०६ भोज्यासनम्

अथ भोज्यासनम्

[[503]]

bringn

भोज्यासनं पादुके च समर्प्य, गन्धादिभिः अभ्यर्च्य, “मृष्टमेध्य स्थिरान्नानि भक्ष्यभोज्यान्यनेकशः । सम्पन्नानि जगन्नाथ ! भोज्यासनम् उपाश्रय ॥” इति प्रार्थ्य,

அதன் பிறகு ஸர்வபோகங்களுக்கும் நிறைவைத்தரக் கூடிய வித்த மாத்ரையை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

‘வித்தமாத்ராம் ஸுவர்ணாட்யாம் தத்த்வா போகப்ரபூரணீம்’ । என்ற வங்கீசகாரிகையினால் ஸுவர்ணம் நிறைந்தது இந்த மாத்ரை என்பது அறியலாகிறது. அதாவது தட்டில் ஸுவர்ணத்தைவைத்து

‘மாத்ராம் ததாமி தேவேச! அஸ்து தே பரிபூர்ணதா’ ।

…..

என்ற மந்த்ரத்தைச் சொல்லி ஸமர்ப்பிக்க வேண்டும் என்றபடி. ஸ்ரீஸந்நிதியில் ஸ்ரீமத் அழகியசிங்கர்களால் அனுஷ்டிக்கப்படும் இதற்கு இந்த வங்கீசகாரிகையே ப்ரமாணமாகும்.

கிடைக்காவிடில் வெள்ளியையாவது வைத்து ஸமர்ப்பிக்கலாம். வெள்ளி நாணயங்கள் கிடைத்தாலும் போதும்.

போஜ்யாஸனம்

பிறகு ‘போஜ்யாஸநாய நம:’ என்று போஜ்யாஸனத்தையும் ‘பாதுகாப்யாம் நம:’ என்று ஸ்ரீமத் பாதுகைகளையும் ஸமர்ப்பித்து கந்த புஷ்பங்களால் அர்ச்சித்து,

‘ம்ருஷ்டமேத்யஸ்த்திராந்நாநி பக்ஷ்யபோஜ்யாந்யநேகச: 1 ஸம்பந்நாநி ஜகந்நாத! போஜ்யாஸநம் உபாச்ரய II’

மிகச் சிறந்தவைகளும், பரிசுத்தங்களும், சுவை நிறைந்தவை களுமான பல வகைப்பட்ட அன்னங்கள் பக்ஷ்யங்கள் போஜ்யங்கள் நிறைந்துள்ளன. தேவரீர்கள் போஜ்யாஸனத்தை ஸ்வீகரித்தருள வேண்டும்.என்று ப்ரார்த்திக்கவேண்டும்.

‘वित्तमात्रां सुवर्णाढ्यां दत्त्वा भोगप्रपूरणीम्’

इति वङ्गीशोक्तरीत्या सुवर्णसम्पूर्णा सेमं वित्तमात्रा इति ज्ञायते ।

[[504]]

तदुपविष्टे भगवति,

भगवति, अर्ध्य - पाद्य

அன் - qான - -

आचमनीय - गन्ध gq-aq-சி-அயரி கான் அச: ஜூரூ- नयनः, हृष्टमानसो भूत्वा मधुपर्क समर्प्य, आचमनीय-ताम्बूलादीनि समर्पयेत् ।

இதை ஏற்று எம்பெருமானும் அதில் எழுந்தருளியிருக்க அர்க் யம் பாத்யம் ஆசமனீயம் கந்தம் - புஷ்பம் தூபம் தீபம் மீண்டும் ஆசமனீயம் இவற்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு ஆராதனம் செய்யும் நாம் தலை வணங்கி, மகிழ்ச்சியினால் மலர்ந்த கண்களோடும், மகிழ்ந்த மனத்துடனும் கூடியிருந்து மது பர்க்கத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது ‘மதுபர்க்கோ மதுபர்க்கோ மதுபர்க்க:’ (புௗாதிரி புதாகரி ஈராக்:) என்று மூன்று தடவைகள் சொல்ல வேண்டும்.

‘மதுபர்க்கம் ப்ரகல்ப்ய த்ரி: மதுபர்க்க இதி ப்ருவந்’ ॥ என்கிறது வங்கீசகாரிகை.

இந்த மதுபர்க்கத்தை எந்தப் பொருள்களைக் கொண்டு செய் வது? என்பதை அறியும் போது பல வசனங்கள் பலவகைகளாகக் கூறுகின்றன.

ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் மதுபர்க்கம் ஸமர்ப்ய’ என்று பொதுவாகப் பெயர் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீமத்கோபாலதேசிகன் அருளிய ஆஹ்நிகத்தில் ‘கு (ஈ) டம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்) ஸர்ப்பி: (நெய்) ததி (தயிர்) க்ஷரம் (பால்) ஆகிய த்ரவ்யங்களை ஒரு பாத்ரத்தில் சேர்த்து, சோஷணாதி சுளால் சுத்தி செய்து ஸமர்ப்பித்து’ என்றுள்ளது. ஸ்ரீபாஷ்யகாரர் அருளிய நித்யக்ரந்தத்தில் உள்ளபடியே இது.

ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையும் ‘இந்தஐந்தும் மதுபர்க்கத்திற்கு வேண்டிய த்ரவ்யங்கள்’ என்று விவரித்துள்ளது. ஆக இவற்றால்

मधुपर्कविषये ग्रन्थगतयः-

प्रकृताह्निके- ‘अवनतशिराः

नाममात्रेण मधुपर्कः निर्दिष्टः ।

भूत्वा, मधुपर्क समर्प्य’ इति

श्रीमद् गोपालदेशिका ह्नि के तु मूले-एव-

णादिभिः विशोध्य

अचाह्निकार्य प्रकाशिका - ‘गुडं माक्षिकम्’ इत्यादि मधुपर्कद्रव्याणि’ इति व्याख्याय सम्पृक्तानाम् एषां पञ्चानां द्रव्याणां मधुपर्कशब्दवाच्यत्वं स्फुटं दर्शयति ।

भोज्यासनम्

[[505]]

‘மேற்கூறிய ஐந்து த்ரவ்யங்களால் ஆனது மதுபர்க்கம்’ என்று ஏற்

.

gujßbhiwapu (गु) Libra - 6:10 ததி-க்ஷரம் என்றவற்றை ஒரு பாத்ரத்தில் சேர்த்து மதுபர்க்கத்தை ஸமர்ப்பிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ‘மாக்ஷிகம் - மது’ என்று மாக்ஷிகம் என்ற பொருளைக் காட்டிலும் மதுவை வேறாகக் கூறியிருப்பதால் மதுபர்க்கத்திற்குரிய பொருள்கள் ஆறு எனக் கூறப்பட்டதாகிறது.

இப்படி இருக்க மிகச் சிறந்த ப்ரமாணமான வங்கீசகாரிகையில் ‘ढकृत क्रक्री - 10

  1. I’ மதுபர்க்கம் ப்ரகல்ப்ய.

rug! ।

என்று தயிர், தேன், நெய் ஆகிய மூன்று த்ரவ்யங்களால் மதுபர்க் கம் செய்து, என்று கூறப்பட்டுள்ளது.

அவச்யம் மதுபர்க்கேண மத்வாஜ்யததியோகிநா 1’

..

प्रपन्नधर्म सारसमुच्चयेऽपि ‘गुडं माक्षिकम् सर्पिः मधु दधि-क्षीरं चेति पात्रे निक्षिप्य मधुपर्कम् अवनतशिराः दत्त्वा’ इत्युक्तम् । अत्र मधु - माक्षिकयोः भेदेनोपादानात्, मिलितानां षण्णां मधुपर्कत्वम् अभिहितम् ।

आह्निकशेषे श्रीरामभद्राचार्याः अपि-

‘गुडं, माक्षिकम्, सर्पिः, दधि, क्षीरं च कस्मिंश्चित् पात्रे संयोज्य… पात्रमादाय ‘भगवन्! मधुपर्कः’ इति विज्ञाप्य’ इत्यादिना पञ्चानां द्रव्याणां मेलने मधुपर्कसम्पत्तिं स्फुटम् प्रादर्शयन् ।

एवं स्थिते अन्यानि कानिचित् सम्प्रतिपन्नानि वचनानि दधिमधुसर्पिषां त्रयाणामेव संपृक्तानां मधुपर्कत्वम् आख्यान्ति । तथाहि वङ्गीशकारिका-

‘ततो दधि-मधु न्यस्य, सर्पिर्वा (पा) मध्वलाभतः ।

मधुपर्क प्रकल्प्य त्रिः मधुपर्क इति ब्रुवन् ॥’ इति ।

शाण्डिल्यवचनानि च

त्रयाणामेव संयोजनेन मधुपर्कत्वं दर्शयन्ति-

‘अवश्यं मधुपर्केण मध्वाज्यदधियोगिना ।

[[64]]

[[506]]

அர்ச்சயேத் உதகே நாபி த்வா நீதேத பலாதிபி: II மத்வாஜ்யம் ததி ஸம்யோஜ்ய யோ யஜேத ஜநார்தநம் । அயம் ஸம்ஸ்ருஜ்யதே தேந ஸ்ரீமதா மதுபர்க்கவத் II மதுராணாஞ்ச ஸம்பர்க்கோ மதுபர்க்க: ப்ரகீர்த்தித: II’

என்று ஆஹ்நிகார்த்தப்ரகாசிகையில் எடுக்கப்பட்டுள்ள வசனங் களும் தேன் நெய் தயிர் இந்த மூன்றுமே மதுபர்க்க த்ரவ்யங்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

முமுக்ஷ தர்ப்பண வ்யாக்யானத்தில் எடுக்கப்பட்டுள்ள “பலாந்யேலாபலம் ஸர்ப்பி: சர்க்கரா ச மதூந்யபி । பஞ்சாநாமபி ஸம்யோகோ மதுபர்க்க உதீரித: 11’

என்ற ஸ்ரீவிஷ்ணுதிலகவசனமானது பழங்கள் - ஏலக்காய் - நெய்- சக்கரை - தேன் ஆகிய ஐந்து த்ரவ்யங்களால் ஆக்கப்படுவது மது பர்க்கம் என்று ஸ்பஷ்டமாகக் கூறுகிறது. இதில் முன்பு கூறப் படாத பழங்கள் ஏலக்காய் சர்க்கரை இவை கூறப்பட்டுள்ளன,

இப்படிப் பலவகைகளாக உள்ள வசனங்களை நிர்வஹிப்பது ஸம்ப்ரதாயம் அறிந்த பெரியோர்களின் பணியாகும்.

அவர் அவர்கள் தங்கள் முன்னோர்களின் உபதேசம்-அனுஷ் டானம் இவற்றின்படி அனுஷ்டிக்கவும்.

