अथ स्नानविधिः
a: aralaru, எரிரி:,
பிறகு
பிறகு ஸ்நாநம் செய்யும் முறை
ஸ்நாநம் செய்யும் இடத்திற்குச் செல்ல
ஸ்நாநம்
வேண்டும். கால்களை அலம்பிக் கொண்டு, கையில் பவித்ரம் அணிந்து, இரண்டு தடவைகள் ஆசமனம் செய்து, கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ உட்கார்ந்து, மூன்று தடவைகள் ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.
பவித்ரம் செய்யும் முறையும், அணியும் முறையும்:
ஏழு, நான்கு, இரண்டு என்ற முறைகளில் தர்ப்பங் களைக் கொண்டு பவித்ரம் செய்ய வேண்டும். தேவ. கார்யம், பித்ருகார்யம் இரண்டுக்குமே ஏழு தர்ப்பங்களைக் கொண்டு செய்யும் பவித்ரத்தை அணியலாம்.
ஸப்த தர்பா: சுபா: தார்யா :… தைவே, பித்ர்யே ச
" गण्डूषकाले तर्जन्या न कुर्याद् दन्तधावनम् । न पिबेच्च तदा तोयम् उभयं नरकप्रदम् ॥ आसीन एव गण्डूषान् वामभागे सदा चरेत् । " इत्यादीनि सच्चरित्रसुधानिधिवचनानीह प्रमाणम् ।
‘अभ्यङ्गे जलधिस्नाने मैथुने दन्तधावने । तात्कालिकी तिथिः प्रोक्ता जनने मरणेऽपि च ॥’
கர்மணி
इति सच्चरित्रसुधानिधिवचनेन दन्तधावनादिषु तात्कालिकतिथेरेव ग्रहणं वर्जनं वा कार्यम् ।
‘भोजनं भक्षणं पानं मैथुनं दन्तधावनम् ।
क्षौरं च वेदाध्ययनं तैलाभ्यक्तशिरास्त्यजेत् ॥’
इत्यादि सच्चरितसुधानिधिप्रोक्तम् अन्यदपीह अवधेयम् ॥
“पविलक्षणं सच्चरित्रसुधानिधौ प्रोक्तम् । तथाहि—
[[10]]
[[74]]
श्रीवैष्णव सदाचार निर्णये
என்று காத்யாயனர் கூறுகிறார் என்கிறது வைத்யநாதீயம். நான்கு, தர்ப்பங்களையும், கடைசி பக்ஷமாக இரண்டு தர்ப் பங்களையும் கொண்டு பவித்ரம் செய்து அணியலாம். வலக்கையில் சுண்டு விரலுக்கு அடுத்துள்ள அநாமிகை என்னும் பவித்ர விரலில் நடுவில் உள்ள கணுவுக்குக்கீழே அடியில் உள்ள கணுவுக்கு மேலே பவித்ரத்தைத் தரிக்க வேண்டும். இரண்டு கைகளிலுமே பவித்ரவிரல்களில் பவித்ரம் தரிக்கலாம். வலக்கைப்பவித்ரவிரலில் மட்டும் அணியலாம். வலக்கைவிரலில் பவித்ரம் அணியாமல் டக்கை விரலில் அணியக்கூடாது. பவித்ரம் அணியப் பெறுவதால் தான் இதற்குப் பவித்ரவிரல் எனப்பெயர் ஏற்பட்டது.
10 सप्तभिर्वा चतुभिर्वा दर्भेर्द्वाभ्याम् अथापि वा ।
कृतं पवित्र सन्धायं स्नानसन्ध्यादिकर्मसु ॥
पुरतो वामहस्तेन धृत्वाग्रे दर्भयोरनु । अङ्गुष्ठ दक्षिणं दर्भमूलेनैव समन्वितम् ॥ ऊर्ध्वं दक्षिणतर्जन्यां पौनःपुन्येन वर्षयेत् । घृष्टौ द्वौ द्विगुणीकृत्य प्रादक्षिण्येण मध्यतः ॥ ज्ञानमुद्राम् अधः कृत्वा तारेण ग्रन्थिबन्धनम् । तर्जन्यङ्गुष्ठयोरगं योजितं ज्ञानमुद्रिका । द्वगुलं वलयं तस्य ग्रन्थिरेकाङ्गुला भवेत् । चतुरङ्गुलम् अग्रं स्यात् पवित्रं शिष्टसम्मतम् ॥ पर्वणः प्रथमस्योर्ध्वम् अधो मध्यमपर्वणः । अनामिकायां हस्तस्य दक्षिणस्योभयोस्तु वा ॥ देहे निक्षिप्तम् अन्यत्र दक्षिणश्रवणात् त्यजेत् पवित्र - कूर्वयोर्ग्रन्थि त्यजेद्विस्रस्य भूतले ॥ पवित्र कूच सन्थी यदि भूमौ परित्यजेत् । उपवासत्रयं कुर्यात् उपवासं प्रमादतः । इति
‘धीपूर्वे उपवासत्त्रयमिति ग्राह्यम्’ इति स्मृतिरत्नाकरे ।
[[01]]
स्नानविधिः
3:75
தர்ப்பங்களின் நுனியை இடக்கையினால் தாங்க வேண்டும். வலக்கைக் கட்டை விரலால் (பெருவிரலால்) தர்ப்பங்களின் அடிப்பாகத்தை வலக்கை ஆள்காட்டி விர லில் முறுக்கு ஏறும் வரை உருட்ட வேண்டும். முறுக்கு ஏறிய தர்ப்பங்களை இரண்டாக மடித்து வலமாகச் சுருட்ட வேண்டும். வலக்கைக் கட்டை விரல் ஆள்காட்டி விரல் இவைகளின் நுனிகள் சேர்ந்தால் ஜ்ஞான முத்ரையாகும். இந்த முத்ரையில் அமைந்த அந்த விரல்களின் நுனிகளால் மடித்துச் சேர்த்துள்ள தர்ப்பங்களின் இரண்டு நுனிகளை யும், நடுவில் வலயமாக (வட்டமாக) அமைந்துள்ள பாகத் தின் த்வாரம் வழியாகக் கீழ்ப்புறமாக மேல் நோக்கி வரு மாறு செலுத்தி, ப்ரணவத்தை உச்சரித்துக் கொண்டு க்ரந்தி (முடிச்சு) சேர்க்க வேண்டும். இந்த வலயம் பவித்ர விரல் நுழைவதற்கு ஏற்ப இரண்டு அங்குலம் சுற்றளவு உள்ள தாக இருக்க வேண்டும். க்ரந்தியின் (முடிச்சின்) அளவு ஒரு அங்குலமும் பவித்ரத்தின் நுனி நான்கு அங்கு லமும் கொண்டதாக இருக்க வேண்டும். இதுவே பெரி யோர்கள் ஸம்மதித்த பவித்ர லக்ஷணம் ஆகும்.
ஸ்நாநம் முதலான எந்தக்கர்மாவைச் செய்தாலும் கர்மாக்கள் வேண்டும். பவித்ரபாணியாகவே செய்ய முடிந்த பிறகு இதை வலக்காதின் மேற்புறத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டும். அப்படியின்றி சரிரத்தில் வேறு இடத்தில் வைக்கப் பட்டால் அந்தப்பவித்ரம் அசுத்தமாகி விடுகிறது. அதை அணியக்கூடாது. அதைப்போட்டு விடவேண்டும். போடும் போது க்ரந்தியுடன் போடக் கூடாது. க்ரந்தியை (முடிச்சை) அவிழ்த்துத்தான் போட வேண்டும். இந்த நியமம் கூர்ச்சத்துக்கும் உண்டு.
பவித்ரம்-கூர்ச்சம் இரண்டையுமே க்ரந்தியுடன் கீழே
போடக்கூடாது.
F
இவ்விஷயம் அறிந்திருந்தே ஒருவன்,பவித்ரம் கூர்ச்சம் இவற்றை க்ரந்தியுடன் புத்திபூர்வமாகக் கீழே போட்டு விட்டால் மூன்று நாட்கள் உபவாஸம் இருக்க வேண்டும்.
[[76]]
श्रीवैष्णव सदाचारनिर्णय
அறியாமல் இவை முடிச்சுடன் விழுந்து, பிறகு தெரிய வந்தால் ஒரு நாள் உபவாஸம் இருக்கவேண்டும். இவற்றை விளக்கும் ப்ரமாண ச்லோகங்கள் ஸம்ஸ்க்ருதக் குறிப் புரையில் தரப்பட்டுள்ளன.
க்ருஹஸ்தனுக்கு மூன்று பவித்ரங்கள் அவச்யம் வேண்டும். தர்ப்பபவித்ரம், கோவால பவித்ரம், ஸ்வர்ண பவித்ரம் ஆக மூன்று பவித்ரங்கள் ஆகும். பசுவுக்கு வருத்தம் ஏற்படா வண்ணம் பசுமாட்டின் வாலிலிருந்து மயிர்களை எடுத்துத் திரித்து வலயமாகச் சுருட்டிப் பவித்ர விரலில் அணிய வேண்டும். பசுமாட்டின் வாலில் உள்ள ரோமத்தை எடுப்பதற்கு மந்த்ரம் உண்டு. அதைப் பெரி யோர்கள் பக்கலிலிருந்து உபதேசத்தால் அறிந்து அதைச் சொல்லியே அந்த ரோமங்களை எடுக்க வேண்டும்.
अन्येऽप्यत्व अवश्यावधेयाः अनेके विषयाः स्मृतिरत्नाकरादिषु प्रपञ्चिताः तत एवावगन्तव्याः ॥
गृहस्थैः त्रीणि पवित्राणि धार्याणीत्याह कौशिकः-
गवां वालपवित्रेण धार्यमाणेन नित्यशः ।
न स्पृशन्तीह पापानि श्रीश्व गावेषु तिष्ठति । गवां वालपवितस्य सौवर्णस्य तथैव च ।
न ब्रह्मग्रन्थिनियमः धारयेत् तु यथा तथा ॥
इति स्मृतिरत्नाकरे ।
गोवालग्रहणस्य मन्त्रः उपदेशलभ्यः ।
मन्त्रं विना गोवालं न गृह्णीयात् ॥
பை
पवित्रे ग्रन्थिभेदः स्थलभेदेन कालभेदेन च व्यवस्थाप्यते । तथाहि-
‘यज्ञोपवीते मौञ्ज्यां च तथा कुशपवित्रके ।
ब्रह्मग्रन्थि विजानीयात् अन्यत्र तु यथारुचि ॥’
इति स्मृतिचन्द्रिकायाम् ।स्नानविधिः
[[877]]
‘கோவாலபவித்ரத்தை அணிந்து கொண்டு கர்மாக் களைச் செய்பவனைப் பாபங்கள் நெருங்கா. சரீரத்தில்
மிக்க காந்தியும் உண்டாகி நிலைத்திருக்கும்’ என்கிறது
ஸ்ம்ருதிரத்நாகரம்.
பவித்ரக்ரந்தி என்றும், ப்ரஹ்மக்ரந்தி என்றும் க்ரந்தி கள் இரு வகைப்படும். யஜ்ஞோபவீதம்,மௌஞ்சி,தர்ப் பங்கள் இவற்றில் ப்ரஹ்மக்ரந்திதான் போட வேண்டும். ப்ரஹ்மயஜ்ஞம், ஜபம், முதலியன செய்யும் போது ப்ரஹ்ம க்ரந்தி உள்ள பவித்ரத்தையே தான் அணிய வேண்டும்.
போஜன காலத்தில் வலயமாகப் பவித்ரம்
அணிய
வேண்டும். இவ்வாறு செய்தால் தர்மநிலை தவறாமல் இருக் கும். பவித்ரம் செய்யும் போது முறுக்கிய தர்ப்பங்களை ஒரு தடவை சுற்றி இடும் க்ரந்தி பவித்ரக்ரந்தியாகும். இரு முறை சுற்றி இடுவது ப்ரஹ்மக்ரந்தியாகும்.
‘ஸக்ருத் ப்ரதக்ஷிணீக்ருத்ய பவித்ரம் அபிதீயதே!
ததேவ த்விகுணீக்ருத்ய ப்ரஹ்மக்ரந்திர் விதீயதே ’ என்று யமவசனம் காட்டுகிறது ஸ்ம்ருதிரத்நாகரத்தில். अनयोः प्रकारभेदं यम आह-
‘सकृत् प्रदक्षिणीकृत्य पवित्रम् अभिधीयते ।
तदेव द्विगुणीकृत्य ब्रह्मग्रन्थिविधीयते ॥’ इति ।
कालनियमम् आह अत्रि :-
‘ब्रह्मयज्ञे जये चैव ब्रह्मग्रन्थिविधीयते ।
भोजने वर्तुलं प्रोक्तम् एवं धर्मो न हीयते ॥ ’ इति ।
सप्तभिः दर्भैः पवित्रधारणं दैव-पित्य उभयकर्मसाधारणम् इति யார் ாரி சரனன்னர்-
‘सप्तपत्राः कुशाश्शस्ताः दैवे पित्ये च कर्मणि । इति । कात्यायन आह-
सप्त दर्भाश्शुभाः धार्याःदैवे पित्ये च कर्मणि ॥ इति वैद्यनाथीये
तत एव प्रकृते पवित्रलक्षणे सप्त दर्भाः प्रकीर्तिताः ॥
T78
श्रीवैष्णवसदाचारनिर्णये
द्विराचम्य, प्राङ्मुखः उदङ्मुखो वा आसीनः, त्रिः प्राणान्
ॐ आयम्य, अञ्जल बद्ध्वा
‘அசாசான ரா: '
ॐ श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किक केसरी । वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥
गुरुभ्यः तद्गुरुभ्यश्च नमोवाकमधीमहे । वृणीमहे च तत्त्राऽद्यौ दम्पती जगतां पती ॥ स्वशेषभूतेन मया स्वीयैः सर्वपरिच्छदैः । विधातुं प्रीतमात्मानं देवः प्रक्रमते स्वयम् ॥ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥
ஸங்கல்பம் செய்யும் முறை
பவித்ரம் அணிந்த பிறகு இருகைகளையும் குவித்து அஞ்ஜலி செய்து கொண்டு கீழ்வருமாறு சொல்ல வேண்டும்
‘அஸ்மத்குருப்யோ நம:’
‘ஸ்ரீமாந் வேங்கடநா தார்ய: கவிதார்க்கிககேஸரீ வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம்
ஸதா ஹ்ருதி
குருப்ய: தத்குருப்யச்ச நமோவாகம் அதீமஹே । வ்ருணீமஹே ச தத்ராத்யெள தம்பதீ ஜகதாம் பதீ । ஸ்வசேஷபூதேந மயா ஸ்வீயை: ஸர்வபரிச்சதை: 1 விதாதும் ப்ரீதம் ஆத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் 1
நிப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்தயே ।
स्नानविधिः
यस्य द्विरदवक्त्राद्याः पारिषद्याः परश्शतम् ।
विघ्नं निघ्नन्ति सततं विष्वक्सेनं तमाश्रये ॥
हरिरों तत् icci n - (fertasi qf sa58
[[79]]
யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா:பரச்சதம் । விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தம் ஆச்ரயே
என்று இவற்றை அநுஸந்தித்துவிட்டு, ‘ஹரிரோம்தத்’
சொல்ல வேண்டும்.
பிறகு (தக்ஷிணோத்தரௌ பாணீ க்ருத்வா) வலத் தொடையின் மீது இடக்கையை மேல் நோக்கிய வண்ணம் நிமிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் வலக்கையைக் கவிழ்த்து வைக்க வேண்டும். அப்பொழுது வலக்கை விரல்களில் கட்டைவிரலைத் தவிர்த்த மற்றைய நான்கு விரல்களையும் இடக்கைக்கட்டைவிரல் ஆள்காட்டி விரல் இவற்றின் நடுவே வைத்துக் கொள்ள வேண்டும். இடக்கைக் கட்டைவிரலை வலக்கைக் கட்டைவிரலால் சுற்றிக்கொள்ள வேண்டும். இம்முறையை ஸச்சரித்ர ஸுதாநிதி
•சணளவுg: புரி:, उत्तरः ययोः, तौ, दक्षिणोत्तरी पाणी । ‘दक्षिणोत्तरी पाणी पादौ च कृत्वा’ इत्यपि क्वचिद् दृश्यते पाठः । तत्रापि दक्षिणः पादः
:: at qi னினின் fa fan வரவு: 1 f: पादः यथा उत्तरःउपरि स्थितः स्यात्, तथा उपवेष्ठव्यम् । तथोपवेशश्च ब्रह्मयज्ञकाल एव । दक्षिणः पाणिः यथा उपरि स्यात् तथा हस्ततल निक्षेपः सर्वत्रापि सङ्कल्पसमये कार्यः इति तावन्मात्रनिर्देशः अंत अक्रियत ।
उपरिभूतः ययोः, तौ दक्षिणोत्तरी, इति वैद्यनाथये आह्निककाण्डे ब्रह्मयज्ञप्रकरणे व्याख्यातम् ।
[[80]]
‘श्रीगोविन्द ! गोविन्देत्यारभ्य…… अस्यां शुभतिथौ
ததஸ் ஸவ்யேதரகரௌ தக்ஷிணே தக்ஷிணோத்தரௌ நிதாய ஜாநுந்யுத்தாநாதோமுகௌ தக்ஷிணாங்குளீ: a அங்குஷ்டரஹிதாஸ் ஸவ்யதர்ஜந்யங்குஷ்ட மத்யத: விந்யஸ்ய, ஸவ்யம் அங்குஷ்டம் தக்ஷிணாங்குஷ்ட-
வேஷ்டிதம் ।
என்ற
ற ச்லோகங்களால் விவரித்துக் காட்டுகிறது. இவ்வாறு கைகளை வைத்துக் கொண்டு, ஸ்ரீ கோவிந்த! கோவிந்த! கோவிந்த! என்று கோவிந்த நாமாவை மூன்று தடவைகள் உச்சரித்து
सच्चरितसुधानिधिः सङ्कल्पसमये पाणिविन्यासप्रकारं स्पष्ट
प्रतिपादयति-
ततस्सव्येतरकरी दक्षिणे दक्षिणोत्तरौ ।
- निधाय जानुन्युत्तानाऽधोमुखौ, दक्षिणाङ्गुलीः ॥
अङ्गुष्ठ रहितास्सव्य तर्जन्यङ्गुष्ठमध्यतः ।
विन्यस्य सव्यम् अङ्गुष्ठं दक्षिणाङ्गुष्ठवेष्टितम् ॥
कृत्वा च -
। इति ।
दक्षिण जानुनि सव्येतरकरौ दक्षिणोत्तरौ उत्तानाधोमुखौ निधाय, अङ्गुष्ठ रहिताः दक्षिणाङ्गुलीः सव्यतर्जन्यङ्गुष्ठमध्यतः कृत्वा, सङ्कल्पम् आचरेत् इत्यन्वयः । सव्येतरकरी उत्तानाधोमुखौ इति यथाक्रमम् अन्वयो भाव्यः । तथाच सव्यकरम् उत्तानमुखं, दक्षिणकरम् अधोमुखं च कुर्यादित्यर्थः । सव्यम् अङ्गुष्ठं दक्षिणाङ्गुष्ठेन वेष्टितं कुर्यादिति च प्रदर्शितप्रमाणश्लोकार्थः ।
‘श्री गोविन्द । गोविन्द । गोविन्देति त्रिः गोविन्दनाम कीर्त-
यन्ति शिष्टाः । सच्चरितसुधानिधिः अत प्रमाणम् ।
‘ध्यात्वा गुरून् इन्दिरेशं, नत्वा सेनेशम् आदितः ।
हरिरोम् इति चोच्यार्यं त्रिः गोविन्देति कीर्तयेत् । इति ।
स्नानविधिः
ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய,
शुक्रंwigin,
s
பரார்த்தே, ஸ்ரீ ச்வேத வராஹகல்பே, வைவஸ்வத மந்வந் தரே, கலௌ யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத QuiSap, up, ani Gog
பார்ச்வே, அஸ்மிந் வர்த்தமாநே, வ்யாவஹாரிகே, ப்ரப வாதீநாம் ஷஷ்ட்யாஸ்ஸம்வத்ஸராணாம் மத்யே….நாம Ganwr, ., ., Lon Corn,
…
…
कृणा, QIT GI… 15 mp gunwari, யோக-ஸ்ரீவிஷ்ணுகரண
சுபயோக - சுபகரண
www
…
jajar ஏவம்குண
விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம், ஸ்ரீபகவதாஜ்ஞயா, ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம் Capr விமாநச்சா
urwari, … Gaon कृना,
www
மஹாநத்யாம், ப்ராத: ஸ்நாநம் அஹம் கரிஷ்யே ; என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
तथाचायं समग्रः सङ्कल्पप्रकारः अस्मदाचार्यपादोपदिष्टः-
‘हरिरोम् तत् । श्रीगोविन्द ! गोविन्द ! गोविन्द ! अस्य श्रीभगवतो महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य आद्यब्रह्मणः, द्वितीयपराधे, श्रीश्वेतवाराहकल्पे वैवस्वतमन्वन्तरे, कलौ युगे, प्रथमे पादे, जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे, शकाब्दे, मेरोदक्षिणे पार्श्वे, अस्मिन् वर्तमाने, व्यावहारिके, प्रभवादीनां षष्टयाः संवत्सराणां मध्ये, नामसंवत्सरे,
- नामसंवत्सरे,
अयने,
ऋतौ,
मासे, पक्षे, -
• शुभतिथी,
वासर
नक्षत्रयुक्तायां, श्रीविष्णु योग श्रीविष्णुकरण, शुभयोगशुभकरण, एवगुणविशेषणविशिष्टायाम् अस्यां श्रीभगवदाज्ञया श्रीम-
नारायणप्रीत्यर्थं
स्वामिसन्निधौ,
क्षेत्रे, — विमानच्छायायां, - महानद्यां ( अप्रसिद्धं अविज्ञातनाम च चेत्
तीर्थं तदा, ‘श्रीविष्णुतीर्थे’ इत्युक्त्वा ) प्रातस्स्नानम् अहम्
[[7]]
करिष्ये इति ।
[[11]]
தீர்த்தம் அப்ரஸித்தமாகவோ அல்லது அதன் பெயர் தெரியாமலோ இருந்தால் அப்பொழுது பொதுவாக ‘ஸ்ரீ விஷ்ணுதீர்த்தே’ என்று ஸங்கல்பித்துக் கொள்ளலாம். இங்குக் கூறிய ஸங்கல்ப முறை ஸ்ரீமத் அழகியசிங்கரால் உபதேசிக்கப்பட்டதேயாகும்.
