०२ पुष्प-तुलसी-दर्भाहरण-विधिः

तदाह मौद्गल्यः-अन पुष्पतुलसी दर्भाहरणविधिः

स्वाऽऽरामे अरण्ये वा,

“तुलस्यमृतजन्मासि सदा त्वं केशवप्रिये ! ।

केशवार्थं लुनामि त्वां वरदा भव शोभने ।”

[[10]]

इति मन्त्रेण चतुष्पत्रसंयुक्तानि, साङ्कुराणि तुलसीदलानि

‘நாக்ஷதைரர்ச்சயேத் விஷ்ணும் ந சம்பும் சங்கவாரிணா । - நார்ச்சயேத் தூர்வயா துர்காம் ந துளஸ்யா ஸுராந்தரம் II’

ஸ்ரீவிஷ்ணுவை அக்ஷதைகளால் அர்ச்சிக்கக் கூடாது. சங்கத் தில் தீர்த்தங் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யக் கூடாது. அருகம் புல்லைக் கொண்டு துர்கையை அர்ச்சிக்கக் கூடாது. அவ் வாறே துளஸியைக் கொண்டு வேறு தேவதையை அர்ச்சிக்கக் கூடாது என்று கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் கூறுகிறது.

துளஸீபுஷ்பம் தளம் முதலியவற்றைக் கொய்யும் போது

முதலில்

யந்மூலே ஸர்வதீர்த்தாநி, யந்மத்யே ஸர்வதேவதா: 1

யதக்ரே ஸர்தேவாச்ச துளஸி! த்வாம் நமாம்யஹம் ॥

என்ற மந்த்ரத்தைச் சொல்லி ஸேவிக்கவேண்டும். பிறகுதான் க்ரஹிக்க வேண்டும். அப்பொழுது

‘துளஸ்யம்ருதஜந்மாSஸி ஸதா த்வம் கேசவப்ரியே !। கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ! il’ என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். நான்கு இலைகள், முளை இவற்றுடன் கூடியபாகமே துளஸீதளம் எனப்படும். அப்படிப் பார்த்துத் தளம் தளமாக க்ரஹிக்கவேண்டும்,

‘नाक्षतैरर्चयेद्विष्णुं न शम्भुं शङ्खवारिणा । नार्चयेद् दुर्वया दुर्गा न तुलस्या सुरान्तरम् ॥’

इति स्मृतिरत्नाकरे ।

तुलसीं प्रथमं प्रणम्य अनन्तरं लुनीयात् ।

तत्र नमस्कारेऽयं मन्त्रः भवति-

‘यन्मूले सर्वतीर्थानि यन्मध्ये सर्वदेवताः ।

यदग्रे सर्ववेदाश्च तुलसि ! त्वां नमाम्यहम् ॥’

इति स्मृतिरत्नाकरे । ग्रहणमन्त्रश्च मूल एवोक्तः ।

[[48]]

रोशन

[[378]]

ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் இந்த ஒரே மந்திரம்தான் கூறப்பட் டுள்ளது. ஸ்ம்ருதிரத்நாகரத்தில்

“மோக்ஷைகஹேதோ ! தரணிப்ரஸூதே !

விஷ்ணோஸ்ஸமஸ்தஸ்ய குரோ: ப்ரியே ! தே !

ஆராதநார்த்தம் புருஷோத்தமஸ்ய

லுநாமி பத்ரம் துளஸி ! க்ஷமஸ்வ II”

ப்ரஸீத மம தேவேசி! ப்ரஸீத ஹரிவல்லபே! ॥ க்ஷிரோதமதநோத்பூதே ! துளஸி! த்வம் ப்ரஸீத மே1 என்று மேலும் இரண்டுமந்த்ரங்கள் இங்குக் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் மூலத்திலேயே இவையும் கூறப்பட்டுள்ளன. உபதேசப்படிக் கொள்ளவும்.

பொதுவில் புஷ்பம் துளஸீ யாவற்வையுமே அஸ்த்ரமந்த்ரத்தை சொல்லியே க்ரஹிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் துளஸிக்கு மட்டும் அந்தந்தக் கல்பங்களில் இவ்வாறு விசேஷித்து மந்த்ரம் கூறப்பட்டுள்ளபடியால் இதைச் சொல்லித்தான் துளஸி யைக் க்ரஹிக்க வேண்டும் என்கிறது ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை. துளஸியை க்ரஹிக்கக் கூடாத ஸமயங்கள் பல உள்ளன. அந்தக் காலங்களில் துளஸியைக் கொய்தால் எம்பெருமானுடைய சிரஸ் ஸையே கொய்தது போல் ஆகும் என்கின்றன ஸ்ம்ருதிகள்.

