अथ वस्त्रनिष्पीडनम् ॥
आचम्य, निवीती स्नानवस्त्रं चतुर्गुणीकृत्य,
‘ये केचास्मत्कुले जाताः अपुत्त्राः गोत्रजा मृताः । ते गृह्णन्तु मया दत्तं वस्त्रनिष्पीडनोदकम् ॥’
इति मन्त्रेण शुचौ देशे अपसव्यं निष्पीडय वामप्रकोष्ठे निक्षिप्य, उपवीती आचम्य,
• Cu Garvwggg : Garg:
r: 1
தே க்ருஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ர நிஷ்பீடநோதகம் 11’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி அப்ரதக்ஷிணமாகப் பிழிந்து, அந்தத் துணியை இடது மணிக்கட்டில் வைத்துக் கொண்டு யஜ்ஞோப வீதத்தை க்ரமமாக-உபவீதமாகப் போட்டுக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.
ஸ்நாநசாடீ-மேல்வேஷ்டி, அரை வேஷ்டி என இரண்டாகும். இவற்றுள் - ஸ்நாநம் முடிந்ததும் மேல் வேஷ்டியைக் கொண்டு செய்யும் நிஷ்பீடநம் ஒன்றாகும்.
அகமர்ஷண ஸ்நாநம் செய்தால் தேவர்ஷி காண்டர்ஷி தர்ப் பணம் செய்த பிறகு ஸ்நாந சாடியின் மேல் வஸ்த்ரத்தைக் கொண்டு மந்த்ரபூர்வகமாக நிஷ்பீடநம் செய்ய வேண்டும்.
1 अन्तरीय उत्तरीयरूपेण स्नानशाटी द्वेधा भवति । आभ्यामुपा– भ्यामपि निष्पीडनं कर्तव्यत्वेन धर्मशास्त्रेष्वभिधीयते । तत्र प्रकरणविवेक : आवश्यकः ।
स्नानावसाने उत्तरीयेण क्रियमाणमेकम् । धीतवस्त्रधारणानन्तरम् - आधारशक्त्यादितर्पणानन्तरं च अन्तरीयेणानुष्ठीयमानमन्यत् ॥
उत्तरीयेण क्रियमाणं निष्पीडनं समन्त्रकअमन्त्रकभेदेन द्वेधा भिद्यते । अघमर्षणस्नाने देवर्षिपितृतर्पणसमनन्तरं स्नानशायुत्तरीयेण क्रियमाणं समन्त्रकं, पूर्वाचार्योक्तमृत्तिकास्नाने, देवर्षिपितृतर्पणम् अकृत्वैवोत्तरीयेण क्रियमाणम् समन्त्रकम् इति । अयं च विषयः प्रकृताहिके मूल एवं स्फुटं दृश्यते ।
- वस्त्रनिष्पीडनम्
[[329]]
பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த ம்ருத்திகாஸ்நாநத்தைச் செய் தால் அதை முடித்து, தேவ-ருஷி - பித்ருதர்ப்பணம் செய்யாமல் கரையேறி ஸ்நாநவஸ்த்ரங்களில் மேல் வேஷ்டியைக் கொண்டு மந்த்ரமின்றி நிஷ்பீடநம் செய்ய (பிழிய) வேண்டும். ஆக மேல் வஸ்த்ரத்தினால் செய்யப்படும் நிஷ்பீடநமே ஸ்நாநங்களுக்கு ஏற்ப ஸமந்த்ரகமாகவும், அமந்த்ரகமாகவும் இருவகைப்படுகிறது. இந்த விஷயம் ப்ரக்ருத ஆஹ்நிகத்தில் மூலத்திலேயே ஸ்பஷ்டம்.
இனி இரண்டுவிதஸ்நாநங்களிலும் உலர்ந்த வேஷ்டியைத் தரித்தபிறகு ஸ்நாநசாடியின் அறை வேஷ்டியைக் கொண்டு மந்த்ர மின்றிச் செய்யப்படும் நிஷ்பீடனம் மற்றென்று. இந்த விஷயம் அகமர்ஷணஸ்நாநப்ரகரணத்தில் ஸ்பஷ்டமான வாக்யத்தாலும், பூர்வார்சார்யோக்த ம்ருத்திகாஸ்நாநப்ரகரணத்தில் ‘தேஹ்மார் ஜநம் ஆரப்ய, மாநஸிகஸ்நாநாந்தம் பூர்வவத் க்ருத்வா’ (சரீரத் தைத் துடைத்துக்கொள்வது முதலாக மாநஸிகஸ்நாநம் வரை முன்கூறியபடிச் செய்து) என்ற அதிதேசத்தாலும் கிடைக்கிறது.
