०२ अभिगमनादिसङ्कल्पः

अथ अभिगमनादिसङ्कल्पः

[[19]]

आचम्य, प्राणानायम्य, ‘हरिरों तत् । कृतं च करिष्यामि; भगवन्नित्येन भगवत्प्रीत्यर्थेन महाविभूतिचातुरात्म्य भगवद्वासुदेव पादारविन्दार्चनेन अभिगमनोपादानेज्यास्वाध्याय योगाख्येन भगवतः कर्मणा भगवन्तम् अर्चयिष्यामि’ इति सङ्कल्प्य,

“भगवतो बलेन भगवतो वीर्येण भगवतस्तेजसा भगवतः कर्मणा भगवतः कर्म करिष्यामि भगवतो वासुदेवस्य” इति बलमन्त्रमनुसन्धाय ।

“भगवानेव स्वनियाम्य स्वरूप स्थिति प्रवृत्ति स्वशेष तैकरसेनानेनात्मना स्वकीयैश्वोपकरणैः स्वाराधनैकप्रयोजनाय परमपुरुषः

பிறகு அபிகமனம் முதலியவற்றின் ஸங்கல்பம்

ஆசமனம் - ப்ராணாபாமம் இவற்றைச் செய்து “ஹரி - ரோம் தத், க்ருதஞ்ச கரிஷ்யாமி, பகவந்நித்யோ பகவத் ப்ரீத்யர்த்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத்வாஸு தேவ பாதாரவிந்தார்ச்சநேந அபிகமந -உபாதாந.இஜ்யா- ஸ்வாத்யாய - யோகாக்யேந பகவத: கர்மணா பகவந்தம் அர்ச்சயிஷ்யாமி”

என்று ஸங்கல்பித்துக் கொண்டு

‘பகவதோ பலோ, பகவதோ வீர்யேண, பகவத: தேஜஸா, பகவத: கர்மணா, பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய’

என்று பல மந்த்ரத்தை அநுஸந்தித்து

“பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷதைகரஸேந அநேந ஆத்மநா ஸ்வகீயைச் ச உபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ;

[[20]]

श्रीवैष्णव सदाचार निर्णये

सर्वशेषी श्रियः पतिः स्वस्मै स्वप्रीतये स्वशेष भूतमिदम् अभिगमनोपादानेज्यास्वाध्याययोगाख्यं कर्म स्वयमेव

इति सात्विकत्यागं कृत्वा, कृतंचेत्यादिना पृथगभिगमनं सङ्कल्प्य, बलमन्त्रमनुसन्धाय, सात्त्विकत्यागं कृत्वा, “हरिहरि’ रिति

ஸர்வசேஷீ ச்ரிய: பதி: ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வ சேஷ பூதம் இதம் அபிகமந -உபாதாந - இஜ்யா

ஸ்வாத்யாய - யோகாக்யம் கர்ம ஸ்வயமேவ காரயதி’

என்று ஸாத்விகத்யாகம் செய்து, ‘க்ருதஞ்ச’ என்றாரம் பித்து முன் கூறிய வகையில் அபிகமநத்தைத் தனியாக ஸங்கல்பித்துக் கொண்டு, பலமந்த்ரத்தை அநுஸந்தித்து, ஸாத்விகத்யாகத்தையும் செய்ய வேண்டும்.

பிறகு “ஹரிர்ஹரி:” என்று சொல்லிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டும். (உத்திஷ்டந் சிந்தய ஹரிம் வ்ரஜந் சிந்தய கேசவம் । புஞ்ஜந் சிந்தய கோவிந்தம் ஸ்வபந் சிந்தய மாதவம் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது ஹரியையும், நடக்கும் போது கேசவனையும், உண்ணும் போது கோவிந் தனையும், தூங்க ஆரம்பிக்கும் போது மாதவனையும் த்யானிக்க வேண்டும் என்று இந்த ப்ரமாணம் சொல்வதை