अन अन्यावपि मन्त्रावाह स्मृतिरत्नाकरः-

'

‘சர்க்கīச! சரியாaa! fe: fqq! a आराधनार्थं पुरुषोत्तमस्य लुनामि पत्रं तुलसि ! क्षमस्व’ ॥

! ।

आह्निकान्तरे मूल एवोक्तौ इमौ ।

‘मोक्षैकहेतोः’ इति षष्ठ्यन्तोऽपि पाठः क्वचिदुपलभ्यते । विष्णोः इत्यस्य विशेषणम् ।

अस्याः तुलस्याः पर्युषितत्वादिदोषो नास्तीति धर्मशास्त्रेषु । यद्यपि सामान्यतः सर्वेषामपि पुष्पतुलस्यादीनाम् अस्त्रमन्त्रेणैव ग्रहणं प्रोक्तं; तथापि तुलस्यास्तु मन्त्रविशेषः तत्तत्कल्पेषु उपदिश्यते इति तेनैवतद्ग्रहणं कर्तव्यं भवति ।

पुष्पतुलसीदर्भाहरणविधिः

“fafgனளானrgu,

[[379]]

செவ்வாய்-வெள்ளி- மன்வாதிகள் - யுகாதிகள் - மாதப்பிறப்புக் கள்-பௌர்ணமி - அமாவாஸ்யை - த்வாதசீ - பிற்பகல் ஆகிய காலங் களில் க்ரஹிக்கக் கூடாது. ஷஷ்டீ ஞாயிறு முதலாக மற்றும் சில நாட்களிலும் கூடாது என்கிறது மற்றோர் வசனம். ஆக இவற்றை

யும் கூடாத நாட்களில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இப்படிச் சிறப்பித்துக் கூறப்பட்ட துளஸியைவிடச் சிறந்தவை சில உண்டு. மஹாபாரதத்தில் ஆச்வமேதிகபர்வாவில் ஸ்ரீவைஷ் ணவதர்மம் சொல்லும் ஸ்ரீவைஷ்ணவதர்மபர்வாவில் கூறப்பட் டுள்ளதை ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை கூறுகிறது. அதாவது புஷ்பங்கள் யாவற்றினும் ‘உத்பலம்’ என்ற புஷ்பம் நூறு மடங்கு உயர்ந்தது. ‘பத்மம்’ (தாமரைப் புஷ்பம்) இந்த உத்பலத்தைக் காட்டிலும் நூறு மடங்கும், நூறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூ இதைவிடவும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப்பூ இதைவிடவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண்தாமரைப் புஷ்பம் இதை விடவும் நூறு மடங்கு உயர்ந்ததாகும். இத்தகைய வெண் தாமரைப் புஷ்பங்கள் ஆயிரத்தைக் காட்டிலும் துளஸீ சிறந்தது. இந்தத் துளஸியை விடச் சிறந்தது பகபுஷ்பம் என்பதாகும். கொக்குமந்தாரை என்று

1 अस्थाः ग्रहणे निषिद्ध दिनान्याह स्मृत्यन्तरम् । ‘आरवारे च शुक्रे च मन्वादिषु युगादिषु । नाहरेत् तुलसीपत्रं मध्याह्नात्परतस्तथा ॥

सङ्क्रान्त्यां पक्षयोरन्ते द्वादश्यां निशि सन्ध्ययोः ।

तुलसीं ये विचिन्वन्ति ते कृन्तन्ति हरेश्शिरः ॥’ इति । तुलस्यपेक्षयापि स्वर्णपुष्पस्य प्राशस्त्यं महाभारतीयाश्वमेधिकान्तर्गतवैष्णवध पर्व स्थवचनं प्रमाणीकृत्य प्रदर्शयति श्रीपाश्वरावरक्षा

तथाहि तत्र द्वितीयाधिकारे-

प्रयाससाम्य-वैषम्यानादरेण स्वरूपतः प्राशस्त्यं द्रव्यादिष्वपि विद्यते । यथोक्तम् आश्वमेधिके श्रीवैष्णवधर्मशास्त्र-

‘सर्वेषामेव पुष्पाणां सहस्रगुणम् उत्पलम् । तस्मात् पद्मं तथा राजन् ! पद्मात्तु शतपत्रकम् ॥ तस्मात् सहस्रपतं तु पुण्डरीकमतः परम् । पुण्डरीकसहस्रात् तु तुलसी गुणतोऽधिका ॥

[[380]]

வழங்குவார்கள் இதை. சிறந்ததாகும்.

