜயந்திக்காக அர்க்யம் ஏதும் ஸமர்ப்பிப்பதில்லை. ஸ்ரீகோபால தேசிகஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள் அனுஷ் டித்து வருகிறார்கள். இதன்படி ஜயந்தியில் செய்யும் முறை முன்பு அநுபந்தத்தில் 95வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதைப் பர்யங்காஸநத்தில் ஸமர்ப்பிப்பது உசிதம் என்று
கருதுவதாக எழுதப்பட்டுள்ளது.
அது தவறு. அலங்காராஸனத்தில் தான் செய்ய வேண்டும் இவ்விஷயம்
சிலர்
கருது
ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தை நன்கு ஸேவித்த
பிறகு புரிய வந்தது. ஆகவே அலங்காராஸநத்தில் என்று அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமநவமியிலும் ஸ்ரீந்ருஸிம்ஹஜயந்திலும் அப் படியேதான். அர்க்யம் ஸமர்ப்பிப்பது பற்றி ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் - ‘ஸ்ரீராமநவமியில் தீபாந் தமாக எம்பெருமானை அர்ச்சித்து விட்டுளஞ் என்னார் ரின்’ (ஸ்ரீராமஜயந்த்யுத்ஸவார்த்தம் அர்க்யதாநம் கரிஷ்யே) என்று ஸங்கல்பித்துக் கொண்டு, பிறகு அசோக புஷ்பத்தையோ, அது கிடைக்காவிடில்
கிடைக்காவிடில் துளஸியையோ அர்க்ய தீர்த்தத்தில் வைத்துக் கொண்டு
‘दशाननवधार्थाय धर्मसंस्थापनाय च ।
राक्षसानां विनाशाय दैत्यानां निधनाय च ॥’
171-
परित्राणाय साधूनां जातो रामस्स्वयं हरिः ।
गृहाणाध्यं मया दत्तं भ्रातृभिस्सहितोऽनघ ! ॥’
என்ற மந்த்ரத்தினால் அர்க்யம் ஸமர்ப்பித்துப் பூஜையை முடித்து மறுநாள் பாரணம் செய்யவும் என்று. ஸ்ரீந்ரு ஸிம்ஹ ஜயந்தியில் ப்ரதோஷகாலத்தில் ஸ்நாநம் செய்து முன் போலவே பகவானை அர்ச்சித்து மூலமந்த்ரத்தினால் அர்க்யம் ஸமர்ப்பித்து மறுநாள்
! zarura! எகாசர் ஏசானா! 1
! ரசிக ஏகா! '
என்று விஜ்ஞாபித்துப் பாரணையைச் செய்ய வேண்டும். என்று ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்தில் சொல்லப் பட்டுள்ளது.
ஸ்ரீக்ருஹிம்ஹ ஜயந்திக்கு உரியகாலம் - ஆறுநாழிகை கள் த்ரயோதசி காலையில் இல்லாமலிருக்கும் வைசாக சுக்ல பக்ஷ சதுர்தசியாகும். இதுவும் எல்லா ஸம்ப்ரதாயங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவானதேயாகும்.
ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயப்படி
ஸம்ப்ரதாயப்படி ஸாயங்காலம் நீராடி ப்ரதோஷகாலத்தில் அதாவது ஸூர்யாஸ்தமயத்திற்கு முன்பு னிதரினரின்’ என்று ஸங்கல்பித் துக் கொண்டு பூதசுத்தி-மாநஸாராதனம் பாத்ரபரிகல்பனம் முதலியவற்றைச் செய்து, முதல் மந்த்ராஸநத்தில் காஎன नृहरेः जयन्तीसमुपागता என் று அநுஸந்தித்துத் திருவாரா தனத்தை முடித்து ஸாயம் ஸந்த்யை ஸாயம் ஔபாஸநம், ஸாயம் வைச்வதேவம் யாவற்றையும் அனுஷ்டித்துப் பாரணை செய்ய வேண்டும்.
எண்ணெய் ஸ்நாநம் செய்யும் முறை
க்ருஹஸ்தன் அநிஷித்த தினங்களில் எண்ணெய் ஸ்நா நம் செய்யலாம். காலையில் வழக்கப்படி ப்ராதஸ்ஸ்நாநம்
[[172]]
முதல் ஔபாஸநம் அபிகமநாராதனம் வரை யாவற்றையும் செய்து, உபாதாநத்தையும் சுருக்கமாக அனுஷ்டித்துப் பிறகே எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய்க் கிண்ணியில் அவ்வப்பொழுது கையைத் தோய்த்து எண்ணெயை எடுக்கலாகாது. ஒரு சிறு கரண் டியை இட்டு அதனால் தான்
அதனால் தான் எண்ணெயை எடுத்துக் கொள்ளவேண்டும். கால்களையெல்லாம் தொட்டுப் பூசிக் கொண்டு அதே கையினால் மீண்டும் கரண்டியையோ கிண்ணியையோ தொடக் கூடாது. எண்ணெய் தேய்த் துக் கொண்டு மீந்த எண்ணெயைத் தளிகை முதலிய வற்றுக்கு உபயோகிக்கக் கூடாது,
முதலிலேயே திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு வெந்நீரில் தான் ஸ்நாநம் செய்ய வேண்டும். சீயக்காய் பொடி கொண்டு தலை உடல் யாவற்றிலும் எண்ணெய்ப் பிசுக்கு போகும்படித் தேய்த்துக்கொண்டு ஜலம் விட்டு அலம் பிய பிறகு ஸ்நாந சாடியை உடுத்துக் கொண்டு கால்களை அலம்பி இரண்டு முறைகள் ஆசமனம் மூன்று ப்ராணாயாமங் Bir Gring अभ्यङ्गस्नानाङ्गं पुनस्स्नानं माध्याह्निकस्नानं च तन्त्रेण கள் செய்து கரின் (அப்யங்கஸ்நாநாங்கம் புநஸ்ஸ்நாநம், மாத்யாஹ்நிக. ஸ்நாநஞ்ச தந்த்ரேண கரிஷ்யே) என்று ஸங்கல்பித்துக் கொண்டு மாத்யாஹ்நிகஸ்நாநத்தையும் சேர்த்து ம்ருத்திகா ஸ்நாநமாகச் செய்ய வேண்டும். நியமேந மாத்யாஹ்நிக செய்யாதவர்களாயிருப்பினும் ஒரு நாளாவது மாத்யாஹ்நிகஸ்நாநம் செய்யலாமே என்று ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு.
ஸ்நாநம்
ஸூர்யோதயம் ஆகி ஆறு நாழிகைகள் கழித்துத் தான் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். அதற்கு முன் பாக எண்ணெய் தேய்த்துக் கொண்டால் மிகுந்தபாபம் உண்டு. அதற்கு ப்ராயச்சித்தமே கிடையாதுரு- ரி. ரியஎஎ’ என்று, காலையில் முறைப்படி ஸ்நாநம் முதலான ப்ராத:காலகர்மாக்களைச் செய்யமுடியாமற் போனா லும் ஈரத்துணியினால் உடலைத் துடைத்துக் கொண்டு காபிலஸ்நாநம் செய்து வேறு வஸ்த்ரம் உடுத்து ஒரு
[[173]]
திருமண்காப்பையாவது இட்டுக் கொண்டு. ஸந்த்யாவந் தனத்தை மட்டுமாவது செய்து அதன் பிறகே தான் எண் ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்படியே தான் க்ஷெளரம் செய்து கொள்ளும் நாளிலும். எண்ணெய்த் தலையோடு மல மூத்ரங்களைக் கழிக்கக்கூடாது. பிறகுதான் எண்ணெய் தேய்த்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறே தான் க்ஷௌரம் செய்து கொண்டு தீர்த்தமாடும் முன் தீட்டுடன் மலமூத்ரங்களைக் கழிக்கக்கூடாது, அவச்யம் மலமூத்ரங்களைக் கழிக்க நேர்ந்தால் முதல் ஸ்நாநம் செய்துவிட்டு மீண்டும் புநஸ்ஸ்நாநம் செய்வற்கு முன்னதாகக் கழிக்கலாம். ஈரவேஷ்டியாயிருந்தாலும் அது தான் ஏற்ற ஸமயம். ஈரத்துணியோடு அவற்றைக் கழித் தால் புநஸ்ஸ்நாநம் செய்யுமாறு சாஸ்த்ரங்கள் கூறுகின் றன. எப்படியும் நாம் புநஸ்ஸ்நாநம் செய்யப்போவதால் அதையே இதற்கு ப்ராயச்சித்தமாகவும் செய்யலாம். இவ் விதமான ஸூக்ஷ்ம
தர்மங்களை அடியோமுக்கு ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸாதிப்பது வழக்கம். இதை யாவருக்கும் தெரிவிக்கவே இந்த முயற்சி.
க்ஷௌரஸ்நாநம் செய்யும் முறை
க்ஷெளரம் செய்து கொள்ளத் தகாத நாட்களை விலக்கி விதித்தநாட்களில் தான் க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும் அப்பொழுதும் ப்ராத:காலக்ருத்யங்கள் யாவற் றையும் முடித்துக் கொண்டு தான் க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். அப்படி முடியாமற் போனால் காபில மாநஸஸ்நாநங்களையாவது செய்து ஸந்த்யையைச் செய்தே க்ஷெளரம் செய்துகொள்ள வேண்டும்.
க்ஷெளரம் செய்து கொள்ளும் ஸமயத்தில் நாபித னுடனோ மற்றவரோடோ பேசக்கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும். யஜ்ஞோபவீதத்தை நிவீதமாகக் வேண்டும். கரிய என்ற வாக்யம் ஒன்று
கொள்ள
க்ஷெளரகாலத்தில் சப்தோச்சாரணம் செய்தாலும், மூத்ரோச்சாரம் செய்தாலும் புநருபா
[[174]]
செய்து கொள்ளத்தக்கவனாகிறான் என்று தோஷம் காட்டு கிறது என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் அடிக்கடி ஸாதிப் பதுண்டு.
க்ருஹஸ்தன் ஸர்வாங்க்ஷௌரம் செய்து கொள்ள வேண்டும். முதலில் கைகள், மார்பு, முகம், தலை, கால்கள், மறைவிடம் என்ற க்ரமத்தில் க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். முழங்கை முன்னங்கை இவற்றின் நடுப்பாகத் தையும், முதுகு பாகத்தையும் ஒருநாளும் க்ஷௌரம் செய்து கொள்ள கூடாது. புருவத்தை வெட்டவும் கூடது.
நகங்
களை வெட்ட வேண்டும். நாபிதனைத் தன் கைகள் கால்கள் இவற்றை அலம்பிவருமாறு செய்ய வேண்டும். கோமயம் கலந்த தீர்த்தத்தினால் கத்தியை அலம்ப வேண்டும். நம் முடைய தலை அங்கம் இவற்றைச் சுத்த ஜலத்தினால் நாமே அலம்பிக் கொள்ள வேண்டும். க்ஷெளரம் முடிந்த பிறகு அவனுக்குக் கூலியை உடனே தரவேண்டும்.
பிறகு ஸ்நாநம் செய்ய வேண்டும். காதில் யஜ்ஞோப விதத்தைச்சுற்றியவாறே முதலில் பதின்மூன்று தடவைகள் ஸ்நாநம் செய்து உடலைத் துடைக்க வேண்டும். அதன்பின் வேறு வஸ்த்ரங்களை எடுத்து (ஈரமாயிருந்தால் ஏழு தடவை கள் காற்றில் உலர்த்தி வாட்டி) முதலில் மேல் துண்டினால் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு பிறகு அரையில் உள்ள வஸ்த்ரத்தைக் களைந்து எடுத்த வேறு வேஷ்டியைத் தரிக்கவேண்டும். அசக்தர்களாயிருப்பவர் இந்த ஸமயத் தில் அல்பசங்காபரிஹாரம் (மூத்ரோச்சாரம்) செய்து கொள்ளலாம். பிறகு வாய் கொப்பளித்து விட்டு ஆசமன ப்ராணாயாமங்களைச் செய்து ‘உகாரித் ராணா கரி’ என்று ஸங்கல்பம் செய்து நீராடிப் பிறகு முன்போல் தீர்த்த தேவதாவாஹநம் முதலியவற்றைச் செய்து ஸ்நாகம் செய்ய வும். ம்ருத்திகாஸ்நாநக்ரமத்தில் மந்த்ரித்த மண்ணினால் சரீரத்தைப் பூசிக்கொள்வதே போதும். இவ்வாறு இரண்டு தடவைகள் புகஸ்ஸ்நாநம் செய்ய வேண்டும் என்பது பெரியோர்கள் திருவுள்ளம்.
[[175]]
தற்காலத்தில் துர்பிக்ஷத்தினால் க்ராமங்களிலும் கிணறு - குளங்களில் தீர்த்தம் கிடைப்பது அரிதாக இருக் கிறது. இந்த நிலையில் அசக்தர்களான ஆஸ்திகர்கள் க்ஷெளரஸ்நாநம் செய்யவேண்டிய முறையும் இங்கே தரப் படுகிறது.
க்ஷெளரம் செய்து கொண்டவர்கள் அந்த க்ஷளரத் தீட்டோடு தாங்களே ஜலம் வைத்திருக்கும் பாத்ரத்தையோ ஜலத்தையோ தொடக் கூடாது. சுத்தராயிருக்கும் பிறர் தீர்த்தம் சேர்க்க ஸ்நாநம் செய்யவேண்டும். அப்பொழுது வேறு ஒருவர் தீட்டுடன் இருக்கும் இவர் தலை மீது சல்லடை யைப்பிடிக்க அதில் தீர்த்தம் சேர்க்கச்செய்து ஸ்நாநம் செய்ய வேண்டும். சல்லடைக் கண்கள் பலவாக இருப்பதால் அவற்றிலிருந்து விழும் தாரைகள் பலவற்றால் ஸ்நாகம் செய்யும்போது பல ஸ்நாநம் செய்வதால் உண்டாகும் சுத்தி உண்டாகிறது என்பது சிஷ்டர்களின் அனுஷ்டானத்தினால் அறியலாகிறது. அந்த சல்லடையும் மூங்கில்-பிரம்பு இவற் றால் ஆனவையாக இருந்தால் அதற்கு அதிக அசுத்தி கிடை யாது. அலம்பினால் போதும். இரும்பு - பித்தளை - செம்பு இவற்றால் ஆனவையாக இருந்தால் பிளி - முதலியன இட்டு முன்னதாகச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.
மனஸ்த்ருப்தி ஏற்படும் வரை இவ்வாறு ஸ்நாநம் செய்து விட்டுப் பிறகு சரீரத்தைத் துடைத்துக் கொண்டு வேறு வஸ்த்ம் தரித்து முன் கூறியபடி (g)புகஸ் ஸ்நாநங் களைப் பண்ணவேண்டும். தீர்த்தம் சேர்ப்பவர் தீட்டுக்கார ருடைய ஸ்நாக தீர்த்தம் தம் மீது படாதபடிக் கவனத் துடன் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்து கொண்டு சேர்க்க வேண்டும். பிறகு வேறு வஸ்த்ரம் உடுத்திக் கொண்டு புண்ட்ரம் தரித்துப்புதிய யஜ்ஞோபவீதம் அணிய வேண்டும்.
நிகமனம் - எம்பெருமானுக்குப்
எம்பெருமானுக்குப் பரமப்ரீதியைத் வல்லவை ஆசாரங்களே என்று மஹர்ஷிகளும் -
தர
[[176]]
‘वर्णाश्रमाचारवता पुरुषेण परः पुमान् ।
विष्णुराराध्यते पन्थाः नान्यस्तत्तोषकारकः ॥’
என்று அருளியுள்ளார்கள். ஆகவே ஆசாரங்களை முதலில் அறிந்து வைத்துக் கொண்டால் பிறகு அனுஷ்டிப்பது எளிது. ஆகவே தான் இந்த அநுபந்தத்தில் சில ஸூக்ஷ் மங்களான ஆசாரங்களை-தர்மங்களைப் பெரியோர்களிடம் கேட்டு வெளியிட்டுள்ளேன்.
ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹனும், ஆசார்யவர்யர்களும் ஆஸ்தி கர்களும் இந்த அநுபந்தத்தினால் ப்ரீதி அடைவர்கள் என்று எண்ணுகிறேன். மேலும் பல தர்மங்களை வெளியிட விரும்பியபோதும் காலமும் பணமும் பெருமளவில் வேண்டி யிருப்பதாலும் க்ரந்தம் பெரிதாவதாலும் அதற்கு அஞ்சி இத்துடன் இதைப் பூர்த்தி செய்கிறேன்.
ஆஸ்திக மஹான்களுடைய ஆதரவு கிடைத்தால் மேலும் பல தர்மசாஸ்த்ர புஸ்தகங்களை வெளியிட விரும்பும் அடியேனுடைய மனோரதம் நிறைவேறுவது திண்ணம்.
धन्यः श्रीरङ्गशठ जित्पदपाथोजसंश्रयात् । इत्याह्निकस्यानुबन्धं चक्रे कृष्णस्सदादृतः ॥ मेल्पावकं श्रीनृसिंहार्यात् श्रुता धर्माः पृथग्विधाः । न्यवेशिषत यत्त्रासौ कृतिस्संप्रीणयेद् बुधान् ॥
वेदान्तवावदूको मे यस्य नारायणो गुरुः ।
ज्येष्ठस्तं कृतिनः कृष्णं वीक्षन्तां स्यादसाविति ॥
114411னி:
வைதிகஸார்வபௌமர் இயற்றிய
ஆசௌசசதகம்
வ்யாகரண-வேதாந்தவிசாரத, தர்மசாஸ்த்ரவிசக்ஷண,
மஹாவித்வான்
ஸ்ரீ உ.வே. மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி
இயற்றிய
தமிழ் உரையுடன் கூடியது.
Edited & Published
By
Villivalam. KRISHNAMACHARYA
Asthana Vidwan of Sri Ahobila Muth.
[[1990]]
Copy Right (Regd.)
First Edition 1990
கிடைக்குமிடம்:-
ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஆபீஸ் 66, Dr. ரங்காசாரி ரோடு, Q&GOT POST 600 018.
B
Printed at :-
ELANGO ACHUKOODAM, 166, Royapettah High Road, Mylapore, Madras - 600 004. Phone : 74 1 2 1
விலை ரூ.5-00]
[தபால் சார்ஜ் தனி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
பதிப்பாளரின் பணிவுரை
लोकोपकारमत्यैवम् आशौचशतकं मुदा । प्रकाशयामि सख्याख्यं प्राज्ञा गृह्णन्तु सादरम् ॥
பூர்வர்கள் செய்த பேருதவிகள்:-
நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிலையான பேருதவி கள் பல பல செய்துள்ளனர். அவற்றை நாம் நினைவில் கொண்டு அவற்றால் பயன் பெற முயலவேண்டும்.
அவர்கள் பலருக்கு உபதேசம் செய்தும், க்ரந்தங்கள் பலவற்றை இயற்றியும் மிகவும் ஸூக்ஷ்மங்களான பல தத்த்வங்களையும் தர்மங்களையும் விளக்கியுள்ளனர்.
அவர்களுடைய உபதேசம் அந்தக் காலத்தில் இருந்த வர்க்கு மட்டுமே பயன் தரவல்லது. பின்னோர்களாகிய நமக்கு அது பயன்படாது. அப்படிப்பட்ட நமக்கும் பயன் தரக்கூடியவை அவர்கள் இயற்றிய க்ரந்தங்களேயாம்.
அவற்றையும் - தத்த்வங்களை போதிக்கும் க்ரந்தங்கள் என்றும், தர்மங்களை போதிக்கும் க்ரந்தங்கள் என்றும் இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம்.
இவற்றுள் ‘தர்மங்களை போதிக்கும் க்ரந்தங்களே மிகச் சிறந்தன’ என்று மஹான்கள் பலருடைய திருவுள்ளம்.
அதை அடியொற்றியே தற்போது இந்த ஆசௌச சதகம் என்ற ப்ரஸித்தமான க்ரந்தம் தமிழ் உரையுடன் வெளியிடப்படுகிறது.
[[2]]
க்ரந்தகர்த்தாவின் பெருமை:-
ஒரு க்ரந்தத்திற்கு விஷயத்தினால் வரும் பெருமையை விட அதன் கர்த்தாவினால் வரும் பெருமையே பெரிதாகும்.
இந்த முறையில் இந்த ஆசௌசசதகத்தை இயற்றியவர் மிக்க பெருமை பெற்றவர் ஆவார்.
‘ஸ்ரீ வேங்கடநாதன்’ என்பது இவருக்கு மாதாபிதாக் கள் வைத்த திருநாமம்.
‘வைதிகஸார்வபௌமர்’ என்பது இவருக்கு ஏற்பட்ட சிறப்புப் பெயர்.
ஹாரீதகுலத்தைச் சேர்ந்தவர் இவர். இவருடைய வம்சமே வைதிகமார்கத்தை விட்டு வழுவாததாகும்.
“ஸரஸ்வதீவல்லபர் ’ என்பவர் இவருடைய பிதா. மஹர். ஸ்ரீரங்கநாதஸூரி என்பவர் இவருடைய பிதா.
இவர் இயற்றிய க்ரந்தங்களின் முடிவில் வாக்யங்களால் இவ்வரலாறு தெரிய வருகிறது.
தசநிர்ணயம் என்ற க்ரந்தத்தின் முடிவில்
आशौच पूर्वशतकं पितृमेधसारं
व्याख्यां तयोश्च दशनिर्णयगृह्यरत्ने ।
रत्नाकरं विबुधकण्ठविभूषणं च
प्राह प्रबन्धमिति वैदिक सार्वभौमः ॥
உள்ள
என்று இவர் இயற்றிய ச்லோகத்தினால், ஆசௌசசதகம், இதற்கு வ்யாக்க்யானமான ஆசௌசநிர்ணயம், பித்ருமேத. ஸாரம், இதற்கு வ்யாக்க்யானமான ஸுதீவிலோசநம், ஸ்ம்ருதிரத்நாகரம், தசநிர்ணயம், க்ருஹ்யரத்நம், இதற்கு
[[3]]
வ்யாக்க்யானமான கண்டபூஷணம் ஆகிய எட்டு க்ரந்தங் கள் இவரால் இயற்றப்பட்டுள்ளன என அறியப்படுகிறது.
இந்த
ச்லோகத்தில் இவர் தம்மை ‘வைதிகஸார்வ பௌமர்’ என்று குறிப்பிடுவதையும் காணலாம்.
இவற்றுள் பித்ருமேதஸாரம், ஸுதீவிலோசநம் என்ற இரன்டு க்ரந்தங்களும் ‘அந்த்யேஷ்டி’ (தஹனம்) முதலான அபரக்ரியைகளை விளக்குகின்றன.
க்ருஹ்யரத்னம் கண்டபூஷணம் இரண்டும் கர்பாதாநம் பும்ஸவநம் முதலான ஸம்ஸ்காரங்களை விளக்குகின்றன.
ஸ்ரீஜயந்தி-உபாகர்மம் முதலான பத்து விஷயங்களின் நிர்ணயத்தை விளக்குகின்றது ‘தசநிர்ணயம்’.
நாள்தோறும் அனுஷ்டிக்க வேண்டிய விஷயங்களை விவரிக்கின்றது ஸ்ம்ருதிரத்நாகரம்.
ஆசௌசசதகமும், அதன் வ்யாக்க்யானமான ஆசௌச நிர்ணயமும் ஜ்ஞாதிமுதலியவர்களின் ஜனனம் - மரணம் ஆகியவற்றால் வரும் தீட்டின் காலங்களைச் சொல்லுகின்றன.
ஆக ஆஸ்திகராய் இருப்பவர் யாவரும் ஆதரித்து அறிந்து கொள்ள மிகவும் இன்றியமையாதன இந்த எட்டு க்ரந்தங்களும்.
இவற்றுள் இப்பொழுது ஆசௌசசதகம் எளிய தமிழ் உரையுடன் யாவரும் புரிந்து கொள்ளும் படிக்கு ஏற்றதாக வெளிவருகிறது. இவ்வாறே மற்றைய க்ரந்தங்களை யும் எம்பெருமான் நிறை வெளியிட விருப்பம் இருக்கிறது.
வேற்றி வைக்க வேண்டும்.
இவற்றை இயற்றிய இந்த வைதிகஸார்வபௌமர் மிக்க
ஜ்ஞானம் பெற்றவர். இதை
वेदेऽद्वितीयः स्मृतिषु प्रवीणः
वेदान्तविश्रान्तमनाः श्रुतेषु । सुधोस्सदाचारनिधिस्समिन्धे
यजुर्निधिर्वेदिक सार्वभौमः ॥
என்று கண்டபூஷணக்ரந்தத்தின் முடிவில் இவர் இயற்றிய ச்லோகத்தினால் நன்கு அறியலாம்.
வேதத்தில் ஒப்பற்றவர்; ஸ்ம்ருதிகளில் நிபுணர்; வேதாந் தங்களில் தேர்ந்த புத்தியுடையவர்; கேள்வி அறிவினால் சிறந்தவர்; ஸதாசாரங்களுக்கும் குறிப்பாக யஜுர்வேதத் திற்கும் இருப்பிடமானவர். இவ்வாறு இந்த வைதிகஸார்வ பௌமர் விளங்குகிறார் என்கிறது இந்த ச்லோகம்.
பின்புள்ள வைத்யநாதர் முதலான ஸ்ம்ருதிகாரர்களும் கூட இவருடைய வசனங்களைத் தங்கள் க்ரந்தங்களில் எடுத் துக் காட்டும் படியான பெருமை வாய்ந்தவர் இவர்.
ஆக இத்தகைய பெருமை பெற்றவரே இம்மாதிரியான தர்மசாஸ்த்ரங்களை இயற்ற ஏற்றவராவார்.
வரை வைதிகஸார்வபௌமராக்கிய ஸார்வபௌமர்:-
இப்படிப்பட்ட மஹானை வைதிகஸார்வபௌமராக்கிய ஸார்வபௌமர் வேறு ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆசார்யஸார்வபௌமரான ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்த்ரமஹாதேசிகன்.
ஸ்ரீமத் அஹோபிலமடத்தைத் தோற்றுவித்த
ஸ்ரீமத் அழகியசிங்கர் இந்த மஹான்.
முதல்
இந்தப்பரம்பரையில் 33வது பட்டத்தில் ஸுப்ரஸித்த வைபவராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ சடகோயதீந்த்ரமஹா- தேசிகன் தாம் அருளிய ஸத்ஸம்ப்ரதாயமுக்தாவளீ
[[5]]
என்னும் ஸ்ரீ ஸந்நிதி குருபரம்பராப்ரபாவத்தை விவரிக்கும் க்ரந்தத்தில் 35வது பக்கத்தில் இந்த வைதிகஸார்வபௌமர் விஷயமான சில வ்ருத்தாந்தங்களை அருளியுள்ளார்.
அங்குள்ள வாக்யங்கள் இவையே
“இப்படி ஸ்ரீமத் ஆதிவண்சடகோபயதீந்த்ரமஹா- தேசிகன் ஸித்தாந்தப்ரவசனம் பண்ணிக்கொண்டு வருங்- காலத்தில்
‘यच्छिष्याग्रचो वैदिकानां सार्वभौमत्वमेत्य च ।
रत्नाकरादीन् कृतवान्
‘யச்சிஷ்யாக்ர்யோ
ய’
…… ]]’
வைதிகாநாம் ஸார்வபௌமத்வம் ஏத்ய ச ரத்நாகராதீந் க்ருதவாந்………… என்கிறபடியே ஸ்ம்ருதிகர்த்தாவாய் இருக்கிற மணற் பாக்கம் தோழப்பரும் இந்த ஸ்ரீ ஆதிவண்சடகோபயதீந்ர மஹாதேசிகன் திருவடிகளிலே வந்து ஆச்ரயித்துப் பஞ்ச ஸம்ஸ்காரம் முதலாய், ஸ்ரீபாஷ்யம், பகவத்விஷயம். ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்
ஆகிய தர்சநார்த்தங்களை எல்லாம் அதிகரித்தருளி, மஹா மேதாவியாய் இருக்க, ஸ்ரீ ஸ்வாமியும் இவரை நோக்கி ‘நீர் லோகோபகாரார்த்த மாக ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் ஸுலபமாக அறிந்து அனுஷ்டிக்கும்படிச் சில தர்மசாஸ்த்ரங்களைப் பண்ணும்
ம்’ என்று நியமிக்க தோழப்பரும் அந்த நியமனப்படிக்கு
“ஆசௌசபூர்வசதகம் பித்ருமேதஸாரம்
வ்யாக்க்யாம் தயோச்ச தசநிர்ணயக்ருஹ்யரத்நே! ரத்நாகரம்விபுதகண்டவிபூஷணஞ்ச
ப்ராஹப்ரபந்தம் இதி வைதிக ஸார்வபௌம: ]]”
என்கிறபடியே எட்டு க்ரந்தங்களைச் செய்தருளி ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்த்ரமஹாதேசிகன் திருமுன்பே வைக்க, ஸ்ரீஸ்வாமியும் இவைகளைக் கடாக்ஷித்து உகந்து, ‘நீர் வைதிகஸார்வபௌமர் காணும்’ என்று திருநாமம் ப்ரஸாதித்தருளினார். அன்று முதல் தோழப்பருக்கு ‘வைதிகஸார்வபௌமர்’ என்று திருநாமம் ஆயிற்று’
என்று.
[[6]]
ஆக இவருடைய காலம் ஸ்ரீமத் ஆதிவண்சடகோப யதீந்த்ரமஹாதேசிகனுடைய காலமான பதினான்காவது நூற்றாண்டேயாகும் என்பதும் இதனால் வெளிப்படை. ஸார்வபௌமர் எல்லாப் பூமியையும் தன் கீழ்க்கொண்டு ஆளும் பேரரசர். இங்கே இந்தச் சொல் ‘சிறந்தவர்’ என்ற பொருளில் ‘வைதிகர்களுள் சிறந்தவர்’ என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு இந்த க்ரந்தகர்த்தா ஆசார்யஸார்வபௌம் ரான ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹாதேசிகனால் வைதிக ஸார்வபௌமராகக் கொண்டாடப்பட்டார். பின்னர் உலகமும் அவ்வாறே இவரைக் கொண்டாடி வரலாயிற்று.
இந்த வரலாற்றினால் ‘வருங்கால ஸந்ததியினரான ஆஸ்திகர்களும் தர்மஸூக்ஷ்மங்களை அறிந்து அனுஷ்டித்து ச்ரேயஸ்ஸுக்களைப் பெறவேண்டும், அதற்கான வழிகளை வகுக்க வேண்டும்’ என்றவாறான சிந்தைகள் நம் பூர்வர் களுடைய திருவுள்ளத்தில் ஊன்றியிருந்தமையும், அதற் கான நல்வழிகளைத் தாங்களே செய்தமையும், தகுதி வாய்ந்த பிறரைக் கொண்டு செய்வித்தமையும் நன்கு புலனாகின் றன. ஆகவே அவ்வாறே தற்காலத்தில் உள்ள பண்டிதர்களும் செல்வர்களும் பிற்காலத்தவர்களுக்குத் தம்மாலியன் றவரை நல்வழிகளை வகுக்க வேண்டும். வருங்காலம் இம்மாதிரி விஷயங்களில் மிகவும் இருண்டிருக்கும். அந்தப் பேரிருளைப் போக்க முன்னோர்கள் ஏற்றி வைத்துள்ள இம்மாதிரியான க்ரந்ததீபங்களை மேலும் சுடர் விட்டு ப்ரகாசிக்கச் செய்ய வேண்டும். அதற்கான வழிகளையும் வகுக்க வேண்டும்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும்:
தக்ககாலம் வாய்க்கும் போது அதைப் பயன் படுத்திக் கொண்டு வாழவேண்டும் என்பதையே மேலே காட்டிய தலை யங்கம் உணர்த்துகிறது. நாள்தோறும் நம் ஸம்ப்ரதாயங் களும் ஆசாரமும் நம்மிடையே குறைந்து கொண்டே வரு கின்றன. இவற்றையறிந்த மஹான்களும் மறைந்து
கொண்டே வருகின்றனர். ஸமீபகாலமாக மறைந்த மஹான் களுடைய ஸ்தானங்களைப் பூர்த்தி செய்யத்தக்கவர்கள் இல்லாமலேயே அவை சூன்யங்களாகவே இருந்து வரு கின்றன.
இந்த நிலையில் ‘தற்போதுள்ள மஹான்களைக் கொண்டு வருங்கால ஸந்ததியினரும் நல்ல விஷயங்களை-தர்மஸூக்ஷ் மங்களை அறிந்து அனுஷ்டிப்பதற்கு ஏற்ப அவர்களுக்கு ஒரு நல்வழி வகுக்க வேண்டும்’ என்ற எண்ணம் அடியேன் மனத்தில் சிலகாலமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது.
இதன் பயனாய்த்தான் ‘ஸ்ரீவைஷ்ணவஸதாசாரநிர்ணயம்’ என்ற ஆஹ்நிகக்ரந்தத்திற்குத் தமிழில் விரிவுரையும், ஸம் ஸ்க்ருதத்தில் டிப்பணியும் எழுதும் பெரும்பணி தொடங்கப் பட்டு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பூர்த்தியடை யும் தருவாயில் உன்ளது. ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸாதித்த அபூர்வங்களான பல விஷயங்களைப் பின்னா னாரும் அறியும்படிச் செய்வதற்காகத்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன் நடுவில் தான் ஆசெளசசதகத்தைத் தமிழ் உரையுடன் வெளியிடவிரும்பினேன். அந் த விருப்பம்
அந்த நிறைவேறி இன்று இதை வெளியிடுகிறேன்.
தகுதி உள்ளவர்கள் க்ரந்தங்களை எழுதுவதால் உல குக்கு உண்டாகும் உபகாரத்தை விடத் தகுதியில்லாதவர்கள் இந்த மாதிரி விஷயங்களில் தலையிடாமல் இருப்பதால் உண்டாகும் உபகாரமே மிகச் சிறந்ததாகும். இதை அடி யேன் நன்கு அறிவேன். அதனால் தான் ஸ்ரீ.உ. வே. மஹா- வித்வான், மேல்பாக்கம், நரஸிம்ஹாசார்யஸ்வாமியைக்
கொண்டு உரை எழுதச் செய்தேன்.
இந்த ஸ்வாமி மஹாவையாகரணர்.
சிறந்த வேதாந்த
ஜ்ஞானமும் வேதாத்யயனஸம்பத்தும் பெற்றவர்.
ஸூக்ஷ்மாசாரங்களை நன்கு அறிந்து, பிறர்க்கு அவற்றை
வர்.
[[8]]
அறிவிப்பதிலும் அநிதரஸாதாரணமான பாண்டித்யம் உள்ள ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ஸந்நிதியிலும், மற்றும் மஹான்கள் பலர் பக்கலிலும் பல ஸூக்ஷ்மதர்மங் களைக் கேட்டு அறிந்தவர்.
ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் கேள்வி - பதில் பகுதியில் பல தர்மஸூக்ஷ்மங்களை எழுதிப் பலருடைய பாராட்டைப் பெற்றவர். ஆகவே இந்த ஸ்வாமி எழுதிய உரை என்றால் இதை யாவருமே ஆதரிப்பார்கள் என்பது திண்ணம். ஆக இந்த ஸ்வாமியின் காலத்தில் இருக்கும் நாம் இந்த ஸ்வாமியை நன்கு பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.
இந்த க்ரந்தத்தின் முக்யத்வம்
இந்தக் கலி காலத்தில் மற்றைய தர்மங்களை முழுவதும் அனுஷ்டிக்க முடியாமற் போனாலும் ஆசௌசத்தை (தீட்டை) யாவது குறைக்காமல் அனுஷ்டிப்பது ஆவச்யகமாகும். இந்தக் கலிகாலத்தில் தீட்டின் காலஅளவைக் குறைக்கவே கூடாது. பூர்ணமாகவே அனுஷ்டிக்கவேண்டும் என்பதை இந்த க்ரந்தத்தில் ‘ஈககனா எர்ர்கன்’ (ந கர்த்த) வ்யம், ந கர்த்தவ்யம் அகஸங்கோசநம் கலௌ) என்று வைதிகஸார்வபௌமரே கூறுகிறார்.
