श्रीकृष्णजयन्ती - श्रीनृसिंहजयन्ती श्रीराम नवम्यादि विशेषोत्सवदिनेषु नैमित्तिकाराधनं कुर्यात् ।
கோஜா ருதஜா அத்ரிஜா ருதம்
ப்ருஹத் II
என்ற ருக்கினால் ஸூர்யனைப் பார்த்து விட்டு இரண்டு தடவைகள் ஆசமனம் செய்யவேண்டும்.
ஸ்ரீ க்ருஷ்ணஜயந்தீ - ஸ்ரீந்ருஸிம்ஹஜயந்தீ - ஸ்ரீராமநவமீ முதலான விசேஷோத்ஸவதினங்களில் நைமித்திகாராதனத்தையும் செய்ய வேண்டும்.
ஸ்ரீஜயந்தீ ஸமயத்தில் செய்யும் ஆராதனத்தில் முதல் மந்த்ரா ஸநத்தை
‘லோகநாதஸ்ய க்ருஷ்ணஸ்ய ஜயந்தீ ஸமுபாகதா । ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பிதாந்யாஸநாந்யபி ॥’
என்று சொல்லி ஸமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்ரீந்ருஸிம்ஹஜயந்தீ ஆராதனத்தில், லோகநாதஸ்ய ந்டூஹரே! ஜயந்தீ ஸமுபாகதா ] ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பி தாந்யாஸநாந்யபி ॥
என்றும்,
மஹாப்ரதோஷகாலத்தில்-
‘மஹாப்ரதோஷஸமயோ ந்ருஹரே ! ஸமுபாகத:1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல் பி தாந்யாஸநாந்யபி ]]’
என்றும்,
श्रीजयन्त्याराधनकाले प्रथममन्त्रासनसमर्पणे-
‘लोकनाथस्य कृष्णस्य जयन्ती समुपागता ।
संभृताश्चैव संभाराः कल्पितान्यासनान्यपि ॥’ इति
एवमेव श्रीनृसिंह जयन्त्याराधने-
‘लोकनाथस्य नृहरेः जयन्ती समुपागता’ इति श्रीरामनवम्याराधने-
‘लोकनाथस्य रामस्य जयन्ती समुपागता’ इति
महाप्रदोषसमये-
‘va4g! :’ கரி
नैमित्तिकाराधनानि
[[533]]
धनुर्मासे तु उदयात् पूर्वमेव व्यञ्जनापूपसहितं धृतमिश्रमुद्गान्नं निवेद्य, ततस्सन्ध्याकर्म समाचरेत् ।
தநுர்மாஸத்தில்-
‘சாபமாஸம் கதே பாநாவுஷ: காலோரயமாகத: 1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா! கல்பிதாந்யாஸநாந்யபி II’ (பாநௌ+உஷ: கால! என்று பதம் பிரிக்க வேண்டும்.) என்றும்,
ஸூர்யக்ரஹணத்தில்
ராஹுக்ரஸ்தே திவாநாதே புண்யகாலோசியமாகத: 1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா! கல்பிதாந்யாஸநாந்யபி ॥’
என்றும்
சந்த்ரக்ரஹணத்தில் -
D&
‘ராஹுக்ரஸ்தே நிசாநாதே புண்யகாலோSயமாகத: 1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பி தாந்யாஸநாந்யபி ॥’ என்றும் சொல்லி முதல் மந்த்ராஸனத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். கேதுக்ரஹணமாயிருந்தால் ‘கேதுக்ரஸ்தே’ என்று மாற்றவேண்டும்