பிறகு ‘க்ருதஞ்ச கரிஷ்யாமி’ என்று தொடங்கும் மந்த்ரம், ‘பகவதோ பலோ’ என்று தொடங்கும் மந்த்ரம் ஆகிய இரண்டு மந்த்ரங்களையும் சொல்ல வேண்டும். பிறகு ‘பகவாநேவ’ என்ற வாக்யத்தால் ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும். இவை முன்னமே இங்குப் பத்தொன்பதாவது பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன.
எந்தக் கர்மாவை ஆரம்பித்தாலும் இந்த இரண்டு மந்த்ரங்களையும், ‘பகவாநேவ’ என்று தொடங்கும் ஸாத் விகத்யாகத்தைக் கூறும் வாக்யத்தையும் சொல்ல வேண்டும் என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீபாஞ்சராத்ர
अनन्तरं कृतं च करिष्यामि प्रातस्स्नानाख्येन भगवतः कर्मणा भगवन्तम् अर्चयिष्यामि इत्यन्तः, ‘भगवतो बलेन’ इत्यादिश्च मन्त्रः पठितव्यः । ततश्च भगवानेवेत्यादिना प्रातस्स्नानाख्यं कर्म – கா- यति’ इत्यन्तेन वाक्येन सात्विकत्यागश्च कर्तव्यः ॥
एवमेव सर्वेष्वपि कर्मारम्भेषु तत्तत्कर्मनाम सङ्कीर्त्य ‘तदाख्येन भगवतः कर्मणा भगवन्तम् अर्चयिष्यामि’ इति कीर्तनीयम् ।
तदुक्तं श्रीमन्निगमान्तमहागुरुभिः श्रीपाच रात्ररक्षायां तृतीयाधिकारारम्भे ‘सर्वेषु च कर्मारम्भेषु भगवच्छास्त्राद्युक्तः तत्तन्मन्त्रः, “भगवानेव’ इत्यादिकं भाष्यकार नित्योक्तवाक्यं च पठितव्यम्’ इति ।
सङ्कल्पे ‘आद्यब्रह्मणः’ इत्येव अस्मदाचार्यपादाभिमतः पाठः । उपब्रह्मभ्यः उपप्रजापतिभ्यः ब्रह्मणः व्यावृत्त्यर्थम् आद्यत्वेन विशेषणम् । यथा ‘वहति महिलाम् आद्यो वेधाः’ इति श्रीदेशिकचरणश्रीसूक्तौ आद्यत्वेन विशेषणं वेधसः - ब्रह्मणः ।
स्नानविधिः
[[83]]
ரக்ஷையில் மூன்றாவது அதிகாரத்தின் ஆரம்பத்தில் அருளி யுள்ளார்.
க்ருதஞ்ச கரிஷ்யாமி’ என்ற மந்த்ரத்தைச் சொல் லும் போது கடைசியில் அந்தந்தக் கர்மாவின் பெயரைச் சேர்த்துச் சொல்ல வேண்டும். ஸ்நாநப்ரகரணத்தில் “வாஸுதேவபா தா ரவிந்தார்ச்சநேந ப்ராத ஸ்நாநாக்யேந பகவத:கர்மணா பகவந்தம் அர்ச்சயிஷ்யாமி”
என்று சேர்த்துச்சொல்ல வேண்டும். ஸாத்விகத்யாகவாக்யத் திலும் ‘ப்ராத: ஸ்நாநாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி’ என்று அந்தந்தக் கர்மாக்களுக்கு ஏற்பச் சொல்ல வேண்டும்.
இங்கு ‘ஆத்ய ப்ரஹ்மண:’ என்ற பாடமே ஸ்ரீமத் அழகிய சிங்கர் அருளியதாகும்.
ஸ்நாநம் செய்யும் போது முதலில் ப்ராணாயாமம் மூன்று தடவைகள் செய்ய வேண்டும். ப்ராணாயாம் லக்ஷணம் பிறகு ஜபப்ரகரணத்தில் கூறப்படும். ஸப்த வ்யாஹ்ருதிகளுடனும், ப்ரணவத்துடனும், சிரஸ்ஸுடனும் கூடிய காயத்ரியை மூன்று தடவைகள் மூச்சை அடக்கி
तत्त्वटीकायां च ‘नारायण परं ब्रह्म’ इत्यत्र ‘परमिति विशेषणं तु औपचारिकव्यावृत्त्यर्थम्’ इत्यनुगृहीतम् । अत्र च टिप्पण्य श्री उ. वे. उत्तमूर् स्वामिचरणाःयथा “नव ब्रह्माण इत्येते पुराणे निश्चयं गताः इति औपचारिकब्रह्मणो व्यावृत्त्यर्थम् ‘आद्यब्रह्मा’ इति प्रयोगः, तथा इत्यर्थः” इति संवादप्रदर्शन मुखेन ‘आद्यब्रह्मा’ इति प्रयोगस्य सम्प्रतिपन्नत्वं प्रतिपादयन्तः सङ्कल्पकालेऽपि सम्प्रतिपन्नप्रयोगस्य अस्यैव पाठस्य आदरणं युज्यते इति आशेरते । अतीतब्रह्मणो व्यावृत्त्यर्थत्वे ‘अद्यतन’ इति वक्तव्यम् स्यात् । ‘अद्य’ इति पदस्य अद्यतनार्थकत्वे लक्षणा ।
सङ्कल्पात् पूर्वं मूले “त्रिः प्राणान् आयम्य’ इति प्राणायामवयस्य कर्तव्यत्वं निर्दिष्टम् अस्ति । तत् तथैव ।
[[184]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஜபித்தால் அது ஒரு ப்ராணாயாமம் ஆகும் என்று சொல் லப்பட்டுள்ளது. ஸ்நாந ஸங்கல்பத்திற்கு முன்பு இம் மாதிரி மூன்று தடவைகள் ப்ராணாயாமம் செய்ய வேண்டும். இவ்வாறே மற்றும் சில இடங்களில் மூன்று ப்ராணாயாமங் களும் வேறு சில இடங்களில் ஒரேப்ராணாயாமமும் செய்ய வேண்டும். இந்தப் பாகுபாட்டை ஸச்சரித்ரஸுதாநிதி, ஸ்ம்ருதிரத்னாகரம் முதலியன கூறுகின்றன. அதாவது தேவார்ச்சனம், ஜபம், ஹோமம், ஸ்வாத்யாயம், ச்ராத்த கர்ம, ஸ்நாநம், தானம், த்யானம், ப்ரஹ்மயஜ்ஞம் முதலிய வற்றின் ஆரம்பத்திலும், காயத்ரி ஜபத்தில் முதலிலும் மும்மூன்று ப்ராணாயாமங்களைச் செய்ய ஸந்த்யை. அர்க்யதானம் இவற்றில் ஒரு தடவை ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.
முடிவிலும் வேண்டும்.
ஸ்நாநே தாநே ததா த்யாநே, ப்ராணாயாமா: த்ரயஸ்த்ரய: ஆதாவந்தே ச காயத்ரீயா: ப்ராணாபாமத்ரயம் ஸ்ம்ருதம் ஸந்த்யாயாம் அர்க்யதாநே ச ஸ்ம்ருத: ஏகோsஸுஸும்யம:
(க்ரியாப்ரதீபம்-வைத்யநாதீயம்)
இத்யாதி வசனங்கள் இங்கு ப்ரமாணங்கள் ஆகும்.
‘சானன்
கன் ।
காசன:
आदावन्ते च गायत्याः प्राणायामत्रयं स्मृतम् । सन्ध्यायाम् अर्घ्यदाने च स्मृतः एकोऽसुसंयमः ॥’
इति कर्मप्रदीपवचनम् आदाय प्राणायामे सङ्ख्याभेदं व्यवस्थापयति बैद्यनाथः आह्निकाण्डे ।
सच्चरित्रसुधानिधावपि
q-4-54-8417-9
ब्रह्मयज्ञस्य चादी स्युः प्राणायामास्त्रयस्त्रयः ॥
!
अर्घ्यदानस्य सन्ध्यायाः आदौ च स्यात् सकृत सकृत ॥ इति ।
स्नानविधिः
-85
श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं प्रातस्स्नानम् अहं
करिष्ये ।
कोई
ஸ்நாநத்திற்கு ஐந்து அங்கங்கள் உண்டு. அவை யாவன- ஸங்கல்பம்,
வருணஸூக்தஜபம், மார்ஜநம், அகமர்ஷணம், தேவதாதர்ப்பணம் ஆகிய இவையே. *ஸங்கல்ப: ஸூக்த படநம், மார்ஜநஞ்சாகமர்ஷணம் । தேவதாதர்ப்பணஞ்சைவ ஸ்நாநம் பஞ்சாங்கம் உச்யதே ’ (ஸ்ம்ருத்யந்தரே)
ச்ருதி ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட கர்மாவாயிருப் பினும் அதை ஸங்கல்பம் செய்து கொண்டு தான் அனுஷ் டிக்க வேண்டும். ஸங்கல்பமின்றிச் செய்யும் கர்மா எதுவா யினும் அது வீணேயாகும். முன் கூறியபடிக் கைகளை வைத்துக்கொண்டு தற்போதுள்ள வருஷம், அயனம், ருது மாஸம், பக்ஷம், திதி, நாள், நக்ஷத்ரம் முதலியவற்றைத் தன் மனத்துள் நினைப்பதே ஸங்கல்பம் ஆகும்.
ஸங்கல்பரஹிதம் கர்மயத் ச்ருதி ஸ்ம்ருதி சோதிதம் யதோ யத்யபலம் தத் ஸ்யாத் ஸங்கல்ப்யாதஸ்ஸமா.
சரேத்
• सङ्कल्पः सूक्तपठनं मार्जनं चायमर्षणम् ।
देवतातर्पणं चैव स्नानं पञ्चाङ्गम् उच्यते ॥’
इति स्नानाङ्गेषु पञ्चसु सङ्कल्पः प्रधानतया परिगण्यते स्मृत्यन्तरे । सङ्कल्पं विना क्रियमाणं कर्म श्रुतिस्मृतिविहितमपि व्यर्थ मेवे-
त्याह भरद्वाजः-
கர், ஆரிய-சரின்ரினா
यतो यद्यफलं तत् स्यात, सङ्कल्प्यातस्समाचरेत् ॥ सदर्भहस्ती जानूर्ध्व दक्षिणे दक्षिणोत्तरी ।
தன, சரிவு ()ா கக !!
[[86]]
श्रीवैष्णव सदाचार निर्णये
‘AAR!
!
देहि देव ! ममानुज्ञां युष्मत्तीर्थनिषेवणे ॥
इत्यनुज्ञाप्य,
ஸதர்பஹஸ்தெள ஜாநூர்த்வே தக்ஷிணே தக்ஷிணோ
தரௌ
க்ருத்வா வாராதி ஸம்ஸ்ம்ருத்ய (சை) ஏதத் கர்ம
கரோதி யத்
ணாத்
ஸ்வமாநஸே ஸம்ஸ்மரணம் தத் ஸங்கல்ப இதீரித: என்று பரத்வாஜர் கூறுவதாக வைத்யநாதீயம் காட்டு கிறது.
இவ்வாறு ஸங்கல்பம் செய்த பிறகு- ஸமஸ்த ஜகதாதார! சங்க சக்ரகதாதர தேஹி தேவ! மமாநுஜ்ஞாம் யுஷ்மத்தீர்த்த
நிஷேவணே
(உலகங்களுக்கெல்லாம் ஆதாரமாய் - சங்கம், சக்ரம், கதை, ஆகிய ஆயுதங்களை ஏந்தி விளங்கும் தேவனே! உம் முடைய தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்ய எனக்கு நீர் அனுமதி தர வேண்டும்) என்று எம்பெருமானை இசைவித்து, ஜலத் தில் இறங்கி மூன்று முறை ஹரிர்ஹரி: என்று சொல்லி மூழ்க வேண்டும். அசுத்தி போவதற்கு ஒரு முறையும், உடலிலுள்ள மலம் - அழுக்கு போவதற்காக ஒரு முறை யும், தேவதைகளை த்ருப்தி செய்விப்பதற்காக ஒரு முறை யுமாக மூன்று முறைகள் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
• स्वमान से संस्मरणं तत सङ्कल्प इतीरितः ।’ इति वैद्यनाथीये प्रोक्तम् ॥
इदमापः प्रवहत इति व्याहृतिभिः जलाभिमन्त्रणम् । आपो 3 ச ரின்–சரியனர்:, ஜூன்: 3னார்- णेन स्नानत्रयम्’ इति तत्रैव व्याख्यातम् । देवतातर्पणं च स्पष्टम् ॥(GP-
स्नानविधिः
अपः प्रविश्य हरिर्हरिरिति विनिमज्य,
उदुत्तमं वरुण पाशमस्मदवाधमं विमध्यम श्रथाय ।
अथा वयमादित्य व्रते तवानागसो अदितये स्थाम’ ।
[[87]]
अस्तभ्नाद्यामृषभो अन्तरिक्षममिमीत वरिमाणं पृथिव्या
आसीदद्विश्वा भुवनानि सन्नाविश्वेत्तानि वरुणस्य
व्रतानि । (तै सं-का- १. प्र २. अनु प )
அப்ராயத்ய விநாசாய, நிர்மலத்வாய சாத்மந: 1 த்ருப்தயே தேவதாதீநாம் த்ரி: நிமஜ்ஜநம் ஆசரேத் n
என்று ஸச்சரித்ர ஸுதாநிதி மூன்று முறைகள் ஸ்நாநம் செய்யக் காரணம் காட்டுகிறது.
உதுத்தமம் வருண பாசமஸ்மதவாதமம் விமத்யம ச்ரதாய 1 அதாவயமாதித்ய வ்ரதே தவாநாகஸோ தயே ஸ்யாம அஸ்தநாத்த்யாம்ருஷபோ அந்தரிக்ஷமம்
மீத வரிமாணம் ப்ருதிவ்யா ஆஸீதத் விச்வா புவநாநி ஸம் ராட் விச்வேத் தாநி வருணஸ்ய வ்ரதாநி
‘अप्रायत्यविनाशाय निर्मलत्वाय चात्मनः । तृप्तये देवतादीनां विनिमज्जनम् आचरेत् ॥’ इति सच्चरितसुधानिधौ मज्जनत्रयस्य फलं प्रादशि । 1. तैसं-का- १. प्र-५. अनु-११
श्रीवैष्णवसदाचारनिर्णये
यत्किचेदं वरुण दैव्ये जनेभिद्रोहं मनुष्याश्चरामसि । अचित्ती यतव धर्मायुयोऽपिम मानस्तस्मादेनंसो देव-
रीरिषः । कितवासो यद्विरिपुर्नदीवि यद्वाघासत्यमुत यन्न
विद्म । सर्वा ता विष्यशिथिरेव देवाथाते स्याम वरुण
(ச்-சி-கா-3, ர-x, அ-99)
प्रियासः ।
“अवते हेडो वरुण नमोभिरवं यज्ञेभिरीमहे हविभिः ।
क्षयन्नस्मभ्यमसुर प्रचेतो राजन्नेनसि शिश्रथः कृतानि ।
(ச்-சி-கா-?, எ-4, 37-99)
யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜநேபித்ரோஹம் மநுஷ்யாச்சராமஸி அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம் மாநஸ்தஸ்மாதேந்ஸோ தேவரீரிஷ: கிதவாஸோயத்ரிரிபுத் நதீவி யத்வாகா ஸத்யமுத யந்ந வித்ம ஸர்வா தா விஷ்ய சிதிரேவ் தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ்: I
அவதே ஹேடோ வருண நமோபிரவ யஜ்ஞேபிரீமஹே ஹவிர்பி: க்ஷயந்நஸ்மப்யமஸுர ப்ரசேதோ ராஜந் நேநாம்ஸி சிச்ரத: க்ருதாகி
स्नानविधिः
[[0089]]
(P- तत्त्वा यामि ब्रह्मणा वन्दमानस्तदाशांस्ते यज॑मानो
हविर्भिः । अहेडमानो वरुणेह बोध्युरुश ँस मा न आयुः ஏள்ளி: " (ச்-ச-கா-R, ஏ-8, 8-99)
इति वरुणसूक्तं जपित्वा,
ப
“हिरण्यशृङ्गं वरुणं प्रपद्ये तीर्थ मे देहि याचितः ।
यन्मया भुक्तमसाधूनां पापेभ्यश्च प्रतिग्रहः । यन्मे मनसा
वाचा कर्मणा वा दुष्कृतं कृतम् । तन्न इन्द्रो वरुणो
ferrrrg g: gA: '
इति वरुणं प्रार्थ्य,
(ச்-3-ஏ-R, 3-9)
தத்வா யாமி ப்ரஹ்மணா வந்தமாநஸ்ததா சாஸ்தே யஜமா நோ ஹவிர்பி: 1 அஹேடமாநோ வருணேஹ போத்யுரு சஸ மா 15 ஆயு: ப்ரமோஷீ: 1
என்று வருண ஸுக்தத்தை ஜூபித்து-
[[1]]
ஹிரண்யச்ருங்கம் வருணம் ப்ரபத்யே தீர்த்தம் மே தேஹி யாசித: டயந்மயா புக்தமஸாதூநாம் பாபேப்ய்ச்ச ப்ரதிக்ரஹ:பயந்மே மநஸா வாசா கர்மணா வா துஷ்- க்ருதம் க்ருதம் தந்ந இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதிஸ் ஸவிதா ச புநந்து புந: புந:1”
என்று வருணனைப் பிரார்த்தித்து-
[[12]]
98.90
लिस
श्रीवैष्णव सदाचार निर्णयै
‘सुमित्रा न आप ओषधयस्सन्तु’ । (तै उ-प्र-२, अनु-१)
इति *शिरस्यभ्युक्ष्य
ந
என்று அப்யுக்ஷணம் (ப்ரோக்ஷணம்) செய்து கொண்டு அதாவது தன் சிரஸ்ஸை நனைத்துக் கொண்டு என்றபடி.
अत्रोक्तम् - अभ्युक्षणम् केवलसेचनरूपमेव नतु प्रोक्षण-अवोक्षणविलक्षणं परिभाषितम् अभ्युक्षणम् । ग्रन्थान्तरेषु अस्मिन्नेव प्रकरणे अनेनैव मन्त्रेण अभिषेचनस्यैवोक्तेः । तथाहि श्रीमद् गोपाल देशिकानुगृहीताह्निके ‘सुमित्रा न’ इति आत्मानम् अभिषिच्य इति, सर्वतः प्राचीने पश्चकालक्रियादीपे ‘सुमित्रा न’ इति स्वात्मानम् अभिषिच्य इति, प्रकृताकिप्रणेतृभिः प्रधानप्रमाणत्वेन आदृते सच्चरित्रसुधानिधौ - ‘अभिषिच्य स्वमात्मानं ‘सुमित्रा न’ इति मन्त्रतः । इति चोक्तम् । ततश्चानापि आह्निके ‘अभ्युक्ष्य’ इत्यस्य सेचनार्थकत्वमेव युक्तम् इत्यभिवदन्ति अभिज्ञाः ।
प्रसङ्गात् प्रोक्षण अभ्युक्षण-अवोक्षणानां स्वरूपविवेकः अवश्य-
Heritage D ज्ञातव्यः अत्र लिख्यते ।
“उत्तानीकृतेन हस्ततलेन क्रियमाणं सेचनं प्रोक्षणम् । अवाक्कृतेनआधोमुखीकृतेन तेन क्रियमाणं सेचनम् अभ्युक्षणम् । साचीकृतेन तेन क्रियमाणम् सेचनम् अवोक्षणम्” इत्यस्मदाचार्य पादसकाशादधिगतः एषां प्रकारभेदः ।
कर्पादकारिकायां तु-
“गोकर्णाकृतिहस्तेन कर्तव्यं प्रोक्षणं मतम् । मुष्टीकृतेन हस्तेन कर्तव्यं तदवोक्षणम् ।
अवाङ्मुष्टिप्रकारेण चाभ्युक्षणम् उदीरितम् ॥
[गृह्यरत्न कण्ठभूषण टिप्पण्याम् ]
इति प्रोक्षण-अवोक्षण अभ्युक्षणानाम् ईषद्भेदेन स्वरूपप्रकारः प्रादर्श्यत अत्र प्रदर्शितौ द्वावपि प्रकारौ अनतिविप्रकृष्टाविति अभिज्ञानां सुगममेव ।
स्नानविधिः
[[910]]
‘दुमितास्तस्मै भूयासुर्योऽस्मान् द्वेष्टि यं च वयं द्विष्मः ।
(P-JTS 9-B-E-1)
(तै उ-प्र-२, अनु - १ )
इति जलं हस्ताभ्यामादाय, तीरे त्रिः जलं प्रकीर्य,
“नमोऽग्नयेऽप्सुमते नम इन्द्राय नमो वरुणाय नमो
वारुण्यै नमोऽद्भयः
(तै उ-प्र-२, अनु- १ )
कोक
इति तीर्थरूपिणं भगवन्तं नमस्कृत्य,
(
துர்மித்ராஸ் த ஸ்மை பூயாஸுர் யோரஸ்மாந்
த்வேஷ்டி யம் ச வயம் த்விஷ்ம: "
गित
என்று இரு கைகளால் ஜலத்தை எடுத்து, கரையில் அந்த ஜலத்தை மூன்று தடவை இறைக்க வேண்டும். பிறகு-
நமோsக்நயோப்ஸுமதே நம் இந்த்ராய நமோ
வருணாய நமோ வாருண்யை நமோகத்ப்ய: I
என்று தீர்த்தத்தின் உருவில் இருக்கும் பகவானை வணங்கி
श्री उ. वे. नावल्पाक्कम् चतुर्वेदशतक्रतु ऐय्या श्री देवनाथताताचार्य स्वामिचरणाः अपि स्वविरचिते न्यायकुसुमाञ्जलिव्याख्याने ‘न्यायवासनाख्ये’ – ‘संस्कारः पुंस एवेष्टः प्रोक्षण अभ्युक्षणादिभिः’ (न्या कु-प्र-स्त ११ श्लो.) इत्युदयनाचार्य कारिकाविवरणे ‘प्रोक्षणंगोकर्णाकृतिहस्तेन कर्तव्यम् । अभ्युक्षणम् अवाङ्मुष्टीकृतेन हस्तेन कर्तव्यम् ।’ इति कर्पादकारिकोक्तप्रक्रिययैव व्याचक्षते प्रोक्षणम् - अभ्युक्षणं च ॥
[[92]]
श्रीवैष्णवसदाचार निर्णये
‘यदपां क्रूरं यदमेध्यं यदशान्तं तदपगच्छतात्’ ।
इति तीर्थमलं दक्षिणतो निरस्य,
(ச்-3-ஏ-R, அஈ-9)
‘अत्याशनादतीपानाद्यच्च उग्रात् प्रतिग्रहात् । तन्मे
वरुणो राजा पाणिना ह्यवमर्शतु । सोऽहमपापो विरजो
निर्मुक्तो मुक्तकिल्विषः । नाकस्य पृष्ठमारुह्य गच्छेद्
ब्रह्मसलोकताम् ।’
(Â-3-ர-R, அா-?)
