+०७ मूल-मन्त्र-जप-विधिः

ततः ’ प्रातस्सन्ध्या गायत्रीमन्त्रजपं करिष्ये’ इति सङ्कल्प्य, ब्रह्मा, देवीगायत्रीच्छन्दः परमात्मा

श्रीमन्नारयणो देवता ।

भूरादिसप्तव्याहृतीनाम् अत्रि-भृगु कुत्स - वसिष्ठगौतम- காசனq-3f: எவு: ரிசā-ஏகள்-புளிக- त्रिष्टुब्-जगत्यः छन्दा सि, अग्निवाय्वर्कवागीशवरुणेन्द्र विश्वे- சா aa: 1

இவ்வாறு மூன்று முறைகள் இந்த மந்த்ரத்தை ஜபித்த பிறகு உள்ளடக்கிய காற்றை வலது மூக்கினால் மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும். வேகமாக விடக்

கூடாது.

உடலை அசைக்கவும் கூடாது.

ப்ராணாயாமம் செய்யும் போது மந்த்ரத்தை இடக்கை யினால் எண்ண வேண்டும். அவ்வாறே ஹோமம் செய்யும் போதும். என்று கர்மப்ரதீபம் கூறுவதாக வைத்யநாதீயம் காட்டுகிறது.

ஸம்மார்ஜனம் (ப்ரோக்ஷணம்) முதலியவற்றால் வெளிப்புறச் சுத்தியும், ப்ராணாயாமத்தினால் உட்புறச்சுத் தியும் உண்டாவதாக யோக யாக்ஞவல்க்யர் கூறுகிறார்.

இப்படி ப்ராணாயாமம் செய்த பிறகு- ‘ப்ராதஸ்ஸந்த்யா காயத்ரீ மந்த்ரஜபம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்துக்கொண்டு

‘ப்ரணவஸ்ய ருஷி: ப்ரஹ்மா; தேவீகாயத்ரீ சந்த:; பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா 1 பூராதிஸப் தவ்யாஹ்ருதீநாம், அத்ரீ-ப்ருகு குத்ஸ- வஸிஷ்ட கௌதம-காச்யப-அங்கிரஸ:ருஷய:;

காயத்ர்யுஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதீ

பங்க்தி-த்ரிஷ்டுப்ஜகத்ய: சந்தாஸி

அக்நிவாய்வர்க்கவாகீச வருணேந்த்ரவிச்வே தேவா:

தேவதா: 1

[[241]]

सावित्याः ऋषिः विश्वामित्रः, देवी गायत्री च्छन्दः, सविता

गायत्रीशिरसः ब्रह्मा ऋषिः, अनुष्टुप् छन्दः, परमात्मा

सर्वेषां प्राणायामे विनियोगः । ( इति पूर्ववद् ऋषिच्छन्दोदेवताः तत्तत्स्थानेषु न्यसेत् । )

[[1]]

‘ஸாவித்ர்யா: ருஷி:, விச்வாமித்ர:, தேவீகாயத்ரீசந்த:, ஸவிதா தேவதா ட காயத்ரீசிரஸ: ப்ரஹ்மா ருஷி;; அனு- ஷ்டுப்சந்த:, பரமாத்மா தேவதா ஸர்வேஷாம் ப்ராணா -

யாமே விநியோக: '

என்று முன்போல் தலை, மூக்கின் நுனி, மார்பு இவற்றில் ருஷி சந்தோ தேவதைகளை வைக்கவும்.

முன்பு அச்சான புத்தகங்கள் பலவற்றிலும் ப்ரணவம், வ்யாஹ்ருதி, காயத்ரீ, சிரஸ் இந்த நான்குக்கும் ‘ஐபே விநி யோக:’ என்று ஜபத்தில் விநியோகம் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் திருத்திய கோசத் தில் இவற்றுக்கு ப்ராணாயாமத்தில் விநியோகம் என்று திருத்தப்பட்டுள்ளது. அப்படியே உபதேசமும் செய்தா யிருக்கிறது. அவ்வாறே அனுஷ்டித்தும் வருகிறோம். அந்த முறைதான் இங்குக் காட்டப்படுகிறது.

பழைய கோசங்களில் ஆஸந மந்த்ரங்களைச் சொல்லி ஆஸநத்தில் நின்றதும் மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து ஸங்கல்பித்துக் கொண்டு-ப்ரணவம்’ ஸப்தவ்யாஹ்ருதி, காயத்ரீ, சிரஸ் இவற்றின் ருஷிச்சந்தஸ் தேவதைகளை ந்யாஸம் செய்து ‘ஏதேஷாம் ஐபே விநியோக:’ என்று இவற்றுக்கு ஜபத்தில் விநியோகம் சொல்லி, கரந்யாஸம் முதலியன செய்து, அதன் பிறகு அந்தந்தத்யான ச்லோகா நுஸந்தானமும், அதற்குப்பிறகு பத்து தடவை கள் தீர்க்க காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும் என்று

[[31]]

[[242]]

கூறப்பட்டுள்ளது. ஆக மந்த்ரங்களின் நியாஸம் த்யானம் இவற்றுக்குப் பிறகு இந்தப்பழைய கோசங்களில் ப்ராணா யாமம் கூறப்படவில்லையாகையால் ஜபம் மட்டுமே கூறப் பட்டுள்ளமையால் அந்த மந்த்ரங்களுக்கு ஜபத்தில் விநி யோகம் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால்

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் என்ற தர்ம சாஸ்த்ரத்தில் இங்கு ‘அனுஷ்டாந ப்ரகாரமாவது’ என்று ஆரம்பித்துக் கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ப்ர ணவம், வ்யாஹ்ருதி இவற்றால் ஜபம் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து சோஷணம் முதலியவற்றால் சுத்தமாகச் செய்து, கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ நின்று கொண்டு, ‘ப்ரணவஸ்ய ருஷி: ப்ரஹ்மா’ என்றவாறாகச் சொல்லி ருஷிச்சந்தஸ் தேவதைகளை அந்தந்த இடங்களில் வைத்து, த்யானம் முதலியவற்றைச் செய்யுமாறு சொல்லி, மந்த்ரங்களுக்கு ‘ப்ராணாயாமே விநியோக:’ என்று ப்ராணா யாமத்தில் விநியோகம் சொல்லி, கீழ்க்கூறியவாறு மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து, கும்பக நிலையில் ஜபித்த ப்ராணாயாம மந்த்ரங்களையே பத்து தடவைகள் ஜபிக்க வேண்டும். என்றிவ்வாறாகக் கூறுமிடத்தில் ந்யாஸம் த்யானம் இவற்றுக்குப் பிறகு மூன்று ப்ராணாயாமங்களைச் செய்யுமாறு கூறியுள்ள தால் ப்ரணவம் முதலியவற்றுக்கு ப்ராணாயாமத்தில் விநியோகம் பொருந்தும். இதன்படி ஆரம்பத்தில் மூன்று ப்ராணாயாமங்கள் வேண்டாம். ஸ்ரீமத் கோபாலதேசிகன் அருளிய ஆஹ்நிகத்திலும் இம் முறையே கூறப்பட்டுள்ளது.

ஸச்சரித்ரஸுதாநிதியிலும் ப்ரணவம் முதலானவற் றுக்கு ப்ராணயாமத்திலேயே விநியோகம் சொல்லப்பட் டுள்ளது.

பிறகு ப்ரணவம் முதலானவற்றுக்கு ந்யாஸம் - த்யானம் முதலியன செய்ததும் மூன்று முறை ப்ராணாயாமங் களைச் செய்து அந்த தீர்க்ககாயத்ரியையே பத்து முறை ஜபித்துப் பிறகு காயத்ரியை ஆவாஹநம் செய்யவும் என்று கூறப்பட்டுள்ளது.

जपविधिः

[[243]]

ஆக முதலில் மூன்று ப்ராணாயாமங்களைச் செய்பவர் பக்ஷத்தில் ப்ரணவம் முதலியவற்றுக்கு ஜபத்தில் விநி யோகமும், பிறகு மூன்று ப்ராணாயமங்களைச் செய்பவர் பக்ஷத்தில் ப்ரணவம் முதலியவற்றுக்கு ப்ராணாயாமத்தில் விநியோகமும் சொல்ல வேண்டும் என்ற பாகுபாடு கவனிக்கத்தக்கதாகும்.

ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் திருவுள்ளப் படி ஆஸநமந்த்ரங்களைச் சொல்லி ஆஸநத்தில் நின்றதும் ஒரு ப்ராணாயாமம் அதாவது தீர்க்க காயத்ரியை மூன்று முறை ஜபித்து ஒரு ப்ராணாயாமம் செய்ய வேண்டும். அதன் பிறகு ப்ரணவம், ஸப்தவ்யாஹ்ருதி, காயத்ரீ, சிரஸ் ஆகியவற்றின் ருஷிச்சந்தஸ் தேவதைகளின் ந்யாஸம் செய்த உடன் ப்ரணவாக்ஷரம் முதலியவற்றைக் கொண்டு கரந்யாஸம் முதலியவற்றையும் செய்து அதனதன் த்யான ச்லோகத்தை அநுஸந்திக்க வேண்டும். இதன் பிறகு மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து-ப்ராணாயாம காலத்தில் ஜபித்த தீர்க்க காயத்ரியையே பத்து தடவைகள் ஜபிக்க வேண்டும்.

காயத்ரியின் ஆரம்பத்திலும்

மூன்று ப்ராணாயாமங்களை,

முடிவிலும் மூன்று

‘ஆதாவந்தே ச காயத்ர்யா: ப்ராணயாமா: த்ரயஸ்த்ரய: ’ என்ற சாஸ்த்ரப்படி அவச்யம் செய்ய வேண்டும். சிலர் ஆரம்பத்திலே செய்கின்றனர். சிலர் ந்யாஸங்களுக்குப் பிறகு செய்கின்றனர். இவ்வளவு தான் வ்யத்யாஸம்.

இவ்விடத்தில் மட்டும் மூன்று ப்ராணாயாமங்களில் பத்து தடவைகள் தீர்க்க காயத்திரியை ஆவ்ருத்தி செய்ய வேண்டும் என்பதை அடுத்துவரும் ஸந்தர்ப்பத்தில் விவரிக் கிறேன்.

பிறகு கரந்யாஸம். ப்ரணவத்திற்குள் அ-உ-ம-என்று மூன்று எழுத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் ‘ம்’ என்ற பிந்துவைச் சேர்த்துக் கரந்யாஸம் அங்கந்யாஸம்

[[244]]

13[ஈ-3ஜுாகானர் ஈஈ: சா-ர் ஈஈ: I ஈஈ- मध्यमाभ्यां नमः । अम्अनामिकाभ्यां नमः । उम्-कनिष्ठिकाभ्यां नमः । मम्-करतलकरपृष्ठाभ्यां नमः ।

இவற்றைச் செய்ய வேண்டும். செய்யும் முறை பின்வரு

மாறு.

‘அம்’-அங்குஷ்டாப்யாம் நம: என்று இரண்டு கைகளிலும் உள்ள ஆள்காட்டி விரல்களால் ஒரே ஸமயத்தில் இரண்டு கைக்கட்டைவிரல்களையும் அடியிலிருந்து நுனிவரை

துடைக்க (தொட) வேண்டும்.

‘உம்- தர்ஜநீப்யாம் நம:’ என்று கட்டை விரல்களினால்’ ஆள்காட்டி விரல்களையும்.

‘மம் - மத்யமாப்யாம் நம:’ என்று கட்டைவிரல்களினால் நடு

விரல்களையும்,

அம் - அநாமிகாப்யாம் நம:’ என்று கட்டைவிரல்களால்

பவித்ரவிரல்களையும்,

‘உம்- கநிஷ்டிகாப்யாம் நம:’ என்று கட்டைவிரல்களால்

சுண்டுவிரல்களையும்,

‘மம் - கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:’ என்று இரண்டு கைத் தலங்களையும் ஒன்றினால் ஒன்றை உள்ளும் புறமும் துடைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் கரந் யாஸம். இவற்றுக்கு அங்கந்யாஸம் பின்வருமாறு: ‘அம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:’ என்று கட்டை விரலோடு சேர்ந்த ஆள்காட்டி விரலால் மார்பையையும்,

1अम् उम्-मम् इति बिन्दुसहितैः प्रणवायवाक्षरैः करादिन्यासः प्रकृताह्निके प्रोक्तः । अत्र च सच्चरित्रसुधानिधिः

‘अमुममित्यङ्गुष्ठादि हृदयादिषु च न्यसेत्’ इति वदन् प्रमाणं भवति । प्रायो धर्मशास्त्रेषु बहुषु करतलयोः प्रणवन्यास एव प्रोक्तः ।

WRC

जपविधिः

[[245]]

अम्ज्ञानाय हृदयाय नमः । उम् ऐश्वर्याय शिरसे स्वाहा। मम् शक्त्यै शिखायै वौषट् । अम्-बलाय कवचाय हुम् । उम्-तेजसे नेत्राभ्यां वौषट् । मम् वीर्याय अस्त्राय फट् । ( इति प्रणवाक्षरैः करण्यास अङ्गन्यासं च कृत्वा)

‘சரி ஜூ:-qரசன்:, at ga:-எள்:, ட்சச:-எச:’

உம் - ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று கட்டை விரல் தவிர மற்றைய நான்கு விரல்களால் தலையையும்;

‘மம் - சக்த்யை சிகாயை வௌஷட்’ என்று கட்டை விரலால் குடுமியின் நடுபாகத்தையும் தொடவேண்டும்.

‘அம்-பலாய கவசாய ஹும்’ -என்று காதிலிருந்து இடுப்புவரை தேஹத்தை

தேஹத்தை இரண்டு கைகளாலும் கவசம் போல் தொட வேண்டும்.

