०५ भगवद्-आवाहन-क्रमः

अथ भगवदावाहनक्रमः

उद्धरिण्या अर्ध्यजलम् आदाय, तत्र पुष्पद्वयं निक्षिप्य, धारणविधारणे कृत्वा, नासिकासमम् उद्धृत्य, मूलमन्त्रम् चतुरावर्त्य,

‘परमधामावस्थित! मदनुग्रहाभिमतोद्यतावतार ! अभिमत सिद्धिदमन्त्रशरीर! एह्येहि भगवन् ! आगच्छ आगच्छ ।’

‘ओम् षौम् नमः पराय परमेष्ठद्यात्मने वासुदेवाय नमः’ इति स्वाभिमतदेशाद् भगवदुद्योगं ध्यात्वा,

‘ओम् याम् नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति उद्धरिणीतीर्थे भगवन्तं प्रविष्टं ध्यात्वा,

‘ओम् राम् नमः पराय विश्वात्मने प्रद्युम्नाय नमः’ इति उद्धरिणीतीर्थं भगवन्मुखे दर्शयित्वा, उद्धरिणीं पुरतः

பகவானை ஆவாஹனம் செய்யும் முறை

உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்து அதில் இரண்டு புஷ்பங்களை அல்லது துளஸீதளங்களைச் சேர்த்து தீர்த்தம் நிறைந்த அந்த உத்தரிணியை இடது உள்ளங்கையில் வைத்து (தாரணம் செய்து) வலக்கையினால் மூடி (விதாரணம் செய்து) மூக்குக்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு நான்கு தடவைகள் அஷ்டா க்ஷரத்தை ஜபித்து

‘பரமதாமாவஸ்தித! மத[பக்தா) நுக்ரஹாபிமதோத்ய

தாவதார! அபிமதஸித்திதமந்த்ரசரீர! ஏஹ்யேஹி பசுவந்!

शुक्र ! शुरु ।’

‘ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே வாஸுதேவாய நம:’ என்று தாம் விரும்பி நித்யவாஸம் செய்யுமிடத்திலிருந்து இங்கு வந்து நம்மை அநுக்ரஹிப்பதற்காக பகவான் புறப்பட்டுவிட்டதாக फ्री का केक Gol Gir. 9p3,

ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே ஸங்கர்ஷணாய நம: 1 என்று உத்தரணீ தீர்த்தத்தில் எம்பெருமான் எழுந்தருளிவிட்டதாக Bos GunG. 95.

‘ஓம் ராம் நம: பராய விச்வாத்மநே ப்ரத்யும் நாய நம:’

என்று உத்தரிணீ தீர்த்தத்தை எம்பெருமான் திருமுகத்துக்குக்

भगवदा वाहनक्रमः

संस्थाप्य, एकं पुष्पं सजलं हस्तेनादाय-

“इज्याकालस्तृतीयोऽयम् अह्नोंऽशस्समुपागतः । संभृताश्चैव संभाराः कल्पितान्यासनान्यपि ॥ आयातु भगवान् देवः सर्वसम्पत्करः प्रभुः । अच्युतो’ मे गृहार्चायां मदनुग्रहकाम्यया ॥ आवाहयामि लक्ष्मीशं परमात्मानमव्ययम् । आतिष्ठतामिमां मूर्ति मदनुग्रहकाम्यया ॥

[[463]]

श्रिया सार्धं जगन्नाथो दिव्यो नारायणः प्रभुः ॥ " ‘ओम् वाम् नमः पराय निवृत्यात्मने अनिरुद्धाय नमः’ इत्युच्चरन् मूलमन्त्रेण मूर्तिमन्त्रेण च “आवाहयामि” इति शिरःप्रभृतिपादपर्यन्तं अभिषिच्य, बिम्बे प्रविष्टं ध्यायेत् । तत् पुष्पं निरस्य, अन्यत् पुष्पम् आदाय,

காட்டிப் பிறகு அந்த உத்தரிணியை எதிரில் வைத்து அதில் முன்பு வைத்திருந்த இரண்டு புஷ்பங்களில் - துளஸீதளங்களில் ஒன்றைத் தீர்த்தத்தில் நனைத்துத் தீர்த்தத்துடன் கையில் எடுத்துக்கொண்டு

‘இஜ்யாகாலஸ்த்ருதீயோரயம் அஹ்நோரம்சஸ்ஸமுபாகத: 1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பிதாந்யாஸநாந்யபி ॥ ஆயாது பகவாந் தேவ: ஸர்வஸம்பத்கர: ப்ரபு: 1 அச்யுதோ மே க்ருஹார்ச்சாயாம் மதநுக்ரஹகாம்யயா]] ஆவாஹயாமி லக்ஷ்மீசம் பரமாத்மாநம் அவ்யயம் । ஆதிஷ்டதாமிமாம் மூர்த்திம் மதநுக்ரஹகாம்யயா ]]

ச்ரியா ஸார்த்தம் ஜகந்நாதோ திவ்யோ நாராயண: ப்ரபு: I’ [இங்குள்ள அநுஸந்தானம் க்ருஹார்ச்சையின்போது செய்யத் தக்கதாகும். ஸ்ரீ மடம் போன்ற பொது ஸ்தலமாயிருந்தால் அப் பொழுது ‘மடார்ச்சாயாம்’ என்றும், ‘ஸர்வாநுக்ரஹ காம்யயா’ அல்லது ‘பக்தாநுக்ரஹ காம்யயா’ என்றும் மாற்றி அனுஸந்திக்க வேண்டும் என்பது பெரியோர்கள் திருவுள்ளம்]

என்று அநுஸந்தானம் செய்து

‘ஓம் வாம் நம: பராய நிவ்ருத்த்யாத்மநே அநிருத்தாய நம:’ । என்று உச்சரித்து மூல மந்த்ரத்தினாலும், மூர்த்தி மந்த்ரத்தினாலும்

1 श्रीमठादिसर्व साधारणस्थले चेत् ‘मे मठाचार्याम्’ ‘भक्तानुब्रह्काम्यया’ इत्यनुसन्धेयम् ।

[[464]]

‘ओम् लाम् नमः पराय सर्वात्मने नारायणाय नमः’ इति ब्रह्मरन्धं पिधाय, शेषं प्रतिग्रहपाने निक्षिपेत् ।

‘ஆவாஹயாமி’ என்று சொல்லி திருமுடி முதல் திருவடி வரையில் பகவானுடைய திருமேனியை அபிஷேசனம் செய்து (நனைத்து) அந்தப் பிம்பத்தில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானிக்க

வேண்டும்.