अर्चयेदुदकेनापि त्वानीतेन फलादिभिः ॥ मध्वाज्यं दधि संयोज्य यो यजेत जनार्दनम् । अयं संसृज्यते तेन श्रीमता मधुपर्कवत् ॥ मधुराणां च सम्पर्को मधुपर्कः प्रकीर्तितः ।’

इति आह्निकार्थप्रकाशिकायाम् प्रोक्तम् ।

मुमुक्षु दर्पणव्याख्या च-

‘फलान्येलाफलं सर्पिः शर्करा च मधून्यपि । पञ्चानामपि संयोगो मधुपर्क उदीरितः ॥’

इति द्रव्यान्तरमेलनेन मधुपर्क सम्पत्तिं श्रीविष्णु तिलकवचनेन व्यनक्ति । एतेषां निर्वहणे निशितमतयः प्रमाणम् ।भोज्यासनम्

एवं देव्यादीनामपि समर्प्य, ततः-

[[507]]

सुसंस्कृतम्, आज्याढचं शाल्यनंससूपव्यञ्जनञ्जातं -

विरुद्धानि, आत्मनश्च इष्टानि सम्भृत्य, अर्घ्यजलेन प्रोक्ष्य, शोषणादिभिः विशोध्य, अस्त्रमन्त्रेण रक्षां कृत्वा, सुरभिमुद्रां प्रदर्श्य, मूलमन्त्रेण अभिमन्त्रय, भगवद्दक्षिणहस्ते अर्हणाम्बु अर्घ्यजलेन समर्प्य, तेनैव परिषेचने आपोऽशनं च समर्प्य, घण्टानादपूर्वकं प्राणाहुतिमन्त्रैः प्राणाहुतीः कारयित्वा मूलमन्त्रेण मूर्तिमन्त्रेण च क्रमेण ग्रासमुद्रया निवेदयेत् । मध्ये मध्ये पानीयं समर्पयेत् ।

இவ்வாறு ஸம்ப்ரதாயப்படி மதுபர்க்கம் ஸமர்பித்த பிறகு ஆச மனீயம் தாம்பூலம் இவற்றை ஸமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறே ஸ்ரீதேவீ முதலானவர்களுக்கும் ஸமர்ப்பிக்கவேண்டும்.

பிறகு நன்கு பக்வமானதும், நெய் நிறைந்ததுமான சால்யன் னத்தை அதாவது கிச்சிலிச்சம்பா அரிசியினால் ஆன அன்னத்தை பருப்பு, பலவகை வ்யஞ்ஜனங்கள், பழங்கள், வடை முதலான பக்ஷணங்கள், சித்ரான்னங்கள், பாயஸம், தயிர் மற்றும் சாஸ்த்ரங் களால் நிஷேதிக்கப்படாதவையும், தனக்குப் ப்ரியங்களானவையு மான போஜ்யபதார்த்தங்களை ஸம்பாதித்து வைத்து, அவற்றை அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, சோஷணம் முதலியவற்றால் சுத்தம் செய்து, ‘வீர்யாய அஸ்த்ராய பட்’ என்ற அஸ்த்ரமந்த்ரத் தினால் ரக்ஷை செய்து ஸுரபிமுத்ரையைக் காட்டி, ஸ்ரீமத் அஷ்டா க்ஷர மந்த்ரத்தினால் அபிமந்த்ரணம் செய்து எம்பெருமானுடைய வலத்திருக்கையிலே அர்ஹணதீர்த்தத்தை அர்க்ய தீர்த்தத்தாலே ஸமர்ப்பித்து, அந்த அர்க்ய தீர்த்தத்தினாலேயே இரண்டு பரிஷே சனங்களையும் ஆபோசனத்தையும் ஸமர்ப்பித்து, கண்டாநாதத் துடன் ப்ராணாஹுதி மந்த்ரங்களல் ப்ராணாஹுதிகளைச் செய்வித்து மூலமந்த்ரத்தாலும் மூர்த்திமந்த்ரத்தாலும் முறையாக க்ராஸ முத்ரையினால் நிவேதனம் செய்யவும். நடுநடுவே பானீய தீர்த் தத்தை ஸமர்ப்பிக்கவும்.

1 अत्र चाह्निकार्थं प्रकाशिका शास्त्राविरुद्धानीति इदं नित्यानुगृहीतम् । जात्याश्रयनिमित्तादुष्टानीत्यर्थः ।

[[508]]

श्रीर्वष्णव सदाचारनिर्णये

‘எந்த எந்தப் பதார்த்தங்கள் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட் டுள்ளன? எவை நிஷேதிக்கப்பட்டுள்ளன? என்பதை தர்ம சாஸ்த்ரங் களாலும் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் அருளிய ஆஹாரநியம ப்ரபந்தத் தாலும் அறிந்து கொள்ளவும்.

ஜாதி, ஆச்ரயம், நிமித்தம் இவற்றால் தோஷமுள்ள பதார்த்தங் கள் சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்டனவாகும். கேழ்வரகு முதலா னவை ஜாதி துஷ்டங்கள். அதாவது இயற்கையாகவே அவை

கூடாதவை.

தாம்ரபாத்ரத்தில் உள்ள பால், இரும்பு பாத்திரத்தில் உள்ள வ்யஞ்ஜனங்கள், குலம்மாறியவர்கள் நபும்ஸகன் பதிதன் முதலான வர்களுடைய த்ரவ்யங்கள் இவை ஆச்ரயத்தினால் தோஷம் உள்ளவையாகும். இவையே வேறிடத்திலிருந்தால் - கூடும் என்றபடி.