‘உம்- தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று வலக்கை ஆள்காட்டிவிரல்-நடுவிரல்களால் இரண்டு கண் களையும் ஒரே ஸமயத்தில் தொட வேண்டும். பிறகு ‘மம் வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று கையைத் தட்டி சப்தம் வரும்படிக் கட்டைவிரல் ஆள்காட்டி விரல் இரண்டையும் கொண்டு சொடுக்கித் தலையைச் சுற்றிலும் எட்டு திக்கு களிலும் பந்தனம் செய்ய வேண்டும். இதுவரை ப்ரணவத் தின் அக்ஷரங்களைக்கொண்டு செய்யும் அங்கந்யாஸம் சொல் லப்பட்டது.

கரந்யாஸம் - தேஹந்யாஸம் - அங்கந்யாஸம் ஆகிய மூன்றுந்யாஸங்களும் செய்யப்பட வேண்டியவையாகும். இனி ஸப்தவ்யாஹ்ருதிகளைக் கொண்டு செய்யப்படும் அங்கந்யாஸம்.

‘ஓம் பூ:’ என்று கால்களிலும், ‘ஓம்புவ:’ என்று முழங் கால்களிலும், ‘ஓஸுவ: என்று துடைகளிலும், ‘ஓம்

[[246]]

शिरसि’ इति विन्यस्य ।

धियो यो नःतेजसे नेत्राभ्यां वौषट् ।

மஹ: என்று வயிற்றிலும்,‘ஓம் ஜந:’ என்று கழுத்திலும், ‘ஓம் தப:’ என்று முகத்திலும், ‘ஓ ஸத்யம்’ என்று தலையி லுமாக ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு,

‘ஓம் தத்ஸவிது:’ - ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:’ என்று முன்போல் மார்பிலும்,

‘வரேண்யம்’ ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று தலையிலும்,

‘பர்கோ தேவஸ்ய’ - சக்த்யை சிகாயை வௌஷட், என்று தலைக்குடுமியிலும்,

தீமஹி - பலாய கவசாய ஹும்’ என்று காதுமுதல்

இடுப்புவரை சரீரத்தையும் (கவசம்போல்)

‘தியோ யோ ந:- தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று ஆள்காட்டிவிரல் நடுவிரல் இரண்டினாலும் ஒரே ஸமயத்தில் இரண்டு கண்களையும் தொட்டுजपविधि :

प्रचोदयात् वीर्याय अस्त्राय फट् ।

‘भूर्भुवस्सुवरोम्’ इति दिग्बन्धः ।

‘ओमापो ज्योतीरसोऽमृतं ब्रह्म भूर्भुवस्सुवरोम्’ इति शिरः प्रभृति पादपर्यन्तं व्यापकन्यासं कृत्वा,

विष्णुं भास्वत्किरीटाङ्गदवलयगलाकल्पहारोदरात्रि-

श्रोणीभूषासुवक्षोमणिमकर महाकुण्डलैर्मण्डिताङ्गम् । हस्तोद्यच्छङ्खचक्राम्बुजगदममलं पीतकौशेयमाशा-

विद्योतद्भासमुद्यद्दिनकरसदृशं पद्मसंस्थं नमामि ॥

“ப்ரசோதயாத் -வீர்யாய அஸ்த்ராய பட்”

[[247]]

என்று

கையைத் தட்டிச் சொடுக்கி ‘பூர்புவஸ்ஸுவரோம்’ என்று தலையைச் சுற்றிலும் முன் போல் திக்பந்தனம் செய்து,

ஓமாபோ ஜ்யோதீ ரஸோகம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவ- ஸ்ஸுவரோம்’ என்று இரண்டு கைகளாலும் தலைமுதல் கால்வரையில் சரீரம் முழுவதையும் தடவி வ்யாபகந்யாஸம் செய்யவும்.

பிறகு இவற்றின் த்யானம்

  1. விஷ்ணும் பாஸ்வத்கிரீடாங்கத வலயகளாகல்ப

ஹாரோதராங்க்ரி-

மண்டிதாங்கம் ।

ச்ரோணீபூஷா ஸுவக்ஷோ மணிமகரமஹாகுண்டலைர்

ஹஸ்தோத்யச்சங்கசக்ராம்புஜகதம் அமலம் பீத-

கௌசேயம் ஆசா-

வித்யோதத்பாஸம் உத்யத்திநகரஸத்ருசம் பத்ம-

ஸம்ஸ்தம் நமாமி

[[248]]

श्वेतश्यामपीतपिशङ्गलोहितनी लकनकवर्णोज्ज्वलाः । दिव्यचन्दनलिप्ताङ्गाः दिव्यमाल्योपशोभिताः ॥

क्षौमवस्त्रपरीधानास्सर्वाभरणभूषिताः ।

सितोपवीतहृदयाः सपवित्रचतुष्कराः ॥

उन्निद्रवदनाम्भोज प्रभामण्डलमण्डिताः ।

जटाकलापपूर्णेन्दु प्रभापूरितदिङ्मुखाः ॥

अभयाक्षत-स्रग्-अप्-पात्र वरहस्तसरोरुहाः ॥

मुक्ताविद्रुमहेमनीलधवलच्छाये मुंखे स्वीक्षणैः

युक्तामिन्दुकला निबद्धमकुटां तत्त्वार्थवर्णात्मिकाम् । गायत्रीं वरदाभयाङ्कुशकशाश्शुभ्रं कपालं गुणं

शङ्खं चक्रमथारविन्दयुगलं हस्तैर्वहन्तीं भजे ॥

திவ்யசந்தநலிப்தாங்கா: திவ்யமால்யோபசோபிதா: க்ஷெள மவஸ்த்ரபரீதாநா : ஸர்வாபரண பூஷிதா: ஸிதோபவீதஹ்ருதயா : ஸபவித்ரசதுஷ்கரா: உந்நித்ரவதநாம்போஜ ப்ரபாமண்டல மண்டிதா: ஜடாகலாப பூர்ணேந்து ப்ரபாபூரித திங்முகா: அபயாக்ஷஸ்ரகப்பாத்ர வர ஹஸ்த ஸ்ரோருஹா:॥

யுக்தாமிந்துகலாநிபத்தமகுடாம் தத்வார்த்தவர்ணாத்

ढगा।

மிகாம்

காயத்ரீம் வரதாபயாங்குசகசாச்சுப்ரம் கபாலம் குணம் சங்கம் சக்ரமதாரவிந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

जपविधिः

अर्कमण्डलमध्यस्थं सूर्यकोटिसमप्रभम् ।

ब्रह्मादि सेव्यपादाब्जं नौमि ब्रह्म रमासखम् ॥

[[249]]

इति क्रमेण ध्यात्वा, त्रिः प्राणानायम्य, प्रणवसहितां, सप्तव्याहृतिसहितां, सशिरस्कां, गायत्रीं दशवारं जपेत् ।

அர்க்கமண்டலமத்யஸ்தம் ஸூர்யகோடிஸமப்ரபம் । ப்ரஹ்மாதிஸேவ்யபாதாப்ஜம் நௌமி ப்ரஹ்ம ரமாஸகம் என்ற முறையில் த்யானம் செய்த பிறகு மூன்று முறைகள் ப்ராணாயாமம் செய்ய வேண்டும். அதன் பிறகு ப்ராணா யாமம் செய்யும்போது ஜபித்த தீர்க்க காயத்ரியையே பத்து தடவைகள் ஜபம் செய்ய வேண்டும்.

இங்குச் செய்ய வேண்டியதாகக் கூறப்பட்ட மூன்று ப்ராணாயாமங்களில் தீர்க்க காயத்ரியைப் பத்து தடவை கள் ஆவ்ருத்தி செய்ய வேண்டும் என்று ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கர் ஸாதித்ததாக அடியேனும் மற்றும் சிலரும் க்ரஹித்து அப்படியே அனுஷ்டித்து வருகிறோம்.

பொதுவில் ஒரு ப்ராணாயாமத்தில் தீர்க்க காயத்ரியை மூன்று முறைகள் வீதம் மூன்று ப்ராணாயாமங்களில் ஒன் பது தடவைகள் தான் ஜபிக்கவேண்டும். ஆனால் இவ்விடத்

1 एकैकस्मिन्नपि प्राणायामे त्रिवारं दीर्घगायत्री जप्यते इति, त्रिषु प्राणायामेषु नववारं सा आवर्त्यते इति सामान्यतः प्राप्तम् ।

अब परं दशवारं सा आवर्तनीयेति आचार्यपादः उपदिष्ट- ச+ - मिति मम अन्येषां च केषांचिद् ग्रहणम् अनुष्ठानं च वर्तते । दायान्तरे च केचिद् एवमेव त्रिषु प्राणायामेषु दशवारं दीर्घगायत्रीम् आवर्तयन्तः अधुनापि वर्तन्ते ।

आद्यन्तप्राणायामयोः त्रिः त्रिः, मध्यमप्राणायामे चतुर्वारमित्याहत्य दशवारं दीर्घगायत्री आवर्तनीया इति आवर्तनप्रकारोऽपि f: 1

[[32]]

[[250]]

अ (थ) व दीर्घगायत्री जपप्रमाणानि तत्र प्रमाणानि - स्मृतिरत्नाकरे - ‘समाहितमनाः प्राणान् आयम्यैव तदाकृतिम् । दशकृत्वो जपित्वैवं प्राग् गायत्रीं ततो जपेत् ॥ जपक्रमोऽयमेवं स्यात् सर्वपापप्रणाशनः ॥’

इति भरद्वाजवचनम् ।

तदाऽऽकृतिम् - ‘कुम्भकजपोक्तरूपाम् प्राणायामत्रयानन्तरं सप्तव्याहृतिसहितां गायत्रीं शिरसा सह दशवारं जपित्वा, पश्चाद् गायत्री मावाह्य जपेदित्यर्थः’ इति तद्वयाख्यानम् ।

தில்மட்டும் ப்ராணாயாமத்தில் பத்து தடவைகள் ஆவ்ருத்தி செய்யவேண்டும். அவ்வாறே மீண்டும் அவற்றைத் தனி யாகப் பத்து தடவைகள் ஜபிக்க வேண்டும்.

முதல் ப்ராணாயாமம் மூன்றாவது ப்ராணாயாமம் இவற் றில் மும்மூன்று தடவைகளும் நடுப்ராணாயாமத்தில் நான்கு தடவைகளுமாக ஜபித்தால் மொத்தம் பத்து தடவைகள் ப்ராணாயாமத்தில் தீர்க்க காயத்ரீ ஜபிக்கப்பட்டதாகிறது. சில சிஷ்டர்கள்

ஸ்ரீமுநித்ரயஸம்ப்ரதாயத்திலும் இன்றும் இவ்வாறு செய்து வருகிறார்கள்.

தீர்க்க காயத்ரியைப் பத்து தடவைகள் ஜபம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்திலேயே பரத்வாஜவசனத்தைக்கொண்டு ஸ்ம்ருதிரத்நாகரமும்-ஸ்ம் ருத்யந்தரமும் கூறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. அதற் கும் மேலாக ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், பஞ்சகாலக்ரியா தீபம் ஸச்சரித்ரஸுதாநிதி, முமுக்ஷுதர்ப்பணவ்யாக்யாநம் ஆகியவற்றிலும் இந்த தீர்க்ககாயத்ரீ ஜபத்தை அவச்யம் செய்யவேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது என்பது விரிவாக ஸம்ஸ்க்ருதக் குறிப்புரையில் தரப்பட்டுள்ளது. இந்தத் தீர்க்க காயத்ரீ ஜபம் செய்வதில் ஸ்வாமி ஸ்ரீதேசி

जपविधिः

‘सप्तव्याहृतिसंयुक्तां गायत्रीं शिरसा सह । दशवारं जपित्वैव प्राग् गायत्रीं ततो जपेत् ॥’ इति स्मृत्यन्तरवचनम् ।

’ एवं ध्यात्वा यथान्यायं दशवारं जपेद् बुधः । सप्तव्याहृतिसंयुक्तां गायत्री शिरसा सह ॥’

इति नारदीयवचनं च ।

[[251]]

கனுக்கும் திருவுள்ளம் உண்டு என்பதை ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷா ஸ்ரீஸுக்தியைக் கொண்டே விளக்கிக் காட்டுகிறது முழுக்ஷ தர்ப்பணவ்யாக்யாநம் :

1 प्राणायामत्रयातिरेकेण दशवारं दीर्घगायल्याः जपोऽपि कर्तव्य इत्यत्र मूल एव प्रमाणानि प्रदर्शितानि । अन्यानि चात्र प्रमाणानि ग्रन्थान्तरेषु प्रदर्शितानि इह प्रदर्श्यन्ते-

प्रपन्नधर्म सारसमुच्चये- ‘अत्रानुष्ठानप्रकारस्तु’ इत्यारभ्य, प्रणव वादीनां ऋषिच्छन्दोदेवताविन्यासं सर्वेषां प्राणायामे विनियोगं, तेषां करादिविन्यास, ध्यानं चोक्त्वा, अनन्तरं - ‘प्राणायामत्रयं कृत्वा, कुम्भकोक्तप्रकारेण दशवारं जपित्वा’ इत्यादिना दशवारदीर्घगायत्रीजपः कर्तव्यत्वेन प्रतिपादितः ।

