[[181]]
गुलवलयम्, एकाङ्गुलग्रन्थिमत्, चतुरङ्गुलाग्रं पवित्रं कृत्वा, अनामिकामूल पर्व - मध्यमपर्वणोः मध्ये, हस्तद्वये वा दक्षिण-
ग्रन्थिः । अन्यत्र तु पवित्रग्रन्थिः । भोजने तु वलयम् ।
पादौ प्रक्षाल्य, द्विराचम्य, प्राणानायम्य, देवर्षिपितृ-
எர் தன, (ரி i)
द्विराचम्य, प्राणानायम्य, ‘श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं प्रातस्सन्ध्याम् उपासिष्ये’ इति सङ्कल्प्य,
களில் எம்பெருமானுக்குச் சாத்தப்பட்டுக்களைந்த பவித்ர மாலையையும் அணிய வேண்டும்.
இவற்றின் பெருமைகளை ஸச்சரித்ரஸுதாநிதி முத லான க்ரந்தங்கள் விவரித்துக் காட்டி, இவற்றை நாள் தோறும் தரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. கால்களை அலம்பிக்கொண்டு இரண்டு கைகளிலுமோ அல்லது வலக்கையிலோ பவித்ர விரலில் பவித்ரம் அணிந்து இரண்டு முறைகள் ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து, தேவர்ஷிபித்ரு தர்ப்பணம் செய்யவும்.
காலையில் ஸந்த்யாவந்தனம் செய்யும்முறை
ஸந்த்யாவந்தனம் செய்யும்முறையை அறிவதற்கு முன் ‘ஸந்த்யா’ என்ற சொல்லின் பொருளை நாம் அறிய வேண்டும். தர்ம சாஸ்த்ரங்களில் ‘ஸந்த்யா’ என்ற சொல் காலம், அதில் உபாஸிக்கப்படும் தேவதை, உபாஸநம்
सन्ध्याशब्दः कालः, तत्त्रोपास्या देवता, तदुपासनरूपं कर्म इति त्रीन् अर्थान् अभिदधाति इति स्मरन्ति महर्षयः । तथाहि-
[[182]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஆகிற கர்ம ஆகிய மூன்று அர்த்தங்களில் வழங்கப்படுவ தாகக் கூறப்பட்டுள்ளது.
“அஹோராத்ரஸ்ய ய: ஸந்தி: ஸூர்ய நக்ஷத்ரவர்ஜித: 1 ஸாது ஸந்த்யா ஸமாக்யாதா முநிபி: தத்த்வதர்சிபி: "
(பகலுக்கும் ராத்ரிக்கும் நடுவில் உள்ளதும், ஸூர்யனும் நக்ஷத்ரமும் காணப்படாமல் இருப்பதும் ஆன காலம் எதுவோ அது ஸந்த்யை என்று தத்த்வம் அறிந்த மஹரிஷி களால் சொல்லப்பட்டுள்ளது) என்று தக்ஷர் கூறியுள்ள வசனத்தில் ‘ஸந்த்யா’ என்ற சொல் காலம் என்ற பொரு ளில் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் பல மஹர்ஷிகளும் இவ்வாறு கூறியுள்ளனர்.
யோகயாஜ்ஞவல்க்யர் என்பவர் இந்த ஸந்த்யா காலத்தில் உபாஸிக்கப்படும் தேவதையை ஸந்த்யா என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதாவது,
‘ஸந்தௌ ஸந்த்யாம் உபாஸீத நாஸ்தகே நோத்கதே
ரவௌ 1 ப்ரஹ்மணோபாஸ்யதே ஸந்த்யா விஷ்ணுநா சங்கரேண ச!’ (ஸந்தியில் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். ஸூர்யன் அஸ்தமயத்தை அடைந்த பிறகும், உதயமாகிய பிறகும்
‘अहोरात्रस्य यस्सन्धिः सूर्य नक्षत्रवर्जितः ।
सा तु सन्ध्या समाख्याता मुनिभिः तत्त्वदर्शिभिः । ’ इति दक्षः कालवाचित्वेन सन्ध्याशब्दं प्रयुङ्क्ते । एवम् अन्येऽपि केचन ।
‘सन्धी सन्ध्याम् उपासीत नास्तगे नोद्गते रवौ ॥
ब्रह्मणोपास्यते सन्ध्या विष्णुना शङ्करेण च ॥’
इति योगयाज्ञवल्क्यः देवतायां सन्ध्याशब्द प्रयुङ्क्ते । कालस्यानुपास्यत्वाद्, उपास्यत्वेनोक्ता सन्ध्या देवतेव हि स्यात् ।
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[183]]
உபாஸிக்கக்கூடாது. ப்ரஹ்மா, விஷ்ணு, சங்கரன் இவர் களும் ஸந்த்யையை உபாஸிக்கின்றனர்) என்று. இதில் கூறி யுள்ள ஸந்த்யா உபாஸிக்கத்தகாத காலத்தைக் குறிக்கா மல் உபாஸிக்கத்தக்க தேவதையையே குறிப்பதாக ஏற் படுகிறதன்றோ,ஆகவே இங்கு ஸந்த்யா தேவதையாகிறது.
அத்ரி-பராசரர் முதலானோர் இந்த ‘ஸந்த்யா’ என்ற சொல்லைக் கர்ம என்ற பொருளில் வழங்கியுள்ளார்கள். ‘ஸந்த்யாத்ரயம் து கர்த்தவ்யம் விஜேநாத்மவிதா ஸதா’ (ஆத்ம தத்வம் அறிந்த ப்ராஹ்மணனால் எப்பொழுதும் மூன்று ஸந்த்யைகளும் செய்யத் தக்கவை) என்று அத்ரி மஹர்ஷி செய்யப்பட வேண்டிய கர்மாவாக ஸந்த்யையைக் கூறியுள்ளார்.
‘ஸந்த்யா, ஸ்நாநம், ஜபோ,ஹோமோ, தேவதாநாம் ச
பூஜநம் ஆதித்யம் வைச்வதேவஞ்ச ஷட்கர்மாணி திநே திநே !!’ என்று பராசரர் ப்ரஸித்த கர்மாக்களான ஸ்நாநம், ஜபம், ஹோமம், தேவதா பூஜநம், அதிதிஸத்காரம் (விருந்தோம்பு தல்) வைச்வதேவம் முதலான ஐந்துடன் ஸந்த்யையும் சேர்த்து ஆறு கர்மாக்களை நாள்தோறும் ப்ராஹ்மணனா யிருப்பவன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதிலிருந்து செய்யப்பட வேண்டிய கர்மாவைக் குறிக்கிறது ஸந்த்யா என்ற சொல் என்று ஏற்படுகிறது. இதன் விரிவை வைத்யநாதீயத்தில் காணலாம்.
अत्रिपराशरप्रभृतयः
‘सन्ध्यावयं त कर्तव्यं द्विजेनात्मविदा सदा ।’
तु
‘सन्ध्या स्नानं जपो होमो देवतानां च पूजनम् ।
आतिथ्यं वैश्वदेवं च षट्कर्माणि दिने दिने ॥’ इति कर्तव्ये कर्मणि सन्ध्याशब्द प्रयुञ्जते । देवतापरत्वे तस्याः कर्तव्यत्वायोगात्, स्वानजपादिप्रसिद्धकर्मभिस्सह पठनाच्च सन्ध्या कर्मेति सिद्धयति । विस्तरस्तु वैद्यनाथीये ॥
[[184]]
श्रीवैष्णवसदाचार निर्णये
ஆயினும் இங்கு ஸந்த்யோபாஸநம், ஸந்த்யாவந்தனம் என்று - உபாஸிக்க வேண்டியதாயும், வந்திக்க வேண்டிய தாயும் சொல்லப்பட்டுள்ள ஸந்த்யா தேவதையே என்று தான் கொள்ள வேண்டும்.
இப்படிப் பொதுவில் தேவதை என்று கூறப்பட்ட ‘ஸந்த்யா’ ஸூர்ய மண்டலத்தின் நடுவில் உள்ளவனும் ஆநந்தமயனுமான பரமாத்மா என்ற பரதேவதையே என்பதை வங்கிபுரத்து நம்பிகள் தம் காரிகையில் குறிப்
‘ஆதித்ய மண்டலாந்தஸ்ஸ்தம் ப்ரணம்ய மநஸா ஸ்மரந் I ஸந்தாத்ருத்வேந ஸர்வேஷாம் ஸந்த்யேதி பரிகீர்த்திதம் ।’ (ஆதித்ய மண்டலத்தின் உள்ளிருப்பவனும், ஸர்வாந்தர் யாமியிருந்து கொண்டு எல்லாவற்றையும் பிணைப்பதால்-
सामान्यतः सन्ध्याशब्दप्रतिपन्ना देवता आदित्यमण्डलान्तर्वर्ती, आनन्दमयः परमात्मैव इति विशदयन्ति वङ्गिवंशेश्वराः स्वकीयकारिकायाम् ।
“आदित्य मण्डलान्तस्स्थं प्रणम्य मनसा स्मरन् ।
सन्धातृत्वेन सर्वेषां सन्ध्येति परिकीर्तितम् ॥” इति ॥
मुमुक्षुदर्पण कृतोऽपि इममर्थम् अनूद्य उपपादयन्ति -
‘तत्तन्मन्त्रार्थं भूतो हरिरिति निगमैः संप्रदायैश्च भाष्यैः
जानीयाद् भानुबिम्बस्थित पुरुष व राराधन श्वार्ध्य दानम् । सन्धातृत्वेन सन्ध्या स इति च
इति श्लोके । ‘सर्वेषा भूतानां सन्धातृत्वेन सम्यग्धारकत्वेन पोषकत्वेन च सन्ध्याशब्दवाच्यः हरिः’ इति तद्वयाख्याने च । अतस्सन्ध्या परमात्मैव परा देवता । तथा च प्रकृते उपास्यत्वेन उक्ता सन्ध्या परमात्मैव ।
प्रातस्सन्ध्यावन्दन विधिः
[[185]]
ஸந்தானம் செய்வதால் ‘ஸந்த்யா’ என்ற சொல்லால் கூறப்பட்டவனுமான பரமாத்மாவை வணங்கி, மனத் தினால் நினைத்து) என்று விவரித்துள்ளார்.
முமுக்ஷு தர்ப்பணம், அதன் வ்யாக்யாநம் இவற்றி லும் ஸந்த்யா பரமாத்மாதான் என்பது ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவால் இந்த ப்ரகரணத்தில் ஸர்வத்துக்கும் ஸந்தாதாவாயும், ஆதாரமாயும் இருக்கும் பரமாத்மாதான் ‘ஸந்த்யா’ என்னும் சொல்லால் கூறப்படு கிறான். அவனைத்தான் உபாஸிக்கவேண்டும் என்றே கொள்ள வேண்டும்.
இந்த ப்ராதஸ்ஸந்த்யை உத்தமம், மத்யமம், அதமம் என்று மூவகைப்படும்.
காலையில் ஸூர்யன் உதிப்பதற்கு முன் நக்ஷத்ரங் களுடன் கூடியிருக்கும் காலம் உத்தமம், அருணோதயத்தி னால் நக்ஷத்ரங்கள் மறைந்திருக்கும் காலம் மத்யமம், ஸூர்யனுடன் கூடியிருக்கும் காலம் அதமம் என்று ஸ்ம்ருத்யந்தரம் கூறுகிறது.
ஸூர்யன் உதிப்பதற்கு முன் இரண்டு நாழிகைகள் ஸந்த்யாகாலம் என்பது நூற்றுக்கணக்கான ச்ருதிஸ்ம்ருதி களின் கொள்கை என்பது ஸித்தம்’ என்று ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகிறது - என்கிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.
प्रातस्सन्ध्याकालः उत्तम मध्यमअधमभेदेन विधा भवतीत्याह-स्मृत्यन्तरम् इति स्मृतिरत्नाकरे ।
‘उत्तमा तु सनक्षत्रा, मध्यमा लुप्ततारका ।
अधमा सूर्य सहिता प्रातस्सन्ध्या विधा मता ॥’ इति ।
श्रीविष्णुपुराणे-
‘सन्ध्या मुहूर्तमात्रा वै हासवृद्धी न कारणम्’ । इति ‘तदेव’ प्रागुदयाद् घटिकाद्वयात्मकः सन्ध्याकालः इति श्रुतिशत सिद्धत्वात् ’ इति विवृणोति स्मृतिरत्नाकरः ।
[[24]]
[[186]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஸூர்யன் உதிப்பதற்கு முன் ப்ராதஸ்ஸந்த்யையும் ஸூர்யன் மறைவதற்கு முன் ஸாயம்ஸந்த்யையும் எவர் உபாஸிப்பதில்லையோ! அவர்கள் எவ்வாறு ப்ராஹ்மணர் கள் ஆவார்? அவர்களுக்கு ப்ராஹ்மணத் தன்மையே போய் விடும். தார்மிகரான ராஜாக்கள் அவர்களை இழி குலத்தவர் களுக்குரிய தொழிலிலே நியமிக்க வேண்டும்.
ஸூர்யன் மோக்ஷத்திற்கு த்வாரம் ஆகிறான். ப்ராஹ் மணர்கள் உரியகாலத்தில் ஸந்த்யையை அனுஷ்டிப்பதால், ஸூர்யனுக்கு அஸுரர்களால் உண்டாகும் பீடைகள் விலகுகின்றன. (இது பின்னர் விவரிக்கப்படும்.) ஆக ப்ராஹ்மணர்கள் உரியகாலத்தில் ஸந்த்யையை அனுஷ் டிக்காவிடில் ஸூர்யனைப் பீடித்தவர்களாகவே ஆகிறார்கள். மோக்ஷத்வாரமான ஸூர்யனைப் பீடிப்பவர்கள் எவ்வாறு மோக்ஷத்தைப் பெறுவார்கள்’ என்று பிதாமஹர் கேட்கிறார் என்பதை விவரிப்பதன் மூலம் ஸந்த்யா வந்தனம் அவச்யம் செய்யவேண்டும் என்பதை ஸ்ம்ருதிரத்நாகரம் நன்கு எடுத்துக் கூறுகிறது.
ஸந்த்யையை உபாஸித்தால் (அனுஷ்டித்தால்) தான் மற்றைய கர்மாக்களைச் செய்யத் தகுதி உண்டாகிறது. ஸந்த்யையை அனுஷ்டிக்காதவன் வேறு எந்தக் கார்யத்
एवं सन्ध्याम् अनुपासीनस्य ब्राह्मणत्वमेव न सिद्धयतीत्याह पितामहः-
“अनागतां तु ये पूर्वाम् अनतीतां तु पश्चिमाम् ।
सन्ध्यां नोपासते विप्राः कथं ते ब्राह्मणाः स्मृताः ? ॥ सायं प्रातस्सदा सन्ध्यां ये विप्रा नहघुपासते । कामं तान् धार्मिको राजा शूद्रकर्मसु योजयेत् ॥
ये हिंसन्ति सदा सूर्य मोक्षद्वारम् अनुत्तमम् ।
कथं मोक्षस्य संप्राप्तिः भवेत् तेषां द्विजन्मनाम् ॥” इति ।प्रातरसन्ध्यावन्दनविधिः
[[187]]
தையும் செய்யத் தகுதியற்றவன். அவன் வேறு எந்தக் கர்மாவையும் செய்யக்கூடாது. செய்தாலும் அதனால் பயன்பெற மாட்டான்.
“ஸந்த்யாஹீந: அசுசி: நித்யம் அநர் ஹஸ்ஸர்வகர்மஸு 1 யதந்யத் குருதே கர்ம ந தஸ்ய பலம் அச்நுதே " என்கிறார் தக்ஷர்.
