१० ब्रह्म-यज्ञः

अथ 2 ब्रह्मयज्ञः

தகப்பனார் இருப்பவர்கள் வஸ்த்ரநிஷ்பீடனம் செய்ய வேண் டாம். மற்றும் சிஷ்டர்கள் சிலர் செய்யலாம் என்கின்றனர். ஸம் ப்ரதாயப்படிச் செய்யவும். ப்ரஹ்மசாரிகள் எவருக்குமே இது கிடையாது.

செய்யப்பட்ட

[[4]]

பிறகு நாம் ஸ்நாநம் செய்த நதீ முதலியவற்றில் ஆவாஹநம் கங்கை முதலான புண்யதீர்த்தங்களையும், அப் பொழுது ஜபிக்கப்பட்ட பலவகை மந்த்ரங்களையும் நோக்கி, (நீங்கள் என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து ஸந்நிதானம் செய்ய (தங்க) வேண்டும் ஆவாஹிதாநி தீர்த்தாநி தத்தந்மந்த்ராச்ச மம ஆத்மநி ஸமாகச்சத’ என்று வணங்கி,ஆள்காட்டி விரலைக்காட்டி அழைக்கும் வகையில் முத்ரை செய்து (இதற்கு ஆஹ்வான முத்ரை என்று பெயர்) இதனால் மூலமந்த்ரத்தைச் சொல்லி ஆத்மாவில் அவற்றைச் சேர்க்க வேண்டும்.

இனி ப்ரஹ்மயஜ்ஞம் செய்யும் முறை

ப்ரஹ்மயஜ்ஞத்தை அனுஷ்டிப்பதற்கு உரிய காலம் எது? ஸ்ரீ ஸந்நிதி ஆஹ்நிகத்தில்-ச்ரௌதமான அக்னிஹோத்ர ஹோமம் செய்பவனாயிருந்தால் ப்ராதஸ்ஸந்த்யையை முடித்து உடனே அக்னிஹோத்ரம் செய்து, அதன்பிறகு மந்த்ரஜபம், ஆதார சக்த் யாதி தர்ப்பணம், வஸ்த்ரநிஷ்பீடனம் அதன் பிறகு ப்ரஹ்மயஜ்ஞம் என்ற க்ரமத்தில் அனுஷ்டிக்க வேண்டும்.

1 ‘आवाहिताश्च गङ्गाद्याः तत्तन्मत्रगणं तथा । अनुज्ञाप्य समारोप्य स्वात्मन्येव समाहितः । इति वङ्गीशकारिकाऽत्र प्रमाणत्वेनानुसन्धेया ।

2 ब्रह्मयज्ञस्यानुष्ठानकाले सन्ति मतभेदाः । प्रकृताहिके ‘अग्निहोती चेद् उपस्थानानन्तरम् अग्निहोत्रं कृत्वा मन्त्रजप - आधारशक्तयादितर्पणादि ब्रह्मयज्ञान्तं कुर्यात्’ इति श्रौतस्याग्निहोत्रस्य ब्रह्मयज्ञात् पूर्वकर्तव्यता, स्मार्तस्य औपासनस्य ब्रह्मयज्ञादनन्तरकर्तव्यता च कथिता ।

[[43]]

[[338]]

ஸ்மார்த்தமான ஔபாஸன ஹோமம் செய்பவனாயிருந்தால் ப்ராதஸ்ஸந்த்யை, மந்த்ரஜபம், ஆதாரசக்த்யாதி தர்ப்பணம் வஸ்த்ர நிஷ்பீடனம், ப்ரஹ்மயஜ்ஞம், அதன்பிறகு ஔபாஸந் ஹோமம் என்ற க்ரமத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்திலும் ப்ரஹ்மயஜ்ஞம் ஆன பிறகேதான் ஹோமம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. அக்னிஹோத்ர ஹோமம், ஔபாஸன ஹோமம் என்ற பாகு பாடின்றி எந்த ஹோமமாயினும் அதை ப்ரஹ்மயஜ்ஞத்திற்குப் பிறகே தான் செய்ய வேண்டும் என்பது அங்குக் கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மயஜ்ஞத்திற்குப் பிறகு, ‘ஸ்வஸூத்ரோக்த ப்ரகாரேண ஔபாஸநாத்யக்திம் பகவதாத்மகம் ஹுத்வா’ என்பது அங்குள்ள ஸ்ரீஸுக்தி. ஆதிபதம் இல்லாத பாடம் பழைய பதிப்புக்களில். ஆதிபதம் இருக்கும் பாடத்தின் படி ஹோமம் ஸ்மார்த்தமாயினும் ச்ரௌதமாயினும் ப்ரஹ்ம-யஜ்ஞத்திற்குப் பிறகேதான் அதைச் செய்ய வேண்டும் என்று ஏற்படுகிறது.

ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையிலும் பொதுவாக எந்த ஹோமமாயி னும் அதை ப்ரஹ்மயஜ்ஞத்திற்குப் பிறகேதான் செய்ய வேண்டும் என்று அருளிச்செய்யப்பட்டுள்ளது.

ச்ரௌத கர்மாவுக்கு முக்யத்வம் கூறவந்த பஞ்சகாலக்ரியா தீபமும் ப்ரஹ்மயஜ்ஞத்திற்குப் பிறகேதான் ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதில் ஒரு விசேஷம்-

श्रीमद्गोपाल देशिकाह्निके तु श्रौतस्मार्त विभागमन्तरा होमसामान्यस्य ब्रह्मयज्ञानन्तरकालकर्तव्यता ‘स्वसूत्रोक्तप्रकारेण औपासनाद्यग्निं भगवदात्मकं हुत्वा’ इति श्रीसूक्त्या अभ्यधायि । औपासनाग्निम्’ इति आदिशब्द रहितः पाठः ग्रन्थाक्षरकोशे ।

श्रीपाञ्चरात्र रक्षायामपि सामान्यतः सर्वस्यापि होमस्य ब्रह्मयज्ञानन्तरकाल कर्तव्यतैव प्रत्यपादि ।

श्रौतकर्म प्राधान्यप्रदर्शनार्थमेव प्रवृत्ते पञ्वकालक्रियादीपेऽपि ब्रह्मयज्ञानन्तरमेव सर्वस्यापि होमस्यानुष्ठेयता आविष्कृता । परन्तु श्रौतस्मार्तहोमयोर्मध्ये श्रौतस्य प्रथमं स्मार्तस्य पञ्चाच्च अनुष्ठानं प्रोक्तम्- ‘ततः श्रौतस्मार्ताग्निः यस्यः सः, सूत्रविधिना पूर्वं श्रौतं होमं कृत्वा, स्मार्तं होमं कुर्यात्’ इति वाक्येन । तदिदं पौर्वापर्य

ब्रह्मयज्ञः

[[339]]

ஒருவனே ச்ரௌத ஸ்மார்த்த அக்னிகளை உடையவனாய் இருந் தால் அவன் ப்ரஹ்மயஜ்ஞத்திற்குப் பிறகு முதலில் ச்ரௌதாக்னி ஹோமத்தை அதாவது அக்னிஹோத்ர ஹோமத்தைச் செய்து விட்டுப் பிறகுதான் ஸ்மார்த்தாக்னிஹோமத்தை அதாவது ஒள பாஸன ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்று பாகுபாடு கூறப் பட்டுள்ளது.

இதற்குப்பின் தோன்றிய ஸச்சரித்ர ஸுதாநிதி, ஆதார சக்த் யாதி தர்ப்பணத்திற்குப் பிறகு, ப்ரஹ்மயஜ்ஞத்திற்கு முன்னதாகவே ஔபாஸந ஹோமம்செய்ய வேண்டும் என்கிறது.

சாஸ்த்ரங்கள்

ஸ்ம்ருதிரத்நாகரம்-ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் முதலான தர்ம யாவுமே ப்ரஹ்மயஜ்ஞத்திற்கு முன்னதாகவே ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்கின்றன. இந்த நிலையில் ப்ரஹ்மயஜ்ஞத்தை அனுஷ்டிப்பதற்குரிய காலத்தை எவ்வாறு நிர்ணயிப்பது? என்ற ஸந்தேஹம் எழும். ஸர்வ தர்மசாஸ்த்ரங்களை யும் நன்கு பராமர்சித்து ஸாரதமங்களான அர்த்தங்களை உப தேசம் செய்யும் நம் ஆசார்யர்கள் அருளிச்செய்த ஆஹ்நிகங்களே சிறந்த ப்ரமாணங்கள் ஆகையால் அவற்றில் சொல்லியபடி அனுஷ் டிப்பதே தக்கதாகும். மேலும் சிஷ்டர்கள் பலரும் ப்ரஹ்மயஜ்ஞத் திற்குப் பிறகே ஹோமங்களை அனுஷ்டித்து வருவதாலும் ஆதார சக்த்யாதி தர்ப்பணம், வஸ்த்ரநிஷ்பீடனம் இவற்றுக்கு அடுத்து

ब्रह्मयज्ञानन्तरकालानुष्ठानसमय एव । अस्य ग्रन्थस्य श्रौतकर्म-

प्रधानतां-

‘शतक्रतुश्चतुर्वेदि श्रीनिवासार्य दर्शिते । पञ्चकालक्रियादीपे सङ्गता श्रीतपद्धतिः ॥

इति सच्चरितसुधानिधिः प्रदर्शयति ।

'

एवं प्रदर्शयमप्ययं सुधानिधिः स्वयं ब्रह्मयज्ञात् पूर्वमेव आधारशक्तयादितर्पणात् पश्चात् औपासनस्य कर्तव्यतां, औपासनानन्तरमेव ब्रह्मयज्ञस्य कर्तव्यतां च कथयति ॥

बहुषु धर्मशास्त्रेषु होमानन्तरमेव ब्रह्मयज्ञ कर्तव्यता ब्रह्मयज्ञात् पूर्वमेव होमकर्तव्यता प्रोक्ता ।

तथा

एवं स्थिते शिष्टानुष्ठानमेवात शरणम् । अतः आह्निकोक्तप्रकारेण आधारशक्त्यादि तर्पणानन्तरमेव ब्रह्मयज्ञस्य प्राप्तः कालः इति स्वीकार्यम् इति धर्मज्ञाः ।

[[340]]

श्रीवेष्णव सदाचारनिर्णये

ப்ரஹ்மயஜ்ஞத்தையும் அதன் பிறகு ஔபாஸன ஹோமத்தையும் அனுஷ்டிப்பதே தகும் என்று முன்னெழுந்த ஸந்தேஹத்துக்குப் பரி ஹாரமாகப் பெரியோர்கள் பதில் கூறுகிறர்கள். ஆஹ்நிகார்த்த ப்ர காசிகையில் இவ்விஷயத்தை தர்மசாஸ்த்ரவிசாரவிசக்ஷணராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத்பாதுகாஸேவக என்று ஸுப்ரஸித்தரான ஸ்ரீமத் ஆண்டவன் பல ந்யாயங்களைக் காட்டி ஸ்தாபித்தருளியுள்

ramrit

இத்தகைய உரிய காலத்தில் இந்த ப்ரஹ்மயஜ்ஞத்தைச் செய்யத் தவறிவிட்டால் மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகோ, வைச்வ தேவத்திற்குப் பிறகு செய்யும் பஞ்சம மஹாயஜ்ஞங்களில் மனுஷ்ய யஜ்ஞத்திற்குப் பிறகோ, பகல் போஜனத்திற்குமுன் இதைச் செய்ய வேண்டும். ஆகப்பகல் போஜனத்திற்கு முன்வரை இந்த ப்ரஹ்ம யஜ்ஞம் செய்யக் காலம் உண்டு.

ஆனால் சாப்பிட்ட பிறகு ப்ரஹ்மயஜ்ஞம் செய்யக்கூடாது. மறதியினால் ப்ரஹ்மயஜ்ஞம் பண்ணாமலேயே ஒருவன் சாப்பிட்டு விட்டால் அதற்கு ப்ராயச்சித்தமாக உபவாஸம் இருக்க வேண்டுமே

समर्थितश्चायं विषयः श्रीमत्पादुकासेवकरामानुजमुनीन्द्रमहादेशिकैः सकलधर्मशास्त्रपारदृश्वभिः स्वकीयाह्निकार्थप्रकाशिकायाम् । सचायं ब्रह्मयज्ञः प्रातःकाले अकृतश्चेत् दिवाभोजनात् पूर्वं यत्रक्वापि कालेऽनुष्ठेयः । तदाह श्रीपाञ्चरातरक्षा- ‘अथ ब्रह्मयज्ञं प्रत्यक्ष तैत्तिरीयश्रुत्याद्यनुसारेण उदित आदित्ये कुर्यात्, माध्यन्दिना (माध्याह्निका ) नन्तरमेव वा भोजनात् पूर्वं वा यत्न क्वचिदवसरे वा’ इति । अव ‘आदि’ शब्देन स्मृतेरपि ग्रहणम् ।

‘यदि स्यात् तर्पणादवग् ब्रह्मयज्ञः कृतो नहि ।

कृत्वा मनुष्ययज्ञं वै ततः स्वाध्यायमारभेत् ॥’

इत्यादि कौर्मवचनमादाय, मनुष्ययज्ञानुष्ठानानन्तरकालावधिकः कालः ब्रह्मयज्ञस्य निर्दिष्टः स्मृतिरत्नाकरादिषु ॥

‘भोजनात् पूर्वम्’ इत्यनेन भोजनानन्तरं ब्रह्मयज्ञः नाऽनुष्ठेयः । तथाचाऽसूति महर्षिणा आपस्तम्बेन ‘अकृतप्रातराशः

उदकान्तं गत्वा प्रयतः शुचौ देशे अधीयीत’ इत्यादि । व्याख्यातं चेदं हरदत्तेन उज्ज्वलायाम् - ‘अकृतप्रातराशः अकृत दिवाभोजनः । विस्मृत्य प्रातराशे कृते प्रायश्चित्तमेव; न ब्रह्मयज्ञः’ इति ।

ब्रह्मयज्ञः

[[341]]

யன்றி அன்று பிறகு ப்ரஹ்மயஜ்ஞம் அனுஷ்டிக்கக்கூடாது. இவ் வாறே ராத்ரியிலும் ப்ரஹ்மயஜ்ஞம் செய்யக்கூடாது.

