०२ प्राण-प्रतिष्ठा-क्रमः

अथ प्राणप्रतिष्ठाक्रमः

[[443]]

ततः प्राणान् आयम्य, ‘प्राणप्रतिष्ठां करिष्ये’ इति

सङ्कल्प्य,

‘प्राणप्रतिष्ठामन्त्रस्य ब्रह्मविष्णु महेश्वराः ऋषयः; ऋग्यजुस्सामाथर्वणानि छन्दांसि प्राणप्रतिष्ठा-

‘ஏதந்மந்த்ரோத்பூத

பகவத்வாமபாதாங்குஷ்டநகசீதாம்சு

மண்டலகளத்திவ்யாம்ருததாரயா சரீரவிசிஷ்டம் ஆத்மாநம்

அபிஷிக்தம் த்யாயேத்’

என்றபடி த்யானம் செய்யவேண்டும்.

ப்ராணப்ரதிஷ்டை செய்யும் முறை

இது பற்றி ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், பஞ்சகாலக்ரியா தீபம் முதலியன விரிவாகக் கூறுகின்றன. ப்ரக்ருதஆஹ்நிகத்தின் பழைய பதிப்புக்கள் யாவும் இதைக் காட்டுகின்றன. ஆயினும் இதை அவச்யம் செய்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை என்று பல சிஷ்டர்கள் இதை அநுஷ்டிப்பதில்லை, ஆகவே ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கர் இவ்விடத்தில் (ஸ்வபாவேநாஸ்ய விகல்ப:) இதற்கு விகல்பம் உண்டு என்று டிப்பணியில் குறித்தா யிருக்கிறது. ஸம்ப்ரதாயப்படிச் செய்யவும்.

ப்ராணாயாமம் செய்து, ‘ப்ராணப்ரதிஷ்டாம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து-

ப்ராணப்ரதிஷ்டாமந்த்ரஸ்ய,

ப்ரஹ்ம-விஷ்ணு-மஹேச்-

வரா : ருஷய:, ருக்-யஜுஸ்-ஸாம-அதர்வணாநி சந்தாம்ஸி;

प्राणप्रतिष्ठेयं प्रपन्नधर्म सारसमुच्चये, पञ्चकालक्रियादीपे च विस्तरेण प्रतिपादिता । प्रकृताह्निककोशेषु च प्राक्तनेषु सर्वेषु निर्दिष्टा च । अथापि अस्मदाचार्य पादाः अस्याः नियमेनानुष्ठेयत्वं नास्तीत्याशयानाः स्वकालप्रकाशिते कोशेवाधस्तात् टिप्पण्याम् ‘अस्य स्वभावेन विकल्पः ‘इति लिखन्ति स्म ।

[[444]]

शक्तिधरा देवता । आम् बीजम् । ह्रीम् शक्तिः । क्रोम् कीलकम् । प्राणप्रतिष्ठा सिद्धयर्थे जपे विनियोगः ।’

इति ऋषिछन्दोदेवताः तत्तत्स्थानेषु विन्यस्य, “रक्ताम्भोधिस्थपाथोल्लसदरुणसरोजाधिरूढा कराब्जैः

पाशं कोदण्डमिक्षूद्भवमलिगणमप्यङ्कुशं पञ्चवाणान् । विभ्राणाऽसृक्कपालं त्रिनयनललिता पीनवक्षोरुहाढचा

देवी बालार्कवर्णा भवतु सुखकरी प्राणशक्तिः परा नः ॥ " ‘आम्हीम् - क्रोम् - यरलवशषसहों हंसः प्राणापानव्यानोदानसमानाः सर्वे प्राणाः इहैवागत्य स्वस्तये सुचिरं सुखेन तिष्ठन्तु स्वाहा’

इति मन्त्रमुच्चरेत् । ततः-

ப்ராணப்ரதிஷ்டாசக்திதரா தேவதா । ஆம் பிஜம் । ஹ்ரீம் சக்தி: 1 க்ரோம் கீலகம் 1 ப்ராணப்ரதிஷ்டாஸித்த்யர்த்தே ஜபே விநியோக:1

என்று ருஷிச் சந்தோதேவதைகளை அந்தந்த இடத்தில் ந்யாஸம் செய்துவிட்டு,

ரக்தாம்போதிஸ்தபாதோல்லஸதருணஸரோ-

ஜாதிரூடா கராப்ஜை:

பாசம் கோதண்ட மிக்ஷத்பவமளிகணமப்

யங்குசம் பஞ்ச பாணாந் ॥ பிப்ராணாஸ்ருக்கபாலம் த்ரிநய நலலிதா

பீநவக்ஷோருஹாட்யா

தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ gurr : ॥

என்ற த்யான ச்லோகத்தைச் சொல்லி ப்ராணசக்திதேவதையை த்யானம் செய்து,

‘भु - info & Grrb-ur@nitiation: ப்ராணாபா நவ்யாநோதாநஸமாநா: ஸர்வே

iigo):

இஹைவாகத்ய, ஸ்வஸ்தயே ஸுசிரம் ஸுகேந திஷ்டந்து

ஸ்வாஹா’

என்ற மந்த்ரத்தைச் சொல்லி ப்ராணப்ரதிஷ்டை செய்யவேண்டும்,

प्राणप्रतिष्ठाक्रमः

[[445]]

वामनासया वायुम् तूष्णीं विसृज्य दक्षिणनासया चतुर्दशवारं मूलमन्त्रं जपन् वायुम् आपूर्य, पूरणसमये स्वशीर्षोपरि शतदलपद्मस्थितं भगवन्तं वायुना सह स्वान्तः प्रवेश्य, अष्टाविंशतिवारं मूलमन्त्रं जपन् कुम्भकं कृत्वा, कुम्भकसमये

பிறகு இடது மூக்குத்வாரத்தின் வழியாக மந்த்ரமின்றி

உள்ளிருக்கும் காற்றை வெளியே விட்டு, வலது மூக்குத்வாரத் தினால் பதினான்கு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே வெளியிலிருக்கும் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். இந்தப் பூரண ஸமயத்தில் தன் தலையின் மீது உயரே நூறு இதழ் களைக் கொண்ட தாமரைப்பூவில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மானை வலது மூக்குத்வாரத்தின் வழியாக உள்ளே எழுந்தருளப் பண்ணுவதாக த்யானிக்கவேண்டும்.

இதற்கு முன்பு ப்ராணாயாமம் செய்யும்போதெல்லாம் வலது மூக்குத்வாரத்தின் வழியாகக் காற்றை வெளியே விடுவதும், இடது மூக்குத்வாரத்தின் வழியாக உள்ளே இழுப்பதுமாகக் கூறப்பட்டது. இப்பொழுது மட்டும் இடது மூக்குத்வாரத்தின் வழியாகக் காற்றை வெளியே விடுவதும், வலது மூக்குத்வாரத்தின் வழியாக உள்ளே இழுப்பதுமாக மாற்றிச் சொல்லியிருப்பதற்கும் இது தான் காரணம். அதாவது வெளியில் இருக்கும் எம்பெருமானை இடது மூக்கு த்வாரத்தின் வழியாக உள்ளே எழுந்தருளப்பண்ணுவது அநுசித மாகையால் வலது மூக்குத்வாரத்தின் வழியே உள்ளே எழுந்தருளப் பண்ணுவதற்காகத் தான் இங்கு இந்த மாற்றம் செய்யப்பட்

டுள்ளது என்பது உற்று நோக்கத் தக்கது.

பிறகு இருபத்து எட்டுத்தடவைகள் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபித்துக் கொண்டே கும்பகம் செய்து (மூச்சை உள்ளே நிலை

1 इतः प्राक्तनेषु पर्यायेषु प्रणायामसमये वामनासया वायोः आपूरणम्, दक्षिणनासया तस्य विसर्गश्चाभिहितः । अत्र तु स्वशीर्षोपरि स्थितस्य भगवतः अन्तः प्रवेशनार्थं दक्षिणनासया वायोः ग्रहणम् उक्तम् । दक्षिणनासया वायौ गृह्यमाणे तेन सार्धं भगवतोऽपि अन्तर्गमनं सुलभम् उचितं च भवति । वामनासाद्वारेण भगवतः अन्तःप्रवेशनेऽनौचित्यं हि स्फुटमेव ।

[[446]]

श्रीवैष्णव सदाचार निर्णये

हृदयकमले स्थापितं ध्यात्वा, वामनासया मूलमन्त्रं सप्तवारं जपन् वायुं विसृजेत् । तलः-

पश्चोपनिषन्मन्त्रान् सृष्टिक्रमेण शरीरे न्यसेत् । मानसिकस्नानादिकं कृत्वा, साङ्गन्यासं मूलमन्त्रम् अष्टोत्तरशतम् अष्टाविंशतिवारं वा, ‘जपित्वा,

நிறுத்தி) அந்த ஸமயத்தில் உள்ளே எழுந்தருளிய எம்பெருமானை ஹ்ருதயகமலத்தில் ஸ்தாபித்ததாக த்யானம் செய்யவேண்டும். அதன் பிறகு ஏழு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே இடது மூக்குத்வாரத்தின் வழியாகக் காற்றை வெளியே விடவேண்டும்.