उत्तिष्ठन्ति हरि वजं चिन्तय केशवम् ।

भुति गोविन्दं स्वयंचिन्तय माधवम् ॥

इति उत्थानसमये हरेः, प्रस्थानकाले केशवस्य भोजनकाले गोविन्दस्य, स्वापा-

काले माधवस्य च यानं विधत् इदं प्रमाणम् अत्र अनुसत्यम् ।

अभिगमनादिसङ्कल्पः

[[21]]

शयनादुत्थाय ‘ओं नमः क्षितिधराय’ इति मन्त्रेण महावराहं क्षितिधरम् अनुध्यायन्, ‘वामपादं भूमौ विन्यस्य-

नमोऽस्तु प्रियदत्तायै तुभ्यं देवि! वसुन्धरे ! । त्वं माता सर्वलोकानां पादस्पर्शं क्षमस्व मे ॥

विष्णुपत्नि! नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे ॥ इति भूमिं प्रार्थ्य, प्रणम्य-

இங்குஅறிய வேண்டும்.) பிறகு ‘ஓம் நம: க்ஷிதிதராய’ என்ற மந்த்ரத்தினால். பூமியைத் தாங்கி நிற்கும் மஹாவராஹ மூர்த்தியை த்யானம் செய்து இடக்காலை பூமியில் வைத்து

நமோஸ்து ப்ரியதத்தாயை துப்யம் தேவி ! வஸுந்தரே ! த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே ஸமுத்ர வஸநே! தேவி! பர்வத ஸ்தந மண்டிதே! ! விஷ்ணுபத்நி! நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே 11 என்று பூமியைப் ப்ரார்த்தித்து, ப்ரணாமம் செய்யவேண்டும்.

(தன்னுடைய வீடு, நண்பனுடைய வீடு, பூஜாக்ருஹம் முதலிய இடங்களில் ப்ரவேசிக்கும் போது வலக்காலை முதலில் வைக்க வேண்டும். ப்ரயாணம் செய்யும்போதும் சத்ருவினுடைய நகரம், வீடு இவற்றில் ப்ரவேசிக்கும் போதும் வெற்றிக்காக இடக்காலை முதலில் வைக்க வேண் டும் என்ற பாகுபாடு இங்கு உணரத் தக்கது ) பிறகு

स्वगृह - मित्रगृहपूजागृहाबिप्रवेशसमये प्रथमं दक्षिणः पादः निक्षेप्तव्य : प्रयाणकाले, शत्रोः गृहे नगरे वा प्रवेशकाले प्रथमं वामपादः निक्षेप्तव्यः विजयाय, इति विवेकोsa विशेषः ।

[[22]]

श्रीवैष्णव सदाचार निर्णये

“विष्णोः क्रमोऽस्यभिमातिहा गायत्रेण छन्दसा पृथिवीमनुविक्रमे निर्भक्तस्स यं द्विष्मो विष्णोः क्रमोsस्यभिशस्तिहा बैष्टुभेन छन्दसान्तरिक्षमनुविक्रमे निर्भक्तस्स यं द्विष्मो विष्णोः क्रमोsस्थरातीयतो हन्ता जागतेन छन्द-

सा दिवमनु विक्रमे निर्भक्तस्स यं द्विष्मो विष्णोः क्रमोऽसि

शत्रूयतो हन्ताऽनुष्टुभेन छन्दसा दिशोऽनुविक्रमे निर्भक्तस्स यं द्विष्मः " ॥ [ तै-सं-का- १. प्र-६. अ-५ ]