பிறப்புத் தீட்டிலோ, இறப்புத் தீட்டிலோ கூட ஸந்த்யா கர்மாவை விடக்கூடாது; அனுஷ்டிக்கவேண்டும். தாய் தந்தையர்களின் சவக்ரியையாயினும் ஸந்த்யையை அனுஷ்டித்த பிறகுதான் செய்யவேண்டும். சுத்தனாயிருப் பினும் அசுத்தனாயிருப்பினும் நித்ய கர்மாவை ஒருபோதும் கைவிடக்கூடாது என்கிறது தர்ம சாஸ்த்ரம்.
இனி ஸந்த்யாவந்தனம் அனுஷ்டிக்கும் முறையை அறிவோம்.
இரண்டு தடவைகள் ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து, பிறகு ‘ஸ்ரீ பகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண- ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்.
एवं सन्ध्याम् अनुपासीनस्य इतरकर्मसु अधिकार एव नास्तीत्याह
‘सन्ध्याही नोऽशु चिनित्यम् अनर्ह स्सर्वकर्मसु ।
यदन्यत् कुरुते कर्म न तस्य फलम् अश्नुते । '
इति स्मृतिरत्नाकरे ।
सेयं सन्ध्या न कदापि त्याज्या-
“मृत के सूतके वापि सन्ध्याकर्म न संत्यजेत् ।
तत् कृत्वैव पुरा, पश्चात् पित्रोः कुर्यात् शव क्रियाम् । शुचिर्वाप्यशुचिर्वापि नित्यं कर्म न संत्यजेत् ॥” इति ।
[[188]]
‘जले त्रिकोणं विलिख्य, त्रिकोणमध्ये ह्रींकारं कोणेषु प्रणवं, दण्डेषु च व्याहृतीः तिस्रो विलिख्य, प्रणवेन आवेष्टय, शोषणादिकं कृत्वा, अस्त्रमन्त्रेण रक्षां कृत्वा, सुरभिमुद्रां प्रदर्श्य, मूलमन्त्रेण सप्तकृत्वः अभिमन्त्य
The
பிறகு நாம் ஸந்த்யா வந்தனம் செய்யும் நதி-குளம் முதலியவற்றின் தீர்த்தத்தில் முக்கோண வடிவத்தைக் கோடுகளால் எழுதவேண்டும். அதன் நடுவில் ‘ஹ்ரீம்’ என்ற எழுத்தையும், மூன்று கோணங்களிலும் ப்ரணவத் தையும், மூன்று கோடுகளில் மூன்று வ்யா ஹ்ருதிகளையும் எழுதி, ப்ரணவத்தினால் இந்த முக்கோணத்தைச் சுற்றி வளைக்க வேண்டும். பின்னர் சோஷணம், தாஹநம், ப்லாவநம் இவற்றைச் செய்து அஸ்த்ரமந்த்ரத்தினால் ரக்ஷையையும் செய்து ஸுரபிமுத்ரையைக் காட்டி அஷ்டா க்ஷரத்தினால் ஏழு தடவைகள் அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.
தீர்த்தத்தில் முக்கோணம் எழுதுவது முதலான முறைகள் ப்ரபந்ந தர்மஸார ஸமுச்சயம் என்ற க்ரந்தத் தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஸ்ம்ருதிரத்நாகரம் முதலான பல க்ரந்தங்களில் கூறப்படவில்லை. ஆகையால் இவற்றைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும் என்ப தில்லை.’ அனுஷ்டிக்கவும் அனுஷ்டிக்கலாம், அனுஷ்டிக்கா மலும் இருக்கலாம் என்று இவ்விடத்தில் பழைய குறிப்புரை கூறுகிறது.
பிறகு மந்த்ரப்ரோக்ஷணம், மந்த்ராசமனம், மந்த்ர ப்ரோக்ஷணம் இவை முறையே இடம் பெறுகின்றன.
மந்த்ரப்ரோக்ஷணமாவது ‘ஆபோஹிஷ்டா’ என்ற மந்த்ரங்களைச் சொல்லித் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்வ
1 ‘जले त्रिकोणलेखनादेः स्मृतिरत्नाकरादिष्वदर्शनात् प्रपन्नधर्मसारसमुच्चयमात्रे दर्शनाच्च विकल्पेन अनुष्ठानम्’ इति प्राक्तनी टिप्पणी इह द्रष्टव्या ।
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[189]]
1” आपो हिष्ठे " ति मन्त्रस्य - सिन्धुद्वीप ऋषिः, देवीगायत्री छन्दः, आपो देवता, अपां प्रोक्षणे विनियोगः 12
தாகும். ஒவ்வொரு மந்த்ரத்திற்கும் அதைக் கண்டுபிடித்த ருஷி, அதற்குரிய சந்தஸ், அதன் தேவதை, அதன் விநியோகம் என்பவை உண்டு. அவற்றை அறிந்து அவ்வவற்றுக்குரிய இடங்களில் அவற்றை ந்யாஸம் செய்த பிறகுதான் ஒவ்வொரு மந்த்ரத்தையும் கற்பிக்கவோ ஜபிக்கவோ வேண்டும்.
प्राचीनकोशेषु आपोहीत्यादिमन्त्राणाम् ‘अनुष्टुप् छन्दः’ इत्येव पाठो मुद्रितो दृश्यते । स च अशुद्धः इति पूर्वतनै रेवाचार्यः तदा तदा शिक्षितम्, ‘देवी गायत्री छन्दः’ इति शोधितं च । तदत्र निर्णयाय इदं पितामहवचनं स्मृतिरत्नाकर प्रदर्शितं मनसि कर्तव्यम् ।
‘आपोहिष्ठादि मन्त्रस्य सिन्धुद्वीप ऋषिः स्मृतः । छन्दो गायनम् आपस्तु देवता प्रोक्षणे च सः ॥’ इति । ऋषि छन्दोदेवतानाम् अवश्यज्ञातव्यताम्, अन्यथा अनर्थ-
सम्भवं चाह व्यासः-
‘अविदित्वा ऋषिं छन्दः दैवतं योगमेव च ।
नाध्यापयेद् जपेद्वाऽपि पापीयान् जायते तु सः ॥’ इति ।
अत्र ‘योगः विनियोगः’ इति वैद्यनाथव्याख्या ।
ऋषि छन्दोदेवतानां स्थानक्रम निदर्शयति सच्चरित्रसुधानिधिः ‘शीर्षे न्यसेद् ऋषिं छन्दः जिह्वायां देवतां हृदि । न्यस्याङ्गुलीभिरङ्गुष्ठ रहिताभिस्ततो वदेत् ॥’ इति । जिह्वायाम् - जिह्वासमदेशे न्यसेत्; न तु जिह्वायामेव । तस्याः अस्पृश्यत्वात् ।
2 ’ सर्वत्र ऋषि - छन्दोदेवताः क्रमात् शिरो-जिह्वा हृदयेषु न्यसेत् इत्युक्तरीत्या अनङ्गुष्ठाभिः अङ्गुलीभिः विन्यसेत् । एवम् अग्रे ऽपि बोध्यम्’ इति वाक्यं सम्पूर्य प्रदर्शयति प्राक्तनी टिप्पणी
[[190]]
இவ்வாறு ருஷி சந்தஸ்
தேவதை
விநியோகம்
இவற்றை அறிந்து ந்யாஸம் செய்யாமல் கர்மாவைச் செய் பவன் பாபியாகிறான் என்கிறார் வ்யாஸர்.
‘அவிதித்வா ருஷிம் சந்த: தைவதம் யோகமேவ ச
ந அத்யாபயேத் ஜபேத்வாபி பாபீயாந் ஜாயதே து ஸ: I’ என்று.
இதில் யோகம் என்பது விநியோகத்தைக் குறிக் கிறது. இவற்றை ந்யாஸம் செய்ய (வைக்க) வேண்டிய இடங்களாவன:- ருஷியை சிரஸ்ஸிலும், சந்தஸ்ஸை நாக்குக்கு நேரான இடத்திலும், தேவதையை ஹ்ருதயத் திலுமாகக் கட்டை விரல் நீங்கலான நான்கு விரல்களால் ந்யாஸம் செய்யவேண்டும். அதாவது நான்கு விரல்களால் சிரஸ்ஸைத் தொட்டு ருஷியின் பெயரைச் சொல்ல வேண்டும். அவ்வாறே நாக்குக்கு நேரான இடத்தில் சந்தஸ்ஸின் பெயரையும், ஹ்ருதயத்தைத் தொட்டுக் கொண்டு தேவதையின் பெயரையும் சொல்ல வேண்டும்.
தலையையும், ஹ்ருதயத்தையும் தொட்டு ருஷி- தேவதைகளை வைப்பதுபோல் நாக்கைத் தொட்டுக் கொண்டு சந்தஸ்ஸை வைக்கலாகாது. நாக்கு எச்சிலான தால் அதை ஒருபோதும் தொடக்கூடாது. நாக்குக்கு எதிராக வைக்க வேண்டும் என்றது.
ஆகவே
இவ்வகையில் இங்கு ஆபோஹிஷ்டா’ என்ற மந்த்ரங் களுக்கும் ருஷி-சந்தஸ்- தேவதை - விநியோகம் ஆகியவை உண்டு. அவற்றை அறியவேண்டும். இதற்குமுன் அச்சாகி யுள்ள ஆஹ்நிக புஸ்தகங்கள் பலவற்றிலும் இந்த மந்த்ரத் துக்கு அனுஷ்டுப் சந்தஸ் என்றே அச்சிடப்பட்டுள்ளது. அது தவறான பாடம் என்பதை அவ்வப்பொழுது முந்தைய ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் தம்முடைய சிஷ்யர்களுக்குத் திருத்தி உபதேசித்துள்ளார்கள். அவர்களும் இதை அடித்து ‘தேவீ காயத்ரீ சந்த:’ என்று திருத்தி எழுதி யுள்ளார்கள். மூலப்ரமாண தர்மசாஸ்த்ரங்களிலும் ‘தேவீ காயத்ரீ சந்த:’ என்றே உள்ளது.
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[191]]
1 प्रणवेन प्रथमं ततस्समस्ताभिः व्याहृतिभिः, ततो
ள :-
ஆக - ஆபோஹிஷ்டேதி மந்த்ரஸ்ய ஸிந்துத்வீபருஷி:, தேவீகாயத்ரீ சந்த:, ஆபோ தேவதா, அபாம் ப்ரோக்ஷணே விநியோக:’ என்று சொல்லி ந்யாஸம் செய்யவேண்டும். அதாவது கட்டை விரல் நீங்கலான மற்றைய நான்கு விரல்களைக் கொண்டு, ‘ஆபோஹிஷ்டேதி மந்த்ரஸ்ய ஸிந்து த்வீபருஷி: என்று சொல்லித் தலையில் வைக்கவேண்டும். பிறகு நாக்குக்கு நேராக தேவீகாயத்ரீ சந்த: என்றும், ஹ்ருதயத்தில், ‘ஆபோதேவதா:’ என்றும் சொல்லி வைக்க வேண்டும். அபாம் ப்ரோக்ஷணே விநியோக:’ என்று இரண்டு கைகளையும் விரல்களால் உட்புறமாக வளைத்துக் காட்ட வேண்டும். இவ்வாறே ஒவ்வொரு மந்த்ரத்திற்கும் செய்யவேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு எடுத்த எடுப்பிலேயே ‘ஆபோஹிஷ்டா’ என்ற மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்துக் கொள்ள ஆரம்பிக்கக்கூடாது. முதலில் ப்ரணவத்தினால் ஒரு ப்ரோக்ஷணம். பிறகு ‘ஓம் பூர்புவஸ்ஸுவ:
என்று சேர்ந்த வ்யாஹ்ருதிகள் மூன்றினால் இரண்டாவது ப்ரோக்ஷணம், அதன் பிறகு காயத்ரியினால் மூன்றாவது ப்ரோக்ஷணம். அதன் பிறகுதான் ‘ஆபோஹிஷ்டா என்ற மந்த்ரங்களால் ப்ரோக்ஷணம். இது பற்றிய விரிவு ஸ்ம்ருதி ரத்நாகரம் முதலியவற்றில் உள்ளது. இதை ப்ரஹ்ம முகம் என்ற பெயரால் மனு மஹர்ஷி கூறுவதாக ஸ்ம்ருதி ரத்நாகரம் காட்டுகிறது.