வேறு சில ஸ்ம்ருதிகளில் ஆசௌசத்தைக் குறைந்த தினங்களில் அனுஷ்டிக்கும்படிச் சொன்னாலும், மனுஸ்ம்ருதி முதலானவற்றில் அதிக நாட்கள் ஆசௌசம் அனுஷ்டிக்கும் படிச் சொல்லியிருப்பதால் இதை அதிக நாட்களில் அனுஷ் டிப்பதைத் தான் கொள்ள வேண்டும். சில ஸ்ம்ருதிகளைக் கொண்டு தீட்டைக் குறைக்கக் கூடாது. அதுவும் கலியில் தீட்டைக் குறைப்பது கூடவே கூடாது என்கிறார்.
இப்படிப்பட்ட ஆசௌசத்தின் தத்த்வத்தைப் புரிந்து கொள்ள இந்த க்ரந்த்ம் மிகவும் பயன்படும்.
இந்த ஆசௌசசதகத்திற்கு வைதிகஸார்வபௌமரே ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு வ்யாக்க்யானம் அருளியுள்ளார்.9
ஆனால் அது தெலுங்கு லிபிகளில் அச்சாகியிருப்பதால் பல ருக்குப் பயன் படாமலிருக்கிறது.
பிறகு ஆத்ரேயகோத்ரத்தைச் சேர்ந்த ஸ்ரீவேங்கட நிவாஸார்யர் என்பவர் மணிப்ரவாளத்தில் ஒரு வ்யாக்க்யா னம் செய்துள்ளார். அது 1898ம் வருஷத்தில் க்ரந்தாக்ஷரத் தில் அச்சாகியுள்ளது. அதுவும் தற்போது கிடைப்பதில்லை.
இந்த இரண்டு வ்யாக்க்யானங்களிலும் உள்ள அர்த்த விசேஷங்களையும் கொண்டு மற்றும் பல ஆபூர்வவிஷயங் களையும் விளக்குவதால் இந்த வ்யாக்க்யானம் சிறந்து விளங்குகிறது. இதைப்படித்துப்பார்த்தால் இது எளிதில் புலனாகும்.
अन्या अपि कृतीरस्य सर्वलोकशुभावहाः । प्रकाशयितुमिच्छामि वयतां मे श्रियः पतिः ॥
மாம்பலம்
சென்னை.
வில்லிவலம் க்ருஷ்ணமாசார்யன்
1-1-1989
சுபம்
[[11]]
ஸ்ரீ:
க்ருதஜ்ஞதாநிவேதனம்
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்யமாகத்
தெரிந்து கொள்ள வேண்டியவைகளில் ஆசௌசமும் (தீட்டும்)ஒன்று. எந்த நற்கார்யங்களைச் செய்தாலும் சுத்தியுள்ளவன் செய் தால் தான் அது முறைப்படி ஸரியாக ஆகும். இல்லா விடில் ஸரியான-தகுந்த பலனை அளிக்காது. தினந்தோறும் குளித்து முழுகுவதினால் மட்டும் கர்மங்களைச் செய்யத் தகுந்த சுத்தி சரீரத்திற்கு உண்டாகாது. இந்த சரீரசுத்தி சாஸ்த்ரத்தைக் கொண்டே அறியப்பட வேண்டியதாகும். தன்னுடைய பந்துக்கள், ஜ்ஞாதிகளின் பிறப்பு இறப்பு முதலிய காரணங்களினாலும் வைதிககர்மாக்களைச் செய்யத் தகுதியில்லாமையான ஓர் அசுத்தி சரீரத்திற்கு ஏற்படு வதாக தர்மசாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
‘தோழப்பர்’ என்று ப்ரஸித்தி பெற்ற வைதிக ஸார்வபௌமர் ‘ஆசௌசசதகம்’ என்கிற நூற்று நான்கு ச்லோகங்கள் கொண்ட இந்த க்ரந்தத்தை இயற்றுவதன் மூலம் ஆசௌசத்தின் ஸாரத்தைத் திரட்டி ஸ்ரீவைஷ்ணவர் களாகிய நமக்கு உபகரித்துள்ளார். அதற்கு ஸம்ஸ்க்ருதத் தில் விரிவான உரையையும் அவரே இயற்றியுள்ளார்.
க்ஷை க்ரந்தத்தை எளிய தமிழில் உரை எழுதி வெளி யிட்டால் மிகவும் உபயோகமாக இருக்குமென்று சிறிது காலமாக ஆப்தர்கள் பலரும் அடியேனைக் கேட்டுக்கொண்ட தைக் கொண்டு இந்த க்ரந்தத்திற்கு உரை எழுதியிருக் கிறேன். இதில் தோழப்பரின் ஸம்ஸ்க்ருத வ்யாக்க்யானத்தில் உள்ளவற்றில் முக்கியமானவற்றை மாத்ரம் சேர்த்து அதிகமான விரிவைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு மணி ப்ரவாள நடையில் ‘ஆத்ரேயவேங்கடாசார்யர் என்னும்
[[11]]
ஸ்வாமி எழுதியிருக்கும் வ்யாக்க்யானத்தையும் பார்த்து அதிலுள்ள விசேஷங்களையும் அந்தந்த இடங்களில் சேர்த் திருக்கிறேன். இதில் அடியேனுடைய புத்திகல்பிதமாக எதுவுமின்றி பூர்வக்ரந்தகாரர்களின் அபிப்பிராயத்தையே வெளியிட்டிருக்கிறேன். இந்த க்ரந்தத்தை ப்ரூப் சோதனம் செய்தும், விரிவான முகவுரை எழுதியும் உபகரித்த ஸ்ரீ அஹோபிலமடம் ஆஸ்தான வித்வான், ஸ்ரீ.உ.வே. வில்லிவலம் கிருஷ்ணமாசாரியருக்கும் அடியே னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மதுராந்தகம்
15-11-88
மேல்பாக்கம். நரஸிம்ஹாசார்யர்.
ஸ்ரீ:
விஷயாநுக்ரமணிகை
விஷயங்கள்
-
ஆசௌசம் என்றால் என்ன?
-
ஆசௌசத்தில் செய்யத் தக்கவையும் செய்யத்
பக்கம் எண்
[[1]]
தகாதவையும்.
[[2]]
-
தீட்டுள்ளவனுடைய அன்னத்தைப் புசித்தால்-
-
பர்த்தாவுக்கு உண்டான தீட்டு பத்னிக்கும் உண்டு.
-
ஸம்பர்க்காசௌசம்.
-
அதிக்ராந்தாசௌசம்-க்ரியாத்ரவ்யங்களுக்கு இல்லை. 7.ஜீவச்ச்ராத்த விஷயத்தில் ஆசௌசம்.
[[5]]
[[6]]
[[6]]
ஆசௌசம் உள்ளவனை ஸ்பர்சித்தால் செய்யவேண்டியவை. 7
- க்ராமத்திற்குள் சவமிருந்தால் தவிர்க்க வேண்டியவையும்
அவற்றுக்கு விதி விலக்கும். கன்யா - புருஷர்களுக்கு ஸாபிண்ட்யமும் அதில்
[[7]]
ஆசௌசமும். ஜனன மரணங்களில் ப்ராஹ்மணன் முதலியவர்களுக்கு முறையே ஆசௌசம்.
[[8]]
[[9]]
- இதற்கு விதி விலக்கும் - விசேஷமும்.
[[11]]
- கலியில் ஆசௌசத்தைக் குறைத்திடக் கூடாமையும்
இதில் விதிவிலக்கும்.
[[12]]
- கர்பத்தின் ஸ்ராவ பாதங்களில் தீட்டின் முறை.
[[19]]
-
ஸ்ராவம் முதலியவற்றில் தாயாருக்கு ஆசௌசம்,
-
ஏழாவது மாதம் முதல் ஜ்ஞாதிகளுக்குப் பூர்ணாசௌசம்.
-
ஸ்த்ரீ - புருஷ ப்ரஸவத்தில் தாயாருக்கும்
ஜ்ஞாதிகளுக்கும் ஆசௌசம்.
[[14]]
18.10 நாட்கள் வரை ப்ரஸவித்தவளின் தர்சநாதிகள் கூடா. 15
[[13]]
[[14]]
[[13]]
- 10 நாட்களுக்கு மேற்பட்ட சிசு மரணத்தில் ஜ்ஞாதி-
களுக்கும் - பிதாவுக்கும் ஆசௌசத்தின் முறை.
-
கந்யாமரணத்தில் ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசம்.
-
தத்தாநூடாமரணத்திலும் - கந்யா பாலமரணத்திலும்
ஆசௌசம்,
[[15]]
[[16]]
[[17]]
- ஆசௌசத்திற்கு நிமித்தமும் - ஸம்ஸ்காரமும் - காலமும். 18
.
- புதைத்தல் முதலியவற்றுக்குக் காலமும் அவற்றின்
ஆசௌச முறையும்.
[[19]]
- செளளத்திற்குப் பின்பு ஜ்ஞாதிகளுக்கு
ஆசௌசத்தின் முறை.
[[19]]
-
ராத்ரியில் ஜனன, மரணங்களும், ருதுவும் ஸம்பவித்தால்
-
ஆஹிதாக்னி-மற்றையவர்கள் விஷயத்தில்
தீட்டின்முறை.
[[20]]
[[20]]
ஆசௌசவ்யவஸ்தை.
[[20]]
- புநர்தஹனவிஷயத்தில் வ்யவஸ்தை..
[[21]]
- தூரதேசத்தில் இருப்பவனுக்கு மாதாபித்குமரணத்தில்
ஆசௌசத்தின் முறை.
[[22]]
- ஸஞ்சயனத்திற்கு முன்பும் பின்பும் கேட்டால் புத்ரனுக்கு
ஆசௌசத்தின் முறை.
[[23]]
- மஹாகுரு விஷயத்தில்.
[[24]]
- அதிக்ராந்தாசௌசம் (தசராத்ராதி விஷயம்).
[[24]]
- அனுபநீதமரணத்தில் பித்ரு ப்ராதாக்களுக்கு-
[[26]]
- ஸூதகம் (ப்ரஸவத்தீட்டு) அதிக்ரமித்தால்-
[[26]]
- ஆசௌசத்தின் மத்தியில் க்ருச்ச்ராதிகள் முடிந்தால்-
[[26]]
- அநேகாசௌசங்கள் சேர்ந்தால்-
[[27]]
- கடைசிதினத்தில் ஆசௌசங்களின் சேர்க்கை நேர்ந்தால்
ஆசௌசத்தின் முறை.
[[28]]
- புத்ரனுக்கு எப்போதும் பூர்ணாசௌசமும், இதில்
விசேஷமும்.
[[29]]
- ஒருகர்த்தா அனேகர்களுக்கு ஸம்ஸ்காரம் பண்ணினால்- 30
[[14]]
- ஜனித்தசிசு-10 நாட்களுக்குள் மரித்தால் பிதாவுக்கு
ஆசௌசமுறை:
-
க்ஷேத்ரஜன் முதலியவர்களுடைய ஜனன மரணங்களில்
-
ஸமானோதகனுக்கு ஆசெளம்.
-
ரஜஸ்வலைக்கு ஆசௌசம்.
[[31]]
ஆசௌசம்.
[[31]]
[[32]]
[[33]]
- வெவ்வேறுதகப்பனை உடைய ஸஹோதரர்களுக்கு
ஜனன மரணங்களில்-
- ச்ரோத்ரியன் முதலியவர்களின் மரணத்தில் ஆசௌசம். 45. பித்ருக்ருஹம் முதலியவற்றில் ப்ரஸவித்தால் மாதாபிதா
முதலியவர்களுக்கு ஆசௌசம்.
- புத்ரிக்கும் மாதாபிதாக்களுக்கும் மரணத்தில் பரஸ்பரம்
ஆசௌசம்.
- பராச்ரிதையான பார்யையின் பர்த்தாக்களின் மரணத்தில்
ஆசௌசம்,
-
மருமான், தௌஹித்ரன் முதலியவர்களின் மரணத்தில்
-
மாமனார் முதலியவர்களின் மரணத்தில் ஆசௌசம். 50. மாதாவின் ஸஹோதரி முதலியவர்களின் விஷயத்தில்
-
பக்ஷிண்யாசௌசம்-
-
வேறு மாதா பிதா முதலியவர்கள் விஷயத்தில்.
[[34]]
[[34]]
[[84]]
[[35]]
[[36]]
ஆசௌசம்.
[[36]]
[[37]]
[[38]]
[[38]]
[[42]]
[[42]]
[[43]]
[[43]]
[[44]]
[[45]]
-
உபநயனத்திற்குப் பின்பே முற்கூறிய ஆசௌசங்கள்.
-
ஸகோத்ரனின் மரணத்தில்.
-
ஸப்ரஹ்மசாரி முதலியவர்கள் விஷயத்தில்.
-
மாமனார் முதலியவர்களுக்கு ஆசௌசமின்மை. 57. ராஜ்யத்தில் குழப்பம் முதலியவைகளில்-
-
கோப்ராஹ்மணர்களுக்காக ஏற்பட்ட மரணத்தில்
தோஷம் இல்லாமை. 45
[[15]]
- துர்மரணவிஷயத்தில் காலாந்தரத்தில் க்ரியை செய்ய
வேண்டியது. 45
- புத்திபூர்வம் அல்லாத துர்மரணத்தில் உடனே க்ரியை
களுக்கு தோஷம் இல்லாமை.
- பாஷண்டாதிகளின் மரணத்தில் செய்ய வேண்டியவை.
[[46]]
[[47]]
- துர்மரணத்தில் வேறுகாலத்தில் செய்யவேண்டிய முறை. 48 63. க்ருஹஸ்தாதிமரணவிஷயத்தில் மற்றவர்களுக்கு
ஆசௌசம். 49 64. க்ருச்ச்ரம் முதலியவற்றில் உடனே சுத்தி (ஸ்நாநமாத்திரம்). 49 65. ச்ராத்தம் முதலியவற்றில் தீட்டு நேர்ந்தால்- 66.க்ரஹணம் முதலிய விஷயத்தில் ஸ்நாநத்தினால்
[[50]]
உடன்சுத்தி. 51
[[51]]
[[52]]
- தாஸிதாஸாதிகளுக்கு ஆசௌசத்தின் முறை. 68. ஆசௌசம் உள்ளவன் தவிர்க்க வேண்டியவை- 69. நிர்ஹரணம் (வஹநம்) முதலியவற்றைச் செய்தால்
அசுத்தியும் செய்யவேண்டியவையும்.
-
ப்ரஹ்மசாரிக்கு சுத்தி முதலியவை.
-
சவாநுகமனம் செய்தவர்களுக்கு சுத்தி க்ரமம்.
[[53]]
- அநாதர்கள் விஷயத்தில் ஸ்நாநமாத்ரம். 71. தனலாபத்திற்காக நிர்ஹரணத்தைச் செய்தால்,
[[54]]
[[55]]
- அநுகமனாதி விஷயத்தில் அசுத்தி.
[[55]]
[[56]]
[[56]]
- ஸஞ்சயனத்திற்கு முன்பும் - பின்பும் - உபசாரம்
சொல்லும் விஷயத்தில்-
[[59]]
-
அஸ்தியின் ஸ்பர்சவிஷயத்தில்-
-
குரு லகு. ஆசௌசங்களுக்கு வ்யவஸ்தை.
-
ஆசௌசத்தின் முடிவில் செய்யவேண்டியவை.
[[60]]
[[61]]
[[62]]
i1 சுபம் ॥
னி:
आशौचशतक श्लोकाः
ஸ்ரீ வைதிகஸார்வபௌமர் இயற்றிய ஆசௌசசதக ச்லோகங்கள்
सुरासुरशिरोरत्नं ब्रह्मरुद्रादिसेवितम् ।
प्रणम्य पुण्डरीकाक्षं वक्ष्याम्याशौचनिर्णयम् ॥ १ ॥ ஸுராஸுரசிரோரத்நம் ப்ரஹ்மருத்ராதிஸேவிதம் । ப்ரணம்ய புண்டரீகாக்ஷம் வயாம்யாசெளச
நிர்ணயம் ॥ 1 ॥
निमित्तं पिण्डदानादेः पुरुषस्थमशुद्धिकृत् । कालस्नानापनोद्यं यत् तदाशौचमितीर्यते ॥ २ ॥ நிமித்தம் பிண்டதாநாதே: புருஷஸ்தம் அசுத்திக்ருத் ! காலஸ்நாநாபநோத்யம் யத் தத் ஆசௌசமிதீர்யதே ॥ 2 n
शावे च सूतकेऽघाख्ये कर्मणां त्याग इष्यते । द्रव्याण्यपि प्रदुष्यन्ति स्वाध्यायश्च निषिध्यते ॥ ३ ॥ சாவே ச ஸூதகோகாக்யே கர்மணாம் த்யாக இஷ்யதே 1 த்ரவ்யாண்யபி ப்ர துஷ்யந்தி ஸ்வாத்யாயச்ச
நிஷித்யதே 11 3 ॥
सान्ध्यं कर्माग्निहोत्रं च प्रेतकार्याणि चाप्लुतः । कुर्यादन्येन होमं तु कारयेन्नान्यदाचरेत् ॥ ४॥ ஸாந்த்யம் கர்மாக்கிஹோத்ரஞ்ச ப்ரேதகார்யாணி
சாப்லுத: 1
குர்யாதந்யோ ஹோமம்து காரயேந் நாந்யதாசரேத் ॥ 4 ॥
न देयं न प्रतिग्राह्यमधे देयं सदापदि ।
ग्राह्यं परैश्व तत्रामं तदर्भात्रवृत्तये ॥ ५ ॥
ந தேயம் ந ப்ரதிக்ராஹ்யம் அகே தேயம் ஸதாபதி I க்ராஹ்யம் பரைச்ச தத்ராமம் ததஹர்மாத்ர
ஆ-i
வ்ருத்தயே ॥ 5 ।1
[[11]]
दधि क्षीरं घृतं शाकं ‘पटु पुष्पं तिलौषधे ।
काष्ठं मूलफले मांसं मधु कूपाम्बु वाजिनम् ॥ ६ ॥ ததி க்ஷரம் க்ருதம் சாகம் படு புஷ்பம் திலௌஷதே । காஷ்டம் மூலபலே மாம்ஸம், மது கூபாம்பு சாஜிநம் ॥ 6 ॥ पण्यान्यघेऽपि गृह्णीयात् स्वयं तु स्वाभ्यनुज्ञया । भक्ष्यजातं तथा पक्वमपक्वं तण्डुलादिकम् ॥ ७ ॥ பண்யாந்யகேரபி க்ருஹ்ணீயாத் ஸ்வயம் து ஸ்வாம்ய
நுஜ்ஞயா பக்ஷ்யஜாதம் ததா பக்வம் அபக்வம் தண்டுலாதிகம் ॥ 7 ॥
अनसनरतस्यैव ग्राह्यमित्यङ्गिरा मुनिः ।
पुण्यत्वात् पुत्रजन्माहे देयं ग्राह्यं तथा परैः ॥ ८ ॥ அந்நஸத்ரரதஸ்யைவ க்ராஹ்யம் இத்யங்கிரா மு: 1 புண்யத்வாத் புத்ரஜந்மாஹே தேயம் க்ராஹ்யம் ததா பரை:
अवे भोक्तुधियाशौचं शिष्टाहं त्वैन्दवं ततः ।
मोहात् तावदधं यावद् भुक्तं जीणं पतत्यधः ॥ ९ ॥ அகே போக்துர்தியாSSசௌசம் சிஷ்டாஹம்த்வைந்தவம் தத: மோஹாத் தாவதகம் யாவத் புக்தம் ஜீர்ணம் பதத்யத: 11
आपत्स्वहरघे भोक्तुरिदं ज्ञातेन दोषकृत् ।
भर्तुर्यद्यदधं तत्तत् पत्न्याः स्यान्नास्य पत्न्यघम् ॥१०॥ ஆபத்ஸ்வஹ்ரகே போக்து. இதம் ஜ்ஞாதே: நதோஷக்ருத் பர்த்துர்யத்யதகம் தத்தத் பத்ந்யா: ஸ்யாந்நாஸ்ய
अधिसंपर्कतोऽशौचं भवेत् तद्दिनसङ्खचकम् ।
॥
न तद्द्रव्यक्रियास्त्रीणां सांपकिकमधं भवेत् ॥ ११ ॥ அகிஸம்பர்க்கதோ சௌசம் பவேத் தத்திநஸங்க்யகம் 1 ந தத்த்ரவ்யக்ரியாஸ்த்ரீணாம் ஸாம்பர்க்கிகம் அகம் பவேத்ய 1. ‘पटु शब्द, नपुंसकलिङ्गः लवणवावीति में दिन्याम् इति’ बृहत्संस्कृ-
ताभिधाने’ ॥
तथा नैव क्रियाद्रव्येष्वततं विदिनाद्यद्यम् ।
जीवच्छ्राद्धे भवेत् स्वस्य दशाहं नेतरेष्वघम् ॥ १२ ॥ ததா நைவ க்ரியாத்ரவ்யேஷ்வதீதம் த்ரிதிநாத்யகம் । ஜீவச்ச்ராத்தே பவேத் ஸ்வஸ்ய தசாஹம் நேதரேஷ்வகம் ॥ आन्तं शावेऽङ्गसंस्पर्श त्यजेत् सूतौ चतुर्दिनम् । स्पर्शेऽनघस्य तु स्नानं कृच्छ्रोऽन्याशौचिनः स्मृतः ॥१३॥ ஆந்தம் சாவேரங்கஸம்ஸ்பர்சம் த்யஜேத் ஸூதௌ
சதுர்திநம்।
ஸ்பர்சேநகஸ்ய து ஸ்நாகம் க்ருச்ரோsந்யாசௌசிந:
GOLD:। 13 ॥
अन्तःशवोऽशुचिग्रमः तत्र होमादि नाचरेत् । वीथ्यन्तरे सदा कुर्यादेकादशधनुष्परे ॥ १४ ॥ அந்த:சவோசுசிர்க்ராம: தத்ர ஹோமாதி நாசரேத் । வீத்யந்தரே ஸதா குர்யாத் ஏகாதசதநுஷ்பரே ॥ 14 ॥
ग्रामे चतुश्शतब्रह्मयुक्तेऽप्यन्तश्शवे क्रियाः । कुर्यात् स्त्रीवृषलानाथ बालातौं चेत्यथापरे ॥ १५ ॥ க்ராமே சதுச்சதப்ரஹ்மயுக்தோப்யந்தச்சவே க்ரியா: 1 குர்யாத் ஸ்த்ரீவ்ருஷளாநாதபாலார்த்தௌ சேத்யதாபரே !!
पूजाविधौ मृतौ शेषं तन्त्रेणैव समापयेत् ।
कर्मान्तस्तु बहिर्ग्रामं प्रेतं नीत्वा तदाचरेत् ॥ १६ ॥ பூஜாவிதௌ ம்ருதௌ சேஷம் தந்த்ரேணைவ ஸமாபயேத் । கர்மாந்தஸ்து பஹிர்க்ராமம் ப்ரேதம் நீத்வா ததாசரேத் ।16॥
आत्रिपूरुषमेवाधं कन्याया मृतिजन्मनोः ।
आसप्तपूरुषं पुंसः सापिण्ड्यं च तथा द्वयोः ॥ १७ ॥
ஆத்ரிபூருஷமேவாகம் கந்யாயா: ம்ருதிஜந்மநோ: ! ஆஸப்தபூருஷம் பும்ஸ: ஸாபிண்ட்யம் ச ததா த்வயோ: 1iv
अतः परं प्रवक्ष्यामि सपिण्डानामघं स्फुटम् ।
जन्महान्योस्तु वर्णानां दश षोडश विंशतिः ॥ १८ ॥ அத: பரம் ப்ரவக்ஷ்யாமி ஸபிண்டாநாம் அகம் ஸ்புடம் । goomiri Gur
विशन्निशाः क्रमेणाचमित्यनेकषि संमतम् ।
कीः ॥ 18 ॥
मुख्यकर्तुरघं तावद्यावत् प्रेतत्वमोचनम् ॥ १९ ॥ த்ரிம்சந்நிசா: க்ரமேணாகம் இத்யநேகர்ஷிஸம்மதம் 1 முக்யகர்த்துரகம் தாவத் யாவத் ப்ரேத்வமோசநம் ॥ 19 ॥
पुत्राणामप्ययं तावन्मुख्य कर्तर्यपि स्थिते ।
शिष्यश्च दासभृतको स्वसपिण्डात्ययादिके ॥ २० ॥ புத்ராணாமப்யகம் தாவந் முக்யகர்த்தர்யபி ஸ்திதே 1 சிஷ்யச்ச தாஸப்ருதகௌ ஸ்வஸபிண்டாத்யயாதிகே 11 20 11
गुरुस्वामिसमाशौचाः यदि तत्कुलवासिनः ।
मासार्धं वैष्णवे शूद्रे दासदास्योश्च शाङ्गिणः ॥ २१ ॥ குருஸ்வாமிஸமாசௌசா: யதி தத்குலவாஸிந: ! மாஸார்த்தம் வைஷ்ணவே சூத்ரே தாஸதாஸ்யோச்ச
GOOT: ॥ 21 ।
युक्ता च स्त्री विजात्यूढा शुध्यते भर्तृकालतः ।
तत्पुत्राश्च मृते तस्मिन् मातृजात्युक्तकालतः ॥ २२ ॥ யுக்தா ச ஸ்த்ரீ விஜாத்யூடா சுத்யதே பர்த்ருகாலத: 1 தத்புத்ராச்ச ம்ருதே தஸ்மிந் மாத்ருஜாத்யுக்தகாலத: ॥ 22 ॥
न कर्तव्यं न कर्तव्यमघसङ्कोचनं कलौ ।
क्रमाशौचं गुणाशौचं निरस्थं दूरतः कलौ ॥। २३ ॥
ந கர்த்தவ்யம் ந கர்த்தவ்யம் அகஸங்கோசநம் கலௌ க்ரமாசௌசம் குணாசௌசம் நிரஸ்யம் தூரத:கலௌ 112311
V
त्रावाद्येव पितुः स्नानमन्येषां पतनादि तत् ।
गर्भनाशश्चतुर्मासे लावः पातस्ततो द्वयोः ॥ २४ ॥
ஸ்ராவாத்யேவ பிது: ஸ்நாநம் அந்யேஷாம் பதநாதி தத் I கர்பநாச : சதுர்மாஸே ஸ்ராவ: பாதஸ்ததோ
Guar ॥ 24 ॥
पाते सद्यस्तु कठिने व्यहं पिनादिषु स्मृतम् ।
मृतजातेऽपि वा जातमृते वा पतनात् परम् ॥ २५ ॥ பாதே ஸத்யஸ்து கடிநே த்ர்யஹம் பித்ராதிஷு ஸ்ம்ருதம் । ம்ருதஜாதேS பி வா ஜாதம்ருதே வா பதநாத் பரம் 11 25 11
ज्ञातीनां सूतकं पूर्णमिति हारीतशासनम् ।
व्यहं मासवये मातुर्गर्भस्रावे ततः परम् ॥ २६ ॥ ஜ்ஞா தீநாம் ஸூதகம் பூர்ணம் இதி ஹாரீ தசாஸநம் । swamis Lijrow Dig : 55: ॥ 26 ॥
मासतुल्यान्हान्यूर्ध्वं षण्मासात् सूतिकाविधिः । चत्वारिंशद्दिनानि स्युः जनन्याः स्त्रीप्रसूतके ॥ २७ ॥ மாஸதுல்யாந்ஹாந்யூர்த்வம் ஷண்மாஸாத் ஸூதிகாவிதி: 1 मी : 365 271
त्रिशत्पुंप्रसवे ज्ञातेः दशाहमुभयोरपि ।
दशाहं दर्शनं वाक्यं सूतिकायास्त्यजेत् ततः ॥ २८ ॥
த்ரிம்சத்பும்ப்ரஸவே ஜ்ஞாதே : தசாஹம் உபயோரபி । कुमारी Sur: 082
55: ॥28॥1
अघान्तं स्पर्शमेवेत्थं पितुस्तं यमलोद्भवे । सद्योऽहस्त्यहमादन्तादाचौलादाव्रतात् परम् ॥ २९ ॥
அகாந்தம் ஸ்பர்சமேவேத்தம் பிதுஸ்தம் யமளோத்பவே 1 ஸத்யோரஹஸ்த்ர்யஹமாதந்தாத் ஆசௌளாத் ஆவ்ரதாத்
LTL 11 29 #
vi
पूर्ण ज्ञातिष्विति भ्रातुः पित्रोर्दशदिनं सदा ।
आचौलात् सद्य आदानान्निशोर्ध्वमविवाहतः ॥ ३० ॥ பூர்ணம் ஜ்ஞாதிஷ்விதி ப்ராது: பித்ரோர்தசதிநம் ஸதா 1 ஆசௌளாத் ஸத்ய ஆதாநாக்நிசோர்த்வம் ஆவிவாஹத. 11
त्यहं कन्यामृतौ ज्ञातिष्वधं पूर्णमृतद्भवे ।
विरानं वरतज्ज्ञात्योः दत्तानूढामृतावधम् ॥ ३१ ॥ த்ர்யஹம் கந்யாம்ருதௌ ஜ்ஞாதிஷ்வகம் பூர்ணம்
ருதூத்பவே த்ரிராத்ரம் வரதஜ்ஜ்ஞாத்யோ: தத்தாநூடாம்ருதாவகம் II
पूर्ण भ्रातुश्च पित्रोश्च कन्याबालभृतौ सदा ।
कृते नामादिसंस्कारे प्राप्तकालेऽपि वाकृते ॥ ३२ ॥ பூர்ணம் ப்ராதுச்ச பித்ரோச்ச கந்யாபாலம்ருதௌ ஸதா 1 க்ருதே நாமாதிஸம்ஸ்காரே ப்ராப்தகாலோபிசாக்ருதே 11 3211
स्वकाले संस्कृते प्रेते यथा तद्वदिहाप्यधम् ।
चौलात् परं भवेद् दाहो नाम्नः प्राक् खननं परम् ॥ ३३ ॥ ஸ்வகாலே ஸம்ஸ்க்ருதே ப்ரேதே யதா தத்வதிஹாப்யகம் । சௌளாத் பரம் பவேத்தாஹோ நாம்ந: ப்ராக்கநநம் பரம் ॥
दाहो वा खननं दन्तात् परं त्यागः स वाथ तत् । वाहेऽहः खनने सद्यो दन्तोत्पत्तेरनन्तरम् ॥ ३४ ॥ தாஹோ வா கநநம் தந்தாத் பரம் த்யாக: ஸ வாத தத் ! Samsam:
Curious
खननेऽस्त्यहं वाहे त्यागे वा व्यहमिष्यते ।
॥34॥
चौलात् परं विरावं स्यात् स्वजात्युक्तं व्रतात् परम् ॥ கநநேசஹஸ்த்ர்யஹம் தாஹே த்யாகே வா த்ர்யஹமிஷ்யதே சௌளாத் பரம் த்ரிராத்ரம் ஸ்யாத் ஸ்வஜாத்யுக்தம்
uri ॥35॥
vii
त्रियामायास्तृतीयेंऽशे यदि जन्मर्तुमृत्यवः ।
प्रभातादि, यदि द्वयंशे पूर्वाहाद्यघमिष्यते ॥ ३६ ॥
த்ரியாமாயா: த்ருதீயோம்சே யதி ஜந்மர்த்தும்ருத்யவ: 1 ப்ரபாதாதி, யதி த்வ்யம்சே பூர்வாஹாத்யகம் இஷ்யதே 3611
मृताहाद्यधमेकाग्नेः यज्वनो वहनादि तत् ।
यज्वायज्वपुनर्दाहे शिष्टाहं यद्यधाद् वहिः ॥ ३७ ॥ ம்ருதாஹாத்யகமேகாக்நே : யஜ்வநோ தஹநாதி தத் ! யஜ்வாயஜ்வபுநர்தாஹே சிஷ்டாஹம் யத்யகாத் பஹி: 113711
दशाहं व्यहमाशौचं पूर्ण प्राक् चेदधाग्रहः ।
अस्थिवाहे, प्रतिकृतेः दाहे तु व्यहमित्यघम् ॥ ३८ ॥ தசாஹம் த்ர்யஹமாசௌசம், பூர்ணம் ப்ராக் சேதகாக்ரஹ:1 அஸ்திதாஹே, ப்ரதிக்ருதே: தாஹேது
कंका ॥ ३8 ॥
सपिण्डानां, सुतानां तु दशरात्रमिहेष्यते । दशरानं सदा पित्रोः परोक्षमरणश्रुतौ ॥ ३९ ॥ ஸபிண்டாநாம் ஸுதாநாம் து தசராத்ரமிஹேஷ்யதே ! कृतीः Ling/D015 । 39 ॥
त्यहं मातृसपत्न्यास्तु दशाहं वत्सरादधः ।
कृतौर्ध्वदेहिके त्वब्दे दिनं तस्यास्त्यहं तयोः ॥ ४० ॥ த்ர்யஹம் மாத்ருஸபத்ந்யாஸ்து தசாஹம் வத்ஸராத் அத: 1 க்ருதௌர்த்வதேஹிகே த்வப்தே திநம் தஸ்யா: த்ர்யஹம்
SCUIT: 11 40 11
शिष्टाहमेव सर्वेषामपि ज्ञातेऽन्तरात्वधे ।
प्राक् संचयात् सुतस्येत्थं तदूर्ध्वं दशरात्रकम् ॥ ४१ ॥ சிஷ்டாஹமேவ ஸர்வேஷாம் அபி ஜ்ஞாதேரந்தராத்வகே ! ப்ராக் ஸஞ்சயாத் ஸுதஸ்யேத்தம் ததூர்த்வம்
pari Ga ॥ 41 ॥
viii
उत्पाद्य पुत्रं संस्कृत्य वेदमध्याप्य यः पिता ।
कुर्याद् वृत्तिं च नष्टेऽस्मिन् द्वादशाहं महागुरौ ॥४२॥ உத்பாத்ய புத்ரம் ஸம்ஸ்க்ருத்ய வேதமத்யாப்ய ய: பிதா 1 குர்யாத் வ்ருத்திம் ச நஷ்டோஸ்மிக் த்வாதசாஹம்
त्रिरावं त्रिषु मासेषु पक्षिण्येव ततस्त्रिषु ।
ना ॥ 42 ॥
ततोsहः षट्स्वथ स्नानं दशरात्रात्यद्यश्रुतौ ॥ ४३ ॥ த்ரிராத்ரம் த்ரிஷு மாஸேஷு பக்ஷிண்யேவ ததஸ்த்ரிஷா! ததோஹ ஷட்ஸ்வத ஸ்நாநம் தசராத்ராத்யகச்ருதௌ 11
अत्याशौचं दिनं सद्यः त्यकाहरशौचिनोः ।
