०१ मल-मूत्रोत्सर्जनविधिः

अथ मल-मूत्रोत्सर्जनविधिः

शौचाद्यर्थं कृमिकीटाद्य दूषित आबुकृष्ट-लांगलोत्खात-

ஸபிண்டீகரணம் முதலான ச்ராத்தங்களில் வரிக்கப் பட்டு போஜனம் செய்தாலும், பிள்ளை பிறந்த செய்தியைக் கேட்டாலும் உடனே ஸ்நாநம் செய்ய வேண்டும். பொது வாக முன்கூறிய தர்மசாஸ்த்ர வசனம் இந்த விசேஷ ஸ்நாநங்களைத் தடை செய்யாது.

கௌபீநம்

ப்ரஹ்மசாரியும் - ஸந்யாஸியும் மேல் வேஷ்டியின்றிக் அரைவேஷ்டி இவற்றுடன் மட்டும் தான் ஸ்நாநம் செய்ய வேண்டும்.)

இம்மாதிரியான பல விஷயங்கள் இங்கு இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் உபதேசித்தவை உள. இவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வஸ்த்ர பேடிகையை அதாவது சுத்தத் துணிகளை வைத் திருக்கும் ஓலையினாலான பெட்டியை - திருப்பூக்குடலையை எடுத்துக் கொண்டு கேசவாய நம:’ என்ற மந்த்ரத்தினால் (கேசவனை) த்யாநித்துக் கொண்டு ஸ்நாநம் செய்யும் இடத்திற்குச் சென்று சுத்தமான இடத்தில் வஸ்த்ரபேடி கையை (திருப்பூக்குடலையை) வைக்கவும்.

பிறகு மல - மூத்ரம் கழிக்கும் முறை

மலமூத்ரத்வாரங்களைச் சுத்தி செய்து கொள்வதற்காக, மல மூத்ரங்களைக் கழிப்பதற்கு முன்னமே நீர் நிறைந்த பாத்ரங்களையும் மண்ணையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (மல மூத்ரங்களைக் கழித்த பிறகு இவன் அசுத்தனாவதால், அதன் பிறகு ஜலத்தையும் மண்ணையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகையால் முன்னதாகவே அவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.)

[[4]]

[[26]]

श्रीवैष्णव सदाचार निर्णये

கணன-எக்பர்yக-qr- - க - என- मध्यस्थगृहस्थित सिकता - पांसु कर्दमव्यतिरिक्ताः मृदः संगृह्य क्वचिच्छुचौ देशे ताः जलभाजनानि च निक्षिप्य सन्त्यक्तपादुकः सन् दूरं गत्वा-

परित्यजन्त्विमं देशं मलमूत्रे त्यजाम्यहम् ॥"

इत्युक्त्वा, त्रिः करध्वनिं कृत्वा,

மண் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முறை- ‘புழு பூச்சி முதலியவற்றினால் தூஷிக்கப்படாத மண்ணாக இருக்க வேண்டும். எலி தோண்டியதும், படைச்சாலினால் கிளப்பப்பட்டதும் அதாவது கலப்பையினால் உழப்பட்ட தும், கரையில் இருப்பதும், பருக்கைச் சக்கைகள் அமேத் செய்து யம் இவற்றுடன் சேர்ந்ததும், பிறர் சௌசம்

கொண்டதில் மிச்சமானதும், களர் நிலத்தில் இருப்பதும், புற்றில் இருப்பதும், ஜலத்தின் நடுவில் இருப்பதும், வீட்டில் இருப்பதும், மணலும். புழுதியும் சேறுமாய் இருப்பதுமாகிய மண்களைத் தவிர்த்து மற்றைய மண் களையே எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான ஓரிடத்தில் இந்த மண்களையும், நீர் நிரம்பிய பாத்திரங் களையும் வைத்து விட்டு, பாதரக்ஷைகளையும் கழற்றி விட்டு தூரம் சென்று

பூத-வேதாள -ஸர்ப்பா த்யா: யக்ஷ-ராக்ஷஸ-குஹ்யகா: 1 பரித்யஜந்த்விமம் தேசம் மலமூத்ரே த்யாஜாம்யஹம்பு என்ற இந்த ச்லோகத்தைச் சொல்லி மூன்று தடவைகள் கைகளைத் தட்டி ஒலியெழுப்பவும்.