இதனால் பெருமாளை அர்ச்சிப்பது மிகச்

இதைக் காட்டிலும் ஸ்வர்ணபுஷ்பம் மிகச் சிறந்ததாகும். இதைக் கொண்டு என்னை அர்ச்சிப்பதால் எனக்கு உண்டாகும் ப்ரீதி வேறு எதனாலும் உண்டாகாது. ஆகையால் ஸ்வர்ண புஷ்பமே எனக்கு மிகுந்த ப்ரீதியை உண்டுபண்ணும் என்று ஸர்வ கர்மஸமாராத்யனான பகவானே தர்மபுத்திரனுக்குக் கூறுகிறான்.

இவ்விஷயத்தை ஸ்வாமி ஸ்ரீதேசிகனும் மற்றும் பின்புள்ள ஆசார்யர்கள் பலரும் உபாதா ந காலத்தை விவரிக்கும் இடத்தில் எடுத்துக் காட்டுகிறார்கள்.

திருவாராதனத்திற்காகத் துளஸி புஷ்பம் முதலியவற்றை எடுக் கும் போது கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து, சுத்த மான கைகளால் பாத்ரத்தில் அல்லது பத்ரத்தில் (இலையில்) வைத்து க்ரஹிக்க வேண்டும். பிறகு புஷ்பங்களை வாடும் படியும் வாஸனை போகும் படியும் வெயிலிலோ திறந்தோ தரையிலோ வைக்கக் கூடாது. நிழலில் மூடிப் பாத்ரத்தில் வைக்கவேண்டும் என்றவாறு பலநியமங்கள் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் கூறப்பட்டுள்ளதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டுவது மிக ஆவச்யகமாகும். தரையில் வைப்பதானால் இலையை இட்டு அதன் மீது வைக்கவேண்டும்.

புஷ்பங்களைத் தொடுத்து மாலையாகவோ ஸரங்களாகவோ ஸமர்ப்பிப்பது மிகச் சிறந்தது. நூலில் தொடுக்கக் கூடாது.

बकपुष्पं ततस्तु स्यात् सौवर्णं तु ततोऽधिकम् ।

सौवर्णाच्च प्रसूनात् तु मत्प्रियं नास्ति पाण्डव ! ।’ इति तदिदं प्रीणनीयस्य भगवतो वचनम् ।

इमानि च वचनानि आह्निकार्योपदेष्टारः प्रायः अस्मिन् प्रकरणे प्रपञ्चयन्तीति इहापि तानि प्रपञ्च्यन्ते ॥

विस्तरस्तु धर्मशास्त्रेषु वेदितव्यः । एवं पुष्पाण्यपि तिथिवारानुगुण्येन वर्ज्यावर्ण्यविवेकपूर्वकं गृह्णीयात् ।

। ।

‘पाणी प्रक्षाल्य, पाते पुष्पाणि गृह्णीयात् । पिधाय स्थापयेत् । अनातपे प्रदेशे, यथा न परिम्लायेत । न केवलायां भूमौ निक्षिपेत् ’ इत्यादयो नियमाः अवश्यज्ञातव्याः श्रीपाञ्चरावरक्षायां प्रदर्शिताः ஜுனா: ।

पुष्प तुलसीदर्भाहरण विधिः

‘ओम् हुम्’ इति दर्भान् स्पृष्ट्वा,

“विरिञ्चेन सहोत्पन्न! परमेष्ठिनिसर्गज ! ।

नुद सर्वाणि पापानि दर्भ ! स्वस्तिकरो भव ॥।

इति मन्त्रेणाहत्य, 1

இவ்வாறே தர்பம் க்ரஹிப்பதிலும் காலவரை உண்டு.

[[381]]

மாக

/ Lorr

( की ) or क्रक्रे क्रीuwaridu, Gur (शु) வாஸ்யை இவைகளில் க்ரஹித்த தர்பங்களுக்குப் பழைமை (யாத யாமத்வம்) என்ற தோஷம் கிடையாது.

