श्रीगुरुभ्यो नमः
ஸ்ம்ருதி முக்தாபலம்
श्रीवैद्यनाथदीक्षितविरचितम् q4ர் அ: ஐந்தாம் பாகம் श्राद्ध काण्डः - पूर्वभागः ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
வெளியிடுபவர்:
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்,
காஞ்சீபுரம்
Sri Chandrasekharendra Saraswati Sankaracharya of Kanchi Kamakoti Peetam
श्रीगुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
श्रीवैद्यनाथदीक्षितविरचितम्
पञ्चमो भागः
श्राद्ध-काण्डः - पूर्वभागः
द्रविडानुवादयुतम् ஸ்ம்ருதி முக்தாபலம்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷதர் இயற்றியது ஐந்தாம் பாகம்
ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
தமிழுரையுடன்
தொகுத்தளிப்பவர்:
வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீரங்கம்
வெளியிடுபவர் :
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை (கும்பகோணம்) சார்பில்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் 1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502 கர 2011
SMRITI MUKTAPHALAM
PART-5
SRADDHA KANDAM - PURVA BHAGA
With Tamil translation :
Khara 2011 - II Edition
Edited by:
Vaidya S.V. Radhakrishna Sastri, Srirangam
Published on behalf of
Veda Dharma Sastra Paripalana Sabha
Kumbakonam
by
Sri Kanchi Kamakoti Peetam,
Sri Matam Samsthanam
1, Salai Street, Kancheepuram=631 502.
Lasertypeset & Prnted at :
V.K.N. Enterprises
164, R.H. Road, Mylapore, Chennai-4, Phone: 98402 17036
[[2]]
Phone: 044-2722115
Fax: 044-27224305, 37290060
e:mail:skmkanci@md3.vsnl.net.in
Sri Chandramouleeswaraya Namaha:
Sri Sankara Bhagavazd padacharya Paramaparagatha Moolamnaya Sarvagnapeeta: His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi
JAGADGURU
SRI SANKARACHARYA SWAMIGAL
Srimatam Samasthanam
No.1, Salai Street, KANCHEEPURAM -631 502.
[[3]]
मङ्क्त्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं
श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् । भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्रजं सुन्दरीं
राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥
अक्षैर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिलस्मृतिनिचयेन च प्रभुसम्मिततया, इतिहासपुराणबृन्दमाक्षिकधारया सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षैः कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः । धर्मकलापापकलनकलापटौ कलौ मानवानां बोधनाय वैद्यनाथदीक्षिताख्यो विद्वदग्रगण्यः स्मृतिसागारं निर्मथ्य
[[4]]
[[1]]
पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्थः वर्णाश्रमधर्मकाण्डः, आह्निककाण्डः, आशौचकाण्डः, श्राद्धकाण्डः, तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्डश्चेति काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वै रक्षसि धर्मं त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठु अवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां बिभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरत्नेन सुष्ट्ववगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डादिः भागशः वैद्यश्री शिवे. राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्नः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बा - समेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्थसम्पादकः एवमेव ग्रन्थरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिक श्रेयो-विलासैः समेधतामिति प्रकाशने साहाय्यकर्तारश्च समस्त - मङ्गलानि
।
धर्मसेवनेन
निखिलश्रेयांस्यधि-
अवाप्नुयुः पठितारश्च गच्छन्त्विति चाशास्महे ।
शङ्करसंवत्सरः २५२०
काचीपुरम्
नारायणस्मृतिः ।
f
சிராத்த காண்டம்
तव तत्त्वं न जानामि तदमेयं धिया मम ।
अनीदृशस्त्वं प्रथितस्ता दृशे ते गुरो नमः ॥
அன-
H&l - Hda: - Açģma - vág
श्रद्धा
சிரத்தை -பக்தி
anet:, : ச, :, f, 4: 1 அன் - அசரிரி: கர், தர்சியர்களி । சிரத்தா சிரத்தை - அக்கரை, குரு வேதம் முதலியவர்களின் உபதேசத்தில். வழிகாட்டலில் நம்பிக்கை, புலப்படாததால் இல்லை என்று எண்ணாமல் அனுபவத்தால் உள்ளுணர்வால் உள்ளதெனத்தெளிந்து அக்கரையும் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டு செயலில் ஈடுபடுதல், ஆர்வம், விரும்பிச் செயல்படுதல், தூய நம்பிக்கை. இப்பண்பாட்டுடன் செய்யப்படுகிற செய்கை, செய்முறை ச்ராத்தம். குறிப்பாக தம் முன்னோர்களின் உடல் முதலியவற்றின் அழிவை நேரில் கண்டும் கேட்டும் உணர்ந்தும் அவர்கள் தனக்கென் தனி உருக்கொண்டு இருப்பதை உணர்ந்து நம்பி அவர்களோடு ஆர்வத்துடன் தொடர்புகொள்ளுதல். இது இவ்வாறு உருவாவதற்கு அவர்களிடம் உள்ள பக்தி உதவுகிறது. அவர்களைச் சார்ந்தே நம் வாழ்வு அமைந்துள்ளதாக நம்பிக்கை. அதனால் சிரத்தா பக்தி அல்லது பக்தி-சிரத்தை என்று இரு பண்புகளும் இணைத்தே குறிப்பிடப் பெறுகின்றன.