1 ’ प्रोक्षणं प्रणवेनैकं कृत्वा पश्चाद् द्वितीयकम् । समस्ताभिर्व्याहृतीभिः गायल्या च तृतीयकम् ॥ आपोहीत्यादिभिर्मन्त्रैः सप्तभिः प्रोक्ष्य सप्तधा ।’ इति सच्चरित्रसुधानिधिराह ।
[[192]]
ओम् आपो हिष्ठा मयोभुवः ।
ओम् तान ऊर्जे दधातन ।
ओम् महे रणाय चक्षसे ।
ओम् यो वश्शिवतमो रसः ।
ओम् तस्य भाजयतेह नः ।
ओम् उशतीरिव मातरः ।
இப்படி ப்ரஹ்மமுகம் என்று பெயர் பெற்ற ப்ரணவம், வ்யாஹ்ருதி, காயத்ரி இவற்றால் மும்முறை ப்ரோக்ஷணம் செய்து கொண்ட பிறகு,
ஓம் ஆபோ ஹிஷ்டா மயோபுவ்:
ஓம் தாந ஊர்ஜே ததாதந
ஓம் மஹே ரணாய சக்ஷஸே ।
ஓம் யோ வச்சிவதமோ ரஸ்:
ஓம் தஸ்ய பாஜயதேஹந் ஓம் உசதீரிவ மாதர:
[[1]]
प्रणवव्याहृतिगायत्रीणां ब्रह्ममुखसंज्ञामाह स्मृतिरत्नाकरः
मनुवचनोदाहरणेन
“ओङ्कारपूर्विकास्तिस्रो महाव्याहृतयोऽप्यथ ।
त्रिपदा चैव गायत्री विज्ञेयं ब्रह्मणो मुखम् ॥” इति ।
प्रातस्सन्ध्यावन्दनविधिः
ओम् तस्मा अरङ्गमाम वः ।
[[193]]
इत्येतैः मन्त्रैश्च ब्रह्मतीर्थेन जलं आदाय देवतीर्थेन शिरसि प्रोक्ष्य,
ஓம் தஸ்மா அரங்கமாம வ:
என்ற இந்த ஏழு மந்த்ரங்களைச் சொல்லி ப்ரஹ்ம தீர்த்தத் தினால் (உள்ளங்கையின் அடிப்பாகத்தினால்) தீர்த்தத்தை எடுத்து தேவ தீர்த்தத்தினால் (விரல்களின் நுனிகளால்) தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு
प्रोक्षणार्थानाम् अपाम् आदानम् ब्रह्मतीर्थेन; प्रोक्षणं तीर्थेन । तदुक्तं स्मृत्यर्थं सारे-
‘उत्तानदेवतीर्थेन दर्भायैः मूनि विप्रुषाम् ।
तु देव-
स्पृष्ट्वाऽऽपः, ऊर्ध्वविक्षेपः उल्लेख्यमिति सूरयः ॥’ इति । उल्लेख्यम् - मार्जनम् ।
।
एवमेव ’ अर्चन - बलिकर्म भोजनान्यपि देवतीर्थेन कर्तव्यानि इत्याह हारीतः ।
‘मार्जन अर्चन बलिकर्म भोजनान्यपि देवतीर्थेन कुर्यात्’ इति । सच्चरित्रसुधानिधिरप्याह-
‘प्रोक्षणं, भोजनं, होमम्, अर्चनं परिषेचनम् ।
बलिकर्म च दैवेन कुर्यात् तीर्थेन सर्वदा ॥’ इति । ब्रह्मतीर्थ-देवतीर्थ-विवेकः पूर्वमेव ४७ तमे पुढे प्रदर्शितः ॥ ‘अङ्गुल्यग्रे तीर्थं देवम्’ इत्यमरकोशोऽप्यत्र द्रष्टव्यः ।
आपोहिष्ठेत्यादिषु नवसु मन्त्रेषु प्रथमं सप्तभिः शिरसि, अष्टमेन शरीरस्य अधः प्रदेशे ( पादद्वये, जङ्घाद्वये वा) अन्ते नवमेन पुनः शिरसि च प्रोक्षणं कर्तव्यम् इति क्रमः अब अवधेयः । आहत्य शिरसि अष्ट प्रोक्षणानि, अधश्शरीरे एकमिति नव प्रोक्षणानि भवन्ति । इमानि च नव प्रोक्षणानि नवभिः प्रकारैः प्रभवतो दोषान् परास्यन्ती-
[[25]]
[[194]]
‘ओम् यस्य क्षयाय जिन्वथ’ इति पादद्वये,
‘ओम् आपो जनयथा च नः’ इति पुनः शिरसि प्रोक्ष्य,
‘ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத’ என்ற மந்திரத்தினால் இரண்டு பாதங்களிலும், பிறகு ‘ஓம் ஆபோ ஜநயதா ச ந:’ என்று மீண்டும் சிரஸ்ஸிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். त्याह पाराशर्यः-
‘रजस्तमो मोहजातान् जाग्रत्स्वप्नसुषुप्तिजान् ।
वाङ्मनः कायजान् दोषान् नवैतान् नवभिः दहेत् ॥’ इति । पुरुषः नवभिः मन्त्रैः करणैः नव दोषान् दहेत् इत्यर्थः । एकैकस्मिन्नपि मन्त्रे आदौ प्रणवस्संयोजनीयः’ इत्याह व्यासः ।
तथा च तद्वचनम्
‘आपोहिष्ठेत्यूचा कुर्यात् मार्जनं तु कुशोदकैः ।
प्रतिप्रणवसंयुक्तम् क्षिपेद्वारि पदे पदे ॥
विप्रुषोऽष्टौ क्षिपेदूर्ध्वम् अधो यस्य क्षयाय च ॥’ इति ! शौनकोऽपी ममर्थं प्रत्यवायपरिहारसम्भवमुखेन द्रढयति-
‘नवप्रणवयुक्तेन आपोहिष्ठेत्यूचेन च ।
संवत्सरकृतं पापं मार्जनान्ते विनश्यति ॥’ इति ।
1 अत्र व्यासोक्तं ’ यस्य क्षयाय’ इति अधः क्षिपेद् इत्येतद् योगयाज्ञवल्क्यः विवृणोति-
‘आचमनं स्वकीयमार्गेण कृत्वा, ऋषिच्छन्दोदेवतास्मरणपूर्व कम् आपोहिष्ठेत्यृचस्य आदितः सप्तभिः पादैः ऊर्ध्वं सप्त विप्रुषः उत्क्षिप्य अष्टमेनैकां विप्रुषम् अधश्शरीरे निक्षिप्य नवमेनैकाम् ऊर्ध्वम् उत्क्षिपेत्” इति । अत ‘अधश्शरीरम्’ इत्यनेन ‘विप्रुषोष्टी क्षिपेदूर्ध्वम् अधो यस्य क्षयाय च’ इत्यत्र अधश्शब्दो व्याख्यात इत्याह स्मृतिरत्नाकरः ।
नारायणस्तु अष्टमेन ‘यस्य क्षयाय’ इति मन्त्रेण पादयोः प्रोक्षणस्य कर्तव्यतामाह-
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[195]]
ப்ரோக்ஷணத்திற்கான தீர்த்தத்தை ப்ரஹ்ம தீர்த்தத்தினால்-உள்ளங்கையின் அடிப்பாகத்தினால் எடுக்க வேண்டும். ப்ரோக்ஷிக்கும் போது நிமிர்த்திய தேவதீர்த்தத் தினால் கைவிரல்களின் நுனிகளால் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். ப்ரஹ்ம தீர்த்தம், தேவதீர்த்தம் இவற்றைப் பற்றிய விளக்கம் 49-வது பக்கத்தில் தமிழ் விரிவுரையில் தரப்பட்டுள்ளது.
‘அங்குள்யக்ரே தீர்த்தம் தைவம்’ என்று அமரகோச மும் இதை விளக்கிக் கூறுகிறது.
நிமிர்த்திய விரல்களின் நுனிகளால்-உத்தாந தேவ தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்ம்ருத்யர்த்தஸாரம் கூறுகிறது.
இவ்வாறே அர்ச்சனம், பலிகர்ம, போஜநம் முதலிய வற்றையும் தேவதீர்த்தத்தினாலேயே செய்ய வேண்டும்.’ என்று ஹாரீதர் கூறியுள்ளார்.
ஸச்சரித்ர ஸுதாநிதியும்-ப்ரோக்ஷணம், போஜனம், ஹோமம், அர்ச்சனம், பரிஷேசனம், பலிகர்ம முதலிய வற்றைத் தேவதீர்த்தத்தினால்-விரல்களின் நுனிகளால் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
‘ப்ரோக்ஷணம், போஜநம் ஹோமம் அர்ச்சநம் பரிஷேசாம் பலிகர்மச தைவேந குர்யாத் தீர்த்தேந ஸர்வதா ’ என்று.
ஸந்த்யாகர்மாவில் முதலில் மந்த்ர ப்ரோக்ஷணம், பிறகு மந்த்ராசமனம், மீண்டும் மந்த்ர ப்ரோக்ஷணம். பிறகு அர்க்யம் இவை முக்யங்களாகும். இவற்றுள் மந்த்ர ப்ரோக்ஷணமாவது ஆபோஹிஷ்டா என்ற மந்த்ரங்களைச் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொள்வதாகும். இதில் ஒன்பது மந்த்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒன்பது மந்த்ரங்களில் முதல் ஏழு
[[196]]
ஒரு
மந்த்ரங்களால் தலையிலும், பிறகு எட்டாவதான மந்த்ரத் தால் இரண்டு பாதங்களிலும், கடைசியில் ஓன்பதாவது மந்த்ரத்தினால் மீண்டும் தலையிலுமாக ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். இந்த க்ரமத்தை மறக்கலாகாது. ஆக சிரஸ்ஸில் எட்டு ப்ரோக்ஷணங்களும் பாதங்களில் ப்ரோக்ஷணமும் ஆக ஒன்பது ப்ரோக்ஷணங்கள். முதலில் ப்ரஹ்மமுகம் என்று கூறப்பட்ட பிரணவம்-வ்யாஹ்ருதி- காயத்ரீ இம்மூன்று மந்த்ரங்களால் செய்ய வேண்டியன வாகச் சொல்லப்பட்ட இம்மூன்று ப்ரோக்ஷணங்கள் வேறானவை. இவை அவற்றில் சேரா.
இந்த ஒன்பது ப்ரோக்ஷணங்கள் ஒன்பது வழிகளில் உண்டாகும் ஒன்பது வகைப் பாபங்களைப் போக்கும் என்று வ்யாஸர் கூறுகிறார்.
குஸ்
ரஜஸ். தமஸ், மோஹம் இம்மூன்றினால் வரும் மூவகைப் பாபங்கள், ஜாக்ரத்-ஸ்வப்நஸுஷுப்தி காலங் களில் (விழித்திருக்கும் போதும், ஸ்வப்நம் காணும் போதும், ஆழ்ந்த நித்ரையில் இருக்கும் போதும்) உண்டா கும் மூவகைப் பாபங்கள், வாக்கு, மநம், சரீரம் இவற்றால் உண்டாகும் மூவகைப் பாபங்கள் ஆக ஒன்பது வகைப் பாபங்களையும் போக்குகின்றன இந்த ஒன்பது மந்த்ரங்கள். ‘ரஐஸ் தமோ மோஹ ஜாதாந் ஜாக்ரத்-ஸ்வப்ந.ஸுஷுப்தி
ஜாந்
வாங்மந: காயஜாந் தோஷாந் நவைதாந் நவபி: தஹேத்’ என்று.
இந்த ஒவ்வொரு மந்த்ரத்திலும் முதலில் ப்ரண வத்தைச் சேர்த்தே தான் சொல்ல வேண்டும். ஒன்பது வாக்யங்களுக்கும் ஒன்பது ப்ரணவங்கள் ஆகின்றன. ப்ரணவங்களுடன் சேர்ந்த மந்த்ரங்களைச் சொல்லி ப்ரோ க்ஷணம் செய்தால் ப்ரோக்ஷணத்தின் முடிவிலேயே ஒரு வருஷத்தில் செய்த பாபங்கள் உடனே அழிகின்றன என் கிறார் சௌநகர்.प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[197]]
இந்த மந்த்ர ப்ரோக்ஷணத்தைக் கரையில் அமர்ந்து கொண்டு செய்வதா? அல்லது தீர்த்தத்தில் நின்று கொண்டு செய்வதா? என்ற சர்ச்சை ஒன்று இங்கு எழுகிறது. கரை யில் அமர்ந்து கொண்டு செய்வதானால் ‘யஸ்ய க்ஷயாய’ என்ற மந்த்ரத்தினால் இரண்டு பாதங்களிலும் செய்யப் பட வேண்டியதாக ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்திலும் மற்றைய ஆஹ்நிகத்திலும் கூறப்பட்டுள்ள ப்ரோக்ஷணம் செய்வ தற்கு எளிதாக இருக்கும். ஜலத்தில் இறங்கி நின்று கொண்டு செய்வதானால் இரண்டு பாதங்களும் ஜலத்தில் அமிழ்ந்து மறைந்து இருப்பதால் அவற்றில் ஆஹ்நிகங் களில் கூறப்பட்டுள்ளபடி எவ்வாறு ப்ரோக்ஷணம் செய்ய முடியும்? என்ற கேள்வியும் பிறக்கிறது.
ஹாரீதர் என்பவர்
ப்ராஹ்மம் ஸ்நாநம் ததா தாநம் தேவர்ஷி பித்ரு
தர்ப்பணம்
ஜலமத்யே து குர்வாண: சுஷ்கவஸ்த்ரோகதிதுஷ்யதி n’
‘नवप्रणवसंयुक्तम् आपोहिष्ठेत्यूचेन तु ।
शिरस्यष्टभिरभ्युक्षेद् भूमौ ‘यस्य क्षयाय च’ ।’ इति
भूमौ पादयोः इति व्याख्यातं च वैद्यनाथेन स्मृतिमुक्ताफले । इदंच वचनं स्थले उपविश्य प्रोक्षणानुष्ठानकालाभिप्रायेण । प्रकृताह्निके, आह्निकान्तरे च एतद्दशाभिप्रायेणैव पादयोः प्रोक्षणवचनम् ।
जानुदघ्ने जले स्थित्वाऽपि प्रोक्षणानुष्ठानं शास्त्रेष्वनुमन्यते । स्मृतिरत्नाकरादिषु हि जानुमात्रे जले स्थित्वानुष्ठानस्य दोषाभावः न्यरूपि ।
‘சாசன
I
जलमध्ये तु कुर्वाणः शुष्कवस्त्रोऽतिदुष्यति ॥’
इति हारीतवचनेन जले स्थित्वानुष्ठानस्य निषेधमाशङ्कय-
‘जानुभ्याम् उपरिष्टात्तु शुष्कवासाः स्थितो जले । सन्ध्याम् आचमनं कुर्वन् शुद्धः स्यादशुचिस्त्वधः ॥ जानुमात्रे तदूर्ध्वं वा जले तिष्ठन् शुचिर्भवेत् ।
[[198]]
LIVE
श्रीवैष्णव सदाचार निर्णये
‘ப்ராஹ்மம் ஸ்நாநம்,தானம்,தேவர்ஷி பித்ருதர்ப்ப ணம் இவற்றை உலர்ந்த வஸ்த்ரம் தரித்த ஒருவன் ஜலத் தின் நடுவில் நின்று கொண்டு செய்தால் அவன் மிகுந்த தோஷத்தை அடைகிறான்’ என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் ஜலத்தில் இருந்து கொண்டு ப்ரோக்ஷணம் செய்யக்கூடாது என்று ஏற்படுவதால் கரையில் அமர்ந்து தான் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். அப்பொழுது ‘யஸ்ய க்ஷயாய’ என்ற மந்த்ரத்தால் பாதங்களில் ப்ரோ க்ஷணம் செய்வது எளிதே என்று கீழே காட்டிய கேள்விக்குப் பதில் சொல்லத் தோன்றும். ஆனால் அது சரியன்று. ஜலத்தின் நடுவில் நின்று கொண்டும் ஸந்த்யை முதலியவற்றை அனுஷ்டிக்கலாம் என்று வேறு பல மஹர்ஷிகளின் வசனங்களால் கிடைக்கிறது.
“ஜாநுப்யாம் உபரிஷ்டாத்து சுஷ்கவாஸா: ஸ்திதோ ஜலே 1 ஸ்ந்த்யாம் ஆசமநம் குர்வந் சுத்த: ஸ்யாத் அசுசிஸ்த்வத: 1 ஜாநுமாத்ரே ததூர்த்வம் வா ஜலே திஷ்டந் சுசிர்பவேத்
इति चन्द्रिकावचनमादाय पूर्वोक्त-निर्विशेषहारीत वचनप्रतिपन्नस्य निषेधस्य जान्वधोजलविषयत्वं व्यवस्थापितं वैदिकसार्वभौमः- ‘यत्विदं हारीतस्य निषेधवचनं तत् जान्वधोजलविषयम् । जानुमात्रजले दोषाभावात्’ इति । प्रदर्शितम्भन्द्रिकावचनं हि जानुमाते तदूर्ध्वं वा जले स्थित्वा अनुष्ठातुः शुचित्वं तदधोजले स्थित्वा अनुष्ठातुः अशुचित्वं च विभज्य दर्शयति ।
एवं चैवमादिसमयेषु पादद्वयस्य जलान्तः स्थितेः ‘यस्य क्षयाय’ इति तस्मिन् प्रोक्षणम् न सम्भवति सम्भवति च जङ्घाद्वय एव इति सर्वदशानुगुण्येन पूर्वोक्तेषु वचनेषु ‘अधः’ इत्येतत् ‘अधः शरीरे’ इति व्याख्यातम् । तथाच स्थले स्थितौ पादद्वये, जले स्थितौ जङ्घाद्वये च प्रोक्षणं कर्तव्यम् इति विभागो विज्ञेयः इति धर्मज्ञाः । जङ्घाद्वयस्य पादद्वयस्य च अधश्शरीरत्वाविशेषात् ॥
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[199]]
முழங்கால்களுக்கு இருந்து கொண்டு உலர்ந்த வஸ்த்ரம் தரித்தவன் ஸந்த்யை ஆசமனம் முதலியவற்றைச் செய்து சுத்தனாகிறான், முழங் கால்களுக்குக் கீழான ஜலத்தில் இருந்து கொண்டு செய் தால் அவன் அசுத்தன் ஆகிறான். ஆகவே முழங்கால்கள் அமிழும்படியான தீர்த்தத்திலோ அல்லது முழங்கால்கள் அளவுள்ள தீர்த்தத்திலோ நின்று கொண்டு ஸந்த்யை செய்பவன் சுத்தனாகிறான் என்று ஸ்ம்ருதி சந்த்ரிகை கூறு கிறது. இந்த வசநத்தை நன்கு கவனித்தால் முன் காட்டிய ஹாரீத வசனத்தின் அர்த்தம் நன்கு புரியும். அதில் நிற்க வேண்டிய ஜலத்தின் அளவு கூறப்படவில்லை. இந்த வசநத் தில் கூடுவது கூடாதது இரண்டும் நன்கு விளக்கப்பட் டுள்ளது.