மூல மந்த்ரம் என்பது அஷ்டாக்ஷரம். மூர்த்தி மந்த்ரம்-நாம் ஆராதிக்கும் எம்பெருமானைக் குறிக்கும் திருநாமம். அதாவது-

‘ஓம் நமோ நாராயணாய - ஸ்ரீமதே லக்ஷ்மீந்ருஸிம்ஹாய பர ப்ரஹ்மணே நம:’ என்று இவ்வாறு மூர்த்திகளுக்கு ஏற்பச் சொல்லி ‘ஸ்ரீமல்லக்ஷ்மீந்ருஸிம்ஹம் ஆவாஹயாமி’ என்று ஆவாஹனம் செய்ய வேண்டும் என்றபடி.

இப்படி ஆவாஹனம் செய்த பிறகு அந்தப் புஷ்பத்தை அப்பால் வைத்துவிட்டு உத்தரிணியில் உள்ள மற்றொரு புஷ்பத்தை எடுத்துக் கொண்டு,

ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நாராயணாய நம:’ என்று சொல்லி ப்ரஹ்மரந்த்ரத்தை அதாவது பிம்பத்தின் சிரஸ்ஸில் நடுவில் த்வாரம் இருப்பதாக நினைத்து அதை இந்தப் புஷ்பத்தால் மூட வேண்டும்.

உத்தரிணியில் மிச்சம் உள்ள தீர்த்தத்தை ப்ரதிக்ரஹ பாத்ரத் தில் சேர்க்க வேண்டும்.

எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த தீர்த்தத்தைச் சேர்ப்பதற்காக வைக்கப்படும் பாத்ரம் ப்ரதிக்ரஹபாத்ரம் என்று கூறப்படும். அர்க்ய தீர்த்தம் முதலான எல்லாத்தீர்த்தங்களுக்கும் தனித்தனியே ப்ரதிக்ரஹபாத்ரம் வைக்கப்பட வேண்டுவது முறை.

இந்த ஆவாஹ ந முறை விக்ரஹ ஆராதனத்தில்தான். க்ருஹங் களில் கூட விக்ரஹஆராதனம் செய்வதுதான் முக்யம். அதற்கு ஸௌகர்யப்படாவிட்டால்தான் ஸாளக்ராமாராதனம் செய்ய வேண்

டும்.

முமுக்ஷ

தர்ப்பணமும்

ஸ்வர்ணரூப்யாதிபிம்பே லப்தே

परमैकान्तिकानां गृहेऽपि विग्रहाराधानमेव मुख्यकर्तव्यम् ।

तदलाभ एव सालग्रामशिलाराधनम् ।

मुमुक्षुदर्पणादिरपि ‘स्वर्णरूप्यादिबिम्बे लब्धे गुर्वादिकेभ्यः’

इति विग्रहाराधनस्यैव प्रथमकल्पतां प्रथयति ।

भगव दाबाहनक्रमः

[[465]]

குர்வாதிகேப்ய:’ என்று ஆசார்யர்கள் முதலானோர் மூலமாகக் கிடைக்கும் ஸ்வர்ணம் முதலானவற்றால் ஆகிய பகவந் மூர்த்திகளில் இஜ்யாராதனம் செய்வதுதான் முக்யம் எனக்கூறுகிறது.

இந்த ஆஹ்நிகம் அருளிச்செய்த ஸ்ரீ மதழகியசிங்கர் எப் பொழுதும் ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹாராதனமே செய்து வருவதால் ஆவாஹனக்ரமத்தை விரிவாக அருளிச் செய்துள்ளார்.

ஆக க்ருஹமோ-ஸ்ரீமடமோ எதுவாயிருப்பினும் விக்ரஹாராத னம் செய்யும்போது இந்தமுறையில் ஆவாஹனம் செய்வது மிகவும் ஆவச்யகம்,

ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷையில் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் ‘அந்யத்ர ஸ்வாபிமதே தேசே பூஜா சேத் ஏவம் ஆவாஹநம்’ தான் உகந்த வேறு தேசத்தில் பூஜை செய்வதானால் இம்மாதிரி (மேலே சொல்லப் போகிறபடி ஆவாஹனம்) செய்யவும் என்று ஆரம்பித்து,

(4)

(1) 10jhirur ( 2 ) orginaurhi (3) araj Gurugtap । பிம்போபவேசநஞ்சைவ (5) Currpio ॥ (6) iig (7) rp (8) varg (9) qua &

पूर्वे - अद्यतनाश्च सर्वेऽपि शिष्टाः आचार्य पुरुषाः स्वस्वगृहेषु विग्रहरूपिणमेव भगवन्तम् आराधयन् - आराधयन्ति च । सर्ववापि आवाहनादिकमपि तथैव ।

तत्र

अस्मदाचार्य पादैः श्रीमद् इज्जिमेट्टु अलगियशिङ्गय् महानुभावेश्व स्वकीये श्रीवैष्णव सदाचार निर्णयसुरद्रुमाख्ये निबन्धे विग्रहाराधनस्यैव मुख्यतां, तव नित्याद्युक्तप्रकारेण आवाहनक्रमस्य अवश्यानुष्ठेयतां च सम्यक् प्रतिपादयामासुः ।