தாய், தந்தை என்றவாறு பல நிலைகளில் உயிர் நீங்கும் வரை உபசரிக்கப்பட்டிருந்த உடல், உயிர் நீங்கியதும் சவமாகிறது. அதனுள் உயிராக உலாவி வந்த ஜீவன் தனியே பிரிந்து அங்குவிட்டு வேறொரு உருப்பெற வெளியேறுகிறான். அப்போது அவன் பிரேதன் பிரயாணத்திலிருப்பவன். இது காறும் முன்பெற்றிருந்த உடலின் தொடர்பு வாஸ்நா ஸம்ஸ்காரமாகிப் பசியும்
[[3]]
தாகமும் முன்கொண்டிருந்த உறவு உணர்ச்சியும் அவனை பொதுவாக 10-11 நாட்கள் வரை துன்பறுத்துகின்றன. புத்திரன் முதலிய நெருங்கிய உறவினர்கள் நீர் வார்த்து (உதகதானம்) பிண்ட மளித்து முறைப்படி அவனது உடலை எரித்தோ மண்ணுள் புதைத்தோ அதனை ஐம்பூத நிலைக்கு மாற்றி முன் கொண்டிருந்த உடல் - உள்ளத் தொடர்பை நீக்க உதவுகின்றனர். அதுவே ஈமச் சடங்கு - தசாஹ கர்மமாகிறது. அந்த ஜீவனின் பிரேத நிலையை இவ்வாறு நீக்கி அவனது முன்னோர்களான ஸபிண்டர் எனும் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹக் கூட்டத்துடன் அவனை இணைக்கின்றனர். இது ஸபிண்டீகரணமாகிறது. இந்நிலை இறந்து ஒரு ஆண்டு முடியும் போதுதான் பெற முடியுமெனினும், ஈமச் சடங்கு செய்கிற புத்ரர் முதலானோரின் வாழ்நாள் நீடிப்பது கேள்விக் குறியாகுமாதலால் அதனை 12 நாட்களுக்குள் நிறைவுறுமாறு ஒரு வருஷம்வரை தொடர்ந்து அவ்வப்போது செய்ய வேண்டிய பல சிராத்தங்களை முன்னதாக ஆகர்ஷித்து 12வது நாளில் நிறைவுறுமாறு நடத்தி முடிப்பர். ஆக இந்த ஈமச் சடங்கு 12 நாட்களில் ஓரளவு நிறைவுற்ற போதிலும், ஓராண்டுவரை உரிய காலத்தில் மாஸிகம் முதலிய அந்தந்தச் சடங்குகளை முறைப்படி செய்து முதலாண்டின் முடிவில் நிறைவுறச் செய்வர். அதன் பின் ஆண்டிற் கொருமுறை பிரதி வருஷம் மரண திதியில் (பிரத்யாப்திக) சிராத்தம் செய்வர்.
முதலாண்டு முடியும்வரை வீட்டில் பும்ஸவனம் ஸீமந்தம் முதலிய சுபகர்மங்கள் செய்ய நேரிடும். ஈமச் சடங்கு செய்தவனுக்கு அதற்கான தூய்மை இராது. சுபகர்மங்களில் மறைந்த பிதா முதலிய முன்னோர்களும் பித்ரு தேவர்களாக ஆசி வழங்க வருவர். அவர்களை வரவேற்று அவர்களது ஆசியைப் பெற நாந்தீமுக சிராத்தம் செய்வர். நாந்தி என்ற மங்களப் பொருளை ஏந்தி பித்ரு தேவர்கள் வருவதால் நாந்தீமுக பித்ருக்கள் என அவர்களைத் தனித்துக் குறிப்பிடுவர். ஆப்திக பிரத்யாப்திக
[[4]]
சிராத்தங்களில் மறைந்த தந்தை வஸு வடிவில் முதலில் இடம் பெறுவார். தந்தையின் தந்தை ருத்ரராகவும் அவரது தந்தை ஆதித்யராகவும் இடம் பெறுவர். தாய், தந்தையின் தாய், தந்தையின் பாட்டி இவர்களும் வஸுருத்ர ஆதித்யர்களாக வருவர். வஸுவின் பின் வருபவர் ருத்ரர், அவருக்குப்பின் ஆதித்யர் என வரிசை ஸபிண்டீகரணத்தால் ஏற்பட்ட பித்ரு தேவ நிலை. சுபகர்மங்களிலோ நாந்தீமுக தேவர்களாக அவர்கள் வரும்போது ஆதித்யர் முதலில், அவரை தொடர்ந்து ருத்ரர், அவருக்குப் பின் வஸு என வரிசை. தந்தை தன் பாட்டனாருக்கு முன்னிடம் தந்து தனது தந்தையை ஒட்டி அவரது பின்வருவது ஆசி வழங்குவதில் அவர் காட்டும் பண்பெனக் கொள்ளலாம்.
நாந்தீமுக பித்ருக்களை வரவேற்கத்தக்க தூய்மை முதலாண்டு முடிவுவரை கர்த்தாவிற்கு மாஸிகம் முதலியவை செய்ய நேர்வதால் இல்லை எனக் கொண்டு முதல் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டிய மாஸிக ஊநமாஸிகாதிகளை ஆகர்ஷித்து சுபகர்ம நாளுக்குமுன் செய்வர்.
