०४ स्नानासनम्

अथ स्नानासनम्

‘स्फुटीकृतं मया देव ! इदं स्नानासनं महत्

आसादयाशु स्नानार्थं मदनुग्रहकाम्यया ॥’

इति विज्ञाप्य, स्नानासनं पादुके च समर्घ्य, गन्धपुष्पाभ्याम् अभ्यर्च्य तदुपविष्टे भगवति अर्ध्यादिताम्बूलान्तं समर्प्य, एवं देव्यादीनामपि समर्पयेत् ॥

माल्य वस्त्र-भूषणादिकम् अपनीय, विष्वक्सेनाय दत्त्वा, स्नानशाटिकां समर्प्य, पाद्यआचमनः

ஸ்நாநாஸனம்

qar) -

‘ஸ்புடீக்ருதம் மயா தேவ! இதம் ஸ்நாநாஸநம் மஹத் 1 ஆஸாதயாசு ஸ்நாநார்த்தம் மதநுக்ரஹகாம்யயா II'

பரிசுத்தமாக ஸமர்ப்பிக்கப்பட்ட இந்த ஸ்நாநாஸனத்தில் அடி யேனை அநுக்ரஹிக்க விரும்பி, நீராட்டம் கண்டருள, சீக்கிரமாக எழுந்தருள வேண்டும் என்று விஜ்ஞாபித்து, ‘ஸ்நாநாஸநாய நம:’ என்று ஸ்நாநாஸனத்தையும் ‘பாதுகாப்யாம் நம:’ என்று பாதுகை களையும் ஸமர்ப்பித்து, கந்தம் புஷ்பம் தூபம் தீபம் இவற்றால் இந்த ஆஸனத்தை அர்ச்சித்து, அதில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து, அர்க்யம் முதலாகத் தாம்பூலம் ஈறாக உள்ள உபசாரங் கள் அனைத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறே தேவிகள் பகவத்பரிஜனங்கள் ஆசார்யர்கள் அனை வருக்கும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு எம்பெருமான் ஏற்கெனவே சாற்றிக் கொண்டிருந்த மாலைகள், வஸ்த்ரம், பூஷணங்கள் முதலியவற்றைக் களைந்து விஷ் வக்ஸேநரிடம் ஸமர்ப்பித்து நீராட்டத்திற்கு உரிய வஸ்த்ரத்தை (ஸ்நாந சாடிகையை) ஸமர்ப்பித்துப், பாத்யம், ஆசமனீயம், பாத பீடம் முதலியனவற்றையும் ஸமர்ப்பிக்கவேண்டும்.

उपचारेषु प्रकीर्तितानां मुख्यद्रव्याणां गन्ध-पुष्प-धूप-दीपादीनाम् अलाभे सर्वार्थतोयेनैव ते भोगास्समर्पणीयाः । तदुक्तं श्रीपाच-

रात्ररक्षायां तृतीयाधिकारे-

स्नानासनम्

[[493]]

दन्तकाष्ठजिह्वा निर्लेहनगण्डूष हस्तप्रक्षालनपाद्यआचमनीयमुखवासताम्बूलानि समर्प्य,

பிறகு தந்தகாஷ்டம், (பல்தேய்க்கும் குச்சி) ஜிஹ்வாநிர்லே ஹனம் (நாக்குவழிக்கும் கருவி) இவற்றை ஸமர்ப்பித்து, எம் பெருமான் தந்ததாவனம் செய்து (பல்தேய்த்து) நாவழிப்பதாக த்யானிக்கவேண்டும்.

பிறகு திருவாய்க் கொப்பளிக்க கண்டூஷம், ஹஸ்த ப்ரக்ஷாளனம், (திருக்கைகளைச் சோதித்துக் கொள்வது) இவற்றுக்காக ஸர்வார்த்த தோய வட்டிலிலிருந்து தீர்த்தம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

கண்டுஷத்திற்காக (திருவாய் கொப்பளிக்க) மூன்று தடவை களுக்குக் குறையாமல் தீர்த்தம் ஸமர்ப்பிக்கவேண்டும் என்பது ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவுள்ளம்.