லோ பகலில்

பகல்வேளையில் செய்ய வேண்டிய கர்மாக்களை அநவதாநத்தா (கவனக்குறைவினாலோ) வேறு அஸௌகர்யத்தினாலோ செய்ய முடியாமற் போய்விட்டால், விட்டுப்போன அவற்றை அன்றைய இரவில் முதல் ப்ரஹரம் (யாமம்) வரை அனுஷ்டிக்கலாம் என்று தர்மசாஸ்த்ரங்கள் கூறியிருப்பதைக் கொண்டு மற்றைய பகல் கர்மாக்களைச் செய்தாலும் ப்ரஹ்மயஜ் ஞத்தை மட்டும் செய்யக்கூடாது. ஸூர்யனை உத்தேசித்துச் செய்யும் கர்மாவையும் ராத்ரியில் செய்யக்கூடாது.

‘ராத்ரௌ ப்ரஹர பர்யந்தம் திவாக்ருத்யாநி காரயேத் 1 ப்ரஹ்மயஜ்ஞம் ச ஸௌரம் ச வர்ஜயித்வா விசேஷத:’ ]]

என்று ஸ்ம்ருதிவசனம் ஒன்று கூறுகிறது.

‘अतो भुक्तस्य ब्रह्मयज्ञे नाधिकारः’ इति स्मृतिरत्नाकरादिषु च । एवं रात्रौ ब्रह्मयज्ञः नाऽनुष्ठेयः । दिवोदितानां कृत्यानां दिवा प्रमादादकृतानां रानावनुष्ठानाभ्यनुज्ञा च ब्रह्मयज्ञव्यतिरिक्तकर्मणामेव ।

‘रात्रौ प्रहरपर्यन्तं दिवाकृत्यानि कारयेत् ।

ब्रह्मयज्ञं च सौरं च वर्जयित्वा विशेषतः ॥

इति स्मृतिवचनं किंचिदुदाहृत्य, अतः ब्रह्मयज्ञाकरणे ‘स्नातकव्रतलोपे च प्रायश्चित्तम् अभोजनम्’ इति मनूक्तं द्रष्टव्यम्’ इति मनूक्ति च प्रमाणीकृत्य प्रोक्तं वैद्यनाथेन - वैद्यनाथीये । सौरम् सूर्यमुद्विश्य क्रियमाणं कर्म सूर्यनमस्कारादि ।

‘ग्रामे मनसा स्वाध्यायमधीयत दिवा नक्तं वा’ (तै. आ. प्र. २ अनु- १२ ) इति प्रत्यक्षश्रुत्यैव नक्तं वेति रातावपि ब्रह्मयज्ञानुष्ठानं प्रोक्तमिति न मन्तव्यम् । ब्रह्मयज्ञस्य सर्वथा अपरित्याज्यत्वबोध नै दम्पर्येणान्यपरत्वादस्याः श्रुतेः, यथोक्त एवार्थः । अस्यामेव श्रुतौ उपरि ‘सवा एष यज्ञस्सद्यः प्रतायते, सद्यस्सन्तिष्ठते, तस्य प्राक् सायम् अवभृथः (तै. आर. प्र २ अनु. १३) इति सायंकालात् पूर्वमेव समाप्तिप्रतिपादनात् नास्य यज्ञस्य रानावनुष्ठानं भवति’ इत्येवमादिविषयविस्तरः वैद्यनाथीयत एव वेद्यः ।

[[342]]

पुनः द्विराचम्य, प्राणानायम्य, ‘श्रीभगवदाज्ञया श्रीमनारायणप्रीत्यर्थं ‘ब्रह्मयज्ञेन यक्ष्ये’ इति सङ्कल्प्य,

தைத்திரீய ஆரண்யகத்தில் ப்ரஹ்மயஜ்ஞத்தைக் கூறும் போது ‘ஸ்வாத்யாயம் அதீயீத திவா-நக்தம்வா’ பகலிலோ இரவிலோ ஸ்வாத்யாயத்தை அத்யயனம் செய்யவும் (ப்ரஹ்மயஜ்ஞம் செய்ய வும்) என்று சொல்லியிருப்பதைக் கொண்டு இரவிலும் ப்ரஹ்ம யஜ்ஞம் செய்யலாம் என நினைக்கக்கூடாது. இந்த வசனம் ப்ரஹ்ம யஜ்ஞம் அவச்யம் அனுஷ்டிக்கப்பட வேண்டியதாகும் என்பதைத் தெரிவிக்கவே அவ்வாறு கூறுகின்றது. மேலே இதே தைத்திரீய ஆரண்யகத்தில் இதே ப்ரகரணத்தில் இந்த ப்ரஹ்மயஜ்ஞம் பகலி லேயே ஆரம்பித்து ஸாயங்காலத்திற்குள் முடிவடைவதாகும் ‘ஸத்யஸ் ஸந்துஷ்டதே’ தஸ்ய ப்ராக்ஸாயம் அவப்ருத:’ என்று கூறியிருப்பதாலும் ராத்ரி ப்ரஹ்மயஜ்ஞம் செய்யக்கூடாது என்றே வைத்யநாதீயத்தில் நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பஞ்சகாலக்ரியாதீபமும் இவ்வாறே கூறுகிறது.

சக்தியுள்ளவர்கள் க்ராமத்திற்கு வெளியில் தன் க்ருஹத்தின் கூரை தெரியாத அளவு தூரம் சென்று தீர்த்த கரையில் இதைச் செய்ய வேண்டும். சக்தியில்லாதவர் க்ராமத்திலேயே செய்யலாம்

மனுஷ்யயஜ்ஞத்திற்குப் பிறகானால் அக்னி

திலேயே

ஸமீபத்

செய்யவும். கால்களை அலம்பிக்கொண்டு இருமுறை

ஆசமனம் செய்து ப்ராணாயாமத்தையும் செய்து

‘ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம்

ப்ரஹ்மயஜ்ஞேந யக்ஷ்யே’

என்று ஸங்கல்பம் செய்ய வேண்டும்.

ப்ரஹ்மயஜ்ஞம் கரிஷ்யே’ என்றிவ்வாறான வேறு வகைகளில் ஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது

‘ப்ரஹ்மயஜ்ஞேந யக்ஷ்யமாண:’ என்று ப்ரயோகவிதியிருப்ப தால் முன்கூறிய வகையிலேயே தான் ஸங்கல்பம் செய்யவேண்டும்.

‘सायंकालात् प्रागेव ब्रह्मयज्ञः कर्तव्यः’ इति च पञ्वकालक्रियादीपः ।

एवमस्य ब्रह्मयज्ञस्यानुष्ठानदेशश्च गामाद्वहिः एवेति श्रुतिप्रोक्तः । अशक्तौ ग्रामेऽप्यनुतिष्ठेदिति सैवाभ्यनुजानाति भगवती श्रुतिः अनुकम्पया । मनुष्ययज्ञानन्तरं चेद् अग्निसमीप एवानुतिष्ठेत् ।

1 ‘ब्रह्मयज्ञेन यक्ष्ये’ इत्येव सङ्कल्पःः ‘नतु ब्रह्मयज्ञं करिष्ये’ इति । ब्रह्मयज्ञेन यक्ष्यमाणः’ इति प्रयोगविधेः ।

ब्रह्मयज्ञः

[[343]]

विद्युदसि विद्य मे पाप्मानमृतात्सत्यमुपैमि इति हस्तौ

जलेन संमृज्य, 2श्रुत्युक्तं स्मार्तं वा आचमनं यथोपदेशं कृत्वा,

பிறகு ‘வித்யுதஸி வித்ய மே பாப்மாநம்குதாத் ஸத்யமுபைமி’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி வலக்கையில் ஜலம் கொண்டு அதனால் இடக்கையின் உட்புறத்தை மணிக்கட்டிலிருந்து விரல்கள் நுனி வரை துடைக்க வேண்டும்.

பிறகு ச்ருதியில் சொல்லப்பட்ட ஆசமனத்தையோ அல்லது ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட ஆசமனத்தையோ தனக்குப் பெரியோர் கள் செய்த உபதேசத்திற்கேற்பச் செய்யவும்.

ச்ரௌத ஆசமனமாவது ஸாமான்ய ஆசமனத்திற் போல் மூன்று தடவைகள் தீர்த்தத்தைக் குவிந்த கையால் பானம் செய்து விட்டு, இரண்டு முறைகள் உதடுகளைத் துடைத்து, ஒரு முறை ஜலத்தைத் தொட்டு தலை, இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு புறங்கள், இரண்டு காதுகள் ஹ்ருதயம் என்ற முறையில் எட்டு இடங்களைத் தொடுவதாகும்.

1 ‘ब्रह्मयज्ञस्यापि महायज्ञत्वात् अत्रापि विद्युदृष्टी भवतः’ इति स्मृतिरत्नाकरे । अस्य च मूलभूता श्रुतिः ‘होप्यन्नप उपस्पृशेत् । विद्युदसि विद्य मे पाप्मानमिति । अथ हुत्वोपस्पृशेत् । वृष्टिरसि वृश्च मे पाप्मानमिति । (तै. य. ब्रा. का. प्र. १ अनु. ९) इति ।

J…

‘ऋतात् सत्यम् उपैमि उपागाम्’ इति तु श्रौतसूत्राल्लभ्यते । हस्तौ जलेन सम्मृज्य दक्षिणहस्तेन जलमादाय वामहस्ततलं मूलतः अङ्गुल्यग्र पर्यन्तं सम्मार्जनीयम् ।

श्रुत्युक्तम् आचमनमेव श्रोतमित्युच्यते । स्मृतिरत्नाकरे आचमननिमित्त निर्देशप्रकरणे-

‘ब्रह्मयज्ञे विशेषोऽस्ति कचिदाचमनक्रमः । प्रवक्ष्यते तदेतद्धि तत्कर्मफलसिद्धये ॥ पानवयं यथापूर्वं तथा द्विः परिमार्जनम् । उपस्पृशेच्छिरश्चक्षुः नासिकाविवरद्वयम् । श्रोतद्वयं च हृदयं पूर्वोक्तविधिनाऽऽलभेत् । एवमाचमनं प्रोक्तं ब्रह्मयज्ञे महर्षिभिः । इति भरद्वाजवचनेन विवृतं श्रोताचमनम् ॥

[[344]]

श्रीवैष्णव सदाचार निर्णये

ச்ருதியில் கூறியுள்ள இந்த ஆசமனத்தை ப்ரஹ்மயஜ்ஞத்தில் விசேஷித்துச் செய்ய வேண்டும் என்று பரத்வாஜர் கூறுகிறார். முன்பு 62வது பக்கத்திலும் இது கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் இந்த ப்ரஹ்மயஜ்ஞத் தில் செய்ய வேண்டிய ச்ரௌத ஆசமனத்தைக் கூறும்போது (ணி f<ா:)தூஷ்ணீம் த்ரி: அப: ப்ராச்ய மௌனமாக மூன்று முறைகள் தீர்த்தத்தைப் பருகி என்ற ஸ்ரீஸூக்தி காணப்படுகிறது.

இதனால் ப்ரஹ்மயஜ்ஞத்தில் செய்யப்படும் ஆசமனத்தில் மந்த்ரமின்றியே மும்முறை தீர்த்தத்தைப் பருகவேண்டும் என்று மஹான்கள் பலர் கருதுகின்றனர். வைத்யநாதீயத்தில் ப்ரஹ்ம யஜ்ஞத்தில் ஆசமன விசேஷம் கூறுமிடத்தில் பரத்வாஜருடைய வசனத்திற்கு அடுத்து சௌனகருடைய வசனத்தைக் கொண்டு இந்த ஆசமனத்தில் இந்த்ரியங்களைத் தொடவேண்டிய முறையை விளக்கிவிட்டு

‘த்தோங்காரேணாசமநம் யத்வா வ்யாஹ்ருதிபிர்பவேத் 1

ஸாவித்ரியா வாsபி கர்த்தவ்யம் யத்வா கார்யம் அமந்த்ரகம் 11 அப்பொழுது ஓங்காரத்தாலோ வ்யாஹ்ருதிகளாலோ அல்லது காயத்ரியினாலோ அல்லது மந்த்ரமின்றியோ ஆசமனம் செய்யவும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் குருவான ஸமந்த்ரக ஆசமனத்துக்கும்-லகுவான அமந் த்ரக ஆசமனத்திற்கும் ஒரே கர்மாவில் விகல்பம் கூடாதாகையால் வ்யவஸ்தித விகல்பம் கொள்ள வேண்டுவது ஆவச்யகமாகிறது.