மறைந்தவரின் மேனிலைக்கு உதவவும், தனது முன்னோர்கள் சவமாகவோ பிரேதமாகவோ இருந்து சுத்தி இல்லாத நிலை நீடிக்காதிருக்கவும் பிரேத கர்மங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தந்தைக்குப் புத்திரன், கணவனுக்கு மனைவி, ஜ்யேஷ்டனுக்குக் கனிஷ்டன் என்ற வாறு கர்த்தாக்கள் மாறுவர். பல தாரமணத்திற்கு சாஸ்திரம் இடம் தருவதால் மனைவியரின் மூத்தவளுக்குப் பிறந்த மூத்தவன் முக்யமாகிறான். மூத்தாளுக்குப் பிள்ளைகளில்லாவிடில் பல மனைவியரில் முதலில் பிறந்த பிள்ளை ஜ்யேஷ்டனாகிறான். மக்கட் பேறு இல்லாதவருக்கு உற்றார் உறவினர் கூடப் பிறந்தவர் தந்தை எனக் கர்த்தா மாறலாம். ஆதலால் கர்த்தா யார் என்றசிந்தை முக்கிய இடம் பெறுகிறது
தந்தையோ தாயோ தேசாந்தரத்தில் மரித்தாலோ மரித்த செய்தி தாமதமாகக் கிடைத்தாலோ மரித்ததே தெரியாவிட்டாலோ கருமம் செய்வதில் சங்கடங்கள் நேரும்.
5மூத்தவன் அருகில் இல்லாதபோது இளையவனுக்கு அப்பொறுப்பு நேரும். புத்ரர்களே இல்லாதபோது உற்றாருறவினருக்கோ ஊராருக்கோ அந்தப் பொறுப்புண்டு.சவம் ஊருக்குள் இருந்தால் ஊருக்கும் சுத்திக் குறைவுண்டு. இந்த நெருக்கடிகள் எண்ணற்றவை. இவையனைத்திற்கும் தக்க பரிஹாரத்தை முன்னோர்கள். பல வகையில் சிந்தித்து வழிகாட்ட முனைந்ததால் மரணத்தைத் தொடர்ந்த பன்னிருநாட்கள் அல்லது ஓராண்டிற்கான நடைமுறை விளக்கம் மிகவும் விரிவு பெற்றதால் ஸ்ம்ருதி முக்தாபலத்தின் சிராத்தகாண்ட பூர்வபாகம் மற்ற ஏழு பாகங்களைவிட மிகவும் விரிவடைந்துள்ளது.
கர்த்தாவின் ஆத்ம க்ஷேமம் மட்டுமின்றி அவனது வம்ச க்ஷேமமும் தேச க்ஷேமமும் இந்த அபர கர்மங்களின் அடிப்படை நோக்கமாகிறது. தனி மனிதனின் நல வாழ்வும் தூய்மையும் தேசத்தின் நலனுக்கும் தூய்மைக்கும் பெரிதும் உதவுகின்றது.
மறுபதிப்பை
ஸ்ம்ருதி முக்தாபலத்தின் வெளிக்கொணர ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீசரணர்களும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களும் தம் குருநாதர்களான ஸ்ரீ மஹா பெரியவாள் பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்கள் பெருமுயற்சியால் உள்ளத்தில் ஆழ்ந்து முக்கியப் பணியாகக் கொண்டு வெளியிட்டதென்ற சிரத்தா பக்தியுடன் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையின் சார்பில் ஸ்ரீ மடத்தின் வெளியீடாக வெளிக்கொணர - அருள் புரிந்தார்கள். அதனைச் செயல் வடிவில் கொணர இவனுக்கு வாய்ப்பு அளித்தார்கள். அது அந்தப் பேரருளால் நிறைவுறுகிறது. இதனை பரம பூஜ்ய ஸ்ரீ சரணர்களின்
திருவடிகளில் ஸமர்ப்பித்து
நிறைவுறுகிறேன்.
ஸ்ரீரங்கம்
வைத்ய எஸ்.வி.
ராதாகிருஷ்ணசாஸ்திரீ
20.6.2011
[[6]]
[[1]]
முகவுரை
(முதல் பதிப்பில்(1953) உள்ள முகவுரையின் சுருக்கம் இது)
நமது தக்ஷிண பாரத தேசத்தில் ஸுப்ரஸித்தமாக விளங்கி வருகிற வைத்யநாத தீக்ஷிதீயமென்கிற ஸ்ம்ருதி முக்தாபல நிபந்தன க்ரந்தத்தின் ச்ராத்த காண்ட மென்கிற பெரிய முக்ய பாகமானது தார்மிக ஸமூஹ உபகாரார்த்தமாகத் தமிழில் வெளியிடப்படுகிறது. தற்காலம் நமது தேசத்தில் காலச் சீர்கேடு காரணமாக நமது தர்மங்களும் ஆசாரங்களும் அநுஷ்டானங்களும் மறைந்தும் குறைந்தும் போய்விட்ட துரதிர்ஷ்ட நிலைமையில் ச்ராத்த தர்மம் ஒன்றுதான் எப்படியோ சிறிது உயிர் தரித்து நிற்கிறது. அதற்கு வலிவூட்டி நல்ல நிலைமையில் நீடித்து வாழச் செய்யும் கைங்கர்யத்தில் வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபையானது தனது உயரிய கடமையை இதன் மூலம் செய்திருப்பது ஆஸ்திக ஸமூஹத்தினரால் நன்றியுடன் வரவேற்கப்படும்.