ஆகவே முழங்கால்களுக்குக் கீழ் உள்ள ஜலத் தில் இருந்து கொண்டு ஆசமனம் ப்ரோக்ஷணம் முதலியன செய்யக்கூடாது என்பதைச் சொல்லுகிறது ஹாரீத வசனம். முழங்கால்களுக்குச் சமமாகவோ அதிகமாகவோ உள்ள ஜலத்தில் இருந்து கொண்டு ப்ரோக்ஷணம் முதலி யன செய்யலாம் என்பது சந்த்ரிகா வசனத்தினால் ஏற்படு கிறது என்று ஸ்ம்ருதிரத்நாகரத்தில் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
மேலாக உள்ள தீர்த்தத்தில்
The L
இப்பொழுது இங்குப்பழைய கேள்வி தலைதூக்கு கின்றது.
அதாவது முழங்கால் அளவு ஜலத்தில் இருந்து கொண்டு ஆசமனம் செய்யும்போது ‘யஸ்ய க்ஷயாய’ என்று இரண்டு பாதங்களில் எப்படி ப்ரோக்ஷணம் செய்வது? என்று. இதற்கும் ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியவற்றிலேயே பதில் கூறப்பட்டுள்ளது.
வ்யாஸருடைய வசனத்தில்
‘விப்ருஷோ≤ஷ்டௌ க்ஷிபேத் ஊர்த்வம், அதோ யஸ்ய க்ஷயாய ச’ எட்டு பிந்துக்களை மேல் பாகத்திலும், அதாவது தலையிலும், ஒன்றை ‘யஸ்யக்ஷயாய’ என்று கீழிலும் ஆக ப்ரோக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளது. யோக
[[200]]
श्रीवैष्णव सदाचार निर्णये
யாஜ்ஞ்க்யவல்க்யர் இதை விவரிக்கும் போது ‘ஆபோ ஹிஷ்டா’ முதலான ஏழு மந்த்ரங்களால் மேலும், ‘யஸ்ய க்ஷயாய’ என்ற எட்டாவது மந்த்ரத்தினால் அதச்சரீரத்தி லும் (சரீரத்தின் கீழ்ப்பாகத்திலும்)ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கு வைதிக ஸார்வ பௌமர் ‘அத: சரீரே’ என்றதால் வ்யாஸ வசனத்தில் உள்ள அத:’ என்ற சப்தம் விரித்துரைக்கப்பட்டது என்று வ்யாக்யானம் இடுகிறார். பாதங்களில் என்று குறித்துக் கூறாமல் அத: சரீரே - சரீரத்தின் கீழ்ப்பகுதியில் என்று பொதுவாகக் கூறியுள்ளதால் அத:சரீரம் என்பது முழங் கால்களையும் கூறும். ஆக முழங்கால் அளவு ஜலத்தில் இருந்து கொண்டு அனுஷ்டிக்கும் போது ‘யஸ்ய க்ஷயாய என்று முழங்கால் அல்லது அதற்கு மேற்புறத்திலும், கரை யில் அமர்ந்து செய்யும்போது பாதங்களிலும் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும் என்று இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அதச்சரீரே என்று வ்யாக்யானம் அமைந்துள்ளது. ஆஹ் நிகத்தில் அருளிச்செய்துள்ளது-கரையில் இருந்து அனுஷ் டானம் செய்யும் காலத்தைக் கருத்தில் கொண்டதென்று வ்யவஸ்தை செய்து கொண்டால் எவ்வித முரண்பாடும் இல்லை.
நாராயணர் என்பவர் கூறியுள்ள ச்லோகத்தில் ‘பூமௌ யஸ்ய க்ஷயாய ச \ என்ற நான்காம் பாதத்தில் பூமௌ என்ற பதத்திற்கு (பூமௌ = பாதயோ:) பாதங் களில் என்று வைத்யநாதர் வ்யாக்யாநம் செய்துள்ளதும் கரையில் அமர்ந்து அனுஷ்டிக்கும் நிலையைக் கருதியதாகும் என்று தர்மம் அறிந்த பெரியோர்கள் அருளியுள்ளார்கள்.
ஒவ்வொரு பாதத்திலும் ப்ரணவம் இன்றியே எட்டு எழுத்துக்கள் இருக்கின்றன. ஆகையால் ஒன்பது வாக்ய ங்கள் அஷ்டாக்ஷரங்களாகின்றன என்கிறார் தேவலர்.
प्रोक्षणमन्त्रे एकैकस्मिन्नपि पादे प्रणवं विनैव अष्ट अक्षराणि सन्ति । अत इमे नव पादाः अष्टाक्षराः भवन्तीति सचमत्कारमाह aay: 1
प्रतिस्सन्ध्यावन्दनविधिः
மந்த்ரத்தினால் அபிமந்த்ரிக்கப்பட்ட
[[201]]
ப்ரோக்ஷண
தீர்த்தத்தின் பிந்துக்கள் - திவலைகள் அசுத்தமான இடத் தில் விழாதபடி கவனித்துச் சிரஸ்ஸில் மட்டும் படும்படி ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம வசநத்திற்கு வ்யாக்யானம் செய்யும் இடத்தில் வைதிக ஸார்வபௌமரே வ்யாக்யானம் செய்து கூறுகிறார்.
மந்த்ர பூர்வம் (பூதம்) ஜலம் யஸ்மாத் ஆபோஹிஷ்
டாதி மந்த்ரிதம் பதத்யசுசிதேசேஷு தஸ்மாத் தத் பரிவர்ஜயேத் என்பது ப்ரஹ்ம வசனம். நதி முதலான நீர்நிலைகளில் ப்ரோக்ஷணம் செய்யும் காலத்தில் இடக்கையினால் தீர்த் தத்தைத் தொட்டுக்கொண்டே ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
मन्त्राभिमन्त्रितः जलबिन्दुः यथा क्षितितले न पतेत्; पतेच्च शिरस्येव तथा प्रोक्षणं कर्तव्यमिति वैदिकसार्वभौमाः स्मृतिरत्नाकरे ब्रह्मवचनमादाय स्वयं व्याख्याय विशदयन्ति-
‘धाराच्युतेन तोयेन सन्ध्योपास्तिविगर्हिता ।
पितरो न प्रशंसन्ति न प्रशंसन्ति देवताः ॥’
अतो मार्जन जलबिन्दुः यथा क्षितितले न च्युतो भवति तथा शिरस्येव मार्जनं यत्नतः कुर्यात् इति भावः । एतदपि ब्रह्मवाह-
‘ஈசனாசி (ga) என் கரின पतत्यशुचिदेशेषु तस्मात् तत् परिवर्जयेत् ॥’ इति । तत् - धाराच्युतेन प्रोक्षणम् ।
।
वैद्यनाथेनाऽप्येवमेव स्वकीये स्मृतिमुक्ताफले व्याख्यायि इदं ब्रह्मवचनम् । अत्र ‘मन्त्रपूतम्’ इति तदभिमतः पाठः ।
एवं पार्श्वस्थेषु मनुष्येष्वपि यथा न पतेदयं जलबिन्दुः तथा यत्नतः प्रोक्षणं कर्तव्यमित्यप्यवधेयमत्र ।
- प्रोक्षणकाले वामहस्तेन तीर्थ स्पर्शः कार्यः इति स्मृत्यर्थसार आह
[[26]]
[[202]]
श्रीविष्णव सदाचारनिर्णये
‘ओम् भूर्भुवस्सुवः’ इत्यात्मानं परिषिच्य,
பூமிஷ்டம் உதகம் ஸ்ப்ருஷ்ட்வா ப்ரஸவ்யேந கரேண து 1 மார்ஜநாந்யாசரேத் வித்வாந் ஸந்த்யாகர்மஸு ஸர்வதா 1 என்று ஸ்ம்ருத்யர்த்த ஸாரமும்
தோயம் வாமோ ஹஸ்தோ ஸர்வத்ர ப்ரோக்ஷணே
ration (d) dro
என்று ஸச்சரித்ரஸுதாநிதியும் கூறுகிறது.
ஸ்ப்ருசேத் ।’
ஒவ்வொரு மந்த்ரத்தின் முடிவில்தான் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.
மந்த்ரப்ரோக்ஷணம் முடிந்த பிறகு ‘ஓம் பூர்ப்புவஸ் ஸுவ்:’ என்று சொல்லித் தீர்த்தத்தினால் தன்னைச்சுற்றி
‘भूमिष्ठम् उदकं स्पृष्ट्वा प्रसव्येन करेण तु ।
मार्जनान्याचरेद् विद्वान् सन्ध्याकर्मसु सर्वदा ॥
इति स्मृतिरत्नाकरे । सच्चरित्रसुधानिधावपि–
‘तोयं वामेन हस्तेन सर्वत्र प्रोक्षणे स्पृशेत् ॥’ इति । 1 आत्मानं परिषिच्य - तदुक्तं चर्यापादे-
" पादौ हस्तौ च सङ्क्षाल्याचम्य बद्धशिखश्शुचिः । प्राणानायम्य सङ्कल्प्य सन्ध्योपास्तिं समाचरेत् ॥ प्रोक्ष्याब्लिङ्गेर्व्याहृतिभिः परिषिच्य समन्तकम् । पीत्वाऽऽचम्य दधिकाद्यैः प्रोक्ष्याद्भिः परिषिच्य च ॥ अपूर्वया च व्याहृत्या गायल्या चाभिमन्त्रितम् । रवेरभिमुखस्तिष्ठन् उत्क्षिपेत् सलिलाञ्जलिम् ॥ परिषिच्य व्याहृतिभिः परिक्रम्य प्रदक्षिणम् । तर्पयेदुपविश्याद्भिः केशवादीन् द्विजोत्तमः ॥ ”
इति सन्ध्यायां पूर्वी भागः समग्राहि । अव मन्त्रप्रोक्षणपुनः प्रोक्षणयोरुभयोरप्यन्ते अर्घ्यप्रदानान्ते च व्याहृत्या स्वात्मपरिषेचनं कर्तव्य-
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[203]]
। सूर्यश्चेत्यनुवाकस्य अग्निः ऋषिः, गायत्री छन्दः, सूर्यो देवता; अपां प्राशने विनियोगः । हस्ते आचमनवद् जलं गृहीत्वा,
வளைத்துப் பரிஷேசனம் செய்ய வேண்டும். சர்யா பாதத் திலும், ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையிலும் இந்தப்பரிஷேசாம் கூறப்பட்டுள்ளது.
இதன் பிறகு மந்த்ராசமனம். அதாவது காலை ஸந்த் யையில் ‘ஸூர்யச்ச’ என்ற அனுவாகத்தைச் சொல்லித் तया प्रतिपादितं प्रतिपत्तव्यम् । ‘अब्लिङ्गाः’ इति ‘आपोहिष्ठेत्याद्याः तिस्रः, ‘सुरभिमती’ दधिक्राव्ण्णा इति ऋक्’ इति स्मृतिरत्नाकर-
व्याख्या ।
अर्घ्यप्रदानात् पूर्व कर्तव्य क्रियासङ्ग्रहे चायमेव क्रमः अन्वस्त्रियत श्रीमन्निगमान्तमहागुरुभिः श्रीपाश्वरात रक्षायाम्-
‘आचमन, मन्त्रप्रोक्षण, मन्त्राचमन, पुनः प्रोक्षण, स्वात्मपरिषेचनानि स्वस्व संहितोक्तक्रमेण कृत्वा’ इति ।
सच्चरित्रसुधानिधावपि अयमेव क्रमो दृश्यते-
‘समस्ताभिर्व्याहृतिभिः स्वात्मानं परिषिच्य च ।’ इति ।
प्रोक्षणानि चेमानि तत्तन्मन्त्रान्ते एव कर्तव्यानि, नत्वारम्भे मध्ये वा - एवमेव सन्ध्यालये मन्त्राचमनमपि ‘सूर्यश्व, आपः पुनन्तु, अग्निच’ इति तत्तदनुवाकान्त एव कर्तव्यम् इत्याह सच्चरित्रसुधानिधिः-
‘क्रियाः प्रोक्षणपानाद्याः मन्त्रान्तेषु समाचरेत् ।’ इति भरद्वाजःसूर्य श्वेत्यनुवाकस्य ऋष्यादीन् आह
सूर्यश्चेति जलं पिबेत् ।
अस्यानुवाकस्याग्नि ऋषिः छन्दो गायत्रम्, अंशुमान् ।
देवता, विनियोगोऽपाँ पानेऽथ समुपस्पृशेत् । इति स्मृतिरत्नाकरे ।’ 2 ’ इति पूर्ववत् कृत्वा’ इति शेषपूरणम् अत्र उपर्यपि च कर्तव्यम् सूर्यश्चेत्यादयोऽनुवाकाः भक्तिप्रपत्तिप्रतिपादकाः इति सप्रमाणं सन्दर्शयन्ति मुमुक्षु दर्पणकाराः-
[[204]]
“सूर्यश्व मामन्युश्च मन्युपतयश्च मन्युकृतेभ्यः
TBPS
पापेभ्यो रक्षन्ताम् । यद्राव्या पापमकार्षम् । मनसा
बाचा हस्ताभ्याम् । पद्भ्यामुदरेग शिश्या ।
रात्रि-
-1010
स्तं वलुम्पत । यत् किवं दुरितं मयि । इदमहं मामृत-
योनौ । सूर्ये ज्योतिषि जुहोमि स्वाहा ॥ "
इति मन्त्रं जपित्वा पिबेत् । ततः आचम्य,
to Pa
தீர்த்தத்தை ஆசமனம் செய்ய வேண்டும். இதன் ருஷி சந்தஸ் தேவதைகள் பின்வருமாறு.
Twite
सूर्य श्वेत्यादिकानां प्रपदनभजने कार्थता च स्फुटेत्थम्’ इति श्लोकव्याख्याने सूर्यश्चेत्यादयो मन्त्राः भक्तिप्रपत्तिप्रतिपादकाः इत्येतत् स्फुटम् प्रतीयते । ‘षष्टि प्रबन्धनिर्मातृभिः श्रीमन्नारायणमुनिभिः विरचिते सन्ध्यावन्दनभाष्ये स्पष्टं द्रष्टव्यम्’ इति ।
एते च मुमुक्षुदर्पणप्रणेतारः कदा, कुत्र, कति वर्षाणि आसन् इति न तद्ग्रन्थतोऽवगम्यते । “श्रीमद्वङ्गिपुरार्य वंशोत्थ, ब्रह्मदेश - वङ्गीपुरायैः कृतः अयं ग्रन्थः” इति ग्रन्थाद्यन्तयोनिर्देशेन नाममात्रं ज्ञायते । परन्तु सर्वेऽपि शिष्टाः, द्विशतवर्षेभ्यः अर्वाश्वः धर्मप्रवर्तनप्रवीणाः आह्निकार्थप्रकाशिकाप्रणेतृप्रभृतयः एतद् ग्रन्थं तत्र तत्र प्रमाणतया प्रदर्शयन्ति । सन्ध्यावन्दनमन्त्रार्थाः प्रकृताह्निकान्ते तद्भाष्ययोजनेन विवरीतुम् इष्यन्ते ।
आचमने यावन्तो नियमाः प्रोक्ताः ते सर्वे सन्ध्यात्रये मन्त्राचमनेऽपि भवन्तीत्याह सच्चरित्रसुधानिधिः-
‘सूर्यश्वापः पुनन्त्वग्निः’ इत्येषां प्राशनत्रये ।
प्रोक्ता आचमने ये ये नियमास्ते समाः स्मृताः ॥’ इति
प्रातस्तन्ध्यावन्दनविधिः
[[205]]
‘दधिक्रावण’ इति मन्त्रस्य वामदेव ऋषिः, अनुष्टुप् छन्दः, ‘दधिकावा देवता; अपां प्रोक्षणे विनियोगः ।
ஸூர்யச்ச இத்யநுவாகஸ்ய, அக்நி:ருஷி:, காயத்ரீச் சந்த: ஸூர்யோ தேவதா,அபாம் ப்ராசநே விநியோக: 1 என்று முன்பு போல் செய்து ஆசமநத்திற்குத் தீர்த்தம் எடுக்கும் முறையில் தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டு கீழ்வரும் மந்த்ரத்தைச் சொல்லி ஆச மனம் செய்ய வேண்டும்.