प्रकृताह्निकप्रणेतारश्च यतीन्द्राः अतिमनोहरपावनमूर्तेः भगवतः श्रीमालोलस्य स्वयंव्यक्तस्य सन्ततसमाराधने संसक्तचेतसः इति स्वकीयेऽस्मिन् आह्निके विस्तरेण आवाहनक्रमं दर्शयन्तिस्म ।

श्रीभाष्यकारैः नित्यग्रन्थे-

‘अन्यत्र स्वाभिमते देशे पूजा चेद् एवमावाहनम्-

‘मन्त्रयोगस्समाह्वानं करपुष्पोपदर्शनम् ।

बिम्बोपवेशनं चैव योगविग्रहचिन्तनम् ॥

प्रणामं च समुत्थानं स्वागतं पुष्पमेव च ।

[[59]]

[[466]]

(10)

ஸாந்நித்யயாசநஞ்சேதி தத்ராஹ்வாநஸ்ய ஸத்க்ரியா: II என்று பத்து அங்கங்களை அருளிச்செய்துள்ளார்..

ஸ்ரீமத்கோபால தேசிகன் தாம் அருளிய ஆஹ்நிகத்தில் - இந்த இடத்திற்கு மூன்று விதமாக வ்யாக்யானம் செய்துள்ளார்.

ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கரும் தாம் எழுதிய ஸ்ரீவைஷ் ணவ ஸதாசாரநிர்ணயஸுரத்ருமத்தில் மூன்றாவது ஸ்தபகத்தில் க்ருஹார்ச்சையான விக்ரஹத்தின் ஆராதனத்திலும் இந்த முறை யில் ஆவாஹனம் செய்யவேண்டும் என்பதை ப்ரமாணங்களுடன் எடுத்துக்காட்டி முன் காட்டிய ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷாஸ்ரீஸூக்தி களை விவரித்துள்ளார்.

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம்-‘ஆசார்யாந் அப்யர்ச்ய, அநுஜ்- ஞாம் லப்த்வா அத பகவந்தம் ஆவாஹயேத் । தத்ராயம் க்ரம:’ என்று தொடங்கி, ‘மந்த்ரயோகஸ்ஸமாஹ்வாநம்’ என்ற ப்ரமாண சலோகங்களையும் காட்டிவிட்டு மந்த்ரயோகம் முதலான பத்து அங்கங்களையும் ஒவ்வொன்றாக விவரித்துக் கூறுகிறது.

सान्निध्ययाचनं चेति तत्रा ( मन्त्रा) ह्वानस्य सत्क्रियाः ॥’

इत्यनुगृहीतम्

श्रीमद् गोपालदेशिक महादेशिकैश्च स्वकीये आह्निके ‘अन्यत स्वाभिमते देशे’ इत्येतां नित्यश्रीसूक्ति वेधा व्याव्याय इमानि वचनानि च व्याचख्युः ।

तत्रैवोपरि त एव - ’ अत्र मन्त्रयोगादिक्रमे पक्षभेदास्तु दृश्यन्ते । तत्र प्रथमम् आचार्यगुणादर्शे श्रीमन्नारायणमुनिभिः प्रदर्शितः प्रकारो लिख्यते’ इत्यादिना तं प्रकारं समग्रं संप्रदर्श्य, अनन्तरं नित्यव्याख्या -. नादिप्रदर्शितं प्रकारमपि विस्तरेण प्रादर्शयन् ।

अयमेव च प्रकारः प्रपन्नधर्म सारसमुच्चयेऽपि दृश्यते; पश्ञ्च कालक्रियादीपेऽपि ।

सचात प्रकाश्यते । तथाहि-

க:-

‘ணம்… । ச ரிகள: யभगवदावाहन क्रमः

[[467]]

(1) மந்த்ரயோகமாவது-உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்து அதில் இரண்டு புஷ்பங்களை வைத்து, மார்புக்கு ஸமமாக உயர்த்தி இடது உள்ளங்கையில் வைத்து வலக்கையினால் மூடி நான்கு தடவைகள் மூலமந்த்ரத்தை ஜபித்து ‘ஓம் பகவந்! ஆகச்ச ஆகச்ச’ என்று ஆவாஹனம் செய்து பகவானுடைய விக்ரஹத்தை (மூர்த்தியை - திருமேனியை) த்யானிப்பதேயாகும்.

(2) ஸமாஹ்வானமாவது-‘பரமதாமாவஸ்தித! மதநுக்ரஹாபி யோகோத்யதாவதார! இஹ அபிமதஸித்திதமந்த்ரசரீர ! ஓம் நமோ நம:’ என்று சொல்லி ‘ஓம் ஷெளம்’ இத்யாதிநா பகவா னுடைய உத்யோகத்தை த்யானிப்பதும், ‘ஓம் யாம்’ இத்யாதிநா வலது மூக்கின் வழியாக வெளிவந்து கையில் உள்ள உத்தரிணீ தீர்த்தத்தில் ப்ரவேசிப்பதை த்யானிப்பதுமேயாகும்.

(3) கரபுஷ் போபதர்சனமாவது-‘ஓம் ரம்’ இத்யாதியான மந்த் ரத்தினால் இந்த உத்தரிணீ தீர்த்தத்தை பகவானுடைய திருமுகத் துக்கு நேரே அஞ்ஜலியினால் எடுத்துக் காட்டுவதாகும்.