தீக்ஷதீயத்தின் உயர்வும் உபகாரமும்
நிபந்தன க்ரந்தங்கள் எந்த நோக்கத்துடன் ஏற்பட்டனவோ அந்தக் கார்யத்தைத் தீக்ஷிதீயமானது வெகு திறமையுடன் நிறைவேற்றியிருக்கிறது. அதனாலேயே இந்த நிபந்தனத்துக்கும் நம் தேசத்தில் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வைதிக மதத்தில் நிபந்தன க்ரந்தங்கள் அத்யந்தம் அபேக்ஷிதங்கள். நிபந்தன க்ரந்தங்கள் தோன்றாவிடில் தர்மாதர்ம வ்யவஸ்தைகளையும், அனுஷ்டான நியமங்களையும் தார்மிகர்கள் யதாவத்தாக அறிந்து அனுஷ்டிக்க முடியாது. குழப்பமே ஏற்படும். ஸ்ம்ருதிகள் தர்மாதர்ம வ்யவஸ்தைகளைச் செய்திருந்தபோதிலும் ஸ்ம்ருதிகளை மட்டும் வைத்துக் கொண்டு அநுஷ்டான நிர்ணயம் செய்வது ஸாத்யமாகாது.
ஸ்ம்ருதிகள் பலவிதங்கள். ஒவ்வொன்றும் குறிப்பாக ஒரு சில விஷயத்தை மட்டும் ப்ரஸ்தாபித்து நின்றுவிட்டன. பூர்ணோபதேசம் காணப்படவில்லை. வைதிக மதத்தில் இருக்கிற ஸகல ஸ்ம்ருதிகளையும் பார்த்து ஸந்த்யா, ச்ராத்தாதி ப்ரயோகங்களை க்ரோடீகரித்து ஸ்வரூபப்படுத்துவது நிபந்தன க்ரந்தங்களின் கார்யமாகும். பரஸ்பரம் விருத்தம்போல் தோன்றும் ஸ்ம்ருதி வசனங்களுக்கும், கால - தேச-அதிகாரி பேதமாக விஷய வ்யவஸ்தை செய்து விரோதங்களைப் பரிஹரித்து அநுஷ்டானத்தை நிர்ணயிப்பதும் நிபந்தனங்களின் மிகப் பெரிய பொறுப்பாயிருக்கிறது. வர்ண தர்மங்கள், நான்கு ஆச்ரம தர்மங்கள், அபர ஸம்ஸ்காரம், ஆசௌசம், ச்ராத்தம், ப்ராயச்சித்தம், ஸ்த்ரீ தர்மம், தாயபாகம், த்ரவ்ய சுத்தி போன்ற ஸகல வைதிக தர்மங்களையும் ஒன்று விடாமல் ஸகல ஸ்ம்ருதிகளையும் பார்த்து வரிசைப்படுத்தி நிர்ணயிக்கும் நிபந்தனம்தான் பூர்ண நிபந்தனமாகும். தீக்ஷிதீயமானது, ஆப்ததமமான ப்ரமாண கோடியில் சேர்ந்த நிபந்தனங்களுள் ஒன்றாகக் கடைசியில் அவதரித்தது.
எல்லா
தீக்ஷிதீயத்திற்கு இந்த ஏற்றமிருப்பதால்தான் தக்ஷிண தேச வைதிக ஸமூஹத்தினரால் ஸம்ப்ரதாய பேதமின்றி இது அனுஷ்டாபக ப்ரமாண க்ரந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஸம்ப்ரதாயஸ்தர்களும் தீக்ஷிதீய நிர்ணயங்களைப் புறக்கணிக்க முடியாமல் த்ருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.சாஸ்த்ரம் விகல்பித்துக் கூறுமிடங்களில் “தேசாசாரப்படி வ்யவஸ்தை " “உசிதம் போல் க்ரஹிக்கவும்” “சிஷ்டாசாரப்படி இதில் வ்யவஸ்தை” என்று சொல்வதை எங்கும் காணலாம்.
புருஷாஹுதி ஸம்ஸ்காரம் :இந்த ச்ராத்த காண்டத்தில் இரண்டு பாகங்கள் உண்டு. முதல் பாகத்தில் அபர கார்யங்கள் என்கிற சரீர ஸம்ஸ்கார விதிகள்,
[[8]]
கர்த்ருக்ரமம், அக்நி நிர்ணயம் போன்ற பற்பல முக்ய விஷயங்கள் ப்ரதிபாதிக்கப்படுகின்றன. இரண்டாவது பாகத்தில் பற்பலவித நித்ய நைமித்திக காம்ய ச்ராத்தங்கள் முதலியவைகளும் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
வைதிக மதத்தில் ஜாதகர்ம, நாமகரண, சௌள, உபநயநாதி ஸம்ஸ்காரங்களைப் போல் அபர கார்யமும் ஓர் சரீர ஸம்ஸ்கார தர்மமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பிறவி முதல் தர்ம ஸாதனமாயிருந்து தேவ பித்ரு கார்யங்களையும் பகவத் பக்தியையும் செய்து தெய்வத் தன்மையடைந்த இந்தப் புனித மனித சரீரத்தை வெறும் உடலென்று அலக்ஷ்யமாக எறிந்துவிடமுடியாது. ஆகையால் அதைச் சாஸ்த்ர விதிப்படி ப்ரயோக திட்டங்களையும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. ஸம்ஸ்காரங்களை “நிஷேகாதிதஹநா(ச்மசாநா) ந்தங்கள்” என்று நமது சாஸ்த்ரங்கள் அபர ஸம்ஸ்காரத்தையும் சேர்த்தே வ்யவஹரிக்கின்றன.