பிறகு ஸ்ருஷ்டிக்ரமத்தில் பஞ்சோபநிஷந்மந்த்ரங்களை ஆராதனம் செய்பவர் தன் சரீரத்தில் ந்யாஸம் செய்யவேண்டும்.

‘ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே வாஸுதேவாய நம? என்று சிரஸ்ஸிலும்

‘ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே ஸங்கர்ஷணாய நம:’ என்று மூக்கின் நுனியிலும்,

‘ஓம் ராம் நம: பராய விச்வாத்மநே ப்ரத்யும்நாய நம:’

என்று ஹ்ருதயத்திலும்,

ஓம் வாம் நம: பராய நிவ்ருத்த்யாத்மநே அநிருத்தாய நம:’ என்று குஹ்யத்திலும் (மறைவிடத்திலும்)’

‘ஓம் லாம் நம; பராய ஸர்வாத்மநே ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்று பாதங்களிலுமாக ந்யாஸம் செய்ய வேண்டும்.

1श्रीमद् गोपालदेशिकाह्निकेनप्रकरणे - ‘श्रीभाष्यकारैः वङ्गिवंशेश्वरैश्व जपस्यानुक्तत्वात् आराधनयोग्यतासिद्ध्यर्थं न्यासमात्रं कर्तव्यम् । पाद्मादिषु जपोऽप्युक्तः’ इत्यनुगृहीतत्वात् पाद्मसंहितादिकमेव प्रमाणीकृत्य जपानुष्ठानस्याप्यविरोधात् ।

नित्यादिषु अस्यानुक्तत्वेऽपि, अनिषेधात्, तदनुक्ताने क-प्रामाणि कार्थानुष्ठानवत् जपस्यापि अनुष्ठानं न न युज्यते इति प्राज्ञाः । प्राक्तनाश्व केचिच्छिष्टाः प्राणायामपुरस्सरं ‘भगवदाराधनयोग्यतासिद्धयर्थं श्रीमदष्टाक्षर महामन्त्रजपं करिष्ये’ इति पृथक् सङ्कल्प्य जपम् अनुतिष्ठन्ति ।புதியதாக

प्राणप्रतिष्ठाक्रमः

[[447]]

உண்டான சரீரத்திற்கும் ஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் திருவாராதனம் செய்வதற்கு ஏற்றதாகும் அது. ஆகவே மாந்த்ரமாநஸஸ்நாநங்களைச் செய்வதும் ஊர்த்வபுண்ட்ரங்களைத் தரிப்பதும், பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்வதுமாக த்யானம் செய்யவேண்டும்.

இதற்குப் பிறகு ‘ந்யாஸேந தேவமந்த்ராணாம்’ என்று சொன்ன படியே திருவாராதனம் செய்யத் தகுதி உண்டாவதற்காகத் திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை முன் போல் அங்கந்யாஸ கரந்யாஸங் களுடன் நூற்றெட்டுத் தடவைகளோ? அல்லது இருபத்து எட்டுத் தடவைகளோ ஜபம் செய்யவேண்டும்.

ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த நித்ய க்ரந்தத்திலும், வங்கி புரத்து நம்பிகள் அருளிய காரிகைகளிலும் அஷ்டாக்ஷர மந்த்ரத் திற்கு ந்யாஸம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஜபம் சொல்லப்பட வில்லை. ஆகவே ந்யாஸம் மட்டும் போதும் என்று அருளிச் செய்த ஸ்ரீ கோபாலதேசிகமஹாதேசிகன் தம்முடைய ஆஹ்நிகத்திலேயே ‘பாத்மாதிஷு” ஜபோSப்யுக்த:’ பாத்மம் முதலான ஸம்ஹிதைகளில் ஜபமும் சொல்லப்பட்டுள்ளது என்றும் அருளிச்செய்துள்ளார். ஆகவே தான் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் இவ்விடத்தில் மந்த்ர ஜபமும் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

धर्ममर्मविद्भिः शुण्डप्पालयं श्रीरामभद्राचार्यैः विरचिते आह्निकेऽप्यत्र ‘यथोचितन्यासविशिष्टं मूलमन्त्रजपं यथाशक्ति कुर्यात् ’ इति जपकर्तव्यता प्रोक्ता ।