Gra
इति तोयं हस्तायामं वर्तुलाकारम् आलोढ्य, मध्ये चतुरभं तीर्थपीठं विलिख्य, अञ्जलिना पीठाद् बहिः जलम् आदाय,
‘யதபாம் க்ரூரம் யதமேத்யம் யத்சாந்தம் ததபகச்சதாத் என்று தீர்த்தத்தில் உள்ள அழுக்கை வலப்புறமாகத் தள்ள வேண்டும். பிறகு -
அத்யாசநாததீபாநாத்யச்ச உக்ராத் ப்ரதிக்ரஹாத் தந்மே வருணோ ராஜா பாணிநா ஹ்யவமர்சது ஸோஹம்
பாபோ விரஜோ நிர்முக்தோ முக்தகில்பிஷ: 1 நாகஸ்ய
ப்ருஷ்டமாருஹ்ய கச்சேத் ப்ரஹ்மஸலோகதாம்.॥
என்று கை எட்டும் அளவுக்கு ஜலத்தை வட்டமாகக் குடைந்து, நடுவில் சதுரமாக, ஆவாஹனம் செய்யப் போகும் தீர்த்தத்திற்காகப் பீடத்தை எழுதி, இரண்டு கைகளையும் குவித்து அஞ்ஜலியினால், இந்தப் பீடத்திற்கு வெளியிலிருந்து தீர்த்தம் எடுத்து,
स्नानविधिः
[[93]]
! ! டஸ்
एहि गङ्गे! नमस्तुभ्यं सर्वतीर्थसमन्विते ॥’
adje u
इति मन्त्रेण गङ्गाम् आवाह्य,
ஆவாஹயாமி த்வாம் தேவி! ஸ்நாநார்த்தம் இஹ
ஸுந்தரி!!
ஏஹி கங்கே! நமஸ்துப்யம் ஸர்வதீர்த்தஸமந்விதே!
‘புண்ய தீர்த்தங்கள் பலவற்றுடன் கூடி அழகியாய் விளங்கும் ஹே! கங்காதேவியே! நான் ஸ்நாநம் செய் வதற்கு உன்னை இந்தத் தீர்த்தத்தில் ஆவாஹனம் செய் கிறேன். நீ அவச்யம் இங்கு வருவாயாக! உனக்கு நமஸ் காரம்’ என்று இந்த மந்த்ரத்தைச் சொல்லிக் கங்கையை ஆவாஹநம் செய்ய வேண்டும்.
மாைைழப்
இங்குச் சற்று முன் ‘ஸுமித்ரா ந:’ என்ற மந்த்ரத் தைச்சொல்லி அப்யுக்ஷணம் பண்ணிக் கொள்ளுமாறு கூறப் பட்டுள்ளது. இந்த இடத்தில் ஸ்ரீமத் கோபால தேசிகன் அருளிய ஆஹ்நிகத்திலும், ப்ரக்ருத ஆஹ்நிகத்திற்கு மூல மான ஸச்சரித்ர ஸுதாநி என்ற க்ரந்தத்திலும் அதற் கும் முன்னதான பஞ்சகாலக்ரியா தீபம் என்ற க்ரந்தத் திலும் முறையே -ஸுமித்ரா ந:… இத்யாத்மாநமபிஷிச்ய என்றும், ‘அபிஷிச்ய ஸ்வம் ஆத்மாநம் ‘ஸுமித்ராந’ இதி மந்த்ரத:’ என்றும்,ஸுமித்ராந: ‘இதி ஸ்வாத்மாநம் அபி- ஷிச்ய என்றும் கூறப்பட்டுள்ள தால் இந்த ஆஹ்நிகத்தில் சொல்லப்படும் அப்யுக்ஷணமும்-நனைத்தலாகிய ஸேசநம் மட்டுமேயாகும் என்பர் பெரியோர்.
உண்மையை ஆராயும் போது, ப்ரோக்ஷணம்-அப்பு க்ஷணம். அவோக்ஷணம் இம்மூன்றுக்கும் வேற்றுமை உண்டு என்பதை சாஸ்த்ரங்களாலும் பெரியோர்களுடைய உப தேசத்தாலும் நாம் அவச்யம் அறிய வேண்டும். ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிக்கும் வேற்றுமை இது. அதாவது-
[[94]]
श्रीवैष्णव सदाचार निर्णये
உள்ளங்கையை நிமிர்த்தித் தீர்த்தத்தைப் தெளிப்பது- ப்ரோக்ஷணம். அதே உள்ளங்கையைக் கவிழ்த்துத் தீர்த் தத்தைத் தெளிப்பது அவோக்ஷணம். உள்ளங்கையைக் குறுக்காகச் சாய்த்துத் தீர்த்தத்தைத் தெளிப்பது அப்யு- க்ஷணம் என்பதேயாகும்.
கபர்தி காரிகையில் வேறு விதமாக இம்மூன்றுக்கும் வேற்றுமை கூறப்பட்டுள்ளது-
பட்டங்க
கு
‘ப்ரோக்ஷணம்’ - மாட்டின் காது உருவில் உள்ளங் கையை அமைத்துக் கொண்டு தீர்த்தத்தைத் தெளித்தல். அவோக்ஷணம் - விரல்களை மடக்கி முஷ்டியாக வைத்துக் கொண்டு தீர்த்தத்தைத் தெளித்தல். அப்யுக்ஷணமாவது முஷ்டியாக வைத்துக் கொண்ட கையைக் கவிழ்த்துத் தீர்த்தத்தைத் தெளித்தல் -
ெ
‘கோகர்ணாக்ருதி ஹஸ்தோகர்த்தவ்யம் ப்ரோக்ஷணம்மதம் முஷ்டீக்ருதோ ஹஸ்தேந கர்த்தவ்யம் தத் அவோக்ஷணம் . அவாங்முஷ்டிப்ரகாரேண சாப்யுக்ஷணம் உதிரிதம் ’ என்று
இதிலும் அப்யுக்ஷணத்தைக் கையைக் கவிழ்த்துச் செய்ய வேண்டும் என்று உள்ளதால் முன்கூறியபடி ப்ரோக்ஷணம் கையை நிமிர்த்திச் செய்ய வேண்டுவது, அவோக்ஷணம் கையைச் சாய்த்துக் செய்ய வேண்டுவது என்று கொண்டு ஸ்ரீமத் அழகியசிங்கர் உபதேசத்தையும் இந்தக் காரிகையையும் ஒரே கருத்துடையனவாகச் செய்யலாம். க்ருஹ்யரத்ன-கண்ட பூஷண டிப்பணியில் இந்தக் காரிகை காட்டப்பட்டுள்ளது. பிறகு,
[[3]]
स्नानविधिः
! எ
धर्मद्रवेति विख्याते! पापं मे हर जाह्नवि ! ।’
‘विष्णुवामपदाङ्गुष्ठनखस्रोतो विनिस्सृते! । तद्भक्तिविघ्नरूपात् त्वं गङ्गे मां मोचयैनसः ॥
इति मन्त्रेणाध्यं दत्त्वा,
‘சரிச, ரிசர், ஜி சாடீன் சன विष्णुपादाब्जसंभूता, गङ्गा, विपथगामिनी ॥’
88.95
‘விஷ்ணுபாதாப்ஜஸம்பூதே! கங்கே! த்ரிபத காமிநி! ! தர்மத்ரவேதி விக்யாதே! பாபம் மே ஹர ஜாஹ்நவி! u’
‘எம்பெருமானுடைய திருவடித் தாமரையிலிருந்து பிறந்தவளே! கங்காதேவியே! மூன்று வழிகளில் பெருகிச் செல்பவளே! தர்மதேவதை பெருகிவர அதையே தண்ணீ ராகக் கொண்டவள் என்று ப்ரஸித்தி
என்று ப்ரஸித்தி பெற்றவளே! ஜஹ்நு மஹர்ஷியின் காதிலிருந்து வெளிப்பட்டவளே ! என்னுடைய பாபங்களைப் போக்குவாயாக’ என்று கங்கா தேவியை ப்ரார்த்தித்துக் கொண்டு,
விஷ்ணுவாம பதாங்குஷ்ட நகஸ்ரோதோவிநிஸ்ஸ்ருதே । தத்பக்தி விக்நரூபாத் த்வம் கங்கே! மாம் மோசயைநஸ: '
‘ச்ரிய: பதியான விஷ்ணுவினுடைய இடத்திருவடியின் நகத்திலிருந்து உண்டான ப்ரவாஹத்திலிருந்து வெளிப் பட்டவளே! ஹே கங்காதேவியே! அந்தப் பெருமானிடம் பக்தி செய்ய வொட்டாமல் தடுக்கும் விக்நமான பாபத் திலிருந்து அடியேனை விடுவிப்பாயாக’, என்ற இந்த மந்த் ரத்தைச் சொல்லி ஆவாஹநம் செய்யப்பட்ட கங்கா தேவிக்கு அர்க்யம்
ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு
‘நந்திநீ, நளிநீ, ஸீதா, மாலதீ ச மலாபஹா 1 விஷ்ணு பாதாப்ஜஸம்பூதா, கங்கா, த்ரிபதகாமிநீ’
[[2096]]
I m
க
ஈனிகனி, ள், எருள் fன்னன்’
इति द्वादश नामान्युक्त्वा,
!!! ! ! fr! காளி! சளின் '
इति सान्निध्यं प्रार्थ्य,
मे
इमं मे गङ्गे यमुने सरस्वति शुतुद्रि स्तोम
सचता
परष्णिया । असिक्निया मरुवृधे वितस्तयाऽऽर्जीकीये
[[156]]
ரஜ Yar । (Å-3-ஏ-R, அ-9)
அரி ரிரி சசங்க@
பாகீரதீ, போகவதீ, ஜாஹ்நவீ, த்ரிதசேச்வரீ என்ற இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள கங்காதேவி யின் பன்னிரு நாமங்களையும் சொல்லி,
‘கங்கே! ச யமுநே! சைவ, கோதாவரி/ ஸரஸ்வதி! நர்மதே! ஸிந்து! காவேரி! ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குருட் கங்காதேவியே! யமுனையே! கோதாவரியே! ஸரஸ்வதி நதியே! நர்மதா நதியே! ஸிந்துவே! காவேரியே! நீங்கள் அனைவரும் இந்தத் தீர்த்தத்தில் ஸந்நிதி செய்யவேண்டும். அதாவது எழுந்தருள வேண்டும்.) என்று ஸாந்நித்யத்தை ப்ரார்த்தித்து.
‘இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி சுதுத்ரி ஸ்தோம ஸசதா பருஷ்ணியா 1 அஸிக்கியா மருத்வ்ருதே விதஸ் தயாssர்ஜீகீயே ச்ருணுஹ்யா ஸுஷோமயா 1
ஒக்க என்று புண்ய தீர்த்தங்களை ஸ்தோத்ரம் செய்ய வேண்டும்.स्नानविधिः
‘पुष्कराद्यानि तीर्थानि गङ्गाद्यास्सरितस्तथा ।
[[97]]
आगच्छन्तु महाभागाः स्नानकाले सदा मम ॥’ इत्युक्त्वा, नृसिंहबीजं विलिख्य, मूलमन्त्रेण सप्तकृत्वः अभि-
‘आपो अस्मान्मातरश्शुन्धन्तु घृतेन नो घृतपुवः पुनन्तु
विश्वमस्मत् प्रवहन्तु रिप्रमुदाभ्यश्शुचिरा पूत एमि । (ச்-சி-கா-?, ஏ-R, அ-?)
इति निमज्ज्य,
பிறகு
‘आपोहिष्ठा मयो भुवस्तान ऊर्जे दधातन । महे रणाय
‘புஷ்கராத்யாநி தீர்த்தாநி கங்காத்யாஸ்ஸரிதஸ் ததா 1 ஆகச்சந்து மஹாபாகா: ஸ்நாநகாலே ஸ்தா மம- 11
‘புஷ்கரம் முதலான புண்ய தீர்த்தங்களும், கங்கை முதலான மஹா நதிகளுமான மிகுந்த ஸௌபாக்யம் உள்ளவைகள் நான் ஸ்நாநம் செய்யும் காலத்தில் எப் பொழுதும் எழுந்தருள வேண்டும் என்று ப்ரார்த்தித்து, ஸ்ரீந்ருஸிம் ஹபீஜாக்ஷரத்தைத் தீர்த்தத்தில் எழுதி, ஏழுதட வைகள் அஷ்டாக்ஷரத்தினால் அபிமந்த்ரணம் வேண்டும். பீஜாக்ஷரங்களை உபதேசத்தாலேயே பெற செய்ய வேண்டும்.
‘ஆபோ அஸ்மாந் மாதரச் சுந்தந்து க்ருதேந நோ க்ருதபுவ: புநந்து விச்வமஸ்மத் ப்ரவஹந்து ரிப்ரமு தாப்யச் சுசிரா பூத ஏமி 1
என்று சொல்லி முழுகவேண்டும்.
.
ஆபோ ஹிஷ்டா மயோ புவஸ்தாந ஊர்ஜே ததாதந
[[13]]
[[98]]
चक्षसे । यो वंश्शिवतमो रसस्तस्य भाजयतेह नः । उशतीरिव मातरः । तस्मा अरङ्गमाम वो यस्य क्षयाय fசன் । னா ஈ: (Â-அ-ர-8,3-Y?) हिरण्यवर्णाश्शुचयः पावका यासु जातः कश्यपो यास्विन्द्रः । अग्निं या गर्भन्दधिरे विरूपास्तान आपश्श स्योना भवन्तु । यासा ँ राजा वरुणो याति मध्ये सत्यामृते अवपश्यञ्जनानाम् । मधुश्चुतश्शुचयो याः पावकास्तान आपश्श ँस्योना भवन्तु । यासान्देवा दिवि
மஹே ரணாய சக்ஷஸே । யோவச்சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹம் உசதீரிவ மாதர்: 1 தஸ்மா அரங்கமாம வோ யஸ்ய க்ஷயாய ஜிந்வத । ஆபோ ஜநயதா ச ந: 1
ஹிரண்யவர்ணாச்சுசய: பாவகா
பாவகா யாஸ்
யாஸு ஜாத: கச் யபோ யாஸ்விந்த்ர: । அக்நிம் யா கர்பந்ததிரே விரூபாஸ் தாந ஆபச்சஸ்யோநா பவந்து 1 யாஸா ராஜா
வருணோ யாதி மத்யே ஸத்யாந்ருதே அவபச்யஞ்ஜநாநாம் 1 மதுச் சுதச்சுசயோ யா: பாவகாஸ்தா ந
ஆபச்ச ஸ்யோநா
பவந்து யாஸாந்தேவா தீவி க்ருண்வந்தி பக்ஷம்
யா
स्नानविधिः
[[099]]
कृण्वन्ति भक्षं या अन्तरिक्षे बहुधा भवन्ति । याः पृथिवीं पर्यसोन्दन्ति शुक्रास्तान आपश्श ँस्योना भवन्तु । शिवेन मा चक्षुषा पश्यताऽऽपश्शिवया तनुवोपस्पृशत त्वचं मे । सर्वा अग्नी रफ्षदो हुवेवो मयि वर्चो बलमोजो निर्धत्त ॥ (ச்-சி-கா-பூ, ஏ-Ç, அ7g-?) पवमानस्सुवर्जनः । पवित्रेण विचर्षणिः । यः पोता स पुनातु मा । पुनन्तु मा देवजनाः । पुनन्तु मनवो धिया । पुनन्तु विश्व आयवः । जातवेदः पवित्रवत् । पवित्रेण
அந்தரிக்ஷே பஹுதா பவந்தி 1 யா: ப்ருதிவீம் பயஸோந் தந்தி சுக்ராஸ்தாந ஆபச்சஸ்யோநா பவந்து \ சிவேந் மா சா பச்யதாsபச்சிவயா தநுவோ பஸ்ப்ருசத த்வசம் மே1 ஸர்வா அக்நீ பரப்ஸுஷுதோ ஹுவே வோ மயி வர்ச்சோ பலமோஜோ நிதத்த
பவமாநஸ்ஸுவர்ஜ௩: 1 பவித்ரேண விசர்ஷணி, ய: போதா ஸ புநாது மா । புநந்து மா தேவஜநா: புநந்து மந்வோ தியா । புகந்து விச்வ் ஆய: । ஜாதவேத: பவித்ர வத் பவித்ரேண புநாஹி ம! । சுக்ரேண தேவ தீத்யத்
[[100]]
पुनाहि मा । शुक्रेण देव दीद्यत् । अग्ने ऋत्वा ऋतू र ॥ यते पवित्रचिषि । अग्ने विततमन्तरा । ब्रह्म तेन पुनीमहे । उभाभ्यां देव सवितः । पवित्रेण सवेनं च । इदं ब्रह्म पुनीमहे । वैश्वदेवी पुनती देव्यागात् । यस्यै बह्वीस्तनवो बीतपृष्ठाः । तया मदन्तस्सधमाद्येषु । वय ँ स्याम पतयो रयीणाम् ॥ वैश्वानरो रश्मिभिर्मा पुनातु । वातः प्राणेनैषिरो मयो भूः । द्यावापृथिवी
पयसा पयोभिः । ऋतावरी यज्ञिये मा पुनीताम् । बृह- அக்நே க்ரத்வா க்ரதூரயத்தே பவித்ரமர்ச்சிஷி அக்நே விததமந்தரா । ப்ரஹ்ம தேந் புநீமஹேஉபாப்யாம் தேவ ஸவித: 1 பவித்ரேண ஸவேந் ச । இதம் ப்ரஹ்ம புநீ மஹே வைச்வதேவீ புநதீ தேவ்யாகாத் யஸ்யை பஹ்வீஸ் தநுவோ வீதப்ருஷ்டா: 1 தயா மதந்தஸ்ஸதமாத்யேஷு। வயஸ்யாம பதயோ ரயீணாம் புவைச்வாநரோ ரச்மிபிர்மா புநாது 1 வாத: ப்ராணேநேஷிரோ மயோ பூ: த்யாவா ப்ருதிவீ பயஸா பயோபி : ருதாவரீ யஜ்ஞியே மா புரீதாம்
[[1]]
स्नानविधिः
[[101]]
निस्सवितस्तृभिः । वर्षिष्ठैर्देव मन्मभिः । अग्ने दक्षैः
पुनाहि मा । येन देवा अपुंनत । येनापो दिव्यङ्कशः ।
तेन दिव्येन ब्रह्मणा ॥ इदं ब्रह्म पुनीमहे ।
मानीरध्येति । ऋषिभिस्सभृत रसम् ।
சளி
[[1]]
7:
4 : 917
सर्व स पूत-
ऋषिभिस्संभृत रसम् । तस्मै सरस्वती दुहे । क्षीर
सर्पिर्मधूदकम् । पावमानी स्स्वस्त्ययनीः ॥
सुदुघा हि पर्यस्वतीः । ऋषिभिस्संभृतो रसः । ब्राह्मणेष्वमृत
ப்ருஹத்பிஸ்ஸவிதஸ்ருபி: வர்ஷிஷ்டைர்தேவ மந்ம்பி: அக்நே தக்ஷை: புநாஹி மா । யேந தேவா அபுந்த 1 யேநாபோ திவ்யங்கச்: தேந் திவ்யேந ப்ரஹ்மணா
[[1]]
இதம் ப்ரஹ்ம புரீமஹே ய: பாவமாநீரத்யேத் ருஷிபிஸ்
[[1]]
ஸம்ப்ருத ரஸம் । ஸர்வஸபூதமச்ஞாதி । ஸ்வதிதம் மா
[[1]]
ரிச்வநா 1 பாவமாநீர்யோ அத்யேதி ருஷிபிஸ்ஸம்ப்ருத
ரஸம் । தஸ்மை ஸரஸ்வதீ துஹே!