அன்றாடக்கர்மாக்களைச் செய்வதற்கு அன்றாடம் க்ரஹிக்கப்படும் தர்பங்களே சிறந்தனவாகும். அப்படி க்ரஹிப்பதற்கு முடியாவிடில் ஆவணி-மாசி மாதங்களில் வரும் அமாவாஸ்யைகளில் நிறைய தர்பங்களை க்ரஹித்து வைத்துக் கொள்ளலாம். அந்தத் தர்பங்கள் ஒரு வருஷம் வரை உபயோகப்படும்.

ஆவணி க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியிலும் தர்பத்தை க்ரஹிக்கலாம் என்றும் சில வசனங்கள் கூறுகின்றன.

1 दर्भग्रहणकालमाह हारीतः-

‘मासे ( माघे ) नभस्यमावास्या तस्यां दर्भेच्चयो मतः । अयातयामास्ते दर्भाः नियोज्यास्स्युः पुनः पुनः ॥”

इति स्मृतिरत्नाकरः । ‘माघे नभसी’ति आह्निकार्थप्रकाशिकादृतः पाठः । नभसि कृष्णचतुर्दश्यामपि दर्भग्रहणं केचिदनुमन्वते ऋषयः । पञ्चकालक्रियादीपे- ‘एवमहन्यहनि आहृताः दर्भाः प्रशस्ताः भवन्ति । अशक्तया यद्येकदैव दर्भग्रहणं कार्यम्; तहि माघे नभोमास्यमावास्यायां दर्भान् आहरेत् । तदाऽऽनीताः दर्भाः वत्सरान्तकर्म सु नियोज्याः भवन्ति ॥’ इति ।

‘तत्तद्दिनेष्वेव योग्याः दर्भास्तत्तदिनोद्धृताः । मासे नभस्याहृताश्चेद् योग्या दर्भास्तु वत्सरम् ॥ क्वचिन्नभस्य इत्युक्तम् माघे मासीति च क्वचित् । हुङ्कारेण सतारेण प्राङ्मुखो वाप्युदङ्मुखः ॥ दर्भान् स्पृष्ट्वाथ मन्त्रेण विरिञ्चनेति चाहरेत् ॥’

[[382]]

श्रीवैष्णव सदाचार निर्णये

இவ்விஷயம் ஸச்சரித்ரஸுதாநிதியிலும் விரிவாக கூறப்பட் டுள்ளது. இதில் புரட்டாசியிலும் (நபஸ்யமாஸத்திலும்) க்ரஹிக் கலாம் என்று சிலர் கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிழல் உள்ள இடம், வழி, அசுத்தமான இடங்கள், இவற்றில் உள்ள தர்பங்களையும், பரிஸ்தரணத்திலும் பித்ருகார்யங்களிலும் உபயோகிக்கப்பட்ட தர்பங்களையும், ப்ரஹ்மயஜ்ஞத்தில் ஆஸநத் திற்காகப் பயன்படுத்தப்பட்டவையும், யாக பூமியில் உள்ள

வையும், நுனி அறுபட்டவையும் நெருப்பில் கொளுந்தியவையும் அசுத்தர்களால் தொடப்பட்டவையும், நகத்தினால் கிள்ளப்பட்டவை யும், தெற்கு நுனியாக வைக்கப்பட்டவையுமான தர்பங்களையும் கொள்ளலாகாது.

தர்பங்களை க்ரஹிப்பதற்கு முன் கைகளைத் தட்டி ‘ஓம்ஹும்’ என்று உச்சரித்துக் கொண்டு தர்பங்களைத் தொடவேண்டும். பிறகு

‘விரிஞ்சேந ஸஹோத்பந்ந ! பரமேஷ்டி நிஸர்கஜ! ।

நுத ஸர்வாணி பாபாநி தர்ப! ஸ்வஸ்திகரோ பவ’ II என்ற மந்த்ரத்தைச் சொல்லி க்ரஹிக்க வேண்டும்.