पक्षिण्यधिष्वघान्तः श्रुत्स्वेककालोन्यदाप्लवः ॥ ४४ ॥ அத்யாசெளசம் திநம் ஸத்ய: த்ர்யஹைகாஹரசௌசிநோ: 1 பக்ஷிண்யகிஷ்வகாந்த: ச்ருத்ஸ்வேககாலோந்ய தாப்லவ: il
पित्रोर्भ्रातुर्भवेनान्येष्वनुपेतात्ययेत्वधम् ।
पितुः स्नानं तदन्येषां न च तत् सूतकात्यये ॥ ४५ ॥ பித்ரோர்ப்ராதுர்பவேந்நாந்யேஷ்வநுபேதாத்யயேத்வகம் பிது: ஸ்நாநம் தந்யேஷாம் ந ச தத் ஸூதகாத்யயே । 45 ॥
कृच्छ्रादीनां समाप्तिश्चेदधे शिष्टाहमिष्यते ।
।
तद्बहिश्चेत् व्यहादि स्यादित्याह भगवान् मनुः ॥४६॥ க்ருச்ச்ராதீநாம் ஸமாப்திச்சேத் அகே சிஷ்டாஹமிஷ்யதே I தத்பஹிச்சேத் த்ர்யஹாதி ஸ்யாத் இத்யாஹ பகவாந் மநு: 11 सूतके तत् पुनः स्याच्चेत् शावे तद्वाथ सूतकम् । पूर्वेणैवोसरं गच्छेन्न शावं सूतकात् क्वचित् ॥ ४७ ॥ ஸூதகே தத்புந: ஸ்யாச்சேத் சாவே தத்வாத ஸூதகம் 1 பூர்வேணைவோத்தரம் கச்சேத் ந சாவம் ஸூதகாத் க்வசித்
ix
पूर्वस्यान्त्यदिने तच्चेद् द्वद्यहं पूर्वाधतः परम् ।
त्यहं पूर्वान्त्ययामे च तत्प्रभातेऽथवा यदि ॥ ४८ ॥ பூர்வஸ்யாந்த்யதிநே தச்சேத் த்வ்யஹம் பூர்வாகத: பரம் 1 த்ர்யஹம் பூர்வாந்த்யயாமே ச தத்ப்ரபாதேSதவா யதி ॥
दीर्घादल्पं व्रजेनाल्पाद् दीर्घमित्यघसंगतौ ।
प्रभातेऽन्त्यदिने वाप्तमपैत्यल्पं त दीर्घतः ॥ ४९ ॥
तु
தீர்காதல்பம் வ்ரஜேந்நால்பாத் தீர்கமித்யகஸங்கதௌ ! ப்ரபாதேந்த்யதிநே வாப்தம் அபைத்யல்பம் து
Biss: 11:49 11
ज्ञात्यधे चेन्मृतिः पित्रोः मात्राशौचेऽथवा पितुः ।
दशाहं पिवघे स्याच्चेत् पक्षिणी तदघात् परम् ॥५०॥ ஜ்ஞாத்யகே சேந்ம்ருதி: பித்ரோ: மாத்ராசௌசேதேவா பிது: 1 தசாஹம், பித்ரகே ஸ்யாச்சேத் பக்ஷிணீ ததகாத் பரம் 11 50
स्वाशौचकालतस्त्वेव सूतिका जनकोऽग्निदः ।
शुद्ध घेरन्नघयोगेऽपि न पूर्वाशौचशेषतः ॥ ५१ ॥ ஸ்வாசெளசகாலதஸ்த்வேவ, ஸூதிகா ஜநகோசக்கித: சுத்த்யேரந்நகயோகேsபி ந பூர்வாசௌசசேத: 11 51 11
पित्रन्यानन्तरानेकान् दग्ध्वा पूर्वाधतः शुचिः ।
पितरौ चेद्दहेत् तत्र दशाहाच्छुचिरग्निः ॥ ५२ ॥ பித்ர்ந்யாந் அந்தராநேகாந் தக்த்வா பூர்வாகத: சுசி: 1 பிதரெள சேத் தஹேத் தத்ர தசாஹாத் சுசிரக்நித: ॥ 52 ॥
सूतकान्तस्तु जातस्य मृतौ शिष्टाहमिष्यते ।
पितुस्तु द्वघहमन्त्याहे तत्प्रभाते व्यहं भवेत् ॥ ५३ ॥ ஸூதகாந்தஸ்து ஜாதஸ்ய ம்ருதெள சிஷ்டாஹமிஷ்யதே ! பிதுஸ்து த்வ்யஹம் அந்த்யாஹே தத் ப்ரபாதே த்ர்யஹம்
LIG 11 53 11
X
जनने क्षेत्रजादीनां तत्पितोस्त्यहमि यते ।
तज्ज्ञात्योदिनमेवेत्थमुपेतानां मृतौ न चेत् ॥ ५४ ॥
ஜநநே க்ஷேத்ரஜாதீநாம் தத்பித்ரோஸ்த்ர்யஹமிஷ்யதே 1 தத்ஜ்ஞாத்யோர்திநமேவேத்தம் உபேதாநாம் ம்ருதௌ
1 Go ॥ 54 ॥
पित्रोस्त्यहं तयोस्सद्यः व्यहं तेषां पितृक्षये । जाते च सोदके प्रेते व्यहं सद्यो व्रतावधः ॥ ५५ ॥
பித்ரோஸ்த்ர்யஹம் தயோஸ்ஸத்ய: த்ர்யஹம்
தேஷாம் பித்ருக்ஷயே 1
ஜாதே ச ஸோதகே ப்ரேதே த்ர்யஹம் ஸத்யோ வ்ரதாதத: ।
यस्मिन् दिने रजो दृष्टं तदादि विदिनं स्त्रियाः । अनेक पितृकावेकमातृकौ तु परस्परम् ॥ ५६ ॥
யஸ்மிந் திநே ரஜோ த்ருஷ்டம் ததாதி த்ரிதிநம் ஸ்த்ரியா: 1 அநேகபித்ருகாவேகமாத்ருகெள து பரஸ்பரம் ॥ 56 11
जन्मन्यह्ना विशुद्धचेतां मरणे तु विरानतः ।
स्वगृहे श्रोत्रिये प्रेते व्यहमश्रोत्रिये दिनम् ॥ ५७ ॥ ஜந்மந்யந்ஹா விசுத்யேதாம் மரணே து த்ரிராத்ரத: । ஸ்வக்ருஹே ச்ரோத்ரியே ப்ரேதே த்ர்யஹம்
CrafCum ॥ 57 ॥
श्रोत्रिये तु मृते ग्रामे दिनमश्रोत्रिये न हि । बन्धुष्वहस्त्यहं पित्रोरूढा तत्तद्गृहे यदि ॥ ५८ ॥
ச்ரோத்ரியே து ம்ருதே க்ராமே திநம், அச்ரோத்ரியே ந ஹி । பந்துஷ்வஹ: த்ர்யஹம் பித்ரோ: ஊடா தத்தத்க்ருஹே நஹி
प्रसूतान्यगृहे सूता मृता वा तस्य नास्त्यधम् ।
परोक्षे पक्षिणी नो चेत् व्यहम् प्रेतान्नभोजने ॥ ५९ ॥
xi
ப்ரஸூதாந்யக்ருஹே ஸூதா ம்ருதா வா தஸ்ய நாஸ்த்யகம் । பரோக்ஷே பக்ஷிa நோ சேத் த்ர்யஹம் ப்ரேதாந்க
போஜநே 11
दशरात्रं मृतौ पुण्याः पित्रोश्चान्योन्यमित्यधम् । पराश्रितायाः भार्यायाः मृतौ पत्योस्त्रिरात्रकम् ॥ ६० ॥ தசராத்ரம் மருதௌ புத்ர்யா: பித்ரோச்சாந்யோந்யமித்யகம்! பராச்ரிதாயா:பார்யாயா: ம்ருதௌ பத்யோஸ்த்ரிராத்ரகம் 11
तत्पक्षयोदिनं तस्यास्त्यहं भर्वोश्च संस्थितौ । भागिनेये च दोहित्रे मृते तु व्यहमिष्यते ॥ ६१ ॥ தத்பக்ஷயோர்திநம் தஸ்யாஸ்த்ரயஹம் பர்த்ரோச்ச ஸம்ஸ்தி
தௌ1
பாகிநேயே ச தௌஹித்ரே ம்ருதே து த்ர்யஹம்
இஷ்யதே 11 61 ।n
[[11]]
पक्षिण्युपनयात् पूर्वं वसिष्ठो मुनिरब्रवीत् ।
श्वश्रूश्वशुरस्वाचार्य तत्पत्नीतत्सुतत्विजाम् ॥ ६२ ॥
பக்ஷிண்யுபநயாத் பூர்வம் வஸிஷ்டோ முநிரப்ரவீத் ! ச்வச்ரூச்வசுரஸ்வாசார்ய தத்பத்தீதத் ஸுதர்த்விஜாம் 116211
याज्यान्तेवासिनोर्नाशे व्यहमित्याह गौतमः । मातृष्वसृपितृभ्रातृमृतौ तत्प्रतियोगिनः ॥ ६३ ॥
யாஜ்யாந்தேவாஸிநோர்நாசே த்ர்யஹமித்யாஹ கௌதம: 1 மாத்ருஷ்வஸ்ரு பித்ருப்ராத்ரும்ருதௌ தத்ப்ரதி-
யோகிந: 11 63 ॥
पुंसस्त्यहं मातुलानीमातामह्योर्मृतौ तथा ।
मातृष्वसृसुतापुत्रौ पितृष्वसृसुतस्त्रियौ ॥ ६४ ।
பும்ஸஸ்த்ர்யஹம் மாதுலாநீ மாதாமஹ்யோர்ம்ருதௌ ததா 1 மாத்ருஷ்வஸ்ருஸுதாபுத்ரௌ பித்ருஷ்வஸ்ருஸுத-
ஸ்த்ரியௌ :164 ॥
xii
स्वसा पितृव्यपुत्री च स्वसृपुत्री पितृष्वसा ।
भ्रातृपुत्री च दौहिवी पौनी तत्प्रतियोगिनौ ॥ ६५ ॥ ஸ்வஸா பித்ருவ்யபுத்ரீ ச ஸ்வஸ்ருபுத்ரீ பித்ருஷ்வஸா । ப்ராத்ருபுத்ரீ ச தௌஹித்ரீ பௌத்ரீ தத்ப்ரதி-
Guar की 11 65 1
स्त्रीपुंसौ च क्वचित् प्रेते पक्षिण्याशौचिनो मिथः । भिन्नपियोः पितृभ्रातृस्वत्रपत्यानि तत्प्रजाः ॥ ६६ ॥
ஸ்த்ரீபும்ஸௌ ச க்வசித் ப்ரேதே பக்ஷிண்யா-
பிந்நபித்ரோ: பித்ருப்ராத்ருஸ்வஸ்ரபத்யாநி
कः ।
ST: 11 66 11
शुध्यन्त्यह्ना मिथश्शावे जनास्तत्प्रतियोगिनः । ऊर्ध्वमेवोपनीतेः स्यात् व्यहपक्षिण्यर्हावधिः ॥ ६७ ॥ சுத்யந்த்யஹ்நா மிதச்சாவே ஜநாஸ்தத்ப்ரதியோகிந: 1 ஊர்த்வமேவோபகீதே: ஸ்யாத் த்ர்யஹ-
नदी लंग भी की ॥ 67 ॥
प्राक् सद्यश्शौचमुद्वाहः स्त्रीणामुपनयो मतः । बन्धौ स्नानं सगोनेऽहः ज्ञेयसंबन्धके मृते ॥ ६८ ॥
ப்ராக்ஸத்யச் சௌசம் உத்வாஹ: ஸ்த்ரீணாம் உபநயோ
பந்தௌ ஸ்நாநம் ஸகோத்ரேஹ: ஜ்ஞேயஸம்பந்தகே
[[105]]
65 11 68 11
सब्रह्मचारिण्येकाहं सहाध्यायिनि पक्षिणी । उपाध्याय सुहृत्स्याल भूभृत्सु च मृतेष्वहः ॥ ६९ ॥
ஸப்ரஹ்மசாரிண்யேகாஹம் ஸஹாத்யாயிநி பக்ஷிa ! உபாத்யாயஸுஹ்ருத் ஸ்யால பூப்ருத்ஸு ச
begonian: 11 69 11
xiii
श्वश्रूश्वसुरतत्पुत्रयाज्याचार्य सुतत्विजाम् ।
उपाध्यायस्य सद्यस्यान्मृतौ तत्प्रतियोगिनाम् ॥ ७० ॥ ச்வச்ரூச்வஸுரதத்புத்ரயாஜ்யாசார்யஸுதர்த்விஜாம் । உபாத்யாயஸ்ய ஸத்ய: ஸ்யாந் ம்ருதெள தத்ப்ரதியோகிநாம்
राष्ट्रक्षोभे च दुर्भिक्षे व्याधावित्यादिकापदि । सद्यश्शौचं भवेदापन्त्रिस्तरोपायकर्मसु ॥ ७१ ॥ ராஷ்ட்ரக்ஷோபே ச துர்பிக்ஷேக்ஷ வ்யாதாவித்யாதிகாSSபதி
jai LTL & 71 ॥
गोविप्रस्त्रीकृते प्रेते राज्यार्थं वा हते युधि ।
शौचं चोर्ध्वक्रियास्सद्यो यद्यनिच्छास्त्यधं मृतौ ॥ ७२ ॥
கோவிப்ரஸ்த்ரீக்ருதே ப்ரேதே ராஜ்யார்த்தம் வா ஹதே யுதி i சௌசம் சோர்த்வக்ரியாஸ்ஸத்யோ யத்யநிச்சாஸ்த்யகம்
ir 11 720
एकरावं भवेद् युद्धक्षतैः कालान्तरे मृते ।
अन्वक्षं शृङ्गिचोरान्त्यविद्युच्छस्त्रविषाग्निभिः ॥७३॥ ஏகராத்ரம் பவேத் யுத்தக்ஷதை: காலாந்தரே ம்ருதே ! அந்வக்ஷம் ச்ருங்கிசோராந்த்ய வித்யுச்சஸ்த்ரவிஷாக்கிபி: 11
‘प्रायोऽनशन तोयाद्यैः मृते कामात् प्रवृत्तितः ।
प्रमादाद् दुर्मृतौ सद्यः क्रियाशौचे समाचरेत् ॥ ७४ ॥ ப்ராயோகசந்தோயாத்யை: ம்ருதே காமாத் ப்ரவ்ருத்தித: 1 ப்ரமாதாத் துர்ம்ருதௌ ஸத்ய: க்ரியாசௌசே ஸமாசரேத் ॥
वैधे प्रायादिमरणे व्यहं सद्यश्च तत्क्रियाः । षण्डपाषण्डपतितप्रव्रज्यावासिमोघजाः ॥ ७५ ॥
வைதே ப்ராயாதிமரணே த்ர்யஹம் ஸத்யச்ச தத்க்ரியா: 1 ஷண்டபாஷண்டபதித ப்ரவ்ரஜ்யாவாஸி மோகஜா: 1 75 11
- आन्ध्रलिपिकोशानुसारेण अयं पाठः । अन्यत्र तु ‘प्रायानशन’ इति
दृश्यते ॥XIV
स्वैरिण्यनाश्रमिस्तेन गर्भभर्वात्मघातिनः ।
नाशौचाहस्तदा तूष्णीं दाह्याः पश्चात्तु मन्तातः ॥७६ ஸ்வைரிண்யநாச்ரமிஸ்தேந கர்ப்பர்த்ராத்மகாதிந: 1 நாசௌசார்ஹாஸ்ததா தூஷ்ணீம் தாஹ்யா: பச்சாத்து
LOIB: 11 76 ॥
दुर्मृतौ वत्सरान्ते वा षण्मासान्ते त्यहात् क्रियाः ।
त्यहं चाघमिहावश्यं नारायणबलिर्भवेत् ॥ ७७ ॥ துர்ம்ருதௌ வத்ஸராந்தே வா ஷண்மாஸாந்தே த்ர்யஹாத்
कंतीः ।
த்ர்யஹம் சாகமிஹாவச்யம் நாராயணபலிர் பவேத் :1 77 ॥
आद्योराश्रमिणोर्नाशे वर्णोक्तं त्वन्ययोर्मृतौ । सद्यश्शौचं गृहिण्येवं सद्योऽन्येषु सदा मिथः ॥ ७८ ॥ ஆத்யோராச்ரமினோர்நாசே வர்ணோக்தம் த்வந்யயோர்ம்ரு
ஸத்ய: சௌசம் க்ருஹிண்யேவம் ஸத்யோக்யேஷு
MST : 1178 ॥
कृच्छ्रदेवोत्सव श्राद्धदान होमतपोऽध्वरे ।
प्रारब्धे तत्प्रवृत्तानां सद्यश्शौचमघागमे ॥ ७९ ॥
க்ருச்ச்ரதேவோத்ஸவச்ராத்ததாகஹோமதபோரத்வரே I ப்ராரப்தே தத்ப்ரவ்ருத்தாநாம் ஸத்ய: சௌசம்
SSC । 79 ॥
श्राद्धोत्सवादी भुक्तयन्तः पाकादौ वाघसंभवे ।
परैर्देयं च भोक्तव्यं न दोष इति निश्चयः ॥ ८० ॥ ச்ராத்தோத்ஸவாதௌ புக்த்யந்த: பாகாதெள வாகஸம்பவே பரைர்தேயம் ச போக்தவ்யம் தோஷ இதி நிச்சய: 11 80 11 यज्ञोत्सवादौ सर्वत्र प्राक् प्रक्लृप्तेषु नास्त्यघम् । दानादौ ग्रहणे सद्यः पुत्रजन्मनि (चापदि ) चावृति ॥
XV
யஜ்ஞோத்ஸவாதௌ ஸர்வத்ர ப்ராக் ப்ரக்லுப்தேஷு
நாஸ்த்யகம் ।
தாநாதெள க்ரஹணே ஸத்ய: புத்ரஜந்மநி (சாபதி) சாவ்ருதிய
निष्कृतौ तोर्थयात्रायां वेदपारायणे व्रते । नामकर्मादिसंस्कारे प्रारब्धे सद्य इष्यते ॥ ८२ ॥
நிஷ்க்ருதௌ தீர்த்தயாத்ராயாம் வேதபாராயணே வ்ரதே 1 நாமகர்மாதிஸம்ஸ்காரே ப்ராரப்தே ஸத்ய இஷ்யதே ॥ 82 11
दासीदासनृपामात्यकारवः शिल्पिनो भिषक् ।
स्वस्वकृत्ये सदा शुद्धाः शुद्धा नैवान्यकर्मसु ॥ ८३ ॥ தாஸீதாஸக்ருபாமாத்யகாரவ: சில்பிநோ பிஷக் । ஸ்வஸ்வக்ருத்யே ஸதா சுத்தா: சுத்தா நைவாந்யகர்மஸு ॥
न विशेद्देवतागारं न कुर्याद्वन्दनाद्यघो ।
दशाहं सोदकज्ञात्योः त्रिरात्रं योनिबन्धुषु ॥ ८४ ॥ நவிசேத்தேவதாகாரம் ந குர்யாத் வந்தநாத்யகீ தசாஹம் ஸோதகஜ்ஞாத்யோ: த்ரிராத்ரம் யோநிபந்துஷு ॥
विजातिषु शवोक्तं स्यात् प्रेतनिर्हरणे कृते ।
यः प्रनीतम् अलङ्कुर्याद् वहेद् वा प्रदहेद् द्विजम् ॥ ८५॥ விஜாதிஷு சவோக்தம் ஸ்யாத் ப்ரேதநிர்ஹரணே க்ருதே 1 ய: ப்ரமீதம் அலங்குர்யாத் வஹேத் வா ப்ரதஹேத் த்விஜம் u
स शुध्यत्येककालेन कालशेषं बहिर्वसन् ।
ग्रामे वसन् दिनाच्छुध्येत् व्यहात् प्रेतगृहे वसन् ॥ ८६ ஸ சுத்யத்யேக்காலோ காலசேஷம் பஹிர்வஸந் க்ராமே வஸந் திகாத் சுத்யேத் த்ரயஹாத் ப்ரே தக்ருஹே
11 86 11
निर्हृत्य यो मृतान्नं च भुङ्क्ते स तु दशाहतः । यतीन्द्रनाथनिहारे सद्यश्शुद्धिर्महत् फलम् ॥ ८७ ॥
xvi
நிர்ஹ்ருத்ய யோ ம்ருதாக்கம் ச புங்க்தே ஸது தசாஹத்: 1 யதீந்த்ராநாத நிர்ஹாரே ஸத்யச்சுத்திர்மஹத் பலம் ॥ 87 ॥
दृष्टार्थं प्रेतनिहरि ज्ञातिभ्यो द्विगुणं त्वघम् ।
विजातीनां सजातेस्तु जात्युक्तमिति गौतमः ॥ ८८ ॥ த்ருஷ்டார்த்தம் ப்ரே தநிர்ஹாரே ஜ்ஞாதிப்யோ த்விகுணம்
விஜாதீநாம் ஸஜாதேஸ்து ஜாத்யுக்தமிதி கௌதம: 11 88 11
शवानुगमने रोदे कर्मण्यो नहि तद्दिने ।
प्रेतकृत्ये तु तत्कालमशुद्धोऽथाप्लुतश्शुचिः ॥ ८९ ॥ சவாநுகமநே ரோதே கர்மண்யோ நஹி தத்திநே 1
[[8550]]
लंका अमीः ॥ 89 ॥
सत्याशौचेऽन्नपानादौ दशाहमशुचिव्रती । स्नानाग्निस्पर्शनाज्याशपुनरस्नानासुसंयमैः ॥ ९० ॥
ஸத்யாசௌசேந்நபாநாதௌ தசாஹம் அசுசிர்வ்ரதீ ஸ்நாநாக்கிஸ்பர்சநாஜ்யாசி புநஸ்ஸ்நாநாஸுஸம்யமை: 1901
द्विजातयो विशुद्धयन्ति सजातीयशवानुगाः । त्रयहं शूद्रानुगे विप्रे द्वयहं विभूपयोस्ततः ॥ ९१ ॥
த்விஜாதயோ விசுத்யந்தி ஸஜாதீயசவாநுகா
த்ர்யஹம் சூத்ராநுகே விப்ரே த்வ்யஹம் விட்பூபயோஸ்
55: 11 91 11
नदीस्नानं च गायत्र्याः सहस्रं साष्टकं जपः । द्विजप्रेतानुगः शूद्रः शुद्धयेत् स्नानेन विष्णुपौ ॥ ९२ ॥
bir:ports marragli gu த்விஜப்ரேதாநுக: சூத்ர: சுத்யேத் ஸ்நாநேக விண்க்கு
GLIGT 11 92 ॥
स्वाग्रघप्रेतानुगौ स्नानवह्निस्पर्शाज्यपानतः । ब्राह्मणस्य तु विड्भूपप्रेतानुगमने सति ॥ ९३ ॥
xvii
ஸ்வாக்ர்யப்ரேதாநுகௌ ஸ்நாநவஹ்நிஸ்பர்சாஜ்யபாதை:1 ப்ராஹ்மணஸ்ய து விட்பூபப்ரேதாநுகமநே ஸதி ॥ 93 11
पक्षिण्यहर्नदीस्नानं गायव्यष्टशतं जपः ।
शूद्र प्रेतानुगे शूद्रे शवस्पृश्यहरन्यथा ॥ ९४ ॥ பக்ஷிண்யஹர்நதீஸ்நாநம் காயத்ர்யஷ்டசதம் ஜப; 1 சூத்ரப்ரேதாநுகே சூத்ரே சவஸ்ப்ருச்யஹரந்யதா ॥ 94 ।1
एककालस्तथा रोदे स्नानमेवास्थिन संचिते ।
स्नानं सवर्णरोदेऽस्थिन संचिते नृपवैश्ययोः ॥ ९५ ॥ ஏககாலஸ்ததா ரோதே ஸ்நாநமேவாஸ்த்நி ஸஞ்சிதே । ஸ்நாநம் ஸவர்ணரோதேஸ் த்நி ஸஞ்சிதே ந்ருப
வைச்யயோ: । 95 ।
असंचिते सचेलं तद् विप्रस्याचमनाप्लवौ । निकृष्टेष्वाप्लवाचामौ वर्णाग्रयेषु दिनाप्लवौ ॥ ९६ ॥
அஸஞ்சிதே ஸசேலம் தத் விப்ரஸ்யாசமநாப்லவௌ 1 நிக்ருஷ்டேஷ்வாப்லவாசாமெள வர்ணாக்ர்யேஷு திநா-
ப்லவெள ॥ 96 ॥
प्राक् पश्चादस्थिचयनादातुरव्यञ्जने मिथः । अकृतेऽस्थिचये शूद्रादातुरव्यञ्जने कृते ॥ ९७ ॥ ப்ராக் பச்சாதஸ்திசயநாத் ஆதுரவ்யஞ்ஜநே மித: I அக்ருதோஸ்திசயே சூத்ராத் ஆதுரவ்யஞ்ஜநே க்ருதே ॥ 97 ॥
द्वयहं नृपे त्यहं विप्रे दिनं सर्वेषु संचिते ।
स्पृष्टे मर्त्यास्थिन तु स्निग्धे त्रिरात्रं नीरसे दिनम् ॥ த்வ்யஹம் ந்ருபே த்ர்யஹம் விப்ரே திநம் ஸர்வேஷு-
ஸஞ்சிதே ।
ஸ்ப்ருஷ்டே மர்த்யாஸ்த்தி து ஸ்நிக்தே த்ரிராத்ரம் நீரஸே
தினம் ॥ 98।1
xviii
अमत्या त्वाप्लवाचामौ स्नानं स्निग्धेऽस्थन्यभक्ष्यजे । गुर्वादौ सोदके स्रावे मातृबन्धौ वयस्यघम् ॥ ९९ ॥ அமத்யா த்வாப்லவாசாமெள ஸ்நாநம்
ஸ்நிக்தேஸ்த்ந்யபயஜே ।
குர்வாதௌ ஸோதகே ஸ்ராவே மாத்ருபந்தௌ வயஸ்யகம் ॥
सर्ववर्णसमं हीति विज्ञानेश्वरघोषितम् ।
स्मृतिद्वैधे परोक्षेऽल्पं प्रत्यक्षे गुविति स्थितिः ॥ १००॥ ஸர்வவர்ணஸமம் ஹீதி விஜ்ஞாநேச்வரகோஷிதம் । ஸ்ம்ருதித்வைதே பரோக்ஷேல்பம் ப்ரத்யக்ஷே குர்விதி
यथा हि योनिसंबन्धेष्वर्हावधिरसंनिधौ ।
ஸ்திதி: !!
याज्यादौ श्वशुरादौ च शिष्यादौ पक्षिणीविधिः ॥१०१ யதா ஹி யோநிஸம்பந்தேஷ்வஹர்விதிரஸந்நிதௌ 1 யாஜ்யாதௌ ச்வசுராதெள ச சிஷ்யாதெள பக்ஷிணீMF: II
अघान्ते सङ्गवे स्नात्वा विप्रः स्पृष्ट्वाम्बु शुद्धयति । नृपादिर्वाहनादीनि नान्यथेत्यब्रवीन्मनुः ॥ १०२ ॥ அகாந்தே ஸங்கவே ஸ்நாத்வா விப்ர: ஸ்ப்ருஷ்ட்வாம்பு
சுத்யதி 1 ந்ருபாதிர்வாஹநாதீநி நாந்யதேத்யப்ரவீந்மநு: । 102 ॥
एकत्र सुखबोधार्थ सुसमीक्ष्य बहुस्मृतीः ।
कृतोऽघनिर्णयः स्पष्टं गृह्यतां तद्बुभुत्सुभिः ॥ १०३ ॥ ஏகத்ர ஸுகபோதார்த்தம் ஸுஸeக்ஷ்ய பஹுஸ்ம்ருதீ: 1 க்ருதோsகநிர்ணய : ஸ்பஷ்டம் க்ருஹ்யதாம் தத்புபுத்ஸுபி:
हारीतो वेंकटेशार्यः श्रुतिस्मृतिविचक्षणः ।
व्यक्तं श्लोकशतेनेत्थम् अकरोदघनिर्णयम् ॥ १०४॥ ஹாரீதோ வேங்கடேசார்ய: ச்ருதி ஸ்ம்ருதிவிசக்ஷண: । வ்யக்தம் சலோகசதேநேத்தம் அகரோதகநிர்ணயம் ॥
- ॥ சுபம் ।
श्रीमते श्रीलक्ष्मीनृसिंहदिव्यपादुकासेवक श्रीवण्शठकोपश्रीश्रीरङ्गशठकोपयतीन्द्र महादेशिकाय नमः
श्रीरङ्गशठजिद्योगिचरणाब्जमहर्निशम् ध्यायन्नाशौचशतकविवृतिं करवाण्यहम् ॥
।
॥அாளிகள்!!
सुरासुरशिरोरत्नं ब्रह्मरुद्रादिसेवितम् ।
प्रणम्य पुण्डरीकाक्षं वक्ष्याम्याशौचनिर्णयम् ॥ १ ॥
(வ்யா) தேவர்கள் அஸுரர்கள் எல்லோரைக் காட்டி லும மிகவும் சிறந்தவனாய், ப்ரஹ்மா, ருத்ரன் முதலிய தேவர் களால் ஸேவிக்கப்பட்டவனாய், தாமரைப் பூப்போன்ற திருக் கண்களை உடையவனான ஸ்ரீமந்நாராயணனை மனோவாக் காயங்களால் நமஸ்கரித்து ‘ஆசௌசநிர்ணயம்’ என்னும் க்ரந்தத்தின் மூலமாய் ஆசௌசத்தின் முடிவைச் சொல்லு கிறேன்.
- ஆசௌசம் என்றால் என்ன?
[[151935]]
निमित्तं पिण्डदानादेः पुरुषस्थ मशुद्धिकृत् । कालस्नानापनोद्यं यत् तदाशौचमितीर्यते ॥ २ ॥
(1)
(வ்யா) ‘ஆசௌசம்’ என்றால் என்ன? என்பது விளக் கப்படுகிறது. முக்ய கர்த்தாவான புத்ரன் தஹனம் முதல் ஸபிண்டீகரணம் வரையிலான ப்ரேதகார்- செய்யும் யத்திற்குக் காரணமாயும், ஸபிண்டன், ஸமானோதகன் இவர்கள் தர்ப்பணம் செய்வதற்குக் காரணமாயும், பந்துக்
[[2]]
आशौचशतकम्
களின் ஸ்நாநமாத்ரத்திற்குக் காரணமாயும், மனிதனிடமும் அவனுடைய வஸ்துக்களிடமும் உள்ளதாயும், ஜபஹோமா. த்யயனாதிகர்மங்களில் அநர்ஹதையை உண்டுபண்ணக் கூடியதுமான ஒரு அசுத்தி தான் ‘ஆசௌசம்’ எனப்படும். இது தெரிந்தால் தான் கர்மாநர்ஹதையை உண்டுபண்ணும். தெரியாதவரை கர்மாவுக்கு அர்ஹதை உண்டு. இவற்றில் சில காலத்தினால் மட்டும் போகக் கூடியவை. சில ஸ்நாக மாத்ரத்தினால் போகக் கூடியவை.
வேறு சில காலம் போகக் ஸ்நாநம் இரண்டினாலும் சேர்ந்து
கூடியவை. இங்குக் காலமாவது-பக்ஷிணி (90 நாழிகை), ஒரு நாள், மூன்று நாட்கள், 10 நாட்கள் முதலியவை. காலத்தினால் மட்டும் போகக்கூடியவை - சவம் க்ராமத்திலிருக்கும்போது அந்த க்ராமத்தின் அசுத்தியும், தகப்பனார் தாயார் தவிர மற்ற ஜ்ஞாதிகளுக்கு ப்ரஸவநிமித்தமான தீட்டும். அந்தக் காலத்திற்குப் பிறகு இது கிடையாது. ஸ்காநத்தினால் மட்டும் போகக் கூடியது-தூர பந்துக்களின் மரண நிமித்த மான தீட்டும், ‘ஸத்யச் சௌசம்’ என்று சொல்லப்பட்டதும், காலம் ஸ்நாநம் இரண்டினாலும் போகக் கூடியது - ஸபிண்- டன், ஸமானோதகன், ஸகோத்ரன், மாத்ருவர்க்கம் இவர்க ளின் மரணாசௌசமும், ஸம்பர்க்காசௌசமும் (சேர்க்கையி னால் உண்டான தீட்டு).
மட்டும் போகக்கூடியவை -
(2)
- ஆசௌசத்தில் செய்யத் தக்கவையும் தகாதவையும்
शावे च सूतकेऽघाख्ये कर्मणां त्याग इष्यते । द्रव्याण्यपि प्रदुष्यन्ति स्वाध्यायश्च निषिध्यते ॥ ३ ॥ सान्ध्यं कर्माग्निहोत्रं च प्रेतकार्याणि चाप्लुतः । कुर्यादन्येन होमं तु कारयेनान्यदाचरेत् ॥। ४ ॥ न देयं न प्रतिग्राह्यमधे देयं सदापदि ।
ग्राह्यं परैश्च तत्रानं तदहनवृत्तये ॥ ५ ॥
ஆசௌசசதகம்
दधि क्षीरं घृतं शाकं पटु पुष्पं तिलौषधे ।
काष्ठं मूलफले मांसं मधु कूपाम्बु चाजिनम् ॥ ६ ॥ पण्यान्यघेऽपि गृह्णीयात् स्वयं तु स्वाम्यनुज्ञया । भक्ष्यजातं तथा पक्वमपक्वं तण्डुलादिकम् ॥ ७ ॥
अन्नसवरतस्यैव ग्राह्यमित्यङ्गिरा मुनिः ।
पुण्यत्वात् पुत्रजन्माहे देयं ग्राह्यं तथा परैः ॥ ८ ॥
[[3]]
(வ்யா) ஸூதகம் ப்ரஸவாசௌசம், சாவம் மரணா சௌசம். இந்த ஆசௌசங்களில் வைதிக கர்மங்களைச் செய் யக் கூடாது. அக்காலங்களில் அவனுடைய த்ரவ்யங் களுக்கும் அசுத்தி உண்டு. வேதாத்யயனம், ஜபம், ஹோமம், பகவதாராதனம், பித்ருகார்யமான தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவைகளைச் செய்யக் கூடாதென்று கூறப் படுகிறது. பகவான் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றைய தேவதைகளின் நாமங்களைச் சொல்லக் கூடாது. மனதிற்கு அசுத்தி கிடையாது. ஆகையால் மனதினால் த்யானம் செய் வதில் தவறில்லை. ப்ரஸவித்தவள், ரஜஸ்வலை, சவத்தைத் தொட்டவன் இவர்கள் மனதாலும் அந்த நாமங்களை நினைப் பது கூடாது. நாராயணனுடைய நாமங்களை அசுத்தனா யிருக்கும் போதும் கீர்த்தனம் செய்யலாம். ஸந்த்யாவந் தனம், அக்னிஹோத்ரத்தில் காலையிலும் மாலையிலும் செய் யும் ஹோமம், ப்ரேதக்ருத்யங்கள் இவைகளைத் தீட்டிலும் ஸ்நாநம் செய்து செய்யலாம். ஸந்த்யாவந்தனம் மனதினா லேயே ஸ்மரித்து ஜபம் முதலியவைகளைச் செய்ய வேண்டும். ப்ராணாயாமத்தையும். அர்க்க்யதானமந்த்ரத்தையும் மட்டும் வாயால் உச்சரிக்கலாம். ஔபாஸனஹோமத்தைத் தீட்டு வருவதற்கு முன் ஹோமத்திற்காக ஸங்கல்ப்பிக்கப் பட்ட தண்டுலம் (அரிசி) முதலியவைபினாலோ, அதில்லாவிடில் வேறு ஒரு ச்ரோத்ரியருடைய க்ருஹத்திலிருந்து கொண்டு வந்த அரிசியினாலோ தீட்டில்லாத வேறொருவரைக் கொண்டு செய்விக்கவேண்டும். தான் செய்யக் கூடாது.