ஸூர்யச்ச மாமந்யுச்ச மந்யுபதயச்ச மந்யுக்ருதேப்ய: ன் பாபேப்யோ ரக்ஷந்தாம் । யத்ராத்ர்யா பாபமகார்ஷம் 1 மநஸா வாசா ஹஸ்தாப்யாம் । பத்ப்யாமுதரேண சிச்ஞா । ராத்ரிஸ்ததவலும்பது பயத்கிஞ்ச துரிதம் மயி । இதம
ஹம் மாம்ருதயோநௌ டஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா । என்ற மந்த்ரத்தை ஜபித்துத் தீர்த்தத்தைப் பருகவும். அதன் பிறகு க்ரமமாக ஆசமனம் செய்ய வேண்டும்.
இந்த மந்த்ரத்தைச் சொல்லி முடித்த பிறகு தீர்த்தம் எடுத்து ஆசமனம் செய்யக்கூடாது. உள்ளங்கையில் முன்பே தீர்த்தத்தை வைத்துக் கொண்டு இந்த மந்த்ரத்
1 अव ‘दधिकावा देवता’ इत्येव प्रकृताह्निके, आह्निकान्तरे च पाठो दृश्यते । परन्तु
स्मृतिरत्नाकरे, सच्चरित्रसुधानिधौ च
‘fava aar: aar:’ fa
‘दधिक्राव्ण’ इत्यस्य वामदेव ऋषिः स्मृतः ।
[[1]]
छन्दोऽनुष्टुप् विश्वे देवाः देवताः प्रोक्षणे विदुः ।’ इति अन भरद्वाजवचनमपि प्रमाणतया उदाहारि स्मृतिरत्नाकरे
[[206]]
श्रीवैष्णव सदाचार निर्णये
தைச் சொல்லி முடித்த பிறகு தான் ஆசமனம் செய்ய வேண்டும். ஆரம்பத்திலோ நடுவிலோ ஆசமனம் செய்யக் கூடாது.
‘ஸூர்யச்ச, அக்னிச்ச, ஆப:புநந்து என்ற மந்த்ரங்கள் பக்தி-ப்ரபத்திகளைக் கூறுகின்றன என்பதை ஸ்ரீஅஹோபிலமடம் திவ்யாஸ்தானத்தில் இரண்டாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்தவரும், அறுபது க்ரந்தங் களை இயற்றியவர் எனப்போற்றப் படுபவருமான ஸ்ரீமந் நாராயணயதீந்த்ர மஹாதேசிகன் அருளியுள்ள ஸந்த்யா வந்தன பாஷ்யத்தில் விளக்கியுள்ளார்” என்று முமுக்ஷ தர்ப்பணம்
என்ற க்ரந்தத்தில் அதை இயற்றியம்
எடுத்துக் காட்டியுள்ளார்.
எடுத்துக்க
மந்த்ரங்களின் அர்த்தங்களைத் தெரிந்து கொண்டு அனுஷ்டிப்பது சிறந்தது. ஆகவே எடுத்துக் கொண்ட இந்தப்பெரும் கார்யம் பூர்த்தி பெற்ற பிறகு இதன் அனு பந்தமாக ஸந்த்யாவந்தன பாஷ்யத்தையும் இத்துடன் சேர்த்து அச்சிட்டு வெளியிட விருப்பம் உள்ளது. ஸர் வேச்வரன் நடத்தித் தரவேண்டும்.)
सच्चरित्रसुधानिधावपि -
‘छन्दोऽनुष्टुप् समाख्यातं विश्वे देवास्तु देवताः ।’
इत्येवोक्तम् ।
तथा च मूलोक्तौ प्रमाणं न दृश्यते । आह्निकान्तरव्याख्यानेऽपि न प्रादर्श्यत । प्रादर्यंत च पूर्वोक्तमेव भरद्वाजवचनं विवक्षितेतर देवताप्रतिपादकम् ।
एवं स्थिते वैद्यनाथोद्धृतं स्मृत्यन्तरवचनमिह प्रमाणं लभ्यते । तद्धीदम् - ‘दधिक्रावॠचोऽनुष्टुप् वामदेव ऋषिः स्मृतः ।
विश्वेदेवे देवता स्यात्, दधिक्रावेति वा स्मृतः । इति अत्र चरमतया प्रोक्तैव देवता मूले प्रधानतया आद्रियत आचार्यैः ।
1प्रातरसन्ध्यावन्दनविधिः
ओम् दधिक्राव्णो कारिषम् ।
[[207]]
பிறகு மீண்டும் மந்த்ர ப்ரோக்ஷணம். இது முதலில் ததிக்ராவ்ண்ண என்ற மந்த்ரங்களாலும் பிறகு ஆபோ ஹிஷ்டா என்ற மந்த்ரங்களாலும் செய்வதாகும். ‘ததிக்ராவ்ண்ண’ என்ற மந்த்ரங்கள் ‘ஸுரபிமதீ என்றும் ‘ஆபோஹிஷ்டா’ என்ற மந்த்ரங்கள் ‘அப்லிங்கங்கள்’ என்றும் தர்மசாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன. இதன் ருஷி சந்தஸ், தேவதைகள் பின்வருமாறு:-
‘ததிக்ராவண்ண’ இதிமந்த்ரஸ்ய வாமதேவருஷி:, அனுஷ் டுப்சந்த: ததிக்ராவா தேவதா, அபாம் ப்ரோக்ஷணே விநியோக: 1 என்று சொல்லி முன்பு போல் செய்ய வேண்டும்.
s fp pis
இங்கு இந்த ஆஹ்நிகத்திலும், ஸ்ரீமத் கோபால தேசி கன் அருளிய ஆஹ்நிகத்திலும் இந்த மந்த்ரத்திற்கு ‘ததி க்ராவா தேவதா’ என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ம்ருதிரத்நாகரம், ஸச்சரித்ரஸுதாநிதி ஆகிய மூலப்ர
க்ரந்தங்களில் ‘விச்வேதேவா: தேவதா:’ என்று கூறும் வசனங்களே காட்டப்பட்டுள்ளன. ததிக்ராவா தேவதை விஷயத்தில் ப்ரமாணம் காட்டப்படவில்லை. இந்த நிலையில் வைத்யநாதீயத்தில் எடுத்துக் காட்டப் பட்ட ஸ்ம்ருத்யந்தர வசனம் ஒன்று ததிக்ராவா தேவதை யைக் கூறுகிறது.
‘ததிக்ராவருசோsநுஷ்டுப் வாமதேவருஷி: ஸ்ம்ருத: 1 விச்வேதேவா: தேவதா ஸ்யாத் ததிக்ராவேதி வா ஸ்ம்ருத: என்பதே அந்த வசனம். இதில் ததிக்ராவா தேவதை இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆஹ்நிககாரர் களான ஆசார்யர்கள் இதையே ப்ரதானமாகக் கொண்டுள் ளார்கள். ஏதோ ப்ரமாணம் ஒன்று கிடைத்தது. ப்ரோக்ஷண மந்த்ரங்கள் இவை.
ஓம் ததிக்ராவ்ண்ணோ அகாரிஷம் ।
[[208]]
श्रीदेष्णवसदाचारनिर्णये
ओम् जिष्णोरश्वस्य वाजिनः ।
ओम् सुरभिनो मुखाकरत् ।
ओम् प्रण आयूंषि तारिषत् ।
ओम् आपोहिष्ठा मयोभुवः ।
ओम् तान ऊर्जे दधातन ।
Eda
ओम् महे रणाय चक्षसे ।
ओम् यो व श्शिवतमो रसः ।
ओम् तस्य भाजयतेह नः ।
ஓம் ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜிந:
ஓம் ஸுரபிநோ முகாகரத்
ஓம் ப்ரண ஆஷி தாரிஷத்
ஓம் ஆபோ ஹிஷ்டா மயோபுவ்:
ஒம் தாந் ஊர்ஜே ததாதந
ஓம் மஹே ரணாய சக்ஷஸே ।
ஓம் யோ வ ச்சிவதமோ ரஸ:
ஓம் தஸ்ய பாஜயதேஹ ந: 1
இரு
வது
प्रातरसन्ध्यावन्दनविधिः
ओम् उशतीरिव मातरः ।
ओम् तस्मा अरङ्गमाम वः ।
ओम् यस्य क्षयाय जिन्वथ ।
ओम् आपो जनयथा च नः ।
इति पूर्ववत् प्रोक्ष्य, आत्मानं परिषिच्य-
[[209]]
द्रुपदादि (व) वेन्मन्त्रस्य गोकुलराजपुत्र ऋषिः, अनुष्टुप् छन्दः द्रुपदा देवता, आघ्राणे विनियोगः ( इत्युक्त्वा ) ‘ஓம் உசதீரிவ மாதர்’
ஓம் தஸ்மா அரங்கமாம வ:’
என்ற மந்த்ரங்களால் தலையிலும்,
‘ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத’ என்று பாதங்களிலும்.
‘ஓம் ஆபோ ஜநயதா ச ந:’ என்று மீண்டும் தலையிலு மாக முன்பு போல் ப்ரோக்ஷித்துக் கொண்டு, ‘ஓம் பூர்ப் புவஸ்ஸுவ:’ என்று தன்னைச் சுற்றித் தீர்த்தத்தினால் வளைத்துப் பரிஷேசநம் செய்ய வேண்டும்.
ஆக்ராணம்-தீர்த்தத்தை முகர்ந்து விடுதல்
பிறகு ‘த்ருபதாதிவேந்முமுசாந:’ என்று தொடங்கும் மந்தி ரத்தினால் இரண்டு கைகளிலும் தீர்த்தத்தை எடுத்து முகர்ந்து தன் இடப்புறத்தில் விடவேண்டும், மந்திரத்தைச் சொல்லும் முன் ‘த்ருபதாதி(வ)வேந்மந்த்ரஸ்ய கோகுல ராஜ புத்ரரிஷி: அனுஷ்டுப்சந்த:, த்ருபதா தேவதா, ஆக்ராணே விநியோக:’ என்று ருஷிச் சந்தஸ் தேவதைகளைச் சொல்லி உரிய இடங்களில் விரல்களை வைக்கவும்
[[27]]
[[210]]
श्रीवैष्णव सदाचार निर्णये
1” द्रुपदादिवेन्मुमुचानः । स्विन्न स्स्नात्वी मलादिव । पूतं
पवित्रेणेवाज्यम्, । आपश्शुन्धन्तु मैनसः ॥’
इति मन्त्रेण जलम् आघ्राय वामपार्श्वे निरस्य
ஆக்ராண மந்த்ரம் பின் வருமாறு:-
த்ருபதாதிவேந்முமுசாந: ஸ்விந்நஸ்ஸ்நாத்வீ மலாதிவ பூதம் பவித்ரேணேவாஜ்யம்! ஆபச்சுந்தந்து மைநஸ: என்று இந்த மந்த்ரத்தைச் சொல்லித் தீர்த்தத்தை முகர வேண்டும். பிறகு அதை இடப்புறத்தில் விடவும். இந்த
1इदम् आघ्राणम् आह्निकान्तरेषु न दृश्यते । स्मृतिरत्नाकर - दिषु च न प्रदर्शितम् । वैद्यनाथीये तु मार्जनानन्तरं प्रजापति - राहेत्युपक्रम्य
‘जलपूर्णं तथा हस्तं नासिकाग्रे समर्पयेत् ।
‘ऋतञ्चे’ ति पठित्वा तु तज्जलं तु क्षितौ क्षिपेत् ॥’
इति वचनं प्रदर्श्य, ‘ततस्सूर्यायार्घ्यं निवेदयेत्’ इति व्याख्याय प्रोक्तं समर्पणं प्रकृतमाघ्राणमेव स्यात् । परन्तु तत्र मन्त्रो न प्रदर्शितः । क्षितौ विक्षेपे परं ‘ऋतञ्चे ‘ति मन्त्रः प्रदर्शितः ।
प्रपन्नधर्म सारसमुच्चयाख्ये धर्मशास्त्रे परम् इदमाघ्राणं प्रकृताह्विकोक्तप्रकारेण प्रदर्शितम् । अत इदमेव धर्मशास्त्रम् अस्मिन् विषये प्रमाणं भवति । ‘मम पापपुरुषनिरसने विनियोगः’ इति विनियोग परमीषद्विपर्ययः दृश्यते ।
•
अस्य चाघ्राणस्य मन्त्रः पूर्वं मुद्रितेषु सर्वेष्वपि प्रकृताह्निककोशेषु ‘द्रुपदादिव मुञ्चतु’ इत्यादिः, ‘आपश्शुन्धन्तु मैनसः’ इत्यन्तः दृश्यते । स चानुपयुक्तः अत्र । कृष्णयजुर्वेदे द्वितीयाष्टके चतुर्थ प्रश्न ‘द्रुपदादिव मुञ्चतु’ इत्यादिर्मन्त्रः ‘विश्वे मुश्वन्त्वेनसः’ इत्यवसानक दृश्यते । अप्रार्थनापरेऽस्मिन् प्रकरणेऽस्य मन्त्रभागस्य विनियोगो नोपपद्यते । ‘आपश्शुन्धन्तु मैनसः’, इत्यन्तो मन्त्रस्तु युज्यते । अतः उप-
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[211]]
ஆக்ராணம் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் மட்டுமே கூறப்பட் டுள்ளது. மற்றைய ஆஹ்நிகங்களில் சொல்லப்படவில்லை. ஸ்ம்ருதிரத்நாகரம்-ஸச்சரித்ரஸுதாநிதி- ஆகியவற்றிலும்
காட்டப்படவில்லை.
வைத்யநாதீயம்-மந்த்ரப்ரோக்ஷணத்திற்குப் பிறகு அர்க்ய ப்ரதாநத்திற்கு முன்பு இரு கைகளாலும் தீர்த்தத்தை நிறைய எடுத்து மூக்கின் நுனியில் வைத்துப்பிறகு கீழே விடும்படி ப்ரஜாபதி கூறுவதாக எடுத்துக்காட்டுகிறது. அதாவது-மார்ஐநாநந்தரம்-ப்ரோக்ஷணத்திற்குப் பிறகு
ஜலபூர்ணம் ததா ஹஸ்தம் நாஸிகாக்ரே ஸமர்ப்பயேத் ருதஞ்சேதி படித்வா து தஜ்ஜலம் து க்ஷிதௌ க்ஷிபேத்
தத: ஸூர்யாய அர்க்யம் நிவேதயேத் என்று. இதுவே தான் முற்கூறிய ஆக்ராணம் ஆகும். மந்த்ரம் முற்கூறியதே யெனக் கொள்ள வேண்டும். கீழே விடும்போது ‘ருதஞ் ச ஸத்யஞ்சாபீத்தாத்’ என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும் என்கிறது முன் காட்டிய வசனம். ஆனால் ஆஹ்நிகத்தில் முகருவதற்கு மட்டுமே மந்த்ரம் கூறப்பட் டுள்ளது. விடுவதற்கு மந்த்ரம் கூறப்படவில்லை.
ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் என்ற தர்ம சாஸ்த்ரத்தில் இந்த ஆக்ராணம் ஆஹ்நிகத்தில் உள்ள படியே கூறப்பட் டுள்ளது. ஆகவே இதுதான் இவ்விஷயத்தில் இந்த ஆஹ் நிகத்திற்கு ப்ரமாணம் ஆகிறது.
ஆஹ்நிகத்தில் காட்டப்பட்டுள்ள ஆக்ராண மந்த்ரத் திலும் சிறிது மாறுதல் ஸ்ரீமத் அழகிய சிங்கரால் செய்யப் பட்டுள்ளது. முன்பு அச்சான ஆஹ்நிக கோசங்களில் ‘த்ருபதாதிவ முஞ்சது’ என்று ஆரம்ப வாக்யமும்; ‘ஆபச் சுந்தந்து மைநஸ’: 1 என்று அவஸாந (முடிவு) வாக்யமும் காணப்படுகிறது. இந்த ஆநுபூர்வியில் மந்த்ர பாடம் வேதத்தில் இல்லை.
[[212]]
श्रीवैष्णवसदाचारनिर्णये
க்ருஷ்ணயஜுர் வேதத்தில் இரண்டாவது அஷ்டகம் நான்காவது ப்ரச்நத்தில்- ‘த்ருபதாதிவ முஞ்சது,என்று ஆரம்பித்து ‘விச்வே முஞ்சந்த்வோஸ:’ என்ற முடிவு வாக்யத்துடன் காணப்படுகிறது. தீர்த்தத்தை ப்ரார்த் திக்கும் இந்த ப்ரகரணத்திற்கு இந்த ஆநுபூர்வியுடன் கூடிய பாகம் பொருந்தாது.
‘ஆபச்சுந்தந்து மைநஸ:’ என்ற முடிவுடன் கூடிய மந்த்ரமே இங்குப் பொருத்தம் உடையதாகும். ஆக இந்த வாக்யத் திற்கு ஏற்ப ஆரம்பவாக்யம் உடைய மந்த்ரபாகம் இதே இரண்டாவது அஷ்டகத்தில் ஆறாவது ப்ரச்சத்தில் த்ருப தாதிவேந்முமுசாந:’ என்று தொடங்கிப் படிக்கபட்டுள் ளது. இதுதான் இங்கு மந்த்ரமாகும். நான்கு வாக்யங்கள் கொண்ட அந்த மந்த்ரம் முன் தரப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் காலக்ஷேபத்தின் போது இவ்வாறே ஸாதித்தாயிற்று. அப்பொழுது அச்சான ஆஹ்நிக கோசத்தில் திருத்தமும் செய்தாயிருக் அதை அநுஸரித்து இப்பொழுது மூலத்திலேயே
கிறது.
संहारवाक्यानुगुण्येन’ द्रुपदादिवेन्मुमुचानः’ इत्यादिरेव मन्त्रोऽव ग्राह्यः । तत्रैवाष्टके षष्ठे प्रश्ने ‘द्रुपदादिवेन्मुमुचानः’ इत्यारभ्य ‘आपश्शुन्धन्तु मैनसः’ इत्यन्तो मन्त्रः पठ्यते इति स एवात्र मन्त्रत्वेन मन्तव्यः । अस्मदाचार्यं पादः उपदेशकाले एवमेव शिक्षितम् ; ग्रन्थे शोधितं च । अतोऽत्र मुद्रणे ‘द्रुपदादिव मुखचतु’ इति वाक्यं विहाय ‘दुपदादिवेन्मुमुचानः’ इत्यादिचतुर्वाक्यघटित एव मन्त्रपाठः प्राकाशि
1 अर्घ्य प्रदानकाले एक एव प्राणायामः कार्यः । ‘सन्ध्यायाम् अर्घ्यदाने च प्राणायामैक उच्यते ।’ इति कर्म प्रदीपवचनमादाय स्मृतिरत्नाकर - प्रपन्नधर्म सारसमुच्चय वैद्यनाथीयादिषु निर्धारणात् ।
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[213]]
छन्दः, सविता देवता, अर्घ्यप्रदाने विनियोगः” ( इत्युक्त्वा )
த்ருபதாதிவ முஞ்சது’ என்ற வாக்யத்தை நீக்கி அச்சிடப் பட்டுள்ளது.
இவ்வாறு ஆக்ராணம் செய்து தீர்த்தத்தை விட்ட பிறகு ப்ராணாயாமம் செய்ய வேண்டும். இது மேலே செய்யப்போகும் அர்க்யப்ரதாநத்திற்காக. இந்த ப்ராணா யாமத்திற்கு அடுத்து ஸங்கல்பம் எந்த ஆஹ்நிகத்திலும், தர்ம சாஸ்த்ரத்திலும், கூறப்படவில்லை? அர்க்யப்ரதாந காலத்தில் ஒரு ப்ராணாயாமம்தான் செய்ய வேண்டும் ‘ஸந்த் யாயாம் அர்க்யதாநே ச ப்ராணயாமைக உச்யதே’ என் கிறது கர்மப்ரதீப வசனம். இவ்விஷயம் ஸ்ருதிரத்நா கரம், ப்ரபந்நதர்ம ஸாரஸமுச்சயம் ஆகியவற்றில் கூறப் பட்டுள்ளது. முமுக்ஷு தர்ப்பணம். ஸ்நாநம், தாநம், ஹோமம், ஜபம், பூஜை. சிராத்தம், த்யாநம், ஸ்வாத்யாயம் ப்ரஹ்மயஜ்ஞம்) இவற்றின் ஆரம்பத்திலும் காயத்ரி ஜபத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் மூன்று மூன்றுப்ராணா யாமங்களும் ஸந்த்யையின் ஆரம்பத்திலும், அர்க்ய ப்ரதா நத்திலும் ஒரு தடவை ப்ராணாயாமமும் செய்ய வேண்டும் என்று பகுத்துக் கூறுகிறது,
ப்ராணாயாமம் செய்து எழுந்து நின்று ‘அர்க்யப்ரதாந மந்த்ரஸ்ய விச்வாமித்ரருஷி: தேவீ காயத்ரீ சந்த:, ஸவிதா தேவதா, அர்க்யப்ரதாநே விநியோக: என்று முன் போல்
·
मुमुक्षुदर्पणे च - ‘स्नाने दाने च होमे जपहरिचरणाभ्यर्च ने श्राद्धकृत्ये ध्यान स्वाध्याययोस्त्रिः सवितृमनुजपे चादितश्चान्ततस्त्रिः । सन्ध्यारम्भेऽर्घ्यदाने सकृदिति सकलश्रोतगार्ह्यादिकृत्ये प्राणायामो मनूक्तस्तदितरगदितः तत्तदुक्तक्रियासु ।’ इति स्थलभेदेन प्राणायामसङ्ख्याभेदो व्यवस्थापितः ॥
[[214]]
पादौ संयुक्तौ कृत्वा, अञ्जलिना जलम् आदाय प्रणवव्याहृतिसहितया गायल्या अभिमन्त्य आभ्रूमध्यं समुद्धृत्य,
அந்தந்த இடங்களில் விரல்களை வைத்துச் சொல்லி இரண்டு பா தங்களையும் சேரவைத்துக் கொண்டு, அஞ்ஜலி யினால் (இருகைகளினால்) தீர்த்தத்தை எடுத்து ப்ரணவம்- வ்யாஹ்ருதி இவற்றுடன் கூடிய காயத்ரியினால் அதாவது ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:, தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி । தியோ யோ ந: ப்ரசோதயாத்’ என்ற காயத்ரியினால் அபிமந்த்ரணம் செய்து அந்த அஞ்ஜலியைப் புருவங்களுக்கு நேராக உயரத்தூக்கி வைத்துக்கொண்டு ஆதித்யமண்டலத்தின் உள்ளிருக்கும் எம்பெருமானை த்யா னித்துக் கொண்டு
இரண்டு குதிகால்களையும் உயரத் தூக்கி மூன்று அர்க்யங்களை ஜலத்தின் நடுவில் விட வேண்டும். இங்குக் கூறப்பட்டுள்ள நியமங்களை ஸச்சரித்ர ஸுதாநிதி தொகுத்துக் காட்டுகிறது.
இப்படி அர்க்யம் விடும் ஸமயத்தில் இரண்டு கைகளி லும் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ஒன்றுடன் ஒன்று சேராதபடி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு விரல்களும் சேர்ந்தால் அது ராக்ஷஸ முத்ரையா கும். இந்த ராக்ஷஸ முத்ரையுடன் விடப்படும் அர்க்ய தீர்த்தம் ரத்தமாகும். அதாவது ரத்தம் போல் அசுத்தமாகி எம்பெருமானுக்கு உகவாததாகி விடும். இவ்வாறே தர்ப்
1 कृत्वा पादौ च संयुक्तावादायाञ्जलिनोदकम् । अभिमन्द्रयाथ गायल्या तारव्याहृतियुक्तया ॥ आभ्रूमध्यं समुद्धृत्य रविमण्डलमध्यगम् । ध्यायन् लक्ष्मीपतिं तस्य पादाब्जेऽञ्जलिमुत्क्षिपेत् । पाष्णिद्वयं समुद्धृत्य समय त्रयम् .
சாரின்னனா . . . ।
इत्यादि सच्चरित्रसुधानिधिप्रोक्तमिहावधेयम् ।
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[215]]
பணகாலத்திலும் இந்த முத்ரை கூடாது ‘அங்குஷ்டதர்ஜநீ யோகம் தர்ப்பணோர்க்யே விவர்ஜயேத்’ என்று ஸச்சரித்ர ஸுதாநிதியும்
தர்ஜந்யங்குஷ்டயோர்யோகே ராக்ஷஸீ முத்ரிகா பவேத் । ராக்ஷஸீமுத்ரிகாதத்தம் தத்தோயம் ருதிரம் பவேத்என்று ஸ்ம்ருதிஸாரம் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரமும் காட்டு கிறது.
அர்க்யம் விடும் போது உட்கார்ந்து கொண்டோ, இடுப்பை வளைத்து வணங்கியோ செய்யக் கூடாது. நின்று கொண்டே அர்க்யம் விடவேண்டும் என்றே ப்ரமாணங்கள் கூறுவதாலும், வேறுவிதமாகச் செய்வதில் ப்ரமாணம் இல்லாமையாலும், அவ்வாறு சிஷ்டர்கள் அநுஷ்டிக்கா மையாலும், உட்கார்ந்து கொண்டோ, குனிந்து கொண்டோ அர்க்ய ப்ரதாநம் செய்யக் கூடாது, என்று யம வசனத்தைக் காட்டி நின்று கொண்டேதான் செய்ய வேண்டும் என்று ஸ்ம்ருதிரத்நாகரம் சுட்டிக் காட்டுகிறது.
ஆகையால்தான் ஸ்வாமி ஸ்ரீதேசிகனும், ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயஸாரத்தில், சரமச்லோகாதிகாரத்தில் ‘பாஷ்ய காரர் அந்திமதசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யா காலத்திலே ஜலாஞ்ஜலிப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ என்று இவ்விஷயத்தில் மஹான்களுடைய அநுஷ்டாநத் தையும் ப்ரமாணமாகக் காட்டியுள்ளார்.
अस्मिन् समये अङ्गुष्ठतर्जन्योः योगः वर्जनीयः । तयोश्च योगः ‘राक्षसी मुद्रा’ इत्यभिधीयते । सत्यां च तस्यां समर्प्यमाणं तीर्थं रुधिरं भवतीति स्मरन्ति महर्षयः । तथा हि स्मृत्यन्तरे
‘मुक्तहस्तेन दातव्यं मुद्रां तत्र न कारयेत् । तर्जन्यङ्गुष्ठयोर्योगे राक्षसी मुद्रिका स्मृता ॥ राक्षसीमुद्रिकादत्तं तत्तोयं रुधिरं भवे ॥’
इति स्मृतिरत्नाकरे ।
[[216]]
श्रीवैष्णव सदाचार निर्णये
आदित्यमण्डलान्तः स्थितं भगवन्तं ध्यायन्, पाष्णिद्वयं समुद्धृत्य, अर्घ्यत्रयं जलमध्ये क्षिपेत् ।
காலை மாலை இரு வேளைகளிலும் மூன்று முறைகள் ஸூர்யனை நோக்கி அர்க்யம் விடவேண்டும். ஸூர்ய மண் டலத்திலிருக்கும் எம்பெருமானுக்கு அர்க்யமாக ஸமர்ப்பிக் கப்படும் இந்தத் தீர்த்தத்தைக் கால்களால் மிதிக்கப்படும் அசுத்தமான இடத்தில் விடக்கூடாது. ஆகவே ஜலத்தி லிருந்து கொண்டு ஸந்த்யை செய்யும் போது ஜலத்திலேயே இந்த அர்க்ய ஜலத்தை விட வேண்டும். அப்பொழுது அதை ஒருவராலும் காலால் மிதிக்க முடியாதல்லவா! இவ் விஷயத்தை விஷ்ணு திலகம் மூன்றாவது அத்யாயம் கூறு கிறது. அதாவது
अत एव श्रीमद्गोपालदेशिकानुगृहीताह्निके मूल एव ‘तर्जन्यगुष्ठसंयोगरूप राक्षस मुद्रारहिताञ्जलिना तोयेन अर्घ्य त्रयं… दत्त्वा’ इति स्पष्ट मुक्तमिदम् ।
एवं तर्पणकालेऽप्ययम् अङ्गुष्ठ तर्जनीयोगः विवर्जनीयः इत्याह सच्चरित्रसुधानिधिः-
‘अङ्गुष्ठतर्जनी योगं तर्पणेऽर्घ्यं विवर्जयेत्’ इति ।
तदिदमयं तिसृष्वपि सन्ध्यासु तिष्ठन्नेव दद्यात्; नोपविशन्, न प्रह्वो वा इति यमवचनोपादानेन निर्धारयति स्मृतिरत्नाकर :
एषु वचनेषु सर्वत्र तिष्ठन्नेवायं दद्यादिति नियमात्, सन्ध्यासु तिष्ठन्नेवार्घ्यं दद्यात्, न प्रह्वो नाऽऽसीनो वा । वचनाभावतः, शिष्टाचाराभावाच्च इति ।
‘यमः
अत एवोक्तं श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारे श्रीमन्निगमान्तमहागुरुभिः ‘भाष्यकाराः अन्तिमेऽपि वयसि क्लेशेनोत्थाय स्थित्वा सन्ध्याकाले जलाञ्जलिप्रक्षेपमकार्षुः’ इति महदनुष्ठानमत्र प्रमाणत्वेन न्यदर्शि ।प्रातरसन्ध्यावन्दनविधिः
[[217]]
கரையில் இருந்து கொண்டு ஜலத்தில் அர்க்யம் விட லாம். தரையில் இருந்து கொண்டு தரையில் விடலாம். ஜலத்தில் இருந்து கொண்டு ஜலத்தில் விடலாம். ஆனால் ஜலத்தில் இருந்து கொண்டு கரையில் ஒருபோதும் அர்க்யத்தை விடலாகாது.
ஸ்தலே திஷ்டந் ஜலே தத்யாத் ஜலஸ்தோ ந ஸ்தலே
க்வசித்
தலே திஷ்டந் ஸ்தலே தத்யாத் ஜலஸ்தஸ்து ஜலே
॥
குளம் முதலிய நீர் நிலைகள் இன்றி அகத்துக்குள்ளே இருந்து கொண்டு அர்க்யம் விட நேர்ந்தால் அப்பொழுது சுத்தமான இடத்தைப் பார்த்துத் தீர்த்தத்தினால் அலம்பி அதில் விடவேண்டும் என்கிறது ஸங்க்ரஹம்.