அகமர்ஷணஸ்நாநம் செய்த பிறகு செய்யப்பட வேண்டிய அனைத்தையும் இந்தப்பூர்வாசார்யோக்த ம்ருத்திகாஸ்நாநத்திலும் செய்ய வேண்டும் என்று அதிதேசம் செய்திருப்பதால் அங்குச் செய் யப்படவேண்டியதாக நடுவில் கூறப்பட்ட அமந்த்ரகவஸ்த்ர நிஷ் பீடனத்தை இங்கும் செய்யவேண்டும் எனக்கூறப்பட்டதாகிற
தன்றோ!
இவ்வளவாக ப்ராதஸ்ஸந்த்யைக்கு முன் செய்யப்பட வேண்டிய அமந்த்ரகவஸ்த்ர நிஷ்பீடனம் விவரிக்கப்பட்டது.
पूर्व प्रदर्शितयोः अन्यतरानुष्ठानेऽपि धौतवस्त्रधारणसमनन्तरं स्नानशाटयन्तरीयेण अमन्त्रकं वस्त्र निष्पीडनं कर्तव्यम् ।
अघमर्षणस्नान-पूर्वाचार्योक्तमृत्तिकास्नानयोः
328 तमे पुढे टिप्पण्याम् उपान्त्यवाक्ये समन्त्रकमित्यस्य स्थाने अमन्त्रकम् इति भाव्यम् । तदिदम्- ‘वस्त्रं धृत्वा, उपवीती पादो प्रक्षाल्य, द्विराचम्य, स्नानशाटीं प्रोक्ष्य, विशोध्य, अमन्त्रकं इति प्रकृताह्निके अघमर्षणस्नानप्रकरणस्थ-
निष्पीड्य. श्रीसूक्तया,
‘देहमार्जनम् आरभ्य, मानसिकस्नानान्तं पूर्ववत् कृत्वा’ इति पूर्वाचार्योक्तमृत्तिकास्नानप्रकरणस्थया अतिदेशोक्ता च सिद्धम् ।
[[42]]
[[330]]
श्रीवैष्णवसदाचार निर्णये
இனி இதில் வரும் ஆக்ஷேபத்தையும் அதற்குரிய ஸமாதானத் தையும் கவனிப்போம்.
‘ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸீத வஸ்த்ரஸம்சோதபூர்வகம் 1
உபாஸ்ய மத்யமாம் ஸந்த்யாம் வஸ்த்ரஸம்சோதநம் பரம்’ ]] ‘வஸ்த்ரநிஷ்பீடனம் செய்த பிறகு ப்ராதஸ்ஸந்த்யையை உபா ஸிக்க வேண்டும். மத்யாஹ்நத்தில் - மாத்யாஹ்நிகஸந்த்யையை அனுஷ்டித்த பிறகு வஸ்த்ரநிஷ்பீடனத்தைச் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி ஸங்க்ரஹம் கூறுகிறது.
மேலும் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யாமல் ப்ராதஸ்ஸந்த்யையைச் செய்யக்கூடாது. அஜ்ஞாநத்தால் வஸ்த்ர நிஷ்பீடனத்தைச் செய் யாமலே ப்ராதஸ்ஸந்த்யையைச் செய்துவிட்டால் செய்த கர்மாவும் செய்யப்படாததாகவே ஆகும்.
“அநிஷ்பீட்ய ஸ்நாநவஸ்த்ரம் ஸந்த்யாகர்ம நசாசரேத்
அந்யதா குருதே மோஹாத் க்ருதமப்யக்ருதம் பவேத்’ 11 TO என்று இந்த ஸ்ம்ருதி ஸங்க்ரஹமே - வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யா விடில் தோஷம் உண்டு என்று கூறி ஸந்த்யைக்கு முன்னதாகவே அதைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஸ்நாநம் செய்த பிறகு கரையேறி ஸ்நா நவஸ்த்ரத்தில் அதன் சுத்திக்காக மூன்று தடவைகள் மண்ணை இடவேண்டும். பிறகு அதை நிஷ்பீடனம் செய்து (பிழிந்து) அதன் பிறகு ஸந்த்யையைச் செய்ய வேண்டும்.