இவைகள்
[[4]]
आशौच शतकम्
தவிர வைச்வதேவம் முதலிய ச்ரௌத-ஸ்மார்த்த க்ருஹ்ய கர்மாக்களைச் செய்வதோ செய்விப்பதோ கூடாது. வேறொரு வன் கிடைக்காத போது ஸ்நாகம் செய்து ஈர வேஷ்டியோடு அக்னிஹோத்ரஹோமத்தைத் தானே செய்யலாம். அந்த எஸம யத்தில் மாத்ரம் அவனுக்கு சுத்தி உண்டு. மற்ற ஸமயத் தில் சுத்தி கிடையாது. தீட்டில் கொடுக்கவும் கூடாது. தீட்டில் தானம் வாங்குவதும் கூடாது. ஆனால் ப்ராணா பத், (உத்க்ராந்தி, தேசத்தில் குழப்பம், க்ஷாமம் முதலிய ஆபத்) காலத்தில் தீட்டுக்காரர்களும் தானம் பண்ணலாம். தீட்டில்லாதவர்களும் தீட்டுள்ளவர்களும் அன்றைய தின மாத்திரத்தின் ஜீவனத்திற்காகப்பச்சையான(சமையலாகாத) வஸ்துவை மாத்ரம் வாங்கிக் கொள்ளலாம். தயிர், பால், நெய், காய்கறிகள், உப்பு, புஷ்பம், எள்ளு, மருந்து, விறகு, கிழங்கு, பழம், மாம்ஸம், தேன், கிணற்றுநீர், மான்தோல், கடையில் விற்கப்படும் பொருள்கள் இவைகளை யஜமான னுடைய அனுமதியின் பேரில் நேராகக் கையிலிருந்து வாங் காமல் தரையிலிருந்து தானே எடுத்துக் கொள்ளலாம். பக்வமான பக்ஷய த்ரவ்யங்களும், பக்வமல்லாத அரிசி முதலி யவைகளும் நித்யம்அன்னதானம்பண்ணுகிறவனிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பக்வமான அன்னத்தை வாங்கிக் கொள்ளக் கூடாது. புத்ரஜன்மதினம் புண்ய காலமாகையால் அன்று தானம் பண்ணலாம். மற்றவர் களும் (திட்டில்லாதவர்களும், அந்தக் குலத்தவர்களும்) தான்யம், ஹிரண்யம் முதலிய அந்த தானத்தை வாங்கிக் கொள்ளலாம்.
(3-8)
- தீட்டுள்ளவனுடைய அன்னத்தைப் புஜித்தால்?
अधे भोक्तुधियाशौचं शिष्टाहं त्वैन्दवं ततः । मोहात् तावदघं यावद् भुक्तं जीर्ण पतत्यधः ॥ ९ ॥ आपत्स्वहरघे भोक्तुरिदं ज्ञातेर्न दोषकृत् ।
(வ்யா) ஆசௌசம் உள்ளவனுடைய அன்னத்தை புத்தி-
பூர்வமாக
போஜனம் செய்பவனுக்கு அன்னமிட்டவ
ஆசெளசசதகம்
[[5]]
னுக்கு ஆசௌசம் எத்தனை நாள் உள்ளதோ அத்தனை நாள் வரை ஆசௌசம் உண்டு. பின்பு இதற்கு ப்ராயச்சித்தமாக சாந்த்ராயணத்தை அநுஷ்டிக்க வேண்டும். இவ்விருவர் களுள் யாருக்காவது தீட்டு என்று தெரிந்திருந்தால் தான் இந்த தோஷம். இருவருக்கும் தெரியாமலிருந்தால் தோஷம் இல்லை. தெரியாமல்போஜனம் செய்தால்அன்னம் ஜீர்ணித்து வெளியேறும் வரை (7நாட்கள் வரை) ஆசௌசம் உண்டு. அல்லது மூன்று நாட்கள் உபவாஸமிருந்தால் நான்காவது நாள் சுத்தி உண்டு. ரோகத்தினால் அசக்தி, துர்பிக்ஷம் முதலிய ஆபத்காலத்தில் புத்திபூர்வமாக ஆசௌசியின் அன்னத்தை போஜனம் செய்தால் ஒரு நாள் ஆசௌசம் உண்டு. ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசியின் அன்னபோஜனத் தில் தோஷமில்லை.
(91)
- பர்த்தாவுக்கு உண்டான தீட்டு பத்னிக்கும் உண்டு.
भर्तुर्यद्यदधं तत्तत् पत्न्याः स्यान्नास्य पत्यघम् ॥१०॥
(வ்யா) பர்த்தாவிற்கு ஏற்படும் ஆசௌசமெல்லாம் (மாதாமஹன், மாதாமஹி, அம்மான், ஸஹோதரீ, மருமான், தாயாருடைய ஸஹோதரீ, பிதாவினுடைய ஸஹோதரீ’ முதலிய, மாத்ரு வர்க்கத்தின் அல்லது பித்ருவர்க்கத்தின் மரணமூலமாயோ வரும் ஆசௌசங்கள்)பத்னிக்கும் உண்டு. பத்னியினுடைய மாதாமஹாதி பிறந்தகத்தைச் சேர்ந்தவர் களின் மரணம் மூலமாக வந்த ஆசௌசம் பர்த்தாவுக்குக் கிடையாது.
- ஸம்பர்க்காசௌசம்.
अघि संपर्कतोऽशौचं भवेत् तद्दिनसंख्यकम् ।
(10)
न तद्द्रव्य क्रियास्त्रीणां सांपकिकमधं भवेत् ॥ ११ ॥
(வ்யா) ஆசௌசம் உள்ளவனுடைய சேர்க்கையினால் உண்டான ஆசௌசம் ‘ஸம்பர்க்காசௌசம்’ எனப்படும். ஸம்பர்க்கம் (சேர்க்கை) ஆவது - ப்ரேதகார்யத்தைச் சொல்6
आशौचशतकम्
லிச் செய்து வைத்தல், முக்ய கர்த்தாவிடமிருந்து புல் வாங்கி ப்ரதிநிதியாகப் பண்ணுதல் அல்லது தயையினால் அநாதவிஷயத்தில் அப்படிப்பட்ட கார்யம் செய்தல், தீட்டுக் காரர்களுடன் நிரந்தரமான ஸஹவாஸம், ஒரே பங்க்தியில் போஜனம் செய்தல், அவனுடைய த்ரவ்யத்தை வாங்கிக் கொள்ளுதல் இவை. இவை என்றைக்கு ஏற்படுகின்ற னவோ அன்றைய தினம் ஷ ஸம்பர்க்கம் உள்ளவனுக்கும் ஆசௌசம் உண்டு. இந்த ஸம்பர்க்காசௌசம், ஸம்பர்க்கம் உள்ளவனுடைய த்ரவ்யத்திற்கோ, த்ரவ்யத்தினால் செய்யப் படும் கரியைகளுக்கோ அவனுடைய பத்னிக்கோ கிடை யாது.
(11)
- அதிக்ராந்தாசௌசம்,க்ரியா - த்ரவ்யங்களுக்கு இல்லை-
तथा नैव क्रियाद्रव्येष्वतीतं त्रिदिनाद्यघम् ।
[[110]]
(வ்யா) fri forging புரி afg’ என்கிறபடி ஜ்ஞாதிமரணவிஷயத்தில் பத்து நாட்களுக்கு மேல் மூன்று மாதங்களுக்குள் கேட்டால் மூன்று நாட்கள் ஆசௌசம் என் றும், அதற்குமேல் மூன்று மாதங்களில் கேட்டால் பக்ஷிண்யாசௌசம் (90 நாழிகை தீட்டு) என்றும் சொல்லப் போகிற அதிக்ராந்தாசௌசமும் (காலம் கடந்த தீட்டு) அவ னுடைய த்ரவ்யத்திற்கும் அதனால் செய்யக் கூடிய க்ரியை களுக்கும் கிடையாது. அவனுடைய பத்னிக்கு மாத்ரம் ஷ அதிக்ராந்தாசௌசம் உண்டு.
- ஜீவச்ச்ராத்த விஷயத்தில் ஆசௌசம்
(111)
जीवच्छ्राद्धे भवेत् स्वस्य दशाहं नेतरेष्वघम् ॥ १२ ॥
(வ்யா) ஆபத்தை அடைந்த ஸ்த்ரீயோ புருஷனோ தான் ஜீவித்திருக்கும்போதே தனக்கு ச்ராத்தம் செய்து கொள்ளலாமென்று விதிக்கப்பட்ட ஜீவச்ச்ராத்தத்தில் அந்த கர்த்தாவுக்கு மாத்ரம் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு. ஜ்ஞாதிக்கு இந்த ஆசௌசம் கிடையாது.
(12)
லும்,
ஆசௌசசதகம்
[[7]]
ஆசௌசம் உள்ளவனை ஸ்பர்சித்தால் செய்யவேண்டி
யவை.
आन्तं शावेऽङ्गसंस्पर्श त्यजेत् सूतौ चतुर्दिनम् । स्पर्शेऽनघस्य तु स्नानं कृच्छ्रोऽन्याशौचिनः स्मृतः ॥१३॥
(வ்யா) மரணாசௌசம் உள்ளவனைத் தீட்டுள்ளவரையி ப்ரஸவாசெளசம் உள்ளவனை நான்கு நாட்களும் தொடக்கூடாது. (புத்திபூர்வமாகவோ தெரியாமலோ) அப் படித் தொட்டால் தீட்டில்லாதவர்களாயின் ஸ்நாநம் செய்ய வேண்டும். வேறு ஆசௌசம் உள்ளவன் (ஜ்ஞாதி தவிர மற்றவன்) தீண்டினால் நான்கு நாட்களுக்கு மேல் தீண்டினா லும் ஸ்நாநம் செய்து ப்ராயச்சித்தமாக க்ருச்ச்ரமும் செய்து கொள்ளவேண்டும். ஆசௌசம் உள்ளவன் வேறு ஆசௌசம் உள்ளவனைத் தெரியாமல் தீண்டினால் ப்ராஜாபத்யக்ருச் ச்ரமும், புத்திபூர்வமாகத் தீண்டினால் ஸாந்தபநக்ருச்ச்ரமும் ப்ராயச்சித்தமாகும். ஆசௌசம் உள்ளவனை மற்றவர்கள் (ஆசௌசம் இல்லாதவர்கள்) தீண்டினால் ஸ்நாநம் பண்ண வேணுமென்றும், அவர்களின் தீர்த்தத்தைப் பானம் பண்ணி னால் பஞ்சகவ்யம் சாப்பிடவேண்டுமென்றும், அன்னத்தை புஜித்தால் மூன்று நாட்கள் உபவாஸமிருக்க வேணுமென் றும் வசநங்களில் கூறப்பட்டுள்ளது.
(13)
- க்ராமத்திற்குள் சவம் இருந்தால் தவிர்க்க வேண்டிய வையும் அவற்றுக்கு விதி விலக்கும்.
अन्तःशवोऽशुचिर्ग्रामस्तत्र होमादि नाचरेत् । वीथ्यन्तरे सदा कुर्यादेकादशधनुष्परे ॥ १४ ॥
(வ்யா) ஒரு க்ராமத்திற்குள் சவமிருந்தால் அந்த க்ராமத்திற்கு அசுத்தி உண்டு. அப்போது அந்த க்ராமத் தில் ஹோமம், வேதாத்யயனம், ஜபம்,ஆராதனம், போஜனம் இவைகளைச் செய்யக்கூடாது. பதினோரு விற்கடைதூர மிருந்து வேறு வீதியானால் அதில் இவைகளைச் செய்யலாம்.
(14)
[[8]]
आशीचशतकम्
ग्रामे चतुश्शतब्रह्मयुक्तेऽप्यन्तश्शवे क्रियाः ।
कुर्यात् स्त्रीवृषलानाथ बालात चेत्यथापरे ॥ १५ ॥
(வ்யா) ஆனால் ஒரு க்ராமத்தில் நானூறு ப்ராஹ் மணர்கள் வஸிக்கும் பக்ஷத்தில் சவம் க்ராமத்திலிருந்தாலும் அந்த க்ராமத்தில் பதினோரு விற்கடை இடைவெளியிராமல் இருந்தாலும், வேறு வீதியிலோ, ஒரேவீதியிலும் நாற்சந்தி இடையிலிருந்தாலோ, நாராசத்தினால் இடைவெளியிருந் தாலோ ஹோமம் முதலிய கர்மாக்களைச் செய்யலாம். முற் கூறிய தோஷமில்லை. இம்மாதிரியே, ஸ்த்ரீ, சூத்ரன், அநா தன், பாலன் இவர்களுடைய மரணவிஷயத்திலும் முற் கூறிய தோஷம் (சவம் க்ராமத்திலிருந்தால் அசுத்தி) இல்லை என்றும் மஹர்ஷிகள் சிலர் கூறுகிறார்கள்.
पूजाविधौ मृतौ शेषं तन्त्रेणैव समापयेत् ।
(15)
कर्मान्तस्तु बहिर्ग्रामं प्रेतं नीत्वा तदाचरेत् ॥ १६ ॥
(வ்யா) ஆராதனத்தின் நடுவில் க்ராமத்தில் மரணம் ஸம்பவித்தால் மீதி கார்யத்தை மந்த்ரமில்லாமல் தந்த்ரத்தி னாலே சுருக்கமாக முடித்துவிடவேண்டும். ப்ரதிஷ்டை, சௌளம் முதலிய கர்மாக்களின் நடுவில் மரணம் ஏற்பட் டால், அதோடு ஷெ கர்மாவை நிறுத்திவிட்டு மீதியைச் சவம் வெளியே அப்புறப்படுத்தப்பட்ட பின்பு செய்யவேண்டும். தந்த்ரத்தினால் செய்யக்கூடாது.
- கந்யா - புருஷர்களுக்கு ஸாபிண்ட்யமும் அதில்
ஆசௌசமும்.
आतिपूरुषमेवाधं कन्याया मृतिजन्मनोः ।
आसप्तपूरुषं पुंसः सापिण्डचं च तथा द्वयोः ॥ १७ ॥
(வ்யா) கன்யகையின் ஜனனமரணங்களில் மூன்று தலைமுறைவரை ஆசௌசம் உண்டு. புருஷனின் ஜனன மரணங்களில் ஏழுதலைமுறை வரை ஆசௌசம். கன்யகை
ஆசௌசசதகம்
[[9]]
விஷயத்திலும் புருஷப்ரஜை விஷயத்திலும் ஸபிண்டனாயி ருத்தல் (ஒரு சரீர ஸம்பந்தம்) முறையே மூன்று தலைமுறை யும் ஏழுதலைமுறையுமாகும். அதாவது, ஸ்த்ரீப்ரஸவத்தில். கன்யகையுடன் சேர்த்து மூன்று தலைமுறை - கன்யகையின் ஸஹோதரன், பிதா, பிதாவின் ப்ராதா, அவனுடைய பிள்ளை கள்,பிதாமஹன் அவனுடைய ப்ராதா, இவர்களுக்கு ஜனனத் தில் ஆசௌசம் உண்டு, புருஷனுடைய ஜனனத்திலோ மரணத்திலோ ஏழுதலைமுறை கூடஸ்தளிடமிருந்து ஜனித் தவன் வரை ஏழாகக்கணக்கிட்டு அந்த ஸந்ததியில் உள்ள வர்களுக்கு ஆசௌசமும் ஸாபிண்ட்யமும் (ஒருசரீராவயவ ஸம்பந்தம்) உண்டு. ஏழுதலைமுறை வரை ‘ஸபிண்டர்கள்’ என்றும், அதற்குமேல் ஏழுதலைமுறை வரை ‘ஸமானோதகர் கள்’ என்றும் வழங்கப்படுகிறது.
(17)
- ஜனன - மரணங்களில்
ப்ராஹ்மணன் முதலியவர்
களுக்கு முறையே ஆசௌசம்.
अतः परं प्रवक्ष्यामि सपिण्डानामघं स्फुटम् ।
जन्महान्योस्तु वर्णानां दश षोडश विंशतिः ॥ १८ ॥
विंशशिशाः क्रमेणामित्यनेकषि संमतम् ।
(வ்யா) இனி ஸபிண்டர்களுக்கு ஆசௌசம் சொல்லப் படுகிறது. பிராஹ்மணர்களுக்கு ஸபிண்டர்களுடைய ஜன னத்திலும் மரணத்திலும் பத்து தினங்களும், க்ஷத்திரியர் களுக்குப் பதினாறு நாட்களும், வைச்யர்களுக்கு இருபது நாட்களும், சூத்ரர்களுக்கு ஒரு மாஸமும் ஆசௌசம் என்பது அநேக ரிஷிகளுடைய ஸம்மதமாகும், (சிலர் இவற்றில் குறைவாகச் சொல்லியிருந்தாலும் பெரும்பாலரான மஹர்ஷி கள் முற்கூறியபடியே சொல்லியிருப்பதனால் அதையே ஏற் றுக்கொள்ள வேண்டும் என்றபடி). (பிராஹ்மணர்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் சொன்னது உபாயநமானவனு டைய மரணத்தைப் பற்றியது. உபநியாமாகாதவனுடைய மரண விஷயத்தில் பிதா,ப்ராதா, தவிர மற்ற ஸபிண்டர் களுக்கு ஆசௌசத்தில் விசேஷம் மேல் சொல்லப்படப் போகிறது.)
(18)
[[10]]
आशौचशततकम्
இம் मुख्यकर्तुरघं तावद्यावत् प्रेतत्वमोचनम् ॥ १९ ॥ पुत्राणामप्यद्यं तावन्मुख्यकर्तर्यपि स्थिते ।
(வ்யா) பிதாவின் ஸம்ஸ்காரத்தில் முக்க்ய கர்த்தா வான ஜ்யேஷ்ட புத்ரனுக்கு ஸபிண்டீகரணம் வரை அசுத்தி உண்டு. முக்க்ய கர்த்தாவான ஜ்யேஷ்டன் கர்த்தா வாக இருக்கும்போது கநிஷ்டர்களான புத்ரர்களுக்கும் ஸபிண்டீகரணம் வரை இம்மாதிரியே அசுத்தி உண்டு. இங்கு முக்கிய கர்த்தாவுக்குப் பத்து நாட்களுக்கு மேலும் ஸபிண்டீகரணம் வரை அசுத்தி சொன்னது கர்மாக்களில் அநர்ஹதையைச் சொன்னபடி, ஸ்பர்சத்தைப் பற்றிய தன்று. ‘இந்த ந்யாயத்தாலே
களான
तु
ககளரி’ என்று ஏக்கர்த்ருகங் ஏகோத்திஷ்ட நவச்ராத்த அநுமாஸிகங்களிலும் புத்ரர்கள் எல்லோருக்கும் நியமம் ஸித்தமென்று புத்ரர்களெல் லோருக்கும் வத்ஸராந்தம் தீக்ஷையும், ப்ரஹ்மசர்யமும் கண்டு கொள்வது’ என்று த்ராவிடவ்யாக்க்யாநத்தில் உள்ளது. முக்க்ய கர்த்தா ஸபிண்டீகரணத்தைப் பண்ணாமல் சுப காரியங்களைச் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக் கிறபடியால் முக்க்ய கர்த்தா தவிர மற்ற ஜ்ஞாதிகள் ப்ரேத கார்யங்களைச் செய்யாதபோது பத்து நாட்களுக்கு மேல் சுப கர்மாவைச் செய்யலாமென்று ஏற்படுகிறது. புத்ரர்கள் தங்கள் பிதாவுக்கு ஸம்ஸ்காரத்தைச் செய்யாமல் தவற விட்டிருந்தாலும் ஜ்ஞாதிகளுக்குப்பத்து நாட்களுக்கு மேல் ஆசௌசம் இல்லை. அவர்கள் நித்யம் நைமித்திகம் முதலிய கர்மாக்களைச் செய்யலாம். ஸம்ஸ்காரம் முதலியவைகளைச் செய்தால் ஜ்ஞாதிகளுக்கும் பத்து நாட்களுக்கு மேலும் முற் கூறிய கர்மாநர்ஹதை உண்டு. புத்ரர்களுக்கும் தௌ ஹித்ரனுக்கும், அப்யுதயத்தில் மாத்ரு, பித்ரு, மாதாமஹ வர்கங்கள் உத்தேச்யங்களாகையால் அவர்களுக்கு ஷகர் மாக்களை முடிக்காதவரை சுபகர்மாக்களில் ஸம்பந்தம் கூடாது. அவற்றை முடித்துவிட்டுத்தான் சுபகாரியங் களைச் செய்யவேண்டும்.
ஆசெளசசதகம்
[[11]]
எவனுக்கு மாதா பிதாக்கள் மரணத்தை அடைந்தார் களோ? அவனுடைய தேஹம் அசுத்தமாகையால் வர்ஷம் அவன் செய்யக் முடிவு வரை, தேவபித்ருகாரியங்களை
கூடாது. மேலும், ஸமாவர்த்தனம், மஹாதானம், உபநய நம், அக்னி ஆதானம் முதலிய அக்னி பூஜை இவைகளையும் செய்யக் கூடாது என்று சொல்லியிருப்பது வருஷத்தின் முடிவில் ஸபிண்டீகரணம் பண்ணுபவர் விஷயம். பன்னி ரண்டாவது நாள் முதலிய காலங்களில் ஸபிண்டீகரணம் செய்தால் பின்பு இவைகளைச் செய்யலாம்.
(19)
தால்
மான
- இதற்கு விதி விலக்கும் விசேஷமும். शिष्यश्च दासभृतको स्वसपिण्डात्ययादिके ॥ २० ॥ गुरुस्वामिसमाशौचा यदि तत्कुलवासिनः ।
(வ்யா) சிஷ்யன், குருகுலவாஸம் பண்ணுமவனாயிருந் அவனுடைய ஜ்ஞாதியின் ஜனன - மரணங்களில், தான் வேறு ஜாதியாயிருந்தால் அவனுக்கு, குருவுக்கு ஸமான ஆசௌசம் உண்டு. தாஸனுக்கும் (விலையினால் அடிமையானவனுக்கும்) ப்ருதகன் (சம்பளம் மாஸக் கணக் கில் ஏற்பாடு செய்து ஜீவிப்பவன்) இவனுக்கும் தங்கள் யஜ மானனுடைய வீட்டில் வஸிப்பவனாக இருந்தால் தன் ஜ்ஞாதி யின் ஜனனமரணங்களில் தன் ஜாதி வேறாக இருந்தாலும் யஜமானனுக்கு ஸமானமான ஆசௌசமே உண்டு. குருகுல வாஸமோ, யஜமானனுடைய வீட்டில் வாஸமோ இல்லாத இவர்களுக்குத் தங்களுடைய ஜாதிக்குத் தகுந்த ஆசௌசம் தான்.
(201)
मासार्धं वैष्णवे शूद्रे दासदास्योश्च शाङ्गिणः ॥ २१ ॥
(வ்யா) சக்ராங்கனம் பண்ணியிருக்கிற வைஷ்ணவ சூத்ரனுக்கும் கோயிலைச் சேர்ந்த தாஸதாஸிகளுக்கும் பதினைந்து நாட்கள் ஆசௌசம் முற்கூறிய விஷயத்தில் உண்டு. மற்றவர்களுக்கு உரிய ஆசௌசம் முன்பே கூறப் பட்டது.
(21)
[[12]]
आशीषशतकम्
युक्ता स्त्री च विजात्यूढा शुध्यते भर्तृकालतः । तत्पुत्राश्च मृते तस्मिन् मातृजात्युक्तकालतः ॥ २२ ॥
(வ்யா) வேறொருவனை அடைந்த ஸ்த்ரீயும், வேறுஜாதி யில் விவாஹம் செய்து கொண்ட ஸ்த்ரீயும் இவர்களுடைய புத்ரர்களும் தன் ஜ்ஞாதியின் ஜனனமரணங்களில் ஷ ஸ்த்ரீக்களின் பர்த்தாவின் ஜாதிக்குத் தகுந்த காலத்தினால் சுத்தியடைவார்கள். இந்த ஸ்த்ரீக்களின் பர்த்தா மரித்த பிறகு ஜ்ஞாதியின் ஜனனமரணங்களில் இந்த ஸ்த்ரீகளும் இவர்களுடைய புத்ரர்களும் தாயாரான இந்த ஸ்த்ரீக்களின் ஜாதிக்குத் தகுந்த ஆசௌசம் உள்ளவர்களாவார்கள். இது அநுலோமபுத்ரவிஷயமென்றறியத்தக்கது. அநுலோம மாவது-புருஷன் உயர்ந்த ஜாதியாயும் ஸ்த்ரீ தாழ்ந்த ஜாதி யாயுமிருப்பது. நேர்மாறானது ப்ரதிலோமம். அந்தப் புத்ரர் களுக்கும் அந்த ஸ்த்ரீக்களுக்கும் பித்ருமரணத்திற்குப் பின்பும் அவனுடைய ஆசௌசகாலத்தினாலேயே சுத்தி
சொல்லப்பட்டுள்ளது.
(22)
- கலியில் ஆசௌசத்தைக் குறைத்திடக் கூடாமையும்,
இதில் விதி விலக்கும்.
न कर्तव्यं न कर्तव्य मघसंकोचनं कलौ ।
क्रमाशीचं गुणाशौचं निरस्यं दूरतः कलौ ॥ २३ ॥
பத்து மாட்கள் வைத்யனுக்கு பன்யுகத்தில்
ண்டு அநுஷ்டிக்கத்
(வ்யா) சில ஸ்ம்ருதிகளில் வர்ணங்களுக்கு ஆசௌசம் குறைவாகச் சொல்லப்பட்டுள்ளது. க்ஷத்ரியர்களுக்குப் பத்து நாட்கள், வைச்யனுக்குப் பன்னிரண்டு நாட்கள் என் இவைகள் கலியுகத்தில் அநுஷ்டிக்கத் தகாதவை. மற்ற யுகங்களின் விஷயங்கள் என்றறிய வேண்டும். கலியுகத்தில் முற்கூறிய படி மநு முதலிய ஸ்ம்ருதிகாரர்கள் பலர் சொன்ன பூர்ணமான ஆசௌசமே அனுஷ்டிக்கத்தக்கது. அம்மாதிரியே க்ரமாசௌமும், குணா சௌசமும் கலியுகத்தில் தூர விலக்கத்தக்கவை. க்ரமா
ஆசௌசசதகம்
[[13]]
சௌமாவது-கான்காவது தலைமுறையில் பத்து நாட்களென் றும், ஐந்தாவது தலைமுறையில் ஆறு நாட்களென்றும், ஆறா வது தலைமுறையில் நான்கு நாட்களென்றும், ஏழாவது தலை முறையில் ஒரு நாளென்றும் சொல்லப்பட்ட ஆசௌசம். வேதாத்யயனாதி குணங்களுள்ள பிராஹ்மணன் மூன்று நாட் களில் சுத்தியடைகிறான் என்பன போன் றவை
போன்றவை குண சௌசம். இவைகள் கலியுகத்துக்கு ஏற்றவையல்ல.
தீட்டின்
(23)
முறை
- கர்பத்தின் ஸ்ராவ - பாதங்களில் தீட்டின் स्त्रावाद्येव पितुः स्नानमन्येषां पतनादि तत् । गर्भनाशश्चतुर्मासे स्त्रावः पातस्ततो द्वयोः ॥ २४ ॥ पाते सद्यस्तु कठिने व्यहं पित्रादिषु स्मृतम् ।
(வ்யா) நான்காவது மாஸத்தில் ஏற்படும் கர்ப்ப நாசத்திற்கு ‘ஸ்ராவம்’ என்று பெயர். ஐந்தாவது ஆறாவது மாஸங்களில் உண்டாகும் கர்ப்பநாசத்திற்கு ‘பாதம்’ என்று பெயர். ‘கர்ப்பஸ்ராவம்’ முதல் பிதாவுக்கு
பிதாவுக்கு மாத்ரம் ஸ்நாகம். மற்ற ஜ்ஞாதிகளுக்கு ‘பாதம்’ முதல் ஸ்மாகம். பாதத்தில் கடினமாய் மாம்ஸ பிண்டவுருவாய் விழுந்தால் பிதா முதலான எல்லா ஸபிண்டர்களுக்கும் மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. (இங்கு ஆசௌசம் சொல்லுமிடங்களில் மரணவிஷயத்தில் ‘ஸத்யச் சௌசம்’ என்கிறவிடத்தில்போல் ஸ்நாகம் வரை தீட்டு என்று கொள்ளவேண்டும்.)
(241)
- ஏழாவது மாதம் முதல் ஜ்ஞாதிகளுக்குப்பூர்ணாசௌசம் मृतजातेऽपि वा जातमृते वा पतनात् परम् ॥ २५ ॥ ज्ञातीनां सूतकं पूर्णमिति हारीतशासनम् ।
(வ்யா) ஏழாவது மாதம் முதல் ஜனித்து மரண- மடைந்தாலும், மரித்து ஜனித்தாலும் ஜ்ஞாதிகளுக்கு ஜனன நிமித்தமான ஆசௌசம் பத்து நாட்களும் உண்டு.
(254)
[[14]]
आशौचशतकम्
- ஸ்ராவம் முதலியவற்றில் தாயாருக்கு ஆசௌசம்.
व्यहं मासलये मातुर्गर्भस्रावे ततः परम् ॥ २६ ॥ मासतुल्यान्यहान्यूध्वं षण्मासात् सूतिकाविधिः ।
(வ்யா) மூன்றுமாஸங்களுக்குள் ‘கர்பஸ்ராவம்’ ஏற்பட் டால் மாதாவுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். அதற்கு மேல் ஆறு மாதம் வரை, ஸ்ராவபாதங்களில் மாதாவுக்கு மாஸத்திற்கு ஸமமமான எண்ணிக்கையுள்ள தினங்கள்-4,5, 6 தினங்கள் ஆசௌசம் உண்டு. ஏழாவது மாதம் முதல் ப்ரஸவித்தவளுக்கு என்ன முறையோ அந்த ரீதியில் ஆசௌசம் உண்டு.
(264)
- ஸ்த்ரீ-புருஷப்ரஸவத்தில் தாயாருக்கும் ஜஞாதிக்கும்
ஆசௌசம்.
चत्वारिंशद्दिनानि स्युर्जनन्याः स्त्रीप्रसूतके ॥ २७ ॥ विशत्पुंप्रसवे ज्ञातेर्दशाहमुभयोरपि ।
(வ்யா) ஸ்த்ரீயாக ப்ரஸவித்தால் தாயாருக்கு நாற்பது நாட்கள் ஆசௌசமும், புருஷப்ரஜையாகப்ரஸவித்தால் மூப் பதுநாட்கள் ஆசௌசமும் உண்டு. ஸ்த்ரீப்ரஜையாக இருக் தால். அந்தக் கன்யகையின், ப்ராதர, (ஸோதரன், அல்லது பிந்நோதரனாகிருந்தாலும் விவாஹமானவர்கள்,) பிதா, பிதா. வின் ப்ராதா,(விவாஹமானவர்கள்)அவனுடைய பிள்ளைகள், (விவாஹமானவர்கள் பிதாமஹன், அவனுடைய ப்ராதா, என்கிறஸபிண்டர்களுக்குபத்துநாட்கள் ஆசௌசம் உண்டு. புருஷப்ரஜையாக இருந்தால் ஏழுதலைமுறைவரை (விவாஹ மானவர்களுக்கு) பத்துநாட்கள் ஆசௌசம் உண்டு. [ப்ரஸ வம்முதல் 10 நாட்கள் வரை, தொடத்தகாமை,கர்மாவுக்கு அர்ஹதை இல்லாமை, மற்றவர்களால் பார்க்கத்தகாமை போஜனகாலத்தில் ப்ரஸவித்தவளுடைய குரல் கேழ்க்கத் தகாமை. என்கிற நான்கு விதமான அசுத்தி ப்ரஸவித்த வளுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நாட்களுக்கு மேல்
ஆசௌசசதகம்
[[15]]
30, அல்லது, 40, நாட்கள்வரை, தொடத்தகாமை,கர்மாவில் அர்ஹதை இல்லாமை என்கிற இருவித அசுத்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுமேல் விவரிக்கப் படுகிறது].
(27)
- 10 நாட்கள் வரை ப்ரஸவித்தவளின் தர்சநாதிகள்
கூடா.
दशाहं दर्शनं वाक्यं सूतिकायास्त्यजेत् ततः ॥ २८ ॥ अघान्तं स्पर्शमेवेत्थं पितुस्तं यमलोद्भवे ।
(வ்யா) ப்ரஸவித்தவளின் தர்சநத்தையும் குரல் கேட் பதையும் பத்து தினங்கள் விடவேண்டும். அதற்கு மேல் ஸ்பர்சத்தை மாத்ரம் வர்ஜிக்கவேண்டும். இரட்டையாகப் பிறந்தால் பிதாவுக்குப் பத்துநாட்களுக்கும் தொடத்தகாமை என்கிற அசுத்தி உண்டு. முன்பு சொன்ன ‘நான்கு நாட்கள் தொடத்தகாமை’ என்பது போதாது என்றபடி. (281)
19.10 நாட்களுக்கு மேற்பட்ட சிசுமரணத்தில் ஜ்ஞாதி களுக்கும் பிதாவுக்கும் ஆசௌசத்தின் முறை. सद्योऽहस्त्यहमादन्तादाचौळादाव्रतात् परम् ॥ २९ ॥ पूर्ण ज्ञातिष्विति भ्रातुः पित्रोर्दशदिनं सदा ।
(வ்யா) பிறந்த பிள்ளை பல் முளைப்பதற்கு முன் மரணம் அடைந்தால் ஜ்ஞாதிகளுக்கு ஸத்ய: சௌசம் = அதாவது ஸ்நாநத்தினால் சுத்தி, பல் முளைத்த பின்பு சௌளத்திற்கு முன் வரை ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாள் ஆசௌசம். செளளத் திற்குப் பின்பு உபநயநத்திற்கு முன் வரை ஜ்ஞாதிகளுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். உபநயநத்திற்குப் பின் ஜ்ஞாதிகளுக்குப் பூர்ணமான (பத்து நாட்கள்) ஆசௌசம். ப்ராதா, ஸஹோதரனோ பிந்நோதரனோ யாராயிருந்தாலும், (விவாஹமானவனுக்கு) அவனுக்கும் மாதாபிதாக்களுக்கும் பத்து நாட்களுக்குப் பின்பு எப்போது பிள்ளைக்கு மரணம் ஏற்பட்டாலும் பத்து நாட்களே ஆசௌசம். (இங்கு ஓர்16
आशौच शतकम्
களிளிகள் என்கிற அத்ரிவசனத்தினால், பத்து நாட்களுக்குப் பின்பும் நாமகரணத்திற்கு முன்பு பிதா தவிர மற்ற ஸபிண்டர்களுக்குப் போல் ஸோதரர்களுக்கும் ஸ்காநமாத்ரம் தான் என்றும், நாமகரணம் பண்ணபின்பே பத்து நாட்கள் ஆசௌசம் என்றும் ஏற்படுகிறது. (291)
- கன்யாமரணத்தில் ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசம்.
आचौलात् सद्य आदानान्निशोध्वं त्वाविवाहतः ॥३०॥ व्यहं कन्यामृतौ ज्ञातिव्वघं पूर्णमृतद्भवे ।
(வ்யா) கன்யகை பிறந்து சௌளத்திற்கு முன் அதாவது மூன்று வருஷத்திற்கு முன் மரணமடைந்தால், கமகம் முதலிய ஸம்ஸ்காரத்திற்குப்பின் ஜ்ஞாதிகளுக்கு மூன்று தலைமுறை வரை ஸத்ய: சௌசம்-அதாவது ஸ்காநம் மட்டும். மூன்று வருஷங்களுக்கு மேல் வாக்தானத்திற்கு முன்புவரை ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாள் ஆசௌசம். வாக் தானத்திற்குப் பின்பு விவாஹத்திற்கு முன்பு வரை ஜ்ஞாதி களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். விவாஹத்திற்கு முன்பு ரஜஸ்வலையாயிருந்து மரித்தால் பூர்ணமான பத்து
புண்கள் தாதிங்கள் ஐயாதல், (இங்லது முதலிய
தீர்த்தங்களிலேயாதல்,
க்ரஹணாதி
புண்ய காலங்களிலேயாதல் ஸ்வமரணாத்யபத்காலத்திலே யாதல் ஸத்பாத்ரமானவனுக்கு கன்யகாதானம் பண்ணிக் கால விசேஷத்தில் யதாவத்தாக விவாஹம் பண்ணி வைக் கலாமென்று சாஸ்த்ரம் உண்டு. அந்தப் பெண்ணுக்கு ‘தத்தா நூடை’ ‘வாக்தானம் செய்யப்பட்டு விவாஹமாகாதவள்’ என்று பெயர். அவள் விஷயத்தில் கீழ்ச் சொன்ன ஆசௌசம் என்று
மணிப்ரவாளவ்யாக்க்யானத்தில் காணப்படு கிறது. மேலும் மத்யத்திலே தானம் பண்ணாமல் தத்தா - நூடையாகாத கந்யகை மரித்தால் விவாஹம் வரை ஒரு நாளே ஆசௌசமென்று ஸித்தம்’ என்றும் ஷெ வ்யாக் க்யானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
(301)
ஆசௌசசதகம்
- தத்தா நூடா மரணத்திலும், கன்யா-பால மரணத் திலும் ஆசௌசம்.