ப்ராம்ஹணாதிகளுக்கு ஏற்பட்ட சாஸ்த்ரீய சரீர ஸம்ஸ்காரங்களில் அபர ஸம்ஸ்காரம் கடைசியான ஸம்ஸ்காரம். இதைத் தெய்வ ஸம்ஸ்காரமென்று தீக்ஷிதர் நிரூபித்து,இதனால் தேவர்களுடைய ஸாம்யத்தையும் ஸாயுஜ்யத்தையும் இறந்தவன் பெறுகிறானென்று காட்டியுள்ளார். “க்ருஹஸ்தனுக்குக் கடைசியாகச் சொல்லப்படுகிற ச்மசான கர்மம் என்கிற அபர கர்மாவானது, யாவஜ்ஜீவம் அக்நிஹோத்ர ஔபாஸன யஜ்ஞாதி நாநாவித கர்மங்களைச் செய்தபின் கடைசியான புருஷ ஸம்ஸ்காரமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புருஷ ஸம்ஸ்காரத்திற்கு பிறகு எல்லையற்ற புண்யமும் ஸ்வர்க்க சப்தத்தால் சொல்லப்படுகிற மோ பலனும் கிடைப்பதாக ச்ருதிகளில் காணப்படுகிறது” என்கிறார் தீக்ஷிதர்.
[[9]]
மிகுந்த
ப்ரஹ்மஸாயுஜ்யம் - மோக்ஷம் இந்த புருஷ ஸம்ஸ்காரத்தில் ப்ரஹ்மமேதம், பித்ரு மேதம் என்ற இரண்டு பிரிவுகள் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் உத்க்ருஷ்டங்களென்றும், நற்கதிக்கு ஸாதனமென்றும், ஈச்வர ஸாயுஜ்யம் பெற ஹேதுவென்றும் ச்ருதி ஸ்ம்ருதிகள் உபதேசிக்கின்றன. இவ்விரண்டு ஸம்ஸ்காரங்களும் புருஷோத்தமனான பகவானை அடைவதற்கு ஸாதனமென்று ஸகல யாகங்களையும் விட உயர்ந்த யாகம் இந்தப் புருஷாஹுதி யாகமென்பதைத் தீக்ஷிதீயம் நிரூபிக்கிறது.
மோக்ஷ
இவ்வாறாக தஹன
ச்ருதிகல்பஸூத்ர விஹிதம் :ஸம்ஸ்காரமானது மிக உத்க்ருஷ்டமான தென்றும், யாகங்களுள் உத்தமமான யாகமென்றும், பரமாத்ம ஸாயுஜ்யமாகிற
ஹேதுவென்றும் உத்கோஷிப்பதை வைதிக மதஸ்தர்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். “ப்ரேத கார்யம்” என்ற அலக்ஷ்யப் போக்கு காரணமாக இதன் மஹிமை அறியப்படாமல் ஒதுக்கித் தள்ளி விடப்பட்டு விட்டது. இதனால் புரோஹிதர்கள் என்கிற யாஜகர்களும் பலர் இந்தப் புருஷாஹுதி ப்ரஹ்மமேத ப்ரயோகத்தை யதாவத்தாக அறிந்து அனுஷ்டானம் செய்துவைக்க முடியவில்லை. ஆகையால் க்ருஹஸ்தர்களின் ஆச்ரம ஸம்ஸ்காரங்களில் கடைசியானதும் முக்யமானதும் பூர்த்திகரமானதுமான இந்த அபர ஸம்ஸ்காரத்தை இனியாவது ஆஸ்திகர்கள் ச்ரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டியதற்காகவே அதன் மஹிமையை தீக்ஷிதீயம் விவரித்துக் கூறுகிறது.
இந்தப் புருஷாஹுதி ஸம்ஸ்காரமானது ப்ரத்யக்ஷ ச்ருதி விஹிதமாயிருப்பதுடன் தைத்திரீய ஆரண்யகத்தில் அதற்கான மந்த்ரங்களும் படிக்கப்பட்டுள்ளன. கல்பஸூத்ரகாரர்களான ஆபஸ்தம்ப, போதாயன, பாரத்வாஜாதி மஹர்ஷிகள் பித்ருமேத ஸுத்ரமென்கிற
[[10]]
கல்ப ஸூத்ரங்களைச் செய்து அபர ப்ரயோகத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இறந்த சரீரத்தின் ஸம்ஸ்கார விஷயத்திலும் வைதிக ஸம்பந்தமும் தெய்வத்தன்மையும் பூர்ணமாயிருக்கும்படி செய்திருப்பது உலகத்தில் நமது வைதிகமதமொன்றில்தான் காணக்
கூடியது.