इति मन्त्रेण त्रिविक्रमं ध्यायन्, पदक्रमान् कृत्वा, स्नानशाटिकां

“விஷ்ணோ: க்ரமோகஸ்யபிமாதிஹா காயத்ரேண சந்தஸா ப்ருதிவீமநுவிக்ரமே நிர்பக்தஸ்ஸயம் த்விஷ்மோ விஷ்ணோ: க்ரமோஸ்யபிசஸ்திஹா த்ரைஷ்டுபோ சந்தஸாகந்தரிக்ஷு மநுவிக்ரமே நிர்பக்தஸ்ஸயம் த்விஷ்மோ விஷ்ணோ: க்ர மோஸ்யராதீயதோ ஹந்தா ஜாகதோ சந்தஸா திவமநு விக்ரமே நிர்பக்தஸ்ஸயம் த்விஷ்மோ விஷ்ணோ: க்ரமோ$ஸி சத்ரூயதோ ஹந்தாss நுஷ்டுபேந சந்தஸா திசோSநுவிக்ரமே நிர்பக்த ஸ்ஸ யம் த்விஷ்ம:”

என்ற மந்த்ரத்தை உச்சரித்து, த்ரிவிக்ரமனை த்யானம் செய்து கால்களால் அடி வைக்க வேண்டும்.

नित्यं प्रातस्नानं पूर्वदिनघृत वाससा न कुर्यात् । अपि तु स्नानशाटिकां धूत्वैव । ‘दीपाग्निं दीपतैलं व भस्म वास्विरजस्वलान् । एतानि ब्राह्मण;

अभिगमनादिसङ्कल्पः

[[23]]

धृत्वा, वस्त्रपेटिकादिकं गृहीत्वा, ‘केशवाय नमः’ इति केशवं ध्यायन् स्नानप्रदेशं गत्वा, शुचौ देशे वस्त्रपेटिकादिकं निधाय-

பிறகு ஸ்நாநம் செய்யும் காலத்தில் உடுக்க வேண்டிய வஸ்த்ரத்தை (ஸ்நாந சாடியை) தரித்துக் கொள்ள வேண்டும்.

(தினந்தோறும் செய்யும் ஸ்நாநத்தை முதல் நாள் உடுத்திய வஸ்த்ரத்துடன் செய்யக் கூடாது. ஆகையால் முதல் நாள் உடுத்திய வஸ்த்ரத்தை அகற்றிவிட்டு ஸ்நா ந சாடியை உடுத்திக் கொண்டு தான் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்பது ஸம்ப்ரதாய முறை.

ஆனால், தீபத்தின் அக்னி,தீபத்தில் உள்ள எண்ணெய் சுடுகாட்டுச் சாம்பல் (பஸ்மம்). எலும்பு, ரஜஸ்வலையான ஸ்த்ரீ இவற்றை ப்ராஹ்மணன் தொட்டாலும், சைவர்கள், பாசுபதர்கள், பௌத்தர்கள், மற்றும் உள்ள நாஸ்திகர் கள், கர்மப்ரஷ்டர்களான ப்ராஹ்மணர்கள், சூத்ரர்கள் இவர்களைத் தொட்டாலும் ஸசேலஸ்நாநம் (உடுத்த

स्पृष्ट्वा सवासाः जलम् आविशेत् ॥’ ‘शैवान् पाशुपतान् स्पृष्ट्वा लोकायतिक-नास्तिकान् । विकर्मस्थान् द्विजान् शूद्रान् सचेलो जलम् आविशेत् ॥ ’ इत्यादि धर्मशास्त्रोक्तनिमित्तेषु जातेषु क्रियमाणं नैमित्तिकं स्नानं पूर्वधृतवाससैव कुर्यात् । अन्यथा अशुद्धः अनपायात् । गृहस्थः उत्तरीयं विना नैव स्नायात् । सदा धार्यमाणपि कौपीनं गृहस्थः स्नानकाले अपनीय विशोध्य कूले निक्षिप्य स्नायात् । तस्यापि वस्त्रत्वेन, बहुभिः वस्त्रः स्नानस्य निषिद्धत्वात् । “न स्नानम् आचरेद् भुक्त्वा नातुरो न महानिशि । न वासोभिः, सहाजलं नाविज्ञाते जलाशये ॥” इति प्रमाणं हि भोजन समनन्तरस्नानं, ange சர். எரிவு: எசல்: சார் ரியாள स्नानं च निषेधति । सपिण्डीकरणादिश्राद्धेषु निमन्त्रितभोजने, पुत्रोत्पत्तिअवणे च सद्यस्स्नानं कर्तव्यमेव । ब्रह्मचारी संन्यासी च उत्तरीयं विना कौपीनेन सहैव स्नायाताम् इत्यादयो विशेषा अब अस्मदाचार्योपदिष्टाः ।