பிறகு பாத்யம், ஆசமனீயம், முகவாஸதாம்பூலம் முதலான வற்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் முதலிய உபசாரத்திற்குரிய வஸ்துக்கள் கிடைக்காவிடில் ஸர்வார்த்ததோயத்தினாலேயே

அந்தந்த உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விஷயத்தை ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை

யில் மூன்றாவது அதிகாரத்தில்

‘கிம் த்வயா நார்ச்சிதோ தேவ: கேசவ: க்லேசநாசந: । உதகேநாப்யலாபே து த்ரவ்யாணாம் பூஜித: ப்ரபு: 11 ப்ரயச்சத்யமலம் லோகம் பக்திபூதாந்தராத்மநாம் II’ என்ற ஸ்ரீவிஷ்ணு தர்மவசனத்தையும்

‘கந்தை: புஷ்பை:, பலைர் மூலை: பத்ரைர் வாரிபிரேவ வா 1 நித்யம் பகவத: பூஜாம் யதாஸம்பவம் ஆசரேத் II’

என்ற நாரதீயாஷ்டாக்ஷர ப்ரஹ்மவித்யாவசனத்தையும் கொண்டு விவரித்துள்ளார்.

ரி 4: ? கனவு: சன்னா: । उदकेनाप्यलाभे तु द्रव्याणां पूजितः प्रभुः ।

प्रयच्छत्यमलं लोकं भक्तिपूतान्तरात्मनाम् ॥’

इति श्रीविष्णुधर्मवचनम् ;

‘ாசன்: ரஷ்: கச்சின்:

ளிளிரிளzaa

नित्यं भगवतः पूजां यथासम्भवम् आचरेत् ॥’

इति नारदीयाष्टाक्षरब्रह्मविद्यावचनं चादाय ।

[[494]]

श्रीवं ष्णजसदाचार निर्णये

तण्डुलमात्रादानं च कृत्वा,

தீர்த்தமும் கிடைக்காவிடில் மனஸ்ஸினாலேயே ஸமர்ப்பிக்க

லாம்-

‘அலாபே ஸர்வபோகாநாம் தோயம் ப்ரதிநிதி: ஸ்ம்ருதம் । ஜலாபாவே து மநஸா கல்பயேந் நித்யகர்மணி ॥’

என்று நாரதீயத்திலே கூறப்பட்டுள்ளது என்று ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையும்,

‘அர்க்யம் முதல் ஸ்நாநம் முடிவாக உள்ள உபசாரங்களைத் தவிர்த்த மற்றைய உபசாரங்களை முக்யத்ரவ்யங்கள் கிடைக்காத போது ஸர்வார்த்ததோயத்தினாலேயே ஸமர்ப்பிக்கவேண்டும்’

என்று ஸ்ரீகோபாலதேசிகன் ஆஹ்நிகமும் கூறுகிறது.

ஆகையால் ஒவ்வொரு ஆஸநத்திலும் இந்த உபசாரங்களை அவச்யம் எப்படியாவது ஸமர்ப்பிக்கவேண்டும் என்பது வலியுறுத் தப்பட்டதாகிறது.

இதற்குப் பிறகு தண்டுலமாத்ரையை ஸமர்ப்பிக்கவேண்டும். அதாவது மிக உயர்ந்த தண்டுலத்தை (அரிசியை) பொன் அல்லது வெள்ளி இவற்றாலான சுத்தமான ஒரு தட்டில் நிறைய வைத்துத் தாம்பூலத்துடன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டும்.