தகம் 1 பாவமா நீஸ் ஸ்வஸ்த்யயநீ: ॥
பயஸ்வதீ: ட ருஷிபிஸ்ஸம்ப்ருதோ ரஸ:
க்ஷுரஸர்ப்பிர்மதூ
ஸுதுகா ஹி
ப்ராஹ்மணே
[[1102]]
श्रीवैष्णव सदाचार निर्णये
हितम् । पावमानीदिशन्तु नः । इमं लोकमथो
कामान्थ्समर्धयन्तु नः । देवीर्देवैस्समाभृताः । पाव-
मानी स्वस्त्ययनीः । सुदुघा हि घृतश्चुतः । ऋषिभि-
स्संभृतो रसः ॥ ब्राह्मणेष्वमृत हितम् । येन देवाः
पवित्रेण । आत्मानं पुनते सदा । तेन सहस्रधारेण ।
पावमान्यः पुनन्तु मा । प्राजापत्यं पवित्रम् । शतोद्या-
म हिरण्मयम् । तेन ब्रह्मविदो वयम् । पूतं ब्रह्म पुनी-
महे । इन्द्रसुनीती सह मा पुनातु । सोमस्स्वस्त्या
ஷ்sம்ருத ஹிதம் । பாவமாநீர்திசந்து ந: 1 இமம் லோக மதோ அமும் காமாந் த்ஸமர்த்தயந்து நதேவீர் தேவைஸ் ஸமாப்ருதா: பாவமாநீஸ்ஸ்வஸ்த்யயநீ: ஸுதுகா ஹி க்ருதச்சுத:ருஷிபிஸ்ஸம்ப்ருதோ ரஸ: டப்ராஹ்மணேஷ் வம்ருத ஹிதம் யேந் தேவா: பவித்ரேண । ஆத்மாநம் புந்தே ஸதா தேந் ஸஹஸ்ரதாரேண 1 பாவமாந்ய: புநந்து மா ।ப்ராஜாபத்யம் பவித்ரம் சதோத்யாம் ஹிரண்மயம் । தேந் ப்ரஹ்மவிதோ வயம் । பூதம் ப்ரஹ்ம் புநீமஹே । இந்த்ரஸ்ஸுநீதீ ஸஹ மா புநாது ஸோம்ஸ்
स्नानविधिः
[[103]]
वरुणस्समीच्या । यमो राजा प्रमृणाभिः पुनातु मा ।
जातवेदा मोर्जयन्त्या पुनातु ॥
(तै - ब्रा - अष्ट- १, प्र-४, अनु- ७ )
आपो वा इद सर्व विश्वा भूतान्यापः प्राणा वा आपः पशव आपोऽमृतमापोऽन्नमापस्सनाडापो विराडापस्स्वराडापश्छन्दा स्यापो ज्योती ’ व्यापस्सत्यम पिस्सर्वा देवता आपो भूर्भुवस्सुवराप ओम् ॥
इति मन्त्रैः शिरसि प्रोक्ष्य,
(तै उप-प्र-२, अनु- २२)
ஸ்வஸ்த்யா வருணஸ்ஸமீச்யா யமோ ராஜா ப்ரம்ருணாபி புநாது மா । ஜா தவேதா மோர்ஜயந்த்யா புநாது
ஆபோ வா இத்ஸர்வம் விச்வா பூதாந்யாப்: ப்ராணா வா. ஆப்: பசவ ஆபோகம்ருதமாபோகந்நமாபஸ் டாபோ விராடாப்ஸ்ஸ்வராடாபச்சந்தா ஃஸ்யாபோ ஜ்யோ
ஸம்
ரா
தீ ஷ்யாபஸ்ஸத்யமாபஸ்ஸர்வா தேவதா ஆபோ பூர்ப்
புவஸ்ஸுவராப ஓம் ॥
என்ற மந்த்ரங்களைச் சொல்லி சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.
[[104]]
अघमर्षणसूक्तस्य अघमर्षण ऋषिः, अनुष्टुप् छन्दः, भाववृत्तः परमात्मा श्रीमन्नारायणो देवता, भगवत्प्रीत्यर्थे जपे विनियोगः ।
" ऋतश्च सत्यश्वाभीद्धात्तपसोऽध्यजायत । ततो रात्रि
रजायत ततस्समुद्रो अर्णवः । समुद्रादर्णवादधि संवत्सरो अजायत । अहोरात्राणि विदधद्विश्वस्य मिषतो वशी ।
सूर्याचन्द्रमसौ धाता यथापूर्वमकल्पयत् । दिवश्व पृथिवीश्वान्तरिक्षमथो सुवः ।” (तै. उप. प्र. २- अनु- १ )
அகமர்ஷண ஸூக்தஸ்ய அகமர்ஷணருஷி:, அநுஷ்டுப் சந்த:,பாவவ்ருத்த: பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா பகவத்ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:
[[1]]
[[1]]
ருதஞ்ச் ஸத்யஞ்சாபீத்தாத் தபஸோத்யஜாயத I ததோ ராத்ரிரஜாயத ததஸ்ஸமுத்ரோ அர்ணவ: ஸமுத் ராதர்ணவாததி ஸம்வத்ஸரோ “அஜாயத । அஹோரா த்ராணி விததத்விச்வஸ்ய மிஷதோ வசீ ஸூர்யாசந்த்ர மஸெள தாதா ய்தா பூர்வமகல்பயத் । திவஞ்ச ப்ருதிவீஞ் சாந்தரிக்ஷமதோ ஸுவ்: "
f:
[[105]]
इति जले अर्धनिमग्नस्सन् त्रिवारं जपन्, भगवन्तं ध्यात्वा, स्वमूनि भगवत्पादाम्बुजविनिर्ततां गङ्गां निपतन्तीं विचिन्त्य, तया शरीरम् अन्तर्बहिश्च संक्षालितं ध्यायन्, निमज्ज्य उत्थाय,
यत् पृथिव्या रजस्स्वमान्तरिक्षे विरोदसी । इमास्त-
दापो वरुणः पुनात्वघमर्षणः । एष भूतस्य भव्ये भुव-
नस्य गोप्ता । एष पुण्यकृतान् लोकानेष मृत्यो हिरण्मयम् ।
द्यावापृथिव्यो हिरण्मय सश्रित सुवः । सनस्सुवस्स ७ ரி–ஏ-R-3-9)
इत्यञ्जलिना जलम् गृहीत्वा, शिरस्यभिषिच्य,
என்று
உடலின் உள்பகுதி ஜலத்தினுள்ளும் முதுகுப் பகுதி மேலும் இருக்கும்படி மூழ்கியவனாய் இந்த மந்த் ரத்தை மூன்று முறைகள் ஐபித்து எம்பெருமானை த்யானம் செய்து அந்தப் பகவானுடைய திருவடித் தாமரையி லிருந்து பெருகும் கங்கை தன் தலையில் விழுந்து நனைப்ப தாகவும், அந்தக் கங்கையின் பரிசுத்தமான தீர்த்தத்தால் தன் சரீரத்தின் உள் - வெளிப்புறங்கள் நன்கு அலம்பப் பட்டனவாக த்யானித்துக் கொண்டே முழுகி எழுந்திருக்க வேண்டும். பிறகு
“யத் ப்ருதிவ்யா ரஜஸ்ஸ்வமாந்தரிக்ஷே விரோதஸீ இமா ஸ்ததாபோ வ்ருண: புகாத்வ்கமர்ஷண: ஏஷ பூதஸ்ய பவ்யே புவநஸ்ய கோப்தா । ஏஷ புண்யக்ருதாந் லோகா நேஷ ம்ருத்யோர் ஹிரண்மயம் த்யாவாப்ருதிவ்யோர்
[[14]]
[[106]]
श्रीवैष्णव सदाचार निर्णये
आर्द्र ज्वलति ज्योतिरहमस्मि । ज्योतिर्ज्वलति ब्रह्मा-
ऽहमस्मि । योऽहमस्मि ब्रह्माहमस्मि । अहमेवाहं मां
ஜரி
इत्यपः प्राश्य,
(ச்-ச-ஏ–அ-9)
Fig P
[[1135]]
अकार्यकार्यवकीर्णीस्तनो भ्रूणहा गुरुतल्पगः । वरुणो-
ऽपामघमर्षणस्तस्मात्पापात्प्रमुच्यते । रजो भूमिस्त्व-
मादयस्व प्रवदन्ति धीराः । पुनन्तु ऋषयः पुनन्तु
ஹிரண்மய
ஸூச்ரித ஸுவ்: ஸநஸ்ஸுவஸ்ஸு
சிசாதி
என்ற மந்த்ரத்தைச் சொல்லி அஞ்ஜலியினால் தீர்த்தத்தை எடுத்துத் தலையை நனைக்க வேண்டும். பிறகு
ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹமஸ்மி । ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரஹ்மா ஹம்ஸ்மி । யோஹமஸ்மி ப்ரஹ்மாSஹம்ஸ்மி । அஹமேவாஹம் மாஞ் ஜுஹோமி ஸ்வா ஹா 1
என்ற மந்த்ரத்தினால் தீர்த்தத்தைப் பருக வேண்டும். “அகார்யகார்யவகீர் ஸ்தேநோ ப்ரூண ஹா குருதல்பக: 1 வருணோபாமக மர்ஷணஸ்தஸ்மாத் பாபாத் ப்ரமுச்யதே ரஜோபூமிஸ்த்வமாரோ தயஸ்வ ப்ரவதந்தி தீரா: । புநந்துस्नानविधिः
[[107]]
वसवः पुनातु वरुणः पुनात्वघमर्षणः ।” (तै उ-प्र-२-अ- १)
इति द्वाभ्यां ऋग्भ्यां प्रोक्ष्य, द्विः आचम्य, प्राणान् आयम्य, ‘श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं स्नानाङ्ग देवषपितृतर्पणं करिष्ये’ इति सङ्कल्प्य, देवान्, ऋषीन्, पितॄन् ‘भगवदात्मकान् ध्यात्वा,
Bapu: 45:5] मुळ : 145 LE : ।”
என்ற இந்த இரண்டு ருக்குகளைச் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு தடவை ஆசமனம் செய்து ப்ராணாபா மத்தையும் செய்து ஸ்ரீபகவசாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் ஸ்நாநாங்கம் தேவர்ஷிபித்ரு தர்ப்பணம் கரி- ஷ்யே” என்று ஸங்கல்பித்துக் கொண்டு தேவர்கள் ருஷி கள் பித்ருக்கள் யாவரையும் பகவதாத்ம கர்களாய் அதா எம்பெருமானை ஆத்மாவாகக் கொண்டவர்களாய்- இவர்கள் எம்பெருமானுக்கு சரீரமாயிருப்பவர்கள் என்று த்யானித்துக் கொண்டு கீழ்வருமாறு இவர்களைத் தர்ப்பிக்க Balor OLD.
வது
1 श्रियः पति नारायणमेव प्राप्यत्वेन प्रापकत्वेन च अध्यवस्यतां परमै कान्तिनामस्माकं देव ऋषि पितृतर्पणादिषु देवतान्तराराधनेन पारमैकान्त्यहानिशङ्का स्यात् । तन्निवारणाय तेषां भगवदात्मकत्वानुसन्धानमुक्तमत्र ।
श्रीभाष्यकारैरेव नित्यग्रन्थे अस्मिन् प्रकरणे ‘देवान् ऋषीन् पितॄन् भगवदात्मकान् ध्यात्वा सन्तर्प्य’ इति प्रतिपादितम् ।
महाभारते शान्तिपर्वणि ( ३५५-४१) व्यासेनापि- ‘ये यजन्ति पितृन् देवान् ब्राह्मणान् सहुताशनान् ।
[[108]]
भीष्णव सदाचार निर्णये
பரமைகாந்திகளான நமக்கு எம்பெருமானைத் தவிர்த்து மற்றைய தேவதைகளையோ ருஷிகளையோ ஆரா திப்பது கூடாதாகையாலும், இந்த மாதிரியாக தேவர்ஷி பித்ரு தர்ப்பணங்களை அவச்யம் செய்ய வேண்டியதாக விதி பலத்தால் ப்ராப்தமாயிருப்பதாலும், இரண்டுக்கும்- ஸ்வரூபத்திற்கும் சாஸ்த்ரத்திற்கும் முரண்பாடு வாராத வகையில் சரீரத்தைக் குறிக்கும் சொற்கள் யாவும் ஆத்மா வரையில் பொருள் தரும் என்ற ந்யாயப்படி மேலே கூறப் போகும் தேவதைகளைக் குறிக்கும் சொல் அவர்களுக்கு அந்தராத்மாவான எம்பெருமானையே குறிப்பதால், இத் தர்ப்பணங்களாலும் அந்தந்த தேவர்கள், ருஷிகள், பித்ருக் கள் இவர்களைச் சரீரமாகக் கொண்ட எம்பெருமானே ஆரா திக்கப்படுகிறான் என்று நம்பூர்வாசார்யர்கள் ஸித்தாந்தம் செய்துள்ளதை அடியொற்றி இங்கு ‘பகவதாத்மகாந் என்று தேவர்ஷிபித்ருக்களுக்கு அடைமொழி கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறே மேல்வரும் கர்மாக்களில் ஆராதிக் கப்படும் தேவதாதிகள் விஷயத்திலும் கொள்ளவேண்டும். இப்படிப் பரமாத்மபர்யந்தமாகக் கொண்டு ஆராதிப்ப தும், விடமுடியாதபடி விதிக்கப்பட்டுள்ள நித்ய நைமித்திக கர்மாக்களில் வரும் தேவதைகள் விஷயத்தில் மட்டும் தான். தன் இஷ்டப்படிச் செய்யும் கர்மாக்களில்
सर्वभूतान्तरात्मानं विष्णुमेव यजन्ति ते ॥’
इति देव - पितृ प्रभृतीनामारावने तत्तदात्मभूतस्य भगवत एव आराध्यत्वम अभ्यधीयत ।
एवं चैतादृशेषु कर्मसु भगवत एव प्राधान्येनाराध्यत्वात् न देवतांन्तरस्पर्शः, न तत्कृता पारमैकान्त्यहानिशङ्का च ।
श्रीमद्रहस्यत्रयसारे कृतकृत्याधिकारे चरमश्लोकाधिकारे, अन्यत च श्रीमन्निगमान्तमहागुरुभिः अयं विषयः सुविशद आक्षेपपरिहार स्थापितः ।
स्नानविधिः
१. ओम् ब्रह्मादयो ये देवाः तान् देवांस्तर्पयामि ।
२. ओम् सर्वान् देवांस्तर्पयामि ।
३. ओम् सर्वदेवगणांस्तर्पयामि ।
[[109]]
P
४. ओम् सर्वदेवपत्नीस्तर्पयामि ।
५. ओम् सर्वदेवगणपत्नीस्तर्पयामि । इति देवतीर्थेन विसृजेत् ।
अङ्गुष्ठसक्त 2निवीती, उदङ्मुखः-
கொள்ளக்கூடாது. இது பற்றிய விரிவை ஸ்ரீமத் ரஹஸ்யத்
ரயஸாரத்திலே காணலாம்.
-
ஓம் ப்ரஹ்மாதயோ யே தேவா : தாந் தேவாம்ஸ்தர்ப்
-
pb aviouris Gri
-
Di vitalim. 4. @pri ovial Ca
-
ஓம் ஸர்வ தேவகணபத்நீஸ்தர்ப்பயாமி.
என்று
தேவதீர்த்தத்தினால்
ஜலத்தை எடுத்துவிட வேண்டும். விரல்களின் நுனிகளில் தேவதீர்த்தம் என்பர்
பூணூலை நிவீதமாக அதாவது மாலையாகச் செய்து கட்டை விரல்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டு வடக்கு முகமாய்த் திரும்பிக்கொண்டு
1’ प्रणवाद्यान्येव देव ऋषि पितृनामान्युच्चार्याणि’ इत्याह व्यासः- “आदावोङ्कारमुच्चार्य नाम्नोऽन्ते तर्पयामि च ।
देवान् ब्रह्मर्षीश्चैव तर्पयेदक्षतोदकैः ॥” इति ( वैद्यनाथीये । ) 2 देव ऋषि पितृणां तर्पणकाले दिनियमादिकं सच्चरित्रसुधानिधिः प्रदर्शयति-
Buy
iio “उपवीती निवीती च प्राचीनावीतवानपि ।
पूर्वोत्तरादक्षिणाशाभिमुखः स्वस्वतीर्थतः ।
hite tee
गोशृङ्गमात्रं सलिलम् उद्धृत्य सलिले क्षिपेत् ॥” इति ।
[[110]]
श्रीवैष्णव सदाचार निर्णये
१. ओम् कृष्णद्वैपायनादयः ये ऋषयः तानृषींस्तर्पयामि ।
२. ओम् सर्वानृषींस्तर्पयामि ।
३. ओम् सर्वऋषिगणांस्तर्पयामि .எ
५. ओम् सर्वऋषिगणपत्नीस्तर्पयामि । इति ऋषितीर्थेन
विसृजेत् ।
प्राचीनावीती दक्षिणामुखः -
१. ओम् सोमः पितृमान् यमोऽङ्गिरस्वान् अग्निः कव्य-
वाहनः इत्यादयो ये पितरः तान् पितस्तर्पयामि ।
२. ओम् सर्वान् पितॄंस्तर्पयामि ।
- ஓம் க்ருஷ்ணத்வைபாயநாதய: யே ருஷய: தாந்
ருஷீம்ஸ் தர்ப்பயாமி ।
-
ஓம் ஸர்வாங் ருஷீம்ஸ் தர்ப்பயாமின்
ஓம் ஸர்வர்ஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ।
-
ஓம் ஸர்வர்ஷிபத்நீஸ் தர்ப்பயாமி.
-
ஓம் ஸர்வர்ஷி கணபத்நீஸ் தர்ப்பயாமி.
என்று ருஷி தீர்த்தத்தினால் தீர்த்தத்தை எடுத்துவிடவும். இரண்டு கை இடுக்குகளின் உட்புறம் அதாவது சுண்டு விரல்களுக்குக் கீழுள்ள பாகத்தில் ருஷிதீர்த்தம்.
பிறகு ப்ராசீனாவீதம். அதாவது வலது தோளில் பூணூலை மாற்றிக் கொண்டு தெற்கு முகமாய்த் திரும்பி
1 ஓம் ஸோம: பித்ருமாந் யமோகங்கிரஸ்வாந் அக்நி: கவ்ய வாஹந: இத்யாதயோ யே பிதர: தாந் பித்ரூம்ஸ் தர்ப்பயாம்.
2 ஓம் ஸர்வாந் பி த்ரூம்ஸ்தர்ப்பயாமி,
स्नानविधिः
४. ओम् सर्वपितृपत्नीस्तर्पयामि ।
५. ओम् सर्वपितृगण पत्नीस्तर्पयामि ।
ப
इति पितृतीर्थेन विसृजेत् ।
“ऊर्ज वहन्तीरमृतं घृतं पयः कीलाल परिस्रुतम् ।
मे
इति जले अञ्जलिना त्रिः प्रदक्षिणीकृत्य, दक्षिणपार्श्वतीरं
isu “ga, ga, gqa’
(புrஈ. ஏ. ஏ. R É-)
इति त्रिः जलाञ्जलिं क्षिपेत् ।
- ஒம் ஸர்வாந் பித்ருகணாம்ஸ்தர்ப்பயாமி. 4. ஓம் ஸர்வ பித்ருபத்நீஸ்தர்ப்பயாமி. 5. ஓம் ஸர்வபித்ருகணபத்நீஸ் தர்ப்பயாமி. என்று பித்ரு தீர்த்தத்தினால் தீர்த்தத்தை விடவும்
வலக்கைக் கட்டைவிரல் ஆள்காட்டிவிரல் இவற்றின் இடையில் பித்ருதீர்த்தம். பிறகு
ஊர் ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த் தர்ப்பய்த மே பித்ரூம்
என்று ஜலத்தில் அஞ்ஜலியினால் மூன்று முறை வலமாகச் சுற்றி, வலப்புறத்துக் கரையைச் சுத்தம் செய்து அதில்
“த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத” என்று மும்முறை அஞ்ஜ லியினால் தீர்த்தத்தை இறைக்கவும். இவ்வாறு தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் செய்யவும்.
[[112]]
इति । देवषपितृतर्पणं कृत्वा,
குளம் நதி முதலியவற்றில் இந்தத் தர்ப்பணத்தைச் செய்யும் போது ஜலத்தினுள்ளே விரல்களைச் செலுத்தித் தீர்த்தத்தை அளைந்து கொண்டே இறைப்பர். அது தவறு. நீர்நிலைகளில் உள்ள தீர்த்தத்திலிருந்து அஞ்ஜலியினால்
தீர்த்தத்தை மாட்டுக் கொம்பின் அளவுக்கு உயரே எடுத்து
விடவேண்டும். இந்த அர்த்தத்தை -
(“கோச்ருங்கமாத்ரம் ஸலிலம் உத்ருத்ய ஸலிலே க்ஷிபேத் '
என்று ஸச்சரித்ரஸுதாநிதியும்
த்வௌ ஹஸ்தௌ யுக்மத: க்ருத்வா பூரயேத் உதகாஞ்-
கோச்ருங்கமாத்ரம் உத்த்ருத்ய ஜலமத்யே ஜலம்
ஜலிம் 1
'
க்ஷிபேத் ”
என்று யமவசனத்தைக் கொண்டு ஸ்ம்ருதி ரத்நாகரமும் காட்டுகிறது.
தேவர்கள், ருஷிகள், பித்ருக்கள் இவர்களின் பெயர் களைச் சொல்லும் போது முதலில் ப்ரணவத்தையும், முடி வில் தர்ப்பயாமி என்ற சொல்லையும் சேர்த்து உச்சரிக்க
வேண்டும்.