‘ஸ்நாநசாட்யாம் ச தாதவ்யா: ம்ருதஸ்திஸ்ரோ விசுத்தயே 1 உத்தீர்ய தாம் ச நிஷ்பீட்ய ததச்சேஷம் ஸமாசரேத் 11’ என்ற வஸிஷ்ட வசனமும் இதையே கூறுகிறது.
तदिदमेव वस्त्रनिष्पीडनं-
‘प्रातस्सन्ध्यामुपासीत वस्त्र संशोधपूर्वकम् ।
उपास्य मध्यमां सन्ध्यां वस्त्रसंशोधनं परम् ॥ अनिष्पीड्य स्नानवस्त्रं सन्ध्याकर्म न चाचरेत् । अन्यथा कुरुते मोहात् कृतमप्यकृतं भवेत् ॥’
[[188]]
इति सङ्ग्रहवचनम् अन्वयमुखेन व्यतिरेके प्रत्यवायप्रदर्शनेन च प्रातस्सन्ध्यानुष्ठानात् पूर्व कर्तव्यत्वेन प्रतिपादयति ।
‘स्नानशाट्यां च दातव्याः मृदः तिस्रो विशुद्धये । उत्तीर्थं तां च निष्पीडच ततश्शेषं समाचरेत् ॥’
वस्त्रनिष्पीडनम्
[[331]]
கும்
இந்த விஷயம் ஸ்ம்ருதிரத்நாகரத்தில் வஸ்த்ரநிஷ்பீடன ப்ரகரணத்தில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதிலேயே வஸ்த்ரநிஷ்பீடன நிஷேதப்ரகரணமும் உள்ளது.
அதில் தேவர்கள்- ருஷிகள்- பித்ருக்கள் இவர்களைத் தர்ப்பிக்கும் முன் வஸ்த்ரநிஷ்பீடனம் செய்யக்கூடாது; அப்படிச் செய்தால் அவன் ஸ்நாநம் செய்திருப்பினும் ஸ்நாநம் செய்யாதவ னாகவே ஆவான். தர்ப்பணம் செய்யும் முன் ஸ்நாநவஸ்த்ரத்தைப் பிழிந்தால் பித்ருக்கள் ஏமாந்தவர்களாகச் செல்லுகிருர்கள். ஆகவே பித்ருதர்ப்பணம் செய்யாமல் வஸ்த்ரத்தை நிஷ்பீடனம் செய்ய (பிழிய)க் கூடாது என்று யோகயாஜ்ஞ்யவல்க்யரின் வசனத்தைக் காட்டி ஸ்ம்ருதிரத்நாகரம்-‘ஆகையால் தேவருஷி பித்ரு தர்ப்பணத் திற்குப் பிறகே வஸ்த்ரநிஷ்பீடனம் செய்யவும்’ என்று நிஷ்கர்ஷம் செய்து முடித்துள்ளது.
இந்த முடிவு முன்கூறியதுடன் முரண்படுகிறதே என்ற ஆக்ஷேபம் இங்கு எழுகின்றது.
முன் காட்டிய ஸங்க்ரஹவசனமும் வஸிஷ்டவசனமும் ஸந்த் யைக்கு முன்னதாகவே அதாவது ஸந்த்யை ஆதாரசக்தி -தேவருஷி பித்ரு தர்ப்பணங்களுக்கு முன்னதாகவே வஸ்த்ரநிஷ்பீடனம் செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன.