नावल्पावकम् चतुर्वेदशतऋतु श्रीश्रीनिवासताताचार्य स्वामिपादविरचिते पञ्चकालक्रियादीपे ‘शुचौ देशे प्राङ्मुखस्तिष्ठन्, यथाविधि प्राणायामत्रयं कृत्वा, प्रणवव्याहृतिगायत्री गायत्रीशिरसां ऋषिछन्दोदेवताः ध्यात्वा, आयात्विति गायत्रीम् आवाह्य प्रणवयुक्ताभिः व्याहृतिभिस्सहितां गायत्री शिरसा सह दशकृत्वो जपित्वा, तुरीयपादं अष्टोत्तरशतम्, अष्टाविंशतिवारम्, दशवारं वा जपित्वा, प्रणवव्याहृतित्रययुक्तां गायत्रीम् अष्टोत्तरसहस्रकृत्वः, अष्टोत्तरशतकृत्वः, अष्टाविंशतिकृत्वः, द्वादशकृत्वः, दशकृत्वः, अष्टकृत्वो वा मन्त्रार्थानुसन्धान पुरस्सरां जपित्वा…’ इत्यादिना दशवारं दीर्घगायत्री जपकर्तव्यता स्फुटं प्रत्यपादि ।

[[252]]

ஆகவே ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்திகளில் விச்வாஸம் உடை யவர்கள் தீர்க்க காயத்ரீ ஜபம் செய்யக்கூடாது என நினைக்க வேண்டாம். அப்படி ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீபாஞ் சராத்ரரக்ஷையில் தீர்க்க காயத்ரீ ஜபம் செய்யவேண்டும் என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்யா விட்டாலும் இதைச் செய்யக் கூடாது என்று நிஷேதிக்காமையாலும், ஸ்வாமிஸ்ரீ தேசிகன் அருளிச் செய்யாத பல விஷயங்களை வேறுப்ரமா- ணங்களால் ஸ்ரீதேசிக ஸ்ரீஸுக்திகளில் மஹாவிச்வாஸம் கொண்ட பரமைகாந்திகள் பலர் இன்றளவும் அனுஷ் டித்து வருவதாலும் அந்தக்கணக்கிலும் இந்தத் தீர்க்க காயத்ரீ ஜபத்தை அனுஷ்டிக்கலாம் என்று ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கர் - தாம் அருளிய ஸ்ரீவைஷ்ணவஸ்தா சாரஸுரத்ருமம் என்ற க்ரந்தத்தில் இரண்டாவது பரிச் சேதத்தில் வெகு அழகாக ப்ரமாணங்களைக் காட்டி விளக் கியிருக்கிறார்.

सच्चरित्रसुधानिधौ च-

‘प्रणवस्य व्याहृतीनां गायत्र्याश्शिरसस्तथा । न्यासं ध्यानं च कृत्वैवं प्राणानायम्य च तिधा ॥ एवमेव जपित्वादौ गायत्रीं दशधा ततः । आवाहयेत्तामायातु वरदेत्यनुवाकतः ॥’

इति दीर्घगायवीजपः प्रोक्त ।

मुमुक्षुदर्पण व्याख्या च- ‘अत्रायं जपक्रमः’ इत्युपक्रम्य ‘प्रणवव्याहृतीः, सावित्रीं च तद्ध्यानश्लोकैः ध्यात्वा सर्वत्र प्राणायामान् कुर्यात् । एवं सप्तव्याहृतिशिरोयुक्तां गायत्रीं प्राणायामत्रयपूर्वं दशवारं जपित्वंव अनन्तरं… गायत्रीजपः कार्यः । अत्र तु पूरकादिक्रमेण प्राणायामकरणाशक्तौ दशवारं गायत्रीजपः इति केचिद् भ्रमन्ति । तान प्रत्याह भरद्वाजः-

‘समाहितमनाः प्राणान् आयम्यैव तदाऽऽकृतिम् ।

दशकृत्वो जपित्वैव प्राग्गायत्रीं ततो जपेत् ॥’ इति ।

स्मृतिरन्ना कर प्रदर्शितमेव भरद्वाजवचनमुपादाय प्राणायामत्रयदीर्घगायत्री जपयोरुभयोरपि कर्तव्यत्वम् आक्षेपप्रतिक्षेपपूर्वकम् आख्याति ।

जपविधि!

[[253]]

आयात्वित्यनुवाकस्य वामदेव ऋषिः, ‘अनुष्टुब्जगत्यौ

பிறகு காயத்ரீயின் ஆவாஹநம்

‘ஆயாத்வித்யநுவாகஸ்ய வாமதேவ ருஷி:, அநுஷ்டுப்

उपरि च-

‘आसाद्य तीरं सम्प्रोक्ष्य कुशे वा कृष्णचर्मणि । आसनाख्येन मन्त्रेण सूपविष्टो वसुन्धराम् ॥ सम्प्रार्थ्यं पृथ्वीमन्त्रेण प्राणायामत्रयं चरेत् । प्राणायामविधी ये ये मन्त्राः पूर्वमुदीरिताः ॥ तान् सर्वाने कतः कृत्वा दशवारं जपं चरेत् ।’

इति श्रीविष्णुतिलक तृतीयाध्यायगतान् श्लोकान् प्रमाणीकरोति च दीर्घगायत्री जपे ।

एवं ‘श्रीपाञ्चरावरक्षायाम् आचार्यैः तृतीयाधिकारे’ ‘प्राणायामत्रयं कृत्वा - प्राणायामेन शतकृत्वः प्रणवव्याहृतिसम्भेदविशेषेण दशकृत्वः गायत्री जपं सहस्रतुल्यं बोधायनादयः स्मरन्ति’ इत्युक्तत्वात् प्राणायामत्रयानन्तरं सप्तव्याहृतिसंयुक्तां गायत्री शिरसा सह जपित्वा पश्चाद् गायवीजपः इत्याचार्याः’ इति दीर्घगायत्रीजपस्य श्रीमन्निगमान्तमहा देशिकाभिमतत्वम् सैव आविष्करोति । एतेन प्रामाणिकस्यापि एतस्य दीर्घगायत्री जपस्य आचार्यपादानुक्तत्वात् सद्भिः अनादरणीयत्वमेवेति परमै कान्तिषु तस्य नाऽवकाशः इति केवलधर्मशास्त्रोक्तश्रद्धावन्तः, श्रीदेशिकसूक्तिविश्वासहीनाः एतं दीर्घगायत्री जपम् अनुतिष्ठन्तु नाम’ इति दीर्घ गायत्री जपविषयेऽनादरणशङ्कायाः नाऽवकाशः ।

श्रीपाञ्चरातरक्षायाम् आचार्यपादैः अस्य दीर्घगायत्री जपस्यानुक्तत्वाभ्युपगमेऽपि परमै कान्तिपरिग्राह्यत्वम्, आचार्यपादानुक्तानेकविषयाणां परमै कान्तिपरिग्राह्यत्वदर्शनेन निराबाधं सम्यक् साधयन्ति अस्मदध्यात्मविद्यागुरुवराः सविस्तरं सचमत्कारं सप्रमाणं स्वकृते श्रीवैष्णव सदाचारसुरद्रुमाख्ये प्रबन्धे ।

1’अनुष्ठुप्-जगतीच्छन्दः’ इति प्रपन्नधर्म सारसमुच्चये । ‘आयात्वित्यनुवाकस्य वामदेव ऋषिः स्मृतः । अनुष्टुप् जगतीच्छन्दो गायत्री देवता स्मृता ॥’

इति पितामहवचनम् ।

[[254]]

छन्दसी, गायत्री देवता, गायल्यावाहने विनियोगः ।

आयातु वरंदा ‘देवी अक्षरं ब्रह्मसम्मितम् । गायत्री छन्दसां मातेदं ब्रह्म जुषस्व नः । ओजोऽसि सहोऽसि बलमसि भ्राजोऽसि देवानां धाम नामासि विश्वमसि

ஜகத்யௌ சந்தஸீ, காயத்ரீ தேவதா, காயத்ர்யாவாஹநே விநியோக: ’ என்று ந்யாஸம் செய்து

ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் । காயத்ரீம் சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:1 ஒஜோ$ஸி ஸஹோsஸி பலமஸி ப்ராஜோஸி தேவாநாம்

अत्र भेदमाह भरद्वाजः-

‘वामदेव ऋषिश्छन्दोऽनुष्टुप् सावित्रि देवता ।

आवाहने विनियोगो देव्या अस्याः यथाक्रमम् ॥’ इति ।

अत्र पितामहवचनानुसारेण प्रकृताह्निके छन्दोद्वयप्रदर्शनम् । वामदेवपक्षानुसारेण श्रीमद्गोपालदेशिकाह्निके । ऋषीणाम् अभिप्रायभेदो दृश्यते तत्र पूर्वाचार्य कृतोपदेशान् सारेण यत्र च विषये अन्यतमस्य अन्यतरस्य वानुष्ठानम् । या गायल्याः न्यासजपयोर्विषये । तदुक्तम् स्मृतिरत्नाकरे भरद्वाजः ‘ऋष्यादिन्यासान्ते गायवीमावाह्येत्’ इत्याह । व्यासस्तु ‘ऋष्यादिन्यासानन्तरं गायत्री जपेत्’ इत्याह । तत्र ‘यथोपदेशम् अनुष्ठेयम्’ इति । उपदेशोऽपि शास्त्रानुमतपक्षविषयक एव प्रमाणं भवति ।

[[1]]

1 देवी अक्षरम्’ इति असन्धिकः पाठः द्राविडपाठे अधस्तात् निर्दिष्टोऽस्ति । एवमेव पाठः प्रकृताह्निककोशेषु प्राचीनेषु दृश्यते । आन्ध्रलिपिकोशे परम् ‘देव्यक्षरम्’ इति !

[[256]]

अक्षमालाकरां ब्रह्मदैवत्यां हंसवाहनाम् ॥

इति ध्यायन् आवाह्य, मानसिकैः अर्ध्यादिसर्वोपचारैः अभ्यर्च्य, ताम्बूलान्तं मनसा निवेदयेत् ।

அக்ஷமாலாகராம் ப்ரஹ்ம தைவத்யாம் ஹம்ஸவாஹநாம்’ என்று த்யானம்செய்து காயத்ரீயை ஆவாஹநம் செய்யவும். பிறகு இந்தக் காயத்ரீ தேவதைக்கு மாநஸிகமாக ஸர்வோபசாரங்களைச் செய்து, அர்ச்சித்து, தாம்பூலம் முடிவாக யாவற்றையும் மனத்தினாலேயே நிவேதநம் @swwaji.

இங்கெல்லாம் காயத்ரீ தேவதைக்கு அந்தர்யாமியாக எம்பெருமானையே ஆராதிப்பதாகக் கொள்ளவேண்டும்.

एकैव सन्ध्याख्या देवता प्रातरादिकालभेदेन गायल्यादिनामभेदं रूपवाहनादिभेदं च भजते । तदाह व्यासः-

‘गायत्री नाम पूर्वाले सावित्री मध्यमे दिने ।

सरस्वती च सायाह्ने सैव सन्ध्यात्त्रये स्मृता ॥’ इति ।

नामकारणं च स एव कथयति-

‘प्रतिग्रहादन्नदोषात् पातकादुपपातकात् ।

गायत्री प्रोच्यते तस्माद् गायन्तं त्रायते यतः ॥’

‘सवितुः (तृ) द्योतनाच्चैव सावित्री परिकीर्तिता ।

जगतः प्रसवित्री सा वाग्रूपत्वात् सरस्वती ॥’ इति ।

एवम् अस्याः रूपवर्णवानादिभेदोप्यनुसन्धेयः ।

‘गायत्री मन्त्राधिष्ठातृदेवताशरीरकत्वेन परमात्मैवे होपास्यो भवतीति नास्याः उपासने पारमैकान्त्यभङ्गः शङ्कनीयः’ इति पूर्वाचार्याणां निर्वाहः अत्र भाव्यः ।

श्रीपाश्वरावरक्षायां तृतीयाधिकारे उपस्थानप्रकरणे ‘…सप्रदक्षिणं भगवदात्मकसन्ध्यादिपञ्चकन मस्कारं कृत्वा’ इत्याचार्यपादश्रीसूक्तिरप्यत्र प्रमाणं भवति ।

जपविधिः

[[255]]

विश्वायुस्सर्वमसि सर्वायुरभिभूरोम् गायत्रीमावाहयामि ।

प्रातर्ध्यायामि गायत्रीं रविमण्डलमध्यगाम् । ऋग्वेदमुच्चारयन्तीं रक्तवर्णां कुमारिकाम् ॥

தாம நாமாஸி விச்வமஸி விச்வாயுஸ்ஸர்வமஸி ஸர்வாயுர- பிபூரோம் காயத்ரீமாவாஹயாமி ॥ என்ற மந்த்ரத்தைச் சொல்லவும்.

இந்த மந்த்ரத்துக்கு இரண்டு சந்தஸ்ஸுக்கள் இந்த ஆஹ்நிகத்தில் காட்டப்பட்டுள்ளன. ப்ரபந்ந தர்மஸார ஸமுச்சயத்தில் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

பிதாமஹரும் இவ்வாறே இரண்டு சந்தஸ்ஸுக்கள் உண்டு என்று கூறுகிறார். ஸ்ரீமத் அழகிய சிங்கருடைய உபதேசமும் இப்படியே.

பரத்வாஜர் அநுஷ்டுப் சந்தஸ் ஒன்றைத் தான் கூறு கிறார். அதன்படி மற்றைய ஆஹ்நிகம் காட்டுகிறது. இம் மாதிரி விஷயங்களில் தங்கள் பூர்வர்களுடைய உபதேசமே ப்ரமாணம் ஆகும்.

வேத புஸ்தகங்களில் த்ராவிட பாடத்தில் ‘தேவ்ய- க்ஷரம்’ என்பதை ப்ரதாநபாடமாகவும் ‘தேவீ அக்ஷரம்’ என்பதை வேறு பாடமாகவும் குறித்துள்ளார்கள். முன்பு அச்சான ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிக கோசங்களில் ‘தேவீ அக்ஷரம் என்ற பாடமே காணப்படுவதால் அப்படியே இதிலும் அச்சிடப்பட்டுள்ளது.