புழு, கேசம் இவற்றுடன் ஸம்பந்தம் கொண்டுள்ள அன்னங்கள் நிமித்ததுஷ்டங்கள். இம்மாதிரியானவை எம்பெருமானுக்கும் நிவே தனம் செய்யத்தகாதவையே என்றபடி.

ஆஹாரவிஷயத்தில் தெரிந்து கொள்ளவேண்டியங்கள் பல உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

जातिदुष्टानि कोद्रवादीनि आश्रयदुष्टानि ताम्रपानस्थितं गव्यम्, आयसपात्र स्थानि व्यञ्जनादीनि कुलटापण्डपतितवैर्यभिशस्तादिस्वामिकानि च । निमित्तदुष्टानि कृमिकेशादिस्पृष्टानि ।

शास्त्राविरुद्धानामेव निवेदनीयत्वं शास्त्र निषिद्धानां च निवेदने प्रायश्चित्तं च भगवच्छास्त्रादिसिद्धम् ।

Calp

आपदादौ स्वस्य निषिद्धान्नग्रहणे न तन्निवेदनीयम्, अविरुद्ध

पत्रपुष्पजलादिकं निवेदनीयम् ।

‘यदन्नः पुरुषो भवति तदन्नास्तस्य देवताः’

इत्येतदपि शास्त्राविरुद्ध विषयम् इति बोध्यम्’ इत्यादि प्रतिपादयति ।

अनेन च ग्रन्थेन ‘आपत्काले निषिद्धमप्यन्नं गृह्णीयात्, परन्तु

तन्न भगवते निवेदयेत्’ इत्युक्तम् भवति ।

भोज्यासनम्

[[509]]

ஆபத்காலத்தில் நாம் நிஷித்தமான அன்னத்தை உட்கொள்ள நேர்ந்தால் அதை எம்பெருமானுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. உதாஹரணமாக முன்காலங்களில் க்ஷாமகாலத்தில் பெரியோர்கள் பலர் கேழ்வரகு கூழ் முதலியன சாப்பிடுவார்கள். ஆனால் அதைப் பகவானுக்கு நிவேதனம் செய்யலாகாது.

பகவானுக்கு நிவேதனம் செய்யாததைச் சாப்பிடக்கூடாது. நிவேதனம் செய்ததையே தான் சாப்பிடவேண்டும் என்று விதியிருப் பதால் கேழ்வரகு கூழ் முதலியவற்றைப் பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் எப்படிச் சாப்பிடுவது? என்ற கேள்வி எழலாம். பகவா னுக்கு நிவேதனம் செய்ததைத்தான் சாப்பிடவேண்டும் என்ற நிய மத்தையும் கைவிடக்கூடாது. ஆயினும் தான் உட்கொள்ளும் கேழ் வரகு கூழ் முதலானவற்றையும் பகவானுக்கு நிவேதனம் பண்ணக் கூடாது. இரண்டையும் பரிபாலனம் செய்யும் வழியை முன்னோர் கள் காட்டியுள்ளார்கள்,கதை

திருப

அதாவது தயிர் முதலியவற்றை பகவானுக்கு நிவேதனம் செய்து, நிவேதிதமான அவற்றை அந்தக் கேழ்வரகு கூழில் கலந்து பெருமாளுடைய பாத்யதீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்துச் சாப்பிட்டால் நிவேதிதமானதைச் சாப்பிட வேண்டும் என்ற சாஸ்த்ரமும் அனு ஸரிக்கப்பட்டதாகிறது.

ஆக பகவானுக்கு நிவேதனம் செய்யப்

परमै कान्तिनः आपत्काले निषिद्धान्नभक्षणे प्रसक्ते भगवदनिवेदितस्य तस्य तेन भक्षणम् कथमुचितं स्यादिति शङ्कायाम् तदौचित्यं प्रदर्शयति प्राज्ञादृता मुमुक्षुदर्पणव्याख्या-

‘न क्षारलवणहोमो विद्यते’ इत्यादिसूतीः आपस्तम्बेन कोद्रवादिनिषिद्धान्नस्य संस्कारविशेषविधानात् तथा कृत्वैव तदन्नं भोज्य- ரிசனன்: ப

‘क्षुद्रं वस्तु समायातम् अनिवेदितमन्तरा ।

अश्नीयामिश्रितं कृत्वा साक्षात्पूर्व निवेदितैः ॥’ इति ।

एवम् अनिवेदितस्य क्षुद्रपदार्थस्य साक्षाद् भगवद्भक्तैः अन्यैः पदार्थ : मिश्रीकृत्य भोज्यत्वविधानात् ।

[[510]]

बीवेष्णव सदाचारनिर्णये

பட்ட வஸ்துக்கள் இரண்டு விதங்கள். ஸாக்ஷாத்தாகவே நிவேதனம் செய்யப்பட்டவை சில. நிவேதனம் செய்யப்பட்டவையோடு கலக் கப்பட்டவை சில; என்று இம்மாதிரியான வ்யவஸ்தை முமுக்ஷ” தர்ப்பணவ்யாக்யானம், ஆஹ்நிகார்த்தப்ரகாசிகை முதலான க்ரந்தங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஆனால் இந்த நியாயத்தை அத்யந்த நிஷித்தமான வஸ்துக் களில் கொள்ளக் கூடாது. எல்லாவற்றுக்கும் சிஷ்டாசாரம் ப்ரதானப்ரமாணம் ஆகும். ஆகவே சிஷ்டாசாரத்தை அநுஸரித்து ந்யாயங்களைச் செலுத்த வேண்டும்.