தனுர் (மார்கழி) மாதத்தில் ஸூர்யோதயத்திற்கு முன்பே எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து வ்யஞ்ஜனம் வடை முதலியவற்றுடன் நறுநெய்மூடப்பெய்த வெண்பொங்கலை (பாசிப் பருப்பு சேர்த்த அன்னத்தை) நிவேதனம் செய்து அதற்குப்பிறகே ப்ராதஸ் ஸந்த்யை முதலான கர்மாக்களைச் செய்ய வேண்டும். धनुर्मासाराधने-
‘चापमासं गते भानावुषः कालोऽयमागतः’ इति-
सूर्योपरागे-
‘राहुग्रस्ते दिवानाथे पुण्यकालोऽयमागतः’ इति-
चन्द्रोपरागे-
‘राहुग्रस्ते निशानाथे पुण्यकालोऽयमागतः’ इति च अनुसन्धेयम् ।
केतुना ग्रहणे ‘केतुग्रस्ते’ इति ऊ पठनीयोऽयं मन्त्रः इति सम्प्रदयाभिज्ञाः ।
“अन्तःकरणयागादि यावदात्मनिवेदनम् । तदाद्यमङ्गं यागस्य तच्चाभिगमनं महत् ॥ पूजनं चार्ध्यपुष्पाद्यैः भोगैर्यदखिलं मुने ! । बाह्योपचारैस्तद्विद्धि भोगसंज्ञं तु नारद ! ॥
[[13]]
[[534]]
பகலில் மூன்றாவது பாகமான இஜ்யாகாலத்தில் செய்யப்பட வேண்டியதான இந்த இஜ்யாராதனத்தை இதற்கென்று ஏற்பட்ட இந்தக் காலத்தில் செய்வது பலருக்கும் எளிதன்று. ஜீவிக்கும் வழி யின்றி வருந்துபவர், உத்யோகத்தில் இருப்பவர்கள், நோயாளிகள், சண்டை முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகிய இவர்கள் முக்யமான இந்தக்காலத்தில் இஜ்யையைச் செய்யமுடியாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் தனக்குக் கிடைக்கும் அவகாசத்தில் எப்பொழு தாவது சாப்பிடுவதற்கு முன் விரிவாகவோ - சுருங்கவோ இஜ்யா ராதனத்தைச் செய்யவேண்டும். விடக்கூடாது. ஸ்ரீமத்கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
உத்யோகங்களுக்குச் செல்லாமல் அகத்திலேயே இருப்பவர் களான குடும்பிகளுக்கும் சில ஸமயங்களில் காலையிலேயே
மாத்யாஹ்நிகத்திற்கு முன்பே திருவாராதனம் செய்ய
நேர்ந்
தால் அபிகமனமாக ஸங்கல்பித்துக் கொண்டு செய்துவிட்டுப் பிறகு மாத்யாஹ்நிககாலம் வந்ததும் மாத்யாஹ்நிகஸ்நாநம் மாத்யாஹ் நிக ஸந்த்யை முதலியன செய்துவிட்டு இஜ்யாராதனத்தை ஸங்கல் பித்துக் கொண்டு செய்யவும். அப்பொழுது வேறுபாகத்தினால் ஆன ப்ரஸாதத்தை அல்லது பழத்தை நிவேதனம் செய்யவும் க்ருஹஸ்நனுக்கு இஜ்யாராதனம் முக்யம்.
அல்ப (ஸாத்ய) த்வாதசீ தினத்தில் அபிகமனம் உபாதனம் யாவற்றையுமே குறைத்துக் கொண்டு மாத்யாஹ்நிகஸ்நாநத்தை விட்டு மாத்யாஹ்நிகம் மட்டும் செய்து இஜ்யையை முடித்துப் பாரணம் செய்யவேண்டும்.