ப்ராதர்த்யாயாமி காயத்ரீம் ரவி மண்டலமத்யகாம் । ருக்வேதம் உச்சாரயந்தீம் ரக்தவர்ணாம் குமாரிகாம் ॥जपविधिः

[[257]]

सावित्याः ऋषिः विश्वामित्रः, देवी गायत्रीच्छन्दः; सविता देवता । गायत्रीजपे विनियोगः ।

अस्त्रमन्त्रेण करशुद्धि कृत्वा, गायल्या करद्वये व्यापक-

न्यासं त्रिः कृत्वा

ஸாவித்ர்யா: ருஷி: விச்வாமித்ர:, தேவீ காயத்ரீ சந்த:, ஸவிதா தேவதா, காயத்ரீஜபே விநியோக: 1 என்று ருஷிச்சந்தோ தேவதைகளை வைக்கவும்:

இங்கு

முன்பு அச்சான கோசங்கள் ஒன்றிலும் விநியோகம் கூறப்படவில்லை. ஆயினும் ப்ரபந்ந தர்மஸார ஸமுச்சயத்தில் காயத்ரீ ஜபத்தில் விநியோகம் கூறப் பட்டுள்ளதாலும், மற்றைய ஆஹ்நிகங்களில் காணப்படுவ தாலும், ருஷிச்சந்தோ தேவதைகளுடன் சேர்ந்தே வருவ தாலும், இங்கும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.

பிறகு ‘வீர்யாய அஸ்த்ராய பட்’ என்ற அஸ்த்ரமந்த் ரத்தினால் இரண்டு கைகளையும் சுத்தி செய்து கொண்டு காயத்ரியினால் இரண்டு கைகளிலும் வ்யாபகந்யாஸம் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.

அதாவது இடக் கையினால் வலக்கையின் முழங்கையிலிருந்து விரல்களின் நுனி வரையிலும், வலக்கையினால் இடக்கையின் முழங்கை யிலிருந்து விரல்களின் நுனிவரையிலுமாக மூன்று முறை கள் துடைக்க வேண்டும்.

1 प्रकृताह्निके मूलेऽव विनियोगो न प्रोक्तः । अथापि आह्निकान्तरे दर्शनात्; ऋषिच्छन्दो देवताभिस्सन्नियोगशिष्टत्वाच्च स इह संयोजितः । प्रपन्नधर्मसारसमुच्चये निर्दिष्टश्च ॥

[[33]]

[[258]]

ओम् भूः - अङ्गुष्ठाभ्यां नमः ।

ओम् भुवः - तर्जनीभ्यां नमः ।

ओ सुवः - मध्यमाभ्यां नमः ।

1 ओम् तत्सवितुर्वरेणियम् 2 ( वरेण्यं ) - अनामिकाभ्यां नमः ।

‘ஓம் பூ: அங்குஷ்டாப்யாம் நம:’ என்று இரண்டு கை களிலும் ஆள்காட்டி விரல்களால் கட்டை விரல்களை அடி முதல் நுனி வரையிலும்,

‘ஓம் புவ:- தர்ஜநீப்யாம் நம:’ என்று கட்டை விரல் களால் ஆள்காட்டி விரல்களையும்,

ஸுவ:- மத்யமாப்யாம் நம:’ என்று கட்டை விரல்

களால் நடுவிரல்களையும்,

fa

‘ஓம் தத்ஸவிதுர்வரேணியம் (வரேண்யம்)’ அநாமி காப்யாம் நம:’ என்று கட்டை விரல்களால் பவித்ரவிரல்

‘ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி- கநிஷ்டிகாப்யாம் நம:’ என்று கட்டை விரல்களால் சுண்டுவிரல்களையும்,

1’ तत्तदुक्तक्रमेणैव प्रणवाद्यांश्च विन्यसेत्’ ।

इति भरद्वाजवचनं प्रदर्श्य, प्रणवाद्यैरेव गायत्रीपादैः न्यासः कार्यः इत्याह स्मृतिरत्नाकरः ।

प्रपन्नधर्म सारसमुच्चयश्च - ‘अथ न्यासः’ इत्यारभ्य प्रणवाद्यैरेव गायत्रीपादैः विभिः न्यासं प्रयोगक्रमेण प्रदर्शयति । प्राङ्मुद्रितकोशेषु केषुचित् एवमेव दृश्यते चायं न्यासः ।

2 ’ वरेणियम्’ इति विरलतयैव गायल्याः जप्तव्यत्वात् तस्याः न्यासोऽपि तथैवेति केचित् । तथा नेत्यन्ये । अतः उभयानुसारेण उभयथापि निर्देशः कृतः । प्राक्तनेषु च कोशेषु नैकरूपः निर्देशः अस्ति । यथोपदेशम् अनुष्ठेयम् ।

जपविधिः

ओम् भर्गो देवस्य धीमहि - कनिष्ठिकाभ्यां नमः ।

[[259]]

ओम् धियो यो नः प्रचोदयात् करतलकरपृष्ठाभ्यां नमः । इति करन्यासं कृत्वा, गायल्या शिरःप्रभृति पादपर्यन्तं त्रिः னடிகராஜ் தனா,

ओम् भूः - ज्ञानाय हृदयाय नमः ।

ओम् भवःऐश्वर्याय शिरसे स्वाहा ।

ओ सुवः - शक्त्यै शिखायै वौषट् ।

nu dig

ओम् तत्सवितुर्वरेणियम् ( वरेण्यम्) - बलाय कवचाय हुम् । pung

‘ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத் - கரதல கரப்ருஷ் டாப்யாம் நம:’ என்று இரண்டு கைகளின் உட்புறம் வெளிப் புறங்களையும் ஒன்றினால் ஒன்றைத் துடைத்துக் கொண்டு கரந்யாஸம் செய்யவும்.

பிறகு காயத்ரியினால் தலையிலிருந்து கால்வரை மூன்று முறைகள் வ்யாபகந்யாஸம் முன்பு போல் செய்யவும்.

‘ஓம்பூ:- ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:’ என்று மார் பிலும்.

‘ஓம் புவ:-ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று

தலையிலும்,

‘ஓ ஸுவ: - சக்த்யை

சிகாயை வௌஷட்’ என்று விரல்களை முஷ்டியாக மடக்கிக் கொண்டு கட்டைவிரலால் குடுமியையும்

‘ஓம் தத்ஸவிதுர்வரேணியம் (வரேண்யம்)-பலாய கவ சாய ஹும்’ என்று காது முதல் இடுப்பு வரையில் தேஹத் திலும்,

[[260]]

श्रीवैष्णव सदाचार निर्णये

ओम् भर्गो देवस्य धीमहि - तेजसे नेत्राभ्यां वौषट् ।

ओम् धियो यो नः प्रचोदयात् - वीर्याय अस्त्राय फट् । ‘भूर्भुवस्सुवरोम्’ इति दिग्बन्धः, इत्यङ्गन्यासं कृत्वा, शङ्खमुद्रां, मुखमुद्राश्व प्रधानभूतां दर्शयेत् ।

‘ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று இரண்டு கண்களையும் தொட்டு,

‘ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத் -வீர்யாய அஸ்த் ராய பட்’ என்று கைகளைத் தட்டிச் சொடுக்கி’ பூர்ப்பு வஸ்ஸுவரோம்’ என்று முன்போல் திக்பந்தநம் செய்து இவ்வாறு அங்கந்யாஸத்தை முடிக்கவும்.

‘முக்யமான சங்கமுத்ரை முகமுத்ரைகளைக் காட்டவும்.

காயத்ரியில்

அடங்கியுள்ள

மூன்று

பாதங்களைக் கொண்டு ந்யாஸம் செய்யும் போது ப்ரணவத்தை அவற்றின் முதலில் சேர்த்தே செய்ய வேண்டும் என்று பரத்வாஜருடைய வசநத்தைக் கொண்டு கூறுகிறது ஸ்ம்ருதிரத்நாகரம். அதாவது ஓம் தத்ஸவிதுர்வரேணி (ண்)யம்,ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி,ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத் என்று சொல்லி ந்யாஸம் செய்ய வேண்டும் என்றபடி.

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்திலும் இப்படி ப்ரணவத்- தைச் சேர்த்தே ‘அத ந்யாஸ:’ என்று தொடங்கிக் கூறப் பட்டுள்ளது. ஸச்சரித்ர ஸுதாநிதியிலும் உள்ளது.

இவ்வாறே ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் காலத்தில் அச்சிட்ட கோசத்திலும் அதற்கும் முந்தைய பதிப்பிலும், ஸ்ரீமத் கோபால தேசிகன் அருளிய ஆஹ்நிகத் திலும் அச்சிடப்பட்டுள்ளது.

जपविधिः

‘शङ्खचक्रधरं देवं किरीटादिविभूषितम् । सूर्यमण्डलमध्यस्थं ध्यायेत् स्वर्णरुचिं हरिम् ॥’

इति सवितृमण्डलमध्यस्थं भगवन्तं ध्यात्वा,

1’यो देवस्सवितास्माकं धियो धर्मादिगोचराः । प्रेरयेत् तस्य यद्भर्गः तद्वरेण्यम् उपास्महे ॥’ इति गायव्यर्थ विचारयन्,

[[261]]

ஜபம் செய்யும்போது ‘வரேணியம்’ என்று பிரித்து அநுஸந்திக்க வேண்டும் என்றிருப்பதால் ந்யாஸமும் அப்படியே தான் செய்ய வேண்டும் என்று சிலர் கருது கின்றனர். பழைய பதிப்புக்களில் வரேணியம் என்றே பிரித்து அச்சிடப்பட்டுள்ளது. பெரியோர்கள் சிலர் அதை ‘வரேண்யம்’ என்று திருத்தியுள்ளார்கள். ஆகவே இரண்டு விதமாகவும் இங்கு அச்சிடப்பட்டுள்ளது. பூர்வர்களின் உபதேசப்படிச் செய்யவும்.

பிறகு

‘சங்கசக்ரதரம் தேவம் கிரீடாதிவிபூஷிதம் । ஸூர்யமண்டலமத்யஸதம் த்யாயேத் ஸ்வர்ணருசிம்

ஹரிம்’ ய

என்று ஸூர்யமண்டலத்தின் நடுவில் இருக்கும் பகவானைத் த்யானம் செய்து

‘யோ தேவஸ்ஸவிதா (அ) ஸ்மாகம் தியோ தர்மாதி-

ப்ரேரயேத் தஸ்ய யத் பர்க: தத் வரேண்யம்

கோசரா: 1

உபாஸ்மஹே ॥

1’यो देवः’ इत्ययं श्लोकः आदित्यपुराणे इति सन्ध्यावन्दनभाष्ये । 2 गायत्यर्थस्य सर्व मुख्यत्वात् स इह पूर्वाचार्यसूक्तिभिः निर्दिश्यते । श्रीभट्टपादाः, श्रीरङ्ग राजस्तवे उत्तरशतके

[[262]]

‘ஜகத்ஸ்ருஷ்டி முதலான வ்யாபாரங்களைப்பண்ணி விளை யாடும் தேவனும் ஸர்வாந்தர்யாமியாய் இருந்து கொண்டே அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவனும், நல் லறத்தில், நிலை பெற்ற புத்திகளைத் தருபவனுமான எம் பெருமானுடைய திவ்யதேஜஸ்ஸை உபாஸிப்போம்’ என்று அகஸ்த்யர் கூறிய வகையில் சுருக்கமாகக் காயத்ரியின் அர்த்தத்தை மனத்தினால் நினைத்துக் கொண்டே காயத்ரீ மந்த்ரத்தை ஜபிக்கவும்.

காயத்ரீ மந்த்ரத்தின் அர்த்தம் மிகவும் முக்யமாகை யால் அது மட்டும் இங்குப் பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு சுருக்கமாக விவரிக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீபட்டரும், சததூஷணியில் ஸ்வாமி ஸ்ரீதேசிகனும் இந்த காயத்ரியின் அர்த்தத்தை வெளியிட்டுள்ளார்கள்.

तेजः परं तत् सवितुर्वरेण्यं

धाम्ना परेणाप्रणखात् सुवर्णम् ।

त्वां पुण्डरीकेक्षणमामनन्ति

श्रीरङ्गनाथं समुपासिषीय ॥

श्रीमन्निगमान्तमहागुरवश्च शतदूषण्यां संविन्नानात्वानुमानभङ्गवादे-

‘प्रतिपुरुष मनेकाः प्रत्यवस्थं विचित्राः

शुभगतिषु धियो यः चोदयत्यञ्जसा नः ।

अखिल चिदचिदन्तर्यामि तद्विष्णुसंज्ञ

सवितुरहमुपासे तस्य देवस्य भर्गः ॥ '

इति च गायत्यर्थं प्रदर्शयन्ति ।

வலயக்

धर्मादिधीप्रेरकस्य सवितुः सर्वजगत्कारणस्य संबन्धि भर्गःतेजः सर्वपाप्मप्रदाहकं विग्रहाख्यं रूपम् उपासे इति सामान्यतः गायत्यर्थः वेदितव्यः । ‘भर्गो वोमहि’ इति चरणौ प्रपद्ये इतिवत्’ इति टिप्पण्याम् श्रीउतमूस्वामिपादाः । सन्ध्यावन्दनभाष्यादिप्रदर्शितप्रकारस्तु पश्चात् प्रकाशयिष्यते ।

Ingefs

उपविधिः

[[263]]

गायत्रीम्, अष्टोत्तरसहस्रम् अष्टोत्तरशतम्, अष्टाविंशतिवारं दशवारं वा जपेत् ॥

‘நம்முடைய புத்திகளை தர்மம் முதலிய நல்லனவற் றைப் பற்றி நிற்குமாறு ப்ரேரணம் செய்கின்ற (நியமிக் கின்ற)ஸர்வஜகத்காரணபூதனான எம்பெருமானுடையதும், தோஜோமயமானதும், நம்முடைய ஸர்வபாவங்களையும் போக்கவல்லதுமான திவ்யமங்கள விக்ரஹத்தை உபாஸிக் கிறேன்’ என்று தம்முடைய அநுஸந்தானத்தின் மூலமாக ஸ்வாமி ஸ்ரீதேசிகன் காயத்ரியின் அர்த்தத்தை வெளியிட் டுள்ளார்.