इति वसिष्ठवचनमपीदं द्रढयति । अत्र स्नानशाटीविशोधनोक्तिमनुसृत्यैव मूलेऽपि विशोधनं प्रोक्तम् ।
व्याख्याति चेदं वचनं स्मृतिरत्नाकर :-
‘பு, க = ம் ரி एतत् सर्वं स्मृतिरत्नाकरे वस्त्रनिष्पीडनविधिप्रकरणे प्रपञ्चितम् ।
तत्रैव वस्त्रनिष्पीडननिषेधप्रकरणे-
‘यावद्देवानृषींश्चैव पितृन् वै यो न तर्पयेत् । तावन्न पीडयेद्वस्त्रं यो न स्नातो भवेन्नरः ॥ निराशाः पितरो यान्ति स्नानवस्त्रे निपीडिते ।
तस्मान्न पीडयेद्वस्वम् अकृत्वा पितृतर्पणम् ॥’
इति योगयाज्ञवल्क्यवचनम् उदाहृत्य ‘अतस्तर्पणानन्तरमेव वस्त्रं निष्पीडयेत्” इति निगमितं दृश्यते । ।
[[332]]
श्रीवैष्णव सदाचार निर्णये
யோகயாஜ்ஞ்யவல்க்யருடைய வசனமோ தர்ப்பணத்திற்கு முன் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யக்கூடாது என்று காட்டுகிறது. இவ் விரண்டையும் எடுத்துக்காட்டும் ஸ்ம்ருதிரத்நாகரம் தன்னுடைய கருத்தாக -‘ஆதாரசக்த்யாதி தர்ப்பணத்திற்குப் பிறகே வஸ்த்ரநிஷ் பீடனத்தைச் செய்யவும் என்று கூறியுள்ளது எப்படிப் பொருந்தும்? இதற்கு ஸமாதானமாக ஸ்ம்ருதிரத்நாகரமே இந்த விரோதத் தைப் பரிஹரித்துக் காட்டுகிறது, அது பின்வருமாறு:
‘ப்ராதஸ்ஸந்த்யைக்கு முன் வஸ்த்ரநிஷ்பீடனம் செய்ய வேண்டும்’ என்பதற்கு ‘மந்த்ரம் இன்றி வஸ்த்ர நிஷ்பீடனம் செய்ய வேண்டும்’ என்பது கருத்து. ‘ப்ராதஸ் ஸந்த்யை. R) தேவ - ருஷி-பித்ரு தர்ப்பணங்களுக்கு முன் வஸ்த்ரநிஷ்பீட னம் செய்யக்கூடாது’ என்பதற்கு மந்த்ரத்துடன் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யக்கூடாது’ என்பது கருத்து.
இவ்வாறாகக் கொண்டால்- கீழே காட்டிய இரண்டு வகை வச னங்களுக்கும் உள்ள முரண்பாடு நீங்குகின்றது. ‘ப்ராதஸ் ஸந்த யைக்கு முன் மந்த்ரமின்றி வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யவேண்டும்’ என் பதால் ‘மந்த்ரத்துடன் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யக் கூடாது’ என்ற நிஷேதவசனமும், ‘ப்ராதஸ்ஸந்த்யைக்கு முன் மந்த்ரத்துடன் வஸ்த்ரநிஷ்பீடனம் செய்யக்கூடாது’ என்ற நிஷேதத்தால் மந்த்ர மின்றி வஸ்த்ர நிஷ்பீடனம் செய்யவேண்டும்’ என்ற விதிவாக்யமும்
ரக்ஷிக்கப்பட்டதாகிறது’ என்று ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டும் விரோத
பரிஹாரமுறை.
तथा च प्रकरणद्वयप्रदर्शितयोः सन्ध्योपासनात् पूर्वं वस्त्रनिष्पीडन कर्तव्यतातन्निषेधबोधकयोः द्वयोः वचनयोः विरोधो भवति ।
इमं च विरोध स्मृतिरत्नाकर एव परिहरति-
‘धौतवस्त्रं परिय, स्नानवस्त्रं समन्तकं न पीडयेत्; केवलं पीडयेत्, கணன்:’ கரிச। ।
एवं च ‘सन्ध्योपास्तेः पूर्वं स्नानशाटयन्तरीयेण वस्त्रनिष्पीडनं कर्तव्यम्’ इत्यस्य ‘अमन्त्रकं कर्तव्यम्’ इति, ‘न कर्तव्यम्’ इत्यस्य ‘समन्त्रकं न कर्तव्यम्’ इति च तात्पर्य प्रदर्शनेन विरोधः परिहरणीयः इति स्मृतिरत्नाकरः ।
सगुण-निर्गुणवाक्यविरोधवत् अयमपि
विरोधः परिहार्यः ।
वस्त्रनिष्पीडनम्
[[333]]
ப்ரஹ்மத்திற்கு குணம் உண்டு என்றும், இல்லை என்றும் சொல் லுகிற பரஸ்பரவிருத்தங்களான ச்ருதி வாக்யங்களுக்குள்ள விரோ தத்தை நம் பூர்வாசார்யர்கள் பரிஹரிக்கும் முறை போன்றது இது.
ளனர்.