நான் இங்கு மல-மூத்ரங்களைக் கழிக்கப் போவதால் (பூதங்கள் வேதாளங்கள் ஸர்ப்பங்கள் யக்ஷர்கள் ராக்ஷஸர் கள் குஹ்யகர்கள் இவர்கள் யாவரும் இவ்விடத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே இந்த மந்த்ரத்தின் பொருள்.)मलमूत्रोत्सर्जन विधिः

[[27]]

उत्तरीयेण शिरः प्रावृत्त्य, निवीतं ब्रह्मसूत्रं दक्षिणकर्णे आवेष्टच घ्राणमास्यं च उत्तरीयेण प्रच्छाद्य, अयाज्ञीयैः शुष्कैः तृणैः पर्णैर्वा भूमिम् आच्छाद्य, दिवासन्ध्ययोश्चेद् उदङ्मुखः, रात्रौ दक्षिणा- ga:, i, ——as-an- दिग्-योषितश्चापश्यन्

பிறகு உத்தரீயத்தினால் (மேல் வேஷ்டியினால்) தலையை மறைத்துக் கொள்ள வேண்டும். பூணூலை நிவீதமாக்கி அதாவது மாலை போல் இரு தோள்களிலும் பட்டு மார்பில் தொங்கும்படிச் செய்து வலக்காதில் சுற்றிக் கொள்ள வேண்டும்.

(உபவீதமாய் இருக்கும் நிலையிலேயே அதாவது இடத் தோளில் இருந்து கொண்டு இடது மார்பகத்தில் பட்டுத் தொங்கியிருக்கும் நிலையிலேயே பூணூலைச் சிலர் காதில் சுற்றிக் கொள்கின்றனர். மற்றும் சிலர் நிவீதமாக்கி மாலை யாகத் தொங்கவிட்டுக் கொண்டே மலஜலங்களைக் கழிப் பார்கள். அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது.)

உத்தரீயத்தினால் தலையை மட்டுமின்றி மூக்கையும் வாயையும் கூட மறைத்துக் கொள்ள வேண்டும். யாகத் திற்குப் பயன்படாதவையும், உலர்ந்தவைகளுமான புற் கள். இலைகள் இவற்றால் பூமியை மூடி மறைத்து விட்டு மலஜலங்களைக் கழிக்க வேண்டும். வெற்றுத் தரையில் கழிக்கக் கூடாது. பகல்-அந்திப்பொழுதுக்காலங்களில் வடக்கு முகமாகவும், இரவு நேரங்களில் தெற்கு முகமாக வும் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மலஜலங்களைக் கழிக்கும்போது பேசக்கூடாது. மௌனியாயிருக்க வேண்டும். தேவாலயம், ஜலம், அக்னி, ஸூர்யன், சந்திரன், பசு. ப்ராஹ்மணன், நக்ஷத்திரங்கள். திக்குகள், ஸ்த்ரீகள் இவற்றைப் பார்க்கக் கூடாது.

[[28]]

श्रीवैष्णव सदाचार निर्णय

3-31<[4-3617-7-ா-கள-எ-ரிரி-சர்-எர்-

–ன-க-வு—

देवालय-

ङ्कण-पाषाणरन्ध्रकोटाविजन्तुजुष्टदेश-व्यतिरिक्ते द्विज-गो-स्त्रीणाम् असशिधो विण्मूत्रे विसृजेत् । स्वमलं न पश्येत्; न निष्ठीवेत्; नोच्छ्वसेत् विरकालं स व तिष्ठेत्; ‘आर्द्रवाससा मलमूले न विसृजेत् ॥

வீடு, தோட்டம். உத்யானவனம், பயிர், சுடுகாடு, களர் நிலம்,புற்று மலை, அரண், பள்ளம், விளைநிலம், நெற் களம், நடுவழி, மணல், மரத்தின் நிழல், மண்மேடு, நாற் சந்தி, நீர் சூழ்ந்த இடம். மாடுகள் கட்டும் கொட்டகை, மரத்தின் அடி, குளம், கடல், ஆறு இவற்றின் கரை, பசுவின் சாணம், யாகசாலை, புல்தரை, வீட்டு வராண்டா. கற்களின் த்வாரம், புழு முதலியன நிறைந்துள்ள இடம் ஆகிய இடங்களில் மலமூத்ரங்களைக் கழிக்கக் கூடாது. இவ்வித தோஷமில்லாத இடமாகப் பார்த்து அவற்றைக் கழிக்க வேண்டும்.

தேவாலயம்,ப்ராஹ்மணன், ஸ்த்ரீ இவர்கள் இல்லாத இடங்களில் கழிக்கவும். தன் மலத்தைத் தான் பார்க்கக் கூடாது. அங்குக் காரி உமிழலாகாது. அங்கு இருந்து கொண்டு ப்ராணவாயுவை உட்கொள்ளலாகாது. சுவா ஸிக்கலாகாது என்றபடி. நீண்டகாலம் அங்கு இருக்கக் கூடாது. ஈரவேஷ்டியை உடுத்திக்கொண்டு மலமூத்ரங் களைக் கழிக்கக் கூடாது.

आवाससा मलमूत्रविसर्गे

‘स्नानं कृत्वाssसनो विण्मूत्रे विसृजेद्यदि । प्राणायामयं कृत्वा पुनः स्नानं समाचरेत् ॥’

इति सच्चरित्रसुधानिधिदशितं प्रायश्चित्तननुष्ठेयम् ।