०५ अलङ्कारासनम्

अथ अलङ्कारासनम्

अर्ध्यादिजलानि प्रतिग्रहपात्रे निक्षिप्य, पूर्ववत् पात्राणि संशोध्य, शोषणादिकं कृत्वा, कुम्भतोयेन पात्राप्युत्पूर्य, शोष-

‘வஸ்த்ரம் து த்ரிகுணீக்ருத்ய ஹ்யபிஷிக்தம் து மந்த்ரத:1 ஸாளக்ராமம் உபஸ்ப்ருச்ய பூஜாபூர்ணபலம் லபேத் II’

ஸாளக்ராம மூர்த்திகளில் இருக்கும் வதனங்களை(த்வாரங்களை) யும், திருமேனி முழுவதையும் பக்தியுடன் உலர்ந்த வஸ்த்ரத்தினால் துடைப்பவன் கோடியாகங்களின் பலனைப் பெறுகிறான். உலர்ந்த (ப்லோத) வஸ்த்ரத்தை மூன்றாகமடித்து ஸாளக்ராமங்களின் வத னங்களுக்கு உள்ளும் புறத்திலும் இருக்கும் அபிஷேகதீர்த்தத்தை நன்கு துடைப்பவன் பூஜையின் பூர்ணபலனைப் பெறுகிறான் என்றும் சில வசனங்கள் கூறுகின்றன.

இவை முமுக்ஷதர்ப்பணவ்யாக் யானத்தில் காட்டப்பட்டுள்ளன.

ஆகவே ஸாளக்ராமமூர்த்திகளைத் துடைக்க வேண்டுவது மிகவும் ஆவச்யகமாகும்.

ஸாளக்ராமசிலைகளின் உள்ளுக்குள் இருக்கும் தீர்த்தத்தை போக்கச் சிலர் அவற்றைத் தலை கீழாக்கி உதறுவார்கள். அவ்வாறு செய்தல் மிகப் பெரிய அபராதமாகும். தலை கீழாகச் செய்யாமலும் உதறாமலும் ஸரியாக வைத்துக் கொண்டே உலர்ந்த வஸ்த்ரத் தினால் அந்தத்தீர்தத்தைத் துடைக்க வேண்டும்.

அலங்காராஸனம்

பிறகு அர்க்யம் முதலான தீர்த்தங்களை ப்ரதிக்ரஹபாத்ரத்தில் சேர்த்து விட்டு முன்போல் அர்க்யாதிபாத்ரங்களைச் சோதனம் செய்து, சோஷணம் முதலியவற்றையும் செய்து, குடத்தில் முன்பே உள்ள தீர்த்தத்தினால் அர்க்யபாத்ரம் - பாத்யபாத்ரம் முதலான வற்றை நிரப்பி, மீண்டும் அவற்றை முன்போல சோஷணம் முதலி

अलङ्कारासनम्

[[501]]

यानि परिकल्प्य, अलङ्कारासनं पादुके च समर्प्य, गन्धपुष्पाभ्याम् अभ्यर्ध्य,

‘சுளாவு! –

अलङ्कारासनं भद्रम् अधितिष्ठ तृतीयकम् ॥’

I

கரியன் சாரின் வாளி, அன்-qது-அாசளி-என்-

யவற்றால் சுத்தமாக்கி, அர்க்யம் - பாத்யம்- ஆசமனீயம் - பாநீயம் - ஸர்வார்த்ததோயம் ஆகியவற்றைப் பரிகல்பனம் செய்யவேண்டும். ஸ்நாநீயபரிகல்பனம் செய்த பாத்ரத்தையே இந்த அலங்காராஸனத்தில் பாநீயபாத்ரமாகக் கொண்டு அதில் பாநீய (பருகுவதற்கான) தீர்த்தத்தைப் பரிகல்ப னம் செய்ய வேண்டும் என்ற விசேஷத்தை மனத்தில் கொள்ளவும்.

முதலில் இப்பொழுது

இந்த

ஏற்கனவே விரஜையை ஆவாஹனம் செய்து அந்தத் தீர்த்தத் தினால் ப்ரோக்ஷிக்கப்பட்ட தீர்த்தமே குடத்தில் மிச்சமிருப்பதால் அதைக்கொண்டு இப்பொழுது பரிகல்பனம் செய்யப்பட்ட அர்க்யா திகளை ப்ரோக்ஷிப்பதற்காக மீண்டும் இப்பொழுது விரஜையை ஆவாஹனம் செய்ய வேண்டுவதில்லை.