(4) பிம்போபவேசனமாவது - ‘இஜ்யாகாலஸ்த்ருதீயோ$யம்’ என்று முன்பு கூறப்பட்ட மந்த்ரங்களைச் சொல்லி ‘ஓம் வாம்’

१. मन्त्रयोगो नामउद्धरिण्या अर्घ्यजलम् आदाय, तत्र पुष्पद्वयं निधाय, उरस्समं कृत्वा करद्वयेन धारण विधारणे कृत्वा, मूलमन्त्रं चतुरावर्त्य, ‘ओम् भगवन् ! आगच्छ, आगच्छ’ इत्यावाह्य, भगद्विग्रहध्यानम् ।

इहाभिमतसिद्धिदमन्त्रशरीर ! ‘ओम् नमो नमः’ इति, ‘ओम् षौम्’ इत्यादिना उद्योगध्यानं, ‘ओम् याम्’ इत्यादिना दक्षिणनासया निर्गमय्य करस्थजले प्रवेशभावना च ।

३. करपुष्पोपदर्शनम्- ‘ओम राम्’ इत्यादिना भगवन्मुखे तद् दर्शयित्वा पुरतो निधाय एकं पुष्पं जलसहितं तेजोरूपम् अञ्जलिना आदाय भगवन्मुखे दर्शनम् ।

.

சளானா - 554காfயன சாēr- यणः प्रभुः ॥’ (इमे श्लोकाः मूल சன் f,

ச) தரிசு, ‘அது எப்பு’

[[468]]

இத்யாதியான மந்த்ரத்தினால் பகவானுடைய திருமேனியில் சிரஸ் முதலாகத் திருவடிவரை உத்தரிணியில் உள்ள புஷ்பத்தைக் கொண்டு தீர்த்தத்தினால் நனைத்தலாகும்.

மற்

(5) யோகவிக்ரஹசிந்தனமாவது - உத்தரிணியிலுள்ள றெரு புஷ்பத்தை எடுத்து அதனால் ‘ஓம் லாம்’ இத்யாதியான மந்த் ரத்தினால் ப்ரஹ்மரந்த்ரத்தை (சிரஸ்ஸின் நடுவில் உள்ள த்வாரத்தை) மூடி மூலமந்த்ரத்தினால் பஞ்சோபநிஷந்மந்த்ரங் களைத் திருமேனியில் வைத்தலாகும்.

(6) ப்ரணாமமும், (7) உத்தானமும்

அஷ்டாக்ஷரத்தினால் பகவானை வணங்குவதும், அஷ்டாக்ஷரத்தைச் சொல்லிக் கொண்டே எழுந்திருப்பதுமாகும்.

(8) ஸ்வாகதமாவது–

‘ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா: தேவா: யம் நஸ்மர்த்துமபீச்வரா: 1 ஸ ஏஷ பகவா நத்ய மம ப்ரத்யக்ஷதாம் கத:1 ஸ்வாகதம் பகவாநத்ய மாம் தாரயிதுமாகத:1 தந்யோšஸ்ம்யநுக்ருஹீதோSஸ்மி க்ருதார்த்தோரஸ்மி

க்ருபாநிதே! ।] ஸ்வாகதம் பகவதே’ என்று விண்ணப்பம் (விஞ்ஜாபனம்) செய்வதேயாகும்.

इत्यादिना च भगवन्मूर्धप्रभृतिपादान्तं पुष्पजलाभ्याम् अभिषिच्य प्रवेशध्यानम् ।

५. योगविग्रहचिन्तनम् - अन्यत् पुष्पम् आदाय ‘ओम् लाम्’ इत्यादिना ब्रह्मरन्ध्रं पिधाय, शेषं प्रक्षिप्य, मूलमन्त्रोण सकलीकरणम् । सकलीकरणं नाम पञ्चोपनिषन्मन्त्रन्यासः ।

प्रणाम 9.

स्वागतम् -

स एष भगवानद्य मम प्रत्यक्षतां गतः ॥ स्वागतं भगवन्नद्य मां तारयितुम् आगतः । धन्योऽस्म्यनुगृहीतोऽस्मि कृतार्थोऽस्मि कृपानिधे! ॥

(मूलादत्र विशेषोऽस्तीति पुनर्लेखनमत अक्रियत । )

भगवदा वाहनक्रमः

[[469]]

FTP (9) புஷ்பமாவது-பிறகு எம்பெருமான் திருவடிகளில் அஷ்டா க்ஷரத்தைச் சொல்லிப் புஷ்பத்தை ஸமர்ப்பிப்பதேயாகும்.

(10) ஸாந்நித்யயாசனமாவது—

‘ஓம் ஓம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:

ஸந்நிதத்ஸ்வேஹ பகவந் I’

என்று ப்ரார்த்தித்து உத்தரிணியினால் அர்க்ய தீர்த்தத்தை எடுத்து அதைக் கொஞ்சம் புஷ்பத்தினால் பகவானுடைய சிரஸ்ஸில் சேர்த்து, புஷ்பத்தையும் மீதி தீர்த்தத்தையும், வேறிடத்தில் சேர்த்துவிட்டு மீண்டும் உத்தரிணியினால் அர்க்யதீர்த்தம் கொண்டு அதில் வேறு புஷ்பத்தை வைத்து,

‘ஓம் நாம் பலாய கவசாய ஹும்

ஸந்நிதத்ஸ்வ விக்ரஹே’

என்று முன்போல் புஷ்பத்தினால் சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தத்தைச் சேர்த்து அந்த புஷ்பத்தையும் மீதமுள்ள தீர்த்தத்தையும் வேறிடத் தில் சேர்த்து விட்டு, மீண்டும் உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்து அதில் வேறு ஒரு புஷ்பத்தை வைத்து,

‘ஓம் யம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’

‘பகவந் யாவத்ஆராதநபரிஸமாப்தி ஸாம்முக்யம் பஜஸ்வ’

என்று ப்ரார்த்தித்து முன் போல் புஷ்பத்தினால் பகவானுடைய சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தத்தைச் சேர்த்து விட்டு

மீதமுள்ள

தீர்த்தத்தையும் புஷ்பத்தையும் வேறிடத்தில் சேர்த்து விடுவது பர்யந்தமாகச் செய்யும் கார்யமேயாகும்.