உலக மதங்கள் யாவற்றிலும் உண்டு மரணத்திற்குப் பிறகும் ஜீவயாத்ரை உண்டென்றும் மறு ஜன்மம் உண்டென்றும் உலக ஆஸ்திக மதங்கள் யாவும் ஒவ்வொரு மாதிரியாக ஒப்புக் கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் இறந்தவரின் சரீர அடக்க கார்யத், தில் உலகிலுள்ள ஸகல ஆஸ்திக மதங்களும் ஒவ்வொரு விதமான மத ஸம்பந்த முறையை ஆசரித்தே வருகின்றன. மத ஸம்பந்த கார்யம் செய்யாமல் சரீரத்தைக் கட்டை, கல்போல் எறிந்து விடுவதில்லை. ஆனால் மத )ம்பந்த ப்ரயோக முறையில் ஒவ்வொரு மதமும் ஒலிப்வொரு வழியைப் பின்பற்றிச் செய்கின்றது. இதற்கு அந்தந்த மதங்களின் வேதவிதிகளும் குருமார்களின் கட்டளையுமே காரணமாகும்.
அபரகர்மாவினால் ஐஹிக சேஷமம் அபரகர்மாவிலுள்ள மந்த்ரங்கள் அச்லீலங்கள் (அச்சானியங்கள்) என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. அந்த மந்த்ரங்கள் அதிகம்பீரமானவை. இறந்தவனுக்கு ப்ரம்ஹ ஸாயுஜ்யாதி ச்ரேயஸ்களைக் கொடுக்கும்படி ப்ரார்த்திப்பவை அநேக மந்த்ரங்கள். க்ராமத்திற்கும், பசு முதலிய ப்ராணிக்கும் க்ஷேமத்தையும், சாந்தியையும், ஆனந்தத்தையும் பெரும்பாலும் ப்ரார்த்திக்கின்றன. அபர கர்மாக்களைத் தனது க்ஷேமத்திற்காகவும் குடும்ப க்ஷேமார்த்தமாகவும், க்ராம நகர க்ஷேமார்த்தமாகவும் விதிப்படி நன்கு அனுஷ்டிக்க வேண்டியது கடமையாகும்.
[[11]]
அபரகர்மாவும் குடும்ப ஸொத்து பாத்யமும் :மனு யாஜ்ஞவல்க்யாதி தர்ம சாஸ்த்ரிகளும், சுக்ர, காமந்தகாதி ராஜநீதி சாஸ்த்ரிகளும் குடும்பஸொத்து
பாகபாத்யத்திற்கும், அபரகர்மாவுக்கும் சட்டப்படி ஸம்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். குடும்ப ஸொத்து பாத்யத்திற்கு முக்யமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஸொத்து பாகம் அடைகிறவர்கள், முன்னோர்களுக்கு ச்ராத்தாதி கர்மாக்களைச் செய்து தீர வேண்டும். அந்தக் குடும்பத்தினரின், ஜாதி குல தர்மங்களையும் ஆசரிக்க வேண்டும். முன்னோர்கள் செய்துவந்த தர்ம கார்யங்களையும் செய்துவர வேண்டும். இந்த நிபந்தனை மீதுதான் குடும்பஸொத்து பாத்யம் ஏற்படுவதாக வைதிகமதம் நிர்ணயித்தது. ‘: ‘அந்தந்த
ஜாதி, குல,குடும்ப தர்மங்களைக் கைவிட்டவர்களுக்கும் ச்ராத்தாதி அபர கர்மாக்களைச் செய்யாதவர்களுக்கும் குடும்ப
ஸொத்து பாத்யம்
தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இல்லையென்று
‘காஜர் ] 4பார்: அள்’ என்பதாதிகளால் மரண காலத்தில் புத்ரன் ஸான்னித்யமிருப்பது அவச்யம் என்றும், முக்திஹேதுவென்றும் வற்புறுத்தப் பட்டிருக்கிறது.
அபரகர்மாவில் சிகாதாரணம் அவச்யம் :நமது வைதிக கர்மாக்களுக்குச் சிகாதாரணம் ஓர் முக்ய அங்கமாக விதிக்கப்படுகிறது. அதிலும் அபரகர்மாக்களில் சிகையின் ஸம்பந்தம் விசேஷமாக வற்புறுத்தப்பட்டிருக்கிறது. யஜ்ஞோபவீதம் எப்படி ப்ராஹ்மணனுக்கு முக்யமோ, கர்மாக்களுக்கு அங்கமோ, அதுபோல் சிகையும்
சிகாதாரணமும் அங்கமாகிறது. யஜ்ஞோபவீதமில்லாமல் கர்மா நிறைவேறாதென்பதை நாம் அறிந்திருப்பதுபோல்,
போனாலும்
சிகையில்லாமல்
கர்மா ஸபலமாகிறதில்லையென்பதை ஆஸ்திகர்கள் அறிய வேண்டும். கார்யங்களுக்கு அங்கமாக விதிக்கப்பட்ட
[[12]]
சிரோவபனம்
ஸர்வாங்க வபனம்
இவை கவனத்திற்குரியவை. ‘ஆசௌசம் கேசேஷுலீயதே’ என்று சாஸ்த்ரமானது, சாஸ்த்ரீய க்ஷெளரம் செய்துகொள்ளா விட்டால் ஆசௌசமானது அந்தக் கேசங்களில் மறைந்துநின்று அசுத்தியை உண்டாக்குமென்று சொல்லப்படுகிறது.
ச்ராத்தப் பிரிவுகள் :ப்ரத்யாப்திகம், தர்சம், மஹாளயம், ஸங்க்ரமணம், அஷ்டகாந்வஷ்டகை போன்ற நித்யங்களான ச்ராத்தங்களும், மன்வாதி யுகாதி ச்ராத்தங்களும், அப்யுதயமென்கிற நாந்தீ ச்ராத்தம் முதலியவைகளும் விசேஷித்துச் சொல்லப்படுகின்றன. அன்னம், ஹிரண்யம், ஆமம் ஆகிய த்ரவ்யங்களைக் கொண்டு அந்தந்த ச்ராத்தங்களுக்கு நியமமும் காணப்படுகிறது.