க்ருஹஸ்தன் - ஸந்ந்யாஸி இவர்களும்

இவர்களும் கோவாலபவித்ரம் அவச்யம் தரிக்க வேண்டும் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. அவ்வாறே பல மஹான்கள் இன்றும் தரித்துக் கர்மாநுஷ்டானங்கள் செய்து வருகின்றனர். இந்தப்பவித்ரம்-பசுமாட்டின் வாலில் உள்ள மயிர்களைக் கொண்டு செய்யப்படுவதாகும். பசுமாட்டின் வாலி லிருந்து இவற்றை எடுப்பதற்கும் மந்த்ரம் உண்டு. சிஷ்டர்களா इति सर्वं सङ्कलथ्य सन्दर्शयन् सच्चरित्रसुधानिधिः वर्जनीयानपि दर्भानाह-

‘छायावाsशुचिदेशेषु ये दर्भास्तान् विवर्जयेत् ।

ये परिस्तरणे दर्भाः ये दर्भाः पितृकर्मणि ॥ आसने ब्रह्मयज्ञे च ये दर्भाः यज्ञभूमिषु । छिन्नाग्रान् अग्निदग्धांश्च स्पृष्टान् अप्रयतैरपि ॥

नखच्छिन्नान् दक्षिणाग्रान् दर्भानेतान् विवर्जयेत् ॥’ इति ।

एवं गोवालग्रहणमन्त्रोऽपि अवश्यविज्ञेयः । यतः आह्निकार्थशिक्षणकाल एव अस्मदाचार्य चरणैः स्वान्तेवासिनाम् अस्माकं शिष्टश्रेष्ठत्व - शिष्टेष्टत्वसम्पिपादयिषया अयं मन्त्रः सादरमुपदिष्टः ।

गृहस्थानां संन्यासिनां च गोवालपवित्रधारणं प्रशंसन्ति महर्षयः ।

पुष्पतुलसी दर्भाहरणविधिः

[[383]]

யிருப்பவர்கள் அவச்யம் அறிந்து கொள்ள வேண்டிய மந்த்ரம் இது. ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் அடியோங்களுக்கு இந்த மந்த்ரத்தை உபதேசித்தாயிருக்கிறது. ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயத்தில் உள்ளது. இதையும் இந்த ப்ரகரணத்தில் எழுது வது உசிதம் என்று எழுதப்படுகிறது. உபதேசத்தால் பெறவும்.

த்வம் ருத்ரமாதர் வஸுதே ! ஸுதாபாவேசம்சுமத்ஸுதே!] ஸர்வதேவாத்ம (மி) கே கௌஸ்த்வாம் நௌம்யஹம் த்வம்

ப்ரஸீத மே ॥

என்பதே இந்த மந்த்ரம், மற்றும் மஹான்கள் சிலர்

ருத்ரமாதர் வஸுமதி! ஸுதாநாபேரம்சுமத்ஸ்வஸ: 11 ஸர்வதேவாத்மிகே! கௌஸ்த்வாம் நதோஸ்மி த்வம் ப்ரஸீத மேII என்று இவ்வாறும் அநுஸந்திக்கிறார்கள். இதில் சில பாடபேதங் கள் உள்ளன. உபதேசப்படிக் கொள்ளவும்.

மீந(பங்குனி) மாதத்திய சுக்லபக்ஷத்தில் பசுவைப் பரிசுத்த மான நீரினால் ஸ்நாநம் செய்வித்து, அதற்கு நோவு ஏற்படாவண் ணம் மேற்படி மந்த்ரத்தைச் சொல்லி அதன் வாலிலிருந்து வேண் டிய அளவுக்கு மயிர்களை எடுத்து நன்கு வட்டமாகத் திரித்துப்

तदाह कौशिकः-

‘गवां वालपवित्रेण धार्यमाणेन नित्यशः ।

न स्पृशन्ति हि पापानि श्रीश्व गात्रेषु तिष्ठति ।’ इति तद्ग्रहणमन्त्रश्च प्रपन्नधर्मसारसमुच्चये प्रोक्तः इह प्रदर्श्यते-

!!