९. पुष्पम्अथ पादयोः मूलमन्त्रेण पुष्पदानम् ।

१०. सान्निध्ययाचनं तु-

‘ओम् ओम् ज्ञानाय हृदयाय नमः’ ‘सन्निधत्स्वेह भगवन्!” इति भगवन्मूर्ध्नि अर्घ्यजलं पुष्पेण प्रदाय, शेषं निरस्य’

‘ओम् नाम् बलाय कवचाय हुम्’ ‘सन्निधत्स्व विग्रहे’

इति पुष्पेण अर्घ्यजलं मूनि प्रदाय, शेषं निरस्य,

‘ओम् यम्

பு rai alqa’ ‘va! «-

तेजसे नेत्राभ्यां परिसमाप्ति साम्मुख्यं भजस्व’

इति पुनरपि पुष्पेण अर्घ्यजलं भगवन्मूनि प्रदाय शेष निरसनपर्यन्त-

[[470]]

श्रीवैष्णव सदाचार निणये

एकं पुष्पम् आदाय, भगवद्विग्रहे शिरःप्रभृतिपादपर्यन्तं पञ्चोपनिषन्मन्त्रान् न्यस्य, मूलमन्त्रेण व्यापकन्यासं

இந்த முறை பஞ்சகாலக்ரியாதீபத்திலும் ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் சிறிய மாறுதலுடன் கூறப்பட்டுள்ளது. ப்ரக்ருத ஆஹ்நிகத்தில் இது கூறப்படாவிட்டாலும் ஆவாஹன ஸமயத்தில் அநுஸந்திக்கப்படவேண்டியதேயாகும் என்பது பெரியோர்கள் திருவுள்ளம். மூலத்திலும் ஆங்காங்குக் குறிப்பினாலு ணர்த்தப்படுகிறது.

ஸச்சரித்ரஸுதாநிதியிலும்

‘குரூந் அப்யர்ச்ய கந்தாத்யை: தத: ஆவாஹயேத் ஹரிம் I மந்த்ரயோகாதி ஸாந்நித்யயாசநாந்தக்ரியாந்விதம் II’ என்று ஸ்பஷ்டமாக இந்த முறை கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆவாஹனம் செய்த பிறகு வேறு ஒரு புஷ்பத்தை அல்லது துளஸீதளத்தை எடுத்துக் கொண்டு அதனால் பகவா னுடைய திருமேனியில் திருமுடிமுதல் திருவடிவரை பஞ்சோபநிஷந்

प्रकृताह्निकेऽस्मिन् प्रकरणे एवमावाहन क्रमस्यानुक्तावपि अविरोधात्, तत्र तत्र प्रत्यभिज्ञनात्, प्रपन्नध मं समुच्चयादिषू क्तत्वात्,

‘तवाह्वानं विसर्ग च अर्घ्यपाथोपचारवत्’ इति विष्णुरहस्ये, वात्स्यश्रीमद्वरदगुरुविरचिते सर्वैरपि शिष्टः पञ्चसंस्कारानुष्ठानकाले यागसंस्कारावसरे उपदिश्यमाने

‘आह्वान’ सासनाद्यं पदसलिलमथाचामपुंसूक्तयुक्त-

स्नानं वस्त्रोपवीते मलयजकुसुमे धूपदीपों क्रमेण । मध्वादेः पर्क आदाबुपरि च सलिलं पायसाद्यन्नजात

पानीयाचामपूगं परिगतिनमनोह्रासनं विष्णुपूजा ॥’ इति तृतीयश्लोके च प्रोक्तत्वाद् इह अन्यत्र गृहार्चादावपि अनुष्ठेय एवायम् आवाहनादिक्रमः इति सुष्ठु प्रत्यपादि अस्मदाचार्यवर्यैः श्रीवैष्णव सदाचार निर्णयसुरद्रुमे ।

‘गुरून् अभ्यच्यं गन्धाद्यैः तत आवाहयेद्धरिम् । मन्त्रयोगादि सान्निध्य याचनान्तक्रियान्वितम् ॥ इति मन्त्रयोगादिसहितावाहनक्रमः स्पष्टम् उक्तः सच्चरित्रसुधानिधौ ।’

भगवदा वाहनक्रमः

[[471]]

कृत्वा, मूलमन्त्रोण अक्षरन्यासं - द्वादशाङ्गन्यासं च नाभ्यादिपादपर्यन्तं शिरः प्रभृति हृदयपर्यन्तं च कृत्वा, मूलमन्त्रेण प्रणम्य, मूलमन्त्रेणोत्थाय,

மந்த்ரங்களை நியாஸம் செய்து பிறகு அஷ்டாக்ஷரத்தினால் வ்யாபக ந்யாஸம் செய்து அந்த அஷ்டாக்ஷரத்தினாலேயே அக்ஷரந்யாஸத் தையும் த்வாதசாங்க ந்யாஸத்தையும் நாபியிலிருந்து திருவடிவரை யிலும், திருமுடியிலிருந்து ஹ்ருதயம் வரையிலுமாகச் செய்து, அதாவது மூலமந்த்ரத்தைச் சொல்லிக் ஸேவித்து, மூலமந்த்ரத்தினாலேயே எழுந்திருக்க

மூலமந்த்ரத்தினாலேயே

கொண்டே வேண்டும்.

। பஞ்சோபஷநிஷந்மந்த்ரந்யாஸமாவது.

‘ஓம் ஷௌம் நம:…’ என்ற முதல் மந்த்ரத்தால் திருமுடிமுதல் மூக்கு வரையிலும்.

‘ஓம் யாம் நம:…’ என்ற இரண்டாவது மந்த்ரத்தால் மூக்கு முதல் ஹ்ருதயம் வரையிலும்.

‘ஓம் ராம் நம:…" என்ற மூன்றாவது மந்த்ரத்தால் ஹ்ருதயம் முதல் இடுப்பு வரையிலும்.