तैत्तिरीयारण्यके द्वितीयप्रश्ने एकादशान वाके-

‘‘ரிலாளாக்க, ரி: புரி, தஞசாவு,

ரிகள் எரிக், श्रोत्रे, हृदयमालभ्य" इति श्रुतिरेवास्याचमनस्य क्रमं दर्शयति । अतः इदं श्रौतं भवति । अन्यत् सर्वकर्मसाधारणमाचमनं स्मृतिप्रोक्तत्वात् स्मार्तं भवति ।

श्रीमद्गोपालदेशिकाह्निके अब ‘तूष्णीम् विरपः पीत्वा’ इति दर्शनात् ब्रह्मयज्ञमध्ये क्रियमाणं श्रीतमाचमनम् अमन्तकमिति ज्ञायते । वैद्यनाथीये ‘ब्रह्मयज्ञप्रकरणे श्रूयते’ इत्यारभ्य भरद्वाजवचनेन श्रौतमाचमनं प्रतिपाद्य, तदनन्तरम्

‘तदोङ्कारेणाचमनं यद्वा व्याहृतिभिर्भवेत् ।

सावित्या वाऽपि कर्तव्यं यद्वा कार्यम् अमन्त्रकम् ॥

इति शौनकवाक्यम् उपात्तम् । अनामन्त्रकमप्याचमनं निर्दिष्टम् ।

ब्रह्मयज्ञः

[[345]]

ஆகவே ஸமந்த்ரக ஆசமனம் மற்றைய கர்மாக்களிலும் அமந்த்ரக ஆசமனம் ப்ரஹ்மயஜ்ஞ விஷயத்திலுமாகக் கொண்டு முன் காட்டிய சௌனகவாக்யத்திற்கு நிர்வாஹம் கூறும் பெரியோர் கள் ப்ரஹ்மயஜ்ஞத்தில் அமந்த்ரக ஆசமனமே என்கின்றனர்.

ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியவற்றில் மந்த்ரமின்றி ஆசமனம் சொல்லப்படாமையாலும் ‘நிச்சப்தம்’ (சப்தமின்றி) என்ற அர்த்தத் திலும் ‘தூஷ்ணீம்’ என்று ப்ரயோகம் கூடுமாதலாலும் ‘தூஷ்ணீம் த்ரி : அப : ப்ராச்ய’ என்பதற்கு உரிஞ்சு இரைச்சல் செய்யாமல் ஆச மனம் செய்யவும் என்றுதான் அர்த்தமேயொழிய மந்த்ரமின்றி என் பது பொருள் அன்று. மேல் அங்கங்களைத் தொடும்போது ஸ்மார்த் தாசமனத்தில்போல் மந்த்ரம் இங்குக் கூறப்படாமையால் மந்த்ர மின்றியே தலை முதலியவற்றைத் தொடவேண்டும். பன்னிரண்டு அங்கங்களைத் தொட வேண்டாமையால் கேசவாதித்வாதச நாமாக் கள் இங்குப் பொருந்தா. தீர்த்தம் பருகுவது மட்டும் மற்றைய ஆசமனத்தில் போல் மூன்று தடவைகளாய் இருப்பதால் அச்யுத- அநந்த-கோவிந்த என்ற மூன்று மந்த்ரங்கள் இங்கு ஸம்பவிக்க இடம் உண்டு என்று சிலர் கருதுகின்றனர். ஆகவே ஸமந்த்ரக மாகவோ அமந்த்ரகமாகவோ பெரியோர்களைக்கேட்டு அனுஷ்டிக்க வும். சிலர் ப்ரணவத்தினால் ஆசமனம் என்கின்றனர்.

समन्त्रकत्वेन गुरोराचमनस्य, अमन्त्रकत्वेन लघुभूतस्य च आचमनान्तरस्य एकस्मिन् कर्मणि विकल्पासम्भवात्, व्यवस्थितविकल्पस्य समाश्रयणीयत्वेन समन्तकमाचमनमितर कर्म विषयम्; अमन्त्रकमाचमनं तु ब्रह्मयज्ञविषयमिति व्यवस्थासिद्धेः ब्रह्मयज्ञे विधीयमानमाचमनम् अमन्त्रकमेवेति महान्तः मन्यन्ते ।

केचित्तु महान्तः ‘त्रिराचामेत् ’ इति aர், சகளனர், स्मृतिरत्नाकरादिषु च अमन्त्रकमित्यनभिधानाद् ब्रह्मयज्ञेऽपि समन्त्र - कमेवाचमनमित्याशेरते । अतो यथा स्वपूर्वोपदेशमनुतिष्ठेत् । अङ्गस्पर्शस्तु अमन्त्रक एव । शिरआदिषु अष्टस्वङ्गेषु केशवादिद्वादशनामभिः स्पर्शासम्भवात् । त्रिषु पानेषु अच्युतेत्यादिमन्त्रत्रयस्य सम्भवाच्च इति ।

[[44]]

[[346]]

जपदेशं संप्रोक्ष्य, प्राङ्मुख आसीनः पवित्रपाणिः त्रिः प्राणानायम्य, दक्षिणोत्तरौ पाणी पादौ च कृत्वा,

இவ்வாறு தம் தாம் ஸம்ப்ரதாயப்படி ஆசமனத்தைச் செய்த பிறகு ஜபம் செய்யப் போகும் இடத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும். முன்போல் சோஷண-தாஹந-ப்லாவ நங்களாலே சுத்தி செய்து ஆஸநமந்த்ரத்தைச் சொல்லிக் கிழக்கு நுனியாகத் தர்ப்பங்களைப் பரப்பி அதன்மீது கிழக்கு முகமாக அமரவேண்டும். பவித்ரவிரலில் பவித்ரம் அணிந்து மூன்று முறைகள் ப்ராணாயாமம் செய்ய வேண்டும். ஜபம் செய்யும் பொழுது வலது பாதம் இடது துடை மீதும் இடது பாதத்தின்மீது வலது துடையும் இருக்கவேண்டும். இதற்கு உபஸ்த முத்ரை என்று பெயர். ‘உபஸ்தம் க்ருத்வா’ என்று ச்ருதியிலும் மற்றைய ஆஹ்நிகத்திலும் உள்ளது. இதன் லக்ஷணத்தை விவரிக்கும் ப்ரமாண ச்லோகம் ஒன்று ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸாதிப்பதுண்டு, அதாவது

‘விந்யஸ்ய தக்ஷிணம் குல்பம் வாமஜங்கோபரி ஸ்வயம் । வாமேபி தக்ஷிணாம் ஜங்காம் ததுபஸ்தம் ப்ரகீர்த்திதம் II’ என்று.

1 ‘उपस्थं कृत्वा प्राङासीनः’ इति ब्रह्मयज्ञप्रकरणस्थश्रुत्या ‘उपस्थाख्य’ मुद्रया आसितव्यम् । उक्तं चाह्निकान्तरेऽव मूलएव ‘उपस्थं कृत्वा’ इति ।

‘उपस्थशब्दः आसनविशेषं ब्रूते । आकुश्वितस्य सव्यजानुनः उपरि दक्षिणपादप्रक्षेपे सति यत् सुखावस्थानं भवति तत् कृत्वा’ इति सायणभाष्यम् इह् भाव्यम् ।

‘विन्यस्य दक्षिणं गुल्कं वामजङ्घोपरि स्वयम् ।

वामेऽपि दक्षिणां जङ्घां तदुपस्थं प्रकीर्तितम् ॥

इति प्रमाणश्लोकः एकः उपस्थमुद्रावेदकः अस्मदाचार्यपादः उपदिष्टः इह स्मर्तव्यः । अनया च मुद्रया पादयोः दक्षिणोत्तरत्वं सम्पन्नं भवति। ययोः पादयोः दक्षिणः उत्तरः, तौ दक्षिणोत्तरौ । एवं पाणी अपि दक्षिणोत्तरौ कर्तव्यौ । अत्र सायणभाष्यम् - ‘वामं पाणि दक्षिणजानुनः ऊर्ध्वम् उत्तानं कृत्वा तस्योपरि दक्षिणं हस्तम् अवाञ्चं कुर्यात्,’ इति ।‘அ€ :

[[1]]

ब्रह्मयज्ञः

za (fr)

भर्गो देवस्य धीमहि ।

I’

[[347]]

குல்பம் என்பது குதிகாலைக் குறிக்கும். வலது குதிகால் இடது துடைமீது இருக்கும்படியும் இடது குதிகால்மீது வலது துடைமீது இருக்கும்படியும் வைத்துக் கொள்வதே உபஸ்தம் என்பதாகும். இந்த நிலையில் கால்களை வைத்துக் கொண்டு ஜபித்தால் ஸௌகர்யமாக இருக்கும். வேத பாஷ்யத்திலும் தர்மசாஸ்த்ரங் களிலும் இவ்வாறே விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வலது துடையின்மீது இடக் கையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு வலக்கையைக் கவிழ்த்து: கட்டைவிரல் தவிர நான்கு விரல்களையும் இடக்கைக்கட்டை விரல் ஆள்காட்டிவிரல் இரண்டின் நடுவில் வைத்துக் கொண்டு வலக்கைக்கட்டைவிரலை இடக்கைக்கட்டைவிரலுடன் பிணைத்து கொள்ள வேண்டும். ஸங்கல்பம் செய்யும்போது முன்பு கூறப்பட்டுள்ள வகைதான் இது. இந்த நிலையைத்தான் தக்ஷிணோாத்தரௌ பாணீ பாதௌ க்ருத்வா என்று குறிப்பிட்டுள் ளன வேதமும் ஸ்ம்ருதியும்.

பிறகு ஜபிக்கவேண்டும். அதன் முறை

ஓம் பூ :-தத் ஸவிதுர் வரேண்(ணி)யம் 1 ஓம் புவ:- பர்கோ தேவஸ்ய தீமஹி,

तैत्तिरीयारण्यके अत्र प्रकरणे ‘दक्षिणोत्तरी पाणी कृत्वा सपवित्रावोमिति प्रतिपद्यते’ इति प्रथमं प्रणवस्य अनन्तरं ‘तीनेव प्रायुङ्क्त भूर्भुवस्स्वरित्याह’ इति व्याहृतित्रयस्य, ‘अथ सावित्रीं गायत्रीं त्रिरन्वाह पच्छोऽर्ध वंशोऽनवानम्’ इति गायल्याश्वोच्चारणक्रमो जपेऽभिधीयते ।

अनया च रीत्या ‘ओम्, ओम् भूः, ओम् भुवः, ओ அரீ கஏ: 1 ओम् तत्सवितुर्वरेण् (णि) यम् । ओम् भर्गो देवस्य धीमहि । அ fra alara sf qer: (எஒ:);

‘ओम् तत्सवितुर्वरे (णि)यम् भर्गो देवस्य धीमहि । ओम् fயஈ:எனது’ ன்(எ):,

‘ओम् तत्सवितुर्वरे (णि) यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्’ इति अनवानम् (विरामरहितं) वेत्येवं क्रमेण जपकर्तव्यता सिद्ध्यति ।

[[348]]

श्रीवेष्णवसदाचार निर्णये

ओ ँ सुवः - धियो यो नः प्रचोदयात् ॥

ओम् भूः - तत्सवितुर्वरे (णि) यं भर्गो देवस्य धीमहि । ओम् भुवः - धियो नो नः प्रचोदयात् ।

தியோ யோ ந: ப்ரசோதயாத்

ஓம் பூ:- தத் ஸவிதுர்வரேண்(ணி)யம் பர்கோ தேவஸ்ய

தியோ யோந: ப்ரசோதயாத்

தீமஹி 1

श्रीमद्गोपाल देशिका ह्निके प्रथमतः इयमेव प्रक्रिया ‘श्रीतप्रक्रिया’ इति शीर्षकप्रदानेन प्रदर्शिता । तदनन्तरम् अथवेति पक्षान्तरमपि प्रदर्शितम् सबैव ।

इदमेव पक्षान्तरं प्रधानतया प्रकृताह्निके प्रतिपाद्यते नतु पूर्व प्रदर्शिता श्रीतप्रक्रिया । स्मृतिरत्नाकरोऽपि अस्यैव पक्षस्य सर्वशिष्टादृत्तत्त्वं सन्दर्शयति । तथाहि-

“दर्भास्तृते शुचौ देशे उपस्थं कृत्वा, प्राङासीनः प्राणानायम्य सपवित्रौ दक्षिणोत्तरौ करौ कृत्वा, तत्सवितुरिति पच्छोर्धर्चशस्ततसर्वाः व्याहृतीविहृताः पादादिष्वन्तरेषु वा तथार्धर्चयोः उत्तमां कृत्स्नायामिति ब्रह्मोपदेशोक्तक्रमेण सप्रणवमुच्चार्य,

‘हरिरोमिति निर्दिश्य यत्कर्म क्रियते बुधैः ।

अधीयते वा देवर्षे ! तद्धि र्वीर्योत्तरं भवेत् ॥’

इति वचनात् हरिरोमित्युच्यार्य स्वाध्यायमधीयीतेति । अयं पक्षः अनेकशिष्टादृतः । पक्षान्तरं तु ‘ओमिति प्रतिपद्यते, भूर्भुवस्स्वरितिवाचस्सत्यमुक्त्वा गायत्री पादशोऽर्ध चंशः सर्वामिति क्रमादुक्त्वा अधीयत’ इति ।