तीर्थस्याप्यभावे मनसैवेमे भोगाः समर्पणीयाः इत्यपि तत्रैवोक्तम्

‘अलाभे सर्वभोगानां तोयं प्रतिनिधिः स्मृतम् । जलाभावे तु मनसा कल्पयेन्नित्यकर्मणि ॥ '

इत्याह्निका प्रकाशिका ।

तथा चोक्तम् श्रीमद्गोपाल देशिकमहादेशिकैः स्वकीये आह्निके ‘अर्ध्यादिस्नानान्तव्यतिरिक्तानाम् उपचाराणां मुख्यद्रव्यालाभे सर्वार्थतोयेनैव दानम् ।’ इति ।

1इदं च तण्डुलमावादानं श्रीमद् गोपालदेशिकाह्निकेअलङ्कारासने ‘सर्वभोगप्रपूरणीं शालितण्डुलनिर्मितां मात्रां दत्त्वा’ इति प्रदर्शितम् ।

स्नानासनम्

[[495]]

இது ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் கூறப்பட்டுள்ள முறையாகும். நித்யக்ரந்தம், ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், ஸ்ரீமத்கோபால தேசிகன்ஆஹ்நிகம் யாவற்றிலும் இந்த மாத்ராதானம் அலங் காராஸநத்தில் தான் கூறப்பட்டுள்ளது.

பாத்மமும் முப்பத்திரண்டு உபசாரங்களைக் கூறுமிடத்தில் “மால்யஞ்சைவ மஹாSதர்சதர்சநம் தூபதீபகௌ । மாத்ராதாநம் ரத-ச்சத்ரே சாமரம் தூர்ய கோஷணம் ॥ மதுபர்க்கப்ராபணே ச நிவேதநம் அநந்தரம் !!’

என்று அலங்காராஸநந்தில் தான் இந்த மாத்ராதானம் சொல்லப் பட்டுள்ளது என்று ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது.

ஆயினும் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் ஸ்நாநாஸநத்தில் தண்டுலமாத்ரையும், அலங்காராஸநத்தில் வித்தமாத்ரையும் (அதா வது தட்டு நிறையப் பணத்தை) ஸமர்ப்பிக்க வேண்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்பொழுதும் ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் அபிகமன ஆராதனத் தில் அலங்காராஸநத்தில் வித்தமாத்ரையையும், ஆராதகஸ்வாமிகள்

नित्ये चास्मिन्नेवालङ्कारासने ‘सर्वभोगप्रपूरणीं मात्रां दत्त्वा ’ इति सामान्येन मात्रादानं प्रोक्तम् ।

पाद्येऽपि द्वात्रिंशदुपचाराणां निर्देशनप्रकरणे

‘माल्यं चैव महाऽऽदर्श दर्शनं धूपदीपको । मात्रादानं रथच्छते चामरं तूर्यघोषणम् ॥ मधुपर्कप्रापणे च निवेदनमनन्तरम् ॥’

STR

इत्यादिना अलङ्कारासने एव मात्रादानं निर्दिष्टम् इति स्मृतिरत्नाकरे । प्रपन्नधर्म सारसमुच्चयेऽप्यलङ्कारासने एवेदं निर्दिष्टम् ।

अथापि प्रकृताह्निके स्नानासने तण्डुलमात्रा, अलङ्कारासने वित्तमात्रा च प्रवेयत्वेन प्रदर्शिता । तथैवाद्यापि अनुष्ठीयते च श्रीसन्निधौ ।

परन्तु अभिगमनकाले अलङ्कारासने यतीश्वराः आचार्यवर्याः बित्तमात्राम् इज्याकाले स्नानासने आराधकस्वामिनः तण्डुलमात्रां

[[496]]

श्रीवैष्णव सदाचार निर्णये

இஜ்யாராதனத்தில் ஸ்நாநாஸனத்தில் தண்டுலமாத்ரையையும் ஸமர்ப்பித்து வருகிறார்கள். இது தொன்று தொட்டுப்பல நூற்றாண்டு களாக ஸ்ரீஸந்நிதியில் அனுஷ்டானத்தில் இருந்து வருவதாகும்.

குறைந்தபக்ஷம் இரண்டு ஆஸனங்களிலாவது இந்த உபசாரம் ஸமர்ப்பிக்கப்பட்டதாக இருக்கட்டுமே என்ற காரணத்தினால் இந்த விபாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பெரியோர்கள் கூறுவர்.

வங்கீசகாரிகையில் அலங்காராஸனத்தில் வித்தமாத்ரையை யும், போஜ்யாஸநத்தில் தான்யமாத்ரையையும் ஸமர்ப்பிக்க வேண் டியதாகக் கூறப்பட்டுள்ளது.