குணங்கள் உண்டு என்பதற்கு நல்ல குணங்கள் உண்டு என்றும், ‘குணங்கள் இல்லை’ என்பதற்குத் ‘தீய குணங்கள் இல்லை. என்றும் பொருள் கொண்டு தானே விரோத பரிஹாரம் செய்துள் அவ்வாறே தான் இங்கும், உலர்ந்தவஸ்த்ரம் உடுத்த பிறகு ‘ஸ்நாநவஸ்த்ரத்தை மந்த்ரத்துடன் நிஷ்பீடனம் செய்யாதே; (பிழியாதே;) வெறுமென-மந்த்ரமின்றி நிஷ்பீடனம் செய்யவும். தௌதவஸ்த்ரம் பரிதாய ஸ்நாந வஸ்த்ரம் ஸமந்த்ரகம் ந பீடயேத்; கேவலம் பீடயேத் இத்யர்த்த:’ என்று ஸ்ம்ருதிரத்நாகரம் செய்து காட்டியுள்ள வ்யாக்யானத்திலிருந்து இது வெளிப்படை.
‘ஸ்நாநசாடீம் அநிஷ்பீட்ய விநிக்ஷிப்ய ஸ்வபார்ச்வத: 1’
ஸ்நாநசாடியை நிஷ்பீடனம் செய்யாமலேயே (பிழியாமலேயே) தன் பக்கத்தில் வைக்கவும் என்ற வங்கீபுரத்து நம்பிகள் அருளிய காரிகையின் முரண்பாடும் கீழ்க்காட்டிய வகையிலேயே நீங்கு
கின்றது
ப்ரபந்ந தர்மஸாரஸமுச்சயம் இந்த விரோதத்திற்கு வேறு வகையாகப் பரிஹாரம் காட்டுகிறது.
ஆதாரசக்த்யாதிதர்ப்பணத்திற்குப் பிறகு தான் வஸ்த்ர நிஷ் பீடனம் செய்ய வேண்டும் என்பது ப்ரபந்நர்களைப் பற்றிக்கூறிய தாகும். அவ்வாறே ப்ராதஸ் ஸந்த்யைக்கு முன்பே வஸ்த்ரநிஷ் பீடனம் செய்ய வேண்டும் என்பது அப்ரபந்நர்களை (சரணாகதி செய்து கொள்ளாதவர்களை)ப் பற்றிக் கூறியதாகும். அதாவது
एतेन ‘स्नानशाटीम निष्पीड्य विनिक्षिप्य स्वपार्श्वतः’ इति वङ्गीशकारिकाविरोधोऽपि परिहृतो भवति ।
‘द्विराचम्य स्नानशाट्यां दत्त्वा तिस्रो मृदस्ततः ।
विशोध्य तं विनिष्पीड्य पूर्ववन्मन्त्रवजितम् ॥’
।
इति सच्चरितसुधानिधिः उक्तमर्थ सकलं सङ्कलय्य सन्दर्शयति ।
प्रपन्नधर्म सारसमुच्चयस्तु प्रकारान्तरेण विरोधं परिहरति ।
तथाहि तवत्यग्रन्थ सन्दर्भः-
[[334]]
श्रीवैष्णव सदाचार निर्णये
அப்ரபந்நர்களாயிருப்பவர்கள் தான் ஸந்த்யைக்கு முன் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்ய வேண்டும். ப்ரபந்நர்களாயிருப்பவர்கள் ஆதார சக்த்யாதிதர்ப்பணத்திற்குப் பிறகேதான் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்ய வேண்டும் என்றபடி. ஆக அதிகாரிபேதத்தால் இந்த இரண்டு வசனங்களுக்கும் முரண்பாடு இல்லை என்று. இந்த வழி நம்முடைய இந்த ஆஹ்நிகத்திற்கு அனுகூலமானதன்று. ஸ்ம்ருதி ரத்நாகரம் காட்டும் நிர்வாஹ முறைதான் அனுகூலமானது. ப்ரபந் நர்களுக்காகவும் பொதுவாக ஆசாரம் சொல்ல வந்த இந்த ஆஹ்நிகத்தில் ப்ராதஸ்ஸந்த்யைக்கு முன்னதாக மந்த்ரமின்றி வஸ்த்ரநிஷ்பீடனம் சொல்லப்பட்டுள்ள தன்றோ!