எதைச்
செய்யாவிட்டால்
தோஷமும்,
ப்ராயச்சித்தமும் ஏற்படுகிறதோ அது நித்யமென்று சொல்லப்படுகிறது. இதில் மாதா பிதாக்கள் இறந்த தினத்தில் செய்ய வேண்டிய ச்ராத்தமானது நித்யமாகையால் அதைக் கட்டாயமாகச் செய்து தீரவேண்டியதென்றும், இல்லையேல் ‘சரி 3: wi4’ இத்யாதிகளால் மிக ப்ரபலமான தோஷம் கூறப்படுகிறதென்றும், ச்ராத்தம் செய்யாதவன் பாபியாவதுடன் அவனுடன் எவ்வித ஸம்ஸர்க்கமும் செய்யக் கூடாதென்றும், அவன் வைதிக மதத்திலிருந்து பதிதனாவான் என்றும் தீக்ஷிதீயம் சாஸ்த்ர வசனங்களைக் கொண்டு நிரூபித்துள்ளது. மேலும் பித்ருதேவர்களுடைய சாபங்களும் ஏற்பட்டுக் குடும்ப க்ஷேமக் குறைவுகள் ஏற்படுமென்பதையும் சாஸ்த்ரம் வற்புறுத்துகிறது.
வைதிக மதத்தின் அடிப்படை கொள்கை :“மனிதர்கள் தங்களுடைய புண்ய பாப கர்ம வசத்தினால் ஸ்வர்க்க நரகாதி பற்பல லோகங்களில் வஸிக்க நேரலாம்.
[[13]]
அவ்வளவு தூர லோகாந்தரத்தில் இருக்கும் அவர்கள், புத்ராதிகள் இங்கு ஸமர்ப்பிக்கும் அன்ன பானாதிகளைப் புஜிக்கமுடியாது. அதனால் த்ருப்தியும் அடையமுடியாது. த்ருப்தியடைந்தாலும் அவர்கள் புத்ராதிகளுக்கு உத்தம போகங்களை அளிக்கச் சக்தியோ, அதிகாரமோ ஏது? அவர்கள் மனிதர்கள்தானே ? தேவதைகளல்லவே?
:-
இவ்வாறு ஓரு ஆசங்கையைத் தீக்ஷிதர் கிளப்பிக் கொண்டு யாஜ்ஞவல்க்யர் விஜ்ஞானேச்வரர் கூறியுள்ள ஸித்தாந்தத்தை வெளியிட்டு, ஸந்தேஹ சாந்தி செய்திருக்கிறார். அதாவது பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாதிகள் பரலோகத்தில் தனித்து நிற்பதில்லை. வஸு, ருத்ர, ஆதித்யர் என்கிற தேவர்களுடன் ஒன்றாக ஐக்யமாகி விடுகின்றனர். ஒருவனைத் தேவதத்தனென்று கூறும்போது அவனது சரீரம், ஆத்மா இரண்டும் சேர்ந்தே வ்யவஹரிக்கப்படுகிறது. பிரிந்து நிற்பதில்லை. அதுபோல் பித்ருக்கள் என்று சொன்னால் வஸுருத்ராதி தேவர்களும் சேர்ந்தேயிருக்கும். பிரிந்து நிற்காது. அந்த வஸுருத்ராதி தேவர்கள் ச்ராத்தாதிகளால் ப்ரீதியடைந்து புத்ராதிகளுக்கு உத்தம லோகாதி க்ஷேமங்களையும் கொடுக்கிறார்கள். வஸ்வாதி தேவகணங்களில் நமது பித்ருக்கள் பிரிய முடியாமல் கலந்து தேவர்களாகிவிடுவர்.” மேலும் இங்குப் புத்ராதிகள் கொடுக்கும் ஹவிஸ்களை மந்த்ர சக்தியானது பித்ருக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்று வ்யாஸருடைய வசனத்தை தீக்ஷிதீயம் வெளியிடுகிறது.’’ என்று.
மேலும் நாமம், கோத்ரம் முதலியவைகளுடன் கொடுக்கப்படும் ஹவிஸ் பித்ருக்கள் கர்ம வசத்தால் வெவ்வேறுவித ஜந்மங்களைப் பெற்றவர்களாயிருந்தாலும் அவர்களிடம் போய்ச் சேருகிறது. நமது பித்ருக்கள் தேவர்களாயிருந்தால் நாம் கொடுக்கும் ஹவிஸ் அம்ருத ரூபமாகப் பரிணமித்து அவர்களிடம் போய்ச் சேருகிறது.
14கர்ம வசத்தால், பசு பக்ஷி ஜந்மம் பெற்றிருந்தால்,புல், ஜலம் முதலிய ரூபமாக ஹவிஸ் பரிணமித்து’ அவர்களிடம் போகிறது. இன்னும் இம்மாதிரி அவர்கள் எந்தெந்த ஜந்மமாக மாறியிருந்தபோதிலும் அததற்கு ஏற்ற ஆஹாரமாக மாறி ச்ராத்த ஹவிஸ் த்ருப்தி செய்துவைப்பதாகப் பல வசனங்களைக் காட்டி தீக்ஷிதீயம் உபபாதிக்கிறது.