ஸந்த்யாவந்தநபாஷ்யம் காட்டும் அர்த்தத்தைப் பிறகு அநுபந்தத்தில் காணலாம்.

காலை வேளையில் ஆயிரத்து எட்டுத்தடவைகள் காயத் ரியை ஜபிப்பது உத்தமம். முடியாமற் போனால் நூற்று எட்டுத்தடவைகள் ஜபிக்கவும். இருபத்து எட்டு தட

श्रीपाञ्चरात्त्ररक्षायाम् ‘गायत्रीम् आवाह्य, अष्टोत्तरसहस्रम् अष्टोत्तरशतं वा यथाशक्ति दशावरां (दशवारं वा ) गायत्री जपेत् इत्यनुगृहीतम् ।

‘अष्टोत्तरसहस्रं वा शतमष्टोत्तरं तु वा ।

जप्त्वाऽष्टाविंशतिं वापि बीजशक्तिक्रमाज्जपेत् ॥’ इति भरद्वाजवचनमत्र प्रमाणत्वेन प्रादर्श स्मृतिरत्नाकरे ।

अनेन च वचनेन अष्टाविंशतिवारं गायत्रीजपोऽपि अशक्तस्या-

नुमतः इति मूलेऽपि तत्कल्पः प्रदर्शितः ।

गायत्री सङ्ख्यायाः उत्तम मध्यमअधमत्वानि भरद्वाज-संवर्त-

னா: சனியுரினg-ாாக :-

‘सहस्रपरमां देवीं शतमध्यां दशावराम् ।

गायत्रीं वै जपेद्विद्वान् प्राङ्मुखः प्रयतः स्थितः ॥’ इति ॥

[[264]]

1 ‘जपस्तु मानसः श्रेष्ठः उपांशुर्मध्यमः स्मृतः । उच्चैस्तु नीचः कथितः ॥ '

इत्युक्तप्रकारेषु उपांशुस्वरेण मनसा वा

CTR

வைகளும், பத்து தடவைகளும் கூட ஜபிக்கலாம் ஆனால் இந்த எண்ணிக்கைகள் ஆபத்காலத்திலோ தீட்டுக்காலங் களிலோ ஆகக்கடவன என்று தர்மசாஸ்த்ரங்கள் கூறு

பரத்வாஜர்-ஸம்வர்த்தர்-வ்யாஸர் ஆகிய மஹர்ஷிகள் ஆயிரம்தடவைகள் ஜபிப்பது உத்தமம், நூறுதடவைகள் ஜபிப்பது மத்யமம், பத்துதடவைகள் ஜபிப்பது அதமம்:-

• Go@amivagori goli, Durg காயத்ரீம் வை ஜபேத் வித்வாந் ப்ராங்முக: ப்ரயத:

என்று கூறியுள்ளார்கள்.

[ons:’ 11

இதில் குறைந்த எண்ணிக்கையில் ஜபம் ஸங்கடமான காலத்திலோ, ஆசௌச (தீட்டு) காலத்திலோ செய்யத் தக்கது என்று சந்த்ரிகா என்ற தர்மசாஸ்த்ரம் வ்யவஸ்தை செய்து காட்டியுள்ளது.

न्यूनसङ्ख्यया जपस्तु सङ्कटविषयः । तदुक्तं वैद्यनाथीये-

‘अव चन्द्रिकायां व्यवस्था कृता ‘दशावराम्’ इत्यापद्विषयम्आशौचविषयं च । ‘आपन्नश्वाशुचिः काले तिष्ठन्नपि जपेद्दश’ इत्याश्वलायने नोक्तत्वात् ।’ इति ।

‘श्रीपाञ्च राव रक्षायाम् ‘बोधायनीये तु श्रीमदष्टाक्षरविधा-

वेवमुक्तम्-

“क्रियायोगाद्दशगुणो जपयज्ञः प्रकीर्तितः ।

उच्चाच्छतगुणो ज्ञेयः उपांशुश्चेत् स्मृत (कृत) स्तदा ।

उपांशोर्मानसः प्रोक्तः सहस्रगुणतोऽधिकः ॥

इत्यनुगृहीतमिह ग्राह्यम् ।

जपविधिः

[[265]]

1 किञ्चिदाकुञ्चिततलं, परस्परम् असंयुतं, ’ संहताङ्गुलिकरद्वयम् आस्यान्तम् उद्धृत्य, ‘कनिष्ठिकामूलपर्व आरभ्य प्रादक्षिण्य-

தீட்டுக் (ஆசௌச) காலங்களில் பத்து தடவைகளே காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்பதை ஆச்வலாயநர் என்பவர்:-

‘ஆபந்நச்சாசுசி: காலே திஷ்டந்நபி ஜபேத் தச’ 1

என்று கூறியுள்ளார்.

ஆகவே தினமும் காலையில் ஆயிரத்து எட்டுத் தடவைகள் காயத்ரீ ஜபம் செய்வது உத்தமம். இல்லையேல் நூற்று எட்டுத் தடவைகளாவது காயத்ரியை ஜபிக்கவும். இதற்கும் குறைந்து ஜபிப்பது பெரியோர்கள் உகந்ததன்று.

மந்த்ரத்தை வெளிப்படையாகப் பிறர் காதுகளில் படும்படி உச்சரித்துக் கொண்டு ஜபிக்கக் கூடாது. உதடுகள் அசையும்படி மெல்லிய குரலில் ஜபிப்பதும் தவறு. மனத்தினாலேயே நினைத்து ஜபிப்பதே சிறந்தது. இதைத்தான் ‘ஜபஸ்து மாநஸ: ச்ரேஷ்ட:’ என்ற ப்ரமாணவாக்யம் விளக்குகிறது.

உள்ளங்கைகள் கொஞ்சம் வளைந்திருக்க வேண்டும். இரண்டு கைகளும் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கக் கூடாது. விரல்கள் மட்டும் இடைவெளியின்றிச் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டு கை களையும் முகத்திற்கு நேரே இருக்கும்படி உயரத்தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

1’ अङ्गुलीर्न वियुज्येत किचिदाकुञ्चिते तले । अङ्गुलीनां वियोगे तु छिद्रेषु स्रवते जपः ॥’ इति शौनकवचनमिह प्रमाणयति स्मृतिरत्नाकरः ।

2’ किंचिदाकुञ्चिततलो उत्तानो संहताङ्गुली । असंयुक्तौ घ्राणसमौ प्रातः कृत्वा करौ जपेत् ॥

इति सच्चरित्रसुधानिधिः ।

3 प्रातरास्यस्पृशी हस्तौ मध्याह्ने स्कन्धसंश्रितौ । सायं तूदरदेशस्थौ जपेद् व्यर्थोऽन्यथा भवेत् ॥’ इति च भाव्यम् इह ॥

4 श्रीपाञ्चरात्त रक्षायां तृतीयाधिकारे- ‘तत्रैष सारः

‘कनिष्ठामूलमारभ्य प्रादक्षिण्यक्रमेण तु । अनामिकान्तं देवेश ! जपेत् कोटिसहस्रकम् ॥’ इति सात्वतसंहितावचनमत्र प्रमाणत्वेन प्रदर्शितम् ।

[[34]]

[[266]]

क्रमेण अनामिकामूल (पर्व) पर्यन्तं गणयन् पश्वावसानां जपेत् ॥

ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பவித்ர விரலின் அடிப்பாகத் தில் உள்ள கணுவரை ப்ரதக்ஷிணமாக எண்ண வேண்டும். பவித்ர விரல்-நடுவிரல் இரண்டிலும் நடுவில் உள்ள கணுக்கள் இரண்டை யும் விட்டு மற்றைய கணுக்களை எண்ணினால் பத்து எண்கள் கிடைக்கும்.

ஸச்சரித்ரஸுதாநிதி இந்த முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

‘யத்வா கநிஷ்டிகாமூல பர்வாரப்ய ப்ரதக்ஷிணம் 1 அநாமிகாமூல பர்வபர்யந்தம் ஸகலோத்தமம் ]!’ என்று.

அக்ஷமாலை

முதலியவற்றைக் கொண்டு எண்ணக்கூடாது என்று மநு மஹர்ஷி கூறுவதாகப் பிதாமஹர் சொல்லுகிறார்.

ப்ரணவம், மூன்று வ்யாஹ்ருதிகள், காயத்ரியின் மூன்று பாதங் களில் ஒவ்வொரு பாதத்தின் முடிவு ஆக ஐந்து இடங்களில் நிறுத்தி ஜபிக்க வேண்டும். அதாவது ‘ஓம் 1 பூர்ப்புவஸ்ஸுவ: 1 தத்ஸவிதுர் வரேணியம் 1 பர்கோ தேவஸ்ய தீமஹி 1 தியோ யோ ந: ப்ரசோத

..

யாத் 1 என்று. இப்படி ஐந்து இடங்களில் நிறுத்திப் பஞ்சாவஸானை अनामिका - मध्यमाङ्गुलिद्वयगत मध्यमपर्वद्वयपरित्यागेन इतरपर्वपरिगणने दशधा सख्यानं संपद्यते ।

‘यद्वा कनिष्ठिकामूलपर्वारभ्य प्रदक्षिणम् ।

अनामिकामूलपर्व पर्यन्तं सकलोत्तमम् ॥’

इति प्रकारान्तरेण परिगणनापेक्षया, कनिष्ठिकामूलपवारभ्य अनामिकामलपर्व पर्यन्तक्रमेण गणनस्यैव उत्तमत्वम् उपपादयति सच्चरित्र - பாரிரி: //

अक्षमालादिना गणनं न कार्यम् इति मनुवचनम् प्रमाणीकृत्याह

पितामहः-

‘पर्वस्वेव जपेदेवीं पवित्रां वेदमातरम् ।

नाक्षमालादिभिनित्यम् इत्याह भगवान् मनुः ॥ इति ।

1प्रणवान्ते, व्याहृतितयान्ते, गायत्रीपादानां त्रयाणाम् एकैकस्य

अन्ते चेति पञ्चावसानानि गायल्याः ज्ञेयानि ।

‘पञ्चावसाना गायत्री पञ्चपातकनाशिनी ।

पञ्चावसानहीना तु पञ्चपातकदायिनी ।’

यस्मदाचार्यपादोपदिष्टः प्रमाणश्लोकोऽतानुसन्धेयः ।जपविधिः

[[267]]

யாக ஜபிக்கப்படும் காயத்ரீ பஞ்சமஹாபாதங்களையும் போக்கும். இவ்வாறு நிறுத்தாமல் சேர்த்து ஜபிக்கப்படும் காயத்ரீ பஞ்சமஹா பாதகங்களையும் (அவற்றால் உண்டாகும் தீமைகளைத்) தரும் என் கிருர்கள் மஹர்ஷிகள்.

‘காயத்ரீ மூன்று பாதங்களைக் கொண்டது. ஒவ்வொரு பாதத்தி லும் எட்டு எழுத்துக்கள். ஜபம் பண்ணும் போது இந்த முறையைத் தான் கையாள வேண்டும். நான்கு பாதங்களாகவும் காயத்ரியைப் பிரிக்கலாம் அப்பொழுது ஒவ்வொரு பாதத்திற்கும் ஆறு எழுத் துக்களாகும். இந்த முறையை அர்ச்சனை முதலானவற்றில் கை யாள வேண்டும், என்கிறது ஸம்ருதிரத்நாகரம்

‘காயத்ரீ த்ரிபதா ஜ்ஞேயா, சதுஷ்பாதா ஷடக்ஷரா ]

ஜபே து த்ரிபதா ப்ரோக்தா ஹ்யர்ச்சநே து சதுஷ்பதா II என்று காயத்ரீ மந்த்ரத்தை ஜபிக்கும் போது அதில் வரேண்யம் என்ற பதத்தை ‘வரேணியம்’ என்று பிரித்து ஜபிக்க வேண்டும் ‘வரேண் யம்’ என்று பிரிக்காமலேயே ஜபித்தால் ஜபிப்பவன் நரகத்தை அடைகிறான் என்பதை

வரேண்யம் விரளம் ஜப்யம் ஜபகாலே விசேஷத: 1

பாராயணே து யுக்தம் ஸ்யாத் அந்யதா நிஷ்பலம் பவேத் 11

‘गायत्री त्रिपदा ज्ञेया चतुष्पादा षडक्षरा ।

जपे त त्रिपदा प्रोक्ता ह्यर्चने तु चतुष्पदा ॥’

तु

एवमुक्तत्वात् प्रतिपदं विच्छिद्य जपः कार्यः । अविच्छेदे

‘अच्छिन्नपादा गायत्री ब्रह्महत्यां प्रयच्छति ।

च्छिन्नपादा तु गायवी ब्रह्महत्यां व्यपोहति ॥ '

तु

इति प्रत्यवायस्मृतः, इति स्मृतिरत्नाकरोक्तमपीह भाव्यम् ।

‘गायत्रीमन्त्रटकं ‘वरेण्यम्’ इति पदं जपकाले ‘वरेणियम्’ इत्येवोच्चारणीयम् इति निबन्धनकाराः निर्दिशन्ति । तथाहि-