முன்பு ப்ரோக்ஷித்த தீர்த்தமில்லாமல் புதியதாகவே தீர்த்தம் கொண்டு அர்க்யம் முதலானவற்றைப் பரிகல்பனம் செய்ய நேர்ந் தால் அப்பொழுது அவச்யம் மீண்டும் விரஜையை முன்போல் ஆவாஹனம் செய்து அதனால் இவற்றை ப்ரோக்ஷிக்க வேண்டும்.

‘அலங்காராஸநாய நம:’ என்று அலங்காராஸனத்தையும், ‘பகவத்பாதுகாப்யாம் நம:’ என்று திருப்பாதுகைகளையும் ஸமர்ப் பித்து அவற்றை கந்த புஷ்பங்களால் அர்ச்சித்து,

‘தேவதேவ! ஜகந்நாத! பூஷாஸ்ரக்சந்தநாதிகம் । அலங்காராஸனம் பத்ரம் அதிதிஷ்ட த்ருதீயகம் II’

(தேவதேவ! ஜகந்நாத! திருவாபரணங்கள், மாலை, சந்தனம் முதலி யன ஸமர்ப்பிப்பதற்கு ஏற்றதாய் மங்களகரமாக உள்ள மூன்றாவ தான இந்த அலங்காராஸனத்தை அதிஷ்டானம் செய் தருள வேண் டும்) என்று ப்ரார்த்தித்து, அதில் எம்பெருமான் எழுந்தருளியதாக

[[502]]

श्री बैष्णव सदाचार निर्णये

N

कानि समर्प्य,

वेदादिपुरुषसूक्तपश्चोपनिषन्मन्त्रइतिहास-पुराणादिभिः केशवादिद्वादशनामभिः, मत्स्यादिनामभिः अष्टोत्तरशतनामभिश्च पुष्पाणि समर्प्य, देव्यादीनामपि अर्ध्यादिमन्त्रपुष्पान्तं समर्प्य, प्रतिदिशं प्रदक्षिण-प्रणामपूर्वकं भगवते पुष्पाञ्जलिं दत्त्वा यथाशक्ति मूलमन्त्रं जपित्वा,

த்யானித்து, அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் வஸ்த்ரம் உபவீதம் மீண்டும் பாத்யம் ஆசமனீயம் திவ்யாபரணங்கள் சந்தனம் புஷ்பம் தூபம் தீபம் மீண்டும் ஆசமனம் கண்ணாடி குடை சாமரம் ந்ருத்தம் கீதம் வாத்யங்கள் ஆகியவற்றை ஸமர்பிக்க வேண்டும்.

பிறகு நான்கு வேதங்களின் ஆரம்பவாக்யங்கள், புருஷஸுக்தம், பஞ்சோபநிஷந்மந்த்ரங்கள், இதிஹாஸபுராணங்கள், கேசவாதி பன்னிரண்டு திருநாமங்கள், மத்ஸ்யாதி தசாவதாரநாமங்கள், அஷ் டோத்தரசதநாமங்கள் ஆகியவற்றால் புஷ்பங்களை ஸமர்ப்பித்து

அர்ச்சிக்க வேண்டும்.

இவ்வாறே ஸ்ரீதேவிமுதலான தேவிமார்களுக்கும் அநந்த கருடாதிகளான பரிஜனங்களுக்கும் அர்க்யம் முதலாக மந்த்ரபுஷ்பம் ஈருாக உபசாரங்களை ஸமர்ப்பிக்கவும்.

பிறகு திக்குகள் தோறும் நமஸ்கரித்து,ப்ரதக்ஷிணங்கள் செய்து அஞ்ஜலி நிறைய புஷ்பங்களைக் கொண்டு இந்தப் புஷ்பாஞ்ஜலியை எம்பெருமானுக்கு ஸமர்பிக்க வேண்டும்.

ப்ரதக்ஷிணகாலங்களில் ‘ஜிதந்தே’

ஸ்தோத்ரத்தை அனு

ஸந்திக்குமாறு ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் கூறுகிறது.

பிறகு முடிந்தவரை அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபிக்க வேண்டும்.

ப்ராணாயாமம் - ஸங்கல்பம் முதலியன வேண்டாம்,

भोज्यासनम्

सर्वभोगप्रपूरणीं वित्तमात्रां दद्यात् ।