श्रुत्युक्तः प्रकार एवायमत्र पक्षान्तरत्वेन प्रोच्यत इति स्फुटमवगम्यते ।

अत एव प्राधान्यात् अनेकशिष्टादृतत्वेन प्रदर्शितः एक एव पक्षः प्रकृताह्निके प्रदर्शितः न तु श्रौतोऽपीतरः पक्षः इति बहुविदः ।

பப்

ब्रह्मयज्ञः

[[349]]

ओ सुवः - तत्सवितुर्वरे (णि) यम् भर्गो देवस्य धीमहि ।

धियो यो नः प्रचोदयात् ।

ओम् भूर्भुवस्सुवः । तत्सवितुर्वरे (णि) यम् भर्गो देवस्य धीमहि । धियो यो नः प्रचोदयात् । “हरिः ओम् । अग्निमीळे पुरोहितं यज्ञस्य देव-

मृत्विजम् । होतार रत्नधातमम् । हरिः ओम् ।

हरिः ओम् । इषे त्वोर्जे त्वा वायवः स्थोपायवः स्थ देवो वस्सविता प्रार्पयतु श्रेष्ठतमाय कर्मणे ।

हरिः ओम् ।

हरिः ओम् ॥ अग्न आयाहि वीतये गृणानो हव्यदातये । निहोता सथ्सि बर्हिषि । हरिः ओम् ।

தத் ஸவிதுர்வரேண்(ணி)யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி । தியோ யோந: ப்ரசோதயாத் ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: 1 தத் ஸவிதுர்வரேண்(ணி) யம் பர்கோ தேவஸ்ய தீமஹி 1 தியோ யோ ந: ப்ரசோதயாத்। ஹரி: ஓம் அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம் । ஹோதாரம் ரத்ந தாதமம் । ஹரி: ஓம் 1

ஹரி : ஓம் । இஷே த்வோர்ஜே த்வா வாயவ: ஸ்தோ பாயவஸ்த தேவோ வஸ்ஸவிதா

ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே 1 ஹரி: ஓம் । ஹரி: ஓம் । அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே । நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி । ஹரி: ஓம் ।

1 अयं च पर्यायो मास्त्विति केचिदभिज्ञाः

[[350]]

हरिः ओम् । शन्नो देवीरभिष्टय आपो भवन्तु

पीतये । शंयोरभिस्त्रवन्तु नः । हरिः ओम् ।”

ஹரி: ஓம் 1 சந்நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே I

என்று ஜபிக்கவேண்டும்.

இந்த ஆஹ்நிகத்தில் இந்த ஒருவகைதான் சொல்லப்பட் Gair] ना.

ஸ்ரீ மத்கோபாலதேசிகன் அருளிய ஆஹ்நிகத்தில் ச்சௌதப்ரகரியை (ச்ருதி கூறிய வகை) என்று முதலில் ஒருவகை யைச் சொல்லிவிட்டு ‘अ’ (अकाली कंक)

என்று பிரித்து

एतैरेव वैदिक सार्वभौमः कृते गृह्यरत्ने ब्रह्मोपदेशप्रकरणे- ‘पच्छोभूस्तद्भुवो भर्गस्सुवर्धिय इतीष्यते ।

अर्धर्च शोभूस्तद भुवधि यस्सुवस्तदन्यथा ॥’

इत्युक्तक्रमेण कुमारस्य दक्षिणे कर्णे समुपदिशन् वाचयेत्’ इति कर्पादकारिकां प्रमाणत्वेन प्रदर्श्य अयमेव क्रमोऽभ्यधायि ।

कर्पादिकारिकार्थस्तु :-

पच्छः

पादशः । भूः तत्

ओम् भूः, तत् सवितुर्वरेण्यम् । भुवो भर्गः - ओम् भुवः, भर्गो देवस्य धीमहि । सुवः धियः

ओ सुवः, धियो यो नः प्रचोदयात् । अर्ध चंशः - अर्धशः । भूः तत् - ओम् भूः, तत्सवितुर्वरेणि (प) यं भर्गो देवस्य धीमहि । भुवः धियः - ओम् भुवः, धियो यो नः प्रचोदयात् । सुवः तत्

ओ सुवः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्’ इति । तद्वयाख्याने कण्ठभूषणे च तैरेव ‘तस्मादस्यायमर्थः

“गायत्र्याः पादे पादे अर्धर्चे अनवाने चादौ प्रणवमन्वाह । तत एकां व्याहृतिमन्वाह इति न कश्चिद्विरोधः । एवमस्योपदेशस्य ब्रह्मयज्ञ एव विनियोगः” इति निष्कृष्योक्तम् । ब्रह्मयज्ञक्रमस्य ब्रह्मो-

ब्रह्मयज्ञः

[[351]]

மற்றோர் வகையும் சொல்லப்பட்டுள்ளது. அதுதான் இந்த ஆஹ்நி கத்தில் ப்ரதாநமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஸம்ருதிரத்நாகரம், முமுக்ஷ தர்ப்பணம் முதலான தர்மசாஸ்த் ரங்களும் இங்குக் காட்டப்பட்டுள்ள முறைதான் சிஷ்டர்கள் பலரும் ஆதரிக்கும் முறை என்று இதைச் சிறப்பித்துக் கூறி

இது பற்றி ஸம்ஸ்க்ருதக்குறிப்புரையில் விரிவாகக் கூறப்பட் டுள்ளது இங்கு.

पदेशे, ब्रह्मोपदेशक्रमस्य ब्रह्मयज्ञे च परस्परमतिदेशः अनयोर्ग्रन्थयोः

द्रष्टव्यः ।

प्रपन्नधर्म सारसमच्चये, पञ्चकालक्रियादीपे वैद्यनाथीये चैवमेव दृश्यते ।

अब मुमुक्षुदर्पणाख्यो ग्रन्थः अवश्यं निर्देश मर्हति यत्र च प्रयोगद्वयं विस्पष्टं विविच्यावोचि । तथाहि-

ओङ्कारं प्राक् प्रयुक्तां सकृदध महतीर्व्याहृतीर्वेदसूति

पाद पादं पुरस्तादथ पदयुगलं पादमन्ते व सर्वाम् । इत्येकस्स्यात् प्रयोगक्रम इह विहृताः व्यहृतीर्योजयेत्तत्

पादाद्यर्धादिकृत्स्नादिषु पर इति चैतत् प्रयोगक्रमस्स्यात् ॥ को उक्तत्वाद्वेदभाष्ये कतिचन विहृताः व्याहृतीर्वेदमातुः

कुर्वन्ति त्रिप्रकार ह्यनुवचन इतीति द्विधैतत्प्रयोगः । उक्त्वात स्वं प्रकारं निगममथ पठेद् ब्रह्मयज्ञो ह्ययं स्यात्

अन्यच्चाङ्गं तदाम्नायपठनविरहे सोऽङ्गिलोपान्न सिद्धयेत् ॥

अन चेदं व्याख्यानम् प्रथमं प्रणवम् एकवारं ब्रूयात् । अथ व्याहृतित्रयं च सकृद् ब्रूयात् । अथ सावित्रों त्रिः ब्रूयात् । प्रथमंपादं पादम् । अनन्तरम् पदयुगलम्, पादं च । अनन्तरम् अन्ते सकलां गायतीम् इत्येकः प्रणवादीनां प्रयोगक्रमः उक्तः ।

F अथवा तस्याः गायव्याः पादाद्यर्धादिकृत्स्नादिषु विहृताः

व्याहृतीः आचारात् सप्रणवाः योजयेदिति च ।

[[352]]

श्रीवैष्णव सदाचार निर्णये

இவ்வாறு ஜபித்த பிறகு, தான் அத்யயனம் செய்துள்ள வேதத்தில் ஒரு ப்ரச்னத்தையோ அல்லது ஒரு அநுவாகத்தையோ ஜபிக்கவேண்டும். முடிவில்

புருஷஸுக்தத்தையும்

Gour Gio.

ஜபிக்க

अन्यः एतत्प्रयोगक्रमस्स्यात् । कुतः ? वेदभाष्ये उक्तत्वात् । किमिति ? कतिचन व्याहृतीः विहृताः वेदमातुः गायल्याः त्रिषु अनुवचनेषु कुर्वन्तीति ब्रह्मयज्ञप्रकारः द्विधा भवति ।

अत्र स्वसम्प्रदायसिद्धं प्रकारम् उक्त्वा वेदं पठेत् । यस्मादयं वेदपाठ एव ब्रह्मयज्ञः । अन्यदङ्गम् । वेदपठनाभावे अङ्गिलोपाद्ब्रह्मयज्ञः न सिद्धघेत् ।

अत्र “ओमिति प्रतिपद्यते । इत्युपक्रम्य ‘भूर्भुवस्स्वरित्याह’ इत्यप्युक्त्वा, ‘अथ सावित्री गायत्री विरन्वाह पच्छोर्ध चंशोऽनवानम् । ’ इति । अस्याः श्रुतेः भट्टभास्करे प्रथमप्रयोगपरत्वं प्रथमं व्याख्याय, अनन्तरम् एकदेशिनामनुष्ठानानुवादव्याजेन अस्याः श्रुतेः क्रमान्तरपरत्वेनापि व्याख्यानम् एवं सूचितम् ॥

अत्र केचिद्विहृताः व्याहृतीः त्रिष्वप्यनुवचनेषु कुर्वन्तीति । इत्थं वेदभाष्यकृता प्रणवव्याहृतिगायत्रीणां प्रयोगक्रमान्तरस्य अनुष्ठातृकथनपूर्वं दर्शितत्वात्, तत्क्रमानुष्ठानस्य वेदभाष्यकरणात् प्रागपि सिद्धत्वेन तस्यानादित्वाच्च, वेदभाष्यकृताप्यदूषितत्वाच्च सेयं श्रुतिः कमान्तरपरत्वेनापि व्याख्यातप्रायेति वदन्तो लोके बहवशिष्टास्तथेवाचरन्ति इति तदाचारानुगुणम् अस्माभिरपि सोऽयं प्रकारः उक्तः” इति ।

प्रकृताह्निकप्रदर्शितमेव प्रकारम् अत्र मुमुक्षुदर्पणाख्यो ग्रन्थः प्रकारान्तरशब्देन प्रतिपाद्य, तस्यैव बहुशिष्ट परिगृहीतत्वं श्रुतिप्रतिपाद्यत्वं च सम्यक् सन्दर्शयति ।

अत एवोत्कर्षात् श्रीमद्गोपालदेशिकाह्निकेऽपि अथवेत्यादिना प्रकारान्तरपरिग्रहेण प्रकृतः पक्षः स्वीकृतः इति सर्वग्रन्थसामरस्यं च सम्पन्नं भवति ।

ब्रह्मयज्ञः

[[353]]

ப்ரஹ்மயஜ்ஞம் என்பது இங்குக் கூறப்பட்டுள்ள நியமத்துடன் செய்யப்படும் வேதாத்யயனமேயாகும்.

யத் ஸ்வாத்யாயம் அதீயீத…தத் ப்ரஹ்மயஜ்ஞ:, என்று தைத் திரீய ச்ருதியும்.

‘ஸ்வசாகாத்யய நம் யத்தத் ப்ரஹ்மயஜ்ஞம் ப்ரசக்ஷதே’ தன்னுடைய சாகையை அத்யயனம் செய்வதைத்தான் ப்ரஹ்ம யஜ்ஞம் என்று சொல்லுகிறார்கள் பெரியோர்கள், என்று பைடீநஸீ என்பவருடைய வசனமும் கூறுகின்றன. இதில் ஸ்வசாகா - தன் னுடையசாகை என்று குறிப்பிட்டுக் கூறியிருப்பதால் இந்த ப்ரஹ்ம யஜ்ஞத்தில் தன்னுடைய வேதத்தை மட்டும்தான் அத்யயனம் செய்ய வேண்டும். மற்றைய வேதங்களை ஒருவன் அத்யயனம்

செய்து வைத்திருந்தாலும் இந்த ப்ரஹ்மயஜ்ஞத்தில் அவற்றை அத்யயனம் செய்ய (சொல்ல)க்கூடாது என்று ஏற்படுகிறது. அதீதமபி வேதாந்தரம் நாத்யேதவ்யம்’ என்று டமாகச் சொல்லுகிறது ஸ்ம்ருதிரத்நாகரம்,

‘யத் ப்ராஹ்மணாநி இதிஹாஸாந் புராணாநி’

என்ற தைத்திரீய ச்ருதியிலும்,

இதை ஸ்பஷ்

एवं प्रकृताह्निकारिगृहीतरीतौ स्थितं उपपत्तिभूयस्त्वं विशदयितुमेव इयान् विस्तरः ।

यत् स्वाध्यायमधीयीत कामप्यचं यजुस्सामवा तद्ब्रह्म-

यज्ञस्सन्तिष्ठते’ इति श्रुत्या,

‘यश्व श्रुतिजपः प्रोक्तो ब्रह्मयज्ञस्स उच्यते’

इति कात्यायनवचनेन,

‘स्वशाखाध्ययनं यत्तद् ब्रह्मयज्ञं प्रचक्षते ।’

इति पैठीनसिवचनेन च यथोक्तनियमपूर्वकं क्रियमाणं वेदाध्ययनमेव

‘अतो वेद एव ब्रह्मयज्ञे ऽध्येतव्यः’ इति स्मृतिरत्नाकरश्च ब्रह्मयज्ञे वेदमात्रस्यैवाध्येयत्वम् अभिदधाति ।

‘श्रुती स्मृती च स्वशाखेति विशेषितत्वात् अधीतमपि वेदान्तरं नाध्येतव्यमिति सिद्धम्’ इति स्मृतिरत्नाकरः ।

‘यद् ब्राह्मणानि इतिहासान् पुराणानि’ इति प्रत्यक्षतैत्तिरीयश्रुत्या,

[[45]]

[[354]]

श्रीवैष्णव सदाचार निर्णये

“வேத-அதர்வ-புராணாநி, ஸேதிஹாஸாநி சக்தித: ! ப்ரஹ்மயஜ்ஞப்ரஸித்யர்த்தம் வித்யாஞ்சாத்யாத்மிகீம் ஜபேத் I]

என்ற ஸ்ம்ருதியிலும் மற்றைய இதிஹாஸ புராணாதிகளையும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் ஜபிக்கலாம் என்று கூறியுள்ளது காம்யமாகச் செய்யப்படும் ப்ரஹ்மயஜ்ஞத்திலேயாகும். பரமைகாந்திகளான நாம் செய்யும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் வேதத்தைத் தவிர அதிலும் நம்முடைய சாகையைத் தவிர மற்றைய எதையும் சொல்லலா காது என்பதே மஹான்களின் ஸித்தாந்தம் என்பதை, ‘வேதவ்ய திரிக்தஜப: காம்யவிஷய:’ என்று நிர்ணயித்துக் காட்டுகிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.