“ஆதாவோங்காரம் உச்சார்ய நாம்நோகந்தே தர்ப்பயாமிச 1 தேவாந் ப்ரஹ்மர்ஷீஞ் சைவ தர்ப்பயே தக்ஷதோதகை: " என்று வைத்யநாதீயம் கூறுகிறது.
स्नानाङ्गं च तर्पणम् अस्मिन् आह्निके स्थलद्वये कर्तव्यत्वेन अभिधीयते । धर्मशास्त्रोक्तस्नानविधिप्रकरणेऽत्र स्नानसमनन्तरमेव स्नानाङ्गतर्पणमिदं कर्तव्यम्, पूर्वाचार्योक्तमृत्तिकास्नानविधिप्रकरणे वस्त्रोर्ध्वपुण्ड्रधारणानन्तरमेवैतत् कर्तव्यमिति च प्रोच्यते ।
श्रीमद्गोपालदेशिकानुगृहीताह्निकेऽप्येवमेव दृश्यते । अत्रचेयं
व्यवस्था पूर्वाचार्यैः प्रदर्शिता अस्माभिः आस्थेया । धर्मशास्त्रोक्तस्नानं नियमेन अनुतिष्ठद्भिः स्नानसमनन्तरमेव नाभिमाते जले स्थित्वा
ளிளி:
[[1131]]
“நதி-நதம் இவற்றில் ஸ்நாநம் செய்யும் போது வெள்ளத்தை எதிர்நோக்கி இருந்து கொண்டும், புஷ்கரிணி களில் ஸ்நாநம் செய்யும் போது ஸமீபத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயங்களைப் பார்த்துக் கொண்டும்,குளம்- கிணறு முதலியவற்றில் ஸ்நாநம் செய்யும்போது ஸூர்யனை நோக்கிக் கொண்டும் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்று பழைய குறிப்புரை கூறுகிறது. மேற்குநோக்கிப் பெருகும் ஆறு நதம் எனப்படும்.
இப்பொழுது சொல்லி வந்த ஸ்நாந முறை - தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டதாகும். இந்த முறையில் ஸ்நாநம் செய்வதைக் கடைப்பிடிக்குமவர்கள் ஸ்நா நம் முடிந்ததும் கொப்பூழ் (நாபி) அளவு தீர்த்தத்திலிருந்து கொண்டே ஈரவஸ்த்ரத்துடனேயே ஸ்நாநாங்க தர்பணத் தைச் செய்யவேண்டும். அடுத்தாற்போல் சொல்லப்பட இருக்கும் பூர்வாசார்யர்கள் கூறிய மருத்திகாஸ்நாநத் தையே செய்பவர்கள் தீர்த்தமாடிய பிறகு கரையேறி
स्नानाङ्गं तर्पणं कर्तव्यम् । पूर्वाचार्योक्तमृत्तिकास्नाननिष्ठेश्च वस्त्रोधर्वपुण्ड्र धारणानन्तरमेवैतत्तर्पणं कर्तव्यमिति च ।
पञ्वकालक्रियादीपे - धर्मशास्त्रोक्तमेव स्नानं सविस्तरं प्रतिपादितमिति तस्यैतस्य स्नानस्य समनन्तरमेव स्नानाङ्गं तर्पणं कर्तव्यत्वेन निरदिश्यत ।
वङ्गीशकारिकायां तु - पूर्वाचार्यो क्तमृत्तिकास्नानमेव प्रापञ्च्यत इति वस्त्रोर्ध्वपुण्ड्रधारणानन्तरमेव एतत् स्नानाङ्गतर्पणं कर्तव्यत्वेन
प्रत्यपाद्यत-
“धृतोर्ध्वपुण्ड्रो देवर्षीन् पितॄन् सन्तर्प्य मन्त्रतः
[[77]]
श्रीपाच रात्र रक्षायामपि एवं स्नातः कृतोर्ध्वपुण्ड्र : स्नानाङ्ग भगवदात्मक देवर्षिपितृतर्पणं कृत्वा’ इति वङ्गीशकारिकोक्तप्रक्रियैव स्नानाङ्गतर्पणं प्रोक्तमिति तत्र निर्दिष्टं स्नानं पूर्वाचार्योक्तमृत्तिकास्नानमेवेति अवगम्यते ।
तदेतत् सर्वं पूर्वोक्तव्यवस्थावलम्बनेने वानाकुलं निर्व्यूढं भवति ।
[[15]]
[[114]]
श्रीवैष्णव सदावार निर्णये
வஸ்த்ரம் உடுத்துத் திருமண்காப்பு இட்டுக் கொண்ட பிறகு ஸ்நாநாங்க தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும் என்ற பாகுபாட்டை உணர வேண்டும். இந்த ஸ்நாநத் தைச் செய்யுமவர்களிலும் அந்தத் தீர்த்தத்தின் கரையி லேயே அமர்ந்து ஸந்த்யை முதலான எல்லாக் கர்மாக்களை யும் செய்வதாயிருந்தால்-வஸ்த்ரம் உடுத்துத் திருமண் இட்டுக் கொண்ட பிறகு தான் ஸ்நாநாங்க தர்ப்பணத்தைச் செய்யவேண்டும். தீர்த்தமாடிய பிறகு க்ருஹத்திற்குச் சென்று, வேஷ்டி உடுத்து திருமண் காப்பு தரித்து ஸந்த்யை முதலியன செய்வதாயிருந்தால் - தீர்த்தமாடிய தீர்த்தத்தினாலேயே செய்யவேண்டிய ஸ்நாநாங்க தர்ப் பணத்தை அங்கேயே செய்யவேண்டும். அப்பொழுது ஸ்நாநசாடியை ஏழு தடவைகள் காற்றில் உலர்த்தி தரித்துக் கொண்டு முழங்கால் அளவு ஜலத்தில் நின்று கேசவாய நம: என்றும் ச்ரியை நம: என்றும் மந்த்ரத்தைச் சொல்லித் தீர்த்தத்தினாலேயே நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு இந்த ஸ்நாநாங்கதர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்.
सच्चरित्रसुधानिधौ धर्मशास्त्रोक्तं स्नानं पूर्वाचार्योक्तमृत्तिकास्नानं चेत्युभयमपि निर्दिश्य स्नानाङ्गतर्पणमपि धर्मशास्त्रोक्तस्नानानुष्ठाने सद्यः, पूर्वाचार्योक्तमृत्तिकास्नानस्यानुष्ठाने वस्त्रोर्ध्व पुण्ड्रधारणानन्तरं च कर्तव्यमिति अभ्यधायि । एतदनुसारेणैवाह्निकस्यापि गतिः ।
,
.
स्मृतिरत्नाकरे तु धर्मशास्त्रोक्तं स्नानं तदनन्तरमेव स्नानाङ्गतर्पणस्य कर्तव्यता च अभ्यधायि । पुनस्तत्रैव स्नानसमनन्तरकर्तव्यत्वेन प्रतिपादितस्यैव स्नानाङ्गतर्पणस्य
‘शुचिवस्त्रधरः स्नातः परिधायाम्बरं शुचि ।
तेषामेव हि तीर्थेन कुर्यादुदकतर्पणम् ॥’
इति श्रीविष्णुपुराणवचनेन
वस्त्रधारणानन्तरकर्तव्यताप्रतिपाद-
स्नानविधिः
[[115]]
ஸ்ரீபாஷ்யகாரர் அருளிய நித்ய க்ரந்தத்தில் பூர்வா சார்யோக்த ம்ருத்திகா ஸ்நாநமே சொல்லப்பட்டுள்ள தால் வஸ்த்ரம் - ஊர்த்வ புண்ட்ரம் இவற்றைத் தரித்த பிறகு ஸ்நாநாங்க தர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியே தான்-வங்கீபுரத்து நம்பிகள் தாம் அருளிய காரிகையிலும், ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் தாம் அருளிய ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷையிலும் அருளிச் செய் துள்ளார்கள்.
து
- இந்த ஆஹ்நிகத்திலும், ஸ்ரீமத் கோபால தேசிகன் அருளிய ஆஹ்நிகத்திலும் ஸச்சரித்ரஸுதாநிதியிலும் இரண்டுவிதஸ்நாநங்களும் கூறப்பட்டுள்ளமையால் தர்ம சாஸ்த்ரோக்த ஸ்நாநத்தைச் செய்பவர்கள் ஸ்நாநாங்க தர்ப்பணத்தை உடனே செய்ய வேண்டும் என்றும், பூர்வா சார்யோக்த மருத்திகாஸ்நாநத்தைச் செய்பவர்கள் பிறகு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிறகு தீர்த்தம் இறைத்த அந்தக்கரையை அலம்ப வேண்டும். உபவீதம் செய்து, பிறகு கரையில் ஒரு காலை யும், ஜலத்தில் ஒரு காலையுமாக வைத்து உட்கார்ந்து கொண்டு இருமுறை ஆசமனம் செய்யவும். பிறகு பூணூலை நிவீதமாகச் செய்து ஸ்நாநசாடிகளில், மேல் வஸ்த்ரத்தை எடுத்து நான்காக மடித்துக் கரையுள்ள நுனி பாகத்தினால்
नात् पूर्वापरविरोधमाशङ्कय, ‘स्नातश्चार्द्रवाससा अम्भस्स्थ एव देवर्षिपितृतर्पणं कुर्यात्’ इति विशिष्य स्नानाङ्गतर्पणस्य धर्मशास्त्रोक्तस्नान– समनन्तरमेव ( वस्त्रधारणात्पूर्वमेव ) कर्तव्यतां प्रतिपादयद् विष्णोः वचनमादाय स्नानसमनन्तरकर्तव्यतामेव दृढीकृत्य, एतत्प्रतीपार्थप्रतिपादकं श्रीविष्णुपुराणवचनं अशक्तविषयं गृहस्नानविषयं वा इति व्यवस्थाप्य पूर्वोक्तविष्णुवचनाविरोधं पूर्वापराविरोधं च प्रदर्शयन्ति वैदिक सार्वभौमाः
[[116]]
श्रीवैष्णव सदाचार निर्णये
तत्तीरं पुनस्संशोधयेत् । (उपवीती ) स्थल एकपादं जल एकपादंच சரிவு, ஜானிர், f fஸ்ஸ், சai- गुंणीकृत्य -
“ये के चास्मत्कुले जाता अपुत्रा गोत्रजा मृताः । ते गृह्णन्तु मया दत्तं वस्त्रनिष्पीडनोदकम् ॥”
इति मन्त्रेण अपसव्यं निष्पीडच, वस्त्रं वाममणिबन्धे निधाय,
‘யே கே சாஸ்மத்குலே ஜாதா: அபுத்ரா: கோத்ரஜா:
ம்ருதா: 1
தே க்ருஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ரநிஷ்பீட-
நோதகம் "
(என்னுடைய குலத்திலோ கோத்ரத்திலோ பிறந்தவர்கள் புத்ரர்கள் இன்றியே யாவர் இறந்தனரோ, அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட வஸ்த்ர நிஷ்பீடா (துணியைப் பிழிந்த) தீர்த்தத்தை எடுத்துக் கொள்ளட்டும்) என்ற மந்த்ரத்தைச் சொல்லி அப்ரதக்ஷிணமாகக் கரையில் பிழிந்து அந்தத் துணியை இடக்கை மணிக்கட்டில் வைத்துக் கொண்டு பூணூலை உபவீதமாகச் செய்து, அமர்ந்து, இருமுறை ஆசமனம் செய்து, முன்புறத்திலோ, வலப்புறத்திலோ தரையில் தலைக் கூந்தல் தீர்த்தத்தை விட வேண்டும். பிறகு இரண்டு வஸ்த்ரத் துண்டுகளைக் கொண்டு ஒன்றினால் முதலில் தலையையும், மற்றொன்றினால் உடலை யும் துடைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தெற்கு நோக்கிக் குந்திய நிலையில்உட்கார வேண்டும்.
वस्त्रं त्रिगुणितं यस्तु निष्पीडयति मूढधीः ।
।
वृथा स्नानं भवेत् तस्य यच्चैवादशम् अम्बुनि ॥
इति वृद्धमनोर्वचनम् उपादाय, त्रिगुणितस्य, दशाहीनस्य च वस्त्रस्य यनिष्पीडनं यच्चाम्बुनि निष्पीडन, यो मूढः करोति तेन च तस्य स्नानं वृथा भवतीत्यर्थः इति व्याख्याति स्मृतिरत्नाकरः ।स्नानविधिः
[[117]]
उपवीती आसीनः आचम्य, पुरो दक्षिणपार्श्वे वा केशाम्बु
மூன்றாக மடித்துப் பிழியக்கூடாது.
வஸ்த்ரம் த்ரிகுணிதம் யஸ்து நிஷ்பீடயதி மூடதீ: 1 வ்ருதா ஸ்நாநம் பவேத் தஸ்ய யச்சைவ அதசம்
அம்புநி in
வஸ்த்ரத்தை மூன்றாக மடித்துப் பிழிந்தாலும், கரையில் லாத வஸ்த்ரத்தைப் பிழிந்தாலும், தரையில் பிழியாமல் ஜலத்தில் பிழிந்தாலும் செய்த ஸ்நாநம் பயனற்றதாகி விடும் என்கிறார் வ்ருத்தமனு என்கிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.
தேவர்ஷி பித்ருதர்ப்பணத்திற்கு முன்னதாக வஸ்த்ரத் தைப் பிழியக்கூடாது. ஸ்நாநத்திற்காகச் செல்பவனைத் தேவர்களும் பித்ருக்களும் தாஹத்தினால் பீடிக்கப்பட்ட வர்களாய் தீர்த்தத்தை விரும்பிக் காற்றின் உருவில் பின் தொடர்கிறார்கள். தர்ப்பணத்திற்கு முன்பாகவே வஸ்த் ரத்தைப் பிழிந்துவிட்டால் அவர்கள் ஆசை முறியப் பெற்றவர்களாய்த் திரும்புகிறார்கள் என்கிறார் வ்ருத்தமனு.
கூந்தலின் தீர்த்தத்தை தேவர்களும், சரீரத்தின் தீர்த் தத்தை ருஷிகளும், அவ்வாறே வஸ்த்ரநிஷ்பீடந தீர்த் தத்தைப் பித்ருக்களும் பருகுகின்றனர்
एतच्च वस्त्रनिष्पीडनं तर्पणात् पूर्वं न कर्तव्यमित्याह स्मृति-
रत्नाकरः
" स्नानार्थं मभिगच्छन्तं देवाः पितृगणैस्सह ।
वायुभूतास्तु गच्छन्ति तृषार्ताः सलिलार्थिनः ॥
निराशास्ते निवर्तन्ते वस्त्रनिष्पीडने कृते ॥” इति वृद्धवसिष्ठः । तस्मान्न पीडयेद् वस्त्रम् अकृत्वा पितृतर्पणम् ॥ इति योगयाज्ञवल्क्यः च ।
‘अतः तर्पणानन्तरमेव वस्त्रं निष्पीडयेत् ।’ इति
‘1 देवाः पिबन्ति केशाम्बु शरीराम्बु तथर्षयः । पिबन्ति पितरस्तद्वद् वस्त्रनिष्पीडनोदकम् ॥
इति सच्चरित्रसुधानिधौ प्रमाणमत्र प्रदर्शितं वेदनीयम् ॥
[[118]]
தேவா: பிபந்தி கேசாம்பு சரீ ராம்பு ததர்ஷய: 1 பிபந்தி பீதரஸ் தத்வத் வஸ்த்ர நிஷ்பீடநோதகம் in
என்கிறது ஸச்சரித்ர ஸுதாநிதி.
பிழிந்த ஈரவஸ்த்ரத்தைத் தோளில்
கொள்ளக் கூடாது.
வைத்துக்
அவ்வாறு வைத்துக் கொண்டால் மறுபடியும் ஸ்நாநம் செய்யவேண்டும். அவ்வாறே உலர்ந்த துணியை உடுக்கும்போது அரையில் உள்ள ஈரவஸ்த்ரத்தை உயரே தூக்கிக் கீழே போடாமல் உலர்ந்த வஸ்த்ரத்தின் உட்பாகமாகவே கீழே விட்டாலும், உயரத் தூக்கிக் கீழே விடப்பட்ட ஸ்நாநசாடியை ஆசமனம் செய்யாமல்
தொட்டாலும் மீண்டும் ஸ்நாநம் செய்ய வேண்டும். ஆர்த்ரம் நிஷ்பீடிதம் வஸ்த்ரம் யதி(fk) ஸ்தந்தே
பத
விநிக்ஷிபேத் । ஊர்த்வம்து யத்யநுத்த்ருத்ய ஸ்நாநவஸ்த்ரமதஸ்த்யஜேத் பரித்யக்தாம் ஸ்நாநசாடீம் அநாசம்ய யதி(fa) ஸ்ப்ருசேத் ஸர்வேஷ்வேஷு நிமித்தேஷு புந: ஸ்நாநம் ஸமாசரேத் என்கிறது ஸச்சரித்ர ஸுதாநிதி,
வஸ்த்ர நிஷ்பீடநம் செய்யும் போதும் மநுஷ்ய தர்ப் பணம் செய்யும் போதும் நிவீதியாக - (பூணூலை மாலையாக அணிந்து) இருக்க வேண்டும் என்கிறார் வ்ருத்தமனு. மநுஷ்பதர்ப்பணே சைவ ஸ்நாநவஸ்த்ரநிபீடநே 1 நிவீதீ து. பவேத் விப்ர: ததா மூத்ர புரீஷயோ: 11
(ஸ்ம்ருதி ரத்நாகரம்)
वस्त्रनिष्पीडनसमये अन्यदा च क्वचित् निवीतधारणमेवेत्याह
वृद्ध वसिष्ठः-
‘मनुष्य तर्पणे चैव स्नानवस्त्रनिपीडने ।
निवीती तु भवेद्विप्रः तथा मूत्रपुरीषयोः ॥’ (स्मृतिरत्नाकरे) आर्द्र वस्त्रं स्कन्धे न निक्षिपेत् तथा शुष्कवस्त्रधारणकाले आर्द्र वस्त्रम् ऊर्ध्वम् उदधृत्यैवाधः परित्यजेत् । एवं परित्यक्तं च आर्द्रं वस्त्रम् आचम्यैव स्पृशेत् । अन्यथा पुनः स्नानं कर्तव्यमित्याह सच्चरित्रसुधानिधिः-
स्नानविधिः
[[119]]
विसृज्य, वस्त्रखण्डद्वयेन शिरश्च देहं च प्रत्येकं दक्षिणामुखः आसीनो मार्जयेत् ॥ ततो धौतवस्त्रं व्याहृतिभिः- IP-R
शुची वो हव्या मरुतश्शुचीनां । शुचि हिनोम्यध्वर
शुचिभ्यः । ऋतेन सत्यमृत साप आयन् । शुचिजन्मा-
[ अष्ट- २, प्र-८, अनु- ५ ]
नश्शुचयः पावकाः ॥
इति मन्त्रेण च प्रोक्ष्य, शोषणादिभिः विशोध्य,
பிறகு தௌதவஸ்த்ரம் தரிக்கும் முறை:-
பிறகு வெண்மை நிறமுடைய சுத்தமான வஸ்த்ரத்தை (ஓம் பூர்புவஸ்ஸுவ: என்ற) வ்யாஹ்ருதிகளாலும்
சுசீவோ ஹவ்யா மருதச் சுசீநாம் । சுசி ஹிநோம் யத்வரகு
சுசிப்ய: ருதேந் ஸத்யம்ருதஸாப் ஆயங் சுசி ஜந்மாநச்
&FW: Unal:
என்ற மந்த்ரத்தாலும் ப்ரோக்ஷித்து, சோஷணம் தாஹநம் ப்லாவநம் ஆகியவற்றால் சுத்தி செய்ய வேண்டும்.
வலது உள்ளங்கையில் இடக்கைப் பவித்ரவிரலால் ‘யம்’ என்று எழுதி ‘யம் வாயவே நம: சோஷயாமி’ என்று சொல்லி வலக்கையை வஸ்த்ரத்தின் மீது காட்டுவது சோஷணம் ஆகும்.
‘आर्द्र निष्पीडितं वस्त्रं यदि स्कन्धे विनिक्षिपेत् । ऊर्ध्वं तु यद्यनुद्धृत्य स्नानवस्त्र मधस्त्यजेत् ॥ परित्यक्तां स्नानशाटीम् अनाचम्य यदि स्पृशेत् । सर्वेष्वेषु निमित्तेषु पुनस्स्नानं समाचरेत्’ । इति ॥ ‘नद्यादिदेवखातेषु स्नानवस्त्र मधस्त्यजेत् । अन्यत्र तु त्यजेदूर्ध्वं स्नानवस्त्रं द्विजोत्तमः ॥’ इति स्मृत्यन्तरं विशेषं निर्दिशतीत्याह वैद्यनाथः
[[120]]
श्रीवैष्णवसदाचारनिर्णये
देवस्य त्वा सवितुः प्रसवेऽश्विनो बहुभ्यां पूष्णो हस्ता-
भ्यामाददे ।
(ச்.ச.க. 9, ஏ-3, 3-9)
इत्यादाय,
THE उत्यज्जातवेदसं देवं वहन्ति केतवः । वृशे विश्वाय
इति सूर्याय प्रदर्श्य,
(ச்..கா .9,4. R, அ. ஏ]
அவ்வாறே வலது உள்ளங்கையில் ‘ரம்’ என்று எழுதி ‘ரம் அக்நயே நம: தாஹயாமி’ என்று சொல்லி முன்போல் வலக்கையை வஸ்த்ரத்தின் மேல் காட்டுவது தாஹநம் ஆகும்.