यथा विश्वामित्रः ।

‘वरेण्यं विरलं जप्यं जपकाले विशेषतः ।

पारायणे तु युक्तं स्यात् अन्यथा निष्फलं भवेत् ॥

बरेणियं जपे प्रोक्तं वरेण्यं वेदपाठके ।

स याति नरकं घोरं वरेण्यमिति यो जपेत् ॥’

इति जप्यगायत्रीस्वरवर्णोच्चारणनियमाख्ये निबन्धे श्रीमदण्णयार्य-

महादेशिकाः ।

[[268]]

வரேணியம் ஜபே ப்ரோக்தம் வரேண்யம் வேதபாடகே 1

ஸ யாதி நரகம் கோரம் வரேண்யமிதி யோ ஜபேத் 11 என்று விச்வாமித்ரர் வசனத்தைக்கொண்டு தாம் அருளிய ஜப்யகாயத்ரீ- ஸ்வரவர்ணோச்சாரணநியமம் என்ற க்ரந்தத்தில் ஸ்ரீமத் அண்ணயார்ய மஹாதேசிகனும்,

வ்ருத்தயமஸ்ம்ருதியில் மூன்றாவது அத்யாயத்தில் உள்ள

‘வரேண்யம் விரளம் ஜப்யம் ஜபகாலே த்விஜோத்தமை: 1 வரேண்யம் ஸம்ஹிதாகாலே வரேணியம் ஜபே ஸ்ம்ருதம் 11 வரேண்யமிதி யோ ப்ரூயாத் ஜபகாலே த்விஜோ யதி 1 ஸ ச பாப்மா மஹாகோரே நரகே பச்யதோக்நிநா 1] வசனங்களைக் கொண்டு தாம் அருளிய ஆஹ்நிகார்த்தப்ரகாசிகை யில் ஸ்ரீமத் ஆண்டவன் பாதுகாஸேவக ஸ்வாமியும் நன்கு விளக்கி யுள்ளார்கள்.

वृद्धयमस्मृतौ तृतीयाध्याये ।

‘वरेण्यं विरलं जप्यं जपकाले द्विजोत्तमैः । वरेण्यं संहिताकाले वरेणियं जपे स्मृतम् ॥ वरेण्यमिति यो ब्रूयात् जपकाले द्विजो यदि । स च पाप्मा महाघोरे नरके पच्यतेऽग्निना ॥’ इत्याह्निकार्थप्रकाशिकाकाराः ।

என்ற

एभिः वचनैः जपकाले ‘वरेणियम्’ इत्येवोच्चारणीयम् इति सिद्धयति ।

एवं सत्येव गायन्याः चतुर्विंशत्यक्षरत्वं सम्पन्नं भवति । अन्यथा ‘वरेण्यम्’ इति संश्लिष्टपाठे त्रयोविंशत्यक्ष रत्वमेव स्यात् । विश्लिष्टतया (विरलतया) उच्चारणकाले स्वरविशेषं च परपक्षनिरसनेन निर्धार्य प्रदर्शयन्ति श्रीमदण्णयार्थ महा देशिकाः पूर्वोक्ते ग्रन्थे । तथाहि-

‘ननु जपकाले रेफस्य उदात्तत्वम्, इकारान्तणकारस्य स्वरितत्वम् अङ्गीकृत्य केचिद् जपं कुर्वन्ति ॥

अन्ये च रेफस्य स्वरितत्वम्, इकारान्तणकारस्य प्रचयत्वं, यकारस्य अनुदात्तत्वम् अङ्गीकृत्य अनुतिष्ठन्ति । किं तत्र प्रामाणिकम् ? इति चेत्; अन ब्रूमः द्वितीयकल्प एव प्रामाणिक इति’ इति ॥

जप विधिः

[[269]]

பிரித்து உச்சரிக்கும் போது ‘வரேணியம்’ என்ற முறையிலேயே ஸ்வரம் கொள்ள வேண்டும் என்பதும் அந்த க்ரந்தத்திலேயே நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரிவு ஸம்ஸ்க்ருதக்குறிப்புரையில் தரப் பட்டுள்ளது.

‘சதுர்விம்சத்யக்ஷரா காயத்ரீ’ காயத்ரீ இருபத்து நான்கு எழுக்களைக் கொண்டது என்று ச்ருதி கூறுவதால் இந்த காயத்ரீ யில் இருபத்து நான்கு எழுத்துக்கள் இருக்க வேண்டும். ‘வரேண் யம்’ என்ற பாடத்தைக் கொண்டால் இருபத்து மூன்று எழுத்துக் களே ஆகின்றன. ஆகவே வரேண்யம் என்ற இடத்தில் ‘ண்’ என்ற

तथा च ‘वरेणियं भर्गो देवस्य’ इत्येवमेव स्वरोच्चारणनियमः इति सिद्ध्यति । अत्र यकारस्यानुदात्तत्वम् संश्लिष्टतयोच्चारणकाल एव । विश्लिष्टतया (विरलतया) उच्चारणकाले ‘वरेणियम्’ इति यकारस्य प्रचयत्वमेवेति स्वरक्रमविदः ।

एवं विरलोच्चारणेन गायल्याः चतुर्विंशत्यक्षरत्वं सम्पादितं भवति, ‘चतुर्विंशत्यक्षरा गायत्री’ इति श्रुतेश्च सार्थत्वम् ।

इमं च न्यायं दीर्घगायत्रीविषयेऽपि केचिदिच्छन्ति । स्मृतिरत्नाकरोऽपि एषाम् अनुकूल इव दृश्यते । तथाहि तत्र प्राणायामविधिप्रकरणे - “विश्वामित्रः-

‘आदित्यमण्डलस्थं तत् परं ब्रह्माधिदैवतम् ।

छन्दो णिवृत्स्याद् गायत्री मया दृष्टा सनातनी ॥ इति ।

अत्र पक्षे ण्यम् इत्येकाक्षरं स्यात् । ‘ऊनाधिकेन णिचद्-भुरिजो’ इति छन्दोविचितौ दर्शनात् सा प्रयोविंशत्यक्षरा स्यात्” इति सन्दर्भेण णिचृद्गायत्रीच्छन्दस्त्वं समाश्रित्य दीर्घगायल्याः त्रयोविशत्यक्षरत्वं गायत्रीद्रष्टुः विश्वामित्रस्यैव वचनेनोपपादितम् ।

‘एकोनचतु विंशत्यक्ष रत्वे णिवृद्गायत्रीच्छन्दः एकाधिकचतुर्विंशत्यक्षरत्वे भुरिग् गायत्री च्छन्दः इति विभागः “ऊनाधिकेन णिचृद्भुरिजो’ इति वाक्येन विज्ञायते । अतः विश्वामितवचनेन दीर्घ गायत्याः त्रयोविंशत्यक्ष रत्वमेवेति न तत्र विरलोच्चारणं भवतीति सिद्धयति एतावता प्रकरणेन ।

[[270]]

மெய்யெழுத்தின் மேல் ‘இ’ என்ற உயிரெழுத்தைச் சேர்த்து ‘E’ என்று பிரித்து விட்டால் இருபத்து நான்கு எழுத்துக்கள் ஆகின்றன. ச்ருதியின் பொருளும் பொருத்தமுடையதாகிறது.

டாம்.

வேதபாராயணம் செய்யும் காலத்தில் இப்படிப் பிரிக்க வேண்

ஜபகாலத்தில் மட்டும்தான் இந்த முறை, இதுவும் ப்ரஸித் தமான காயத்ரீ விஷயத்தில் மட்டும்தான்.

ஆனால் தீர்க்க காயத்ரியிலும் அதாவது ப்ராணாயாமம் செய்யும் போது ஜபிக்கப்படுகிற ப்ரணவம், ஸப்தவ்யாஹ்ருதிகள், சிரஸ் இவற்றுடன் கூடிய தீர்க்க காயத்ரியிலும் ஜப காலத்தில் ‘வரேணியம்’ எனவும், மற்றைய காலத்தில் ‘வரேண்யம்’ எனவும் உச்சரிக்க வேண்டும் என்றும் சிஷ்டர்கள் சிலர் கருதுகின்றார்கள். ஆனால் பெரும்பாலரான சிஷ்டர்கள் அவ்வாறு அனுஷ்டிப்பதில்லை. ஸ்ம்ருதிரத்நாகரத்திலோ ப்ராணாயாம ப்ரகரணத்தில் தீர்க்க காயத் ரிக்கும் காயத்ரீ சந்தஸ் இருப்பதால் இருபத்து நான்கு எழுத்துக்கள் இதிலும் இருக்க வேண்டும் என்று விளக்கியிருப்பதைப் பார்த்தால் தீர்க்க காயத்ரியிலும் கூட ஜபத்தில் பிரித்து உச்சரிக்க வேண்டியது அவச்யம் என்று ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் அவரவர்கள் தம்தம் முன்னோர்களின் உபதேசப்படி நடப்பதே சிறந்தது.

ஸந்த்யையை க்ராமத்திற்கு வெளியில் உள்ள நதி குளம் முதலி

யவற்றில் செய்வதே சிறந்தது என்று ருஷிகள் கூறுகின்றனர். வெளியில் உள்ள தீர்த்தங்களில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனம்,

तत उपरि स्मृतिरत्नाकर एवैतत्पक्षप्रतिक्षेपोऽपि दृश्यते ।

எஎரி-

इति

चतुर्विंशत्यक्ष रपरवचननिचयवैयथ्यं स्यात् । अत एव शिष्टाः

देवीगायत्री छन्दः इत्येव स्मरन्ति” इत्यादिना ग्रन्थसन्दर्भेण देवीगायत्री छन्दस्त्वात् सर्वत्र गायल्याः (दीर्घगायव्याः अपि) चतुर्विशत्यक्षरपरत्वं स्थाप्यते । अतोऽत्रापि जपकाले ‘वरेणियम्’ इति विरलोच्चारणं प्राप्नोत्येवेति केचित् । अनुतिष्ठन्ति चैवमेव केचित्

परन्तु भूयांसः शिष्टाः दीर्घं गायत्रीविषये ‘वरेण्यम्’ इति संश्लिष्टोच्चारणमेव अनुतिष्ठन्ति । अतोऽत्र स्वस्वसम्प्रदायागतः उपदेशः एव प्रमाणम् ।

जपविधि :

[[271]]

பொய் பேசுதல், மதுபானம் செய்தல், பகலில் புணர்ச்சி, சூத்ரர் களின் அன்னத்தைச் சாப்பிடுதல் இவற்றால் உண்டாகும் பாபத் தைப்போக்கும்.

அந்ருதம் மத்யகந்தம் ச திவாமைதுநமேவ ச1

புநாதி வ்ருஷளஸ்யாந்நம் பஹிஸ்ஸந்த்யாஹ்யுபாஸிதா ]1’ என்று சாதாதபர் கூறுவதாக வைத்யநாதீயமும், இரண்டாவது பாதத் தில் ‘திவாஸ்வாபஞ்ச மைதுநம்’ என்ற மாறுதலுடன் வ்யாஸர் கூறு வதாக ஸ்ம்ருதிரத்நாகரமும் காட்டுகிறது. இதில் ‘பஹி: என்ப தற்கு - க்ராமாத் பஹி: ‘நதீ தடாகாதௌ’ என்று வ்யாக்யாநம் செய்து காட்டுகிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.

க்ருஹத்தில் ஸந்த்யையைச் செய்தால் ஒரு பங்கு தான் பலன். நதீ முதலியவற்றில் செய்தால் இருமடங்கு பலன். பசு மாட்டுக் களின் கொட்டகையில் செய்தால் பத்து மடங்கு பலனும், அக்னி சாலையில் நூறு மடங்கு பலனும், ஸித்தர்களின் க்ஷேத்ரத்திலும் புண்ய தீர்த்தங்களிலும் தேவதைகளின் ஸந்நிதியிலும் நூருயிரம் கோடி மடங்கு பலனும், ஸ்ரீவிஷ்ணுவின் ஸந்நிதியில் அளவற்ற பலனும் உண்டாகும் என்று யோகயாஜ்ஞவல்க்யர் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது. ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையிலும் இவ் வாறே உள்ளது.

ग्रामाद् बहिः उपास्यमानामेव सन्ध्यां स्मर्तारः प्रशंसन्ति–

‘अनृतं मद्यगन्धं च दिवामैथुनमेव च ।

पुनाति वृषलस्यान्नं बहिस्सन्ध्या हघुपासिता ॥’

इति शातातपः, इति वैद्यनाथीयः, व्यास इति स्मृतिरत्नाकरश्च । ‘बहिःग्रामाद् बहिः नदीतटाकादो’ इति स्मृतिरत्नाकरे व्याख्यातं च । श्रीपाञ्चरावरक्षायाम् ‘एकपादस्थिति आसन विशेष-स्वगृह-तटाकअश्वत्थमूलदेवतायतनेत्यादिस्थानभेदेषु च फलतारतम्यं स्मर्यते । तत्रैषा काष्ठा- ‘अनन्तं विष्णुसन्निधौ’ इति श्री विष्णुसन्निधौ जपस्य फलाधिक्यं प्रदर्शितम् ।

स्मृतिरत्नाकरादयश्च

गृहे त्वेकगुणं प्रोक्तं नद्यादौ द्विगुणं भवेत् । गवां गोष्ठे दशगुणम् अग्न्यगारे शताधिकम् ॥

[[272]]

देवतासन्निधौ आसीन एव जपेत्

இப்படி ஸ்ரீவிஷ்ணுவின் ஸந்நிதியில் ஜபம் செய்ய வேண்டி நேர்ந்தால் ப்ராதஸ்ஸந்த்யையாக இருப்பினும் உட்கார்ந்து

கொண்டே தான் ஜபிக்க வேண்டும்.