தன்னுடைய சாகையைத் தவிர்த்து மற்றைய எதையும் ப்ரஹ்ம யஜ்ஞ காலத்தில் சொல்லக்கூடாது எனில் முதலில் எல்லா வேதங் களையும் சொல்லுவது எப்படிக்கூடும் என்ற கேள்வி எழும் இங்கு.

அதற்குரிய ஸமாதானம் பின் வருமாறு. ஸ்ம்ருதிரத்நாவளி யில் -ப்ரஹ்மயஜ்ஞப்ரகரணத்தில்-

ப்ரணவம் வ்யாஹ்ருதீ: சைவ காயத்ரீஞ்ச ஜபேத் க்ரமாத் 1 பச்சோர்த்தர்ச்சச : உச்ச்வாஸாத் வேதாதீந் சதுரோ ஜபேத் 1]

என்று நான்கு வேதங்களின் ஆரம்ப பாகங்களை அவசியம் சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் நான்கு வேதங் களின் ஆரம்ப பாகங்களை மட்டும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் சொல்ல வேண்டும். மற்றைய வேதங்களைச் சொல்லக்கூடாது என்பதற்கு மற்றைய வேதங்களில் ப்ரச்னத்தையோ அநுவாகத்தையோ சொல்லக்கூடாது என்பதில் தாத்பர்யம் என்று ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது என்பதே.

நான்கு வேதங்களின் ஆரம்ப வாக்யங்களை ஜபித்த பிறகே தான் தன்னுடைய சாகையை அத்யயநம் செய்ய வேண்டும் என் பதை ஸச்சரித்ரஸுதாநிதியும் காட்டுகிறது. முதல் நாள்விட்ட

‘वेदाथ र्व पुराणानि सेतिहासानि शक्तितः ।

ब्रह्मयज्ञप्रसिद्धयर्थं विद्यां चाध्यात्मिकीं जपेत् ॥

इति स्मृत्या च प्रोक्तः वेदव्यतिरिक्तजपः काम्यविषयः इत्यपि स्मृतिरत्नाकरे ।

ब्रह्मयज्ञः

[[355]]

इति पठित्वा, प्रश्नम्, अनुवाकं वा पुरुषसूक्तशिरस्कं पुरुषसूक्तं वा पठित्वा,

ப்ரச்நத்தைத் தொடர்ந்து அடுத்த ப்ரச்னமாகப் பிந்தைய நாட் களில் அத்யயனம் செய்யவும். முன் தினத்தில் நிறுத்திய வாக்யத்திற்கு அடுத்தவாக்யத்திலிருந்தே மறுநாள் ப்ரஹ்மயஜ் ஞத்தில் ஜபிக்கவேண்டும். நடுவில் சில வாக்யங்களைவிட்டு ஆரம் பித்தால் அது ப்ரஹ்மயஜ்ஞமாகாது. இது பூர்ணமாக அத்யயனம் செய்து நித்யம் ப்ரச்நாத்யயனம் செய்பவர்களுக்கு,

“வேதாதீந் சதுரோS தீத்ய ப்ரச்நாத்யயநம் ஆசரேத். பரேத்யுருத்தரம் ப்ரச்நம் தத்பரேத்யுஸ்ததுத்தரம்1 ஏவம் ப்ரதிதிநம் ப்ரச்நம் அதீத்ய ததநந்தரம் 11’ என்று.

இவ்வாறு தன்னுடைய சாகையில் ஒரு ப்ரச்னத்தைத் தினம் தோறும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் அத்யயனம் செய்யவேண்டும். முடியா விடில் ஒரு அநுவாகத்தையாவது அத்யயனம் செய்யவேண்டும். அதன் பிறகு

புருஷஸுக்தத்தை ஜபிக்கவேண்டும்’ தன் வேதம் முழுவதையும் அத்யயனம் செய்திருப்பவன் ஒருப்ரச்னத் தையோ ஒரு அநுவாகத்தையோ ப்ரஹ்மயஜ்ஞத்தில் ஜபிக்கும் போது முடிவில் புருஷஸூக்தம் சொல்லியே முடிக்கவேண்டும்.

ப்ரஹ்ம யஜ்ஞத்தில் புருஷஸுக்தத்தை ஜபிப்பவன் அங்கங் கள், உபாங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் ஜபித்த வனாகிறன்.

‘ப்ரஹ்மயஜ்ஞே ஜபேத் ஸூக்தம் பௌருஷம் சிந்தயந் ஹரிம் 1 ஸ ஸர்வாந் ஜபதே வேதாந் ஸாங்கோபாங்காந் விதாநத:]]’ என்கிற விஷ்ணு தர்மோத்தர வசனத்தை எடுத்துக் காட்டி அத்யய னம் செய்யாதவனாயினும், அத்யயனம் செய்திருந்தும் ஒருப்ரச்னம் சொல்ல சக்தியற்றவனாயிருப்பினும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் புருஷஸுக்

1 ‘ब्रह्मयज्ञे जपेत् सूक्तं पौरुषं चिन्तयन् हरिम् ।

स सर्वान् जपते वेदान् साङ्गोपाङ्गान् विधानतः ॥ ’ इति श्रीविष्णुधर्मोत्तरवचनमादाय ‘अतोऽनधीतोऽशक्तो वा ब्रह्मयज्ञे पुरुषसूक्तमेव जपेत्’ इत्याह स्मृतिरत्नाकरः ।

एतदनुसारेण प्रकृताह्निके ‘पुरुषसूक्तं वा पठित्वा’ इत्यशक्तस्य पुरुष सूक्तमात्र पठनमभ्यनुज्ञातम् ।

[[356]]

श्री व ष्णवसदाचारनिर्णये

“ओम् सत्यं तपः श्रद्धायां जुहोमि ।’

தத்தைமட்டுமாவது ஜபிக்கவேண்டும் என்று ‘ஸ்ம்ருதிரத்நாகரம் கூறுகிறது’ இதை அனுஸரித்து இந்த ஆஹ்நிகத்தில் (புருஷ ஸூக்தம் வா படித்வா) ‘புருஷஸுக்தத்தையாவது ஜபித்து’ என்று அருளிச் செய்யப்பட்டுள்ளது.

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்தில் மேலும் எளியவழி ஒன்று கூறப்பட்டுள்ளது. அதாவது புருஷஸுக்தத்தையும் ஜபிக்கமாட் டாதவன் காயத்ரியையாவது ஜபிக்கவும் என்று. உபதேசப்படிச் செய்யலாம். இதையனுஸரித்துத்தான் ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் (காயத்ரீம் வா தசக்ருத்வ : அதீத்ய) ‘பத்துத்தடவை கள் காயத்ரியைவாவது அத்யயனம் செய்து’ என்று அருளிச்

செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு ‘ஓம் பூர்ப்புவஸ்ஸுவ்ஸ் ஸத்யம் தபச்ரத்தாயாம் ஜூஹோமி’ என்பதையும் ஜபிக்கவேண்டும்.

ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம் பதிப்புக்கள் யாவற்றிலும் முமுக்ஷதர்ப் பணத்திலும் ‘ஓம் ஸத்யம் தப:ச்ரத்தாயாம் ஜூஹோமி’ என்றே உள்ளது. ஆயினும் ஸ்ம்ருதிரத்நாகரம், ப்ரபந்ந தர்ம ஸார

प्रपन्नधर्मं सारसमुच्चये तत्राप्यशक्तस्य ‘अनधीतोऽशक्तो वा ब्रह्मयज्ञे पुरुषसूक्तं जपेत् गायत्री वा’ इति गायत्री मात्र पठनमप्यभ्यनुज्ञातम् । तथा च मनुः-

‘गायत्रीमप्यधीयीत गत्वाऽरण्यं यथाविधि ।’ इति । एतदनुसारेण श्रीमद् गोपाल देशिकाह्निके ‘स्वाध्यायाध्ययनाभावे पुंसूक्तं, गायत्री दशकृत्वो वा अधीत्य’ इति श्रीसूक्तिः दृश्यते ।

प्रकृताह्निके ‘ओम् भूर्भुवस्सुवः’ इत्यंशं विरहय्यैव अयं मन्त्रः दृश्यते । मुमुक्षदर्पणव्याख्याने प्येवमेव ।

परन्तु आह्निकान्तरे, स्मृतिरत्नाकरे, प्रपन्नधर्म सारसमुच्चये, अन्येषु च धर्मशास्त्रेषु ‘ओम् भूर्भुवस्सुवस्सत्यं तपः श्रद्धायां जुहोमि’ इत्येवायं मन्त्रः पठनीयत्वेन प्रदर्शितः । तदनुसारेण मूलेऽपि सव्याहृतिक एवायं मन्त्रः स्यादिति प्राश्वः ।ब्रह्मयज्ञः

[[357]]

ஸமுச்சயம் மற்றும் உள்ள தர்ம சாஸ்த்ரங்கள், ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகம் யாவற்றிலும் இந்த மந்த்ரம் மூன்று வ்யாஹ் ருதிகளுடன் சேர்ந்தே காணப்படுவதால் அவற்றுடன் சேர்த்துச் சொல்வதுதான் யுக்தம் என்று பெரியோர்கள் திருவுள்ளம் ஆதலால் இவ்வாறே இங்குக் காட்டப்படுள்ளது.

தினமும் ஒரு ப்ரச்னத்தை அத்யயனம் செய்யாதவர்கள்தான் இந்த மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். வேதம் முழுவதையும் அத்யயனம் செய்து, ப்ரஹ்மயஜ்ஞத்திலும் ஒரு ப்ரச்னத்தை நித்யம் அத்யயனம் செய்பவர்கள் இதைச் சொல்ல வேண்டாம் என் பதும் தர்ம சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளது. விரிவு ஸம்ஸ்க்ருதக் குறிப்புரையில்,

‘வேதம் முழுவதையும் அத்யயனம் செய்தவர்களும் தாங்கள் அனுஷ்டிக்கும் ப்ரஹ்மயஜ்ஞத்தில் ஒரு ப்ரச்னத்தையும் சொல்லி இதையும் சொல்லுகிறர்களே ! இதற்கு ப்ரமாணம் இல்லையே ! ஆயினும் மஹான்களுடைய ஆசாரத்தில் மட்டும் உள்ளது இது’ என்று கேவலாசாரத்தில் இருந்து வரும் விஷயங்களைத் திரட்டிச் சொல்லுமிடத்தில்

‘ஸத்யம் தப இதி ப்ரஹ்மயஜ்ஞே ஸ்வாத்யாயவத்யபி’ என்று ஸச்சரித்ரஸுதாநிதிகாரர் கூறுகிறார்.

किञ्चायं मन्त्रः अनियतप्रश्नाध्यायिनैव पुरुषेण जप्यः नतु नियतप्रश्नाध्यायिनेति विभागोऽपि विभाव्योत्र ॥

तदुक्तं स्मृतिरत्नाकरे ‘एवं प्रश्नाध्ययनासाम यथाशक्ति वा वेदं क्रमादधीयीत । अत्र पक्षे ‘ओम् भूर्भुवस्सुवस्सत्यं तपः श्रद्धायां जुहोमि’ इत्युक्त्वा परिधानीयां त्रिर्जपेत्’ इति । इयमेवचानुपूर्वी प्रपन्नधर्म सारसमुच्चयेऽपि । तथाच पूर्वोक्तो विभागस्सिद्धयति ।

एवं स्थितायां प्रमाणसरणी नियतप्रश्नाधीतिनोऽपीमं मन्त्र ब्रह्मयज्ञे पठन्ति किलेति विस्मयेनाहुः सच्चरित्रसुधानिधिप्रणेतारः केवलाचारसङ्ग्रहे-

‘सत्यं तप इति ब्रह्मयज्ञे स्वाध्यायवत्यपि । इति । ब्रह्मयज्ञस्य स्वाध्यायवत्त्वं कृत्स्नस्वाध्यायवता पुरुषेण अनुष्ठीयमानत्वात् प्रश्नाध्यायवत्त्वाच्च संपद्यते ॥

[[358]]

“ओम् नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै

नम ओषधीभ्यः । नमो वाचे नमो वाचस्पतये नमो

विष्णवे बृहते करोमि । इति त्रिः पठित्वा

இதிலிருந்து ஒரு ப்ரச்னந்தை நியமமாக ஜபிப்பவர் இந்த மந்த் ரத்தைச் சொல்ல வேண்டாம் என்பது வெளிப்படையாக விளங்கு கின்றதன்றோ!

ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்த்வக்நயே நம: 16 ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: 1 நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி 1,

என்ற மந்த்ரத்தை மூன்று முறைகள் படிக்கவேண்டும். இந்த மந்த்ரத்தைச் சொல்லித்தான் ப்ரஹ்மயஜ்ஞத்தை முடிக்க வேண்டு மாதலால் இதற்குப் ‘பரிதா நீயம்’ என்று பெயர்.

பொதுவாக இதை மூன்று முறைகள் சொல்ல வேண்டும் என்று தான் ச்ருதி-ஸ்ம்ருதிகள் யாவற்றிலும் கூறப்பட்டுள்ளது. ஆகை யால் இதை ஒரே மாதிரியாக மூன்று தடவைகள் சொல்லுவதே Gurgo. இப்படியிருக்க ஒவ்வொரு தடவையிலும் இதைப் பிரித்தும் சேர்த்தும் சொல்ல வேண்டும் என்கிறார்கள் சிலர்.

1’नमो ब्रह्मणे’ इति परिधानीयां विरन्वाह’ इति तैत्तिरीयश्रुतिः । ‘ब्रह्मयज्ञसमाप्तिकाले मन्त्रविशेषं विधत्ते’ इतीमां श्रुतिमवतारयति सायणाचार्यः, व्याख्याति चैवम् - ‘परिधीयते - समाप्यते यथा, सेयमृक् परिधानीया ‘ओम् नमो ब्रह्मण’ इत्येषा । तां त्रिः पठेत्’ इति ॥

अनेन च व्याख्यानेन अस्याः ऋचः त्रिः पठनमेवोक्तं भवति; नतु गायत्रीवत् पादादिक्रमेण अवसाय पठनम् ॥ केचित्तु शिष्टाः तथा पठन्ति च ॥

ब्रह्मयज्ञः

[[359]]

4” वृष्टिरसि वृश्चमे पाप्मानमृतात्सत्यमुपागाम्’ इति हस्तौ जलेन सम्मृज्य, आचम्य, (सात्त्विकत्यागेन ब्रह्मयज्ञं परिसमापयेत् । )

இந்த மந்த்ரத்தை மூன்று தடவைகள் ஆவ்ருத்தி செய்த பிறகு வ்ருஷ்டிரஸி வ்ருச்ச மே பாப்மாநம்ருதாத் ஸத்யம் உபாகாம்’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி வலக்கையினால் தீர்த்தம் எடுத்து அதனால் இடக்கையை முன் போல் துடைத்து ஆசமனம் செய்து ஸாத்விகத்யாகத்துடன் ப்ரஹ்மயஜ்ஞத்தை முடிக்கவும்.

சிலர் இந்த ஸமயத்தில் நுனியிலிருந்து அடிவரை மாற்றித் துடைக்கவேண்டும் என்கின்றனர். இவ்விஷயத்தில் ப்ரமாணம் கிடைக்கவில்லை. ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் (பூர்வ வத்) முன் போல் துடைக்கவும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே முதலிலும் முடிவிலும் கையைத் துடைப்பதில் வ்யத்யாஸம் இல்லை யென்றே மஹான்களின் திருவுள்ளம்.

இந்த மந்த்ரத்தின் முழு ஸ்வரூபம் ஆபஸ்தம்ப ச்ரௌத் ஸூத்ரத்தில் உள்ளது.

இதற்கு ஸ்வரம் சொல்லுவதில் அபிப்ராயபேதம் இருக் கிறது. ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம் பதிப்புக்கள் எல்லாவற்றிலும்.

4 ’ ऋतात् सत्यमुपैमि ऋतात् सत्यमुपागाम्’ इत्यंशः श्रौत सूत्राल्लभ्यते इत्युक्तं पूर्वम् । तच्च सूत्रम् आपस्तंबीये श्रौतं चतुर्थ प्रश्ने षोडश्यां खण्डिकायां दृश्यते- ‘विद्युदसि सत्यमुपैमि इति यक्ष्यमाणोऽप उपस्पृशति । तदिदं सर्वयज्ञेषूपस्पर्शनं भवति ।’ वृष्टिसत्यमुपागाम् इतीष्ट्वा अप उपस्पृशति । तदिदं

रसि

सर्वयज्ञेषूपस्पर्शनं भवति’ इति ॥

..

ब्रह्मयज्ञस्यादौ - अन्ते च विद्युद् वृष्टिभ्याम् हस्तयोरसम्माजनम् एकरूपमेवाचरन्ति प्रायस्सर्वे शिष्टाः । ग्रन्थेषु चास्मिन् वैषम्यं न प्रोच्यते । आह्निकान्तरे ‘वृष्टिरसी’ति पूर्ववदप उपस्पृश्य इत्यप्युक्तम् । एवं स्थितेऽपि केचित् ‘विद्युदसी’ति वामहस्ततले मूलमारभ्य अङ्गुल्यग्र पर्यन्तं, ‘वृष्टिरसी’ ति अङ्गुल्यग्रमारभ्य मूलपर्यन्तं व सम्मार्जयन्ति । तत्र प्रमाणं द्रष्टव्यम् ।

[[360]]

‘வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத் ஸத்யமுபைமி । வ்ருஷ்டிரஸி வ்ருச்ச மே பாப்மாநம்ருதாத் ஸத்யமுபாகாம் ॥

என்றே காணப்படுகிறது.

இந்த ஸ்வர விஷயமாகப் பல பெரியோர்களைக் கேட்டபோது அவர்கள் அனைவரும் வேறு விதமாகக் கூறினார்கள். ஆகவே பலருடைய அபிப்ராயத்தை அனுஸரித்து முன்பு 343வது பக்கத்தில் மூலத்திலும் தமிழ்டிப்பணியிலும் ‘வித்யுதஸி’ மந்த்ரத்திற்கு ஸ்வரம் காட்டப்பட்டுள்ளது. அது ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் உள்ள படியாகும்.

இப்பொழுது இந்தப்பாரம் அச்சாகும் போது ஸ்ரீஸந்நிதி பதிப் புக்களில் உள்ள ஸ்வரமே அதாவது சற்று முன் காட்டப்பட்டுள்ள ஸ்வரமே யுக்தம் என்று மஹான்கள் மூலமாக அறியவந்ததால் அதன்படி இரண்டு மந்த்ரங்களுக்கும் இங்கு ஸ்வரம் காட்டப் பட்டுள்ளது.

ஸ்வரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக வித்யுதஸி என்ற மந்த்ரத்திற்கு முன்பு மூலத்தில் காட்டிய ஸ்வரமே இங்கும் மூலத்தில் வ்ருஷ்டிரஸி, என்பதற்கும் காட்டப்பட்டுள்ளது. ஆக ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம் பழையபதிப்புக்களில் உள்ள ஸ்வரம் டிப்பணியிலும், வேறு ஸ்வரம் மூலத்திலுமாகக் காட்டப்படுகிறது இந்தப்பதிப்பில். உபதேசப்படிக் கொள்ளவும்.

‘विद्युदसि विद्यने पाप्मानमृतात् सत्यमुपैमि’ इत्येव स्वरः प्रकृताह्निककोशेषु सर्वेष्वपि दृश्यते । आह्निकान्तरेत्वन्यथा । स एव स्वरः बहु सम्मतः इति धिया अस्मिन् मुद्रणे 343 तमे पुढे मूले, द्राविडानुवादे च न्यवेशि ।

इदानीन्तु एतद्भागमुद्रणकाले प्रकृताह्निककोशेषु प्राङ्मुद्रितेषु दृश्यमानः स्वर एव युक्तो भवतीति महतां सकाशादधिगतम् । अथापि पूर्वनिर्देश करूप्यसिद्धये ‘वृष्टिरसीति मन्त्रस्यापि आह्निकन्तरानुसारेण स्वरः मूले निवेश्यते । प्रकृताह्निके दृश्यमानः स्वरस्तु ‘वृष्टिरसिवृश्चमे पाप्मानमृतात् सत्यमुपागाम्’ इति ।

ब्रह्मयज्ञः

[[361]]

இந்த ப்ரஹ்மயஜ்ஞத்தைச் செய்யாவிட்டால் பாபம் உண்டு என்று தர்மசாஸ்த்ரங்கள் கூறுவதால் இது நித்ய கர்மாவாகும். இதை அனுஷ்டிக்கக் கூடாத ஸமயம் (அநத்யயனம்) இரண்டு RO.

தீண்டக் கூடாதவற்றைத் தீண்டியதாலும், தீட்டுக்களாலும் (ஆசௌசத்தாலும்) சரீரத்துக்கு தோஷம் உண்டான காலத்திலும், இவ்விததோஷம் ஏதுமில்லாதிருப்பினும், மலம்-மூத்ரம்முதலான அசுத்தப் பொருள்கள், சவம் (பிணம்) நான்காவது வர்ணத்தவர், இழிகுலத்தவர்கள், பதிதர்கள் இவர்கள் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் காலத்திலும் இந்த ப்ரஹ்மயஜ்ஞத்தைச் செய்யக்கூடாது என்கிறது ச்ருதி.

नचात स्वशाखामात्त्राध्ययनस्यैव कर्तव्यत्वे कथमादी ‘अग्निमीळे’ इत्यादि सर्ववेदारम्भजपः उपपद्यते इति शङ्कनीयम् । ‘प्रणवं व्याहृतीश्चैव गायत्रीं च जपेत् क्रमात् । पच्छोर्धर्चश उच्छ्वासाद्वेदादींश्चतुरो जपेत् ॥’

इति स्मृतिरत्नावलीवचनात् शिष्टाचाराच्च सर्ववेदारम्भ भाग जपस्य प्राप्तत्वात् । स्वशाखाव्यतिरिक्ताध्ययननिषेधस्य प्रश्नानुवाकविषयत्वव्यवस्थापनाच्च इति आह्निकार्थप्रकाशिकायां निर्वाहात् । सच्चरित्रसुधानिधावपि -

‘वेदादींश्चतुरोऽधीत्य प्रश्नाध्ययनमारभेत् ।

परेद्युत्तरं प्रश्नं तत्परेद्युस्तदुत्तरम् ॥’

इति चतुर्वेदारम्भवाक्यजपकर्तव्यता कथिता ।

पूर्वदिने समापित भागाव्यवहितभागमारभ्यैवानन्तरादिनेऽध्ययनं ब्रह्मयज्ञे कर्तव्यम् । पदक्रमानुषङ्गरहितं केवलसंहितामात्र मेवाध्येतव्यम् इति प्रपन्नधर्म सारसमुच्चये ॥

सचायं ब्रह्मयज्ञः नित्यमनुष्ठेयः, अननुष्ठाने प्रत्यवायस्मरणात् । एतदनुष्ठानानर्हत्वेन अनध्यायौ द्वावेव ‘तस्य ह वा एतस्य यज्ञस्य द्वावनध्यायौ । यदात्माऽशुचिः यद्देशः’ इति श्रुतिरेवाह । व्याख्याताचेयम्- ‘अस्पृश्य स्पर्श - आशौच दुष्टस्य, अदुष्टस्यापि अमेध्यशव-शूद्र-अन्त्य पतितान्तिकदेशे नाध्येयः’ इति प्रपन्नधर्म सारसमुच्चये, पञ्चकालक्रियादीपे च ।

[[46]]

[[362]]

இவ்வாறே விதுரனும் (மனைவி இறக்கப் பெற்றவனும்) ப்ரஹ்ம யஜ்ஞத்தைச் செய்யக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள்.

‘அயஜ்ஞோ வா ஏஷ : யோSபத்நீக :’ (பத்நீ இறக்கப் பெற் றவன் யாகத்தையும் இழந்தவனாகிறான்) என்ற ச்ருதியும்,

‘பஞ்ச க்லுப்தா: மஹாயஜ்ஞா: ப்ரத்யஹம் க்ருஹமேதிநாம் ]] (பஞ்சமஹாயஜ்ஞங்கள் நாள்தோறும் க்ருஹஸ்தர்களால் செய்யப்பட வேண்டியனவாக ஏற்பட்டுள்ளன.) என்ற ஸ்ம்ருதியும் பஞ்சமஹாயஜ்ஞங்கள் க்ருஹஸ்தனுக்கே உரியன என்று. கூறுவ தால் இவற்றுள் ஒன்ருன ப்ரஹ்மயஜ்ஞமும் க்ருஹஸ்தனுக்கே உரியதாகும்.

ஆகவே ‘மனைவியை இழந்த விதுரனும், ஸந்ந்யாஸியும் இதைச் செய்யக்கூடாது. ஆனால் ப்ரஹ்மசாரியை மட்டும் தனி யாகக் குறித்து எடுத்து அவன் ப்ரஹ்மயஜ்ஞத்தை விடாமல் செய்ய வேண்டும் என்று ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டுள்ளதால் ப்ரஹ் மசாரிக்கு மட்டும் வசநவிசேஷத்தினால் இந்த ப்ரஹ்மயஜ்ஞம் உரியதாகிறது என்று. ஸ்ம்ருதிரத்நாகரம், ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம் முதலியன கூறுகின்றன.