இடது உள்ளங்கையில் வலக்கைப் பவித்ர விரலால் ‘வம்’ என்று எழுதி ‘வம் அம்ருதாய நம: ப்லாவயாமி’ என்று சொல்லி இடக்கையை வஸ்த்ரத்தின் மீது காட்டு வது ப்லாவநம் ஆகும். பிறகு
தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேகச் விநோர் பாஹு
ப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாததோ
என்று சொல்லி வஸ்த்ரங்களை எடுக்கவேண்டும்.
பிறகு,
‘உதுத்யஞ்ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ:1
த்ருசே விச்வாய ஸுர்யம்.
என்று ஸூர்யனுக்குக் காண்பித்து
नदनदीषु अन्यत्र च स्नाने विशेषः । नद्यां नदे च प्रवाहाभिमुखं, पुष्करिणीषु समीपस्थविष्ण्वालयाभिमुखं, तटाककूपादिष्वादित्याभिमुखं च स्नायात् इति प्राक्तनी टिप्पणी ॥
स्नानविधिः
[[121]]
HqTls&RIq: 1 [சூ.4.4.9.9.9,௮.;]
इत्यवधूय,
D
आवहन्ती वितन्वाना । कुर्वाणा चीरमात्मनः । वासा
मम गावश्च । अन्नपाने च सर्वदा । ततो मे
श्रियमाह ।
(a. 3. ஏ. k, a.×)
इति मन्त्रमुच्चार्य, उत्तरीयेण शिरस्संवेष्टय, निवीतं ब्रह्मसूत्रं दक्षिणकर्णे आवेष्टच, अधोवस्त्रम् ऊर्ध्वमुद्धृत्य, भूमौ निक्षिप्य, महानदी - देवखातादिस्नाने तु अधस्तादेव निक्षिप्य,
அவதூத பரக்ஷோSவதூதா அராதய:@kum=D என்ற மந்த்ரம் சொல்லி வஸ்த்ரங்களை உதறி,
‘ஆவஹந்தீ விதந்வாநா குர்வாணா சீரமாத்மந: 1 வாஸா ஸி மம காவச்ச அந்நபாநே ச ஸர்வதாடததோ மே ச்ரியமாவஹ
ச
என்ற மந்த்ரத்தைச் சொல்லி உத்தரீயத்தினால் (மேல் வேஷ்டியினால்) தலையைச் சுற்றி அணிய வேண்டும். பிறகு பூணூலை நிவீதமாக (மாலையாக)ச் செய்து வலக்காதில் அணிந்து கொண்டு, அரைவேஷ்டியைப் பிரித்து இடுப்பைச் சுற்றி வளைத்து அரையில் இருக்கும் ஈரமான
ஸ்நாந சாடியை அவிழ்த்து உலர்ந்த வஸ்த்ரத்தின் மேற்புறமாகத் தூக்கி எடுத்துக் கீழே போடவேண்டும். அவ்வாறின்றிக் கீழாகவே விட்டு விட்டால் மீண்டும் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்று கீழே கூறப்பட்டுள்ளது.
[[16]]
[[122]]
श्रीवैष्णव सदाचार निर्णये
कौपीनं धृत्वा, जङ्गे पादौ आकूर्परं करौ च मृज्जलाभ्यां
प्रक्षाल्य,
மஹாநதீ - தேவதைகளால் நிர்மிக்கப்பட்ட தீர்த்தங் கள் இவற்றில் நீராடும் போது கரையேறி உலர்ந்த வேஷ்டி அணியும் காலத்தில் மட்டும் அரையில் உள்ள ஈரமான ஸ்நாநசாடியைக் கீழாகவே விட்டுவிட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. மற்றைய ஸாதாரண தீர்த்தங்களில் நீராடி வேஷ்டி உடுக்கும் போது ஈரத்துணியை உயரே தூக்கிக் கீழே விட வேண்டும்.
நத்யாதி தேவகாதேஷு ஸ்நாநவஸ்த்ரம் அதஸ்த்யஜேத்+ அந்யத்ர து த்யஜேத் ஊர்த்வம் ஸ்நாநவஸ்த்ரம்
த்விஜோத்தம: n என்கிறது ஸம்ருத்யந்த்ரம் வைத்யநாதீயத்தில். FFISE பிறகு கௌபீநம் (கோவணம் அணிய வேண்டும். கௌபீநத்திற்கான வஸ்த்ரம் கரையில்லாததாயிருக்க
வேண்டும்.
‘தசாஹீநம் து கௌபீநம் அந்தரா தா(எ) ரயேத் க்ருqi’ என்று ஸச்சரித்ர ஸுதாநிதி கூறுகிறது.
गृहस्थस्यापि कौपीनधारणम् आवश्यकम् । तद् दशारहितमेव
स्यादित्याह सच्चरित्रसुधानिधिः-
दशाहीनं तु कौपीनम् अन्तरा धारयेद् गृही । इति । कटिसूत्रमपि अवश्यधर्तव्यं गृहस्थेन इत्याहवैकुण्ठदीक्षितः-
कटिसूत्रं तु कौपीनं शुद्धवस्त्रद्वयं तथा ।
तु
कुण्डले चाङ्गुलीयादि गृहस्थस्य विशिष्यते ॥ इति । अतो मूले कौपीन निर्देशः कटिसूत्रस्याप्युपलक्षकः
कौपीननिर्देशः
[[19]]
इति प्राञ्चः । अस्मदाचार्यपादोपदिष्टः प्रमाणश्लोकः अनयोरधारणे प्रत्यवायं च
प्रदर्शयति-
कौपीनं कटिसूत्रं च वस्त्रस्योपरिबन्धनम् । पावन धारयेद्विप्रः तावच्छूद्रो न संशयः । इति ।
स्नान विधिः
[[123]]
‘கௌபீநம் கடிஸுத்ரஞ்ச வஸ்த்ரஸ்யோபரிபந்தாம் யாவந் ந தா(u)ரயேத் விப்ர: தாவத் சூத்ரோ ந ஸம்சய: !!
என்ற
ப்ரமாணம் கௌபீநம், கடிஸுத்ரம் (வஸ்த்ரத் துக்கு மேலே அணியப்படும் அரைஞாண்கயிறு) இவை
இல்லாதிருப்பின்
ப்ராஹ்மணனுக்கு
போய்விடும் என்கிறது.
வைகுண்டதீக்ஷிதீயம்-
ப்ராஹ்மண்யம்
‘கடிஸுத்ரம் து கௌபீநம் சுத்த வஸ்த்ரத்வயம் ததா குண்டலே சாங்குளீயாதி க்ருஹஸ்தஸ்ய விசிஷ்யதே என்ற நாரத வசநத்தைக் கொண்டு க்ருஹஸ்தனுக்குக் கௌபீநம் கடிஸூத்ரம் இரண்டும் மிக ஆவச்யகம் என்று வலியுறுத்துகின்றது.
கடிஸுத்ரத்தின் முக்யத்வம் பற்றி ஸம்வர்த்தர் கூறுவ தாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது.
स्मृतिरत्नाकरे संवर्तवचनम्
बाधबोधनेन द्रढयति-
कटिसूत्रधारणस्यावश्यकतां विपर्यये Nerp hop Gog
உங்க '
सर्वं निष्फलं विद्यात् सोऽपि नग्न इति स्मृतः । इति
तत्
परिधानानर्हाणि वस्त्राणि भृगुः आहक
‘न रक्तम् उल्बणं वासो न नीलं च प्रशस्यते दशाहीनं जलार्द्रं च वर्जयेदम्बरं बुधः ॥’ इति
स्मृतिरत्नाकरे ।
एवं दग्धस्तादिधारणमपि निषिध्यते ।
‘सति विभवे न जीर्णमलवद्वासाः स्याद्’ इति गौतमः ॥ सप्तवाताहतं वस्त्रं शुष्कवत् प्रतिपादितम् ।
आर्द्र वापि द्विजातीनां आदृतं गौतमादिभिः ॥
इति स्मृतिरत्नावल्याम् इति वैद्यनाथः ॥
[[124]]
श्रीवैष्णव सदाचार निर्णये
‘கடிஸூத்ரம் விநா கர்மச்ரௌதம் ஸ்மார்த்தம் கரோதி ய: தத்ஸர்வம் நிஷ்பலம் வித்யாத் ஸோ Sபி நக்க: இதி ஸ்ம்ருத:
அகச்ச: புச்ச கச்சோ வா த்விகச்ச: கடிவேஷ்டித:
கச்சம் இல்லாதவன். புச்சகச்சம் அணிந்தவன் ரண்டே கச்சம் தரித்தவன், இடுப்பில் வேஷ்டியைச்
वस्त्रधारणे अवधेयाः सन्त्यने के विषयाः । त इह दिङ्मात्रेण निर्दिश्यन्ते ।
पञ्चकच्छधारणम् आवश्यकं परमेकान्तिनाम् गृहस्थानाम् अस्माकम् । तन्न्यून कच्छधारणे नग्नत्वं नापैतीत्याह पराशरःअकच्छः पुच्छकच्छो वा द्विकच्छः कंटिवेष्टितः ।
कौपीनधारकश्चेति नग्नः पञ्चविधः स्मृतः ॥ इति । ‘कौपीनधारकःकौपीनमातधारकः इत्यर्थः’ इति स्मृतिरत्नाकरव्याख्यानम् । पञ्चकच्छेति सप्तकच्छानामुपलक्षणम् । तथा हि-
नोदग्रे पुरः कच्छा द्वयं पार्श्वे च गूहनम् । कटिपार्श्वद्वये पृष्ठे सप्त कच्छाः प्रकीर्तिताः ॥ इति ।
केचित् स्त्रीलिङ्गे परे नपुंसकलिङ्गे च प्रयुञ्जते । तत्त्वविदोऽत प्रमाणम् ।
‘कच्छ ’ शब्द
पुरः कच्छं प्रथमतः धार्यम्, पृष्ठकच्छं तु अनन्तरं धार्यम् । अन्यथा धरन् नग्न एव स्यादिति प्रमाणान्तरं प्रदर्शयति-
पुरः कच्छं पुरो धार्यं पश्चात् कच्छं तु पृष्ठतः ।
एवं कच्छं सदा धार्यं नग्नत्वविनिवृत्तये ॥ इति स्मृतिरत्नाकरे । अधरोत्तरयोः वस्त्रयोः विपर्यासेन धारणं प्रतिषेधति चन्द्रिका-
‘नोत्तरीयमधः कुर्यात् नोपर्याधस्थ्यम् अम्बरम् ।’ इति । ‘उत्तरीयम् अधोवस्त्रार्थं न कुर्यात अधोवस्त्रमपि न जातु उत्तरीयार्थं कुर्यादित्यर्थः ।’ इति इह स्मृतिरत्नाकरव्याख्या भाव्या ।
नानविधिः
[[125]]
स्नानशादों प्रोक्ष्य विशोध्य, अमन्त्रकं निष्पीडच वामप्रकोष्ठे निक्षिप्य,
Di1’ प्रातस्सन्ध्याम् उपासीत वस्त्र संशोधपूर्वकम्
उपास्य मध्यमां सन्ध्यां वस्त्रसंशोधनं परम् ॥’
इति सङ्ग्रहवचनेन प्रातस्सन्ध्यावन्दनात् पूर्वं कर्तव्यतया प्रतिपादितं वस्त्रसंशोधनं स्नानशाटयन्तरीयक्षालनरूपमेव । माध्याह्निकस्नाने तु माध्याह्निकसन्ध्योपासनानन्तरमेवैतत् कुर्यादिति विशेषः अस्मिन्नेव बचने उत्तरार्धेन अवगम्यते ।
बसिष्ठोऽप्येवमाह-motion
Odia (a)
‘स्नानशाटयां च दातव्याः मृदस्तिस्रो विशुद्धये । उत्तीर्य तां च निष्पीड्य ततश्शेषं समाचरेत् ॥’ इति ।
‘ताम् स्नानशाटीम्, शेषम् सन्ध्यावन्दनादि कर्म’ इति स्मृतिरत्नाकरव्याख्याप्यत अवधेया ।
।
तदेतन्निष्पीडनमत्र मन्त्रकम् । आधारशक्त्यादितर्पणान्ते क्रियमाणं तु समन्तकमिति विविच्य दर्शयति अखण्डादर्शः, तदा स्मृति-
रत्नाकरव्याख्या च-
‘चतुस्संवेष्टच वासोऽन्तं तर्पणान्ते समन्हाकम् । निष्पीडयेत् धौतं परिधाय स्नानवस्त्रां समन्ताकं न पीडयेत् । केवलं पीडयेदित्यर्थः ’ इति ।
तदयमा विवेकःअघमर्षणस्नानानुष्ठाने तदन्ते स्नानाङ्गतर्पणानन्तरम् स्नानशाटघुत्तरीयेण क्रियमाणं निष्पीडनं समन्त्रकम् । पूर्वाचार्योक्तमृत्तिकास्नानानुष्ठाने देवर्षिपितृतर्पणात्प्राकू तीरे उत्तीर्य, स्नानशायुत्तरीयेण क्रियमाणं तु अमन्त्रकम् । धौतवस्त्रधारणानन्तरं स्नानशाटयन्तरीयेण क्रियमाणमप्यमन्त्रकम् । आधारशक्त्यादि तर्पणान्ते स्नानशाटयन्तरीयेण क्रियमाणं तु समन्त्रकम् इति ।
[[126]]
श्रीवैष्णव सदाचारनिर्णयै
द्विराचम्य, प्राणानायम्य, मन्त्रस्नानं करिष्ये इति सङ्कल्प्य,
சுற்றியிருப்பவன்,
கௌபீநமாத்ரத்தை அணிந்தவன் ஆகிய ஐவரும் நக்நர்கள் (வேஷ்டியில்லா தவர்கள்) என்றே கூறப்பட்டுள்ளார்கள் என்கிறார். ஆகவே கடிஸுத்ரமு கௌபீநமும் க்ருஹஸ்தனுக்கு மிக அவச்யமானவையாகும். கௌபீநம் தரித்துக் கொண்ட பிறகு துடை முழங் கால், கால்கள் இவற்றை மண் ஜலம் இவற்றால் அலம்பிக் ண
கொள்ள வேண்டும்.
உடல் முழுவதும் சிவப்பு நிறம் உள்ளதும், நீலம் (கருப்பு) நிறம் கொண்ட கரை உள்ளதும் அழுக்கு உள்ள துமான வஸ்த்ரத்தை ப்ராஹ்மணன் தரிக்கக் கூடா.
க த
அரை
பணம் இருக்கும் போது அழுக்கு உடையதும் கிழிந்ததும் தீப்பட்டதுமான வஸ்த்ரத்தை உடுக்கக் கூடாது. வேஷ்டியும் மேல் வேஷ்டியும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
‘ந ஜீர்ண மலவத்வாஸா: பவேச்ச விபவே ஸதி
என்கிறார் மனு. உடுக்கும் போது ஒருக்காலும் மேல் வேஷ்டியை அரையில் தரிக்கக் கூடாது. அவ்வாறே அரை வேஷ்டியையும் மேலுக்கு அணியக் கூடாது. TN67WTF3 நேரத்தரீயம் அத: குர்யாத் நோபர்யா தஸ்த்யம் அம்பரம்’ என்கிறது ஸ்ம்ருதி சந்த்ரிகை,
என் மூது க
முன்பக்கம் அணிய வேண்டிய கச்சத்தை முதலிலும், பின்பக்கம் அணிய வேண்டிய கச்சத்தைப் பிறகும் அணிய வேண்டும். ஆகவேதான் பெரியோர்கள் முன்பக்கம் கச்சத்தை நன்கு அமைத்துக் கொண்டு கடைசியில் பின் கச்சத்தை அணிந்து வருகிறார்கள்.
एक புர: கச்சம் புரோதார்யம் பச்சாத்கச்சம் து ப்ருஷ்டத: 1 ஏவம் கச்சம் ஸதா தார்யம் நக்நத்வ விநிவ்ருத்தயே 11 என்கிறது ப்ரமாணம். இது ஸ்ரீமத் அழகியசிங்கர் அடிக்கடி ஸாதிக்கும் ப்ரமாணம் ஆகும்.स्नानविधिः
[[127]]
இந்த முறையில் வஸ்த்ரம் தரித்த பிறகு கால்களை அலம்பிக் கொண்டு உபவீதமாகப் பூணூலை அணிய வேண்டும். பிறகு இருமுறை ஆசமனம் செய்து ஸ்நாந சாடியை ப்ரோக்ஷித்து சோ(ர்)தனம் செய்து மந்த்ர மின்றிப் பிழிந்து இடக்கை மணிக்கட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் இருமுறை ஆசமனமும் ப்ராணாயாமமும் செய்து ‘மந்த்ரஸ்நாநம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பமும் செய்து கீழ்வருமாறு மந்த்ர ஸ்நாநம் செய்ய வேண்டும். ஸ்நாந சாடியைப் ப்ரோக்ஷியாமல் எடுத்தால் மீண்டும்
ஸ்நாநம் செய்ய வேண்டும் என்பது முன்னமே கூறப்பட்
டுள்ளது.
பகு உலர்ந்த துணியை உடுத்த பிறகு கீழே போடப்படும் ஸ்நாநவஸ்த்ரத்தின் அரைத் துணியை மூன்று தடவைகள் மண்களை ட்டு நன்கு அலம்பிய பிறகுதான் திருமண் அணிவது, காலை வேளை ஸந்த்யாவந்தநம் செய்வது முதலியன தொடங்க வேண்டும்.
பெ
க மாத்யாஹ்நிக ஸ்நாநத்தின் போது களைந்து போட்ட வஸ்த்ரத்தை மாத்யாஹ்நிக ஸந்த்யாவந்தநம் செய்த பிறகுதான் சோதிக்க வேண்டும். அதைப்பிழியும் (நிஷ் பீடநம் செய்யும்) போது மந்த்ரம் இன்றிச் செய்ய வேண்டும். இவ்விஷயங்கள் ஸ்ம்ருதிரத்நாகரத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
இந்த ஆஹ்நிகத்தில் நான்கு இடங்களில் வஸ்த்ர நிஷ் பீடநம் சொல்லப்பட்டுள்ளது. அதன் முறையை இங்கே ஒருங்கே அறியலாம்.
de
- வாருணஸ்நாநம் செய்பவர்கள் உடனே ஸ்நா நாங்க தர்ப்பணம் செய்து பிறகு மேல் உத்தரீயத்தினால் செய்ய வேண்டிய நிஷ்பீடநம் ஒன்று உண்டு.
உண்டு. இதை மந்த்ரத்துடனேயே செய்ய வேண்டும்.
- பூர்வாசார்யோக்த ம்ருத்திகா ஸ்நாநம் செய்பவர் கள் ஸ்நாநம் முடித்துக் கரையேறி உடம்பைத் துடைத்துக்
[[128]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ओम् आपोहिष्ठा मयो भुवः - इति पादयोः,
ओम् तान ऊर्जे दधातन
ओम् महेरणाय चक्षसे
ओम् यो वश्शिवतमो रसः
ओम् तस्य भाजयतेह नः
इति मून,
10 proe
इति हृदये,
க
ரிசரியை
pie amadia
கொள்வதற்கு முன் ஸ்நா ந சாடி மேல்உத்தரீயத்தினால் செய்யப்படும் நிஷ்பீடநம் மற்றொன்று. அது மந்த்ரம் இன்றிச் செய்யப்பட வேண்டியதாகும்.
-
உலர்ந்த (தௌத) வஸ்த்ரம் உடுத்த பிறகு கீழே போடப்படும் ஸ்நாநசாடி அரைவேஷ்டியை மூன்று மண் கள் இட்டுச் சோதித்து அதனால் செய்யப்படும் நிஷ்பிடநம் மற்றொன்று. அதுவும் மந்த்ரம் இன்றிச் செய்யப்படுவ தாகும்.
-
ஆதாரசக்த்யாதி தர்ப்பணம் செய்த பிறகு ஸ்நாநசாடி அரை வேஷ்டியினால் செய்யப்படும் நிஷ்பீட நம் வேறொன்று. இது மந்த்ரத்துடன் கூடியதாகும். மந்த்ர ஸ்நாநம் பின்வருமாறு- பட்டு
“ஓம் ஆபோஹிஷ்டா மயோ புவ்:” என்று பாதங்களிலும் “ஓம் தாந ஊர்ஜே ததாதந” என்று தலையிலும்
“ஓம் மஹே ரணாய சக்ஷஸே” என்று ஹ்ருதயத்திலும்
‘ஓம் யோவ்ச்சிவத்மோ ரஸ:’ என்று தலையிலும் “ஓம் தஸ்ய பாஜயதேஹந:’ என்று ஹ்ருதயத்திலும்
a
स्नानविधिः..