அன்னங்களை நிவேதனம் செய்வதற்கு முன் அர்ஹணாம்பு ஸமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

நிறைந்த குளிர்ந்த தீர்த்தத்தில் ஏலக்காய் கற்பூரம் மற்றும் வாஸனை த்ரவ்யங்கள் சேர்த்து, அதைச்சற்று உஷ்ணமாக்கினால் அது அர்ஹண தீர்த்தம் எனப்படும்.

‘சீதளோதக ஸம்பூர்ணம் ஏலாகர்ப்பூர ஸம்யுதம்1

மந்தோஷ்ணம் வாஸநாயுக்தம் அர்ஹணாம்பு இதி ஸ்ம்ருதம் II’ என்று அர்ச்சநாநவநீதம் கூறுவதாக ஆஹ்நிகார்த்தப்ரகாசிகை காட்டுகிறது.

नचेमं न्यायम् अत्यन्ताभोज्येषु प्रवर्त्य भक्ष्याभक्ष्यव्यवस्था व्याहन्तव्या । शिष्टाचारस्य प्रधानप्रमाणत्वात् शिष्टपरिगृहीतेष्वेव क्वचिदस्य आश्रयणौचित्यात् ।

तथा च पूर्वमपि केचन शिष्टाः क्षामकाले कोद्रवायनं भुञ्जानाः तस्य भगवन्निवे दनानर्ह त्वेन, स्वस्य च भगवदनिवेदितानअस्वीकरणनियमाच्च तदुभयपरिपालनाय, दध्यादिकं भगवते निवेद्य, तच्च कोद्रवाद्यनेन मिश्रीकृत्य बुभुजिरे । एवं शिष्टाचार सिद्धविषये एतां नीतिम् आश्रयेदास्तिकः इति न कश्चिदतिप्रसङ्गः । श्रुतश्चायं विषयः अस्मदाचार्यपादसकाशाद् बहोः कालात् पूर्वम् ॥

‘शीतलोदकसम्पूर्ण एलाकर्पूरसंयुतम् ।

मन्दोष्णं वासनायुक्तम् अर्हणाम्बु इति स्मृतम् ॥’

इति अर्चनानवनीत अर्हणाम्बु निरुक्तम्’ इति आह्निकार्य प्रकाशिका ।

भोज्यासनम्

[[511]]

அன்னங்களை க்ராஸமுத்ரையினால் ஸமர்ப்பிக்க வேண்டும் என்று ஆஹ்நிகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே க்ராஸமுத்ரை

பற்றி அறியவேண்டுவது ஆவச்யகமாகிறது.

இடக்கையினால் வலது முழங்கையைத் தொட்டவாறே வலக் கை விரல்கள் ஐந்தின் நுனிகளையும் சேர்த்து வைத்துக் கொள்வதா கிற க்ராஸமுத்ரையினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

‘பஞ்சாங்குளீநாம் அக்ரம் து ஸம்யோஜ்ய கமலாஸந! । அந்வாரப்தேந வாமேந பாணிநா தக்ஷிணேந சர் நிவேத்ய பரமாந்நாநி முத்ரா ஸா க்ராஸ ஸம்ஜ்ஞிதா II’ என்று பாத்ம ஸம்ஹிதை கூறுவதை ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையில் காணலாம்.

ஆனால் சிஷ்டர்கள் பலர் வலக்கைக் கட்டைவிரல் நடுவிரல் பவித்ரவிரல் ஆகிய மூன்றுவிரல்களின் நுனியைச் சேர்த்துவைத்துக் கொள்வதே ‘க்ராஸமுத்ரை’ என்று அதனால்தான் நிவேதனம் செய் கிறார்கள்.

க்ராஸமுத்ரையுடன் ஒரு புஷ்பத்தை அல்லது துளஸீதளத்தை வைத்துக் கொண்டு ப்ரஸாதங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். வெறும் க்ராஸமுத்ரையினால் மட்டும் ஸமர்ப்பிக்கக் கூடாது என்கிறது பஞ்ச காலக்ரியாதீபம்.

அப்பொழுது ‘தக்ஷிண ஜாந்வா பூமிம் ஸ்ப்ருசந்’ என்றபடி வலது முழங்காலால் பூமியைத் தொட்டு கொண்டும், இடக்காலை

[[1518]]

‘पञ्चाङ्गुलीनाम् अग्रं तु संयोज्य कमलासन ! । अन्वारब्धेन वामेन पाणिना दक्षिणेन च ॥’

निवेद्य परमान्नानि मुद्रा सा ग्राससंज्ञिता ।

इति पाद्मे ग्रासमुद्रा प्रदिपादिता इत्याह्निकार्थप्रकाशिका । परं तु शिष्टाः बहवः अङ्गुष्ठ - अनामिका - मध्यमाङ्गुलीनां तिसृणाम् अग्रसंयोजनमेव ग्रासमुद्रा इति तथैवाचरन्ति ।

‘सव्यहस्तस्पृष्टेन आकुञ्चिताग्रेण दक्षिणेन पाणिना हविः निवेद्य’ इति प्रपन्नधर्मसारसमुच्चयः ।

‘दक्षिणेन जान्वा भूमिं स्पृशन्, वामकरपृष्ठेन दक्षिणकरम्

[[512]]