[[24]]

श्रीवैष्णव सदाचार निर्णये

துணியுடன் ஸ்நாநம்) செய்ய வேண்டும். “தீபாக்கிம், தீப தைலஞ்ச, பஸ்மசாஸ்தி.ரஜஸ்வலாம் । ஏதாநி ப்ராஹ்மண: ஸ்ப்ருஷ்ட்வாஸவாஸா: ஜலம் ஆவிசேத் ॥ சைவாந், பாசு பதாந் ஸ்ப்ருஷ்ட்வா லோகாயதிக நாஸ்திகாந் । விகர்மஸ் தாந் த்விஜாந் சூத்ராந் ஸசேலோ ஜலம் ஆவிசேத்” என்று தர்மசாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள நைமித்திகஸ்நா செய்யும் போது உடுத்த துணியுடன் தான் செய்ய வேண்டும். உடுத்த துணியைக் களைந்து விட்டு ஸ்நாந சாடியை உடுத்திக் கொண்டு முன்கூறிய ஸ்நாநங் களைச் செய்தால் தீட்டு போகாது.

நங்களைச்

க்ருஹஸ்தன் உத்தரீயம் (மேல் வேஷ்டி) இல்லாமல் ஒரு போதும் ஸ்நாநம் செய்யக் கூடாது. க்ருஹஸ்தன் எப் பொழுதும் கௌபீநம்{கோவணம்) உடுத்திக் கொண்டிருக்க வேண்டியவனாயினும் ஸ்நாந காலங்களில் அதை அவிழ்த்து கசக்கிக் கரையில் வைத்துவிட்டுத் தான் ஸ்நாநம் செய்ய வேண்டும். பல வஸ்த்ரங்களுடன் ஸ்நாநம் செய்யக்கூடாது என்று தர்மசாஸ்த்ரம் நிஷேதிக்கிறது. கௌபீநமும் ஒரு வஸ்த்ரமாகக் கணக்காவதால் அத்துடன் ஸ்நாநம் செய் தால் இரண்டுக்கு மேற்பட்டுப் பல வஸ்த்ரங்களுடன் ஸ்நாநம் செய்யப்பட்டதாகிறது என்ற காரணத்தினால் க்ரஹஸ்தன் கௌபீநத்துடன் ஸ்நாநம் செய்யக்கூடாது. இப்படியே பெரியோர்களுடைய அனுஷ்டானமுமுள்ளது.

‘ந ஸ்நாநம் ஆசரேத் புக்த்வா நாதுரோ ந மஹாநிசி நவாஸோபிஸ் ஸஹாஜஸ்ரம் ௩ அவிஜ்ஞாதே ஜலாசயே I என்ற தர்மசாஸ்த்ர ச்லோகம் - போஜனம் செய்த உடன் ஸ்நாநம் செய்யக்கூடாது. நோயாளியாயிருப்பவன் ஸ்நா நம் செய்யக் கூடாது, நடுநிசியில் ஸ்நாநம் செய்யக்கூடாது, இரண்டுக்கு மேற்பட்ட பல துணிகளுடன் ஸ்நாநம் நீர்நிலைகளில் செய்யக் கூடாது. முன் பழக்கமில்லாத ஸ்நாநம் செய்யக் கூடாது என்று சொல்லுவதாலும் கௌபீநமின்றித் தான் க்ருஹஸ்தன் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்று ஏற்படுகிறது.