‘தேவாபிமுக: ஆஸீந: தேவதாஸந்நிதௌ ஜபேத் 1 என்று ஸச்சரித்ரஸுதாநிதி கூறுகிறது. அதாவது ஆஸ்நமந்த்ரஸ்ய என்று ஆஸநமந்த்ரத்தைச் சொல்லிப் பூமியைப் பிரார்தித்த்த உடனேயே உட்கார்ந்து கொண்டே ப்ராணாயாமம், ஜபஸங்கல்பம் முதலாக ஜபம் ஈறாக யாவற்றையும் செய்யவேண்டும். ஸாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும் என்றால் ஜபத்தை மட்டுமா உட்கார்ந்து கொண்டு செய்கிறார்கள்? ப்ராணாயாமம் முதற் அதுபோல்தான் கொண்டு தானே உட்கார்ந்து செய்கிறார்கள். பகவத்ஸந்நிதியிலும், சிஷ்டர்களின் அனுஷ்டாநமும் இப்படியே உள்ளது. உபஸ்தாநஸமயத்தில் ஸ்ரீ விஷ்ணு ஸந்நிதியிலும் எழுந்து நிற்க வேண்டும்.

सिद्धक्षेत्रेषु तीर्थेषु देवतानां च सन्निधौ । सहस्रशतकोटिः स्याद् अनन्तं विष्णुसन्निधौ ॥

इति योगयाज्ञवल्क्यस्य वचनमादाय विष्णुसन्निधौ जपस्य सर्वाधिकफलत्वं प्रतिपादितम् ।

1 श्रीविष्णुसन्निधौ तु प्रातःकालेऽपि आसीनः एव जपेत् । न तु तिष्ठन् । अन्यत्र तु तिष्ठन्नेव ।

तदाह सच्चरितसुधानिधिः-

‘देवाभिमुख आसीनः देवतासन्निधौ जपेत् ।

आसीनोऽन्यान् जपेन्मन्त्रान् प्राङ्मुखो वाप्युदङ्मुखः ॥’ इति ।

मूलेऽत च देव-देवता-शब्दाः श्रीविष्णुपराः

अत्र तिष्ठन् जपेत् इत्यस्य स्थाने आसीनो जपेत् इत्युक्त्या, प्राणायाम-जपसङ्कल्पन्यासप्रभृति जपपर्यन्तं सर्वमपि आसीन एव कुर्यात् । यथा ’ सायम् आसीनो जपेत्’ इत्यत्वेति भावः

इत्यत्वेति भावः । तथैव

शिष्टानुष्ठानभावाच्च । उपस्थानं तूत्थायैव ।

जपविधिः

[[273]]

காயத்ரீ ஜபம் பண்ணும் போது மந்த்ரத்தை எண்ணிக் கொண்டு ஜபிப்பது சிறந்தது. எண்ணாமல் ஜபிப்பதைவிட எண்ணி ஜபிப்பது ஆயிரம் மடங்கு அதிகம் பலன் தரும். பன்னிரண்டு திரு மண் காப்புக்களைத் தரித்துக் கொண்டு செய்யும் ஜபம்’ எண்ணிச் செய்யும் ஜபத்தையும் காட்டில் ஆயிரம் மடங்கு அதிக பலன் தர வல்லது என்கிறது நாரதீயாஷ்டாக்ஷரப்ரஹ்மவித்யா-

‘அஸங்க்யாதாத்து ஸங்க்யாத: ஸஹஸ்ரகுண உச்யதே 1 ஸங்க்யாதாதபி ஸாஹஸ்ர: ஸோர்த்வ புண்ட்ரதநோர்ஜப: 11

என்று.

ஜபம் செய்யும் போது இரண்டு கைகளையும் வஸ்த்ரத்தினால் மூடி மறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி மறைத்துக் கொள் ளாமல் ஜபம் செய்தால் அது வீணாகும் என்பதைக் காரணத்துடன் கூறுகிறார் வ்ருத்தயமன் என்பவர்.

‘ஸ்த்ரீபும்ஸாத்மக காயத்ரீம் வஸ்த்ரேணாச்சாத்யைவ ஜபேத்’,

என்று.

मन्त्रं सङ्ख्यायैव जपेत् । तदुक्तम्नारदीयाष्टाक्षरब्रह्मविद्यायाम्-

‘असङ्ख्यातात्तु सङ्ख्यातः सहस्रगुण उच्यते ।’ इति ।

अत्र जप्य मन्त्रस्य वस्तुवृत्तौ सङ्ख्यानम् आवश्यकम्; न तु सङ्कल्पेऽपि तन्निर्देशः कार्यः’ इत्याचार्यपादाभिप्रायः ।

द्वादशोऽर्ध्वपुण्ड्रधारिणा क्रियमाणो जपः ततोऽप्यतिरिच्यते

इत्युच्यते तत्रैवोत्तरार्धेन-

‘सङ्ख्यातादपि साहस्रः सोर्ध्वपुण्ड्र तनोर्जपः ।’ इति । जपकाले वस्त्रेण करो आच्छादनीयो; अन्यथा क्रियमाणः जपः निष्फलो

भवतीत्याह वृद्धयमः-

‘स्त्रीपुंसात्मकगायत्री वस्त्रेणाच्छाद्यैव जपेत् ।

उदये प्राङ्मुखस्तिष्ठन् सङख्यायैव जपेद् बुधः । असङ्ख्ययाऽपवितश्च जपो निष्फलतामियात् ॥’ इति ।

[[35]]

[[274]]

श्रीवैष्णव सदाचार निर्णये

இந்த மந்த்ரத்தில் ஓங்காரம் புருஷன், காயத்ரீ ஸ்த்ரீ என்பதை பகுத்துக் காட்டுகிறது விச்வாமித்ரகல்பம்-

gar: 46agra

की की 1 தயோஸ்ஸம்யோககாலே து கரம் ஆச்சாதயேத் புத: 11’என்று. ஸ்த்ரீபுருஷர்கள் சேர்க்கை மறைவாகத்தானே இருக்க வேண்டும். இந்த முறை காயத்ரீ ஜபவிஷயத்தில் கூறப்பட்டுள்ள போதும் எல்லா மந்த்ரங்களின் ஜபவிஷயத்திலும் உண்டு என்று பெரியோர் கள் திருவுள்ளம்.

ஜபம் செய்யும்போது நடு நடுவே காயத்ரியின் அர்த்தத்தையும் அநுஸந்தானம் செய்து வரவேண்டும் என்பதை ஸ்ம்ருதிரத்நாகரம் ப்ருஹஸ்பதி பரத்வாஜர் ஆகியவர்களின் வசனங்களைக் காட்டி வலி யுறுத்துகின்றது. காயத்ரியின் அர்த்தத்தை அநுஸந்திப்பதால் மனத்தில் தெளிவும், ஜபத்திற்கு சக்தியும் உண்டாகின்றது என்று காரணமும் காட்டப்பட்டுள்ளது.

अस्याः स्त्रीपुंसात्मकत्वं विविच्य दर्शयति विश्वामित्रकल्पः- ‘ओङ्कारः पुरुषः प्रोक्तः गायत्री सुन्दरी तथा । तयोस्संयोगकाले तु करमाच्छादयेद् बुधः ॥’ इति । ‘प्रणवः पुरुषः प्रोक्तः गायत्री स्त्री प्रकीर्तिता । तस्मात् तयोस्तु संयोगे करमाच्छादयेद् बुधः ।’ इत्येवमाद्याः अन्येऽपि सन्ति बहवः श्लोकाः इह स्मर्तव्याः । अयमेव न्यायः मन्त्रान्तरजपेष्वपि प्रवर्तितः प्राज्ञैः । अन्तरान्तरा गायत्यर्थः अनुसन्धेयः । तदुक्तम् स्मृतिरत्नाकरे-

‘विज्ञातव्या प्रयत्नेन द्विजैस्सर्वशुभेप्सुभिः ।

जपस्यानन्तरे व्याख्या स्मर्तव्याऽहरहद्विजैः ॥’ इत्यादि ।

ततश्च तत्रैवोपरि-किञ्चेत्यारभ्य

‘ऋषिच्छन्दोदेवताश्च ध्यात्वा मन्त्रार्थमेव च । अनुष्ठानं ततः कुर्यात् इति मन्त्रविदां मतम् ॥

इति बृहस्पतिवचनात्, ‘जपस्यानन्तरे व्याख्या स्मर्तव्या’ इति भरद्वाजस्मरणाच्च जपाद्यन्तयोः गायन्यर्थोऽनुसन्धेयः; मनःप्रसादहेतुत्वात्, अतिशयसम्भवाच्च इति गायत्यर्थानुसन्धानस्यावश्यकर्तव्यत्वं प्रतिपादितम् ।

जपविधिः

[[275]]

ஜபம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நியமங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்பல தர்மசாஸ்த்ரங்கள் பலவகைகளில் விவரித்துக் கூறுகின்றன. அவையனைத்தையும் ஒருங்கே திரட்டித் தருகின்றது ஸச்சரித்ரஸுதாநிதி. அவற்றுள் சில இங்கு விவரிக் கப்படுகின்றன.

ஜபகாலத்தில் செய்யக் கூடாதவை முக்யங்கள். அவை யாவன-ஒரு காலாலே மற்றொரு காலைத்துவைத்தல், மனத்தில் ஸந் தோஷமில்லாதிருத்தல், கையின்மேல் கையை வைத்துக்கொள்ளல், வீடு, வயல் முதலியவற்றை நினைத்தல், பக்கத்தில் இருப்பவர்களின் காதுகளில் படும்படி மந்த்ரத்தை உச்சரித்தல், காரி உமிழ்தல், கொட் டாவி விடுதல், சிரித்தல், கோபித்தல், மதம்கொள்ளுதல், தும்முதல் உடலையோ-தலையைா துணியினால் மறைத்துக் கொள்ளுதல், தூங்கு தல், படாடோடபமாயிருத்தல், சோம்பல்முறித்தல், சுவர்-கம்பம் இவற்றில் சாய்ந்திருத்தல், நடைபோடுதல். கைகளையும் கால்களை யும் மாற்றி வைத்துக் கொள்ளுதல், பக்கங்களைப் பார்த்தல், கை விரலில் பவித்ரமின்றியும் எண்ணாமலும் ஜபித்தல், வேறு விஷயங் களில் மனத்தைச் செலுத்தல், க்ருஹஸ்தராயிருப்பவர்கள் உத்த ரீயம் (மேல் வேஷ்டி) இன்றி ஜபித்தல் முதலியவற்றை அவச்யம் விலக்க வேண்டும்.

जपकाले बहवो नियमास्सन्ति अनुष्ठेयाः बहुषु धर्मशास्त्रेषु प्रतिपादिताः । तान् सर्वान एकत्र सङ्कलय्य दर्शयति सच्चरित्रसुधा- fifa:-

‘पादेन पादाक्रमणं मनसोऽपरितोषणम् ।

हस्ते निधानं हस्तस्य गृहक्षेत्रादिचिन्तनम् ॥ उच्चारणं च मन्त्रस्य पार्श्वस्थैः श्रूयते यथा । निष्ठीवनं जृम्भणं च हासं क्रोधं मदं क्षुतम् ॥ गानस्य शिरसो वापि वस्त्राद्याच्छादनं तथा । निद्रां च डम्भम् आलस्यं कुड्यस्तम्भाद्यपाश्रयम् ॥ वर्जयेदपि सञ्चारं जपहोमादिकर्मसु । व्यत्यस्तपाणिपादश्च पार्श्वयोरवलोकयन् ॥ अपवित्रकरस्सङ्ख्याम् अकुर्वन्नन्यमानसः ।

जपहोमादिकं कर्मानुत्तरीयश्च वर्जयेत् ॥

[[276]]

ஜபம்-ஹோமம் முதலிய கர்மாக்களைச் செய்யும் போதும் நடு வில் பேசக்கூடாது. பேச நேர்ந்தால் விஷ்ணுஸூக்தத்தை (இதம் விஷ்ணுர்விசக்ரமே) என்ற மந்த்ரத்தை ஜபிக்கவேண்டும். அல்லது ச்ரிய : பதியை த்யானிக்க வேண்டும்.

நான்காவது வருணத்தினர், பறையன், பதிதன், பஹிஷ்டா ஸ்த்ரீ, நாய் முதலியவர்களை ஜபத்தின் நடுவில் பார்க்க நேர்ந்தால் உடனே ஜபத்தை நிறுத்திவிட்டு ஆசமனம் செய்து மேலே தொடர வேண்டும். கீழ்க்கூறியவர்களுடன் பேச நேர்ந்தால் ஸ்நாநம் செய்துவிட்டு மீண்டும் ஜபம் செய்ய வேண்டும். (முதலிலிருந்தே செய்ய வேண்டும் என்பது பெரியோர்கள் திருவுள்ளம்)

ஜபத்தின் நடுவில் நம் சரீரத்தில் நாபி(கொப்பூழ்) க்குக் கீழ் பாகத்தைத் தொடக்கூடாது. தொட்டால் கையையலம்பிக்கொண்டு ச்ரோத்ராசமனம் செய்து ச்ரிய:பதியை த்யானிக்க வேண்டும். பரமபாகவதர்களோ அல்லது குருவோ நாம் ஜபம் செய்யும் போது வந்துவிட்டால் அவர்களை வணங்கி அபிவாதநம் செய்து தன்னு டைய யோக க்ஷேமங்களை அவர்களிடம் விஜ்ஞாபிக்க வேண்டும் என்பதை முக்யமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையும்.