श्रीवैष्णव सदाचार निर्णये

மடித்துக் கொண்டும் குந்தியபடி உட்கார்ந்த நிலையில் இடக்கை யினால் வலக்கையைத் தொட்டுக் கொண்டும் நிவேதனம் செய்ய வேண்டும் என்கிறது பஞ்சகாலக்ரியாதீபம். இதன்படி முட்டி யிட்டுக் கொண்டு ப்ரஸாதங்களை ஸமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. வங்கீசகாரிகையிலும் இவ்வாறே உள்ளது. இ

க்ருதாஞ்ஜலிஸ்ஸபயஸ்திஷ்டந்’ கைகுவித்துக் கொண்டு பயத் துடன் நின்று கொண்டு ப்ரஸாதத்தை நிவேதநம் செய்யவேண்டும், என்று ஸ்ரீமத் கோபாலதேசிக மஹாதேசிகன் அருளிச் செய்துள்ள தால் நின்று கொண்டும் ஸமர்ப்பிக்கலாம் என்று ஏற்படுகிறது. இம் மாதிரி விஷயங்களில் உபதேசமும் குலாசாரமுமே ப்ரதான ப்ரமாண மாகும்.

‘நம்மால் நிவேதனம் செய்யப்படும் ப்ரஸாதங்களின் ஸூக்ஷ் மாம்சத்தை மட்டும் பகவான், யானை விளாம்பழத்தின் ரஸத்தை மட்டும் கொள்வதுபோல் தானே ஸ்வீகரிக்கிறான். அவற்றின் ஸ்தூ லாம்சங்களை ஆசார்யர்கள் மூலமாக ஸ்வீகரிக்கிறான்’ என்று ஸச் சரித்ரரக்ஷையில் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அருளியுள்ளதை இங்கு நினைக்க வேண்டும் என்று ஆஹ்நிகார்த்தப்ரகாசிகை காட்டுகிறது.

उन्नमय्य, दक्षिणेन करेण गृहीतान् ग्रासान् पुष्पेण ग्रासमुद्रया दर्शयन् ’ इति पश्चकालक्रियादीपश्च निवेदनसमये हस्तादिविन्यासप्रकार

‘दक्षिणेन जान्वा भूमिम् स्पृशन्’ इति पञ्चकालक्रियादीपोक्त्या आकुञ्चितजानुना भवितव्यम् आराधकेन’ इति गम्यते ।

’ इति संप्रार्थ्यं तं देवम् आसीनस्तस्य चाग्रतः’ इति कारिकाचाह । ‘कृताञ्जलिसभ यस्तिष्ठन्’ इति श्रीमद्गोपालदेशिकानुगृहीतश्रीसूक्त्या तिष्ठतैवाराधकेन हविनिवेदन कर्तव्यता च प्रतीयते । अत्र स्वस्वपूर्व सम्प्रदायः प्रमाणम् ।

निवेद्यमाने द्विषि सूक्ष्म-स्थूलांशी उभावपि भगवान् गृह्णाति प्रकारभेदेनेति सच्चरिवरक्षायाम् प्रदर्शयन्ति श्रीमन्निगमान्तगुरवः- ‘किञ्च, कपित्थस्य फलं चैव यथा कुञ्जरभक्षितम् ।’

तस्य सारं च गृह्णीयात् तथा हविरसं प्रभुः ॥’

इत्यादिभिः निवेदन दशायां तस्य सूक्ष्मांशं गृहीत्वा, गुर्वादिमुखेन तस्यैव प्रत्यक्षयोग्यं स्थूलांशमपि भगवानेव गृह्णातीति प्रतीयते’ इति ।

भोज्यासनम्

[[513]]

வங்கீசகாரிகையும் ஹவிஸ்ஸினுடைய (ப்ரஸாதத்தினுடைய) ஸூக்ஷ்மமான அம்சத்தை நாம் நிவேதனம் செய்யவேண்டும்.

‘அதாSSதாய ரஸம் ஸர்வம் ஹவிஷ: ஸ்வேந பாணிநா । ஸ்வயம் வா போஜயேத் தேவம் ப்ரயத: பரயா முதா 11 தத்யாத் வா தக்ஷிணே ஹஸ்தே தேவஸ்ய க்ராஸமுத்ரயா ॥’ என்று கூறுகிறது.

இதில் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்யும் முறையும் காட்டப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும். அதாவது நாமே நம் முடைய வலக்கையினால் ஹவிஸ்ஸை எடுத்து எம்பெருமானுடைய திருவாயில் தாய் குழந்தைக்கு ஊட்டுவது போல் எண்ணி ஸமர்ப் பிக்கலாம். அல்லது எம்பெருமானுடைய வலத் திருக்கையில் நாம் ஹவிஸ்ஸை ஸமர்பிக்க, அவனே அதை அமுது செய்வதாகவும் த்யானிக்கலாம் என்றபடி.

‘யதீந்த்ரயாமுநேயாத்யை: பராங்குசமுகைரபி ।

நிவேத்யமாநம் நைவேத்யம் ஸ்வீகுருஷ்வ ஸுரேச்வர! ॥’ என்று ஸ்ரீமத் கோபால தேசிகன் அருளிய ஆஹ்நிகத்தில் காட்டப்

‘अथादाय रसं सर्वं हविषः स्वेन पाणिना ।

स्वयं वा भोजयेद् देवं प्रयतः परया मुदा ॥ दद्याद् वा दक्षिणे हस्ते देवस्य ग्रासमुद्रया ॥’ इति वङ्गीशकारिकापि इममर्थ माह