பஞ்சகாலக்ரியாதீபம்-எள் முதலான மற்றும்பல வஸ்துக்களா லும் மாத்ரையை ஸமர்ப்பிக்கலாம் என்று கூறுகிறது ப்ரமாணத் துடன்.

‘தில -தண்டுல-தாம்பூல-தபநீயத்ருதாம்பரை:1

பூரிதாம் தர்சயே மாத்ராம் பாத்ரேண ப்ரணதார்த்திஹந்’ ॥ என்ற ப்ரமாணத்தின் படி திலம் (எள்) - வஸ்த்ரம் - ஸ்வர்ணம் - தாம்பூலம்-சாலி தண்டுலம் (சம்பா அரிசி) - பழம் முதலானவற்றால் மாத்ரைகளை பகவத்ஸந்நிதியில் பகவானுக்கு ஸமர்பிக்கலாம் என்று.

च समर्पयन्ति । अन्ततः आसनद्वये वा मात्रा समर्पिता स्याद् इति धिया एवं विभागोऽकारीति सम्प्रदायविदः ।

वङ्गीशकारिकायाम् अलङ्कारासने वित्तमात्रा, भोज्यासने धान्यमात्रा च प्रोक्ता ।

पश्चकालक्रियादीपे बहुविधैः द्रव्यैः सम्पन्ना मात्रा निरदिश्यत

पूरितां दर्शये मात्रां पात्रेण प्रणतार्तिन् ! ॥’

इति विष्णुगायल्या च

गव्याहारगो-धान्यगोग्रासादि सर्वभोगप्रपूरणीं मात्रां देवसन्निधौ दर्शयित्वा’ इत्यादिना । एतत् सर्वम् अलङ्कारासने एव प्रोक्तम् । अनेन च ग्रन्थेन पूर्व प्रदर्शितः बहुभिः द्रव्यैः मात्रा समर्पणीयेति सामान्यतो ज्ञायते ।मन्त्रासनम्

[[497]]

3 யுகா -

ாேர் - அரசனகன் - சேய் - கண-

ஆஸனங்களில்

இவற்றுள் தண்டுலமாத்ரை வித்தமாத்ரை என்று இரண்டு மாத்ரைகளை இந்த ஆஹ்நிகத்தில் இரண்டு முறையே ஸமர்பிக்கும்படிச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாத்ரையை ஸமர்ப்பிக்கும் போது

“மாத்ராம் ததாமி தேவேச! ஸர்வபோகப்ரபூரணீம்। போகாபவர்கபலதாந் புங்க்ஷ்வ போகாந் ஜகத்குரோ! । ஸதாமப்யஸதாம் ஏஷாம் அஸ்து தே பரிபூர்ணதா॥”

என்று இந்த ஒன்றரை ச்லோகத்தை மந்த்ரமாக அனுஸந்திக்க வேண்டும். ஸ்ரீஸந்நிதியில் அநாதியாக அனுஷ்டானத்தில் இருந்து வரும் மந்த்ரமிது.

ஆனால் ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம்

பஞ்சகாலக்ரியா தீபம்

முதலான க்ரந்தங்களில் ‘மாத்ராம்ததாமி’ என்ற அம்சமின்றி ஒரே ச்லோகந்தான் மந்த்ரமாகக் காட்டப்பட்டுள்ளது. உபதேசப்படிக் கொள்க.

பிறகு எம்பெருமான் திருமேனியில் எண்ணெய் தேய்த்தல், பிடித்துவிடல் முதலியன செய்து நெல்லித் தீர்த்தத்தினால் நீராட்டி திருமேனியைச் சோதனம் செய்து தர்பத்தினால் ஆன கூர்ச்சதைப் பரப்பி, அதனால் திருமேனியைச் சுத்தம் செய்து, மஞ்சள்நீர், சந்தன

तथा च प्रकृताह्निके तण्डुलमात्रा, वित्तमात्रा इति मात्राद्वयं परिगृहीतम् । अत्र चानुसन्धेयमन्यत्वेन सार्धंकः श्लोकः पठ्यते श्रीसन्निधौ बहोः कालात् -