ஜபமத்யே குருர்வாபி வைஷ்ணவோ யஸ்ஸமாகத:1 ஸம்பாஷணாதி பூஜாம் து தஸ்ய க்ருத்வா அநுமாந்ய ச 11

यदि वानियमो न स्यात् जपहोमादिकर्मसु । विष्णुसूक्तं जपेद्यद्वा स्मरेद्विष्णुं रमापतिम् ॥

स्पृष्ट्वा नाभेरधः कार्य कर्मकाले ततः प ( क ) रम् । प्रक्षाल्य दक्षिणं श्रोतं स्पृशेद्यद्वा हरिं स्मरेत् ॥

शूद्रान्त्यपतितश्वादि दर्शने जपमध्यतः । जपेदाचम्य, सम्भाष्य तैः स्नात्वा च पुनर्जपेत् ॥ जपमध्ये समागच्छेद् यदि भागवतोत्तमः ।

तं प्रणम्याभिवाद्याथ योगक्षेमं च कीर्तयेत् ॥’ इत्यादि

श्रीपाश्चरात्र रक्षायामपि जपमध्ये समागतभागवतोपचरणम्-

‘जपमध्ये गुरुर्वापि वैष्णवो यस्समागतः ।

सम्भाषणादि पूजां तु तस्य कृत्वानुमान्य च ॥जपविधिः

அநுச்ராவ்ய தத; க்ருத்வா ஜபசேஷம் ஸமாஹித:]

[[277]]

ஜபத்தின் நடுவில் குருவோ வைஷ்ணவர்களோ எவரேனும் வந்து விட்டால் மௌனத்தைவிட்டு அவர்களுடன் குசலப்ரச்னம் செய்து ஆவச்யகமான வார்த்தைகளைப்பேசி, அவர்களுக்கு உசித மான பூஜையைச் செய்து, அவர்களுடைய ஸம்மதியைப் பெற்று, அவர்கள் கேட்டவற்றுக்குப் பதில் சொல்லிவிட்டு மன அமைதியுடன் விட்டதற்கு மேல் ஜபத்தைச் செய்யவும்.

நாற்பது அடிகள் வரை அவர்களுடன் பின் சென்று அவர்களைக் கொண்டு விடலாம். அப்பொழுது நடையினால் தோஷம் கிடையாது. ‘சத்வாரிம்சத்பதாதூர்த்வம் கதிதோஷோ ந வித்யதே’ என்றும் தர்ம சாஸ்த்ரம் கூறுவதாக ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு.

‘ஜூ’ என்ற எழுத்து ஜந்மாவை-அதாவது பிறவியை அழித்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. ‘ப’ என்ற எழுத்து, பாபத்தைப் போக்குதல் என்ற பொருளைத் தருகிறது. ஆக ஜந்மாவையும், பாபத் தையும் போக்குவதால் ‘ஜப:’ என்ற பெயர் உண்டாயிற்று என்று ஜபசப்தத்தின் பொருளை.

‘ஜகாரோ ஜந்மவிச்சேத: பகார: பாபநாசந: 1

ஜந்ம பாபஹரோ யஸ்மாத் ஜப இத்யுச்யதே புதை: 1]’ என்று ஹாரீதர் என்பவர் கூறியுள்ளார் என்கிறது ஸம்ஜ்ஞாப்ரகரணத்தில் ஸ்ம்ருதிரத்நாகரம்.

अनुश्राव्य ततः कृत्वा जपशेषं समाहितः ।’

इति बोधायनीये प्रोक्तमिति दर्शितम् । चत्वारिंशत् पदानि तदनुव्रजने अनुमतानि क्वचित् ।

‘चत्वारिंशत् पदादूर्ध्वं गतिदोषो न विद्यते ।’ इति ।

जपशब्दं निरुच्य तदर्थं दर्शयति हारीतः-

‘जकारो जन्मविच्छेदः पकारः पापनाशनः । जन्मपापहरो यस्मात् जप इत्युच्यते बुधैः ॥’

इति संज्ञाप्रकरणे स्मृतिरत्नाकरः । तुरीयगायत्री तु यथोपदेशम् अनुष्ठेया ।

‘तुरीयं तु पदं तस्याः परे ब्रह्मणि संस्थितम् । उपस्थाय तुरीयेण जपेत तां तु समाहितः ॥’

इति व्यासवचनेन तुरीयगायल्याः जपः कर्तव्यत्वेन प्रोक्तः स्मृतिरत्नाकरे ।

[[278]]

1’परो रजसे सावदोम् मा प्रापदोम् ‘इति तुरीयगायत्रीमपि यथोपदेशं न्यासध्यानादिसहितां गायत्रीदशांशं जपेत् ।

‘பரோரஜஸே ஸாவதோம் மா ப்ராபதோம்’ என்பது துரீய காயத்ரீயாகும். இதைப் பெரியோர்களிடமிருந்து உபதேச மூல மாகப் பெற்று, முன் ஜபிக்கப்பட்ட காயத்ரீயின் எண்ணிக்கையில் பத்தில் ஒருபங்கு ஜபிக்கவும். இதுவும் அவரவர்கள் ஸம்ப்ரதாயப் படிச் செய்யப்பட வேண்டியதாகும்.

காயத்ரியின் நான்காவது பாதத்தையும் ஜபிக்க வேண்டும் என்பது தர்மசாஸ்த்ரங்களில் கூறப்பட்டது. ஆனால் அதன் முழு ஸ்வரூபம் இந்த ஆஹ்நிகம் ஒன்றில் மட்டும் தான் காட்டப்பட் டுள்ளது.

ஸ்ம்ருதிரத்நாகரத்தில் காயத்ரியின் நான்காவது பாதம் உபதே சத்தாலேயே அறியப்பட வேண்டியதால் அது இங்கு எழுதப்பட வில்லை. ஆனாலும் அதில் எட்டு எழுத்துக்களும் நான்கு பதங்களும் உண்டு. இத்துடன் ‘மா ப்ராபத்’ என்ற இரண்டு பதங்களையும் சேர்த்தால் அதில் ஆறு பதங்கள் இருக்கும் என்று விவரிக்கப்பட் டுள்ளது.

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்தில் ‘ஜபகாலத்தில் பத்துத்தடவை கள் காயத்ரியை ஜபிக்கும் போது ஒருதடவை துரீயகாயத்ரீயை ஜபிக்க வேண்டும். அதன் ஸ்வரூபம் உபதேசத்தாலேயே அறியப் படவேண்டுவதாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக இந்த இரண்டு க்ரந்தங்களிலும் காயத்ரியின் நான்காவது பாதத்தின் முழு உருவம் கூறப்படவில்லை.

‘तत्रैव ‘अत्र तुरीयपदम् उपदेशलभ्यम्’ इति न लिख्यते । तस्याष्टावेवाक्षराणि; चत्वारि पदानि; “मा प्रापत्” इत्येताभ्यां सह षट् पदानीति षडङ्गानि स्युः’ इति विवृतम् ॥

प्रपन्नधर्म सारसमुच्चये ‘तत्र जपसमये दशवारं गायत्रीजपस्य एकवारं तुयं जप्तव्यम् । तुर्यपदम् उपदेशलभ्यम्’ इति गायत्रीजपसङ्ख्यादशांशत्वं तुर्यगायन्याः प्रोक्तम् ॥

अनयोरुभयोर्ग्रन्थयोः तुर्यगायत्रीमन्त्रस्वरूपं कृत्स्नं न प्रादशि ।

जपबिधिः

श्रीमदष्टाक्षरं च गायत्री समसङ्ख्याकं साङ्गन्यासं जपेत् ।

[[279]]

‘एवम् आसूर्योदयात्’ पूर्वोत्तराशाभिमुखः, सायम् अपरो-

இந்த நிலையில் வைத்யநாதீயம் -‘துரீயம் பதம் ‘பரோ ரஜஸி ஸாவதோம்’ இத்யஷ்டாக்ஷரம் என்று சந்த்ரிகை கூறுவதாகத் துரீய காயத்ரியைக் காட்டித் தருகிறது. இத்துடன் ஸ்ம்ருதிரத்நாகரம் சொல்லியுள்ள ‘மா ப்ராபத்’ என்ற இரண்டு பதங்களையும் கூட்டிக் கடைசியில் ப்ரணவத்தையும் சேர்த்தால் இங்கு மூலத்தில் காட்டிய படி மந்த்ரத்தின் முழு உருவம் கிடைக்கிறது.

தர்மசாஸ்த்ரங்களில் ‘பரோ-ரஜஸி’ என்று ஸப்தம்யந்த (ஏழாம் விபக்தி கொண்ட) பாடமே காணப்படுகிறது. இந்த ஆஹ்நிகத்தில் ‘பரோ-ரஜஸே’ என்று சதூர்த்யந்த (நான்காம் விபக்தி கொண்ட) பாடம் காணப்படுகிறது. அவரவர்கள் உபதேசப் படிக் கொள்க. இந்தத்துரீய காயத்ரீ ஜபத்தைப் பலர் அனுஷ்டிப்ப தில்லை.

இப்படி காயத்ரீ ஜபம் முடிந்த உடனேயே ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தையும் ஜபிக்க வேண்டும். எத்தனை தடவைகள் (எண்களில்) காயத்ரீ ஜபிக்கப்பட்டதோ அத்தனை தடவை (எண்) கள் இதையும் ஜபிக்க வேண்டும். இதற்கும் அங்கந்யாஸ கரந்யா ஸங்கள் உண்டு. அவற்றுடன் தான் இதையும் ஜபிக்கவேண்டும்.

वैद्यनाथः परं ‘तुरीयपादस्वरूपम् उक्तं चन्द्रिकायाम् - तुरीयं पाद ‘परो रजसि सावदोम्’ इत्यष्टाक्षरम्’ इत्याद्युक्तवान् ।

अनेन स्वरूपेण सहस्मृतिरत्नाकरदर्शितस्य ‘मा प्रापत्’ इति पदद्वयस्य मेलने प्रकृताह्निकर्दाशिताकारः सिद्धयति । अन्ते ‘प्रणवः ’ न कुत्रापि प्रयुक्तः । प्रयुक्तश्च प्रकृताह्निक एव । एवं ‘परो रजसि ’ इति सप्तम्यन्तः पाठः धर्मशास्त्रेषु । प्रकृतह्निकेतु ‘परो रजसे’ इति चतुर्थ्यन्तः पाठः । अन्यतरनिर्धारणे उपदेशः प्रमाणम् ।

-சரிகா-ரகா-ரன்

प्रकरणे - दृश्यमाना श्रीसूक्तिः इत्थम्-

“एवम् आसूर्योदयात्, ‘पूर्वोत्तराशाभिमुखस्त्वपरोत्तरदिङ्-

मुखः’ इत्यादिस्मृत्यनुसारेण प्राङ्मुखः प्रागुदङ्मुखो वा तिष्ठन् " ।

[[280]]

श्रीवैष्णव सदाचार निर्णये

त्तरदिङ्मुखः’ इत्यादिस्मृत्यनुसारेण ‘प्राङ्मुखः, प्रागुदङ्मुखो वा तिष्ठन्’ इत्याचार्यपादोक्त्या गायत्रीजपवत् तिष्ठन्नेव जपेत् । दिनियमावस्थाननियमौ च गायत्रीजपवद् बोध्यौ ।

ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் ஸூர்யன் உதிப்பதற்கு முன்பே, (காலையில்) கிழக்கையோ வடக்கையோ நோக்கி நின்று கொண்டும், மாலையில் மேற்கையோ வடக்கையோ நோக்கி உட்கார்ந்து கொண் டும் ஜபிக்க வேண்டும் என்று, ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ம்ருதி வசனத்தைக் கொண்டு ஸாதித்துள்ளபடியே காயத்ரீ ஜபத்தைப் போல் இந்த அஷ்டாக்ஷர மந்த்ரஜபத்தையும் நின்று கொண்டே தான் செய்ய வேண்டும்.

திக்குகளின் நியமும், நிற்பது அல்லது உட்காருவது முதலிய நியமங்களும் காயத்ரீஜபத்தில் போல்தான் இதிலும் கொள்ளப்பட வேண்டும். மற்றும் எல்லா நியமங்களும் இதற்கும் உண்டு.ஸ்ரீ ஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவர்கள் உபஸ்தாநத்திற்கு முன்ன தாகவே அஷ்டாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும்.

अत्र ‘एवम्’ इत्यादि पदद्वयं न स्मृतिवचनघटकम् अपि तु श्री मनिगमान्तमहा देशिकैः प्रयुक्तमेव । प्रकृताह्निके आचार्यपादोक्तिघटकतया दृश्यमानं सायम्’ इति पदमपि न स्मृतिघटकम्नापि आचार्य पादश्रीसूक्तिघटकम्, अपि तु अर्थव्यक्तयै तथा आह्निका चार्यैः प्रयुक्तं स्यात् । श्रीपाश्चरात्र रक्षायामदर्शनात् ।

पूर्वं मुद्रितेषु सर्वेऽपि प्रकृताह्निककोशेषु ‘सायं परोत्तरदिङ्मुखः’ इत्येव पाठो दृश्यते । सचायं परिदृश्यमान श्रीपाञ्चरात्ररक्षापाठेन विरुद्धयते ।

अतश्चास्मदाह्निकोपदेष्टृभिः श्रीमदाचार्यपादैः स्वकाले मुद्रिते आह्निककोथे ‘सायमपरोत्तर’ इति शोधितं शुद्धपाठपट्टिकायां दृश्यते ।

श्रीसन्निधि सम्प्रदायानुसारिणः उपस्थानात् पूर्वमेव श्रीमदष्टाक्षर महामन्त्रं जपेयुः ।