त्रिरात्रं वरतज्ज्ञात्योर्दत्तानूढामृतावघम् ॥ ३१ ॥ पूर्ण भ्रातुश्च पित्रोश्च कन्याबालमृतौ सदा ।
[[17]]
(வ்யா) சாக் (தத்தா நூடை) யான கன்யகையின் மரணத்தில் இவளை ப்ரதிக்ரஹம் செய்ய இருந்த வரனுக்கும், அவனுடைய ஏழுதலைமுறை ஜ்ஞாதிகளுக்கும் மூன்று நாட் கள் ஆசௌசம். கந்யகையின் மரணத்திலும், சிறுவனுடைய (உபநயநமாகாதவனுடைய) மரணத்திலும், ஷ கன்யகை, பாலன் இவர்களுடைய தாயார் தகப்பனார்களுக்கும் விவாஹ மான ஜ்யேஷ்டப்ராதா (ஸஹோதர பிந்நோதரப்ராதா)க் களுக்கும், பூர்ணமான அதாவது பத்துநாட்கள் ஆசௌசம் எப்போதும் உண்டு. (தத்தாநூடை மரணத்திலும் மற்ற கன்யகை - பாலமரணத்திலும் பூர்ணமான ஆசௌசம் மாதா பிதாக்களுக்கும் ஜ்யேஷ்டப்ராதாவுக்கும் உண்டு என்றபடி.)
(311)
कृते नामादिसंस्कारे प्राप्तकालेऽपि चाकृते ॥ ३२ ॥ स्वकाले संस्कृते प्रेते यथा तद्वदिहाप्यधम् ।
(வ்யா) பிறந்த பாலனுக்கோ கன்யகைக்கோ நாம கரணம் பதினோராவது தினத்தில் பெரும்பாலும் ஸ்ம்ருதி களில் விதிக்கப்பட்டிருக்கிறது. பிறந்த பின் ஆறாவது மாஸத்தில் ‘அன்னப்ராசனம்’ என்கிற ஸம்ஸ்காரமும் (சடங் கும்), பிறந்து மூன்றாவது வருஷத்தில் சௌளமும், கர்பா ஷ்டமத்தில் (கர்பம் தொடங்கி எட்டாவது வருஷத்தில் பிறந்து ஏழாவது வருஷத்தில்) பிராஹ்மணனுக்கு உபநயங் மும் விதிக்கப்பட்டிருக்கிறது. சில ஸ்ம்ருதிகளில் பத்தாவது தினத்தில் நாமகரணமும், ஆறாவது மாஸத்திலோ அல்லது பல் முளைத்தபோதோ அன்னப்ராசனமும், ஆறாவது மாஸத் துக்கு முன்பும் அன்னப்ராசனமும், முதல் வருஷத்திலோ மூன்றாவது வருஷத்திலோ சௌளமும், காம்யமான உபநய
ஆ-2
[[18]]
आशौच शतकम्
நம் ஐந்தாவது வயதிலும் பண்ணலாமென்றும், கூறப்பட்டுள் ளது. இவற்றில் பெரும்பாலான ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்ட காலத்திற்கு முன்பு நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரங் கள் செய்யப்பட்டிருந்தாலும், ஷெ ப்ராப்தகாலம் வந்தும் ஸம்ஸ்காரங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் செய்யப்படா மலிருந்தாலும், விதிக்கப்பட்ட அந்தந்த காலத்தில் ஸம் ஸ்காரம் நடந்து மரித்தவன் விஷயத்தில் ஜ்ஞாதிகளுக்கு எப்படி ஆசௌசமோ அப்படியே இதிலும் உண்டு. (கன்யகை விஷயத்தில் விசேஷம் அள்ள ஏ: என்கிற ச்லோகத்தில் சொல்லப்பட்டதை இங்கு நினைக்க வேண்டும்.)
- ஆசௌசத்திற்கு
நிமித்தமும்
(32)
நிமித்தமும் - ஸம்ஸ்காரமும்
காலமும்.
चौलात् परं भवेद्दाहो नाम्नः प्राक् खननं परम् ॥ ३३॥ दाहो वा खननं दन्तात् परं त्यागः स वाथ तत् ।
(வ்யா) செளளம் பண்ணப்பட்ட பிறகோ மூன்றாவது வருஷத்திற்குப் பின்போ மரித்தால் அந்த சிசுவுக்கு தஹனம் தான் ஸம்ஸ்காரம். நாமகரணத்திற்கு முன்பு (11-வது தினத் திற்கு முன்பு) மரித்தால் அந்த சிசுவுக்கு கனனம் (புதைத் தல்) தான் ஸம்ஸ்காரமாகும். நாமகரணத்திற்கு (11-வது தினத்திற்கு)ப் பின்பு ஆறாவது மாஸத்துக்குள்ளோ பல் முளைப்பதற்கு முன்போ மரித்தால் அந்த சிசுவுக்கு, தஹன மோ, கனனமோ இரண்டில் ஒன்று ஸம்ஸ்காரமாகும். ஆறு மாதம் அல்லது பல் முளைத்ததற்குப் பின்பு சௌத்திற்கு (மூன்றாவது வர்ஷத்திற்கு) முன்பு வரை, கன்னமோ, த்யாகமோ, தஹனமோ ஸம்ஸ்காரமாகும். த்யாகமாவது வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரித்துக் கட்டையைப் போல் ஏதாவதொரு இடத்தில் வைத்துவிடுவது. இவற்றில் தஹனஸம்ஸ்காரம் செய்தால் ஜ்ஞாதிகள் உதகதானம் செய்யவேண்டும்.
(333)
ஆசௌசசதகம்
[[19]]
- புதைத்தல் முதலியவற்றுக்குக் காலமும் அவற்றின்
ஆசௌச முறையும்.
दाहेऽहः खनने सद्यो दन्तोत्पत्तेरनन्तरम् ॥ ३४ ॥
खननेऽहस्त्रयहं दाहे त्यागे वा व्यहमिष्यते ।
।
(வ்யா) பல் முளைப்பதற்கு (அல்லது ஆறு மாஸத் திற்கு) முன்பு சிசு மரணமடைந்தால் அந்த சிசுவை தஹனம் செய்தால் மாதா, பிதா, ப்ராதா தவிர மற்ற ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாள் ஆசௌசம். கனனம் (புதைத்தல்) செய்தால் ஸத்ய: சுத்தி (அதாவது ஸ்நாநமாத்தரம்) பல்முளைப்பதற்கு (ஆறு மாதத்திற்கு) ப்பின்பு செளளத்திற்கு முன்பு சிசு மரித்தால் கனனம் செய்தால் ஒரு நாளும், தஹனம் செய் தாலோ, த்யாகம் செய்தாலோ மூன்று நாட்களுமாக ஆசௌசம் உண்டு (மரணமடைந்த சிசுவுக்கு வேறுதினத் தில் கனனமோ தஹனமோ த்யாகமோ ஸம்ஸ்காரம்நடந்தால் மரணம் முதல் ஆசௌசமிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல் ஸம்ஸ்காரத்திற்குப் பின்பே இந்த ஸ்நான மாத்ரம், ஒரு நாள், மூன்று நாட்கள் என்கிற ஆசௌசம் கணக்கிடப்பட வேண்டுமென்று வ்யாக்க்யானத்தில் நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது.)
(341)
- சௌளத்திற்குப் பின்பு ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசத்தின்
முறை.
चौलात् परं त्रिरात्रं स्यात् स्वजात्युक्तं व्रतात् परम् ॥ ३५ ॥
(வ்யா) சௌளத்திற்கு (மூன்றாவது வருஷத்திற்கு)ப் பின்பு உபநயனத்திற்கு முன்பு சிசு மரணமடைந்தால் பிதா ப்ராதா, மாதா, இவர்களைத் தவிர மற்ற ஜ்ஞாதிகளுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். உபநயனத்திற்கு (ஏழு வயதிற் கு)ப் பின்பு மரித்தால் பிராஹ்மணக்ஷத்ரியவைச்யர்களுக்கு அந்தந்த ஜாதிக்குச் சொன்ன பூர்ண ஆசௌசம் உண்டு. (பிராஹ்மணர்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் முதலியவை).-
(35)
[[20]]
आशौचशतकम्
P
- ராத்ரியில் ஜனன மரணங்களும் ருதுவும் ஸம்பவித் தால் தீட்டின் முறை.
त्रियामायास्तृतीयेंऽशे यदि जन्मर्तुमृत्यवः । प्रभातादि यदि द्वयंशे पूर्वाहाद्यधमिष्यते ॥ ३६ ॥
(வ்யா)
ராத்ரிப் பொழுது பொதுவாக
பொதுவாக முப்பது நாழிகைகளாகும். இதில் அஸ்தமித்த பின் மூன்றே முக்கால் நாழிகை ஸாயம் ஸந்த்யாகாலமாகும். உதயத்திற்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகை ப்ராத:ஸந்த்யாகாலமாகும். ஆக முன் பின் உள்ள இரண்டு ஸந்த்யாகாலமும் ஏழரை நாழிகை அதாவது ஒரு யாமகாலமாகிறது. இதைத் தவிர்த்து மூன்று யாமங்கள் (22 நாழிகை) ராத்ரியாகும், ஆகையினால்தான் ராத்ரிக்கு ‘fa’ (மூன்று யாமங்கள் கொண்டது) என்று பெயர் வழங்குகிறது. இவற்றில் (இந்த மூன்று யாமங் களுள்) மூன்றாவது பாகத்தில் அதாவது உதயத்திற்கு முன்பு 114 நாழிகையில் ருதுவோ, ஜனனமோ, மரணமோ ஏற்பட் டால் மறு நாள் முதல் ஆசௌசம் கணக்கிடப்பட வேண் டும். முதல் இரண்டு பாகத்தில் ருது, ஜனன மரணங்கள் ஸம்பவித்தால் அதாவது அஸ்தமனத்திற்குப் பின் 184 நாழிகை வரையிலானால், முன்தினத்திலிருந்து ஆசௌ சத்தைக் கணக்கிட வேண்டும். இதில் ராத்ரி மானத்தின் கூட்டலையும் குறைத்தலையும் அநுஸரித்து இந்த நாழிகை களைக் கூட்டியும் குறைத்தும் யாமகாலங்களை நிச்சயிக்க (36) வேண்டும்.
- ஆஹிதாக்னி-மற்றையவர்கள் விஷயத்தில் ஆசௌசவ்யவஸ்தை.
मृताहाद्यघमेकाग्नेर्यज्वनो दहनादि तत् ।
(வ்யா) யாகம் செய்பவர்கள் ஆதானம் என்கிற காரி
யத்தினால் கார்ஹபத்யம்,
ஆஹவரீயம், தக்ஷிணாக்னி
என்கிற மூன்று அக்னிகளை ஸாதித்து அவற்றில் ஹோமம் முதலியவைகளைச் செய்வதினால் அவர்களுக்கு ‘த்ரேதாக்னி
ஆசௌசசதகம்
[[21]]
கள்’ என்று பெயர். யாகம் செய்யாதவர்கள் இந்த மூன்று அக்னிகள் இல்லாதபடியால் ‘ஏகாக்னிகள்’ எனப்படுகின்ற னர். இந்த ஏகாக்னிகளுக்கு மரணம் ஸம்பவித்தால் இவர் களுடைய ஜ்ஞாதிகளுக்கு ‘தசாஹம்’ முதலிய ஆசௌச தினக்கணக்கு மரணதினம் முதற் கொண்டு கொள்ள வேண் டும். அதாவது தஹனம் வேறு தினத்தில் நடந்தாலும் மரண தினம் முதல்தான் தசாஹம் முதலிய ஆசௌசமாகும். யாகம் செய்தவருக்கோவெனில் தஹனம் செய்த தினம் முதல்தான் ஆசௌசத்தின் கணக்கைச் செய்ய வேண்டும். தஹனம் முதல் பத்து நாட்கள் முதலிய ஆசௌசங்கள் அநுஷ்டிக்கப் படவேண்டும். மரணம் முதல் ஆசௌசமிருந்தாலும் அது கணக்கில் சேராதென்றபடி. இந்த ஏகாக்னிகள், யாகம் செய் தவர் இருவருக்கும் ஸஞ்சயன தினத்தின் கணக்கு தஹனம் முதல்தான் என்றும் வசனங்களில் சொல்லப்படுகிறது. (364)
- புனர்தஹன விஷயத்தில் வ்யவஸ்தை. यज्वायज्वपुनर्दाहे शिष्टाहं यद्यधाद् बहिः ॥ ३७ ॥ दशाहं व्यहमाशौचं पूर्ण प्राक् चेदघाग्रहः । अस्थिदाहे, प्रतिकृतेर्दाहे तु व्यहमित्यघम् ॥ ३८ ॥ सपिण्डानां, सुतानां तु दशरात्रमिहेष्यते ।
(வ்யா) அமந்த்ரகமாக தஹனம் செய்யப்பட்டாலும் சரியாக தஹனமாகாமல் அங்கத்தில் சேஷமிருந்தாலும், புத்திபூர்வமான மரணம் செய்து கொண்டாலும் இந்த விஷ யத்தில் மறுபடியும் தஹனம் செய்யவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த புனர்தஹனம் பத்து தினங் களுக்குள் நடந்திருந்தால் ‘ஆஹிதாக்னி’ ‘அநாஹிதாக்னி’ [யாகம் செய்தவர். யாகம் செய்யாதவர்] இருவர் விஷயத்தி லும் மீதி தினங்கள் மட்டுமே ஆசௌசம், புனர்தஹனதினம் முதல் பத்து நாட்கள் கிடையாது. பத்து தினங்களுக்குப் பின்பு இவர்களுக்குப் புனர்தஹனம் செய்தால் அப்போது யாகம் செய்தவர் விஷயத்தில் பத்து தினங்களும்,யாகம் செய் யாதவர் விஷயத்தில் மூன்று நாட்களும் ஆசௌசம். இப்படி
[[22]]
आशौच शतकम्
யாகம் செய்யாதவர் விஷயத்தில் மூன்று நாட்கள் ஆசௌசம் சொன்னது முன்பு ஆசௌசமிருந்து உதகதானம் செய்யாம லிருந்தால் தான். உதகதானம் செய்திருந்தால் ஷெ ஆசௌசம் கிடையாது. முன்பு ஆசௌசம் பத்து நாட்களிராமலிருந்தால் பூர்ணமான அதாவது பத்து நாட்கள் ஆசௌசம். இப்படிப் பத்து நாட்கள் ஆசௌசம் விதித்தது அஸ்தி (எலும்பின்) தஹனத்தில் தான், தர்பம் முதலியவைகளால் ப்ரதிக்ருதி (ப்ரதிபிம்பம்) செய்து தஹனம் செய்தால் ஸபிண்டர்களுக்கு (ஜ்ஞாதிகளுக்கு) மூன்று நாட்கள்தான். புத்ரர்களாயிருந்தால் அவர்களுக்கு, முன்பு ஆசௌசமிருந்தாலும் இல்லாவிட்டா லும் எப்போதும் பத்து நாட்களும் ஆசௌசம் உண்டு.
(37-38)
- தூரதேசத்தில் இருப்பவனுக்கு மாதா பித்ரு
மரணத்தில் ஆசௌசத்தின் முறை.
दशरानं सदा पित्रोः परोक्षमरणश्रुतौ ॥ ३९ ॥ त्यहं मातृसपत्न्यास्तु दशाहं वत्सरादधः । कृतौर्ध्वदेहिके त्वब्दे दिनं तस्यास्त्रद्यहं तयोः ॥ ४० ॥
(வ்யா) புத்ரர்கள் தூரதேசத்திலிருந்து மாதா பிதாக் களுடைய மரணத்தை வருஷத்திற்குள்ளோ வருஷத்திற்குப் பின்போ எப்போது கேள்விப்பட்டாலும் அவர்கள் எல்லோ ருக்கும் பத்து நாட்கள் ஆசௌசமுண்டு. தாயாரின் ஸபத்நி (சக்களத்தி)யின் மரணத்தை வருஷத்திற்குள் கேள்விப்பட் டால் பத்துநாட்களும், வருஷத்திற்குப் பின்பு கேள்விப் பட் டால் மூன்று தினங்களும் ஆசௌசம். சரமக்ரியை நடக் திருந்து வருஷத்திற்குப் பின்பு கேள்விப்பட்டால் மாத்ரு ஸபத்நீ விஷயத்தில் ஒரு நாளும், மாதா பிதாக்கள் விஷயத் தில் மூன்று நாட்களும் ஆசௌசம் உண்டு. [வருஷத்திற்குள் மாத்ருஸபத்நீமரணத்தைக் கேள்விப்பட்டால் தாயாருக்கு ஸமமாக பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு. பின்பானால் மூன்று நாட்கள். மாதா பிதாக்கள் விஷயத்தில் சரமக்ரியை
ஆசெளசசதகம்
[[23]]
பூர்ணமாக நடந்திருந்து வருஷத்திற்குப் பின்பு மூன்று நாட் கள் ஆசௌசம் விதித்தது கநிஷ்டபுத்ரன் விஷயத்தில் தான். ஜ்யேஷ்டன் விஷயமன்று ஜ்யேஷ்டன் ஸபிண்டீகரணம் முடிய செய்து அதைப்பின்பு கநிஷ்டன் கேட்டால் (வருஷத் திற்குள்) க்ஷெளரம் செய்து பத்து நாட்களும் திலோதகதா னம் செய்ய வேண்டும். கநிஷ்டனால் ஸபிண்டீகரணாந்தம் செய்யப்பட்ட பின் ஜ்யேஷ்டன் கேள்விப்பட்டால் க்ஷௌரம் செய்து பத்து தினங்களும் திலோதக மாத்ரத்தைச் செய்ய வேண்டும். பிண்டதானம் கிடையாது. பின்பு பதினோராவது தினத்தில் ஸபிண்டீகரணமாத்ரத்தைச் செய்யவேண்டும். ஏகோத்திஷ்டம் கூடாது. தம்பிகள் தவிர மற்றவர்கள் ஷ ஷை க்ருத்யத்தைச் செய்திருந்தால் ஜ்யேஷ்டன் தஹனம் தவிர மற்றவைகளை எல்லாம் செய்ய வேண்டும்.)
(39-40)
- ஸஞ்சயனத்திற்கு முன்பும் பின்பும் கேட்டால் புத்ரனுக்கு ஆசௌசத்தின் முறை.
शिष्टाहमेव सर्वेषामपि ज्ञातेऽन्तरात्वधे ।
प्राक् संचयात् सुतस्येत्थं तदूर्ध्वं दशरात्रकम् ॥। ४१ ॥
(வ்யா) (ஸூதகமோ சாவமோ) தீட்டானது புத்ரன் தவிர மற்ற ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாட்களுக்குள் தெரிந்தால் மீதி நாட்களே ஆசௌசமாகும். (தீட்டு தெரிந்த தினத்தி லிருந்து எவ்வளவு தினம் மீதியோ அவ்வளவு தினம் மட் டுமே தீட்டு.) புத்ரன் ஸஞ்சயனத்திற்கு முன்பு மாதா பிதாக் களின் மரணத்தைக் கேட்டால் மீதி நாட்களே ஆசௌசம். ஸஞ்சயனத்திற்குப் பின்பு கேட்கும் பக்ஷத்தில் கேட்ட தினத் திலிருந்து பத்து தினங்களும் ஆசௌசம் உண்டு. ப்ரவாஹம் முதலியவைகளால் அஸ்திகளுக்கு (எலும்புகளுக்கு) நாசம் ஏற்பட்டால் ஸஞ்சயனம் ஸம்பவிக்காதாகையால் அப்போது ஆசௌசத்தை எப்படி வ்யவஸ்தை செய்ய முடியுமெனில்; அஸ்தி இல்லாவிடில் அந்த தேசத்திலுள்ள, மண்ணையோ, ஓடுகளையோ, சாம்பலையோ எடுத்து அஸ்தியைப் போல மந்த்ரத்தை ஜபிக்க வேண்டுமென்றும், அந்த தேசம் முழு
[[24]]
आशौचशतकम्
வதும் ப்ரவாஹம் சூழ்ந்திருந்தால் அதற்கான மந்த்ரஜபமாத் திரத்தினாலேயே ஸஞ்சயனம் செய்யவேண்டுமென்றும் சொல் லப்பட்டிருப்பதால் அந்ததினத்தைக் கொண்டு தீட்டின் வ்ய வஸ்தையைச் செய்து கொள்ள முடியும். சிலர், பிராம்ஹண னுக்கு ஸஞ்சயனத்துக்கு முக்யகாலமாக நான்காவது தினம் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் நான்காவது நாளைக்கு முன் மாதா பிதாக்களின் மரணத்தைக் கேட்டால் மீதி நாட் கள் ஆசௌசமென்றும், நான்காவது நாளிலிருந்து கேட்டால் அது முதல் பத்து நாட்களென்றும் வ்யவஸ்தை சொல்லு கிறார்கள். நான்கு நாட்களுக்கும் முன் ஸஞ்சயனம் நடந் திருந்து அதற்குப் பின்பு கேட்டால் அது முதல் பத்து நாட் கள் ஆசௌசம் என்று த்ராவிட வ்யாக்யானத்தில் கூறப் பட்டுள்ளது.
- மஹாகுரு விஷயத்தில்-
उत्पाद्य पुत्रं संस्कृत्य वेदमध्याप्य यः पिता ।
(41)
कुर्याद्वृत्तिं च नष्टेऽस्मिन् द्वादशाहं महागुरौ ॥ ४२ ॥
(வ்யா) எந்தப் பிதா, புத்ரனை உண்டு பண்ணி அவ னுக்கு நாமகர்மம் உபநயனம் முதலிய ஸம்ஸ்காரங்களை முறைப்படி செய்து வைத்து வேதத்தையும் அத்யயனம் செய்து வைத்து, வீடு, நிலம், தனம் முதலிய ஜீவனோபாயத் தையும் ஸம்பாதித்து வைக்கிறானோ அவனுக்கு ‘மஹாகுரு’ என்று பெயர். அவன் மரணமடைந்தால்
மரணமடைந்தால் அவனுடைய புத்ரனுக்குப் பன்னிரண்டு நாட்கள் ஆசௌசமாகும். (ஆன படியினாலே பதிமூன்றாவது தினத்தில் ஸபிண்டீகரணம் பண்ண வேண்டுமென்று கருத்து என்று த்ராவிட வ்யாக் க்யானம்).
(42)
- அதிக்ராந்தாசௌசம் (தசராத்ர விஷயம்). विरावं त्रिषु मासेषु पक्षिष्येव ततस्त्रिषु । ततोऽहः षट्स्वथ स्नानं दशरात्रात्यघश्रुतौ ॥ ४३ ॥
ஆசெளசசதகம்
[[25]]
(வ்யா) காலம் கடந்த விஷயத்தில் ஆசௌசம் சொல் லப்படுகிறது. பத்து நாட்கள் ஆசௌச முண்டான ஜ்ஞாதி மரணத்தைப் பத்துநாட்களுக்கு மேல் மூன்று மாதத்திற்குள் கேட்டால் மூன்று நாட்கள் ஆசௌசம். நான்காவது மாதம் முதல் ஆறாவது மாதத்துக்குள் கேட்டால் அப்போது
பக்ஷிண்யாசௌசம்(பக்ஷிணியாவது-இரண்டுமத்யார்ஹமும் ஒரு ராத்ரியும், அல்லது இரண்டு ராத்ரியும் ஒரு பகலும் கூடிய 90 நாழிகை. மூன்று வேளைகளாகும்.) ஆறு மாதங்களுக்கு மேல் ஆறு மாதங்களுக்குள் (வருஷத்திற்குள்) கேட்டால் ஒரு நாள் ஆசௌசம். வருஷத்திற்குப் பின்பு கேட்டால் ஸ்றாந் மாத்ரத்தினால் சுத்தி. (‘க்ஷெளர தர்ப்பணங்களைப் பண்ணி னால் தர்ப்பணாநந்தரம் ஸ்நானத்தினால் சுத்தி, க்ஷௌரயோக் யதை இல்லாத குறைந்த வயதுள்ளவன் விஷயத்தில் தர்ப்ப ணாநந்தரம் சுத்தி’ என்று
என்று த்ராவிடவ்யாக்க்யானத்திலுள்
ளது.)
Reun
(43)
अत्याशौचं दिनं सद्यस्त्य है का हर शौचिनोः । पक्षिण्यधिष्वघान्तः श्रुत्स्वेककालोऽन्यदा प्लवः ॥ ४४ ॥
(வ்யா) மூன்று நாள் ஆசௌசமுள்ளவர்கள் மாதா மஹன் மாதுலன்
மாதுலன் முதலியவர்களின் மரணவிஷயத்தில்
தௌஹித்ரன் மருமான் முதலியவர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்த ஆசௌச தினத்திற்குப் பின்பு பத்து நாட்களுக்குள் ஷ மரணத்தைக் கேட்டால் ஒரு நாள் ஆசௌசம் உண்டு. ஒருநாள் ஆசௌசத் திற்கு யோக்யர்களான உபாத்யாயர், ஸுஹ்ருத், ஸ்யாலன் (மைத்துனன்) முதலியவர்களின் மரணத்தை அந்த ஒரு நாளைக்கு மேல் கேட்டால் உடன் ஸ்நாநமாத்ரத்தாலே சுத்தி. பக்ஷிண்யாசௌசத்திற்குத் தகுந்தவர்களான தாயாருடன் பிறந்தவளின் புத்ராதிகளின் மரணத்தை அந்த பக்ஷிணீ காலத்திற்குப் பின்பு கேட்டால் ஒரு காலம், அதாவது பகலும், இரவில் கேட்டால் ராத்ரியும் ஆசௌசம், பத்து நாட்களுக்கு மேல் இவர்கள் இந்த மரணத் தைக் கேட்டால் ஸ்நானமாத்ரமே. [இங்கு த்ராவிடவ்யாக்
பகலில் கேட்டால்26
आशौचशतकम्
க்யானத்தில் ‘க்ஷௌரமுண்டான விஷயத்தில் க்ஷௌரமும் ஸ்நாநமும் வேண்டும்’ என்றுள்ளது]
(44)
- அனுபரீத மரணத்தில் பித்ரு-ப்ராதாக்களுக்கு-
पित्रोर्भ्रातुर्भवेन्नान्येष्वनुपेतात्यये त्वधम् ।
(வ்யா) உபநயனமாகாதவன் மரணமடைந்து பத்து நாட்களுக்கு மேல் அதைக்கேட்டால், மாதா, பிதா, ப்ராதா இவர்களுக்கு மாத்ரமே அதிக்ராந்தாசௌசம் (கடந்த விஷயத்தில் சொன்ன ff’ மூன்று மாதங்களுக் குள் கேட்டால் மூன்று நாட்கள் ஆசௌசமென்றும், மேல் மூன்று மாதங்களுக்குள் கேட்டால், பக்ஷிணி (90 நாழிகை) ஆசௌசமென்றும், அதற்குமேல் ஆறுமாதங்களில் கேட் டால் ஒருநாள் ஆசௌசம் என்றும், ஒருவருஷத்திற்கு மேல் கேட்டால் ஸ்நாநமாத்ரம் என்றும்) தீட்டு உண்டு. மற்றஜ்ஞாதிகளுக்கு இவ்விஷயத்தில் ஸ்நானமாத்ரமே தவிர ஆசௌசம் கிடையாது.(441)
- ஸூதகம் (ப்ரஸவத்தீட்டு) அதிக்ரமித்தால்-
पितुः स्नानं तदन्येषां न च तत् सूतकात्यये ॥ ४५ ॥
॥ ॥
(வ்யா) ப்ரஸவத்தீட்டு பத்து நாட்கள் கடந்து கேட்கப் பட்டால் பிதாவுக்கு மட்டும் ஸ்நானமாத்ரம் உண்டு. தீட்டு கிடையாது. மற்ற ஜ்ஞாதிகளுக்கு ஸ்நானமும் இல்லை. (45) 34. ஆசௌசத்தின் மத்யத்தில் க்ருச்ச்ராதிகள் முடிந்தால் -
कृच्छ्रादीनां समाप्तिश्चेदधे शिष्टाहमिष्यते ।
तद्बहिश्चेत् व्यहादि स्यादित्याह भगवान् मनुः ॥४६॥
(வ்யா) க்ருச்ச்ரம், வேதபாராயணம், ப்ராயச்சித்தம், வ்ரதம் முதலியவைகளின் நடுவில் தீட்டு ப்ராப்தமாகி, அந்தத் தீட்டின் மத்தியில் க்ஷ க்ருச்ச்ராதிகள் முடிந்தால், முடிந்த பின்பு பத்துகாட்களில் மீதி தினங்கள் மட்டுமே ஆசௌசம்,
ஆசெளசசதகம்
[[27]]
க்ருச்ச்ரம் அநுஷ்டிக்கும் காலங்களில் ஆசௌசம் கிடையாது. பத்து நாட்களுக்குமேல் க்ருச்ச்ரம் முதலியவை முடிந்தால் ‘fr<ra frg சrag’ என்கிற கடந்த தீட்டு விஷயத்தில் சொல்லப் பட்ட மூன்று நாட்கள், பக்ஷிணீ (90 நாழிகை), ஒருநாள், வருஷத்திற்குப் பின்பு ஸ்நாநம் என்கிற விதி உண்டு. இந்த அதிக்ராந்த ஆசௌசம் அனுஷ்டிக்கும் போது உதகதானமும். (தர்ப்பணமும்) செய்ய வேண்டும். வருஷத்திற்குப் பின்பு உதகதானமாத்ரமும் ஸ்நானமும். தீட்டு கிடையாது. (46)
- அனேக ஆசௌசங்கள் சேர்ந்தால்
सूतके तत् पुनः स्याच्चेत् शावे तद्वाथ सूतकम् । पूर्वेणैवोत्तरं गच्छेन्न शावं सूतकात् क्वचित् ॥ ४७ ॥
(வ்யா)ஸ்தகத்தின் மத்தியில் (அதாவது ப்ரஸவா- சௌசம் இருக்கும் போது அதன் நடுவில்) வேறு ப்ரஸவா- சௌசம் வந்தாலும், சாவத்தின் மத்தியில் (மரணாசௌச- மிருக்கும் போது) வேறு ஒரு மரணாசௌசமோ அல்லது ப்ரஸவாசௌசமோ வந்தாலும், முன் ஆசௌசத் தினாலேயே பின்பு ஏற்பட்ட ஆசௌசமும் போய்விடும். அதற்காகத் தனியாக ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டிய தில்லை. ஆனால் ப்ரஸவாசௌசம் இருக்கும் போது நடுவில் மரணாசௌசம் ஏற்பட்டால் அது முந்தைய ப்ரஸவாசௌசத் தினால் போகாது. மரணாசௌசம் பலீயஸ் ஆனபடியால் அதன் ஆசௌசத்தை அனுஷ்டித்தே ஆகவேண்டும் என்ற படி. (இங்கு ‘ஸூதகாத் க்வசிச் சாவம் ந கச்சேத் = ப்ரஸ வாசௌசத்தினால் சிலவிடத்தில் மரணாசௌசம் போகாது’ என்று சொல்லியிருப்பதால் சிலவிடத்தில் போகும் என்று ஏற்படுகிறது. அதாவது ஜனித்த குழந்தை பத்து தினங் களுக்குள் மரித்தால் அந்த மரண நிமித்தமான ஆசௌசம் மாதா பிதாக்களுக்கு ப்ரஸவாசௌசத்தினாலேயே போய் விடும் என்றதைக் கொள்ளவேணுமென்று கருத்து. இது முந்தைய ஆசௌசத்தின் ஒன்பது நாட்களுக்குள் கேட் டால் தான்)
A
(47)
[[28]]
आशौच शततकम्
- கடைசி தினத்தில் ஆசௌசங்களின் சேர்க்கை நேர்ந்தால் ஆசௌசத்தின் முறை. पूर्वस्यान्त्यदिने तच्चेद् द्वयहं पूर्वाधतः परम् । व्यहं पूर्वान्त्ययामे च तत्प्रभातेऽथवा यदि ॥ ४८ ॥
(வ்யா) முன் தீட்டின் கடைசி தினத்தில் அதாவது பத்தாவது தினத்தில் பிந்தைய ஆசௌசம் நேர்ந்தால் அப் போது முந்தைய ஆசௌசம் முடிந்த பிறகு மேல் பிந்தைய திற்காக இரண்டு நாட்கள் ஆசௌசம் உண்டு. கடைசி தினத்தில் பின்ராத்ரியின் கடைசி யாமத்திலோ, விடியற் காலையிலோ (அருணோதயத்திற்குப் பின்பு ஸூர்யோதயத் திற்கு முன்னதான நடுக்காலம் நான்கு நாழிகையிலோ) ஏற் பட்டால் முன் ஆசௌசம் முடிந்த பின்பு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. [இங்கு ப்ரபாதே = விடியற்காலையில் என்று மாத்ரம் சொன்னால் அதற்கு முன் கடைசி யாமத்தில் (7) நாழிகைகள் 3.மணிக்குள்) ஸம்பவித்தால் மூன்று நாட்கள் ஆசௌசம் சொல்லப்பட்டதாகாது.
ஆகையால் அனார்’ (கடைசியாமத்தில்) என்று சொல்லப்பட்டது. அதுவே போதுமே? ‘ப்ரபாதே’ என்பது எதற்கு? எனில்; விடி யற்காலை என்பது ஸந்த்யாகாலம் ஆகையால் அது ராத்ரி யிலோ பகலிலோ சேராதாகையால் அதில் ஆசௌசநிமித்தம் ஸம்பவித்தால் பத்து நாட்களோ என்று ஸந்தேஹம் வரும்’ என்பதைக் கொண்டு விடியற்காலையில், கேர்ந்தாலும் மேல் மூன்று நாட்களே என்று விதிக்கப்பட்டது.)
दीर्घावल्पं व्रजेम्माल्पाद् दीर्घमित्यघसंगतौ ।
प्रभातेऽन्त्य दिने वाप्तमपैत्यल्पं तं दीर्घतः ॥ ४९ ॥
तु
(48)
(வ்யா) சேரும் தீட்டுக்களுக்குள் அதிகநாள் அனுஷ்டிக்க வேண்டிய பெரிய தீட்டினால், அல்பகாலம் அனுஷ்டிக்க வேண்டிய தீட்டு போய்விடும். அதாவது:-பத்து நாட் கள் அனுஷ்டிக்கும்படியான திட்டினால் மூன்றுநாள் ஆசௌ சம், பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசம், ஒரு நாள் ஆசௌசம்,
ஆசெளசசதகம்
[[29]]
இவைகள் போகும். இப்படியே, மூன்றுநாட்கள் ஆசௌசத் தினால் பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசமும், ஒருநாள் ஆசௌ சமும், போய்விடும். பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசத்தினால் பிந்தைய ஒரு நாள் ஆசௌசமும் போய்விடும். சிறியதினால் பெரியது போகாது. அதாவது ஒரு நாள் ஆசௌசம் முந்தின தாக இருந்து அதன் நடுவில் பக்ஷிணீ (90நாழிகை) ஆசௌசம் வந்தாலும், பக்ஷிa (90 நாழிகை) ஆசௌசமிருக்கும் போது மூன்று நாட்கள் ஆசௌசம் வந்தாலும், மூன்று நாட்கள் ஆசௌசம் இருக்கும் போது அதின் நடுவில் பத்து நாட்கள் ஆசௌசம் வந்தாலும் முந்தைய ஆசௌசத்தினால் பிந்தை யது போகாது. அதற்கு அந்த காலத்திலேயேதான் நிவ்ருத்தி உண்டாகும். பெரிய தீட்டினுடைய கடைசி தினத்திலோ விடியற்காலையிலோ கீழ்க்கூறிய சிறிய தீட்டு ஸம்பவித்தால் அது முந்தையதோடு போய்விடும். அதற்காக அதிகப்படி தீட்டு கிடையாது
(49)
- புத்ரனுக்கு எப்பொழுதும் பூர்ணாசௌசமும்,
இதில் விசேஷமும்.