இவ்விடத்தில்
த்வாதச்யாம் பஞ்சதச்யாம் ச ஸங்க்ராந்தௌ ச்ராத்தவாஸரே} வஸ்த்ரம் நிஷ்பீடயேத் நைவ ந ச க்ஷாளே நியோஜயேத்’ ]] *क्रमी, श्रो, B, Y nig தினம் இவற்றில் வஸ்த்ரநிஷ்பீடனம் செய்யவே கூடாது; ஸ்நாந
“तथा वस्त्रनिष्पीडनमपि प्रपश्नेन सन्ध्यावन्दनानन्तरम् आधारशक्त्यादितर्पणपूर्वकं भगवदात्मक देवर्षिपितृतर्पणं कृत्वा कार्यम् ॥
यत्त्विदं वचनम् -
‘प्रातस्सन्ध्यामुपासीत वस्वसंशोधपूर्वकम् ।
उपास्य मध्यमां सन्ध्यां वस्त्रनिष्पीडनं परम् ॥’ इति; तदप्रपन्नविषयम् । तस्य सन्ध्यावन्दनानन्तरम्, आधारशक्तयादिपूर्वकदेवर्षिपितृतर्पण (आनन्तर्य) स्वाभाव्यात् । प्रपन्नस्य तदवश्यकर्तव्यत्वात्, अप्रपन्नेनापि सङ्क्रान्त्यादिनैमित्तिक-नित्यादितर्पणप्राप्ती सन्ध्यावन्दनानन्तरं पितृतर्पणं कृत्वैव वस्त्रनिष्पीडनं कार्यमिति वैदिकसार्वभौमैः सुधीविलोचने सम्यक् प्रतिपादितम् । तस्मादेतदुभयं प्रपन्नैकविषयमिति न चोद्यावकाशः” इति ।
अनयोरुभयोः निर्वाहयोः स्मृतिरत्नाकरप्रदर्शितः निर्वाह एव प्रकृताह्निकगत्यनुरोधी, अन्यस्तु न तथा ।
अस्मिन्नवसरे-
‘द्वादश्यां पञ्चदश्यां च सङ्क्रान्तौ श्राद्धवासरे ।
वस्त्रं निष्पीडयेनैव न च क्षाले नियोजयेत् ॥’
इति कौस्तुभवचनमपि विभाव्यं भवति ॥
वस्त्रनिष्पीडनम्
[[335]]
வஸ்த்ரத்தை அலம்பவும் கூடாது’ என்று (ஸ்ம்ருதி) கௌஸ்துப வசனம் ஒன்று கூறுகிறது. இந்த வசனம் ஸ்ரீமத் உத்தமூர் ஸ்வாமி வெளியிட்ட ஸ்ரீகோபாலதேசிகன்ஆஹ்நிகப் பதிப்பில் முதலில் காட் டப்பட்டுள்ள ப்ரமாணங்களில் உள்ளது.
இதன்படி த்வாதசியன்றும் ஆதாரசக்த்யாதி தர்ப்பணத்திற்கு பிறகு செய்யும் ஸமந்த்ரக வஸ்த்ர நிஷ்பீடனத்தைச் செய்யக்கூடாது என்று ஏற்படுகிறது.
பெரும்பாலரான சிஷ்டர்கள், அமாவாஸ்யை, ஸங்க்ராந்தி, ச்ராத்ததினம் ஆகிய தினங்களில் மட்டும் காலையில் ஆதார சக்த் யாதிதர்ப்பணத்திற்குப் பிறகு வஸ்த்ர நிஷ்பீடனம் செய்வதில்லை. த்வாதசியில் செய்து வருகிறார்கள்.
மற்றும் சிஷ்டர்கள் சிலர் இந்த வசனத்தின்படி த்வாதசியிலும் வஸ்த்ர நிஷ்பீடனம் செய்வதில்லை.
நம் ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரைகள் பல வற்றில் சிஷ்டர்களான மஹான்களுடைய அநுஷ்டானங்கள் பல வகைப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றைக் கொண்டு ஒன்றைப் பாதிக்கலாகாது. ஆகவே அவரவர்களுடைய முன்னோர்களின் உப தேசப்படி நடப்பதே தக்கதாகும்.