“स्वाचान्तस्सू (सो) धर्ध्वपुण्ड्रः प्रणमनमजिनाध्यासनं सासुयामः साङ्गन्यासो जपस्स्याद् हृदयकमलके मानसी देवपूजा । वामस्थं वारिपातं कुसुममितरतश्चान्यदग्रे ऽर्घ्यं पाद्ये-

स्नानीयाचामम् अर्ध्याद् हरितनकुसुम-स्वात्मनां प्रोक्षणं स्यात् ॥ इति प्राचीनश्लोके प्राज्ञसम्मते;

“सेत्थं स्नानोर्ध्वपुण्ड्री करपदशुचिताऽऽचामभूशुद्धिसेवास्थानं पीठाजिनादौ त्रिरसुयमनमागूस्ततो भूतशुद्धिः । अङ्गादिन्यासपूर्वो जपविधिरुदितो मूलपुंसूक्तमन्वोः

कुम्भो वामेऽस्तु गन्धः कुसुममितरतश्चाग्रतोऽर्ध्यादिपात्रम् ॥” इति मुमुक्षुदर्पणे च जपः कर्तव्यतया प्रोक्तः । (अब श्लोके. आगूः सङ्कल्पः) प्रपत्त्रधर्म सारसमुच्चये सच्चरितसुधानिधौ च जपः प्रोक्तः ।

[[448]]

बाह्याराधनवन्मानसिकाराधनं कृत्वा,

ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்யாத அம்சங்கள் பல விரோதம் இல்லாதபடியாலும், ஸ்ரீபாஞ்சராத்ரம் முதலானவற்றில் கூறப்பட்டி ருப்பதாலும் யாவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. அந்த முறையில் இந்த ஜபத்தையும் அனுஷ்டிப்பதில் பாதகம் இல்லை என்பது திருவுள்ளம்.

பஞ்சகாலக்ரியாதீபத்தில் இவ்விடத்தில் பகவதாராதனத்தில் யோக்யதை உண்டாக அஷ்டாக்ஷரம் உள்பட பற்பல மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும் என்று அங்கந்யாஸகரந்யாஸங்களுடன் இவை வெகு விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஸுப்ரஸித்தவைபவமுடைய ஸ்ரீமத்பெரியாண்டவன் திருவடி களையாச்ரயித்து ஸநலசாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்து ஆஸ்திகா க்ரேஸரராய் எழுந்தருளியிருந்த சுண்டைப்பாளையம் ஸ்ரீராமபத்ரா சார்ய ஸ்வாமி எழுதிய ஆஹ்நிகத்திலும் இவ்விடத்தில் அஷ்டா- க்ஷரமந்த்ர ஜபம் கூறப்பட்டுள்ளது.

மேலும்

‘ஸ்வாசாந்தஸ்ஸூ (ஸோ)ர்த்வபுண்ட்ர:

ப்ரணமநமஜிநாத்யாஸநம் ஸாஸுயாம்: ஸாங்கந்யாஸோ ஜப: ஸ்யாத் ஹ்ருதய- கமலகே மாநஸீ தேவபூஜா । வாமஸ்தம் வாரிபாத்ரம் குஸுமமிதரதச்-

சாந்ய தக்ரேர்க்யபாத்யே- ஸ்நாநீயாசாமம் அர்க்யாத் ஹரிதநு-குஸும -

ஸ்வாத்மநாம் ப்ரோக்ஷணம் ஸ்யாத் II’

என்ற பழைய ச்லோகத்திலும்

‘ஸேத்தம்’ என்று தொடங்கி

*அங்காதிந்யாஸபூர்வோ ஜபவிதிருதித:’ என்று கூறும் முமுக்ஷ தர்ப்பணச்லோகத்திலும் பூதசுத்திக்குப் பிறகு

அங்கந்யாஸத்

துடன் மந்த்ரஜ்பமும் செய்ய வேண்டியது அவச்யம் என்று கூறப் பட்டுள்ளது. ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், ஸச்சரித்ர ஸுதாநிதி இவற்றிலும் ஜபம் சொல்லப்பட்டுள்ளது.

1 बाह्याराधनापेक्षया मानसाऽऽ ( आ ) राधनस्यैव प्राधान्यं प्राज्ञाः मन्यन्ते । यत्र च दुर्लभानामपि भक्ष्यभोज्यानाम् उपचाराणां च समर्पणं सुलभं भवति । नहि भावनायाः दुर्भिक्षम् । ततश्चैतद्विस्तरेण विधेयं भवति । अत्रानुसन्धेयौ श्लोकौ द्वौ सुप्रसिद्ध इमौ मनसि தன்ன-