‘ஓம் வாம் நம:…’ என்ற நான்காவது மந்த்ரத்தால் இடுப்பு முதல் முழங்கால் வரையிலும்.

‘ஓம் லாம் நம:…’ என்ற ஐந்தாவது மந்த்ரத்தால் முழங்கால் முதல் திருவடிவரையிலுமாக பகவானுடைய திருமேனியில் வைப்பதேயாகும்.

மூலமந்த்ரத்தினால் வ்யாபகந்யாஸமாவது முன்பு ஆசார்யர் களுக்குச் சொன்னபடி பகவானுடைய திருமேனியைத் திருமுடிமுதல் திருவடி வரை நம்முடைய இரண்டு கைகளாலும் கவசம் அணிவிப் பதுபோல் இரண்டு புறங்களிலும் தொடுவதேயாகும்.

அக்ஷரந்யாஸமும் த்வாதசாங்கந்யாஸமும் முன்பு அஷ்டா க்ஷரஜபவிதிப்ரகரணத்தில் 290 to 293 பக்கங்களில் சொல்லப்பட் டுள்ளது. அதன்படியே இங்கும் பகவானுடைய திருமேனியில் ந்யாஸம் செய்யவேண்டும். அதாவது,

‘ஓம் ஓம்’ என்று நாபியில், ‘ஓம் நம்’ என்று மறைவிடத்தில். ‘ஓம் மோம்’ என்று முழங்காலில், ‘ஓம் நாம்’ என்று பாதங்களில் ‘ஓம் ராம்’ என்று திருமுடியில், ‘ஓம் யாம்’ என்று கண்களில் ‘ஓம் ணாம்’ என்று மூக்கின் நுனியில், ‘ஓம் யம்’ என்று மார்பில் என்ற முறையில் வைக்க வேண்டும்.

[[472]]

[[1916]]

‘ब्रह्माद्यास्सकला देवाः यं न स्मर्तुमपीश्वराः । स एष भगवान् अद्य मां तारयितुमागतः ॥ धन्योस्म्यनुगृहीतोऽस्मि कृतार्थोऽस्मि कृपानिधे! ।’

विन्दे पुष्पम् एकं समर्पयेत् ।

पृष्ट्वा, मूलमन्त्रेण भगवत्पादार-

த்வாசாங்கந்யாஸமாவது-

‘ஓம் ஓம் ஜ்ஞா நாய ஹ்ருதயாய நம:’ என்று ஹ்ருதயத்திலும் ‘ஓம் நம் ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று திருமுடியிலும் ‘ஓம் மோம் சக்த்யை சிகாயை வௌஷட்’ என்று சிகையின் நடுவிலும் வைத்து

‘ஓம் நாம் பலாய கவசாய ஹும் என்று காது முதல் இடுப்பு வரை கவசம் போல் திருமேனியைத் தொடவேண்டும். ‘ஓம் ராம் வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று இரண்டு திருக்கை களுக்கு நேராக ஸ்போடனம் செய்யவேண்டும்.

‘ஓம் யம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று இரண்டு திருக்கண்களிலும்

‘ஓம் ணாம் தேஜஸே உதராய நம:’ என்று திருநாபியிலும் ‘ஓம் யம் தேஜஸே ப்ருஷ்டாப்யாம் நம:’ என்று பின்புறத் திலும்

‘ஓம் யம் தேஜஸே பாஹுப்யாம் நம:’ என்று திருக்கைகளிலும் ‘ஓம் யம் தேஜஸே ஊருப்யாம் நம:’ என்று திருத்துடைகளிலும் ‘ஓம் யம் தேஜஸே ஜாநுப்யாம் நம:’ என்று முழங்கால்களிலும் ‘ஓம் யம் தேஜஸே பாதாப்யாம் நம:’ என்று திருவடிகளிலு மாக பகவானுடைய திருமேனியில் வைப்பதேயாகும்.

இவ்வாறு அக்ஷரந்யாஸமும், த்வாதசாங்கந்யாஸமும் செய்து மூலமந்த்ரத்தினால் ஸேவித்து எழுந்து,

‘ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா: தேவா: யம் ந ஸ்மர்த்துமபீச்வரா: 1 ஸ ஏஷ பகவாந் அத்ய மாம் தாரயிதும் ஆகத: II’

தந்யோšஸ்ம்யநுக்ருஹீதோரஸ்மி க்ருதார்த்தோரஸ்மி க்ருபாநிதே"॥

(சதுர்முகன் முதலான தேவர்கள் அனைவரும் எந்தப் பகவானை நினைக்கவும் மாட்டாதவர்களோ அந்தப் பகவான் இப்பொழுது அடியேனைக் கரையேற்ற எழுந்தருளியுள்ளான். தன்யனாகவும், அநுக்ரஹிக்கப்பட்டவனாகவும், க்ருதார்த்தனாகவும் ஆகிறேன் நான்) என்று அநுஸந்தித்து ‘பகவந்! ஸ்வாகதம்?’ (பகவானே! நல்வரவு தானே?) என்று கேட்டு, அஷ்டாக்ஷரமந்ரத்தினால் எம்பெருமா னுடைய திருவடியில் ஒரு புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவேண்டும்.

भगवदा वाहनक्रमः

उद्धरिण्या अर्ध्यजलम् आदाय, तत्र पुष्पं निक्षिप्य,

[[473]]

‘ओम् ज्ञानाय हृदयाय नमः’ ‘सन्निधत्स्वेह भगवन् !’ इत्युच्चरन् भगवते दर्शयित्वा तेन पुष्पेण भगवन्मूनि किञ्चिद् जलं निनीय, शेषं प्रतिग्रहपात्रे निक्षिपेत् ।

पुनः उद्धरिण्या अर्घ्यजलम् आदाय, तत्र पुष्पं निक्षिप्य, ‘ओम् नाम् बलाय कवचाय हुम्’, ‘सन्निरुन्धत्स्वेह भगवन्!’