इदं च वचनं श्रीमद् उत्तमूर् स्वामिपादैः प्रकाशित आह्निके प्रमाणसङ्ग्रहे प्रदर्शितम् ।
प्रायः बहवः शिष्टाः अमावास्यायां सङ्क्रान्त्यादी, श्राद्धवासरे च प्रातः आधारशक्तयादितर्पणानन्तरं वस्त्रनिष्पीडनं नाऽऽचरन्ति ।
केचित्तु एतद्वचनानुसारेण द्वादश्यामपि तन्नानुतिष्ठन्ति । एवं सर्वत्रापि सन्ति मतिभेदाः महतामेव । एकैकस्मिन्नपि पक्षे दृष्टश्शिष्ट परिग्रह इति विशेषपरिग्रहे उपदेश एव शरणम् ।
इदं च वस्त्रनिष्पीडनं जीवत्पितृकेन नानुष्ठेयम् । श्रीमद् उत्तमूर् स्वामिपादैः प्रकाशिते श्रीमद्गोपालदेशिकाह्निके टिप्पण्यां ‘नेदं जीवत्पितृकः कुर्यात्’ इति लिखितं दृश्यते । केचित्तु शिष्टाः तेनापीदं पितृतर्पणवदनुष्ठेयमेवेत्यभिप्रयन्ति; आचरन्ति च । यथासम्प्रदायम् अनुतिष्ठेत् इति धर्मविदः । एतावता स्नानशाटयन्तरीयेण क्रियमाणम् अमन्त्रकं वस्त्रनिष्पीडनं विवेचितम् प्रकृताह्निकोक्तदिशा ।
[[336]]
இதுவரை ப்ராதஸ்ஸந்த்யை ஆதாரசக்த்யாதி தர்ப்பணங் களுக்கு முன் ஸ்நாநசாடியின் அறை வஸ்த்ரத்தினால் மந்த்ரமின்றிச் செய்யப்படும் நிஷ்பீடனம் பற்றி விசாரிக்கப்பட்டது. இனி இப் பொழுது இங்கு ஆதாரசக்த்யாதிதர்ப்பணத்திற்குப் பிறகு ஸ்நாந சாடி அறை வஸ்த்ரத்தைக் கொண்டு மந்த்ரத்துடன் செய்யப்படும் வஸ்த்ர நிஷ்பீடனம் கூறப்படுகிறது. இது யாவரும் இசைந்ததே இதில் விசாரமில்லை.
ஆதாரசக்த்யாதி தர்ப்பணத்திற்கு முன் அமந்த்ரகமாகவும், பின் ஸமந்த்ரகமாகவும் வஸ்த்ர நிஷ்டபீடனம் செய்ய வேண்டும் என் பதை ஸச்சரித்ரஸுதாநிதி நன்கு காட்டுகிறது. ஸ்ம்ருதிரத்நாகரம் பல வசனங்களைக் கொண்டு கூறிய சாஸ்த்ரார்த்தத்தை இதிலே தெளிவாகக் காணலாம்.
முதலில் வஸ்த்ரம் தரித்த பிறகு-
‘த்விராசம்ய ஸ்நாநசாட்யாம் தத்வா திஸ்ரோ ம்ருதஸ்தத: 1 விசோத்ய, தாம் விநிஷ்பீட்ய, பூர்வவந் மந்த்ரவர்ஜிதம்’ ]]
பிறகு
ஸந்தர்ப்யாதாரசக்த்யாதீந், தேவர்ஷிபித்ருகா நபி 1 பச்சாத் ஸமந்த்ரகம் ஸ்நாந சாடீம் நிஷ்பீட்ய பூர்வவத்’ 11 என்று கூறப்பட்டுள்ளது.
अथात
आधारशक्त्यादितर्पणानन्तरं
स्नानशाटयन्तरीयेण
क्रियमाणतयाऽभिधीयमानमिदं निष्पीडनं समन्त्रकम् सर्वसंप्रतिपन्नम् ।
अव चेमौ सच्चरित्रसुधानिधिश्लोकावनुसन्धेयौ-
धौतवस्त्रधारणानन्तरम् -
‘द्विराचम्य स्नानशाट्यां दत्त्वा तिस्रो मृदस्ततः ।
विशोध्य, तां विनिष्पीडय, पूर्ववन्मन्त्रवजितम् ॥’
ततस्सन्ध्योपास्तेः पश्चात्-
‘सन्तप्यधारशक्त्यादीन् देवर्षिपितृकानपि ।
पश्चात् समन्त्र कं स्नानशाटीं निष्पीड्य पूर्ववत् ॥’ इति ।“आवाहितानि तीर्थानि तत्तन्मन्त्राश्च मम आत्मनि समागच्छत” इति प्रार्थ्य, आह्वानमुद्रया मूलमन्त्रेण आत्मनि