ज्ञात्यघे चेन्मृतिः पित्रोर्मात्त्राशौचेऽथवा पितुः ।
दशाहं पित्रघे स्याच्चेत् पक्षिणी तदघात् परम् ॥५०॥
(வ்யா) ஜ்ஞாதியின் மரணத்தினால் ஏற்பட்ட தீட்டின் மத்தியில் மாதா பிதாக்களின் மரணம் ஏற்பட்டால் முன் தீட்டினால் மாதா பிதாக்களின் தீட்டு போகாது. அதற்காகப் பத்து நாட்களும் ஆசௌசம் உண்டு. அம்மாதிரியே, மாதா வின் மரணத்தினால் ஏற்பட்ட தீட்டின் மத்தியில் பிதாவின் மரணம் ஸம்பவித்தாலும் முன் தீட்டினால் பின் தீட்டு போகாது. தகப்பனாருக்காகப் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு. ஆனால் பிதாவின் மரணம் முன்பு நேர்ந்து அந்த தீட்டின் மத்தியில் மாதாவின் மரணம் ஏற்பட்டால் பிதாவின் தீட்டுக்குப்பின் மாதாவுக்காக தொண்ணூறு
(பக்ஷிa) அதிகமாக அனுஷ்டிக்க வேண்டும்.
நாழிகை (50)
[[30]]
आशौचशतकम्
स्वाशौचकालतस्त्वेव सूतिका जनकोऽग्निदः । शुद्ध चेरन्नघयोगेऽपि न पूर्वाशौचशेषतः ॥ ५१ ॥
(வ்யா) ஜ்ஞாதிகளின் தீட்டின் நடுவில் தனக்குப் பிள்ளை பிறந்தால் அப்போது ஜ்ஞாதிகளின் தீட்டினால் புத்ரன் ஜனித் ததினால் உண்டான தீட்டு குழந்தையின் மாதா பிதாக்களுக் குப்போகாது. தனக்கு ஏற்பட்ட காலத்தினால்தான் (அதாவது 10 நாட்கள் முழுமையுமிருந்துதான்) நிவ்ருத்தி ஏற்படும். அம்மாதிரியே ஒரு தீட்டு இருக்கும் போது ஒருவன் தஹனம் செய்யும் பக்ஷத்தில் முன் தீட்டினால் பின் தீட்டு போகாது. தஹனம் முதல் பத்து நாட்களும் ஆசௌசம் உண்டு. (மரணாசௌசத்திற்கு நிமித்தங்கள் - மரணாமும், தஹன மும் ஆக இரண்டு. ஜ்ஞாதிகளுக்கெல்லாம் மரணாசௌசம் தான். ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு தஹனாசௌசம் தான் முக்க்யம் என்றபடி.)
- ஒரு கர்த்தா அனேகர்களுக்கு ஸம்ஸ்காரம்
பண்ணினால்
पित्रन्यानन्तरानेकान् दग्ध्वा पूर्वाघतः शुचिः । पितरौ चेद्दहेत्तत्र दशाहाच्छुचिरग्निदः ॥ ५२ ॥
(51)
(வ்யா) ஒருவன் மாதாபிதாக்களுக்குத் தவிர, மற்றவர்க ளுள் (ஜ்ஞாதிகளுக்கோ, ப்ராதா, பித்ருவ்யன், மாதாமஹன், மாதுலன், மாத்ருஷ்வஸா பித்ருஷ்வஸா, முதலியவர்களுள்) ஒருவர்க்கு ஸம்ஸ்காரம் செய்து ஆசௌசம் அனுஷ்டிக்கை யில் அதின் நடுவில் அம்மாதிரியே வேறொருவருக்கு ஸம்ஸ் காரம் செய்ய நேர்ந்தால் முன் தீட்டினாலேயே பின் தீட்டும் போகும். பின் ஏற்பட்ட தஹனத்தின் காரணமாக அதிக ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை. (ஆசௌசம் போனாலும் ஏகோத்திஷ்டம் மாத்ரம் அந்தந்த தீட்டின் பதி னோராவது நாளிலேயே என்று சொல்லப்பட்டுள்ளது.) மற்ற வர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்துவரும் தீட்டின் மத்தியில் மாதா அல்லது பிதாவுக்கு ஸம்ஸ்காரம் செய்ய நேர்ந்தால்
ஆசெளசசதகம்
[[31]]
அப்போது முன் தீட்டினால் பிந்தையது போகாது. மாதா பித்ருஸம்ஸ்காரம் முதல் பத்து நாட்கள் முழுமையும்
உண்டு.
- ஜனித்த சிசு பத்து நாட்களுக்குள் மரித்தால்
பிதாவுக்கு ஆசௌசமுறை
सूतकान्तस्तु जातस्य मृतौ शिष्टाहमिष्यते ।
(52)
पितुस्तु द्वहमन्त्याहे तत्प्रभाते व्यहं भवेत् ॥ ५३ ॥
(வ்யா) பிறந்த சிசு பத்து நாட்களுக்குள் மரித்தால் ஜ்ஞாதிகளுக்கு ஜனன நிமித்தமான ஆசௌசம் மீதி நாட் களுக்கு மாத்ரம் உண்டு. மரணநிமித்தமான ஆசௌசம் கிடையாது; ஸ்நாந மாத்ரம். பிதாவுக்கு மரணநிமித்தமான ஆசௌசம் உண்டானாலும் ஜனனநிமித்த ஆசௌசத்தினா லேயே (முன்பான அந்தத் தீட்டினாலேயே) இதுவும் போய் விடும். இதற்காக அதிகம் இருக்கவேண்டியதில்லை. ஷெசிசு மரணம் கடைசி தினத்தில்(அதாவது பத்தாவது தினத்தில்) ஸம்பவித்தால் முன் ப்ரஸவாசௌசத்திற்கு (பத்துதினங் களுக்கு) மேலும் இரண்டு தினம் பிதாவுக்கு உண்டு. பத்தா வது தினத்தின் விடியற்காலையில் சிசு மரித்தால் பிதாவுக்கு மேலும் மூன்று நாட்களும் ஆசௌசம் உண்டு.
(53)
- க்ஷேத்ரஜன் முதலியவர்களுடைய ஜனனமரணங்- களில் ஆசௌசம்.
जनने क्षेत्रजादीनां तत्पित्रोस्त्यहमिष्यते । arseafannarunga aat, a ச 1 28 । पित्त्रोस्त्यहं तयोः सद्यस्त्यहं तेषां पितृक्षये ।
(வ்யா) மனு, பன்னிரண்டு விதர்களான புத்ரர்களைக் கூறியிருக்கிறார்.–ஔரஸன், சேத்ரஜன், தத்தன், க்ருத்ரி மன், கூடோத்பன்னன், அபவித்தன், என்கிற ஆறுவிதர் களான புத்ரர்களும் சொத்துரிமையுள்ள பந்துக்கள் என்
[[32]]
आशौचशतकम्
றும், ‘காநீநன்,ஸஹோடன், க்ரீதன், பௌநர்பவன், ஸ்வயம் ஜாதன், சௌத்ரன், என்கிற ஆறுபேரும் சொத்துரிமையில்- லாத உறவினர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். [இங்கு த்ராவிடவ்யாக்க்யானத்தில் ஒருத்தனுடைய பார்யையி னிடத்திலே அவன் அனுமதியினால் வேறொருத்தன் புத்ரோத் பாதனம் பண்ணிப் பிறந்தவன் ‘க்ஷேத்ரஜன்’. புத்ரார்த்தி யாயிருக்கிற ஒருத்தனுக்கு ஒரு பிதாவினாலேயே க்ரயத்ரவ்ய விசேஷங்களை வாங்கிக் கொண்டு விக்ரயம் செய்யப்பட்டவன் ‘க்ரீதன்’. த்ரவ்யம் வாங்காமல் தானம் பண்ணப்பட்டவன் ‘தத்தன்’, கன்யகாதானத்திலேயே அன்காசிக்gக: சின் எரிஎஎரி’ என்று வ்யவஸ்தை பண்ணிக் கொள்ளப்பட்டவன் ‘புத்ரிகாபுத்ரன், ஏவமாதி புத்ரர்களுக்கு மாதா பித்ருத்வயம் உண்டாயிருக்கும் என்று சொல்லப்பட்டதை இங்கு நினைவு கொள்ளவேண்டும்) இந்த க்ஷேத்ரஜன் முதலியவர்களின் ஜனனத்தில், பீஜீ-புத்ரோத்பாதனத்தைப் பண்ணினவன், க்ஷேத்ரீ-பார்யையின் பதி என்கிற இரு பிதாக்களுக்கும் மூன்று நாட்கள் ஆசௌசம், இவ்விருவர்களுடைய ஜ்ஞாதி களுக்கும் ஒரு நாள் ஆசௌசம், இந்த க்ஷேத்ர ஜன் முதலிய வர்கள் உபநயனமாகி மரணமடைந்தாலும், ஷ இரண்டு பிதாக்களுக்கும் மூன்று நாட்களும், அவர்களின் ஜ்ஞாதி களுக்கு ஒரு நாளும் ஆசௌசம். உபநயனமாகாதவர்களின் மரணமானால் இருபிதாக்களுக்கும் மூன்று நாட்கள் ஆசௌச மும், அவர்களின் ஜ்ஞாதிகளுக்கு ஸ்நானமாத்ரமும். அந்த “க்ஷேத்ரஜன் முதலானவர்களுக்கும் இரு பிதாக்களின் மரண விஷயத்தில் மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. (இங்கு தத்தனுக்கும், புத்ரிகாபுத்ரனுக்கும், ஸ்வீகாரம் செய்து கொண்ட பிதாவுக்கும், மாதாமஹனுக்கும் பரஸ்பரம் பத்து நாட்கள் ஆசௌசமே சிஷ்டானுஷ்டானஸித்தம் என்று கண்டு கொள்வது என்று த்ராவிடவ்யாக்க்யானம்.]
- ஸமானோதகனுக்கு ஆசௌசம்.
(544)
जाते च सोदके प्रेते व्यहं सद्यो व्रतादधः ॥ ५५ ॥
ஆசௌசசதகம்
[[33]]
(வ்யா) ஏழுதலைமுறை வரை ஜ்ஞாதிகள் என்றும், ‘ஸபிண்டர்கள்’ என்றும் சொல்லப்பட்டது. அதற்கு மேல் ஏழு தலைமுறை வரை ‘ஸோதகர்’ என்றும், ‘ஸமானோதகர்’ என்றும் சொல்லப்படுகிறது. அதற்குமேல் ஏழு தலைமுறை 21 தலைமுறை) வரை ‘ஸகோத்ரர்கள்’ என்று வழங்கப் படுகிறது. இந்த ஸோதகன் ஜநித்தாலும் உபநனயத்திற்குப் பின்பு மரித்தாலும் மூன்று நாட்கள் ஆசௌசம். உபநயனத் திற்கு முன்பு மரித்தால் ஸ்நாநமாத்ரம்.
- ரஜஸ்வலைக்கு ஆசௌசம்.
यस्मिन् दिने रजो दृष्टं तदादि विदिनं स्त्रियाः ॥
(55)
(வ்யா) ஸ்த்ரீக்களுக்கு எந்தத் தினத்தில் ரஜஸ் (தூரம்) காணப்பட்டதோ அன்று முதல் மூன்று தினங்கள் ஆசௌ சம் உண்டு. மூன்று நாட்கள் தூரத்தில் விலகியிருக்க வேண்டும் என்றபடி. நான்காவது தினத்தில் ஸ்நாநம் செய்ய சுத்தி உண்டாகும். ராத்திரியில் இது ஏற்பட்டால், ராத்ரியில் ஸாயம்ஸந்த்யை மூன்றே முக்கால் நாழிகையும், மறுநாள் விடியற் காலையில் ப்ராதஸ்ஸந்த்யை மூன்றே முக் கால் நாழிகையும் ஆக ஏழரைநாழிகை போக மீதியுள்ள மூன்று யாமங்களில் முதல் இரண்டு யாமங்கள் முதல் நாளோடும், மூன்றாவது யாமமாகில் மறுநாளோடும் சேர்ந் தது என்பது முன்பே சொல்லப்பட்டது இங்கு நினைக்கத் தக்கது. [ஸ்த்ரீக்களுக்கு பன்னிரெண்டு நாட்கள் வரையில் ரஜோதர்சனம் ஏற்பட்டால் மூத்ரத்திற்கு ஸமானமான அசுத்தியும், அதற்குமேல் பதினெட்டு நாட்கள் வரையில் ஸ்நாநமும், அதற்குமேல் மூன்று நாட்கள் அசுத்தியும் சொல் லப்பட்டுள்ளது. இங்கு மனு ‘ஸ்நாகம் செய்து மறுபடி பதினெட்டு நாட்களுக்கு முன் ரஜஸ் ஏற்பட்டால் அசுத்தி இல்லையென்றும், பத்தொன்பது நாட்களுக்கு முன்பானால் ஒரு நாள் அசுத்தி என்றும் அதற்குப் பின்பானால் இரண்டு நாட்கள் ஆசௌசம் என்றும், இருபது நாட்களுக்குமேல் ஆனால் மூன்று நாட்கள் ஆசௌசம்’ என்றும் சொல்லியிருக் கிறார். பதினெட்டு நாட்களிலிருந்து ரஜோதர்சனம் ஏற்பட்
ஆ-3
[[34]]
आशोचशतकम्
டால் மூன்று நாட்கள் என்பதே இப்போது ஆசாரத்தி லிருந்து வருகிறது.]
(552)
- வெவ்வேறு தகப்பனை உடைய ஸஹோதரர்களுக்கு ஜனன மரணங்களில்
अनेकपितृकावेकमातृकौ तु परस्परम् ॥ ५६ ॥ जन्मन्यह्ना विशुद्धयेतां मरणे तु विरानतः ।
(வ்யா) ஒரு தாயினிடத்தில் வெவ்வேறு புருஷர்களுக் குப் பிறந்த ஸஹோதரர்களுக்கு ஜனன விஷயத்தில் பரஸ் பரம் ஒரு நாள் ஆசௌசம். மரணத்திலானால் மூன்று நாட் கள் ஆசௌசம்.
- ச்ரோத்ரியன் முதலியவர்களின் மரணத்தில்
ஆசௌசம்.
(561)
स्वगृहे श्रोत्रिये प्रेते त्यहमश्रोत्रिये दिनम् ॥ ५७ ॥ श्रोत्रिये तु मृते ग्रामे दिनमश्रोत्रिये न हि ।
(வ்யா) ஒரு சாகையைப் பூர்ணமாய் அத்யயனம் செய் தவன் ‘ச்ரோத்ரியன்’ என்றும், வேதாந்த காலக்ஷேபம் பண்ணினவன் ‘ச்ரோத்ரியன்’ என்றும் க்ரந்தங்கனில் இரு விதமாக சொல்லப்படுகிறது. இந்த ச்ரோத்ரியன் (பந்து வாயிராதவன்) ஒருவன் வீட்டில் மரணமடைந்தால் அந்த வீட்டுக்காரனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசமும், அச்ரோத்ரி யன் தன் வீட்டில் மரணமடைந்தால் ஒரு நாள் ஆசௌசமும் உண்டு. க்ராமத்தில் சரோத்திரியன் மரணமடைந்தால் ஒரு தினம்
மரணமடைந்தால் ஆசௌசம்; அச்ரோத்ரியன் ஆசௌசம் இல்லை.
(57)
- பித்ருக்ருஹம் முதலியவற்றில் ப்ரஸவித்தால் மாதா பிதா முதலியவர்களுக்கு ஆசௌசம் बन्धुष्वहस्त्यहं पित्रोरूढा तत्तद्गृहे यदि ॥ ५८ ॥ प्रसूतान्यगृहे सूता मृता वा तस्य नास्त्यघम् ॥
ஆசெளசசதகம்
[[35]]
(வ்யா) விவாஹமானவள் ப்ரஸவத்திற்காக அழைத்து வரப்பட்டு தகப்பனாருடைய க்ருஹத்தில் ப்ரஸவித்தால் தாயார், தகப்பனார்களுக்கு மூன்று நாட்கள் (ஆண் ப்ரஸவ மானாலும் பெண் ப்ரஸவமானாலும்) ஆசௌசம். ப்ராதா,மாது லன், மாதாமஹன் முதலிய பந்துக்ருஹத்தில் ப்ரஸவித்தால் அந்த ப்ராதா முதலிய பந்துக்களுக்கு ஒரு நாள் ஆசௌசம். பந்துக்கள் தவிர மற்றவர்களுடைய க்ருஹத்தில் ப்ரஸவித் தாலோ மரணமடைந்தாலோ அந்த வீட்டுக்காரனுக்கு ஆசௌசம் இல்லை. (தன்னுடைய வீட்டில் ப்ரஸவநிமித்த மாக மாதாபிதாக்களுக்கு ஆசௌசம் சொன்னபடியால் வேறிடத்தில் ப்ரஸவித்தால் ஒருதினம் ஆசௌசம் என்றும் சில வசனங்கள் கூறுகின்றன. இங்குச் சிலர். வேறொரு வருடைய க்ருஹத்தில் ப்ரஸவித்தாலும் அதற்கான செலவு களைக்கொடுத்து உதவினால் பிதாவுக்கு மூன்றுநாட்கள் ஆசௌசம் உண்டு
சொல்லுகிறார்கள். எப்படி லோகாசாரமோ அப்படி அனுஷ்டிக்கவும் என்று வ்யாக்க்யா னம் கூறுகிறது.]
என்று
(58)
- புத்ரிக்கும் மாதாபிதாக்களுக்கும் மரணத்தில் பரஸ்பரம் ஆசௌசம்.
परोक्षे पक्षिणी नो चेत् व्यहं प्रेतान्नभोजने ॥ ५९ ॥ दशरात्रं मृतौ पुत्र्याः पित्रोश्चान्योन्यमित्यधम् ।
(வ்யா) விவாஹமான பெண்ணின் மரணத்தில் மாதா. பிதாக்களுக்கு தூரதேசத்தில் இருந்தால் பக்ஷிa (90 நாழிகை)யும், ஸமீபத்தில் இருந்தால் மூன்றுநாட்களும் ஆசௌசம். மாதாபிதாக்களின் மரணத்தித்திலும் விவாஹ மான பெண்ணுக்கு ஸமீபத்திலானால் மூன்றுநாட்களும், தூரதேசத்திலானால் பக்ஷிணீ (90நாழிகை)யும் ஆசௌசம் உண்டு. ப்ரேதக்ருஹத்தில் போ ஜனம் செய்தால் இவர்களுக் குப் பத்துநாட்களும் ஆசௌசம் உண்டு. (‘அன் ரியான்னா’ என்று தீட்டுக்காரருடைய வீட்டில் போஜனத்திற்குத் தீட்டு முன்னமே சொல்லியிருந்தபோதிலும், ‘தீட்டில்லாத என்36
आशौच शतकम्
பெண்தான் தளிகை பண்ணுகிறாள். ஆகையினால் சாப்பிட லாம் என்கிற மோஹத்தைப் போக்கடிப்பதற்காக மறுபடி யும் இதற்கு ஆசௌசம் சொன்னது என்று வ்யாக்க்யானத் தில் கூறப்பட்டுள்ளது.] [த்ராவிட வ்யாக்க்யானத்தில் friiா என்கிற வசனப்படி உபரி சாந்த்ராயணம் அநுஷ்டிக்க வேண்டாமென்கிறார் என்றுள்ளது.)
(591)
- பராச்ரிதையான பார்யையின் பர்த்தாக்களின் மரணத்தில் ஆசௌசம்.
पराश्रिताया भार्याया मृतौ पत्योस्त्रिरात्रकम् ॥ ६० ॥ तत्पक्षयोदिनं, तस्यास्त्यहं भर्वोश्च संस्थितौ ।
(வ்யா) ஒருத்தி ஒருவனை விவாஹம் செய்து கொண்ட பின்பு வேறொருவனை அடைந்திருந்தால் அ வளுடைய மரணத்தில் இரண்டு பர்த்தாக்களுக்கும் மூன்றுநாட்கள் ஆசௌசம். அந்த இரு பர்த்தாக்களின் ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாள் ஆசௌசம், அந்த பர்த்தாக்களின் மரணத்தில் அந்த பார்யைக்கும் மூன்றுநாட்கள் ஆசௌசம் உண்டு. [இந்த மூன்று நாட்கள் ஆசௌசம் சொன்னது ப்ரதிலோமமல்லா தவனை (அதாவது தாழ்ந்தவனாக இல்லமாலிருக்கும் புருஷனை ஆச்ரயித்திருக்கும் விஷயத்தில்தான். ப்ரதிலோமஜாதியை ஆச்ரயித்திருந்தால் ஸ்நானமாத்ரமே’ என்று வ்யாக்யானத் தில் கூறப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் ஸமீபத்திலிருந் தால் தான் இதுவும். பரோக்ஷத்திலானால் ஒருநாள் தான் ஆசௌசம் என்றும் ஜ்ஞாதிகளுக்கு ஸ்நாநமாத்திரம் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.)
- மருமான் தௌஹித்ரன் முதலியவர்களின் மரணத்தில் ஆசௌசம். भागिनेये च दौहित्रे मृते तु व्यहमिष्यते ॥ ६१ ॥ पक्षिण्युपनयात्पूर्व वसिष्ठो मुनिरब्रवीत् ।
(வ்யா) உபநயனமான மருமானுடைய
(60)
மரணத்தில்
அவனுக்குப் பிரதியோகியான (தன்னை மருமானாக்கின)
ஆசௌசசதகம்
[[37]]
மாதுலன் (அம்மான்) மாதாவின் ஸஹோதரிகள் இவர் களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். (தான் யாருக்கு மரு மான் ஆகிறானோ? அவனை மருமானுக்கு ப்ரதியோகீ ப்ரதி ஸம்பந்தி என்று கூறுவது சாஸ்த்ர வழக்கு) உபநயனமான தௌஹித்ரனுடைய மரணத்தில் மாதாமஹன் மாதாமஹீ இவர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். உபநயனத்திற்கு முன்பு மரணமடைந்தால் அவர்களுக்கு பக்ஷிணீ (90நாழிகை) ஆசௌசம் என்று வஸிஷ்டர் சொன்னார். [இப்படி உப நயனமாகாத மருமான் விஷயத்தில் தான் மாதாவின் ஸஹோதரி அம்மான் இவர்களுக்கு பக்ஷிணீ ஆசௌசம் விதித்திருப்பதால் உபநயனமாகாத, மாதுலனின் மரணத் திலும், தாயாரின் விவாஹமாகாத ஸஹோதரியின் மரணத் திலும் மருமானுக்கு ஸ்நாநமாத்ரமே என்று வ்யாக்க்யா னம் கூறுகிறது.) ‘இது [பக்ஷிண்யாசௌசம் என்பது] சௌளாநந்தரம் என்று சிஷ்டாசார ஸித்தம்’ என்று த்ராவிட வ்யாக்க்யானத்தில் உள்ளது.]
(61)
- மாமனார் முதலியவர்களின் மரணத்தில் ஆசௌசம்.
श्वश्रूश्वशुरस्वाचार्यतत्पत्नीतत्सुर्तात्वनाम् ॥ ६२ ॥ याज्यान्तेवासिनोर्नाशे व्यहमित्याह गौतमः ।
(வ்யா) மாமியார், மாமனார் இவர்களுடைய மரணத் தில் மாப்பிள்ளைக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். (இங்கு த்ராவிட வ்யாக்க்யானத்தில் ‘ஜாமாத்ரு மரணத்தில் சீவச்ரூ- ச்வசுரர்களுக்கு ஆசௌசத்தை விதிக்கும் வசனம் இல்லை’ என்று உள்ளது.] ஆசார்யலக்ஷணம் - உபநயனம் செய்து வைத்து வேதத்தைச் சொல்லி வைத்து ரஹஸ்யார்த்தங்களை யும் உபதேசிப்பவன்’ என்று கூறப்பட்டுள்ளது. [த்ராவிட வ்யாக்க்யானத்தில் - காயத்ரீ உபதேஷ்டா, ஸ்ரீமதஷ்டாக்ஷர- த்வயாத்யுபதேஷ்டா, வேதாந்தவித்யோபதேஷ்டா’ என்று ஆசார்ய லக்ஷணம் இவ்வசனத்திற்கு அர்த்தமாக நிஷ்கர் ஷிக்கப்பட்டுள்ளது.) இப்படிப்பட்ட ஆசார்யன், அவ ருடைய பத்னீ, புத்ரன், இவர்களுடைய மரணத்தில் சிஷ்ய
[[38]]
अशौच शतकम्
னுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். யாகத்தில் வழக்கமாக வரிக்கப்பட்டுக் கார்யங்களை நிர்வஹிக்கும் ரித்விக்கின் மரணத்தில் யாகம் செய்பவனுக்கும், யாகம் செய்பவனுடைய மரணத்தில் ஷ ரித்விக்குக்கும் மூன்று நாட்கள் ஆசௌசம். குருகுல வாஸியான சிஷ்யனின் மரணத்தில் ஷெ ஆசார்ய னுக்கும் மூன்று நாட்கள் ஆசௌசம் என்று கௌதமமுனிவர் கூறுகிறார்.
(62)
- மாதாவின் ஸஹோதரீ முதலியவர்களின் விஷயத்தில்-
मातृष्वसृपितृभ्रातृमृतौ तत्प्रतियोगिनः ॥ ६३ ॥ पुंसस्त्यहं मातुलानीमातामह्योर्मृतौ तथा ।
(வ்யா) தாயாரின் ஸஹோதரிகளின் மரணத்தில் மரு மானுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். (ஒருவன் தன் தாயாருடன் பிறந்தவனுக்குத் தான் மருமான் ஆவது போலவும், தன் தகப்பனாரின் உடன் பிறந்தவளுக்குத் தான் மருமான் ஆவது போலவும் தன் தாயாருடன் பிறந்த ஸ்த்ரிக் களுக்கும் தான் மருமான் ஆகிறான் என்கிற கருத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.) மாதாமஹன், மாதாமஹீ இவர்களின் மரணத்தில் தௌஹித்ரனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். அம்மான், அம்மாமி இவர்களின் மரணத்தில் மருமானுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். [இங்கு மாதாமஹீ, அம்மாமி இவர்களைத் தனியாகச் சொன்னது பர்த்தாவின் மரணத்திற்குப் பிறகும் ப்ரதி யோகியான மருமானுக்கும் இவர்களுக்கும் பரஸ்பரம் மரண விஷயத்திலும் இந்த ஆசௌசம் உண்டு என்று தெரிவிப் பதற்காக என்று வ்யாக்க்யானம் கூறுகிறது.) (624)
- பக்ஷிண்யாசௌசம்
मातृष्वसृसुतापुत्रौ पितृष्वसृसुतस्त्रियौ ॥ ६४ ॥ स्वसा पितृव्यपुत्री च स्वसृपुत्री पितृष्वसा ।
ஆசெளசசதகம்
भ्रातृपुत्री च दौहित्री पौत्री तत्प्रतियोगिनौ ॥ ६५ ॥ स्त्रीपुंसौ च क्वचित् प्रेते पक्षिण्याशौचिनो मिथः ।
[[39]]
(வ்யா) விவாஹத்திற்கு முன்பு எந்த ஸ்த்ரீமரணத் தில் எவர்களுக்கு ஸ்நானமாத்திரம் முதலியன விதிக்கப் பட்டனவோ, அவர்களுக்கு விவாஹத்திற்குப் பின்பு அந்த ஸ்த்ரீமரணத்திலும், அவர்களுடைய மரணத்தில் அந்த ஸ்த்ரீக்கும் பரஸ்பரம் பக்ஷிண்யாசௌசத்தை இரண்டு ச்லோகங்களால் கூறுகிறார்:-
(தாயாருடைய ஸஹோதரியின்) சிறிய தாயார், பெரிய தாயார், இவர்களுடைய பிள்ளை
பிள்ளை பெண்கள் இவர்களுக்கு பரஸ்பரம் மரண விஷயத்தில் பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசம். அத்தான், அத்தங்கார் இவர்களுக்கும், இவர் களுடைய ப்ரதியோகிகளான மறுபுறத்தவரான அம்மாஞ்சி, அம்மங்கார் இவர்களுக்கும் பரஸ்பரம் பக்ஷிணி (90 நாழிகை) ஆசௌசம். தங்கை தமக்கை இவர்களுக்கு ப்ரதியோகி (மறுபுறத்தவரான) உடன் பிறந்த பெண்கள் - உடன் பிறந்த பிள்ளைகள் இவர்களுக்கும் பரஸ்பரம் பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசம். (தமக்கை மரணத்தில் தம்பிக்கு பக்ஷிண்யாசௌசமானாலும் க்ஷெளரம் உண்டு
என்று த்ராவிட வ்யாக்க்யானத்தில் உள்ளது.
களான
பித்ருவ்யபுத்ரீ - பெரிய தகப்பனார் சிறிய தகப்பனாரின் பெண், இவளுக்கு ப்ரதியோகிகள்-பெரிய தகப்பனார் சிறிய தகப்பனார்களுடைய பெண்களும் பிள்ளைகளும் இவர்களுக்கு பரஸ்பரம் பக்ஷிa (90 நாழிசை) ஆசௌசம். ஸ்வஸ்ருபுத்ரீ- தங்கை தமக்கைகளுடைய பெண்கள் இவர்களுக்கு ப்ரதி யோகிகள் (மறுபுறத்தவரான) சிறிய தாயார் பெரிய தாயார் அம்மான் இவர்கள். இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிa (90 நாழிகை) ஆசௌசம். பித்ருஷ்வஸா-பிதாவின் ஸஹோதரி- அத்தை, இவளுக்கு ப்ரதியோகிகள் - மருமான் - மருமாள் இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிa (90 நாழிகை) ஆசௌசம்
[[40]]
आशोचशतकम्
(அத்தையுடைய மரணத்திலும் மருமானுக்கு க்ஷெளரம் உண்டு என்று த்ராவிடவ்யாக்க்யானம்,
ப்ராத்ருபுத்ரீ - தம்பி-தமையன் பெண், இவளுக்கு ப்ரதி யோகிகள் - அத்தை - சிறியதகப்பனார் - பெரிய தகப்பனார் இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிa (90 நாழிகை) ஆசௌசம். தௌஹீத்ரீ - பெண்ணின் பெண் இவளுக்கு ப்ரதியோகிகள் மாதாமஹனும் மாதாமஹீயும். இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிணி (90 நாழிகை) ஆசௌசம் பௌத்ரீ - பிள்ளையின் பெண், இவளுக்கு ப்ரதியோகிகள் பிதாமஹனும் பிதாமஹி யும். இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசம்.
‘இந்த பக்ஷிண்யாசௌசவிதியில், தௌ ஹித்ரீ- பௌத்ரீ’ என்கிற மாதிரி ஸ்த்ரீவ்யக்திகளை அவலம்பித்து பக்ஷிண்யாசௌசம் எவர்களுக்கு விதிக்கப்பட்டதோ அவர் களுடைய பர்த்தாக்களின் மரணத்தில் ஸ்நாநமாத்ரமே தவிர ஆசௌசம் கிடையாது. அப்படியே அத்தான், அம்மாஞ்சி என்றாப்போலே எந்த புருஷ வ்யக்திகளை அவலம் பித்து பக்ஷண்யாசௌசம் விதிக்கப்பட்டதோ அவர்களின் பத்நீமரணத்தில் ஸ்நாநமாத்திரமே. ஆசௌசம் இல்லை, என்று வ்யாக்க்யானத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு பக்ஷிணியாவது இரண்டு பகலுடன் கூடின ராத்திரியோ, இரண்டு ராத்திரியுடன் கூடின பகலோ ஆகும். நாழிகை என்றபடி.
[[90]]
[யோனிஸம்பந்தமுள்ளவர்களுக்கு பக்ஷிண்யாசௌசம்’ என்று கௌதமவசனம். யோனிஸம்பந்திகள் - அம்மான், அம்மாஞ்சி தாயாரின் ஸஹோதரிகள், சிறியதாயார் பெரியதாயார் - அவர்களின் பிள்ளைகள், தங்கை, தமக்கை, மருமான், அத்தை, அத்தான் முதலியவர்கள். இங்கு யோனிஸம்பந்தம் மூன்று தலைமுறை வரையாகும். ஆகை யினால் கூடஸ்தர்களான தம்பதிகளிடம் உண்டானவர் களும், கூடஸ்தனும் கூடஸ்தஸ்தானத்தில் உள்ளபடியால் கூடஸ்தனுடைய ப்ராதாவுமான இருவர்களும், மூன்று
ஆசௌசசதகம்
[[41]]
தலை முறை வரையிலுள்ளவர்களும் பரஸ்பரம் பக்ஷிண்யா சௌசம் அநுஷ்டிக்க வேண்டும்.
இதில்
இந்த பக்ஷிணீ விவாஹத்திற்குப் பிறகு தான். பர்த்தாவுக்கு உள்ள தீட்டுக்கள் எல்லாம் பத்னிக்கும் உண் டாகையால் யோனிஸம்பந்திகளுடைய பத்னிகளுக்கும் பக்ஷிணி உண்டு. யோனிஸம்பந்தத்தைக் காரணமாக வைத்தே பக்ஷிணீ விதித்தபடியால் அவர்களுடைய பத்னி களுக்கு ஷெ ஸம்பந்தமில்லாதபடியால் அந்த பத்னிகளுடைய மரணத்தில் அவர்களின் ப்ரதியோகிகளுக்கு இந்த பக்ஷிணீ விதி கிடையாது. இங்கு நிர்ணயத்தைப் பின்வருமாறு அறியலாம் - ஒரு ஸ்த்ரீ மரணம் அடைந்தால்-பக்ஷிண்யா சௌசமுள்ளவர்கள்:-(1) தாயாரின் ஸஹோதரி (2) அம்மான், (3) உடன் பிறந்தவள், (4) ப்ராதா (5) அத்தை இந்த ஐந்து பேர்களுடைய பெண்கள் (5) பிள்ளைகள் (5), (16) பௌத்ரீ (பிள்ளையின் பெண்) (17) பிதாமஹன் (தகப்பனின் தகப்பனார்) (18) மாதாமஹன் (தாயாரின் தகப்பனார்.) (19) தௌஹித்ரீ (பெண்ணின் பெண்) (20) பித்ருவ்யன் (தகப்பனாரின் ஸஹோதரன், சிறிய தகப்பனார் அல்லது பெரிய தகப்பனார்) (21, 22) பித்ருவ்யனின் பெண், பிள்ளை- ஆக இருபத்திரண்டு பேரும், தூரதேசத்திலுள்ள (23) பெண், (24) பிதாவும் (25) தெளஹித்ரனும். மேற் கூறிய புருஷர்களின் பத்னிகள் (13) பதிமூன்றுபேரும் ஆக 38 பேர்களும் ஆவார்கள்.