இதற்கு மேல் ஸாந்நித்யயாசனம் செய்யும் முறை-

உத்தரிணியினால்

அர்க்யதீர்த்தத்தை எடுத்துக் கொண்டு

அதில் ஒரு புஷ்பத்தை வைத்து.

‘ஓம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:, ஸந்நிதத்ஸ்வேஹ பகவந்!’ என்று சொல்லி, அந்த உத்தரிணீதீர்த்தத்தை எம்பெருமானுக்குக்

று காட்டி, அந்தப் புஷ்பத்தினால் எம்பெருமானுடைய சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தத்தைச் சேர்த்து மிச்சம் உள்ளதை ப்ரதிக்ரஹ பாத்ரத்தில் சேர்த்து விடவேண்டும்.

மீண்டும் உத்தரிணியினால் அர்க்ய தீர்த்தத்தை எடுத்து, அதில் ஒரு புஷ்பத்தை வைத்து,

‘ஓம் நாம் பலாய கவசாய ஹும், ஸந்நிருந்தத்ஸ்வேஹ பகவந்!’ என்று சொல்லி எம்பெருமானுக்குக் காட்டி அவன் சிரஸ்ஸில் சேர்த்து மிச்சத்தை ப்ரதிக்ரஹபாத்ரத்தில் சேர்த்து விடவேண்டும். (இங்கு ‘ஸந்நிருந்த்ஸ்வ’ என்ற பாடமே வ்யாகரணத்திற்குப் பொருந்தியிருப்பினும் மந்த்ரத்தில் அநாதியாக இருந்துவரும் பாடத்தை மாற்றுவது தகாது என்ற காரணத்தினால், ‘ஸந்திருந் தத்ஸ்வ’ என்றே இருக்கவேண்டும் என்று ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருவுள்ளம். திருத்தத்தில் இது தெளிவு.

1 ’ सन्निरुन्त्स्व’ इति पाठः आन्ध्रलिपिकोशे दृश्यते । अयमेव समीचीनः पाठ इति शाब्दिकाः ।

परन्तु अनेकेषु कोशेषु ‘सन्निरुन्धत्स्व’ इति पाठो दृश्यते । अस्मदाचार्यपादानां काले मुद्रिते कोशे तु ‘सन्निरुन्त्स्व’ इत्येव

qr3: ஏரிச: 1

अथापि ‘सन्निरुन्धत्स्व’ इति पाठस्यैव प्राचीनत्वात् मन्त्रे तदन्यथाकरणमनुचितमिति ‘सन्निरुन्त्स्व’ इति समीचीनं पाठं विहाय

[[60]]

[[474]]

श्रीवैष्णव सदाचार निर्णये

इत्युच्चरन्, भगवते दर्शयित्वा तेन पुष्पेण भगवन्मूनि किञ्चिज्जलं निनीय शेषं प्रतिग्रहपात्रे निक्षिपेत् ॥

पुनः उद्धरिण्या अर्घ्यजलम् आदाय, तत्र पुष्पं निक्षिप्य, ‘ओम् यम् तेजसे नेत्राभ्यां वौषट्’,

‘भगवन् ! यावदाराधनपरिसमाप्ति, तावत् सान्निध्यं भजस्व’ इत्युच्चरन् ( भगवते दर्शयित्वा ) भगवन्मूमि किश्विज्जलं निनीय शेषं प्रतिग्रहपात्वे निक्षिपेत् ।

‘सान्निध्यं कुरु देवेश ! सर्वदा सर्वकामद ! ।

द्रव्य-मन्त्रक्रिया-भक्ति श्रद्धा हानीस्सह प्रभो ! ।’ इति प्रार्थ्य,

ஆனால் தெலுங்குப் பதிப்பில் ‘ஸந்நிருந்த்ஸ்வ’ என்றே இருக் கிறது. ஆயினும் இப்படிக் கொள்வது மந்த்ரஸம்ப்ரதாயத்துக்குப் பொருந்தாது என்கின்றனர் பெரியோர்.)

மீண்டும் உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்துக் கொண்டு அதில் ஒரு புஷ்பத்தை வைத்து

‘ஓம் யம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்

பகவந்! யாவதாராதநபரிஸமாப்தி, தாவத் ஸாந்நித்யம் பஜஸ்வ’ என்று சொல்லி, முன்போல் எம்பெருமானுக்குக் காட்டி, அவன் சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து, மிச்சத்தை ப்ரதிக்ரஹபாத் ரத்தில் சேர்த்து விடவேண்டும். பிறகு,

ஸாந்நித்யம் குரு தேவேச! ஸர்வதா ஸர்வகாமத! ।

♚rur-wß♚-की-rani Bivani Gur! ॥ (எப்பொழுதும் யாவருக்கும் விரும்பியவற்றையெல்லாம் தரும் தேவதேவ! இந்தத் திருவாராதன ஸமயத்தில் இங்கு நீ ஸாந்நித் யம் செய்தருளவேண்டும். அப்பொழுது நேரும் த்ரவ்யம்-மந்த் ரம்-க்ரியை-பக்தி-ச்ரத்தை இவற்றின் குறைபாடுகளை நீ பொறுத் தருள்க) என்று ப்ரார்த்திக்கவேண்டும்.