एवम् अपत्नीकः ( विधुरः ) ब्रह्मयज्ञं नानुतिष्ठेत् इति धर्मस्थेयाः । तथा हि स्मृतिरत्नाकरः-

‘அ4q q: :’

‘पाणिग्रहणादधि गृहमेधिनोर्व्रतम्’

‘पञ्च क्लृप्ताः महायज्ञाः प्रत्यहं गृहमेधिनाम्’

इत्यादिभिः पञ्चमहायज्ञानां गृहमेधिविषयत्वावगमात्; अपत्नी कस्य अयज्ञत्वश्रुतेश्च विधुरस्य न ब्रह्मयज्ञप्रसङ्गः । ब्रह्मचारिभिस्तु कर्तव्य

‘सायं प्रातरग्निकार्यं यथाकालं जितेन्द्रियः ।

कुर्यात् प्रतिदिनं वर्णी ब्रह्मयज्ञं च तर्पणम् ॥’ इति वचनात् । देवपितृ-भूत मनुष्ययज्ञानां चतुर्णां तत्सहपठितस्यास्य ब्रह्मयज्ञस्य च अग्निसाध्यत्व तदभावप्रयुक्तं वैषम्यम् अकिञ्चित्करम् ।

तथाचास्य ब्रह्मयज्ञस्य आश्रमनियतत्वे संन्यासिनाप्यनुष्ठेयत्वं स्यात् । तदनियतत्वं विधुरेण अनाश्रमिणाप्यनुष्ठेयत्वं स्यात् ।

ब्रह्मयज्ञः

[[363]]

இவ்விஷயத்திலும் மஹான்களிடையே அபிப்ராயபேதம் உண்டு. விதுரராயிருப்பவரும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி அனுஷ்டிக்கிறார்கள்.

ஆவணியவிட்டத்திற்கு (உபாகர்மாவுக்கு) முன்னமே உபநய நம் செய்யப் பெற்ற ப்ரஹ்மசாரிக்கு வேதாத்யயனம் செய்ய அதிகாரம் (உரிமை) இல்லாமையால் தன்னுடைய வேதாத்யயன ரூபமான இந்த ப்ரஹ்மயஜ்ஞத்தை அவன் எவ்வாறு செய்வது? உபாகர்மாவுக்குப் பிறகுதானே அவன் அத்யயனம் செய்யலாம். புருஷஸூக்தத்தையும் அவன் சொல்லக்கூடாதாகையால் அதை மட்டும்கூட ஜபிக்க வழியில்லையே என்ற கேள்விக்கு ஸச்சரித்ர ஸுதாநிதி அனுஷ்டிக்கும் வகை காட்டிப் பதில் கூறுகிறது.

‘உபநீதோ மாணவக: ப்ரதமோபாக்ருதே: புரா 1 வேதாதீந் சதுரோகதீத்ய காயத்ரீஞ்ச ததோ ஜபேத் 11’

உபாகர்மாவுக்கு (ஆவணியவிட்டத்திற்கு) முன் உபநயனம் ஆன மாணவன் ப்ரஹ்மயஜ்ஞத்தில் நான்கு வேதங்களின் ஆரம்பவாக்யங்களைச் சொல்லிப் பிறகு காயத்ரியை ஜபிக்க வேண்டும் என்று.

गृहस्थाश्रममात्रनियतत्वे ब्रह्मचारिणाप्यननुष्ठेयत्वं स्यात् इत्यादिप्रसङ्गाः परिहृताः । गृहस्थाश्रमनियतत्वात् न संन्यासिनां विधुराणां चास्मिन् अधिकारः । विशेषवचनबलाद् ब्रह्मचारिणः अधिकारश्च सिद्धयति ।

केचित्तु विधुराणामप्यस्मिन् अधिकारोऽस्तीति मन्वते; तथैवानुतिष्ठन्ति च ।

आह्निकार्थप्रकाशिकायां संन्यासिनामप्यस्मिन्नधिकारः अस्तीति पक्षस्य प्रतिक्षेपेण तथा मन्वाना अपि केचित् सन्तीति ज्ञायते ।

प्रमथोपाकृतेः पूर्वं कृतोपनयनस्य ब्रह्मचारिणः वेदाध्ययनप्रसक्तयभावेन, तेन कथमयं ब्रह्मयज्ञः स्वाध्याध्ययनरूपः अनुष्ठीयेतेतिशङ्कां समुचित अनुष्ठानप्रकार दर्शनेन प्रशमयति सच्चरित्रसुधानिधिः

சனசக: பு: g ।

ஏரி

वेदादींश्चतुरोऽधीत्य गायत्रीं च ततो जपेत् ॥’ इति ।

[[364]]

भागवतान् आचार्यांश्च प्रणम्य,

பிறகு முடிவில் ஆசமனம் செய்து ஸாத்விகத்யாகத்துடன் ப்ரஹ்மயஜ்ஞத்தை முடிக்கவும்.

இவ்வாறு ப்ராத: காலத்தில் விதிக்கப்பட்ட கர்மாக்களைக் குளம் நதி முதலான தீர்த்தக்கரையில் செய்து முடித்ததும் பாகவதர் களையும் ஆசார்யர்களையும் ஸேவிக்கவேண்டும். வேதம், வேதாங் கங்கள், மந்த்ரம் முதலானவற்றை உபதேசித்தவர்கள் ஆசார்யர்கள் தாயார் தகப்பனார் முதலானவர்களும் இந்த கோஷ்டியில் சேர்ந் தவர்களே. மற்றைய பெரியோர்கள் பாகவதர்கள். பற்றிய விரிவுகள் தர்மசாஸ்த்ரங்களில் உள்ளன.

இவர்கள்

மூன்று ஸ்ந்த்யைகளிலும் இவர்களை ஸேவிக்கவேண்டும். இதனால் ஆயுஸ், ஜ்ஞானம், பலம், கீர்த்தி இவைநாள் தோறும் வளர்கின்றன என்று இந்த ஸேவையின் முக்யத்வத்தைத் தர்ம சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.

ஸேவிக்கத்தக்கவர்களை அவச்யம் ஸேவிக்கவேண்டும். ஸேவிக் கத்தகாதவர்களை ஸேவிக்கக்கூடாது. இந்த முறைதவறினால் துர்பிக்ஷம் - மரணம் - பயம் ஆகிய மூன்றும் அங்கு வளரும்.

‘அபூஜ்யா: யத்ர பூஜ்யந்தே பூஜ்யா: யத்ராபமாநிதா: 1 தத்ர த்ரீணி விவர்தந்தே துர்பிக்ஷம் மரணம் பயம் II’ என்று தர்மஸாரம் கூறுகிறது.

1 सन्ध्यान्ते भागवतादिप्रणामाः अवश्यकर्तव्याः-

‘सायं प्रातश्च वृद्धानां कुर्वाणस्याभिवादनम् । அனு:, ரா,,f:

इत्याह सच्चरितसुधानिधिः ।

fc '

’ एवं सन्ध्याम् उपस्थाय पितरावग्रजान् गुरून् । त्रिवर्षपूर्वान् शिष्टांश्च पार्श्वस्थानभिवादयेत् ॥’

इति च स्मृतिरत्नाकरः ।

[[11]]

अपूज्या यत्र पूज्यन्ते पूज्या यत्रापमानिताः । तत्र त्रीणि विवर्धन्ते दुर्भिक्षं मरणं भयम् ॥ इति एतद्वयतिक्रमे अनर्थभूयस्तामाह धर्मसारः । स एवानभिवाद्यानपि प्रदर्शयति-

समित्पुष्पकुशाग्न्यम्बु मृदन्नाक्षतपाणिकः । जपं होमं च कुर्वाणः नाभिवाद्यस्तथा द्विजः ॥

ब्रह्मयज्ञः

[[365]]

ப்ராஹ்மணனாயிருந்தாலும் ப்ரத்யபிவாதனம் சொல்லும் முறை அறியாதவனாயிருப்பின் அவனையும் ஸேவிக்கக் கூடாது.

வலது

ஸேவிக்கப்படுகிற ஆசார்யன் முதலியவர்களுடைய பாதம், இடது பாதம் இரண்டையும் முறையே, ஸேவிப்பவன் தன்னுடைய இரண்டுகைகளை மாற்றிவைத்துக் கொண்டு வலக்கை யினாலும் இடக்கையினாலும் தொட்டுத்தன்னுடைய பூர்வருஷிகள், ப்ரவரம், கோத்ரம் முதலியவற்றுடன் தன்பெயரைச் சொல்வது அபிவாதனமாகும். இதைக்கேட்டதும் ஸேவிக்கப்படுபவன் ‘ஆயுஷ் மாந் பவ’ என்று ஆசிர்வதித்து அவனுடைய பெயரைக் கடைசியில் உள்ள அச்சுஎழுத்தில் ப்லுதஸ்வரத்துடன் அதாவது நீட்டலுடன் சொல்லுவதே ப்ரத்யபிவாதனமாகும். இம்முறையறியாதவன் ப்ராஹ்மணனாயிருந்தாலும் அவனை ஸேவிக்கக் கூடாது.

இம்முறையை அறிந்தவன் ப்ராஹ்மணனாயிருந்தாலும் ஸமித், புஷ்பம், துளஸி, தர்பம், அக்னி, ஜலம், மண், அன்னம், அக்ஷதை முதலியவற்றை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களையும் ஸேவிக்கக் கூடாது. அவற்றைச் சுத்தமான இடத்தில் வைத்தபிறகேதான் ஸேவிக்கவேண்டும். அவ்வாறே ஜபம்,ஹோமம் முதலிய வைதிக கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பவர்களையும், புஜித்துக்கொண்டிருப்பவரையும், தூங்கிக்கொண்டிருப்பவரையும் கூட அந்தக்காலத்தில் ஸேவிக்கக் கூடாது.

யாகசாலை, ராஜாவின் அரண்மனை, ஸபை ஆகிய இடங்களில் குழுமியிருக்கும் பெரியோர்களை ஸேவிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அபிவாதனம் செய்யக் கூடாது. ஸந்ந்யாஸத் தில் (சாதுர்மாஸ்யத்தில்) தன்னைவிடக் காலத்தால் முற்பட்டவர் களாய், ஸ்வதர்மங்களை விடாமல் அனுஷ்டிப்பவராய் உள்ள ஸந்ந்

यो न वेत्त्यभिवादस्य विप्रः प्रत्यभिवादनम् ।

नाभिवाद्यस्स विदुषा यथा शूद्रस्तथैव सः ॥ इत्यादिना । ‘यज्ञे राजगृहे सङ्घ प्रणमेन्नाभिवादयेत् ।’

इत्यनभिवादन समयमाह सच्चरित्रसुधानिधिः-

प्रपन्नधर्म सारसमुच्चयः यतिविषये

विशेषमाह-

यतिधर्मसमुच्चयप्रोक्तं

स्वधर्मस्थान् यतीन् वृद्धान् देवांश्च प्रणमेद्यतिः ।

तान्यमाश्रमिणं कंचित् प्रशस्तमपि तं नमेत् ॥ इति सङ्ग्रहे ।

[[366]]

1सौवर्णे राजते ताम्रमये वा पात्रे जलमादाय गृहमागच्छेत् ।

யாஸிகளைச் சாதுர்மாஸ்யத்தில் பிற்பட்ட ஸந்ந்யாஸி ஸேவிக்க வேண்டும்.

ஒரு

க்ருஹஸ்தன் முதலான மற்றைய ஆச்ரமிகள் மிகுந்த ஜ்ஞானம் உடையவர்களாய் இருப்பினும் அவர்களை ஸந்ந்யாஸி போதும் ஸேவிக்கக் கூடாது.

அநேக யாகங்களை அனுஷ்டித்து, வேத வேதாங்கங் களில் கரைகண்டவனாயினும் க்ருஹஸ்தனாயிருப்பவன் தோஷமில் லாத த்ரிதண்டி ஸந்ந்யாஸிகளைக்கண்ட உடனேயே அஷ்டாக்ஷர மந்த்ரத்தைச் சொல்லி மூன்றுதடவைகன் ஸேளிக்கவேண்டும்.

‘விஷ்ணோர் யதேஸ்து மநுநா மூலேந மஹதாsபி ய : 1 நமஸ்காரத்ரயம் குர்யாத் சாச்வதீம் முக்திமாப்நுயாத் ॥ இப்படி ஸேவிக்காதவன் அசுத்தனாகி விடுகிறான்; பிறகு உபவாஸத் தினால் தான் இவன் சுத்தனாகமுடியும் என்கிறது ஸ்ம்ருதி ஸங்க் ரஹம். இந்த நியமங்கள் யாவும் தோஷம் இல்லாத யதிகள் விஷ யத்தில் தான் என்பதும் அங்கேயே சொல்லப்பட்டுள்ளது.