ओम् उशतीरिव मातरः - इति पादयोः,
ओम् तस्मा अरङ्गमाम वः - इति हृदये,
ओम् यस्य क्षयाय जिन्वथ - इति पादयोः,
ओम् आपो जनयथा च नः
[[129]]
इति मूनि च प्रोक्षयेत् ।
tel [तै. सं. का. ४, प्र. १, अ. ५ ]
எனும் உசதீரிவ மாதர:’ என்று பாதங்களிலும்
"
donaisadmanta “ஓம் தஸ்மா அரங்கமாம வ:” என்று ஹ்ருதயத்திலும்
“ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத” என்று பாதங்களிலும்
[[1]]
“னும் ஆபோஜநய்தா ச ந:’’ என்று தலையிலுமாக ப்ரோ
मन्त्रस्नाने प्रोक्षणीयस्थलानां क्रमं बोधयति बृहस्पतिः- ‘भुवि मूर्ध्नि तथाकाशे मून्यकाशे तथा भुवि ।
॥ आकाशे भुवि मूनि स्यात् मन्त्रस्नानं विधीयते ॥ '
(भुवि - पादयोः, मूर्ध्नि स्पष्टम्, आकाशे - हृदये इत्यर्थः) इति स्मृतिरत्नाकरें ।
एतानि च स्थलानि तत्तच्छन्देरेव निर्दिशति सच्चरित्रसुधा-
निधिः-
पादयोर्मूनि हृदये मूर्ध्नि वक्षसि पादयोः
हृदये पादयोमूनि नवभिः प्रणवादिकैः ।
आपोहीत्यादिभिर्मन्त्रैः इति संप्रोक्षयेत् क्रमात् ॥ इति । मूलमन्त्रप्राणायामरूपमप्यपरं मन्त्रस्तानम् वङ्गीशकारिकायाम् उक्तम्
तत एवावगन्तव्यम् ।
[[17]]
[[130]]
श्रीर्वष्ण सदाचार निर्णय
“खस्थितं पुण्डरीकाक्षं मन्त्रमूर्ति हरिं स्मरेत् । अनन्तादित्यसङ्काशं वासुदेवं चतुर्भुजम् ॥
இங்கு ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டிய இடங்கள் பாதங்கள், தலை, ஹ்ருதயம் ஆகிய மூன்று ஆகும். மந்த் ரங்கள் ஒன்பது. ஆக ஒவ்வொரு இடத்திலும் மும்மூன்று தடவை ப்ரோக்ஷணம் வரும். ஆனால் அது மாறி மாறி வருவதால் நினைவில் கொள்வது சற்று ச்ரமமாக இருக்கும். ஆகவே இதை எளிதில் நினைவில் கொள்வதற்கு ஏற்ப இந்த முறையை விளக்கும் ச்லோகம் ஒன்று உண்டு. அதை மனப்பாடம் செய்து நினைவில் கொண்டால் இந்த மந்த்ர ஸ்நாநம் செய்வது மிக எளிதாகும். அந்த ச்லோகத்தை ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியன காட்டுகின்றன.
‘புவி மூர்த்நி ததா≤≤காசே மூர்த்ந்யாகாசே ததா புவி 1 ஆகாசே புவி மூர்த்நி ஸ்யாத் மந்த்ரஸ்நாநம் விதீயதே’n இங்கு “புவி - கால்களிலும், ஆகாசே-ஹ்ருதயத்திலும்’’ என்று பொருள்.
ஸச்சரித்ரஸுதாநிதி. கால், ஹ்ருதயம், தலை முதலான இடங்களை அந்த அந்த சப்தங்களாலேயே குறிப்பிட்டுக் காட்டுகிறது.
“பாதயோர் மூர்த்-ஹ்ருதயே மூர்த்நி-வக்ஷஸி பாதயோ: 1 ஹ்ருதயே பாதயோர் மூர்த்நி நவபி: ப்ரணவாதிகை: ]] ஆபோஹீத்யாதிபிர் மந்த்ரை: இதி ஸம்ப்ரோக்ஷயேத்
க்ரமாத் ॥ என்று. முன்காட்டிய ச்லோகத்தைப் பலரும் எடுத்துக் காட்டி யுள்ளனர்: ஆனால் அதைவிட இந்த ஒன் றரை ச்லோகமே அந்த க்ரமத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஆகையால் ஆஸ்திகர்கள் இதையே மனப்பாடம் செய்ய லாம்.
பிறகு மாநஸ ஸ்நாநம் செய்யும் முறை:
க (க) ஸ்திதம் புண்டரீகாக்ஷம் மந்த்ர மூர்த்திம்
ஹரிம் ஸ்மரேத் அநந்தாதித்ய ஸங்காச(எ)ம் வாஸுதேவம் சதுர்புஜம் ॥
स्नानविधिः
शङ्खचक्रगदापद्मधारिणं वनमालिनम् ।
श्यामलं शान्तहृदयं दिव्यपीताम्बरावृतम् ॥ दिव्यचन्दनलिप्ताङ्गं चारुहासं शुभेक्षणम् । अनेकरत्नसंछन्नं स्फुरन्मकरकुण्डलम् ॥ नारदादिभिरासेव्यं भास्वद्विमलकङ्कणम् । सकिङ्किणीक केयूरधारिणं मकुटोज्ज्वलम् ॥
அலம்ப
ध्वजवज्राङ्कुशालक्ष्यपादपद्मं सुनिर्मलम् । तत्पादपद्मजां गङ्गां निपतन्तों स्वमूर्धनि ॥ चिन्तयेद् ब्रह्मरन्ध्रेण प्रविशन्तीं स्वि (स्व) कां तनुम् । तथा सङ्क्षालितं ध्यायेद् बाह्यमाभ्यन्तरं मलम् ॥
[[131]]
சங்க(எ)சக்ரகதாபத்ம தா (எ) ரிணம் வநமாலிநம் । ச்யாமளம் சா () ந்த ஹ்ருதயம் திவ்ய பீதாம்பராவ்ருதம் திவ்ய சந்தந லிப்தாங்கம் சாருஹாஸம் சு (எ) பேக்ஷணம்। அநேக ரத்ந ஸஞ்ச (3) ந்நம் ஸ்புரந்மகரகுண்டலம் ॥ நாரதாதிபிராஸேவ்யம் பா (T) ஸ்வத்விமலகங்கணம் । ஸகிங்கிணீக கேயூ தா (எ) ரிணம் மகுடோஜ்ஜவலம் ॥ த்வ (UU) ஜ வஜ்ராங்குசாலக்ஷ்ய பாதபத்மம் ஸுநிர்மலம் தத்பாதபத்மஜாம் கங்காம் நிபதந்தீம் ஸ்வமூர்த்தநி சிந்தயேத் ப்ரஹ்மரந்த்ரேண ப்ரவிசந்தீம் ஸ்விகாம் தநும் । தயா ஸங்க்ஷாளிதம் த்யாயேத் பாஹ்யம் ஆப்யந்தரம்
மலம் 1
இத்யுக்தம் மாநஸம் ஸ்நாநம் ஸர்வஸ்நாநாதிகம் பரம் In
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிலிருந்து உண்டாகும் கங்கை நம் தலையின்மீது பெருகிப்ரஹ்மரந்த்ரம் என்னும் தலை உச்சியில் உள்ள த்வாரத்தின் வழியே நம் உடலின் உள்ளே புகுந்து உட்புறத்தையும், வெளியே வழிந்து வெளிப்புறத்தையும் நனைத்து உட்புறத்திலுள்ள
[[132]]
श्रीकणबसदाचार निर्णये
इत्युक्तं मानसं स्नानं सर्वस्नानाधिकं परम् ॥
பரமாகாசம் எனப்படும்
அழுக்கையும், வெளிப்புறத்திலுள்ள அழுக்கையும் போக்கி விட்டதாக த்யானிக்க வேண்டும். அந்த ஸமயத்தில் எம் பெருமானையும் திருமுடி முதல் திருவடி வரை த்யானிக்க வேண்டும். எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவன், செந்தாமரைக் கண்ணன். பஞ்சோபநிஷத் மந்த்ர மயமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன். அநந்த ஆதித்யர்களுக்கு ஒப் பான ஒளியுடையவன்; வாஸுதேவன், நான்கு தோளன், சங்கம், சக்ரம், கதை, பத்மம் இவற்றை ஏந்தியவன். வா மாலையணிந்தவன், பச்சை மாமலை போன்ற மேனியன், சாந்தமான ஹ்ருதயம் உடையவன், திவ்ய பீதாம்பரம் தரித்தவன், உயர்ந்த சந்தனம் பூசப்பெற்றவன், புன்னகை. யுடையவன், அமலங்களாக்கும் நோக்குடையவன், பல ரத்ன ஆபரணங்களால் மறைக்கப்பட்ட மேனியன்.
மகரம் சேர் குழைகள் இருபாடும் இலங்க விளங்குபவன். நாரதர் முதலான முனிவர்களால் சூழநின்று துதிக்கப்படு பவன், விளங்கும் கங்கணங்களை அணிந்துள்ளவன், கிங்கிa கேயூரம் முதலியன அணிந்து அழகுடன் இருப்பவன். மகுடம் தாங்கி விளங்குபவன், த்வஜம் - வஜ்ரம் - அங்குசம் முதலான மஹாபுருஷ லக்ஷணங்களால் ஸேவிக்கத்தக்க திருவடித் தாமரைகளைக் கொண்டவன். ஹேயப்ரத்ய நீகன். இப்படிப்பட்டவனுடைய திருவடியிலிருந்து பெரு கும் கங்கையினால் உட்புற-வெளிப்புற அழுக்குகள் நன்கு அலம்பப்பட்டனவாக த்யானம் செய்ய வேண்டும்.
मानसस्नानस्य सर्वेतरस्नानापेक्षया अधिकत्वं श्रीमद्रहस्यत्रयसारे साध्योपायशोधने श्रीमन्निगमान्तमहागुरुभिः विवृतम् - मुख्यस्नानाशक्तेनानुष्ठीयमानमेतत् मानसं स्नानं स्नानान्तरसाध्यां शुद्धिमप्युत्पाद्य, पापान्तराण्यपि प्रशमय्य सद्य एव भगवदनुभव रसमपि प्रसूते । अतस्सर्व स्नानाधिकं मानसं स्नानम् । इति ।
स्नानविधिः
The
[[133]]
1 वारुणस्नानाशक्तौ कण्ठस्नानम्; तत्राप्यशक्तौ पादादिनाभिपर्यन्तं मृज्जलैस्सम्यक् प्रक्षाल्य आर्द्रवाससा सर्वाङ्गमार्जनरूपं कापिलस्नानम्; तत्राप्यशक्तौ ततच्छास्त्रोदितेषु पार्थिव आग्नेय वायव्य मान्त्रमानस पश्वाङ्ग - पुरुषान्तरकृत
இது தான் மாநஸ ஸ்நாநம் என்று மஹர்ஷிகளால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இது மற்றைய ஸ்நாநங் கள் எல்லாவற்றையும் விட மிகச்சிறந்ததாகும்.
SURAD
இந்த ஸ்நாநத்தின் பெருமையை ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்-ஸா த்யோபாய சோ தநாதி காரத்தில் விவரித்தருளுகிறார். அதை அவச்யம் நாம் இங்கு அறிய வேண்டும்.
(ग) 201
ஸமர்த்தன் அல்லாதவனுக்கு ‘மாநஸம் விஷ்ணு சிந்தநம்’ என்று பகவச்சிந்தநத்தை ஸ்நாநமாக விதித்தால், அது ஸ்நாநாந்தரங்கள் பண்ணுகிற சு (ஏ) த்தியையும் பண்ணி, பாபாந்தரங்களையும் ச(எ)மிப்பித்து அப்போதே பகவதநு Lianroom guji To Li…“DI.
तदिदं मान्तं मानसं च स्नानं कृतेऽपि मुख्यस्नाने समुच्चित्य अनुष्ठेयमित्याह वङ्गीशकारिका
“असङ्खये याशुचिस्पर्श दूषितैर्बाह्यवारिभिः ।
स्नातस्यापि भवेदेतत् स्नानम् अन्यस्य किं पुनः ॥ इति । अनेन गौणस्नानानुष्ठाने मान्त्र मानसस्नानयोरनुष्ठानं कैमुतिकन्यायसिद्धं भवति ।
यद्यपि अनया कारिकया मन्त्रस्नानस्यैव तत्रापि मूलमन्त्र प्राणायामात्मकस्यैव स्नानान्तरेण समुच्चयः प्रतिपाद्यते, अथापि तुल्यन्यायात् शिष्टानुष्ठानाच्च ‘आपोहीत्यादि’ मन्त्रपूर्व कस्नानस्य मानसस्नानस्य च स्नानान्तरेण समच्चयः संभवत्येव इति संप्रदायविदः ॥
[[134]]
श्रीवैष्णवसदाचारनिर्णय
स्पृष्टिपूर्वकावगाहनरूपेषु स्नानान्तरेषु अन्यतमस्नानं कुर्यात् ।
முக்யமான வாருண ஸ்நாநம் செய்யச் சக்தியில்லாத Q) (क) (ठ) i (कनी) Gruar லாம். அதையும் செய்ய முடியாதவன் காலிலிருந்து நாபி வரை மண், ஜலம் இவற்றால் நன்றாக அலம்பி ஈரத்துணி யினால் எல்லா அங்கங்களையும் துடைத்துக் கொள்வதாகிற காபில ஸ்நாநத்தைச் செய்யவும். இதையும் செய்ய, முடியாதவன் அந்தந்த சாஸ்த்ரங்களில் கூறப்பட் டுள்ள
unia-wo-
மாநஸம்-பஞ்சாங்க ஸ்நாநம்-ஸ்நாநம் செய்து சுத்தனாயி
मुख्यस्नानाशक्तेन गौणस्नानमेव कर्तव्यम् । तदुक्तं श्रीपाच-
to D रात्ररक्षायाम्-
சமப டிம்
“तत्र शक्तस्य वारुणमेव स्नानम् । तदशक्तस्य तु-
‘न स्नानमाचरेद् भुक्त्वा नातुरो न महानिशि । न चान्यवस्त्र माच्छाद्य नाविज्ञाते जलाशये । (मनु. ४) इत्यादिभिः तत्प्रतिषेधात् स्नानान्तराणि भवन्ति इति । "
अयं च मानवश्श्लोकः अत्रैव पूर्व २३ पुढे विवृतः । तृतीयपादे ‘न वासोभिस्सहाजस्रम्’ इति पाठभेदो विद्यते । सचायम् अन्यः पाठः स्मृतिरत्नाकरोद्धृते अस्मिन्नेव श्लोके दृश्यते । आह्निकार्थग्रहणकाले अस्मदाचार्यचरणैः उपदिष्टयमुभयविधोऽपि पाठः ग्रन्थारूढः इतीदानीम् अध्यगम्यत ।
तत्र स्नानभेदान् शङ्खः प्राह-
‘स्नानं तु द्विविधं प्रोक्तं गौणमुख्यप्रभेदतः ।
। कफी
तयोऽस्तु वारुणं मुख्यं तत्पुनः षड्विधं भवेत् ॥ IFIPIPIR
नित्यं नैमित्तिकं, काम्यं, क्रियाङ्ग, मलकर्षण
क्रियास्नानं तथा षष्ठं षोढा स्नानं प्रकीर्तितम् । इति ।
(स्मृति रत्नाकरे)
स्नान विधिः
[[135]]
ருப்பவனைக் கொண்டு ஸ்நாநம் பண்ண முடியாமலிருக்கிற தன்னைத்தொடச் செய்வதும், தொட்டவன் மீண்டும் ஸநாநம் செய்து மீண்டும் தன்னைத் தொடுவதுமாகிய புருஷாந்தர ஸ்ப்ருஷ்டி பூர்வகாவகா(T)ஹநஸ்நாநம் இவற் றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும். இவை கௌண ஸ்நாநங்களாகும். இவற்றில் ஒன்றைச் செய்பவன் ஸ்நாநாங்கமான
கமான தேவர்ஷிதர்ப்பணம் செய்யவேண்டாம்.
இதுவரை விரிவாகக் கூறிவந்த ஸ்நாநமுறை தர்ம சாஸ்த்ரத்தில் கூறப்பட்டதாகும்.
சக்தி உள்ளவன்
உள்ளவன் வாருண ஸ்நாநம் என்ற முக்ய
ஸ்நாநத்தையேதான் செய்ய வேண்டும். கௌண (அமுக்ய மான) ஸ்நாநத்தைச் செய்யக்கூடாது. அவ்வாறே சக்தி யற்றவன் முக்ய ஸ்நாநம் செய்ய வேண்டாம். கௌண் ஸ்நாநத்தையே செய்யலாம்.
‘ந ஸ்நாநம் ஆசரேத் புக்த்வா நாதுரோ ந மஹாநிசி ந சாந்யவஸ்த்ரம் ஆச்சாத்ய ந அவிஜ்ஞாதே ஜலாசயே in
L
१. सन्ध्यादिकमर्हितायै नित्यम् अनुष्ठेयत्वेन विहितं स्नानं नित्यम् । अनेनैव न्यायेन माध्याह्निकस्नानमपि नित्यमेवेति गोभिलः २. चण्डाल-शव-यूपादीनां रजस्वलायाश्च स्पर्शे जाते क्रियमाणं
३. दैवज्ञ विधिचोदितं पुष्यस्नानादिकं काम्यम् ।
न निष्कामः एतत् कुर्यात् ।
४. जप-देवपिताद्यचनप्रभृतिक्रियाङ्गतया क्रियमाणं स्नानं क्रियाङ्गम् । ५. तैलाभ्यञ्जनपूर्वकं क्रियमाणं स्नानं मलापकर्षणम् ।
६. देवखातादिषु, गङ्गागोदावर्यादिपुण्यनदीषु च कर्तव्यत्वेन विहितं
स्नानं क्रियास्नानम् ।
गौणस्नानमपि षोढा भवतीत्याह गार्ग्यः-
‘दिव्यं वायव्यम् आग्नेयं ब्राह्मं सारस्वतं तथा । मानसं चेति विज्ञेयं गौणस्नानं तु षड्विधम् । इति ।
[[136]]
என்ற மனுஸ்ம்ருதி ச்லோகம் சாப்பிட்ட உடன் ஸ்நாநம் செய்வதும், நோயாளி ஸ்நாநம் செய்வதும், நடுநிசியில் ஸ்நாநம் செய்வதும் பிறர் வஸ்த்ரத்தை அணிந்து ஸ்நாநம் செய்வதும் கூடாது என்று கூறுகிறது. என ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை காட்டுகிறது.
இதில் மூன்றாவது பாதத்தில் ‘ந வாஸோபி: ஸஹா
ஐஸ்ரம்’ இரண்டுக்கு மேற்பட்ட வஸ்த்ரங்களுடன் ஸ்நா நம் செய்யக் கூடாது என்று அர்த்தமுள்ள வேறு பாடமும் உண்டு. இந்த விஷயம் முன்னமே 24 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது. ஸ்ம்ருதிரத்நாகரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த ச்லோகத்தில் இந்த பாடம் காணப்படுகிறது. ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிக்கும் இந்த இருபாடங்களும் க்ரந்த காரர்கள் ஆதரித்தவையே என்பது இப்பொழுது புலனா
யிற்று.
ய
ஸ்நாநம் பொதுவில் முக்ய ஸ்நாநம், கௌண ஸ்நாநம் என்று இருவகைப்படும். வாருண ஸ்நாநம் என்பது முக்ய ஸ்நாநம் ஆகும்.
१. तत्र सातवर्षेण क्रियमाणं दिव्यस्नानम् । तदेतद् ‘उत्तरायण-
என்’ கரிச ஏன்:
२. सायाह्नसमये धेनुखुरोद्भूतधूलीभिः क्रियमाणं स्नानं वायव्यम् । भस्मना क्रियमाणम् आग्नेयं स्नानम् । ‘तदेतत् पाशुपतानामेव;
न वैष्णवानाम्’ इति स्मृतिरत्नाकरे स्पष्टम् । पाद्मे तु-
" समिधां दीपितानां च गोमयस्य हुतस्य च । सितेन भस्मनाङ्गेषु ललटादिषु च क्रमात् ॥ यदूर्ध्वपुण्ड्र करणं मन्त्रोच्चारणपूर्व कम्
F
तदाग्नेयं भवेत् स्मानं शोधनं परमं स्मृतम् । इति श्री वैष्णवैरप्यनुष्ठेयत्वेन इदमाग्नेयं स्नानं निर्दोशतम्आह्निकार्थप्रकाशिकायाम् ।हेमानविधिः
[[137]]
शिक्षा 1. B. 2. 153. am 4. कंती 5. urusiapoor, 6. कं fungi babi என்று ஆறுவகைப்படும்.
-
ஸந்த்யை முதலான கர்மாக்களைச் செய்வதற் குரிய சுத்தியை உண்டுபண்ணுவதற்காக நித்யம் செய்யப் பட வேண்டியதாய் விதிக்கப்பட்டுள்ள ஸ்நாநம்-நித்ய ஸ்நாநம் ஆகும். இம்முறையில் மாத்யாஹ்நிக ஸ்நாநமும் நித்ய ஸ்நாநமேயாம்.
-
For LIT GIT, an walppDI வும், ரஜஸ்வலையினுடையவும் ஸ்பர்சம் ஏற்பட்டால் இதன் நிமித்தமாகச் செய்யப்படும் ஸ்நாநம் நைமித்திக ஸ்நாநம் शुभुळं.
-
ஜ்யோதிஷம் அறிந்தவர்களால் சில பலன்களுக் காக விதிக்கப்பட்டுள்ள புஷ்ய ஸ்நாநம் முதலியன காம்ய ஸ்நாநம் ஆகும். நிஷ்காமர்களாயிருப்பவர் இதைச் செய்ய LTL Lisir.
यद्यपि
[[82]]
“दीपाग्निं दीपतैलं च भस्म चास्थि रजस्वलाम् ।
एतानि ब्राह्मणः स्पृष्ट्वा सवासाः जलमाविशेत् ॥” इति शङ्खवचनेन भस्मनः अस्पृश्यत्वं तत एवं अशुद्धत्वं च अवसीयते । तथापि क्वचित् तस्य शुद्धयापादकत्वमप्यस्ति । तदेतत् सच्चरित्ररक्षायां स्पष्टम् । तथाहि “तस्मादशुद्धमेव स्वतो भस्म । कथं तहि - ‘आग्नेयं भस्मना स्नानं वायव्यं गोरजः स्मृतम् ॥’ इति स्नानकरणतया तस्य विधिरिति चेत् इत्थम् । नहि तत्र भस्मनः शुद्धत्वमभिधीयते । अपि तु अवगाहनाद्यशक्तविषय अमुख्यस्नानविधानपरतया तस्य तदानीं शुद्धयापादकत्वम् । नहि क्वचित् शुद्धिहेतोः सर्वत्र शुद्धत्वनियमः । सुरापशोधक अग्निस्पृष्टसुरायाः, अवकीणिपशुभूत गर्दभादेश्व स्वतश्शुद्धत्वप्रसङ्गात् ।” इति ।
[[18]]
[[138]]
श्रीवैष्णवसदाचार निर्णये
-
ஜபம்,தேவர்கள், பித்ருக்கள் முதலியவர்களின் அர்ச்சனை முதலான க்ரியைகளுக்கு அங்கமாகச் செய்யப் படும் ஸ்நாநம் க்ரியாங்க ஸ்நாநம் ஆகும்.