अन्यश्वावधेयोऽर्थः कश्चिदत्र प्रतिपाद्यते ।

“भगवन्तम् आराधकः स्वयमेव भोजयेत्; अथवा भगवतः दक्षिणे हस्ते हविर्दत्त्वा तमेव तद्भोजयेदिति वा निवेदने प्रकारद्वयं अस्ती “ति । भगवतः स्तनन्धयत्व भावनायां प्रथमः प्रकारः, तस्यैव युवत्वभावनायां द्वितीयः प्रकारश्चोपपद्यते इति प्राञ्चः ।

‘यतीन्द्र यामुनेयाद्यैः पराङ्कुशमुखैरपि ।

निवेद्यमानं नैवेद्यं स्वीकुरुष्व सुरेश्वर ! ॥’

इति श्रीमद् गोपाल देशिकदर्शित श्रीसूक्त्या आचार्यद्वारा निवेदनमपि भवतीति तृतीयोऽपि पन्थाः प्रतीयते ।

[[65]]

[[514]]

ततः अर्घ्यजलेन उत्तरापोऽशनं समर्प्य, सर्वार्थतोयेन हस्तप्रक्षालनगण्डूषमुखप्रक्षालनानि समर्प्य, ततः पाद्यम् आचमनीयं च समर्प्य, प्लोतवस्त्रेग मुखशोधनं - हस्तशोधनं पादशोधनं च कृत्वा, गन्धपुष्पमुखवासताम्बूलानि समर्पयेत् ।

பட்டுள்ள சலோகத்தின்படி நம்மாழ்வார்; ஆளவந்தார்; ஸ்ரீபாஷ்ய காரர் முதலான ஆசார்யர்கள் மூலமாக அதாவது அவர்களிடம் ஹவிஸ்ஸைத் தந்து, அவர்கள் பகவானை அமுது செய்விப்பதாகவும் த்யானிக்கலாம் என்றும் ஒரு வழி உண்டு என்று ஏற்படுகிறது என்பர் பெரியோர்கள். பிராட்டியின் திருக்கையில் கொடுத்து அவள் மூலம் அமுது செய்விப்பதாகவும் நினைக்கலாம் என்று ஆகமம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தம் தம் பூர்வர்கள் செய்துள்ள உபதேசப்படி நடந்து கொள்ளவும்.

இங்கு அனுஸந்திக்கப் படவேண்டிய ச்லோகங்கள் பல ப்ரபந்ந- தர்மஸாரஸமுச்சயம் முதலானவற்றில் கூறப்பட்டுள்ளன.

பிறகு அர்க்யதீர்த்தத்தினால் உத்தராபோசனம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு ஸர்வார்த்த தீர்த்தத்திலிருந்து திருக்கைகளை சோதித்துக் கொள்ளவும், திருவாய் கொப்பளிக்கவும், திருமுகத்தை அலம்பிக் கொள்வதற்கும் தீர்த்தம் ஸமர்ப்பிக்கவேண்டும். அதன் பிறகு பாத்யம் - ஆசமனீயம் - இவற்றை ஸமர்ப்பித்து, உலர்ந்த வஸ்த்ரத்தினால் திருமுகத்தையும், திருக்கைகளையும், திருவடிகளை யும் ஈரமின்றித் துடைத்துவிட்டுப் பிறகு சந்தனம்,புஷ்பம், முகவாஸ தாம்பூலம் முதலான உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

வண்டும்.

பழைய ஆஹ்நிகப் பதிப்புக்களில் இங்கு மதுமந்த்ரம் உள்ளது. ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் அதை விட்டு ப்ரசுரித் திருப்பதால் அப்படியே இதிலும் ப்ரசுரிக்கப்பட்டுள்ளது.

श्रियो देव्याः हस्ते हविर्दत्त्वा तद्द्वारा भगवतो निवेदनमपि भवतीत्यागमाभिज्ञाः । तथाच चतुर्थोऽपि प्रकारः अत भवति ।

एतेषु अन्यतमाश्रयणे स्वस्वपूर्वोपदेश एव प्रमाणम् ।

प्राचीनेषु सर्वेषु कोशेषु निवेदनप्रकरणे मधुमन्त्रः समग्रः मूल एव निर्दिष्टः अस्मदाचार्यपादैः स्वकालमुद्रिते कोशे निष्कासितश्चेति अत्रापि स न निर्दिश्यते ।

भोज्यासनम्

[[515]]

भगवन्निवेदितानादिकं षोढा विभज्य, वैश्वदेवार्थम् एकं भागं निधाय, एकं भागं श्रियै, एक भूमिनीलाभ्याम् एकम् अनन्ताय, एकं वैनतेयाय, एकं दिव्यभूषण-दिव्यायुध-पादुकापरिजन परिच्छेदेभ्यो निवेद्य,

அதர்குப் பிறகு எம்பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட ப்ரஸாதத்தை ஆறாகப் பங்கிடவேண்டும். அதில் ஒரு பாகத்தை வைச்வதேவத்திற்கு என்று ஒதுக்கி வைக்கவும். மற்ருெரு பாகத் தை ஸ்ரீதேவிக்கும், மற்றொரு பாகத்தை பூமி நீளாதேவிகளுக்கும், மற்றொரு பாகத்தை ஆதிசேஷனுக்கும், மற்றொரு பாகத்தைக் கருட னுக்கும், மற்றொரு பாகத்தை திவ்ய பூஷண-திவ்யாயுத-பாதுகா - பரிஜன - பரிச்சதங்கள் ஆகியவற்றுக்குமாக நிவேதனம் செய்ய CG

Purboh

இதனால் பகவானுக்கு மட்டும் நிவேதனம் செய்த அன்னத்தைக் கொண்டு தான் வைச்வதேவம் செய்ய வேண்டும். ஸ்ரீதேவி முதலா னோருக்கு நிவேதனம் செய்ததைக் கொண்டு வைச்வதேவம் செய்யக் கூடாது என்பதும் கிடைக்கிறது. தனியாக நாச்சியாரைக் கொண் டுள்ள விக்ரஹாராதனத்தில் இந்த முறை என்பர் பெரியோர்.