इदं चायं सूर्य मण्डलान्तर्वर्तिनं परमात्मानम् उद्दिश्य दातव्यम् । तदुक्तं श्रीपाश्वरावरक्षायाम् ‘गायल्याभिमन्त्रितं जलम् आदित्यान्तः स्थिताय परमात्मनेऽर्घ्यरूपं दद्यात्’ इति । सायं प्रातस्सन्ध्ययोरुभयोः अर्घ्यं त्रयम्, मध्यम सन्ध्यायाम् एकम् आहो द्वयं वा यथोपदेशं दद्यात् । तदाह सनत्कुमाराय पितामहः
‘उभाभ्यां तोयमादाय हस्ताभ्यां सुसमाहितः ।
गायल्या चाभिमन्त्यापः तारव्याहृतिपूर्वया ।
रवेरभिमुखस्तिष्ठन् ऊर्ध्वं त्रिस्सन्ध्ययोः क्षिपेत् ॥’ इति ।
अन्यदप्युक्तं विष्णुतिलके तृतीयाध्याये-
‘आदेशसमं दद्यान्नोर्ध्वं नाधः कदाचन ।
स्थले तिष्ठन् जले दद्याज्जलस्थो न तले क्वचित् ॥
तले तिष्ठन् स्थले दद्याज्जलस्थस्तु जले क्षिपेत् ॥’ इति जलाभावे स्थले यदि दातव्यं भवतीदमर्घ्यम्, तदा शुचौ
देशे संप्रोक्ष्य तत् क्षिपेत् । तदुक्तं सङ्ग्रहे-
‘जलेष्वर्यं प्रदातव्यं जलाभावे शुचि स्थलम् ।
सम्प्रोक्ष्य वारिणा सम्यक् ततोऽर्ध्याणि प्रदापयेत् ॥’ इति ।
[[28]]
[[218]]
जीवैष्णव सदाचारनिर्णये
ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் இவ்வாறு அநுஷ்டிப்பதுண்டு. கிணற்றின் பக்கத்தில் ஸந்த்யாவந் தனம் அனுஷ்டிக்கும் ஸமயத்தில் வருந்தி எழுந்திருந்து கிணற்றினுள் அர்க்ய தீர்த்தத்தை விடுவது வழக்கம். ஆச்ர மத்திற்குள் அனுஷ்டிக்கும் போது அர்க்யம் விடுவதற்கு முன் அந்த இடத்தை சுத்த தீர்த்தத்தினால் கைங்கர்ய பரர்கள் அலம்பிவிட அங்கு அர்க்யம் விடுவது வழக்கம். அர்க்யம் விட்டபிறகும் அந்தத்தீர்த்தம் காலில் படாமல் இருக்க மறுபடியும் வேறு சுத்த தீர்த்தத்தினால் அலம்பி விடுவதும் வழக்கம். இந்த முறையை நாமும் பின் பற்றலாமே!
இவ்வாறு மூன்று அர்க்யங்களை விட்ட பிறகு நான்கா வதாகவும் ஒரு அர்க்யம் விடவேண்டும்.
காலையில் ஸூர்யன் உதிப்பதற்கு இரண்டு நாழிகை களுக்கு முன் நக்ஷத்ரங்களுடன் கூடியிருக்கும் காலம்
अस्मदाचार्य पादाः कूपादितीर्थ समीपे सन्ध्यानुष्ठानसमये कूपाद्युदक एवार्ध्यतीर्थं प्रक्षिपेयुः । आश्रमान्तरनुष्ठानकाले तु परिचरणपरैः शुद्धेन तीर्थेन तलं शोधयित्वा ततस्तस्मिन् तलेऽर्घ्यं विसृजेयुः । पश्चाच्च भगवतेऽपि तस्यै तस्यार्ध्य तीर्थस्य पादस्पर्शो माभूदिति तैरेव अन्येन तीर्थेन तत्तलक्षालनं कारयेयुः । अत इतमवदधानैरस्माभिरपि तलेऽर्घ्य प्रदानकाले पूर्वं पश्चाच्च तत्तलशोधनं कर्तव्यम् । न हि भगवदर्घ्य तीर्थस्याशुचिस्थले प्रक्षेपो युक्तः ॥
अत्र गायत्यभिमन्त्रित जलाञ्जलिप्रक्षेपे भगवदर्घ्य रूपत्वमपि भावनीयतया सङ्गृहीतं नारायणमुनिभिः-
…. मन्त्रैस्तत्प्रतिपादकैः ।
आदित्यान्तः स्थितायार्ध्यं वितीर्यं परमात्मनः ॥
इति अनुगृहीतम् श्रीपाञ्चरात्र रक्षायाम् ।
अंतोऽप्यस्य दीयमानस्य तीर्थस्य भगवदर्घ्यरूपत्वं सिद्ध्यति ।
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[219]]
ततः प्राणान् आयम्य, ‘श्री भगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं कालातीतप्रायश्चित्तार्थं तुरीयार्घ्यप्रदानं करिष्ये’ इति
ப்ராதஸ்ஸந்த்யைக்கு உத்தமமான காலமாகும். மாலையில் ஸூர்யன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகைகளுக்கு முற் பட்ட காலம் ஸாயம் ஸந்த்யைக்கு உத்தமமான காலம் ஆகும். இந்தக் காலங்களில் ஸந்த்யையைச் செய்யும்படிச் சாஸ்த்ரங்கள் விதித்துள்ளன. இந்தக் காலத்தைத் தவறி னால் பாபம் உண்டாகும். அப்படிக் காலம் கடந்து அனுஷ்டிக்கும் போது உண்டாகும் பாபம் போவதற்கு ப்ராயச்சித்தமாக இந்த நான்காவது அர்க்யத்தை விடும் படி சாஸ்த்ரங்கள் கூறியுள்ளன.
ஆக முன் கூறியபடி மூன்று அர்க்யங்களை விட்டபிறகு ஒரு ப்ராணாயாமம் செய்து, ‘ஸ்ரீபகவதா ஜ்ஞயா ஸ்ரீமந்நாரா யணப்ரீத்யர்த்தம் காலாதீத ப்ராயச்சித்தார்த்தம் துரீயா- ர்க்யப்ரதாநம் கரிஷ்யே” என்று ஸங்கல்பம் செய்து முன் போல் ஒரு அர்க்யம் விட வேண்டும்.
1 तदुक्तं सङ्ग्रहका रेण-
“आचान्तो विधिवत् प्राणान् आयम्यार्ध्यं चतुर्थकम् । कालात्ययविशुद्धयर्थं दत्वा सन्ध्यां समाचरेत् ॥ चतुर्थमर्घ्यं गायल्या दद्याद्वयाहृतिसम्पुटम् । कालात्ययविशुद्धयर्थं त्रिसन्ध्यासु समाचरेत् ॥ सच्चरित्रसुधानिधावपि -
प्राणानायम्य गायत्याऽऽद्यन्त व्याहृतियुक्तया । चतुरयं तु दत्त्वाऽथ सन्ध्याकर्म समाचरेत् ॥ प्रयोगपारिजाते तु सङ्ग्रहोक्तमितीरितम् । चतुर्थ मर्घ्यमित्युक्तं स्मृतिमुक्ताफलेत्विदम् ॥
इति प्रायश्चितार्थं तुरीयमयं दातव्यमित्युक्तम् ।
[[220]]
बीवैष्णवसदाचारनिर्णये
सङ्कल्प्य, पूर्ववद् अर्घ्यम् एकं दत्त्वा
இங்கு முன்போல் என்று இந்த ஆஹ்நிகத்தில் அருளி யிருப்பதால் ப்ரணவம்,மூன்று வ்யாஹ்ருதி இவற்றுடன் கூடிய காயத்ரியினாலேயே அதாவது ஜபம் செய்யப்படும் சின்னகாயத்ரியினாலேயே நான்காவது அர்க்யத்தையும் விட வேண்டும் என்பது கிடைக்கிறது.
ஆனால் ஸச்சரித்ரஸுதாநிதி முதலானவற்றில் வ்யா ஹ்ருதிஸம்புடிதமான, அதாவது ஆதியிலும் முடிவிலும் ஏழு வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரியினுல் இந்த நான் காவது அர்க்யத்தை விட வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. பல மஹான்கள் அவ்வாறே அனுஷ்டித்தும் வருகிறார்கள்.
ஸப் தவ்யாஹ்ருதிகளால் ஸம்புடம் செய்யப்பட்ட காயத்ரியினாலோ அல்லது அந்தந்த ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட மந்த்ரங்களாலோ நான்காவது அர்க்யத்தை
परन्तु सामान्यतः व्याहृतिसम्पुटितगायल्या तद्दानं प्रोक्तम् ।
सम्पुटीकरणं व्याहृतीनां त्रयेण वा सप्तकेन वेति न विशिष्य निर्दिष्टम् ।
केचिच्छिष्टाः व्याहृतित्रयसम्पुटितया गायल्या तुरीयमिदम अर्घ्यं ददति ।
श्रीमद् गोपाल देशिकानुगृहीताह्निके तु
‘सप्तव्याहृतिसम्पूटितगायल्या’ इति स्पष्टमुक्तत्वात् सप्तभिः व्याहृतिभिरेव गायत्रीं सम्पुटीकृत्य, तया तुरीयमर्घ्यं प्रयच्छन्ति अपरेऽभिज्ञाः ॥
प्रकृताह्निकेतु ‘पूर्ववद्’ इत्युक्तेः सामान्यगायन्यैव इदमपि तुरीयमध्यं दातव्यमिति तथैव प्रकृताह्निकानुसारिणः प्रायश्चित्तार्घ्यं प्रयच्छन्ति । प्रपन्नधर्मसारसमुच्चयेअन्येषु च धर्मशास्त्रेषु प्रायश्चितायें अन्येऽपि मन्त्राः दर्शिताः । अतोऽत्र स्वयं निर्णयः दुश्शकः इति सम्प्रदायपरम्परया उपदेशतः प्राप्त एव मन्त्रः स्वीकर्तव्यः ।
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[221]]
1 (अस्त्रोपसंहारमन्त्रस्य, ब्रह्मभाग ऋषिः, गायत्री छन्दः त्रिमूर्तिर्देवता; अस्त्रोपसंहारे विनियोगः ।
விடவேண்டும் என்கிறது ஸ்ரீமத்கோபாலதேசிகன் அருளிய
ஆஹ்நிகம். ஆக அவரவர்
ஸம்ப்ரதாயம்
உபதேசம்
இவற்றை ஒட்டிச் செய்யவும்.
ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில்
ஆஹ்நிகத்தில் ‘அஸ்த்ரோபஸம்ஹாரம். ப்ரயோகித்த அஸ்த்ரங்களைத் திரும்பப் பெறுதல்) என்ற ஒரு அம்சம் கூறப்பட்டுள்ளது. இது ஸ்ம்ருதிரத்நாகரம் முதலான பலக்ரந்தங்களில் கூறப்படவில்லை. காயத்ரீ கல்பம், ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம் ஆகியவற்றில் தான் கூறப்பட்டுள்ளது. ஆகவே பல பெரியோர்கள் இதை அனுஷ்டிப்பதில்லை. ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங் கரும் இந்தப்பாகத்தைக் குண்டலமிட்டும் (வளைவுக் கோடு களிட்டும்) இதைச் செய்யாமலும் இருக்கலாம் (அஸ்ய ச விகல்ப:) என்ற வாக்யத்தைச் சேர்த்தும் இது அவ்வளவு முக்யம் அன்று என்பதை அப்பொழுது அச்சான ஆஹ்நிக
1 अस्त्रोपसंहारश्चायं स्मृतिरत्नाकरादिषु बहुषु ग्रन्थेषु नोपलभ्यते । गायत्रीकल्पे, प्रपन्नधर्म सारसमुच्चये च दृश्यते । अत एवैनं बहवशिष्टाः नानुतिष्ठन्ति ।
अत एवास्मदाचार्य पादाः कुण्डलीकरणेन, ‘अस्य विकल्पः ’ इति वाक्ययोजनेन चास्य क्वाचित्कत्वम् समदर्शयन् ।
एतदनुष्ठानविषये मुमुक्षुदर्पण व्याख्यावाक्यानीह अवधेयानि ।
तानीमानि-
आचार्याश्च श्रीपाञ्चरात्ररक्षायां नित्यव्याख्या तृतीयाधिकारे. ‘ச: தன்gs: சச - சபீன் தனா, அாவுசவு, புசளின- मन्त्रप्रोक्षणमन्त्राचमन, - पुनः प्रोक्षण, - स्वात्मपरिषेचनानि कृत्वा, स्वसूत्रसंहितोक्तप्रकारेण गायल्याभिमन्त्रितं जलम् आदित्यान्तः स्थिताय परमात्मने अर्घ्यरूपं दद्यात्’ इति ।
[[222]]
श्रीवैष्णव सदाचार निर्णये
புஸ்தகத்தில் வெளியிட்டாயிருக்கிறது. அதனால் தமிழ்ப் பகுதியில் அதைச் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள்
இங்கேயே மூலத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதுபற்றி முமுக்ஷதர்ப்பணத்தின் வ்யாக்யானம் கூறு கிறதாவது: நாம் அர்க்யம் விடும் போது தீர்த்தத்தை ஸூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானுக்கு அர்க்ய மாகத்தான் ஸமர்ப்பிக்கிறோம். ஸ்வாமி ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையில் ‘பரமாத்மநே அர்க்யம் தத்யாத்’ ‘அஞ்ஜலிதீர்த்தத்தைப் பரமாத்மாவுக்கு அர்க்யமாகக் கொடுக்கவும்’ என்று மட்டும் சொல்லாமல் ‘அர்க்யரூபம் தத்யாத்’ ‘அர்க்யரூபமாகக் கொடுக்கவும்’ என்று அதிகமாக ரூபசப்தத்தை வழங்கியிருப்பதால் நாம் அந்தத் தீர்த்தத் தை அஸ்த்ரமாக எண்ணி ப்ரயோகிக்கவில்லை. அஸ்த்ர ப்ரயோகமே இல்லாத போது அதை உபஸம் ஹரிக்க வேண்டிய (திரும்பப் பெற வேண்டிய) ப்ரஸக்தியே கிடை யாதன்றோ!
ஆனால் நாம் ஸமர்ப்பிக்கும் அர்க்யதீர்த்தம் அஸ்த்ர மாக ப்ரயோகிக்கப் படாவிட்டாலும் அது அஸ்த்ரமாக மாறி மந்தேஹர் என்ற அஸுரர்களை அடிக்கிறது. அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தமாக ப்ரதக்ஷிணம் கூறப் பட்டுள்ளது என்று. ஆக அஸ்த்ரோபஸம்ஹாரம் அவச்யம் செய்யப் படவேண்டுவதன்று.