गौस्त्वां नौम्यहं त्वं प्रसीद मे ॥’ इति ।

अन्यत चाभिज्ञलिखिते पत्रे-

सर्वदेवात्मिके गौस्त्वां नतोऽस्मि त्वं प्रसीद मे ॥’

इति ईषत् पाठभेदेनायं मन्त्रः दृश्यते । यथोपदेशम् अनुसन्दध्यात् । मीनशुक्लपक्षे शुद्धतीर्थेन गां स्नापयित्वा ततो वालरोमाणि अनेन मन्त्रेण गृह्णीयाद् यथा व्यथा न जायेत तस्याः । यावच्छैथिल्यम् अस्य धारणम् भवति ।

[[384]]

आराधनोपयुक्तानि शास्त्रीयाणि धनधान्यादीनि चार्जयेत् ।

भगवदाराधनसामग्री भूत 2 शमदमादि हेतु भूतअध्यात्मशास्त्रपरिशीलनं च कुर्यात् ।

இந்த

பவித்ரவிரலில் தர்பபவித்ரத்துடன் அணியவேண்டும். கோவாலபவித்ரத்துக்குக் காலவரையில்லை. சிதிலமாகும்வரை இதைத் தரிக்கலாம்.

குலம் மாறும் ஸ்த்ரீகள், நபும்ஸகன், பதிதன், பாஷண்டர்கள் இவர்களிடமிருந்து மிக்க ஆபத்காலத்திலும், அவர்களே வலுவில் கொடுக்க வந்தாலும் காலணாவையும் பெறக் கூடாது என்று சாஸ்த் ரங்களில் நிஷேதிக்கப் பட்டவர்களிடமிருந்து எதையும் ப்ரதிக்ரஹிக் கக் கூடாது. ஆகவே சாஸ்த்ர விரோதமில்லாத வகையில் பகவா னுடைய திருவாராதனத்திற்கு வேண்டிய தனம்-தான்யம் முதலிய வற்றைச் சேகரிக்கவேண்டும்.

சமம்-தமம் (இந்த்ரிய நிக்ரஹம்) முதலியனவும் பகவதாரா தனத்துக்கு மிக ஆவச்யகங்களாகையால் இவற்றையும் ஸம்பா

‘माता रुद्राणां दुहिता वसूना स्वसाऽदित्यानाममृतस्य नाभिः । इत्ययं मन्त्रः ऋग्वेदे (मण्ड १० सूक्तं १०१ मन्त्रः १५ ), यजुर्वेदे (एकाग्निप्र-२. ख-१०. मन्त्रः ९) गोदानव्रतप्रकरणे च श्रूयते ।

अन श्रूयमाणानामेव पदानां गोवालग्रहणमन्तेऽपि प्रत्यभिज्ञानात् तत्र पूर्वार्धम् -

‘रुद्रमा सुते ! सुधानाभेऽशु मत्स्वसः ! ।

इत्येव भवितुं युक्तम् इति श्रुतिविदः । कृतमुखाः प्रमाणम् । 1 कुलटाषण्डपतितवे (स्व) रिभ्यः काकिणीमपि । उद्यतामपि गृह्णीयाद् नापत्स्वपि कदाचन ॥ इति निषिद्धेभ्यः न कदापि किञ्चिदपि प्रतिगृह्णीयात् ।

2 शमदमादीनामपि भगवदाराधनसामग्रीत्वं सम्प्रतिपन्नम् -

‘अहिंसा प्रथमं पुष्पं पुष्पमिन्द्रियनिग्रहः ।’ इत्यादिषु ॥

अतः अध्यात्मग्रन्थपरिशीलनादिना शमदमादयस्सम्पादनीयाः ।

पुष्पतुलसी दर्भाहरणविधिः

[[385]]

திக்க வேண்டும். இவை வெளியிலிருந்து கொண்டு வரக்கூடியவை யல்ல. எப்பொழுதும் வேதாந்த க்ரந்தங்களைப் பரிசீலனம் செய்வ தால் பெறக்கூடியவை. ஆகவே இந்த உபாதாநகாலத்தில் துளஸி முதலிய வெளிப்பொருள்களைக் கொண்டு வந்த பிறகு வேதாந்தக்ரந்தங்களைச் சற்று நேரமாவது பரிசீலனம் செய்ய

வேண்டும்.