‘मातां ददामि देवेश सर्वभोगप्रपूरणीम् ।

भोगापवर्ग फलदान् भुङ्क्ष्व भोगान् जगद्गुरो ! ॥ सतामप्यसताम् एषाम् अस्तु ते परिपूर्णता ।’ इति ।

प्रपन्नधर्म सारसमुच्चये - अन्येषु च अनेकेषु ग्रन्थेषु -अत्र निर्दिष्टं पूर्वम् अर्धं विहाय एक एव श्लोकः निर्दिष्टः । ‘भुङ्क्ष्व भोगान् अनुत्तमान्’ इति च पाठान्तरम् ।’

[[14]]

कान्तरे च दृश्यते ।

[[63]]

[[498]]

श्रीवष्णवसदाचारनिर्णये

தீர்த்தம் இவற்றலும் நீராட்டித் திருமேனியை நன்கு ஈரமின்றித் துடைத்து, வஸ்த்ரம் உத்தரீயங்கள் ஸமர்ப்பித்து, உபவீதம் பாத் யம் ஆசமனீயம் ஆகியவற்றையும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு ந்ருத்தம் (நர்த்தனம்) கீதம், வாத்யம் முதலியவற்றுடன் புருஷ ஸூக்தத்தையும் மூர்த்தி மந்த்ரத்தையும் சொல்லி, ஸ்நாநீய தீர்த்தத்தினாலும் சுத்த தீர்த்தத்தினாலும், எம்பெருமானை நீராட்டித் திருமேனியை நன்கு துடைத்து, வஸ்த்ரம் உத்தரீயம் பாத்யம் ஆசமனீயம் இவற்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

இந்த முறையிலேயே ஸ்ரீதேவீமுதலான அனைவருக்கும் ஸமர்ப் பிக்கவேண்டும்.

இங்குச் சொல்லப்பட்ட கூர்ச்சப்ரஸாரணமாவது - முதலில் ஸமர்ப்பிக்கப்பட்ட ஆஸனத்தை மீண்டும் துடைப்பதற்காகச் செய்யப்படுவதாகும் என்று ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகை கூறுகிறது.

எம்பெருமானுடைய திருமேனியில் திருமஞ்ஜன காலங்களில் படிந்துள்ள வாஸனை த்ரவ்யங்களை அகற்றுவதற்காக உசீர வம்சத் தில் உண்டானதாலான கூர்ச்சத்தைப் பரப்புவதே கூர்ச்சப்ரஸா ரணம் என்கிறார் ஸ்ரீமத் உத்தமூர்ஸ்வாமி தம்முடைய டிப்பணியில். வாஸனை மிகுந்த விலாமிச்ச(வெட்டி) வேரினால் ஆன கூர்ச்சம் இது.

அவ்வாறே முகவாஸதாம்பூலமாவது-கற்பூரத்தைலத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட ஏலக்காய் - ஜாதிக்காய்- கொப்பரைத்தேங் காய் இவற்றுடன் சேர்ந்த பாக்குப்பொடியுடன் கூடிய வெற்றிலையே யாகும். இதனால் வாய்க்குச் சிறந்த மணம் உண்டாவதால் இது முகவாஸ தாம்பூலம் எனப்படுகிறது என்கின்றார் ஸ்ரீமத் உத்தமூர் ஸ்வாமி. முமுக்ஷதர்ப்பண வ்யாக்யானத்தில் காட்டப்பட்ட

‘कूर्च प्रसारणम् - प्रथमासनमार्जनार्थम्’ इत्याह्निकार्थप्रकाशिका तदुपयोगं दर्शयति ।

‘कूचं प्रसारणम् - उशीरवंशजकूर्चस्य विग्रहादिशोधनार्थ प्रसारणम्’ इति नित्यग्रन्थ टिप्पण्याम् श्रीमद् उत्तमूस्वामिपादा विवृण्वन्ति ।