अत्रायम् आशयः - ‘वश्य कर्षण
विद्वेष स्तम्भ उच्चाटन - मारणाख्येषु षट्सु कार्येषु सर्वमन्त्राणां प्रयोगसद्भवात्, कल्पे च शत्रु मारणार्थ प्रयोग उक्तः । तद्दानात् केचित् अर्घ्यत्वेन प्रयोक्तव्यं जलम् अस्त्ररूपं प्रयुञ्जते । तदुपसंहारं च कुर्वन्ति । तथा प्रयोगो मुमुक्षोर्माभूत् । सन्ध्योपासने तथाविध्यभावात् ‘अर्ध्यरूपं दद्यात्’ इति रूपशब्दस्याधि कोक्तिराचार्य वाक्ये । तथा स्वप्रयुक्तैः मन्त्राभिमन्त्रितैः भगवदर्घ्यजलैः आर्थिकमन्देहासुरनाश-जनितपापनिर्हरणाय प्रदक्षिणविधेरप्यविरोधः ।
प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[223]]
‘परमात्मानमात्मानं भावयित्वा द्विजोत्तमः । आत्मानमात्मना ध्यात्वा, आत्मानम् उपसंहरेत् ॥ आमूलं ब्रह्मरन्ध्रान्तं कोटिसूर्यसमप्रभम् । मनसा वायुरोधेन पश्येदात्मा निरन्तरम् ॥ सोऽहम् अग्निः, अहं ज्योतिः, अर्कज्योतिरहं शिवः । आत्मज्योतिरहं शुक्लः सर्वज्योतिरसौ महोम् ॥ ‘त्यादचोप्र नो यो योधि हिमधी स्यवदे गभ यंणि रेवंतुवि सत्तस्वस्सुवर्भुभूरोम् ॥
‘आवायव्यया वायव्या ओर्ववाययावार’ इति जपित्वा । प्रातर्हरोऽस्मि पाप्मानं मे विद्धि । “ओम् एम् सूर्याय स्वाहा’,
इत्यङ्कुशमुद्राम् आदित्याय प्रदर्श्य,
उत्तिष्ठ देवि ! गन्तव्यम् पुनरागमनाय च । प्रसीद देवि! तुष्टा त्वं प्रविश्य हृदयं मम ॥
इति जपित्वा, जलं स्पृष्ट्वा पाणिना हृदयं स्पृशेत् । अस्य विकल्पः )
இவ்வாறு அர்க்யங்களை விட்ட பிறகு, கரையேறி வந்து, ப்ரணவத்துடன் கூடிய மூன்று வ்யாஹ்ருதிகளால் அதாவது ‘ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:’ என்ற மந்த்ரத்தைச் சொல்லித் தீர்த்தத்தினால் தன்னைச் சுற்றி வளைத்து ப்ர
1 वैद्यनाथीये ‘अत्र प्रयोगक्रमः’ इत्यारभ्य ‘अभिमन्त्रितं जलाऊर्जाल सूर्यायार्थं तिरुत्क्षिपेत् । तत आचम्य सजलेन पाणिना सकृदात्मप्रदक्षिणं कृत्वा ‘असावादित्यो ब्रह्म’ इत्यात्मानं ध्यात्वा, हृदयम् अभिमृश्य’ इत्यादिना ध्यानसमनन्तरमेवायं हृदयस्पर्थ : उक्तः । पञ्चकालक्रियादीपेऽपि एवमेव ।
[[224]]
श्रीवैष्णव सदाचार निर्णये
तीरं गत्वा, प्रणवसहितव्याहृतित्रयेण आत्मानं परिषिच्य ‘प्रदक्षिणीकृत्य, 2 ’ असावादित्यो ब्रह्म’ इति आदित्यमण्डले भग-
वन्तं ध्यात्वा,
தக்ஷிணம் செய்து, ‘அஸாவாதித்யோ ப்ரஹ்ம’ என்ற மந்த் ரத்தினால் ஆதித்யமண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் பர மாத்மாவை த்யானிக்க வேண்டும்.
1 आह च शङ्खः
‘मन्देहानां वघार्थाय प्रक्षिपेदुदकाञ्जलिम् । प्रणवव्याहृतिभिश्चैव कृत्वाऽऽत्मानं प्रदक्षिणम् ॥ प्रायश्चित्तार्थमाचम्य मुच्यते दैत्यहत्यया ।’ इति
“अथ यदपः प्रयुङ्क्ते, ता विप्रुषो वज्रीभूत्वा असुरानपघ्नन्ति " “तदु ह वा एते ब्रह्मवादिनः पूर्वाभिमुखास्सन्ध्यायां गायत्रिया अभिमन्त्रिताः आप ऊर्ध्वं विक्षिपन्ति । ता एता आपो वज्रीभूत्वा तानि रक्षाँसि मन्देहारुणे द्वीपे प्रक्षिपन्ति । यत् प्रदक्षिणं प्रक्रमन्ति तेन पाप्मानमवधन्वन्ति” इत्याद्याः श्रुतयोऽप्याहुः । इति
तदेतत्
श्रीमन्निगमान्तमहागुरुभिरप्यत्रैवोक्तम् । ततो वज्रीभूत तज्जलनिहतमन्देहारव्यरक्षोनिरसनपाप्मावधूननार्थं प्रदक्षिणं परिक्रम्य इति ॥
2” ब्राह्मणो विद्वान् सकलं भद्रमश्नुतेऽसावादित्यो ब्रह्मेति "
इति श्रुत्या ध्यानकर्तव्यता सिद्धयति ॥
सच्चरित्रसुधानिधावपि -
‘पाणिद्वयं समुद्धृत्य समर्ध्यार्ध्यत्रयं ततः ।
आदित्याभिमुखोऽसावादित्यो ब्रह्मेति मन्त्रतः ॥
तदर्थ ध्यानसहितं पूर्ववत् परिषेचयेत् ॥’ इत्युक्तम् । वैद्यनाथीये प्रयोगक्रमे च प्रोक्तमिदं ध्यानमिति अत्रैव पूर्वं प्रदर्शितम् । स्मृतिरत्नाकरादिषु बहुषु न कीर्तितम् इदं ध्यानमिति अस्य आकर प्रदर्शने आदरः अकारि ॥
मन्देहाख्यरक्षोनिरसनाख्यायिका तु विस्तरेण तैत्तरीयश्रुतौ
( आ. २- प्र २-अ) श्रूयते ।
प्रातरसन्ध्यावन्दनविधिः
[[225]]
அர்க்யம் விடவேண்டியதன் முக்யத்வத்தை தைத்திரீய ஆரண்யகம் இரண்டாவது ப்ரச்னம், இரண்டாவது அநு வாகம் விவரித்துக் கூறுகிறது.
முன்பு ஒருஸமயம் ராக்ஷஸர்கள் ப்ரஹ்மாவை நோக்கித் தவம் செய்ய, அதனால் மகிழ்ந்த ப்ரஹ்மா அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பதாகச் சொல்ல, அவர் களும் ஸூர்யனுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்க, ப்ரஹ்மாவும் ‘அப்படியே யுத்தம் செய்யுங்கள்’ என்று வரம் தந்தார். அந்த வரபலத்தினால் ஸூர்யன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும் போதும் ராக்ஷஸர்கள் ஸூர்யனுடன் யுத்தம் செய்கிறார்கள். அந்த ஸமயங்களில் காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்து (ஐபித்து) விடப் படும் அர்க்ய தீர்த்தத்தால் அவர்கள் ஓய்கின்றனர்.
ஆகவே தான் ப்ரஹ்மவாதிகளான சிஷ்டர்கள் காலை மாலை ஸந்த்யாவேளைகளில் ஸூன நோக்கி நின்று கொண்டு அஞ்ஜலியினால் தீர்த்தம் எடுத்து, அதைக் காயத்ரி யினால் அபிமந்த்ரணம் செய்து உயரத் தூக்கி விடுகிறார்
इयं चाख्यायिका सर्वेषां सुखप्रतिपत्त्यर्थं श्लोकैस्समग्राहि हारीतेन-
आदित्येन सह प्रातः मन्देहा नाम राक्षसाः । युद्धयन्ति वरदानेन ब्रह्मणोऽव्यक्तजन्मनः ॥ उदकाञ्जलिनिक्षेपाः गायत्र्या चाभिमन्त्रिताः । निघ्नन्ति राक्षसान् सर्वान् मन्देहाख्यान् द्विजेरिताः ॥ ततः प्रयाति सविता ब्राह्मणैरभिरक्षितः । तस्मान्न लङ्घयेत् सन्ध्यां सायं प्रातस्समाहितः ॥
इति वैद्यनाथीये ।
त एते राक्षसाः विशत् कोटि सङ्ख्या सङ्ख्याताः-
“विशत्कोटयस्तु विख्याताः मन्देहा नाम राक्षसाः ॥’
इति योगयाज्ञवल्क्यः आह् ।
[[29]]
श्रीवैष्णव सदाचार निर्णय
[[226]]
उपविश्य,
आचम्य,
केशवादिद्वादशतर्पणं a,
आचम्य, कृतं कर्म भगवते समर्पयेत् ।
கள். அந்தத் தீர்த்தம் வஜ்ராயுதமாக மாறி அந்த ரா ஸர்களை மந்தேஹாருணம் என்ற தீவில் தள்ளி விடுகிறது. இப்படி ராக்ஷஸர்களை அடித்துத் தள்ளியதால் உண்டான பாபத்தை ப்ரஹ்மவாதிகளான இவர்கள் தம்மைத் தாம் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொள்வதால் போக்கிக்கொள்கிறார் கள் என்ற கதையின மூலம் அர்க்ய ப்ரதானம் அவசியம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது வேதம். இந்த ராக்ஷஸர்கள் முப்பது கோடி பேர்கள் என்று மஹர்ஷிகள் கூறுகின்றனர்.
பிறகு உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்து கேச. வாதிகளான வ்யூஹமூர்த்திகள் பன்னி நவரைக் குறித்துத் தர்ப்பணம் செய்து ஆசமனம் பண்ணி, இதுவரை அர்க்ய ப்ரதானம் முடிவாகச் செய்த கர்மாவை எம்பொருமானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். பிறகு
श्रीपाञ्चरात्ररक्षायां ‘अथ सन्ध्यायामध्यं त्रयं दत्त्वा प्रदक्षिणं प्रक्रम्य मार्गशोषदिन सेशान् ततन्मन्त्रेण तयित्वा’ इति केशवादीनां तर्पणमुक्तम् ।
तामिमां श्रीसूक्तिमादाय प्रपन्नधर्म सारसमुच्चयः- ‘मार्गशीर्ष मासेशाः - केशवादयः’ इति व्याख्याय
‘द्वादशैव तु मासास्तु केशवाद्यैरधिष्ठिताः ।
आरभ्य मार्गशीर्षंतु यथासङ्ख्यं द्विजोत्तमः ।’
इति हारीतवचनमत्र प्रमाणत्वेन प्रदर्शयति ।
केशवादिनामसु प्रणवः संयोज्यः इत्याह मुमुक्षु दर्पणाख्यो ग्रन्थः-
‘என்……. அமுதாாஞர்: காளளரில் ரி’
ன
‘प्रणवयुक्तैः मन्त्रैः प्रोक्षणादीनि कुर्यात् । आदिशब्दात् तर्पणं च-
ओम् कशवं तर्पयामि’ इति इममर्थं विशदयति ।प्रातस्सन्ध्यावन्दनविधिः
[[227]]
जले सन्ध्यां कुर्याच्चेत् जानुदध्नजले तिष्ठन् कुर्यात् । आर्द्रवाससा सन्ध्यां न कुर्यात् । कुर्याच्चेत् जानुदध्नजले स्थित्वा (प्रदक्षिणमपि तत्रैव कुर्यात्) ‘प्रदक्षिणनमस्कारवर्ज कुर्यात् ।
ஓம் கேசவம் தர்ப்பயாமி, ஓம் நாராயணம் தர்ப்பயாமி என்று இம்முறையில் ப்ரணவத்தைச் சேர்த்து த்வாதச நாமாக்களைச் சொல்லி த்வாச மூர்த்திகளைத் தர்ப்பிக்க Galior OLD.
ஸ்ரீபஞ்சராத்ர ரக்ஷையில் ‘மார்கழி முதலான மாஸங் களின் தேவதைகளான கேசவாதிகளை அவரவர்களுடைய மந்த்ரங்களைக் கொண்டு தர்ப்பிக்கவும்’ என்று அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி ஸ்ரீதேசிகன். முமுக்ஷதர்ப்பணத் திலும் அதன் வ்யாக்யானத்திலும் ப்ரணவத்துடன் கூடிய மந்த்ரங்களால் ப்ரோக்ஷணம் தர்ப்பணம் இவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்லி ‘ஓம் கேசவம் தர்ப்ப யாமி’ என்று தர்ப்பணம் செய்யும் முறை தனியே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
1जले प्रदक्षिणाचरणं सर्वैः प्रमाणग्रन्थैः प्रतिषिद्धम् । तथाहिस्मृतिरत्नाकरे, प्रपन्नधर्मसारसमुच्चये वैद्यनाथीये च-
आर्द्रवासाः जले कुर्यात् तर्पणाचमने जपम् ।
उपस्थाने न निर्गच्छेत् वर्जयेच्च प्रदक्षिणम् ॥
इति हारीतवचनप्रदर्शनेन
प्रदक्षिणवर्जम उपस्थानादिकं जले
एव कुर्यात् इति निर्णीतम् । अतः जले प्रदक्षिणं न कर्तव्यमित्येतत स्पष्टम् अवगम्यते । ‘उपस्थातुं न निर्गच्छेत्’ इति तृतीयः पादो दृश्यते वैद्यनाथये ।
प्रदक्षिणस्यैव नमपकारस्यापि जले कर्तव्यतानिषेधं निष्कृष्य निदर्शयति सच्चरित्रसुधानिधिः-
[[228]]
உலர்ந்த வஸ்த்ரத்துடன்
ஜலத்தில் ஸந்த்யாவந் தனத்தைச் செய்வதாயிருந்தால் முழங்கால் அமிழும் அளவு ஜலத்தில் இருந்து கொண்டு செய்யவேண்டும். ஜபத்தைக் கரையில் இருந்துகொண்டுதான்
வேண்டும்.
செய்ய
ஈரத்துணியுடன் ஸந்த்யையை அனுஷ்டிக்கக் கூடாது. சிலஸமயங்களில் பண்ணும்படி நேர்ந்தால் (ஆசௌசம் (தீட்டு) நேர்ந்தகாலங்களில் ஈரத்துணியுடன் செய்ய வேண்டும்.) அப்பொழுதும் முழங்கால் அளவு ஜலத்தில் நின்று கொண்டு அனுஷ்டிக்க வேண்டும். ஜபத்தையும் ஜலத்தில் இருந்து கொண்டுதான் அனுஷ்டிக்க வேண்டும். உபஸ்தாநத்தையும் ஜலத்தில் இருந்து கொண்டு தான் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் இவ
வற்றைமட்டும் ஜலத்தில் செய்யக் கூடாது. ஆகவே ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் இவற்றைவிட்டு ஜபம் உபஸ் தாநம் இரண்டைமட்டும் தான் ஜலத்தில் இருந்து கொண்டு செய்யலாம்.
‘ஆர்த்ரவாஸா: ஜலே குர்யாத் தர்பணாசமநே ஜபம் 1 உபஸ்தாதும் ந நிர்கச்சேத் வர்ஜயேச்ச ப்ரதக்ஷிணம்
‘जले यदा जपं कुर्यात् तदा तत्रैव संस्थितः ।
प्रदक्षिणनमस्कारौ विना कुर्यादुपस्थितिम् ॥’ इति
जले प्रदक्षिणनमस्कारो वर्जयित्वा उपस्थानमात्रं कुर्यात् इति ह्येत च्छ्लोकार्थः ।
एवमादिप्रमाणग्रन्थपरामर्शे मूले ‘प्रदक्षिणमपि तत्रैव कुर्यात् '
इति दृश्यमानस्य पाठस्य अशुद्धत्वं स्फुटम् अवगम्यते ।
अतो मूले ‘कुर्याच्चेत् जानुदध्नजले स्थित्वा प्रदक्षिणवजं तत्रैव कुर्यात्’ इत्येव शुद्धः पाठः निवेशनीयः इति प्राज्ञपरिवृढै : प्रेरित एव एवमिह लिखामि इति क्षन्तव्योऽहं क्षमापरिष्वारैः ॥
प्रातस्सन्ध्यावन्दनविधिः