ஒரு புருஷனுடைய மரணத்தில் பக்ஷிண்யாசௌசம் உள்ளவர்கள் - தாயாருடைய ஸஹோதரியின் பெண்கள், அத்தையினுடைய பெண்கள், இவர்களுடைய பிள்ளைகள், அவர்களின் பத்னிகள், அத்தை, கூடப்பிறந்தவள். பௌத்ரீ (பிள்ளையின் பெண்) ப்ராதாவின் புத்ரீ, உடன் பிறந்தவளின் பெண், பித்ருவ்யனின் (தகப்பனாருடன் பிறந் தவனுடைய) பெண், தௌஹித்ரீ (பெண்ணின் பெண்) அம்மானின் பெண், பிள்ளை (அம்மாஞ்சி) அவனுடைய பத்னீ, தூரதேசத்திலிருக்கும் பெண், தூரதேசத்திலிருக்கும்
[[42]]
आशौचशततकम्
மருமான், அவனுடைய பத்னீ, தூரதேசத்திலிருக்கும் மாதா மஹன், மாதாமஹீ, மாதாவின் ஸஹோதரீ, அம்மான், அம்மாமி இவர்கள் இருபத்தி ஐந்து பேர்கள் ஆவார்கள். தாய் வழியிலோ தகப்பன் வழியிலோ எந்த புருஷர்கள் விஷயத்தில் பக்ஷிண்யாசௌசம் சொல்லப்பட்டுள்ளதோ அவர்களின் பத்னீமரணத்தில் அந்த ஆசௌசம் கிடையாது. ஸ்நாநமாத்ரமே விதிக்கப்படுகிறது.]
(64, 65)
- வேறு மாதா - பிதா முதலியவர்கள் விஷயத்தில்- भिन्नपित्रोः पितृभ्रातृस्वत्रपत्यानि तत्प्रजाः ॥ ६६ ॥ शुध्यन्त्यह्ना मिथःशावे जनास्तत्प्रतियोगिनः ।
இவர்களெல் மரணத்தில்
(வ்யா) எவனுடைய பத்னீ வேறொருவனை அடைந் தாளோ அவர்களில் முதலானவன் ‘க்ஷேத்ரீ’ என்றும், இரண்டாமவன் ‘பீஜீ’ என்றும் சொல்லப்படுகிறான். இவ் விருவருடையவும், இவர்களுடைய பத்னிகளுடையவும் மாதாபிதாக்கள், ப்ராதாக்கள், ஸஹோதரிகள், பெண்கள், பிள்ளைகள், இவர்களின் பெண்- பிள்ளைகள் லோரும் இவர்களின் ப்ரதியோகிகளின் அதாவது க்ஷேத்ரீ-பீஜீ இவர்களின் பிள்ளை பெண்களின் மரணத்தில் பரஸ்பரம் ஒருநாள் ஆசௌசமுடையவர்கள். தாயாரின் ஸபத்னியின் (சக்களத்தியின்) தாய், தந்தை, ப்ராதா, உடன் பிறந்தவள் அத்தை இவர்களுக்கும் இவர் களின் பெண், பிள்ளைகளுக்கும், ப்ரதியோகியான ஸபத்னீ. புத்ரனின் மரணத்தில் பரஸ்பரம் ஒருநாள் ஆசௌசம் என் றும் இங்கு வ்யாக்க்யானம் செய்யப்பட்டிருக்கிறது.[ஸபத்னி யான ஒருவளுக்கு மற்றொரு ஸபத்னியின் மாத்ரு பித்ருவர்கங் களைச் சேர்ந்தவர்களின் மரணத்தில் ஆசௌசம் கிடையாது. பந்துவானபடியால் ஸ்நாநமாத்ரம் என்றும் வ்யாக்
(661)
க்யானத்தில் கூறப்பட்டுள்ளது.] 53. உபநயனத்திற்குப் பின்பே முற்கூறிய ஆசௌசங்கள்.
ऊर्ध्वमेवोपनीतेः स्यात् व्यहपक्षिण्यहविधिः ॥ ६७ ॥ प्राक् सद्यः शौचमुद्वाहः स्त्रीणामुपनयो मतः ।
மானது
ஆசெளசசதகம்
[[43]]
(வ்யா) ஸ மா நோ தகன், யோநிஸம்பந்திகளான மாத்ரு பித்ருவர்கங்கள். ஸகோதரர்கள் இவர்கள் விஷயத் தில் சொன்ன, மூன்றுநாட்கள், பக்ஷிணீ, ஒருநாள் ஆசௌச உபநயனத்திற்குப் பின்புதான். உபநயனத் திற்கு முன்பு ஸ்நாநமாத்திரத்னாலேயே சுத்தி. (இங்கு யோனிஸம்பந்திகள் விஷயத்தில் ஸ்நாநத்தினால் சுத்தி சொன்னதானது உபநயனமாகாத மாத்ருஸஹோதரி, மாதுலன் முதலியவர்களுடைய மரண விஷயத்தில்தான். தௌஹித்ரன்,மருமான், இவர்களின் மரணவிஷயத்திலன்று. அவர்களின் மரணவிஷயத்தில் உபநயனத்திற்கு முன்பும் பக்ஷிண்யாசௌசம் சொல்லப்பட்டுள்ளது.] ஸ்த்ரீக்களுக்கு உபநயனமாவது விவாஹமே என்று கொள்ளவேண்டும்.
T
- ஸகோத்ரனின் மரணத்தில்
बन्धौ स्नानं सगोत्रेऽहर्ज्ञेयसंबन्धके मृते ॥ ६८ ॥
(வ்யா)
மாதாபிதாக்களின்
(67)
ஸம்பந்தமுடையவர் களுள் ஸம்பந்தம் தெரிந்த பந்துக்களின் மரணத்தில் ஸ்நாந மாத்ரம். பதினான்கு தலைமுறைகளுக்கு மேல் இருபத்தோரு தலைமுறை வரையிலான ஸகோத்ரர்களின் மரண விஷயத் தில் ஒருநாள் ஆசௌசம்.
- ஸப்ரஹ்மசாரி முதலியவர்கள் விஷயத்தில்
सब्रह्मचारिण्येकाहं सहाध्यायिनि पक्षिणी । उपाध्यायसुहृत्स्याल भूभृत्सु च मृतेष्वहः ॥ ६९ ॥
(68)
(வ்யா) ஒரு ஆசார்யனால் உபநயனம் செய்விக்கப்பட்ட வனும்,தன்னோடு கூடி வேதத்தின் ஒருபாகத்தை அத்யய னம் செய்தவனும் ‘ஸப்ரஹ்மசாரி’ எனப்படுகிறான். இவன் மரணத்தில் ப்ரதியோகிக்கு அதாவது ஆசார்யன், ஸப்ரஹ்ம சாரி இவர்களுக்கு ஒருநாள் ஆசௌசம். பூர்ணமாகத் தன்னோடு கூட வேதாத்யயனம் செய்தவன் ‘ஸஹாத்யாயீ’
[[44]]
आशौच शतकम्
இவன் விஷயத்தில் மற்றொருவனுக்கு பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசம் வேதத்தின் ஒரு பாகத்தையோ, வேதாங் கங்களின் ஒரு பாகத்தையோ ஓதுவித்தவன் ‘உபாத்யாயன்? எனப்படுகிறான். இவனுடைய மரணத்தில் ப்ரதியோகியான சிஷ்யனுக்கும், எப்போதும் ஹிதத்தையே விரும்பும் ஸ்நேஹி தன் விஷயத்தில் மற்றவனுக்கும், மைத்துனன் (பத்னியின் ப்ராதா) விஷயத்தில் ஸஹோதரியின் பர்த்தாவுக்கும், மண் டலாதிபதியான க்ஷத்ரியனுடைய மரணவிஷயத்திலும். ஒருநாள் ஆசௌசம் ஆகும். (ஸஹோதரி விஷயத்தில் பக்ஷிண்யாசௌசம் சொல்லப்பட்டபடியால் ஸஹோதரியின் பர்த்தாவின் மரணத்தில் மைத்துனனுக்கு ஸ்நாநமாத்ரமே என்று த்ராவிடவ்யாக்க்யானத்தில் உள்ளது.)
[ஸத்யச்சௌசம் ‘மரண விஷயத்தில் ஸசேலமாக ஸ்நாநம் செய்வது’ என்று சொல்லப்பட்டுள்ளது, ‘மரண விஷயத்தில் என்பதனால் ப்ரஸவத்திலும், ப்ரஸவாசௌசத் தின் கடந்த விஷயத்திலும் பிதா தவிர மற்றவர்களுக்கு ஸ்நாநம் இல்லை என்பதாயிற்று.]
(69)
- மாமனார் முதலியவர்களுக்கு ஆசௌசம் இன்மை.
श्वश्रूश्वशुरतत्पुत्रयाज्याचार्यसुतत्विजाम् ।
उपाध्यायस्य सद्यः स्यान्मृतौ तत्प्रतियोगिनाम् ॥ ७० ॥
ஒரு
(வ்யா) மாமனார் மாமியார்களுக்கு ப்ரதியோகியான மறுபக்கத்தவரான மாப்பிளையின் மரணத்தில் ஸ்நாநமாத்ரம். மைத்துனனுக்கு ஸஹோதரீ பர்த்ரு மரணத்தில் ஸ்நாந மாத்ரம். ஆசார்யனின் பிள்ளைக்கும் வேதத்தின் பாகத்தை அத்யயனம் செய்து வைத்த உபாத்யாயனுக்கும் இவர்களின் ப்ரதியோகியான சிஷ்யனின் மரணத்தில் ஸ்நாந மாத்ரம். குலக்ரமமாகவல்லாமல், தாத்காலிகமாக யாகம் செய்து வைக்கப்பட்டவன், செய்து வைத்த ரித்விக் இவர் களுக்கு ப்ரதியோகிகளின் மரணத்தில் ஸ்நாநமாத்ரம். (குலக்ரமமான ரித்விக்கு விஷயத்தில் மூன்று நாட்கள்
ஆசௌசம் முன்பு சொல்லப்பட்டது.]
(70)
ஆசௌசசதகம்
- ராஜ்யத்தில் குழப்பம் முதலியவைகளில்-
राष्ट्रक्षोभे च दुर्भिक्षे व्याधावित्यादिकापदि । सद्यश्शौचं भवेदापन्त्रिस्तरोपायकर्मसु ॥ ७१ ॥
[[45]]
(வ்யா) ராஜ்யத்தில் குழப்பம், கடும் பஞ்சம், வ்யாதி முதலிய ஆபத்காலங்களில் ஆபத்திலிருந்து விடுபடுவதற் காகச் செய்யப்படும் கார்யங்களில் உடனடியாக சுத்தி உண்டு. ‘அப்போது தீட்டு இல்லை’ என்றபடி.
(71)
- கோ - ப்ராஹ்மணர்களுக்காக ஏற்பட்ட மரணத்தில் தோஷம் இல்லாமை.
गोविप्रस्त्रीकृते प्रेते राज्यार्थं वा हते युधि ।
शौचं चोर्ध्वक्रियाः सद्यो यद्यनिच्छास्त्यधं मृतौ ॥ ७२ ॥
(வ்யா) பசு,ப்ராஹ்மணன், ஸ்த்ரீ, இவர்களைப் பாது காப்பதற்காக மரணம் அடைந்தாலும் ராஜ்யரக்ஷணத்திற்காக யுத்தத்தில் கொல்லப்பட்டாலும் இவனுக்கு உடன் சுத்தியே தவிர அசுத்தி இல்லை. ஆகையால் உடனடியாக தஹனம் முதலிய க்ரியைகளைச் செய்யலாம். ஜ்ஞாதிகளும் ஆசௌ சம் அனுஷ்டிக்கலாம். வேறுகாலத்தை எதிர் பார்க்க வேண் டியதில்லை. ப்ராணனை விட்டாகிலும் காப்பாற்ற வேணும் என்கிற எண்ணத்துடன் சென்று மரித்தவன் விஷயத்தில் பயத்தினாலோ வேறு தான் இது. ராஜதண்டனையில்
நிர்பந்த வசத்தினாலோ இவைகளில் மரிப்பதற்கு இச்சை யில்லாமலிருக்கும் போது மரணம் அடைந்தவனுக்கு அசுத்தி உண்டு. அதாவது உடனடியாக க்ரியைகளைச் செய்வதும் ஜ்ஞாதிகள் ஆசௌசம் அனுஷ்டிப்பதும் கூடாது. வேறு காலத்தை ப்ரதீக்ஷிக்க வேணும், துர் (72) மரணம் அடைந்தவன் மாதிரி என்றபடி.
- துர்மரண விஷயத்தில் காலாந்தரத்தில் க்ரியை செய்யவேண்டியது.
एकरात्रं भवेद् युद्धक्षतैः कालान्तरे मृते ।46
आशौचशतकम्
(வ்யா) எவனொருவன் க்ஷத்ரியதர்மத்தினால் யுத்தத் தில் நோக்குடன் யுத்தம் செய்து ஆயுதங்களால் அடிபட்டு உடனடியாக மரணம் அடையாமல் வேறு தினத்தில் மரணம் அடைகிறானோ அவன் விஷயத்தில் ஒருநாள் அசுத்தி உண்டு. ஒருநாள் கழித்து க்ரியைகளைச் செய்ய வேண்டும் என்றபடி.)
अन्वक्षं शृङ्गिचोरान्त्यविद्युच्छस्त्रविषाग्निभिः ॥ ७३ ॥ प्रायोऽनशनतोयाद्यैर्मृते कामात् प्रवृत्तितः ।
(வ்யா) பசு, யானை, முதலிய கொம்புள்ளவைகளா லும், கள்ளர்களாலும், சண்டாளனாலும், மின்னலினாலும் (இடியினாலும் என்றபடி) ஆயுதங்களாலும், விஷத்தினாலும், அக்னியினாலும், நிஷித்தமான மஹாப்ரஸ்தானத்தினாலும் கோபம் முதலியவைகளினால் சாப்பிடாமலிருந்தும், ஜலம் முதலியவைகளினாலும் மரணம் ஏற்படுமென்று று தெரிந் திருதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேணுமென்கிற சாஸ்திரத்தை மீறித் தன்னிச்சையால் இவைகளினால் மரணம் அடைந்தவன் புத்திபூர்வமாக துர்மரணமடைந்த வனாகையால் இவன் விஷயத்தில் தஹனம் வரையில் தான் ஆசௌசமே தவிர உடனடியாக க்ரியைகளைச் செய்வதும் கூடாது. ஜ்ஞாதிகளும் உடனடியாக ஆசௌசம் அனுஷ் டிக்கவும் கூடாது.
(731) 60. புத்திபூர்வம் அல்லாத துர்மரணத்தில் உடனே
க்ரியைகளுக்கு தோஷம் இல்லாமை.
प्रमादाद् दुर्मृतौ सद्यः क्रियाशौचे समाचरेत् ॥ ७४ ॥ वैधे प्रायादिमरणे व्यहं सद्यश्च तत्क्रियाः ।
(வ்யா) புத்திபூர்வமாக வல்லாமல் ஜலம், நெருப்பு முதலியவைகளால் தற்செயலாக ஏற்பட்ட துர்மரணத்தில் உடனே க்ரியைகளையும் ஆசௌசத்தையும் அநுஷ்டிக்க லாம். சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட ப்ராயோபவேசம் முதலிய மரணத்தில் மூன்றுநாட்கள் ஆசௌசமிருந்து அந்த
ஆசௌசசதகம்
[[47]]
மூன்றுநாட்களில் ப்ரேதக்ரியைகளை உடனடியாகச் செய்ய வேண்டும். ‘ப்ராயாதி’ என்கிற ஆதிசப்தத்தினால், ஜல- அக்னி ப்ரவேசம் முதலியவைகள் க்ரஹிக்கப்படுகின்றன. அடியோடு அனுஷ்டானத்திற்கு சக்தியில்லாமல் அங்கங் களில் குறைவு ஏற்பட்டு சிகித்ஸை செய்யமுடியாத ரோக முள்ளவர்கள் விஷயத்தில் - அரிககன் சுகாசன் ஈர
என்ன பக்க, ஈயக் [இப்படிப்பட்டவர்கள் வீணாகப் பிழைத்திருப்பதற்கு விரும்பக்கூடாதென்றும் நெருப்பிலே விழுந்தோ, ஜலத்திலே விழுந்தோ, பர்வதசிகரம் முதலியவற்றிலிருந்து விழுந்தோ மரணத்தை
அடைய வேண்டும் என்று சாஸ்த்ரம் விதித்திருக்கிறது. பர்த்தா தேசாந்தரத்தில் மரணத்தை அடைந்த போது பதிவ்ரதை யான ஸ்த்ரீ அவனுடைய பா துகைகளை மார்பில் வைத்துக் கொண்டு ச்ரத்தையுடன் அக்னி ப்ரவேசம் செய்யவேண்டும் என்றும், இவளுக்கு ‘ஆத்மகாதம்’ (தற்கொலை செய்து கொள்ளுதல்) என்கிற தோஷம் கிடையாது என்றும் சொல்லி இவள் விஷயத்திலும் மூன்று நாட்கள் ஆசௌசம் இருந்து க்ரியைகளைப் பண்ணவேண்டும் என்றும் சொல் லப்படுகிறது.
அப்படியே, பெருமாளுடைய கார்யத்தை உத்தேசித்து மரணம் அடைந்தவனும் விஷ்ணு ஸாயுஜ் யத்தை அடைகிறானென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர் கள் விஷயத்தில் மூன்று நாட்கள் ஆசௌசமும் க்ரியை களும் உடனடியாக செய்யலாம். இவர்களுக்கு தோஷம் கிடையாது.
- பாஷண்டாதிகளின் மரணத்தில் செய்யவேண்டியவை. षण्डपाषण्डपतितप्रव्रज्यावासिमोघजाः ॥ ७५ ॥ स्वैरिण्यनाश्रमिस्तेनगर्भभवत्मघातिनः ।
नाशौचाहस्तदा तूष्णीं दाह्याः पश्चात्तु मन्त्रतः ॥७६॥
(வ்யா) சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட காலங்களில், ஸ்நானம், தானம், ஹோமம், பித்ருதர்ப்பணம், தேவதாராத னம் இவைகள் இல்லாதவன், ‘ஷண்டன்’ என்றும், லிங்கச்
[[48]]
आशौचशतकम्
சேதம் பண்ணிக் கொண்டவன் ‘ஷண்டன்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதிக தர்மத்தை விட்டவனும், புருஷோத்தமனான பகவானை மற்ற தேவதைகளோடு ஸமமாக எண்ணுபவனும் ‘பாஷண்டி’ என்று சொல்லப் படுகிறார்கள். வர்ணாச்ரமாசாரத்திலிருந்து நழுவியவன் ‘பதிதன்’, ஸந்ந்யாஸத்தை ஸ்வீகரித்து ஸந்ந்யாஸ தர்மம் இல்லாதவன் ‘ப்ரவ்ரஜ்யாவாஸூ.
ஜ்ஞானம்,
ஆசாராநுஷ்டானம் இவைகளால் ஒரு பெருமையையும் ஸம்பாதிக்காமல் வீணாக இருப்பவன் ‘மோகஜன்’. காமத்தி னால் அநேக பர்த்ரு பரிக்ரஹம் பண்ணினவள் ‘ஸ்வைரிணீ’. பார்யை இறந்த பின்பு வேறு பார்யையை விவாஹம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்தையோ அல்லது வைராக்யத்தி னால் ஸந்ந்யாஸாச்ரமத்தையோ ஏற்றுக்கொள்ள யோக்யதை இருக்கும்போது ஆச்ரம பரிக்ரஹம் பண்ணிக்கொள்ளாம லிருப்பவன் ‘ஆநாச்ரமீ’, ஸ்வர்ணத்தைத் திருடியவன் ‘ஸ்தோன்’, கர்ப்பத்தை அழிக்கிறவள் ‘கர்ப்பகாதிநீ’, பர்த் தாவைக் கொன்றவள் ‘பர்த்ருகாதிநீ’, தன்னை வதம் செய்து கொண்டவள் ‘ஆத்மகாதிநீ’, இவர்களுடையமரணத்தில் அப்போது அமந்த்ரகமாக ஸம்ஸ்காரம் செய்து அப்போது ஸ்நாநமாத்ரமே செய்யவேண்டும். வேறு காலத்தில் மந்த்ரத் துடன் ஸம்ஸ்காரம்செய்து ஆசௌசம் அநுஷ்டிக்கக்கட
வர்கள்.
- துர்மரணத்தில் வேறுகாலத்தில் செய்ய வேண்டிய முறை.
दुर्मृतौ वत्सरान्ते वा षण्मासान्ते त्यहात् क्रियाः । त्यहं चाघमिहावश्यं नारायणबलिर्भवेत् ॥ ७७ ॥
(வ்யா) வி ஷம், தூக்குப்போட்டுக் கொள்ளுதல் முதலியவைகளால் புத்திபூர்வகமாக மரணமேற்பட்டால் இவர்களுக்கு, ஒருவருஷத்தின் முடிவிலோ, அல்லது ஆறு மாதங்கள் கழித்தோ தகுந்தபடி க்ருச்சரங்களையும் நாராயண பலியையும் செய்து மூன்று நாட்களில் ஆசௌசத்தை அநுஷ்டித்து. மூன்று நாட்களில் க்ரியையைப் பண்ண வேண்டும்.
ஆசௌசசதகம்
- க்ருஹஸ்தாதி விஷயத்தில் மற்றவர்களுக்கு ஆசௌசம்.
आद्योराश्रमिणोर्नाशे वर्णोक्तं त्वन्ययोर्मृतौ ।
सद्यः शौचं गृहिण्येवं सद्योऽन्येषु सदा मिथः ॥ ७८ ॥
[[49]]
(வ்யா) ஸபிண்டர்களான-ப்ரம்ஹசாரி, க்ருஹஸ்தன் இவர்களுடைய மரணத்தில் க்ருஹஸ்தனுக்குத் தன்னுடைய ஜாதிக்குச் சொல்லப்பட்ட பூர்ண ஆசௌசம் உண்டு. வாநப் ரஸ்தன், ஸந்ந்யாஸி இவர்களுடைய மரணத்தில் க்ருஹஸ் தனுக்கு ஸ்நாநமாத்ரமே. ஆசௌசம் இல்லை. ‘ப்ரம்ஹசாரி, வாநப்ரஸ்தன், ஸந்ந்யாஸி’ இவர்களுக்கு ஸபிண்டர்களான- பரஸ்பரம் மரணத்தில் ஸ்நாந மாத்ரமே. க்ருஹஸ்த மரணத் திலும் மற்றவர்களுக்கு ஸ்நாநமாத்ரமே.
(78)
- க்ருச்ச்ரம் முதலியவற்றில் உடனே சுத்தி. (ஸ்நாநமாத்ரம்)
कृच्छ्रदेवोत्सवश्राद्धदान होमतपोऽध्वरे ।
प्रारब्धे तत्प्रवृत्तानां सद्यः शौचमघागमे ॥ ७९ ॥
(வ்யா) க்ருச்ச்ரம், சாந்த்ராயணம், தேவோத்ஸவம், (இது மனுஷ்யோத்ஸவத்துக்கும் உபலக்ஷணம் என்று த்ராவிடவ்யாக்க்யானம்) தானம்-மஹாதானம்,
அநேக தினங்களில்செய்யவேண் டிய பதினாயிரம் ஹோமம், தபஸ்_பாபம் தபஸ்- பாபம் போவதற்காகவோ, ச்ரேயஸ்ஸுக்காகவோ அநேகநாட்கள் அநுஷ்டிக்க வேண்டிய நியமவிசேஷங்கள், யாகம் இவைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு இதில் ஸம்பந்தப் பட்டவர்களுக்கு நடுவில் ப்ரஸவத் தீட்டு வந்தால் தீட்டு கிடையாது. மரண ஸம்பந்தமான ஆசௌசம் ஸம்பவித்தால் ஸ்நாநம் செய்து கர்மங்களைத் தொடரலாம். (அாசள் ஏர் (आरम्भो बरण யுன் கதீ ஏனகன்: சானிகள் கள் ரிரி ॥ யாகத் தில் ரித்விக்குக்களின் வரணமும், வ்ரதம் ஸத்ரம் இவைகளில் ஸங்கல்பமும், விவாஹம் முதலியவைகளில் நாந்தீமுகமும்,
ஆ-4
[[50]]
आशौचशतकम्
சாத்தத்தில் பாக (தளிகை) க்ரியையும் ஆரம்பம் என்பது த்ராவிடவ்யாக்க்யானத்தில் கூறப்பட்டுள்ளது)
- ச்ராத்தம் முதலியவற்றில் தீட்டுநேர்ந்தால் -
श्राद्धोत्सवादौ भुक्त्यन्तः पाकादौ वाघसंभवे । परैर्देयं च भोक्तव्यं न दोष इति निश्चयः ॥ ८० ॥
(79)
(வ்யா) ச்ராத்தத்திலும், நாமகரணசௌளாதி உத்ஸவ (கொண்டாட்டங்களிலும், யஜ்ஞம்,ஸஹஸ்ரபோஜனம், இவைகளிலும் தளிகையாரம்பித்த பிறகு போஜனத்தின் நடு வில் கர்த்தாவுக்கு ஆசௌசம் ஸம்பவித்தால ஆசௌசம் இல்லாத ஜனங்கள் பரிவேஷணம் பண்ணினால் வரிக்கப்பட்ட பிராம்ஹணர்கள் புஜிக்கலாம். ஒன்றும் தோஷம் கிடையாது. ஆசௌசம் உள்ளவர்கள் கர்த்தாவின் பாத்ரம் முதலியவை களையும் போக்தாக்களின் பாத்ரம் முதலியவைகளையும் தொடக்கூடாது. ஆசௌசிகள் போஜனம் செய்பவர்களைப் பார்க்கக்கூடாது, என்றும் வ்யாக்க்யாநத்தில் கூறப் பட்டுள்ளது.)
यज्ञोत्सवादी सर्वत्र प्राक् प्रक्लृप्तेषु नास्त्यघम् ॥
(80)
(வ்யா) யஜ்ஞமோ, உத்ஸவமோ, ச்ராத்தமோ ஆரம் பிக்கப்படும் முன்பு ஜ்ஞாதிகள் முதலியவர்களின் மூலமாக ஆசௌசம் வருமோவென்று எதிர்பார்த்து முன்பே, இது தேவதைகளுக்காக, இது பித்ருக்களுக்காக, இது ப்ராஹ் மணர்களுக்காகவென்று உத்தேசிக்கப்பட்ட வஸ்துக்களுக்கு ஆசௌசம் கிடையாது. இப்படி ஸங்கல்பித்து வைக்கப் பட்ட வஸ்துக்களைக் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம், இதற்கு தோஷம் கிடையாது. (இதனால் ச்ராத்தம் முதலிய வற்றில் பாகம் முதலியவைகளுக்கு முன்பு ஆசௌசம் ஸம்பவித்தாலும், பக்வமான அன்னம் தவிர மற்றவை களான முன்பு ஸங்கல்பித்து வைத்த த்ரவ்யங்களைக் கொடுத் தால் தோஷம் இல்லை என்பது ஸித்தித்தது.)
(804)
ஆசெளசசதகம்
- க்ரஹணம் முதலிய விஷயத்தில் ஸ்நாநத்தினால் உடன் சுத்தி.
[[51]]
दानादौ ग्रहणे सद्यः पुत्रजन्मनि (चापदि) चावृति ॥८१
निष्कृतौ तीर्थयात्रायां वेदपारायणे व्रते । नामकर्मादिसंस्कारे प्रारब्धे सद्य इष्यते ॥ ८२ ॥
(வ்யா) ஆசௌசத்தின் நடுவில் சந்த்ரஸூர்ய க்ரஹ ணங்கள் ஸம்பவித்தால் க்ரஹணம் விடுவதற்குள், பித்ரு தர்ப்பணம், தானம், ஜபம், ஹோமம் முதலியவைகளில் ஸ்நாந மாத்ரத்தினால் சுத்தி உண்டு. அம்மாதிரியே புத்ரன் ஜனித்தபோது ஜாதகர்மத்தில் ஸ்நாநத்தினால் சுத்தி உண்டு. (இங்குத் தெலுங்கு லிபியில்
என்றே மூலத்
திலும் ஸம்ஸ்க்ருத வ்யாக்க்யானத்திலும் காணப்படுகிறது.
‘पुत्रजन्मनि த்ராவிடவ்யாக்க்யானத்தில்
f என்று மூலபாடமும், ஈ என்று ஜாதகர்மத்திற்குப் பெயர் என்றும் உள்ளது.) ப்ராயச்சித்தம், தீர்த்தயாத்ரை, வேதபாராயணம், ஏகாதசீவ்ரதம், நாமகர்மம் முதலிய வைதிகஸம்ஸ்காரங்களி லும், ஆரம்பிக்கப்பட்டு நடுவில் ஆசௌசம் வந்தால் ஸ்நாந மாத்ரத்தினால் சுத்தி உண்டு. (இங்கு வேதபாராயணம் என்பது சாப்பிடாமல் ஸங்கல்பித்துக் கொண்டு நடுவில் விடாமலும், வார்த்தை சொல்லாமலும் பிராயச்சித்தமாகச் செய்யும் வேதபாரயணத் தைக் குறிக்கிறது.)
(82)
- தாஸி தாஸாதிகளுக்கு ஆசௌசத்தின் முறை.
दासीदासनृपामात्यकारवः शिल्पिनो भिषक् ।
स्वस्वकृत्ये सदा शुद्धाः शुद्धा नैवान्यकर्मसु ॥ ८३ ॥
॥
(வ்யா) வேலைக்காரி (தேவதாஸீ),
(தேவதாஸீ), வேலைக்காரன் (அடியாள்), ராஜா, ராஜப்ருத்யர்கள், ‘வண்ணான், நாபிதன் முதலியவர்களான காருக்கள், தச்சன் முதலிய சில்பிகள்.
[[52]]
आशौच शत कम्
வைத்யன் இவர்கள் தங்களால் ஆகக் கூடிய கர்மங்களில் ஆசௌசத்திலும் சுத்தர் ஆவார்கள். பிறர்களால் செய்யக் கூடிய கர்மங்களில் சுத்தர்கள் ஆகமாட்டார்கள்.
(83)
- ஆசௌசம் உள்ளவன் தவிர்க்க வேண்டியவை.
न विशेद्देवतागारं न कुर्याद्वन्दनाद्यघी ।
(வ்யா) ஜனனமரணநிமித்தமான ஆசௌசம் உள்ளவன் தேவாலயத்தில் ப்ரவேசிக்கக் கூடாது. ப்ரணாயா மம் ப்ரதக்ஷிணம் முதலியவைகளையும் செய்யக் கூடாது. இங்கு ஆதிசப்தத்தால் புஷ்பம் கொணர்தல், பூஜாத்ரவ்யங் களைத் தொடுதல் முதலியவையும் கூடாதென்று சொல்லப் படுகிறது. தாஸதாஸீக்களுக்குத் தன்னுடைய தொழிலில் சுத்தியைச் சொல்லியிருப்பதனால் தேவதாஸீ முதலானவர் களுக்கு தேவாலயத்தில் தன்னுடைய தொழிலைச் செய்ய லாம் என்கிற ப்ரஸக்தி ஏற்படுமாகையால் அதுவும் கூடா தென்று சொல்லுவதற்காகவும் தேவாலயப்ரவேசநிஷேதம் இங்குச் சொல்லப்படுகிறது.
(ஆசௌசம் உள்ளவன் மற்றவரை ப்ரணாமம் செய் வதும் கூடாது. தீட்டுள்ளவர்களையும் மற்றவர்கள் ஸேவிப் பதோ அபிவாதனம் செய்வதோ, ப்ரத்யபிவாதனம் செய் வதோ கூடாது. ஜல பாத்திரத்தை வைத்துக் கொண்டோ புஷ்பத்தைக் கையில் வைத்துக் கொண்டோ ஆசௌ சத்துடனோ அபிவாதனம் செய்யக் கூடாதென்றும் சொல்லப் பட்டுள்ளது.) (இங்கு வந்தனம் கூடாதென்று சொன்னது காயிகமான விஷயம். மானஸமானவந்தனத்திற்கு தோஷம் இல்லை என்று வ்யாக்க்யானத்தில் கூறப்பட்டுள்ளது.)
(834)
ஆசௌசசதகம்
[[53]]
- நிர்ஹரணம் [வஹனம் முதலியவற்றைச்] செய்தால் அசுத்தியும் செய்ய வேண்டியவையும். दशाहं सोदकज्ञात्योस्त्रिरावं योनिबन्धुषु ॥ ८४ ॥ विजातिषु शवोक्तं स्यात् प्रेतनिर्हरणे कृते ।
(வ்யா) ‘நிர்ஹரணம்’ என்பது ப்ரேதத்திற்கு ஸ்ாகம் பண்ணிவைப்பது, வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரிப் பது, வஹிப்பது, தஹனம் செய்வது இவைகள். ஸமானோ தகனோ ஸபிண்டரான ஜ்ஞாதியோ இந்தநிர்ஹரணங்களைச் செய்தால் அவனுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு. (ஸமானோதகன் மூன்று நாட்கள் ஆசௌசம் உள்ளவன். அவனுக்கு நிர்ஹரணத்தின் நிமித்தமாக அதிக ஆசௌசம் சொல்லப்படுகிறது. ஸபிண்டன் நிர்ஹரணம் செய்யாம லிருந்தாலும் அவனுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டாகையால் அவனுக்கு நிர்ஹரணநிமித்தமாக இந்த ஆசௌசம் சொன்னதற்குக் காரணம் அநுபரீதனை நிர்ஹ ரணம் செய்தால் பத்து நாட்கள் ஆசௌசம் ஸித்திப்பதற் காக என்று
வ்யாக்க்யானத்தில் சொல்லப்பட்டுள்ளது.] யோநிபந்துக்களான பக்ஷிண்யாசௌசம் உள்ளவர்கள் நிர்ஹரணத்தைப்பண்ணினால் மூன்று நாட்கள் அவர்களுக்கு ஆசௌசம். வேறு ஜாதிசவத்திற்கு ஸ்நேஹம் முதலிய காரணத்தினால் நிர்ஹரணம் செய்தால் சவஜாதிக்குள்ள ஆசௌசம் உண்டு.
(841)
यः प्रमीतमलं कुर्याद्वहेद्वा प्रदहेद् द्विजम् ॥ ८५ ॥ स शुद्धत्येककालेन कालशेषं बहिर्वसन् । ग्रामे वसन् दिनाच्छुद्धचेत् व्यहात्प्रेतगृहे वसन् ॥८६॥ निर्हृत्य यो मृतानं च भुङ्क्ते स तु दशाहतः ।
[[54]]
आशौचशतकम्
(வ்யா) பந்துவல்லாத ஒருவன் மரணமடைந்த பிராஹ்மணனை அலங்கரித்தாலோ, வஹனம் செய்தாலோ, அவனுக்கு ஒருகாலம் ஆசௌசம் உண்டு, பகலிலேயானால் பகல் முழுவதும், ராத்ரியிலானால் ராத்ரி முழுவதுமாகவும் ஆசௌசம் என்றபடி. இவன் க்ராமத்திற்கு வெளியில் அந்த ஒருகாலம் வஸித்தால் தான் ஒருகாலம் ஆசௌசம். கிராமத் தில் வஸித்தால் ஒரு நாள் ஆசௌசம். மரணமடைந்த வீட்டிலே வஸித்தானானால் மூன்று நாட்கள் ஆசௌசம். இந்த அலங்காராதிகளைச் செய்தவன் மரணமடைந்தவனுடைய அன்னத்தை புஜித்தால் எங்கு வஸித்தாலும் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு.
என்றும், ‘நளசர ‘त्र्यहात्प्रेतगृहे எள’ என்றும் சொல்லப்பட்ட மூன்று நாட்கள் ஆசௌசி கள் போஜனம் செய்யும் பக்ஷத்தில் பத்து நாட்கள் ஆசௌச மும். சாந்த்ராயணமும் அநுஷ்டிக்கவேண்டும் என்று ‘து’ என்கிற சப்தத்தின் அர்த்தம் என்று வ்யாக்க்யானத்தில் சொல்லப்பட்டுள்ளது.)