मुखवासताम्बूलमपि - ‘कर्पूर तैलसं सिक्त ள-என்-சாரிக்- फलादिसहित क्रमुकखण्डयुक्तं ताम्बूलम्’ इति विवृतं तत्रैव तैरेव ।

स्नानासनम्

“ஸத்பூகபலதாம்பூலம் ஸகர்ப்பூரம் நிவேதயேத்’’

[[499]]

என்று ஸ்ரீபட்டர் அருளிய ச்லோகமும் இந்த அர்த்தத்தையே காட்டு की कु

ஸாளக்ராம மூர்த்திக்கும் திருமஞ்ஜனம் ஆனவுடன் உலர்ந்த வஸ்த்ரத்தினால் அந்த மூர்த்தியை நன்கு துடைக்க வேண்டும். அவ்வாறு துடைக்காமல் ஸாளக்ராம மூர்த்தியின் மீது ஜலம் இருக் கும்படிச் செய்தால் மிகுந்த தோஷம் உண்டு என்று பலவசனங்கள் கூறுகின்றன.

‘ஸாளக்ரமார்ச்சநம் க்ருத்வா ஹ்பிஷிச்ய ந மார்ஜதி ।

வர்ஷபூஜாபலம் தஸ்ய நிஷ்பலம் பவதி த்ருவம் II’

ஸாளக்ராம மூர்த்தியை அர்ச்சித்து, நீராட்டி,நன்கு துடைக்காதவன் தான் ஒருவர்ஷகாலம் செய்து வந்த பகவத்பூஜையின் பலனைப் பெறாமல் இழப்பான் என்று கூறுகிறது ஒரு வசனம் ।

‘வதநாநி ச வஸ்த்ரைச்ச பூர்ணாங்கம் மார்ஜதி த்விஜ: I ஸாளக்ராமஸ்ய யோ பக்த்யா க்ரதுகோடிபலம் லபேத் II

ताम्बूलस्य दिव्यत्वमाहुर्भट्टारकार्याः- ‘सत्पूगफलताम्बूलं सकर्पूरं निवेदयेत्’ ।

इति ममक्ष दर्पणव्याख्या च ।

1 सालग्राम शिलायाः अभिषेके

तदनन्तरं प्लोतवस्त्रेण तां

सम्यक् परिमार्जयेत् । अन्यथा प्रभूतप्रत्यवायस्मृतेः ।

तथाहि मुमुक्षु दर्पणव्याख्योपात्तवचनानि वदन्ति- ‘सालग्रामार्चनं कृत्वा ह्यभिषिच्य न मार्जति । वर्षपूजाफलं तस्य निष्फलं भवति ध्रुवम् ॥ वदनानि च वस्त्रैश्च पूर्णाङ्गं मार्जति द्विजः । सालग्रामस्य यो भक्तथा ऋतुकोटिफलं लभेत् ॥ वस्त्रं तु विगुणीकृत्य ह्यभिषिक्तं तु मन्त्रतः ।

सालग्रामम् उपस्पृश्य पूजापूर्णफलं लभेत् ॥’ इति । अन्यत्र च ‘सालग्रामस्वरूपेण स्थितं स्नपनबेरकम् ।

पुंसूक्तेन च मन्त्रेण द्वयेनाप्यभिषेचयेत् ॥

प्लोतेनोपमृजां कृत्वा

।’ इति ।

Ta

अतः सालग्रामशिलायां बहिः अन्तश्च यथा तीर्थलेशो न स्यात्

तथा प्लोतेन वस्त्रेण शोधनीयम् ।

[[500]]

श्रीवेष्णव सदाचारनिर्णये

हरिद्रातोय-गन्धतोय-वस्त्रोत्तरीय उपवीत-पाद्य आचमनीया दीनि समर्प्य, नृत्त-गीत-वाद्यादिभिः पुरुषसूक्तेन मूलमन्त्रेण मूर्तिमन्त्रेण च भगवन्तं स्नानीयतोयेन शुद्धोदकेन च अभिषिच्य, देहशोधन-वस्त्रोत्तरीय-पाद्य-आचमनीयानि समर्प्य, एवं देव्यादीनामपि कुर्यात्