ஏற்கெனவே அமுதுபடி (அரிசி) முதலியன நிறைந்திருப்பவர் அதாவது தனதான்ய ஸம்ருத்தி உள்ளவர் இம்மாதிரி ப்ரதி க்ரஹங்களில் ப்ரவ்ருத்திக்கக் கூடாது. முதல் நாள் ப்ரதிக்ரஹத் தினால் மறுநாளைக்கும் போதுமான அளவு வஸ்துக்கள் கைவசம் இருக்கும் போதும் இதில் இறங்கலாகாது. ஸங்கடமான காலங் களில் ப்ரதிக்ரஹங்களில் ஈடுபட்டபோதிலும் ஸங்கடங்கள் நீங்கிய போது இதில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

அபிகமனம் முடித்து இவ்வாறு உபாதான காலத்தில் பொருள் களை ஸம்பாதிப்பது என்பது ஸாதாரண நாட்களில் அவகாசம் உள்ள காலங்களில் கூடும். ஆனால் அல்பத்வாதசீநாளில், அபிக மனத்தையும் மிகச் சுருக்கி இஜ்யையைத்தான் செய்ய வேண்டும். உபாதானத்திற்கு அவகாசமே கிடையாது. முன் தினத்திலேயே சேகரித்து வைத்துள்ளவற்றைக் கொண்டுதான் அன்று இஜ்யையை நடத்த வேண்டும் என்றிவ்வாறான மிக முக்யமாக அறிய வேண் டிய விஷயங்கள் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் கூறப்பட்டுள்ளன.

तदिदं प्रतिग्रहादिना द्रव्यार्जनं सम्पन्नस्य (आढयस्य) न भवति । पूर्व निष्पन्न सम्पूर्ण द्रव्यस्तु न प्रतिग्रहादिषु प्रवर्तेत । ‘आपत्स्वनन्तरा वृत्तिः’ इत्यनुज्ञातेष्वपि ‘वृत्तिं प्राप्य विरमेत्’ इति स्मरणात् न नित्यं प्रवर्तत’ इति श्रीपाश्वरावरक्षायाम् अनुगृहीतमिहानुसन्धेयम् ।

अन्यच्चोक्तं तत्रैव-

‘अत्र परिव्राजकानां न स्वयं पुष्पापचयादि कर्तव्यम् । यथोक्तं यतिधमं समुच्चये ‘फलपुष्पोत्पाटने प्रायश्चित्तविधानाद् अद्भिः कर्त- q4; 34ாஜர்ரி’ கf

अल्पद्वादशीदिने त्वयं पञ्चकालविभागो न भवति । पारणाकालस्यात्पत्वात् उपादानस्यासम्भवात् उपादान कालस्त्यक्तव्यो भवति । तस्मिन् दिने पूर्व दिनाजितद्रव्यै रेवेज्यां कुर्यात् इत्यपि श्री पाच रात्र रक्षायामनुगृहीतम् ।

[[49]]

[[386]]

இந்த உபாதாநப்ரகரணத்திலேயே மற்றும் சிலமந்த்ரங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. மூலத்தில் அவை குறிக்கப்படவில்லை. ஆயினும் ஆசார்யர்கள் ‘சிஷ்டர்களான சிஷ்யர்களுக்கு இவை அவச் யம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுடைய அனுஷ்டானத்துக் குப் பயன் படவேண்டும்’ என்று உபதேசிப்பார்கள். ஆகையால் அவை இங்கு ஆஸ்திகர்களுடைய ஸௌகர்யத்திற்காகக் குறிக்கப் படுகின்றன. ஆயினும் விஷயம் அறிந்த பெரியோர்களின் உப தேசம் மூலமாகவே இவற்றைப் பெறவேண்டும்.

ஸமித்துக்களை க்ரஹிக்கும் மந்த்ரம் இது-

‘ஸமித: பாவநா: பூஜ்யா: சர்மயுக்தா: பருட்பரா: ।

யுஷ்மாந் ஹராமி ஹோமார்த்தம் அஸ்மாந் ரக்ஷந்து ஸர்வதா ॥’ என்று. ஸ்ம்குதிரத்நாகரம் முதலிய ப்ரஸித்த க்ரந்தங்களில் இந்த உபதேசப்படிக் மந்த்ரம் கூறப்படவில்லை. தங்கள் பூர்வர்கள் கொள்க. இந்த மந்த்ரத்திலும் பாட பேதங்கள் உண்டு.

சனிக்கிழமையில் க்ரஹித்த ஸமித்துகளுக்கு ஒரு வருஷகாலம் வரை சுத்தி உண்டு. பலாச ஸமித்துக்களைப் பச்சையாகவே (உலரா மல் இருக்கும் போதே) க்ரஹிக்கவேண்டும். அரசமரத்தின் ஸமித் துக்களாயின் உலர்ந்து கீழே விழுந்துள்ளவற்றையே க்ரஹிக்க வேண்டும் என்பர் பெரியோர்.