[இப்படி நிர்ஹரணத்தை நிமித்தமாகக் கொண்டு மூன்று நாட்கள் ஆசௌசம், ஒரு நாள் ஆசௌசம் என்று விதித்திருக்கிறபடியால் நிர்ஹரணம் இல்லாமல் அந்த க்ருஹத்தில் வஸிப்பவனாயிருந்தாலும் பந்து அல்லாதவ னுக்கு ஆசெளசம் இல்லை. நிர்ஹரணம் செய்து விட்டு வேறு க்ருஹத்தில் வஸிப்பவனுக்கு ஒரு நாள் ஆசௌசம் சொன்னது அச்ரோத்ரியன் விஷயத்தில் தான். ச்ரோத்ரியன் விஷயத்தில் க்ராமத்தில் வஸிக்கும் எல்லோருக்குமே ஒரு நான் ஆசௌசம் முன்பு விதிக்கப்பட்டது. இப்படி க்ராமத் தீற்கு வெளியில் வாஸம் முதலியவை ஜ்ஞாதிகளுக்கு இல்லை என்றும் வ்யாக்க்யானத்தில் சொல்லப்பட்டுள்ளது.) (861)
- அநாதர்கள் விஷயத்தில் ஸ்நாநமாத்ரம்.
यतीन्द्रनाथनिहरि सद्यः शुद्धिर्महत् फलम् ॥ ८७ ॥
ஆசெளசசதகம்
[[55]]
dn (வ்யா) யதீந்த்ரர்கள், அநாதர்கள் (பத்நீ புத்ர பந்து ஹீநர்கள்) இப்படிப்பட்டவர்களுக்கு நிர்ஹரணத்தைச் செய்பவர்களுக்கு ஸ்நாநமாத்ரத்தாலே சுத்தி. எந்த வித மான தோஷமும் இல்லை. உயர்ந்த யஜ்ஞத்தின் பலனும் உண்டு. (இங்கு ப்ரயோகிக்கப்பட்ட யதீந்த்ர சப்தம் ப்ரஹ்ம வித்தைச் சொல்லுகிறது என்று த்ராவிடவ்யாக்க்யை) (87)
- தனலாபத்திற்காக நிர்ஹரணத்தைச் செய்தால்
दृष्टार्थं प्रेतनिर्हारे ज्ञातिभ्यो द्विगुणं त्वघम् । विजातीनां सजातेस्तु जात्युक्तमिति गौतमः ॥ ८८ ॥
(வ்யா) தனலாபத்தை உத்தேசித்து ப்ரேதநிர் ஹரணம் பண்ணினால் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மரணம் அடைந்தவனுடைய ஜ்ஞாதிகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு ஆசௌசம் உண்டு. ஸமாகமான ஜாதி யைச் சேர்ந்தவர்களுக்கு அந்த ஜாதிக்குச் சொல்லப்பட்ட ஆசௌசம்.
- அநுகமனாதி விஷயத்தில் அசுத்தி.
शवानुगमने रोदे कर्मण्यो नहि तद्दिने ।
(88)
(வ்யா) சவத்தைப் பின் தொடர்ந்தாலும், ஸ்நேஹாதி களால் அழுதல், உபசாரம் சொல்லுதல் இவற்றைச் செய்தா லும் அன்றைய தினம், ச்ராத்தம், ஹோமம், ஜபம், பகவ தாராதனம் முதலிய கர்மாக்களைச் செய்ய அர்ஹதையற்ற வனாவான். (இது உபலக்ஷணம் - ஆசௌசம் போகும் படியான விதிகளைச் செய்யாவிடிலும் ஷ கர்மாக்களுக்கு அநர்ஹனாவான். அதாவது ஸூதகம், சாவம் இவைகளில் 10-வது தினத்தில் க்ஷௌரம் செய்து கொள்ளாவிடில்56
[[56]]
आशौच शतकम्
கேசங்களில் ஆசௌசம் உள்ளடங்கியிருக்கும் என்றும் சொல்லப்படுவதால் க்ஷெளரம் பண்ணிக் கொள்ளும் வரை ஷ கர்மாக்களுக்கு அர்ஹதை இல்லை என்று வ்யாக்க்யானத் தில் கூறப்பட்டுள்ளது.)
- ப்ரஹ்மசாரிக்கு சுத்தி முதலியவை.
(881)
प्रेतकृत्ये तु तत्कालमशुद्धोऽथाप्लुतः शुचिः ॥ ८९ ॥ सत्याशौचेऽन्नपानादौ दशाहमशुचिव्रती ।
।
(வ்யா) மாதா, பிதா, மாதாமஹன் முதலியவர்களுக்கு ப்ரஹ்மசாரி, முக்கியகர்த்தாவாக இருந்து ப்ரேதக்ருத்யத் தைச் செய்தால் அந்த க்ருத்யம் செய்யும் வரை அவனுக்கு அசுத்தி உண்டு. உடன் ஸ்நாநம் செய்தால் சுத்தனாவான். இவன் ஆசௌசியின் க்ருஹத்தில் புஜிப்பதோ, ஆசௌசிக ளோடு கூட வஸிப்பதோ கூடாது. இவற்றைச் செய்தால் பத்து தினங்களும் ஆசௌசம் உள்ளவனாவான்.
(அதோடு புநருபநயனத்திற்கு அர்ஹனாவானென்றும் வ்யாக்க்யானத்தில் கூறப்பட்டது.] ஆசௌசம் இல்லாத இடத்தில் போஜனத்தைச் செய்யவேண்டும். மாதா பிதாக் கள் தவிர (மாதாமஹன், மாதுலன் முதலியவர்களுக்கும் இது உபலக்ஷணம்.) மற்றவர்களுக்கு தஹனம் முதல் ஸபிண்டீகரணம் வரை செய்தாலும் புநருபநயனம் உண்டு. என்றும் சொல்லப்பட்டுள்ளது.]
(89)
சவாநுகமனம் செய்தவர்களுக்கு சுத்திக்ரமம். स्नानाग्नि स्पर्श नाज्याशपुनस्स्नानासुसंयमैः ॥ ९० ॥ द्विजातयो विशुद्धयन्ति सजातीयशवानुगाः ।
[[11]]
ஆசெளசசதகம்
[[57]]
॥ (வ்யா) ப்ராஹ்மண க்ஷத்ரிய - வைச்யர்கள் தன் ஜாதியான சவத்தைப் பின் தொடர்ந்து சென்றால், ஸ்நாநம்
செய்து, அக்னியைத் தொட்டு, நெய்யை உட்கொண்டு, மறு
[[100]]
படியும் ஸ்நாகம் செய்து, மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து சுத்தியடைவார்கள். (அக்னி கிடைக்காவிடிலோ நெய் கிடைக்காவிடிலோ ஸசேலமாக ஸ்நாநம் செய்து காயத்ரி ஜபித்த தீர்த்தத்தைப் பானம் செய்து சுத்தியையடைவார் கள் என்று வ்யாக்யானம்.) (இங்கு சவாநுகமனத்திற்கு ப்ராயச்சித்தம் சொல்வதால், முன் செல்வதும் பக்கத்தில் செல்வதும் கூடாதென்று சொல்லப்பட்டதாகிறது என்று வ்யாக்க்யானம்.)
(90)
For
त्यहं शूद्रानुगे विप्रे द्वयहं विभूपयोस्ततः ॥ ९१ ॥ नदीस्नानं च गायल्याः सहस्रं साष्टकं जपः ।
(வ்யா) ப்ராஹ்மணன் சூத்ரசவத்தைப் பின்தொடர்ந்து சென்றால், மூன்று நாட்கள் ஆசௌசம். க்ஷத்ரியன், வைச் யன் இவர்கள் சூத்ரசவத்திற்குப் பின்னால் சென்றால் இரண்டு நாட்கள் ஆசௌசமும் இருக்க வேண்டும். இப்படி ஆசௌ சம் அனுஷ்டித்த பின்பு ஸமுத்ரத்தை அடைகிற நதியில் ஸ்நாநம் செய்து 1008 தடவைகள் காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும். (புத்தி பூர்வமாக அநுகமனத்தைச் செய்தால் இந்த ப்ராயச்சித்தம், அல்லது
ஸமுத்ரகாமிநதீஸ்நாகம்
செய்து, 100 ப்ராணாயாமங்களைச் செய்து, நெய்யை உட் கொண்டு சுத்தியை அடைவார்கள். புத்தி பூர்வமாக அல்லா மல் தற்செயலாக அநுகமனம் (பின் தொடர்தல்)செய்ய நேர்ந்தால் பிராஹ்மணன் 1008 காயத்ரீ ஜபமும், க்ஷத்ரியன் 500 காயத்ரீ ஜபமும், வைச்யன் 250 காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.]
(914)
[[58]]
आशौचशतकम्
द्विजप्रेतानुगः शूद्रः शुद्ध चेत् स्नानेन, विण्नृपौ ॥ ९२ ॥
स्वाग्रय प्रेतानुगौ स्नान वह्निस्पर्शाज्यपानतः ।
(வ்யா) சூத்ரன், பிராஹ்மண க்ஷத்ரிய வைச்யசவாநுக மனம் (பின் செல்லுதல்) செய்தால் ஸ்நாநமாத்ரத்தினால் சுத்தனாவான். க்ஷத்ரியன், பிராஹ்மணசவாநுகமனம்
பண்ணினாலும், வைச்யன், பிராஹ்மண க்ஷத்ரியசவாநுக மனம் பண்ணினாலும், ஸ்நாநம் செய்து அக்னியை ஸ்பர் சித்து நெய்யை உட்கொண்டு (புநஸ்ஸ்நாநமும் செய்து) சுத்தியையடைவார்கள்.
(921)
ब्राह्मणस्य तु विभूपप्रेतानुगमने सति ॥ ९३ ॥ पक्षिण्यहनदी स्नानं गायत्यष्टशतं जपः ।
(வ்யா) ப்ராஹ்மணன் க்ஷத்ரிய சவாநுகமனம் பண்ணி னால் ஒருநாளும், வைச்யசவாநுகமனம் பண்ணினால் பக்ஷிணீ (90 நாழிகை) ஆசௌசமும் அனுஷ்டித்து ஸமுத்ரகாமினி யான நதியில் ஸ்நாநம் செய்து 108 தடவை காயத்ரீ ஜபமும் செய்யவேண்டும். (இம்மாதிரியே க்ஷத்ரியன் அடுத்த வைச்யசவாநுகமனம் பண்ணினால் ஒருநாளும், சூத்ரசவாநுக மனம் பண்ணினால் பக்ஷிa (90 நாழிகை) யும் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். வைச்யன் சூத்ரசவாநுகமனம் பண்ணினால் ஒருநாள் ஆசௌசம்.)
शूद्रप्रतानुगे शूद्रे शवस्पृश्यहरन्यथा ॥ ९४ ॥ एककालस्तथा रोदे स्नानमेवास्थिन संचिते ।
(931)
(வ்யா) சூத்ரன்.சூத்த்ரசவதைத்தொட்டு, அநுகமனம்
(பின் செல்லுதல்) செய்தால் ஒருநாள் ஆசௌசம்,
சவ
ஆசெளசசதகம்
[[59]]
ஸ்பர்சம் இல்லாமல் அநுகமனம் செய்தால் ஒரு காலம், அதா வது பகலிலானால் பகல்மாத்ரமும், ராத்ரியிலானால் ராத்ரிமாத் ரமும் ஆசௌசம். இம்மாதிரியே சவஸ்பர்சத்துடன் அழுதல்’ உபசாரம் சொல்லுதல் செய்தால் ஒருநாளும், சவஸ்பர்சம் இல்லாமல் அழுதல் உபசாரம் சொல்லுதலைச் செய்தால் பகல், அல்லது ராத்ரி என்கிற ஒரு காலமும் ஆசௌசம் உண்டு. இது ஸஞ்சயனத்திற்கு முன்பாக இருந்தால். ஸஞ்சயனத் திற்குப் பின்பு உபசாரம் சொல்லுதலைச் செய்தால் ஸ்நான
மாத்ரம்தான். ஆசௌசம் இல்லை.
Grot Get
(944)
स्नानं सवर्णरोदेऽस्थिन संचिते नृपवैश्ययोः ॥ ९५ ॥ असंचिते सचेलं तद् विप्रस्याचमनाप्लवौ ।
(வ்யா) க்ஷத்ரிய வைச்யர்கள், தங்களுக்கு ஸமாந ஜாதியின் விஷயத்தில் ஸஞ்சயனத்திற்குப் பின் உபசாரம் சொன்னால், ஸ்நாகமும், ஸஞ்சயனத்திற்கு முன்பு சொன்னால் ஸசேலஸ்காரமும் செய்யவேண்டும். பிராஹ்மணன் தனக்கு ஸவர்ணமான பிராஹ்மண விஷயத்தில் ஸஞ்சயனத்திற்குப் பின்பு உபசாரம் சொன்னால் ஆசமநமாத்ரமும், ஸஞ்சயனத் திற்கு முன்பு உபசாரம் சொன்னால் ஸ்நாநமும், செய்ய வேண்டும்.
(95)
- ஸஞ்சயனத்திற்கு முன்பும் - பின்பும் உபசாரம் சொல்லும் விஷயத்தில்.
निकृष्टेष्वाप्लवाचामौ वर्णाग्रयेषु दिनाप्लवौ ॥ ९६ ॥ प्राक् पश्चादस्थिचयनादातुरव्यञ्जने मिथः ।
(வ்யா) க்ஷத்ரிய வைச்யர்கள், பிராஹ்மணவிஷயத் திலோ, வைச்யன் பிராஹ்மணக்ஷத்ரியர்கள் விஷயத்திலோ
[[60]]
आशौचशतकम्
ஸஞ்சயனத்திற்கு முன் உபசாரம் சொன்னால் ஸ்நாநமும், ஸஞ்சயனத்திற்கு பின்பு இதைச் செய்தால் ஆசமநமும் செய்யவேண்டும். ப்ராஹ்மணன், க்ஷத்ரிய வைச்யர்கள் விஷயத்திலோ, க்ஷத்ரியன், வைச்யர் விஷயத்திலோ ஸஞ்ச யனத்திற்கு முன்பு உபசாரம் சொன்னால் ஒருநாள் ஆசௌச மும், ஸஞ்சயனத்திற்குப் பின்பானால் ஸ்நாநமும் செய்ய வேண்டும்.
(96)
अकृतेऽस्थिचये शूद्रादातुरव्यञ्जने कृते ॥ ९७ । अहं नृपे व्यहं विप्रे दिनं सर्वेषु संचिते ।
(வ்யா) இங்கு நீருபசப்தம்
(வ்யா) இங்கு ந்ருபசப்தம் வைச்யனுக்கும் உபலக்ஷ ணம். க்ஷத்ரிய
மரணமடைந்த சூத்ரன்
நிமித்தமாக ஸஞ்சயனத்திற்கு முன்பு உபசாரம் சொன்னால் அவர்களுக்கு இரண்டு நாட்கள் ஆசௌசம் ப்ராஹ் மணன் இதைச் செய்தால் மூன்று நாட்கள் ஆசௌசம். ஸஞ்சயனத்திற்குப் பின்பு உபசாரம் சொன்னால் இவர்கள் எல்லாருக்கும் ஒருநாள் ஆசௌசம்.
(இங்கு சூத்ர விஷயத்தில் விசேஷித்து விதிக்கையாலே பூர்வ ச்லோகத்திலே நிக்ருஷ்ட சப்தம் ‘க்ஷத்ரிய வைச்ய விஷயம் என்று கண்டு கொள்வது’ என்று த்ராவிட வ்யாக் க்யானம்.)
(973)
- அஸ்தியின் ஸ்பர்சவிஷயத்தில்-
स्पृष्टे मर्त्यास्थिन तु स्निग्धे विरावं नीरसे दिनम् ॥९८ अमत्या त्वाप्लवाचामौ स्नानं स्निग्धेऽस्थन्य भक्ष्यजे ।
(வ்யா) ரக்தம் - மாம்ஸம் இவைகளுடைன் கூடிய மனிதனுடைய எலும்பை ஒருவன் புத்தி பூர்வமாக ஸ்பர்
ஆசௌசசதகம்
[[61]]
சித்தால் மூன்று நாட்கள் ஆசௌசமும், உலர்ந்த எலும்பை ஸ்பர்சித்தால் ஒருநாள் ஆசௌசம் உண்டு. புத்தி பூர்வமாக இல்லாமல் தற்செயலாக ஸ்பர்சம் நோந்தால் ஈரமான எலும்பு விஷயத்தில் ஸ்நாநமும், உலர்ந்ததை ஸ்பர்சிக்க நேர்ந்தால் ஆசமநமும் செய்ய வேண்டும். ஐந்து நகங்களுள்ள ஐந்து பிராணிகளுடைய மாம்ஸத்தைச் சாப்பிடலாம் என்று சாஸ்த் ரம் கூறுகிறது. அவை ‘எவுக: எரிக ரின எள: கரின் ஏசா:’ காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, உடும்பு, முயல், ஆமை,என் பவை. இவைகளைத்தவிர மற்றவைகளின் ஈரமான எலும்பை ஸ்பர்சித்தால் ஸ்நாநமும்,உலர்ந்ததை ஸ்பர்சித்தால் ஆசமன மும் உண்டு. (இது ப்ராஹ்மணனுக்கு என்று வ்யாக்க்யானத் தில் எடுத்திருக்கும் வசநத்தினால் ஏற்படுகிறது]
- குரு-லகு ஆசௌசங்களுக்கு வ்யவஸ்தை -
(98)
गुर्वादौ सोदके स्रावे मातृबन्धौ वयस्यघम् ॥ ९९ ॥ सर्ववर्णसमं होति विज्ञानेश्वरघोषितम् ।
(வ்யா) ஆசார்யன், ரித்விக், உபாத்யாயன் முதலிய வர்கள் விஷயத்திலும், ஸமானோதகன் விஷயத்திலும், கர்ப ஸ்ராவ விஷயத்திலும், மாத்ருபந்துக்களான மாதுலமாதா- மஹாதி விஷயத்திலும், வயஸ் நிமித்தமாக (CIEF : என்பது முதலானதுமான) ஆசௌசம் கீழ்ச் சொல்லப் பட்டவை எல்லாம் எல்லாவர்ணத்திற்கும் ஸமம் என்று விஜ்ஞானேச்வரரால் ப்ரமாணங்களைக் கொண்டு நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது. [பூர்ணமான ஆசௌசங்களில் தான் தாரதம்யமே தவிர இவைகளில் பேதம் இல்லை என்றபடி.]
(991)
स्मृतिद्वैधे परोक्षेऽल्पं प्रत्यक्षे गुर्विति स्थितिः ॥१००॥
[[62]]
आशौचशतकम्
(வ்யா) ஒரே விஷயத்தில் ஸ்ம்ருதிகளில் அல்பகாலா சௌசமும் அதிககாலாசௌசமும் சொல்லப்பட்டிருந்தால் ப்ரத்யக்ஷத்தில் (ஸமீபத்தில்) அதிககாலாசௌசமும், பரோக்ஷத்தில் (தூரத்தில்) அல்பகாலாசௌசமும் என்கிற வ்யவஸ்தையை அறிய வேண்டும். அதெப்படி எனில்:- (100)
यथा हि योनिसंबन्धेष्वर्हावधिरसंनिधौ ।
याज्यादौ श्वशुरादौ च शिष्यादौ पक्षिणीविधिः ॥ १०१
(வ்யா) பக்ஷிண்யாசௌசத்திற்கு அர்ஹர்களாகச் சொல்லப்பட்ட, அத்தான் அம்மாஞ்சி முதலியவர்கள் விஷ யத்தில் ஒரு நாள் ஆசௌசம் சில ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டது பரோக்ஷத்தில் என்றும், யாகம் செய்யும் யஜமானன், ரித்விக், மாமனார்,மாதுலன்,சிஷ்யன் குரு முதலிய மூன்று நாட்கள் ஆசௌசம் சொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் பக்ஷிண்யாசெளசம் சொல்லும் வசனம் பரோக்ஷத்தில் என் றும் வ்யவஸ்தை என்றபடி.
PES (101)
- ஆசௌசத்தின் முடிவில் செய்யவேண்டியவை—
अघान्ते संगवे स्नात्वा विप्रः स्पृष्ट्वाम्बु शुद्धचति । नृपादिर्वाहनादीनि नान्यथेत्यब्रवीन्मनुः ॥ १०२ ॥ (வ்யா) ஆசௌசத்தின்
முடிவில் அதாவது மறு
நாளில் காலை 6 நாழிகைகளுக்கு மேல் ஸ்நாநம் செய்து சுத்தனாவான். ப்ராஹ்மணன் ஜலத்தைத் தொட்டால் க்ஷத்ரியன் வாஹனத்தையும், வைச்யன் சாட்டையையும், சூத்ரன் தடியையும் தொட்டுச் சுத்தியை அடைவான் என்று மனு சொன்னார்.
एकत्र सुखबोधार्थं सुसमीक्ष्य बहुस्मृतीः ।
(102)
என்பு:
சாவு: 1।:903 11
[[180]]
ஆசௌசசதகம்
[[63]]
(வ்யா) பல ஸ்ம்ருதிகளில் பல விடங்களில் சொல்லப் பட்ட விஷயங்களை நன்றாகப் பராமர்சித்துத் திரட்டி ஒரே இடத்தில் ஸுகமாக அறிந்து கொள்வதற்காக அகநிர்ணயம் என்கிற க்ரந்தம் ஸ்பஷ்டமாகச் செய்யப்பட்டது
து. ஆகை யால் ஆசௌசத்தின் தத்த்வத்தை அறிய விரும்புபவர்கள் ஸந்தேஹம் இன்றி இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.(103)
हारीतो वेङ्कटेशार्यः श्रुतिस्मृतिविचक्षणः ।
व्यक्तं श्लोकशतेनेत्थमकरोदधनिर्णयम् ॥ १०४ ॥
इति श्रीहारीतकुलतिलकस्य सरस्वतीवल्लभार्यपौत्रस्य श्रीरङ्गनाथसूरितस्य श्रीवेङ्कटेशस्य वैदिक सार्वभौमस्य कृतिषु आशौचशतकं सम्पूर्णम् ॥
(வ்யா) ஹாரீத குலத்தில் பிறந்தவராய் ச்ருதிஸ்ம்ருதி களின் அர்த்தத்தை நிர்ணயிப்பதில் ஸமர்த்தருமான ஸ்ரீ வேங்கடேசாசார்யர்-(ஸ்ரீதோழப்பர் என்கிற வைதிக ஸார்வ பௌமர்) இப்படி நூறு ச்லோகங்களினால் ‘அகநிர்ணயம்’ என்கிற தீட்டை நிர்ணயிக்கும் க்ரந்தத்தை வ்யக்தமாக இயற்றினார்.
(104)
ஆசௌச சதகம் முற்றிற்று
श्रीमद्रङ्गशठारातिसंयमीन्द्रप्रसादतः । नैध्रुवो नरसिंहाय व्यवनोदनिर्णयम् ॥
शुभमस्तु
மஹாவித்வான், வ்யாகரண வேதாந்த விசாரத-தர்மசாஸ்த்ர ப்ரவீண, ஸ்ரீ உ.வே. மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி இயற்றிய ஆசௌசசதக வ்யாக்க்யானம் முற்றிற்று.
आशौचशतक श्लोकानाम् अकारादिक्रमः
श्लो.
पु.सं.
लो. पु.सं. लो.
पु. सं.
श्लो.
पु. सं.
अ
ज
निमित्तं
व
अघान्तं
15 जनने
31 निष्कृतौ
[[51]]
विजातिषु
[[53]]
अघान्ते
62 जन्मन्यह्ना 34 निर्हृत्य
[[53]]
बँध प्रायादि
[[46]]
अधिसंपर्क 5
ज्ञ
प
श
अधे भोक्तुः 4 ज्ञातीनां
13 पण्यान्यध
3 शबानुग
[[55]]
अतः परं
9 ज्ञात्यधे 29 पक्षिण्युप
[[36]]
शाबे च
अत्याशौचं
[[25]]
त
पक्षिण्यहः
[[58]]
शिष्टाहमेव
अन्तश्शवो
7 तत्पक्ष
[[36]]
पाते सद्यस्तु 13 शुङ्खचन्त्यह्ना
अन्न सत्र
[[3]]
तथा नैब
[[6]]
पुत्राणां
10 श्वश्रूश्व
अमत्या असंचिते
[[60]]
त्रियामा
[[20]]
पुंसस्दयहं
[[38]]
श्राद्धोत्स
59 त्रिरात्रं
[[24]]
पूजाविधी
[[8]]
श्रोत्रिये तु
अ
त्रिशत्युं 14
पूर्णज्ञाति
[[15]]
स
आत्रिपुरुषं
[[8]]
त्रिशन्निशाः 9
पूर्ण भ्रातुश्च
[[17]]
सत्याशौचे
आद्योरात्र 49 आन्तं शावे
त्यहं कन्या
[[16]]
पूर्वस्यान्त्य 28
सपिण्डानां
39 222 22
[[23]]
[[42]]
[[44]]
[[50]]
[[34]]
[[56]]
[[21]]
[[7]]
त्यहं मातृ
[[22]]
प्रसूतान्य 34
सब्रह्मचारि
[[43]]
आपत्स्व
[[4]]
द
प्राक् पश्चात् 59
सर्ववर्णसम
[[61]]
उ
दधिक्षीरं
[[3]]
प्राक् सद्यः 42
सशुध्य
[[53]]
उत्पाद्य
24 दशरात्रं 35
प्रायोऽनशनं 46
सान्ध्यं
[[2]]
ए
दशाहं त्यहं 21
पित्रन्यान् 30
सुरासुर
[[1]]
एककालः
[[58]]
दासीदास
[[51]]
पित्रोर्भ्रातुः 26
सूतकान्त
[[31]]
एकत्र
[[62]]
दाहो वा
[[18]]
पित्रोस्त्यहं 31
सूतके
[[27]]
एकरावं
[[45]]
दीर्घादल्पं
[[28]]
म
स्त्रीपुंसौ
[[39]]
क
दुर्मृती
48 मृताहाद्य 20
स्रावाद्येब
[[13]]
कृच्छ्रादीनां 26
दृष्टार्थं
55 मासतुल्या 14
स्वकाले
[[17]]
कृच्छ्रदेवो 49 द्विजातयो
[[56]]
य
स्वसा
[[38]]
ख
द्वयहं
खननेऽहः 19
गन कर्तव्यं
गुरुस्वामि 11 न देयं
गोवित्र 45 नदीस्नानं
60 यज्ञोत्स 50 स्वाग्रच
[[58]]
न
यथाहि 62 स्वाशौच
[[30]]
12 यस्मिन् 33 स्वैरिण्यना
[[47]]
2 याज्यान्ते 37
ह
[[57]]
युक्ता स्त्री च 12
हारीतो
[[63]]
To
ग्रामे
[[8]]
न विशेद्दे
[[52]]
राष्ट्रक्षोभे 45
அநுபந்தம்
- ஆசௌசசதகம் 12 வது ச்லோகத்தில் எதுக் भवेत् स्वस्थ दशाहं नेतरेष्वधम्’ என்றுள்ளது. ஒருவன் ஜீவச் ச்ராத்தம் செய்தால் அப்போது அவனுக்கு மாத்ரம் 10 நாட் கள் ஆசௌசமே தவிர அவனுடைய ஜ்ஞாதிகளுக்குக் கிடை யாது என்று இதின் அர்த்தம்.
இதை விவரிக்கும் வைதிகஸார்வபௌமர் இயற்றிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தில் சரனனவியுள்ளன. பிச पुरुषश्च जीवन्नेवात्मश्राद्धं कुर्यात्, ‘आत्मनोऽपि जलं दद्यात्’ इति शास्त्रविहिते जीवच्छ्राद्धे स्वस्यैव दशाहम्, नान्येषु ज्ञातिषु किंचिदप्यधं भवति । तथा कण्ववोधायनौ- ‘சனாளிகனனāfor !! af ’ என்றிருக்கிறது. ஆபத்தை அடைந்த ஸ்த்ரீயோ புருஷனோ தான் ஜீவித்திருக் கும் போதே தனக்கு ச்ராத்தம் செய்து கொள்ளலாம்’ என்று இப்படி சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட ஜீவச்ச்ராத்தத்தில் தனக்கு மட்டுமே பத்துதினங்கள் ஆசௌசம். ஜ்ஞாதிகளுக் குக் கிடையாதென்று, இதற்கு ப்ரமாணமாக கண்வபோதா யந வசநம் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கிறது.
இதன் மணிப்ரவாளவ்யாக்க்யானத்தில்:- ‘அபுத்ரன் தானே கயாதிபுண்ய க்ஷேத்ரங்களிலே ஜீவச்ச்ராத்தம் பண்ணிக்கொள்ளக் கடவன் என்றும், ஸக்ந்யாஸோத்யுக்தன் ஜீவச்ச்ராத்தம் பண்ணிக்கொள்ளக் கடவன் என்றும் சாஸ்த்ர விதிப்ரகாரமாகத் தானே பண்ணுகிற ஜீவச்ச்ராத்தத்தில் தனக்கு மாத்ரமே பத்து நாட்கள் ஆசௌசம் ஒழிய ஜ்ஞாதி- களுக்கும் மற்றபேருக்கும் ஆசௌசம் இல்லை;‘என்றுள்ளது.
4-A66
आशौच शतक म्
இதனால் கயாதிக்ஷேத்ரங்களில் அபுத்ரன் (புத்ரனில்லாத வன்) தனக்காகச் செய்துகொள்ளும் ஜீவச்ச்ராத்தத்தில் 10 நாட்கள் அவனுக்குத் தீட்டு உண்டென்று இதன் தாத்பர்யம் என்று ஏற்படுகிறது. இதில் ‘அபுத்ரன்’ என்றிருப்பதனால் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தில் ‘அடி’ என்கிற பதம் ‘‘என்றிருக்கும் போல் தோன்றுகிறது. அந்தப் பாட பக்ஷத்திலேயே இங்குச் சொல்லும் அர்த்தம் ஸ்வரஸமாகப் படுகிறது.
இதில் புத்ரன் இல்லாதவன் க்ஷேத்ரங்களில் பண்ணும் ஜீவச்ச்ராத்தத்தில் அவனுக்கு தசாஹாசௌச விஷயத்தில் ஸம்சயமில்லை. அடுத்தபடியாக ‘ஸந்த்யாஸோத் யுக்தன் பண்ணும் ஜீவச்ச்ராத்தத்தில் அவனுக்கு தசாஹா- சௌசம் என்கிற விஷயம் எப்படி? என்று யோசிக்க வேண்டி யிருக்கிறது.
எட்டு
“ஸந்ந்யாஸியாக உத்தேசிக்கிறவர்கள் முதல் நாளில் ஜீவச்ச்ராத்தம் செய்து மறுநாளில் ஸந்க்யாஸம் ஏற்றுக் கொள்ளுகிறார்களே! ஆசௌசம் அனுஷ்டிப்பதைக் காண வில்லையே! என்று கேட்டுக்கொண்டு வைத்யநாததீக்ஷிதீய- வர்ணாச்ரமகாண்டத்தில் இந்த ஜீவச்ச்ராத்தமானது ச்ராத்தங்களைக் கொண்டதென்றும். “दैविकं चाषिकं दिव्यं पिव्यं मातृकमानुषे । भौतिकं चात्मनश्रान्ते चाष्टौ श्राद्धानि निर्वपेत्” என்பது போன்ற வசகங்களால்-தைவம், ஆர்ஷம், திவ்யம், பித்ருச்ராத்தம், மாத்ருச்ராத்தம், மாநுஷ ச்ராத்தம், பூதச்ராத் தம், ஆத்மச்ராத்தம், என்று எட்டுவித ச்ராத்தங்களையும், அதில் ஒவ்வொன்றிலும் உத்தேச்ய தேவதைகளையும் சொல்லி நாந்தீமுகமாக இவைகளைப் பண்ணவேணுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் எட்டாவதாகச் சொல்லப் பட்ட ஆத்மச்ராத்தத்திற்கு உத்தேச்ய தேவதை ‘பரமாத்மா’
ஆசௌசசதகம்
[[67]]
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. யதிதர்மஸமுச்சயத்தி லும் ‘ஆத்மச்ராத்தம்’ பரமாத்மதேவதையை உத்தேசித் ததே என்று ஏற்படுகிறது. ஸந்ந்யாஸாங்கமான இந்த ஜீவச் ச்ராத்தத்தில் கர்த்தாவுக்கு உத்தேச்யத்வம் இல்லையாகை யால் தசாஹாசௌசம் சொன்னது இதின் விஷயமன்று என்று ஏற்படுகிறது.
நிர்ணயஸிந்துவில் ள்ளஈஈ:- ‘தன அசரிரிய
ரன’… ‘எரிf’ ‘தன்னன்:’ !! स्मृत्यर्थसारेऽपि ‘एकोद्दिष्टविधानेन कुर्याच्छ्राद्धानि षोडश’… आत्म श्राद्धे சா:’ என்று - தன்னை உத்தேசித்து (ஏகோத் தேச்யகமாக) நவச்ராத்தம், ஷோடசச்ராத்தம் முதலியவை களைப் பண்ணிவிட்டு. முற்கூறிய எட்டு ச்ராத்தங்களை யும் சொல்லி அதில் ஆத்மச்ராத்தத்தில் (arreaf தான், பிதா, பிதாமஹன் இவர்கள் உத்தேச்யதேவதை களாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘பரமாத்மா தேவதை’ என்பதை தூஷித்திருக்கிறது. ஆக இதனால் இப்படி ஒரு பக்ஷம் உண்டு என்று ஏற்படுகிறது. இதிலும் இவைகளை நாந்தீமுகமாகவே செய்யவேணுமென்று சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்படுகிற ஆத்மச்ராத்தம், ‘தான், பித்ரு, பிதா மஹன்’ என்கிற மூன்று புருஷர்களை உத்தேச்யமாகக் கொண்டதானபடியால் இதற்கு முன்பு தன்னை மாத்ரமே உத்தேச்யமாகக் கொண்டு செய்யப்பட வேண்டியதாகச் சொல்லப்பட்ட (இறந்தவனுக்குச் செய்யப்படுவது போன்ற) நவச்ராத்தாதிகளைச் செய்யும் போது அவனுக்கு 10 நாட்கள் ஆசௌசம் என்று அதை விஷயமாகக் கொண்டது ‘ஜீவச் ச்ராத்தத்தில் 10 நாட்கள் ஆசௌசவிதி’ என்று ஏற்படு கிறது. நாந்தீமுகமாக செய்யப்படும் ஜீவச்ராத்தவிஷயமன்று என்று கொள்ளவேணும்.
[[68]]
क्षयं
आशीच शतकम्
- ஆசெளசசதகம் 78வது ச்லோகத்தில் என்
‘सद्योऽन्येषु fரஏ:’ என்று ஸந்ந்யாஸிகளுக்கு ஜ்ஞாதிகள் விஷயத்தில் “ஸத்ய: சுத்தி’ அதாவது ஸ்நாநமாத்ரத்தினால் சுத்தி என்று பொதுவாகச் சொல்லப் பட்டுள்ளது. வைத்யநாதீயவர்ணா ச்ரமகாண்டத்தில்: f- அன் ஆனா சன:’ என்று ஸந்ந்யாஸிகள் மாதாபிதாக்களின் மரணத்தைக் கேட்டால்தான் ஸசேலமாக ஸ்நாநம் செய்ய வேண்டும் என்றும், புத்ரன் முதலியவர் களின் மரணத்தைக் கேட்டால் ஸ்நாநம் செய்யக்கூடா தென்றும் நிஷேதமிருப்பதால் (ஷை வசநம் யதிதர்மஸமுச் சயத்திலுள்ளதாக நிர்ணயஸிந்துவில் குறிப்பிடப் பட்டுள் ளது.) முற்கூறிய ஸ்நாநவிதி மாதாபித்ருக்கள் விஷய மென்று நிர்ணயிக்கவேண்டுமென்று ஏற்படுகிறது.’