मध्वाज्याक्तेन दध्ना वै पूजा च पशुनापि वा । तत् तृतीयं हि यागाङ्गं तुर्यमन्नेन पूजनम् ॥ निवेदितस्य यद् दानं पूर्वोक्तविधिना मुने ! । संप्रदानं तु तन्नाम यागाङ्गं पञ्चमं स्मृतम् ॥ वह्निसन्तर्पणं षष्ठं पितृयागस्तु सप्तमम् । प्राणाग्निहवनं नाम्ना त्वनुयागस्तदष्टमम् ॥”
इति यजनस्य अष्टाङ्गानि प्रदर्शितानि जयाख्यसंहितायाम् ।
एषु चाष्टसु अङ्गेषु किंचित् कदाचिल्लुप्येतापि । तदुक्तं श्रीपाञ्चरात्ररक्षायाम् -
नैमित्तिकाराधनानि
[[535]]
மிகவும் அல்பமாயுள்ள த்வாதசீ தினத்தில் ஸூர்யன் உதிப் பதற்கு முன்னதாகவே மாத்யாஹ்நிகம் செய்து ஸூர்யனுக்குப் பதிலாகத் தீபத்தை அவலோகனம் செய்து இஜ்யையும் வைச்வ தேவ - பஞ்சமஹாயஜ்ஞங்களையும் முடித்து ஸூர்யன் உதிக்கும் ஸமயத்தில் பாரணம் செய்யவேண்டியிருக்கும்.
அந்த ஸமயத்தில் ப்ராத: காலத்திலேயே மாத்யாஹ்நிகம் இஜ்யாராதனம் யாவும் நடந்திருந்தபோதும், மீண்டும் மாத்யஹ் நிக ஸமயம் வந்தபோது இஜ்யையை ஸங்கல்பித்துக் கொண்டு மாத்யாஹ்நிகஸ்நாநம் செய்து-மாத்யாஹ்நிகம் இஜ்யாராதானம் வைச்வதேவம், பஞ்சமஹாயஜ்ஞம் (ப்ரஹ்மயஜ்ஞம் உள்பட) இவற்றைச் செய்யவேண்டும்.
இந்தக் கர்மாக்களை ஸூர்யோதயத்திற்கு முன் செய்யக் கூடாது என்று நிஷேதித்திருப்பதால், பாரணையைக் கருதி முன்ன தாகச் செய்திருந்தாலும் தக்ககாலம் வந்தவுடனே, மீண்டும் செய்ய வேண்டும். போஜனம் மட்டும் கூடாது.
ஆகவே ‘இந்த மாதிரி ஸமயங்களில் ஜயாக்ய ஸம்ஹிதையில் கூறப்பட்ட எட்டு அங்கங்களில் அநுயாகத்தை (போஜனத்தை)த் தவிர்த்து மற்றைய ஏழு அங்கங்களுடன் கூடியதாகவே இருக்கும் மத்யாஹ்நத்தில் செய்யப்படும் யஜனம்’ என்று ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷையில் அருளிச் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் இவ்வாறு அனுஷ்டிக்கக் கண்டது உண்டு.
அல்பத்வாசீதினத்தில்
‘सचायम् औत्सर्गिकः क्रम उक्तः । अपवादे तु व्युत्क्रमविलोपादिप्रवृत्तिः, यथा ह्ययुपवासदिवसेषु एकादश्यादिषु अनुयागस्य लोपो भवति । सप्ताङ्गमेव तदानीं यजनम् । अत एवानुयागस्य अनियतत्वव्यञ्जनाय भाष्यकाराणां तदनुक्तिः । तदर्थः कालश्च तस्मिन् दिवसे स्वाध्याययोगादिष्वन्यतमेन यथोचितं यापनीयः ।
कदाचित् द्वादश्यादिषु प्रभाते पारणं भवति । तदर्थं पूर्वं यजने कृतेऽपि स्वकालप्राप्तं माध्यन्दिनयजनं सप्ताङ्गं तिष्ठति ।’ इति ।
एवमनुष्ठानं महतां दृष्टपूर्वमेव ।
तत्रैवोपरि - ‘यजनं च सर्वस्मिन् काले ह्यभ्यनुज्ञातम् । खिन्नवृत्तेः, अन्यपरस्य, आतुरस्य, कलहाद्युपद्रुतस्य च भोजनात् पूर्वं यदा कदाचिल्लब्धावसरे भवति’ इति च ।
[[536]]