प्रसङ्गात् अस्मिन्नेव प्रकरणे समिद्ग्रहणमन्त्रः, रात्रौ तीर्थोद्धारमन्त्रश्च निर्दिश्येते ।

तत्र समिद्ग्रहणमन्त्रस्तु - स्मृतिरत्नाकरादिप्रसिद्धग्रन्थेषु न दृश्यते । उपदेशत एव लब्धव्यः ।

युष्मान् हरामि होमार्थम् अस्मान् रक्षन्तु सर्वदा ॥’ इति एवमेव बहवः अनुसन्दधते । षकारान्तोऽयं ‘परुट्’ शब्दः पर्व वाचकः । ‘ग्रन्थिर्ना पर्वपरुषी’ इत्यमरकोशात्; ‘नतपरुडिषुपरिघ’ इति । 5ள் ஏ - துேன:’, கரி । ஏகஏ: पराः; परुः परं याभ्यः ताः इति च समासद्वयविवक्षायां पर्वद्वयमध्य-

a:

ரிச

शिष्टा प्रेसरैः शुण्डप्पालयं श्रीरामभद्राचार्यैः विरचिते आह्निकशेषे ‘எர்துகா: 95:937:’ தரி கனிவுளளிக ‘5: 3easfq’पुष्पतुलसी दर्भाहरणविधिः

[[387]]

இவ்வாறே ராத்ரியில் நதீ, குளம், கிணறு முதலியவற்றி லிருந்து தீர்த்தம் எடுக்கவேண்டி நேர்ந்தால் அப்பொழுது சொல்ல வேண்டிய மந்த்ரம் ஒன்று உண்டு. அதைச் சொல்லி ப்ரார்த்தித்த பிறகு தான் தீர்த்தம் கொள்ளவேண்டும். அது இதுவே!

தாம்நோ தாம்நோ ராஜந் நிதோ வருண நோ முஞ்ச யதாபோ

அக்நியா வருணே தி சபாமஹே ததோ வருண நோ முஞ்ச

ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் திருவடிகளில் காலக்ஷேபம் செய்து கொண்டே கைங்கர்யமும் செய்து வந்தகாலம் அது. 1951 கரவருஷம். வைகாசி மாதம், ஒரு நாள் ராத்திரி சுமார் 10 மணி இருக்கும். திருவுள்ளூரில் ஆச்ரமத்தில் கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுக்கவேண்டி நேர்ந்தது. ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸமக்ஷத்தில் குடத்தைக் கட்டி கிணற்றில்விட்டு தீர்த்தம் க்ரஹிக்கும் ஸமயத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கர் அடியேனை நோக்கி ‘ராத்திரியில் தீர்த்தம் எடுப்பதானால் அதற்கு ஒரு மந்த்ரம் உண்டே ! அது உனக்குத் தெரியுமா’ என்று கேட்டாயிற்று. உண்மையில் அது அடியே

‘मज्जासारो ग्रन्थिः परु :’ इति रत्नकोशात् इत्यमरकोशव्याख्यायां दर्शनात् ‘परुः’ इति पाठोऽपि समीचीनः, समासस्तु - चिन्त्यः परुत् पराः’ इति केचित् । मन्दवारगृहीतानां समिधां संवत्सरान्तं शुद्धिः । आर्द्रा एव पलाशसमिधः सङ्ग्राह्याः ।

अश्वत्थसमिधश्चेत् शुष्का एवेति विभागं वृद्धा विदामासुः ।

एवं रात्रौ नदीकूपादिनलाशयेभ्यः तीर्थग्रहणेऽप्यस्ति मन्त्रः

उपदेशतः प्राप्तव्यः । सचायम्

‘धाम्नो धाम्नो राजन्नितो वरुण नो मुञ्च यदापो

अष्निया वरुणेति शपामहे ततो वरुण नो मुव

इति

(எ-ச்-சி-கா-9, ஏ-2, -20 ) f

श्रीमद् इञ्जिमेट्टु अलगियशिङ्गपदपद्मपरिसरे शुश्रूषमा-

णाय, कदाचित् खरवर्षे (१९५१) वैशाखे मासे रात्रौ कूपात् तीर्थों-

द्वारे प्रवृत्ताय मे तैः परमकृपया अयं मन्त्रः उपादेशि; मया अग्राहि,

[[388]]

ततः ‘भगवानेव’ इत्यादिना उपादानं समाप्य (पयेत्) ।