-
எண்ணெய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நாநம் மலாபகர்ஷணமாகும்.
-
தேவர்களால் நிர்மிக்கப்பட்ட புஷ்கரிணீ, கங்கை, கோதாவரீ முதலான புண்ய தீர்த்தங்களில் செய்ய வேண் டியதாக விதிக்கப்பட்டுள்ள ஸ்நாநம் க்ரியா ஸ்நாநம் எனப்படும்.
கௌண (அமுக்ய) ஸ்நாநமும் - 1. திவ்யம், 2. வாயவ் யம், 3.ஆக்நேயம், 4. ப்ராஹ்மம், 5. ஸா ரஸ்வதம் 6. மாந ஸம் என்று ஆறுவகைப்படும்.
-
வெய்யிலுடன் கூடிப் பெய்யும் மழையில் நனைதல் திவ்ய ஸ்நாநம் ஆகும்.
-
மாலை வேளையில் பசு மாடுகளின் குளம்புகளால் கிளம்பும் தூள்களால் தீண்டப் பெறுதல் வாயவ்ய ஸ்நாநம் ஆகும்.
-
பஸ்மாவை (சாம்பலை) உடலில் பூசிக் கொள் வதாகிற ஸ்நாநம் ஆக்நேயம் எனப்படும்.
अस्यां च श्रीसूक्तौ भस्मना स्नानं पाशुपतानामेव, न वैष्णवानाम् इति विभागाकथनात् सर्वेषामेवेदं भस्मना स्नानात्मकम् आग्नेयं स्नानं भवत्यनुमतमिति प्रतीयते ।
वैद्यनाथीये आपस्तम्बोऽपि-
T
भस्म स्यादग्निहोवाग्नेः आवसथ्यादथापि वा । अभावे चानयोर्विप्रः स्वगृह्याग्नेरथापि वा ॥
भस्मत्वादाय विधिवत् स्नानम् आग्नेयम् आचरेत् ॥ " इति सर्वसाधारण्यमेव आग्नेयस्नानस्य आह इति दर्शितम् ॥
श्रीवैष्णव सदाचारनिर्णायकेऽस्मिन्नप्याह्निके आग्नेयस्नानस्यानुष्ठेयत्वं
स्फुटम् प्रतिपादितम् ।
[[81]]
[[139]]
பஸ்மத்தைத் தொடக்கூடாது; தொட்டால் உடுத்த துணியுடன் ஸ்நாநம் செய்யவேண்டும் என்று மஹர்ஷிகள் கூறியுள்ள தால் இந்த பஸ்ம ஸ்நாநம் பாசுபதர் (சைவர்) களுக்குத்தான். வைஷ்ணவர்களுக்குக் கூடாது என்று ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது. ஆனால் பாத்மத்தில் நன்றாக எரிக்கப்பட்ட ஸமித்துக்கள், ஹோமம் செய்யப் பட்டு எரிந்துள்ள பசுஞ்சாணம் ஆகியவற்றின் வெண்மை யான சாம்பலைக் கொண்டு நெற்றி முதலான இடங்களில் திருமண் இட்டுக் கொள்ளும் முறையில் ஊர்த்வமாக (மேல் நோக்கியவாறு) மந்த்ரத்துடன் தரிப்பது ஆக்நே
யம் என்று கூறப்பட்டுள்ள ஆதுடன் தரிப்பவர்களுக்
கும் உண்டு என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஆஹ்நிகத்திலும் ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையிலும் கௌண ஸ்நாநங்களைக் கூறும் போது ஆக்நேய ஸ்நாநமும் சொல் லப்பட்டுள்ளது.
ஆபஸ்தம்பரும் ‘அக்நிஹோத்ரபஸ்ம, ஆவஸத்யத் தின் பஸ்ம, இவை கிடைக்காத போது தன் க்ருஹ்பாக்கி யின் பஸ்ம இவற்றைக் கொண்டு ஊர்த்வ புண்ட்ரம் தரிக் கும் முறையில் தரிப்பது ஆக்நேய ஸ்நாநம் என்று கூறி யிருப்பதாக வைத்யநாதர் எடுத்துக்காட்டுகிறார். இது பற்றிய ஆக்ஷேப பரிஹாரங்களை ஸச்சரித்ரரக்ஷையில் காண
லாம்.
-
‘ஆபோ ஹிஷ்டா’ என்று முதலான மந்த்ரங்களால் செய்யப்படும் ஸ்நாநம் ப்ராஹ்மம் ஆகும்.99]
-
வித்வான்களுடைய வாக்கினால் (இந்த நோயாளி ஸ்நாநம் செய்தவனாவான் என்ற அநுக்ரஹ வாக்கினால்) ஏற்படும் ஸ்நாநம் ஸாரஸ்வதம் எனப்படும். புண்ய தீர்த்
४. आपो हिष्ठेत्यादिभिर्मन्त्रैः क्रियमाणं स्नानं ब्राह्मम् । ५. विद्वत्सरस्वतीप्राप्तं स्नानं सारस्वतं स्मृतम् ।
[[1]]
सर्वतीर्थाभिषेकाद्धि पवित्र विदुषां हि वाक् ॥
विद्वत् सरस्वती विदुषां वाणी । तया प्राप्तं सारस्वतमित्यर्थः ।
[[140]]
बोष्ण वसदाचार निर्णये
தங்கள் பலவற்றில் செய்யும் ஸ்நாநத்தை விட இந்த ஸ்நாநமே மிகச்சிறந்தது. ‘ஸர்வ தீர்த்தாபிஷேகாத் ஹி பவித்ரம் விதுஷாம் ஹி வாக்’ என்று இந்த ஸ்நாநத்தைப் புகழ்ந்து கூறுகிறார் ப்ருஹஸ்பதி.
- மூலத்தில் காட்டியுள்ளபடிச் விஷ்ணு சிந்தநம் மாநஸ ஸ்நாநம் ஆகும்.
செய்யப்படும்
கௌண ஸ்நாநத்தில் மேலும் பல வகைகள் தர்ம சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன்.
காபிலம் - பார்த்திவம் -பஞ்சாங்க ஸ்நாநம். புருஷாந்தர க்ருத ஸ்ப்ருஷ்டி (ஸ்பர்ச) பூர்வக அவகாஹநம் ஆகிய கௌண ஸ்நாநத்தின் சில வகைகள் ப்ரக்ருத ஆஹ்நிகத் தில் கூறப்பட்டுள்ளதால் அவற்றையும் அறிய வேண்டு வது அவச்யமாகிறது.
காலிலிருந்து நாபி வரை மண், ஜலம் இவற்றால் அலம்பி ஈரத்துணியினால் அங்கங்கள் எல்லாவற்றையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நாநம் ஆகும். இதைச் செய்யும் போது ‘ஆர்த்ரவாஸஸா ஸர்வாங்கமார்ஜாரூபம் காபில ஸ்நாநம் அஹம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்துக்
६. विष्णुचिन्तनं मानसस्नानम् । विष्णु चिन्तन प्रकारः मूल एव
अन्यथापि सन्ति भेदाः गौणस्नानेषु - ‘गायत्रम्, कापिलम्
பாரினகா’ சரி !
तत्र गायनं स्नानं-
‘गायल्या दशवाराभिमन्त्रितनाम्भसा शिरः ।
संप्रोक्षयेत्तथाङ्गानि स्नानं गायत्रमुच्यते ॥’ इति ।
कापिलं च स्नानम् ।
[[1]]
‘पादादिनाभिपर्यन्तं संयक्प्रक्षाल्य मृज्जलैः ।
वाससाऽऽद्रेण सर्वाङ्गमार्जनं कापिलं स्मृतम् ॥’ इति च ।
मानविधिः
[[141]]
கொள்ள வேண்டும். இவ்வாறே மற்றைய கௌ ண ஸ்நா நங்களைச் செய்யும் போதும் அவற்றின் பெயரைச் சொல்லி ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும்.
திருமண்ணினால் பன்னிரண்டு ஊர்த்வ புண்ட்ரங் களைத்தரிப்பது பார்த்திவஸ்நாநம் என்று ஸச்சரித்ரஸுதா நிதியும், சுத்தமான இடத்திலிருந்து கொண்டு வந்த மண் ணினால் உடலைப் பூசிக்கொள்வது பார்த்திsஸ்நாநம் என்று ஸ்ம்ருதிரத்நாகரமும் கூறுகிறது. முகம், இரண்டு கைகள், இடுப்பிலிருந்து இரண்டு கால்கள் வரை ஆகிய ஐந்து அங் கங்களையும் தீர்த்தத்தினால் அலம்பிக் கொள்வது பஞ்சாங்க ஸ்நாநம் ஆகும்.
aratio
நோயாளியானவன் முக்ய ஸ்நாநம் செய்ய முடியாமல் இருக்கும் போது, ஸ்நாநம் செய்ய நேர்ந்தால் நன்கு நீராடிச் சுத்தராயிருக்கும் வேறு ஒருவர், நோயாளியான இவனைத் தொடுவதும், மீண்டும் அவர் ஸ்நாநம் செய்து தொடுவதுமாகப் பத்துத் தடவைகள் செய்தால், நோயாளி சுத்தனாகிவிடுகிறான்.
पार्थिवं च स्नानम् ।
यद् द्वादशोर्ध्वपुण्ड्राणां धारणं तत्तु पार्थिवम् । इति सच्चरित्रसुधानिधौ प्रोक्तम् ।
शुचिदेशान्मृदानीय कुर्याद् गात्रोपलम्भनम् ।
‘मन्त्रं पार्थिवसंयुक्तं भौमस्नानं तदुच्यते’ । इति बृहस्पतिवचनेन अन्यथापि दर्शितम् स्मृतिरत्नाकरे ।
मूल पञ्चाङ्गस्नानं पुरुषान्तरकृतस्पृष्टि (स्पर्श) पूर्व कावगाहनस्नानं चेति गौणस्नानद्वयमन्यदपि निर्दिष्टमस्ति ।
तत्र पञ्चाङ्गस्नानं पारमेश्वरवचनमादाय श्रीपाञ्चरावरक्षा लक्षयति
‘विना विविधसम्पर्कः पञ्चाङ्गस्नानमाचरेत् ।
मुखं करद्वयोपेतं पादौ कटितटावधि ॥’ इति ।
142T
श्रीवैष्णव सदाचार निर्णय
இவ்வாறே ஒரு ஸ்த்ரீ ரஜஸ்வலையாக இருக்கும் போதோ, பிள்ளை பெற்று இருக்கும் போதோ ஸ்நாநம் செய்ய வேண்டிய தினத்தில் நோயினால் முக்ய ஸ்நாநம் செய்ய முடியாத நிலையில் ஸ்ராநம் செய்ய நேர்ந்தால் அவளை, சுத் தையாயிருக்கும் மற்றோர் ஸ்த்ரீ முன் கூறியபடி முப்பத் திரண்டு முறைகள் தொட்டு நீராடினால் நோயாளியான அந்த ஸ்த்ரீ சுத்தி பெறுகிறாள். இதுவே ஸ்ப்ருஷ்ட்வா ஸ்நாநம் எனப்படும். மூலத்தில் கூறியுள்ள புருஷாந்தர- க்ருத ஸ்ப்ருஷ்டி பூர்வகாவகாஹ5 ஸ்நாநமும் இதுவே யாகும்.
இந்த ஸ்நாநத்தை ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் ப்ரபாவவ்யவஸ்தாதிகாரத்தில் ‘நாராயணைகநிஷ்டஸ்ய’ என்ற விஹகேந்த்ர ஸம்ஹிதா வசாத்தில் ‘தத்ஸ்ப்ருஷ்டம் அகிலம் சுசி’ என்ற பாதத் திற்குத் தாத்பர்யம் கூறும் ப்ரகரணத்தில் ‘ஆதுர விஷயத் தில் ஸ்ப்ருஷ்ட்வா ஸ்நாநம் போல்’ என்று பொதுவாக ஸாதித்துள்ளார். நம் ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிய ஸ்ரீ पुरुषान्तरकृतस्पृष्टिपूर्वकम् अवगाहनस्नानं हि-
श्रीमद्रहस्यत्त्रयसारे प्रभावव्यवस्थाधिकारे श्रीमनिगमान्तमहागुरुभिः " नारायणैकनिष्ठस्य’ इति विहगेन्द्रसंहितावचने ‘तत्स्पृष्टम् अखिलं शुचि” इति पादस्य तात्पर्य वर्णनप्रकरणे ‘आतुरविषय சச போலவும் (3raxfqqā சzar q) fa श्रीसूक्तचा सामान्यतो निरदिश्यत ।
तत्र च अस्मदाचार्य चरणैः स्वविरचितसारबोधिनीव्याख्यायाम् प्रमाणं चास्मिन, स्नाने उपात्तं दृश्यते
“आतुरस्नान उत्पन्ने दशकृत्वो ह्यनातुरः ।
स्नात्वा स्नात्वा स्पृशेदेनं ततश्शुद्धयेत् स आतुरः ॥ आतुरा चेद् ऋतुमती सूतिका वा तथाविधा ।
स्पृष्ट्वा ताम् अपरा स्नायाद् द्वात्रिंशद्वारमेव वा ॥ " इति ॥
तदेतत् पराशरस्य वचनमिति स्मृतिरत्नाकरे । अत्र प्रतिस्नानं
आतुरस्य वासो विपरिवर्तनीयमिति वैद्यनाथः ।
स्नान विधिः
[[143]]
ஸாரபோதிநீ வ்யாக்யானத்தில் இங்கு இவ்விஷ பத்தில்
‘ஆதுரஸ்நாந உத்பந்நே தசக்ருத்வோ ஹ்பநாதுர: 1 ஸ்நாத்வா- ஸ்நாத்வா ஸ்ப்ருசேத் ஏநம் தத:சுத்
[[1]]
க்யேத்
ஸ ஆதுர : \
ஆதுரா சேத் ருதுமதீ ஸூதிகா வா ததாவிதா । ஸ்ப்ருஷ்ட்வா தாம் அபரா ஸ்நாயாத் த்வாத்ரிம்சத்
என்ற ப்ரமாணமும் காட்டப்பட்டுள்ளது.
வாரமேவ வா !!
இந்த ஸ்நாநத்தை ஆதுரஸ்நாநம் என்ற தலைப்பில் ஸ்ம்ருதிரத்நாகரம் முதலான தர்ம சாஸ்த்ரங்கள் காட்டு கின்றன. முற்காட்டிய வசனங்கள் பரசாரர் முதலானோ ருடையவை என்பதும் அங்கே ஸ்பஷ்டம்.
ஸ்ரீ
இங்கே கூறப்பட்டுள்ள கௌண ஸ்நாநங்கள் பெரும் பாலும் இந்த ஆஹ்நிரத்திற்கு மூலப்ரமாணமான பாஞ்சராத்ரரக்ஷையிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற் றுள் ஆக்நேய ஸ்தாநம், சுத்தனாயிருப்பவன் தொடுவ தாகிற ஸ்நாநம் இவையும் அடங்கியுள்ளன என்பது கவ னிக்கத்தக்கது.
इमे च गौणस्नानविशेषाः श्रीपाश्वरावरक्षायामपि प्रदर्शिताः- “तत्राप्यशक्तस्य तत्तच्छास्त्रोदितेषु पार्थिव - आग्नेय वायव्य-दिव्यमान्त्र-मानसाध्यात्म-पश्चाङ्ग-पुरुषान्तरकृत स्पर्शपूर्वक अवगाहनरूपेषु स्नानान्तरेषु तत्काल संभावितं तत्रापि स्वशक्यं कुर्यात् " इति ।
एवं शक्तयाद्यनुगुणं स्नानं कुर्यात् । अन्यथा अकर्मण्यो भवति ।
।
३. सदाह योगयाज्ञवल्क्यः -
“स्नानमूलाः क्रियास्सर्वाः श्रुतिस्मृत्युदिताः नृणाम् ।
तस्मात् स्नानं निषेवेत श्री पुष्टधारोग्यवर्धनम् ॥”
इति स्मृतिरत्नाकरे ॥
अविश्व स्नान-जप होम-दानानां नित्यत्वमाह-
‘अस्नाताशी मलं भुङ्क्ते अजपः पूयशोणितम् । अहुताग्निः क्रमिं भुङ्क्ते अदाता की मश्नुते ॥” इति ।
[[144]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஸ்நாகம் இன்றிச் செய்யப்படும் கர்மங்கள் யாவும் ஸ்ம்ருதிரத்நாகரம் யோகயாஜ்ஞ்யவல்க்
வீணே என்று
யரின் வசனத்தைக் கொண்டு காட்டுகிறது.
ஸ்நாநமூல: க்ரியாஸ்ஸர்வா: ச்ருதிஸ்ம்ருத்யுதிதா:
ந்ருணாம் !
தஸ்மாத் ஸ்நாநம் ஷேவேத ஸ்ரீ புஷ்ட்யாரோக்ய
வர்த்தநம்
என்று. ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையும் அத்ரியின் வசனத்தைக் கொண்டு ஸ்நாநம் நித்யம் (நாள்தோறும்) செய்யப்பட வேண்டியது என்ற விஷயத்தை, ஸ்நாநம் செய்யாதவனைப் பழிப்பதன் மூலம் விளக்குகிறது- ஸ்நாநம் செய்யாமல் உண்பவன் மலத்தை உண்பவனாவான் என்று. இவ்வாறே ஜபம் ஹோமம் தானம் இவையும் நித்யங்களாகும். ஜபம் பண்ணாமல் உண்பவன் சீழ், ரத்தம் முதலியவற்றை உண் பவனாகவும், ஹோமம் செய்யாமல் புஜிப்பவன் புழுவைப் புஜிப்பவனாகவும், தானம் செய்யாமல் புஜிப்பவன் விஷத் தைப் புஜிப்பவனாகவும் ஆகிறான்.
அஸ்நாதாசீ மலம் புங்க்தே அஜப: பூயசோணிதம்। அஹுதாக்கி; க்ரிமிம் புங்க்தே அதாதா கீடம்
அச்நுதே ॥ என்று. குளிர்ந்த நீரில் குடைந்து நீராட முடியாதவர்கள் வெந்நீரில் ஸ்நாநம் செய்யலாம்.
ஜலம் இயற்கையிலேயே பரிசுத்தமானது. பரிசுத்த மான அக்னியின் ஸம்பந்தத்தினால் அது மேலும் சுத்தி பெறுகிறது. ஆகவே மஹான்கள் வெந்நீரில் நீராடுவதைப் புகழ்கிறார்கள்.
‘शीतोदकस्नानासमर्थस्य उष्णोदकस्नानम् । तच्च अप्रतिषिद्धेषु दिनेष्वेव " इति श्रीपाश्वरावरक्षायां स्मृति रत्नाकरे च
स्नानविधिः
[[145]]
गौणस्नानेषु देवर्षिपितृतर्पणं न कुर्यात् । अयं च धर्मशास्त्रोक्त- FI−ளி: 11
“ஆப: ஸ்வபாவதோ மேத்யா: கிம்புநர் வஹ்நிஸம்யுதா? தேந ஸந்த: ப்ரசம்ஸந்தி ஸ்நாநம் உஷ்ணேந வாரிணா 11 என்று ஷடத்ரிம்சந்மதம் கூறுகிறது. இது அசக்தர் விஷய மாகும். இது கொண்டு சக்தர்களும் வெந்நீரில் ஸ்நாநம் செய்யக்கூடாது. அசக்தர்களும் அமாவாஸ்யை-ச்ராத்த தினம் முதலான நிஷித்த காலங்களில் வெந்நீரில் ஸ்நாநம் செய்யக்கூடாது.
தினம் முதலான.
கௌண ஸ்நாநங்களைச் செய்பவர் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
ப்ருஹஸ்பதி வாருண ஸ்நாநத்தைக் குறிப்பிடும் போது தான் தேவ-ருஷி-பித்ரு தர்ப்பணத்தைக் கூறியுள்ளார். “ஸ்நாநம் அப்தேவதைர் மந்த்ரை: ஜலமஜ்ஜநகாஹநை: 1 தர்ப்பணம் பித்ரு தேவாநாம் ஸ்நாநம் வாருணம்உச்யதே”
“பி: சனனிதினா: ரி ராரிருத்தசா:? ।
तेन सन्तः प्रशंसन्ति स्नानम् उष्णेन वारिणा ।”
इति षट्त्रिंशन्मतवचनमादाय ‘एतच्च आतुरविषयम्, तदपि अनिविद्वेष्वेव दिनेषु’ इति तत्रैव व्यवस्थापितम् ।
गौणस्नानेषु देवर्षिपितृतर्पणं न कुर्यात् ।
“स्नानम् अब्देवतैर्मन्त्रैः जलमज्जनगाहनैः । तर्पणं पितृदेवानां स्नानं वारुणमुच्यते ॥
इति बृहस्पतिवचने वारुणस्नाने एवं देवर्षिपितृतर्पणकीर्तनात्, “अनेन गौणस्नानेषु तर्पणं नास्तीति गम्यते” इति स्मृतिरत्नाकरे व्याख्या-
“नैतेषु गौणस्नानेषु देवर्षिपितृतर्पणम् ।
[[33]]
इति सच्चरित्रसुधानिधिः स्पष्ट मेवैतद् ब्रवीति च ।
[[19]]
ELE