பகவானுக்கு நிவேதனம் செய்த ப்ரஸாதத்தை ஆறாகப் பங்கிட வேண்டும் என்ற முறை ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் கூறப்படவில்லை. ஆகவே அதற்கு வ்யாக்யானமாக வந்த ஆஹ்நி-

बोढा विभागः प्रकृताह्निके प्रदर्शितः । वङ्गीशकारिकायां- ‘ततः प्रति निवेद्याथ नैवेद्यमभिवीक्ष्य च । भगवद्धस्तसंस्पर्श लब्धसौगन्ध्य निर्भरम् ॥ भगवद्वीक्षणावाप्तशुद्धयाधिक्यविभूषितम् । सर्वशुद्धिकरं सर्वभोक्तृपापविनाशनम् ॥

चतुर्धा संविभज्येतत् षोढा वा स्वेन पाणिना ।’ इति सामान्येन षोढा विभागो निर्दिष्टः । परं तु एवं विनियोगो न कीर्तितः । अस्मिन्नेवाह्निके विभागः विनियोगश्चेत्युभौ निर्दिष्टौ ।

श्रीमद् गोपाल देशिकाह्निके विभाग एव न निरदिश्यत । ततश्च तद्वयाख्या आह्निकार्थप्रकाशिका प्रकृताह्निकप्रदर्शितप्रक्रियानिराक्रियायां प्रववृते ।

[[516]]

श्रियै निवेदितं भागं 1 faoवक्सेनशठकोपादि स्वाचार्य पर्यन्तं frau,

கார்த்த ப்ரகாசிகையும் இவ்வாறு பங்கிடவேண்டியதில்லை என்று ஆருகப் பங்கிடுவதை மறுத்துரைக்கிறது.

ஆனால் வங்கீசகாரிகை-

‘ஸர்வசுத்திகரம் ஸர்வபோக்த்ருபாபவிநாசநம்।

சதுர்த்தா ஸம்விபஜ்யைதத் ஷோடா வா ஸ்வேந பாணிநா II’ என்று பொதுவில் நான்கு அல்லது ஆறு பங்குகளாய்ப் பிரிக்குமாறு கூறுகிறது. ஆனால் அவற்றுக்கு விநியோகம், அதாவது அவற்றைக் கொண்டு செய்யவேண்டிய முறை வேறாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் ஆறாகப் பகுப்பதற்கு இது ப்ரமாணம் ஆகிறது. சுண்டைப்பாளையம் ஸ்ரீ. உ.வே, ராமபத்ராசார்ய ஸ்வாமி தாம் அருளிய ஆஹ்நிகசேஷத்தில் ஆறாகப் பங்கிட வேண்டுவதையும் அவற்றைக் கொண்டு என்ன செய்யவேண்டும்? என்ற விநியோக முறையையும் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் காட்டிய முறைக்குச் சற்றே றக்குறைய ஒத்த முறையுடன் விளக்கியுள்ளார். ஆக ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் சொல்லிய முறைக்கு ஒத்தனவாகச் சில க்ரந்தங்க ளும், ஒவ்வாதனவாகச் சில க்ரந்தங்களும் இருக்கின்றன. இவ் விரண்டினுள் தம் பூர்வர்கள் செய்யும் உபதேசமே ப்ரமாணமாகும்.

ஸ்ரீதேவிக்காக வைக்கப்பட்ட பாகத்தைக் கொண்டு ஸ்ரீதேவிக்கு நிவேதனம் செய்துவிட்டு அதனாலேயே ஸ்ரீவிஷ்வக்ஸேனர் நம்மாழ் வார் முதலாக ஸ்வாசார்யன் முடிவாக யாவருக்கும் நிவேதனம் செய்ய வேண்டும்.

शेष शुण्डपायं श्रीरामभद्राचार्य स्वामिभिः ‘अथ वैश्वदेवविर्व्यतिरिक्तस्य सर्वस्य षोढा पङ्क्तिद्वयेन विभागं ध्यात्वा, तत्र एकपङ्क्तौ श्रियै एक; भूमिनीलाभ्याम् एकं दिव्यभूषणायुधेभ्यः एकम्, अन्यपङ्क्तौ एकम् अनन्ताय, एकं वैनतेयाय, एकं सर्वपरिवारेभ्यश्च निवेद्य’ इति प्रकृताह्निकप्रदर्शितप्रकारानतिविप्रकृष्टः ஏகாR: ரா

1 विष्वक्सेन निवेदितान्नस्य द्वेधा विनियोगः वङ्गीशकारिकायां frfare:-

‘अपात्रे ददतं मूढं तद्भूतानि शपन्ति हि । अतस्तद्भूततृप्त्यर्थं विशुद्धेऽम्यसि निक्षिपेत् ॥ तद्गणानुचरो भूत्वा भुञ्जीत स्वयमप्यदः ॥’ इति ।पुनर्मन्त्रासनम्

[[517]]

मध्ये मध्ये पानीयतीर्थात् पानीयं च समर्प्य, गन्धपुष्प-ताम्बू-

लानि समर्पयेत् ॥