ஆக ஸேவிக்கத்தக்கவர்களை ஸேவித்து விட்டு க்ருஹம் முதலிய வற்றை ப்ரோக்ஷிப்பதற்காகத் தங்கம், வெள்ளி, தாம்ரம் முதலான

‘अनेकसप्ततन्तुर्वा
वेदवेदाङ्गपारगः ।
यतेर्दर्शनमात्रेण
नमस्कारत्वयं चरेत् ।
विष्णोर्यतेस्तु मनुना
मूलेन महतापि यः नमस्कारत्रयं कुर्यात्
शाश्वतीं मुक्तिमाप्नुयात् ॥

इति ।

श्रीपाञ्चरावरक्षायाम्-

‘देवताप्रतिमां दृष्ट्वा यति चापि त्रिदण्डिनम् । नमस्कारमकुर्वाणः उपवासेन शुद्धयति’ ॥ इति । इदं पातित्यादिदोषरहितविषयम्’ इत्याद्यनुगृहीतम् । ‘यतिर्द्वयेन पतति ब्रह्मज्ञानयुतोऽपि सन् ।

श्रीपूर्व रेतोत्सर्गेण, तथा धातुपरिग्रहात् ॥’ इत्यादिना यतेः पातित्यहेतवः बहवः यतिधर्मसमुच्चये प्रोक्ताः । अधिको विस्तरः धर्मशास्त्रेभ्योऽधिगन्तव्यः ।

1 अभ्युक्षणतीर्थ पात्रमाह योगयाज्ञवल्क्यः- ‘सौवर्ण राजतं ताम्रं मुख्यं पात्रं विदुर्बुधाः ।ब्रह्मयज्ञः

[[367]]

வற்றுள் ஏதேனும் ஒன்றினால் ஆன பாத்ரத்தில் சுத்த தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு க்ருஹத்திற்கு வரவேண்டும்.

தங்கம், வெள்ளி, தாம்ரம், ஆகியவற்றால் ஆனபாத்ரங்கள் முக்யம். இவைகிடைக்காவிட்டால் தான் வேறுபாத்ரத்தினால் தீர்த் தம் கொண்டுவரலாம் என்கிறார் யோகயாஜ்ஞவல்க்யர்.

மற்றைய தேவதைகளோடு தேவதாஸார்வபௌமனான எம் பெருமானை ஸமமாக நினைக்கும் பாஷண்டிகளை நடுவழியில் பார்ப் பதையும் அவர்களுடன் பேசுவதையும் செய்யக்கூடாது.

க்ருஹத்துக்கு வந்ததும் அந்த சுத்த தீர்த்தபாத்ரத்தைக் கையில் வைத்துக் கொண்டே கால்களை அலம்பவும், ஆசமனம் செய்யவும் கூடாது. அந்தத் தீர்த்தபாத்ரத்தைச் சுத்தமான இடத்தில் வைத்து விட்டு அதன்பிறகு தான் ஆசமனம் செய்யவேண்டும். அதன்பிறகு வேறு சுத்த தீர்த்தத்தினால் கைகளை அலம்பிக்கொண்டு இந்தத் தீர்த்தபாத்ரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த ஸூக்ஷ்மமான ஆசாரத்தை ‘சாட்யாயநி’ என்பவருடைய வசனத்தை எடுத்து அதற்கு வ்யாக்யானமும் செய்து காட்டுகிறது ஸ்ம்ருதிரத்நாகரம் -

‘ப்ரோக்ஷணக்ரஹணம் பாத்ரம் நிததத் க்ருஹ மாகத : 1 ‘அக்ருத்வாSSசமனம் பூமௌ ஆசாந்த: ப்ரயதோ பவேத்’ ॥ ஆசமனம் அக்ருத்வா, ப்ரோக்ஷணபாத்ரம் பூமௌ நிக்ஷிபந், ஆசாந்த: சுசிர் பவேத்’ என்று.

இந்த ந்யாயம் ஸமித், புஷ்பம், துளஸீ, தர்பம் முதலிய யாவற் றுக்கும் பொது. அதாவது வெளிஇடங்களுக்குச் சென்று ஸமித், புஷ்பம், துளஸீ, தர்பம் முதலியன கொண்டுவரும்போது அவற்றை அப்படியே கையில் வைத்துக்கொண்டு கால்களை அலம்பவோ,

तदलाभे तु मृत्पात्रं स्त्रवते यन्न धारितम् ॥’

इति स्मृतिरत्नाकरे ।

अन्यं चावश्यावधेयं विशेषं स एव दर्शयति-

‘प्रोक्षणग्रहणं पात्रं निदधद् गृहमागतः ।

अकृत्वाचमनं भूमी, आचान्तः प्रयतो भवेत् ॥’

इति शाठयायनिवचनमादाय, ‘आचमनम् अकृत्वा प्रोक्षणपात्रं भूमौ निक्षिपन्, आचान्तः शुचिर्भवेत्’ इति व्याख्याय च ।

अन प्रोक्षणपात्रमित्येतदुपलक्षणम् । समित् पुष्प कुशादीनपि

[[368]]

श्रीवैष्णव सदाचार निर्णये

ततः पादौ प्रक्षाल्य, आचम्य, गोमयोक्षितं सम्माजितं गृहम्, उपकरणानि, परिचारकात् स्वात्मानं च शुद्धतीर्थेन अभ्युक्ष्य, स्वसूत्वविधिना औपासनं कुर्यात् ।

अग्निहोत्री चेद् उपस्थानानन्तरम् अग्निहोत्रं कृत्वा, मन्त्रजप - आधारशक्तचादितर्पणादि ब्रह्मयज्ञान्तं कुर्यात् ।

अथ अभिगमनविधिः

ततः पादौ प्रक्षाल्य द्विराचम्य, स्वाराध्य भगवत्

ஆசமனம் செய்யவோ, கூடாது. அப்படிச் செய்தால் அவை அசுத்தங்களாய் பகவதாராதனத்துக்கு உபயோகப்படாதனவாகி விடும். ஆகையால் அவற்றைச் சுத்தமான இடத்தில் வைத்தபிறகு தான் கால்களை அலம்பி ஆசமனம் செய்யவேண்டும்.

இவ்வாறு ஆசமனம் செய்து விட்டு ஏற்கெனவே கோமயத் தால் மெழுகி நன்றாகப் பெருக்கிவைக்கப்பட்டுள்ள க்ருஹத்தையும், தளிகை திருவாராதனம் முதலியவற்றுக்குப் பயன்படும் உபகரணங் களையும் பரிசாரகர்களையும் தன்னையும் அந்த சுத்த தீர்த்தத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

பிறகு தன்ஸூத்ரத்தில் சொல்லியுள்ளபடி ஒளபாஸனம் செய்ய வும். அக்னிஹோத்ரம் செய்பவனாயிருந்தால் ப்ராதஸ்ஸந்த்யையின் உபஸ்தானத்தைச் செய்து முடித்து உடனேயே அக்னிஹோத் தரத்தைப் பண்ணவேண்டும். அதன்பிறகுதான் மந்த்ரஜபம், ஆதார சக்த்யாதிதர்ப்பணம், வஸ்த்ரநிஷ்பீடனம், ப்ரஹ்மயஜ்ஞம் ஆகிய வற்றைச் செய்ய வேண்டும்.

அபிகமனம் செய்யும் முறை

கால்களை அலம்பி இரண்டுதடவைகள் ஆசமனம் செய்து, தான் ஆராதிக்கும் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்று ஸேவிக்க धारयन् पुरुषः पादप्रक्षालन आचमनादि न कुर्यात् । तान् शुचौ देशे निक्षिप्यैव आचमनादि चरेत्’ इति सूक्ष्माचारनिष्ठाः ।

तीर्थ तीराद् गृहागमनसमये मध्येमार्गं पाषण्डावेक्षण-सम्भाषणादीनि वर्जयेत् इत्याहुः वङ्गिवंशेश्वराः-

‘पाषण्डावेक्षणादीनि वर्जयन् यत्नतः पथि ।

ध्यायन् नारायणं देवं यागभूमि समाश्रयेत् ॥’ इति ।

श्री पाश्चरात्रेषु पञ्चधा विभक्तेषु कालेषु प्रथमोऽयं कालः

अभिगमनाख्यः । यत्र च भगवान् अभिगन्तव्यो भवति ।

अभिगमनविधिः

[[369]]

सन्निधिं गत्वा, भगवन्तं प्रणम्य देशकालाद्यनुगुण्येन पत्रपुष्पादिभिः अर्चयित्वा,

வேண்டும். அந்தந்த தேசத்துக்கும் காலத்துக்கும் ஏற்றவை யான பத்ரம், புஷ்பம் முதலியவற்றைக் கொண்டு பகவானை அர்ச் சித்துப் பழம் முதலியவற்றை நிவேதனம் செய்து, த்வயம் என்ற சரணாகதி மந்த்ரத்தையும், மிதகத்யம் எனப்படும் சரணாகதி கத்யத் தையும் சொல்லி, அன்று நடைபெறவேண்டிய பகவத்கைங்கர் யங்கள் விக்னமின்றி நடைபெற பகவானையே சரணமாக - உபாய மாகப் பற்ற வேண்டும்.

ஸ்ரீ பாஞ்சராத்ரம் வகுத்துள்ள ஐந்து வகைக்காலப் பிரிவுகளில் அபிகமனம் என்பது முதலாவதாகும். அபிகமனம் -

श्री சரணாகதி.

तदुक्तं पाद्मे चर्यापदे-

‘अभिवाद्य गुरून् वृद्धान् तथा भागवतान् क्रमात् । प्रविश्य स्वाश्रमं देवम् अभिगम्य यथाविधि ॥ अञ्जनालेपनैस्स्रग्भिः वासोभिर्भूषणैस्तथा ।

अलक्तकरसाद्यैश्च ताम्बूलमुखशोधनैः ॥

उपेतो मङ्गलैरन्यैः नयेदभिगमक्रियाम् ।’ इति श्रीपाञ्चरात्र रक्षायाम् ।

दैनंदिनकैङ्कर्यस्य निर्विघ्नपरिपूत्यै भगवति प्रपत्तिम् अव अनुतिष्ठन्ति परमै कान्तिनः । तदर्थम् आराधयन्ति च तम् । तच्चाराधनम् अभिगमनकाले क्रियमाणत्वादभिगमनाराधनमिति व्यपदेशं विन्दति ।

अत प्रथममन्त्रासनसमर्पणकाले-

‘अह्नः प्राथमिकः कालो भगवन्! समुपागतः । सम्भृताश्चैव सम्भाराः कल्पितान्यासनानि च ॥’ इत्यनुसन्धातव्यमिति अस्मदाचार्यपादाः ।

‘इज्याकालस्तृतीयोऽयम्’ इत्यस्य स्थाने ‘अह्नः प्राथमिक : कालः’ इत्यूहः कार्यः इति यावत् ।

देशकालाद्यनुगुणपत्रपुष्पादिविवेकः धर्मशास्त्रेषु विस्तरेण प्रतिपादितः इति तत्रैव द्रष्टव्यः ।

[[47]]

[[370]]

श्रीवैष्णव सदाचारनिर्णय

द्वयेन, 1 मितगद्येन च भगवन्तं 2 शरणम् उपगम्य

இந்த ஸமயத்தில் சரணாகதியே ப்ரதானமாகச் செய்யப்படுவதால் இதற்கு அபிகமனம் எனப் பெயர் வந்துள்ளது.

ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிய மூன்றுகத்யங்களில் ஸ்ரீரங்ககத்யத்தை அபிகமனகாலத்திலும், சரணாகதிகத்யத்தைப் பகலில் செய்யப்படும் இஜ்யாராதனத்திலும், ஸ்ரீவைகுண்டகத்யத்தை இரவில் யோக காலத்திலும் (படுக்கும் ஸமயத்திலும்) அனுஸந்திக்கவேண்டும் என்று ஸ்வாமி ஸ்ரீ தேசிகனே ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷையில் பகுத் துள்ளார். இந்த அபிகமனகாலத்தில் பசுவதாராதனமும் செய் வார்கள் பெரியோர்கள்.

ஸந்ந்யாஸிகளுக்கு அபிகமன ஆராதனம் ப்ரதானம், க்ருஹஸ் தனுக்கு இஜ்யாராதனம் ப்ரதானம். சில ஸமயங்களில் க்ருஹ ஸ்தனும் அபிகமனாராதனத்தை விரிவாகச் செய்ய நேரிடும். இந்த ஆராதனத்தில் முதல் மந்த்ராஸனத்தை ஸமர்ப்பிக்கும் ஸமயத்தில்

Spinpurirpus saij ! mapur : 1

1” मितगद्यम्’ इति श्रीरङ्गगद्यस्य नाम । एवं ‘पृथुगद्यम्’ ‘बृहद् गद्यम्’ इति च शरणागतिगद्यस्य ।

‘मितगद्यम् अमितसारं व्यक्तं व्याख्याति वेङ्कटेश कविः

इति श्रीरङ्गगद्यव्याख्यानस्योपक्रमे,

‘यतिपतिपृथु गद्यव्याक्रियायाम् यथावत्’ इति शरणागतिगद्यव्याख्यानस्यान्ते च श्रीमन्निगमान्त महादेशिकैरेव एवं निर्देशात् । अन्यच्च वैकुण्ठगद्यमिति प्रथितम् ।

एतेषां त्रयाणां विनियोगं चैत एव श्रीपाञ्चरात्र रक्षायां प्रदर्शयन्ति-

‘अपि चात द्वयव्याख्यानरूपे गद्यवये निर्वेदभ्यस्तया कैङ्कर्यत्वरातिशयाच्च प्राभातिकेऽभिगमने मितगद्यानुसन्धानम् उचितम् । समाराधनस्यादौ अन्ते च भाष्यकारैरेव विनियुक्तम् । बृहद् गद्यं तु श्रीवैकुण्ठगद्यम् योगार्थसङ्कल्पिते काले विशेषतोऽनुसन्धेय-

….

मिति भाष्यकाराशयः प्रतीयते’ इत्यादिग्रन्यसन्दर्भेण ।

2 अस्मिन्नभिगमनाख्ये काले प्रपदनमेव प्रधानमिति प्राज्ञाः ।

उपादानविधिः

[[371]]

‘भगवानेव’ इत्यादिना अभिगमनं समापयेत् ।