‘सन्निरुन्धत्स्व’ इत्येव पाठः शोधनिकायां निवेशितः तैः ।

इदानीं शुद्धस्यैव ‘सन्निरुन्त्स्व’ इति पाठस्य आन्ध्रकोशे उपलम्भेऽपि तस्यादरणे मन्त्रान्यथाकरणदोषः प्रबलः प्रसज्यते इति स नाऽऽद्रियत आचार्यपादैः ।

भग व दाबाहनक्रमः

1 ‘ओम् सुदर्शनाय नमः’ इति चक्रमुद्रां मुखे; ‘ओम् पद्माय नमः’ इति मुद्रां दक्षिणपार्श्वे;

[[475]]

‘ओम् कौमोदक्यै गदाधिपतये नमः’ इति मुद्रां वामपार्श्वे; ‘ओम् सुदर्शनाय हेतिराजाय नमः’ इति मुद्रां दक्षिणे; ‘ओम् पाश्वजन्याय शङ्खाधिपतये नमः’ इति वामे; ‘ओम् नन्दकाय खड्गाधिपतये नमः’ इति दक्षिणे; ‘ओम् शाङ्गय चापाधिपतये नमः’ इति वामे; ‘ओम् किरीटाय मकुटाधिपतये नमः’ इति शिरसि; ‘ओम् श्रीवत्साय श्रीनिवासाय नमः’ इति दक्षिणोरसि; ‘ओम् कौस्तुभाय दिव्यरत्नाधिपतये नमः’ इत्युरोमध्ये; ‘ओम् वैजयन्त्यै वनमालायै नमः’ इति पुरः पार्श्वयोः;

பிறகு முத்ராப்ரதர்சனம் செய்யும் முறை:-

கீழே கூறிய முத்ரைகளை எம்பெருமானுடைய திருமேனியில் குறிப்பிட்ட இடங்களில் காட்டவும்.

ஓம் ஸுதர்சநாய நம:’ என்று சக்ரமுத்ரையைத் திருமுகத்திலும்,

‘பத்மாய நம:’ என்று வலது பார்ச்வத்திலும், ‘கௌமோதக்யை கதாதிபதயே நம:’ என்று இடது பார்ச்வத்

श्री.

"

"

[[39]]

[[33]]

[[93]]

"

‘ஸுதர்சநாய ஹேதிராஜாய நம:’ என்று வலப்பக்கத்திலும், ‘பாஞ்சஜந்யாய சங்காதிபதயே நம:’ என்று இடப்பக்கத்திலும்,

‘நந்தகாய கட்காதிபதயே நம:’ என்று வலப்புறத்திலும், ‘சார்ங்காய சாபாதிபதயே நம:’ என்று இடப்புறத்திலும், ‘கிரீடாய மகுடாதிபதயே நம:’ என்று சிரஸ்ஸிலும்,

‘ஸ்ரீவத்ஸாய ஸ்ரீநிவாஸாய நம:’ என்று வலது திருமார்பிலும், ‘கௌஸ்துபாய திவ்ய ரத்நாதிபதயே நம:’ என்று திருமார்பின்

நடுவிலும்,

‘வைஜயந்த்யை வநமாலாயை நம:’ என்று திருமுன்பே

இரண்டு புறங்களிலும்,

1 नित्ये प्रणवाद्या एव इमे मन्त्राः निर्दिष्टाः इति अत्रापि तथैव ते निर्दिश्यन्ते ।

[[476]]

‘श्रीम् श्रियै नमः’ इति दक्षिणपार्श्वे;

‘होम् पुष्टचै नमः’ इति वामे; ‘ऐम् सरस्वत्यै नमः’ इति मुखे; ‘द्राम् निद्रायै नमः’ इति पश्चाद्भागे; ‘किम् कान्त्यै नमः’ इति ऊर्ध्वभागे; ‘कम् पृथिव्यै नमः’ इति पादयोः;

‘गम् गरुडाय नमः’ इति ऊर्वोश्व;

इति तत्तत्स्थानेषु तत्तन्मुद्राः प्रदर्श्य पुरतः ‘आवाहिनी, स्थापिनी, सन्निधापिनी, सन्निरोधिनी, सम्मुखीकरणी, अवकुण्ठना, प्रार्थना, योनिमुद्रा, महायोनिमुद्रा, मूलमुद्राश्व प्रदर्शयेत् ।

‘ஸ்ரீம் ச்ரியை நம:’ என்று வலப் புறத்திலும்

ஹ்ரீம் புஷ்ட்யை நம:’ என்று இடப்புறத்திலும் ‘ஐம் ஸரஸ்வத்யை நம:’ என்று திருமுகத்திலும் ‘த்ராம் நித்ராயை நம:’ என்று பின்புறத்திலும் ‘கிம் காந்த்யை நம:’ என்று மேற்புறத்திலும் ‘क (क) लोकः को क्री

*க(T)ம் கருடாய நம:’ என்று திருத்துடைகளிலுமாக அந்தந்த இடங்களில் அந்தந்த முத்ரைகளைக் காட்டி விட்டு, ஆவாஹிc, 62 ♚$ vji 95, 0BBGur5, mp&, अनु - டநா,ப்ரார்த்தநா, யோ நிமுத்ரா, மஹாயோநிமுத்ரா, மூலமுத்ரா ஆகிய முத்ரைகளைக் காட்டவேண்டும்.

சிலகோசங்களில் ‘ஸந்முகீகரணீ, என்றிருக்கிறது. ஆயினும் தெலுங்கு லிபிகோசத்திலும், ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்திலும்,

பஞ்சகாலக்ரியாதீபத்தில் காட்டப்பட்டுள்ள

‘ஆவாஹிநீ ஸ்தாபி நீ ச ஸந்நிதிஸ்ஸந்நிரோதிநீ। ஸம்முகஞ்சாவகுண்டஞ்ச பாசாங்குசகருத்மதாம் ॥P

1 अत्र ‘सन्मुखीकरणी’ इति पाठः बहुषु दृश्यते । परन्तु प्राचीने आन्ध्रलिपिकोशे, प्रपन्नधर्मसारसमुच्चये च ‘सम्मुखीकरणी’ इत्येव पाठदर्शनात् तस्यैवार्थ्य त्वाच्चात्रापि स एव पाठ : आद्रियत ।