நாம் செய்யும் எந்த கர்மாவிலும், அக்நி, இந்த்ராதி தேவர்களையும், வஸுருத்ராதி பித்ரு தேவர்களையும் உத்தேசித்து ஹோம, பிண்டாதிகள் செய்தபோதிலும், அவைகளால் அக்நீந்த்ராதி தேவர்கள் மூலமாகவும், வஸுருத்ராதி
ஸர்வாந்தராத்மாவான
பித்ருக்கள்
ஸாக்ஷாத்
மூலமாகவும் பகவானே
த்ருப்தியடைந்து, அந்தந்த தேவதைகள் மூலமாகப் பலன்களையும் அளிக்கிறார் என்கிற விஷயம் கீதையில் வெகு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ச்ராத்த ஹோம பலன் :ச்ராத்தத்தில், ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்டதானம் ஆகிய மூன்றும் ப்ரதான அங்கங்கள். வைதிகமத ஸித்தாந்தத்தின்படி அக்நியில் நாம் செய்யும் ஹோமங்களை அந்தந்தத் தேவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது அக்நியின் கார்யமாகும். இதனால் அக்னிக்கு “ஹவ்யவாஹனன் என்ற காரணப் பெயர் ச்ருதிகளால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. பித்ரு தேவர்களுக்கான ஹவிஸ்களுக்கு ‘‘கவ்யம்” என்ற பெயர் உண்டு. ச்ராத்த ஹவிஸ்களை ஸூக்ஷ்ம ரூபமாகப் பித்ருக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதால் அக்நிக்கு “கவ்யவாஹனன்” என்ற பெயரும் ச்ருதியில் காணப்படுகிறது. பொதுவாகவே நமது மதத்தில், நாம் செய்யும் ஹோமங்கள் ஸூக்ஷ்மரூபமாக ஸூர்யனிடம் போய்ச் சேருவதாக மனு முதலியவர்கள் கூறுகிறார்கள்.
[[15]]
அதன் பாசாபூர்: என ஸ்ரீ ஆநந்தகிரி
ஆசார்யரும் ஒரு ச்ருதியை காட்டியுள்ளார்.
ஸ்ருஷ்டி கர்த்தாவாகிய பகவான் பூலோகத்தில் தர்மங்களைக் கண்காணித்துப் பாதுகாக்க ப்ராஹ்மணர்களைத் கொடுத்து ஸ்ருஷ்டித்ததாக நமது
தெய்வாம்சம்
மன்வாதிகள்
கூறுகின்றனர். “தர்மமென்கிற
பொக்கிஷத்தை ரக்ஷிப்பதற்காக ப்ராம்ஹணன் ஸகல ப்ராணிகளுக்கும் ஈச்வரனாக ஸ்ருஷ்டிக்கப்பட்டான்” என்று மனு கூறினார். ச்ருதி கூறுகிறது.
- परोक्षं वा अन्ये देवा इज्यन्ते । प्रत्यक्षमन्ये । एते वै देवाः प्रत्यक्षम् ।
-
11
கண்ணுக்குப்
நாம் செய்யும் கர்மாக்களில், புலப்படாத சில தேவதைகள் பூஜிக்கப்படுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படும் சில தேவதைகளும் பூஜிக்கப்படுகிறார்கள். அந்த ப்ரத்யக்ஷ தேவர்கள் யார்? ப்ராஹ்மணர்கள்தான்.
பசளி வ: ப்ராஹ்மணன் ஸகல தேவதா ஸ்வரூபியாவான்.
af
தேவலோகத்தில் எவ்வளவு தேவதைகள் இருக்கிறார்களோ அவர்கள் யாவரும் வேதவித்தான ப்ராஹ்மணனிடம் வஸிக்கிறார்கள். இத்யாதி ச்ருதிகளை அனுஸரித்து ஸகல ஸ்ம்ருதிகளும், ஸகல புராணங்களும் ப்ராஹ்ணர்களைப் பூலோக தேவர்களென்று ஒருமுகமாகக் கூறுகின்றன.
புராணாதிகளில் ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வராதி தேவர்களே ப்ராஹ்மணர்களின் மஹிமையைக் கூறி முக்யமாகப் பித்ருகார்யங்களில் தேவதாஸ்வரூபிகளாயும், தேவதைகளின் ப்ரதிநிதிகளாயுமுள்ள ப்ராஹ்மணர்களைப் போஜனம்
வேண்டியதை வற்புறுத்தியுள்ளதைப் பார்க்கவும். ப்ராஹ்மண போஜனமும் அக்நி ஹோமம்போல் ஹோமமாகவே கூறப்படுகிறது.
செய்துவைக்க
[[16]]
இக்காலத்தில் ப்ராஹ்மண ஸமூஹத்தினருக்கே,
நிமந்த்ரித ப்ராஹ்மணர்களிடத்தில் மனிதன் என்ற அலக்ஷ்யபுத்தி ஏற்பட்டு வருவதால் அவர்கள் சாஸ்த்ர உண்மைகளை அறியவேண்டி இவ்வளவுதூரம் நிரூபிக்க நேர்ந்தது. இக்காலத்தில் முன்போல் உயர்ந்த ப்ராஹ்மணர்களும் வேதாத்யயன ஸம்பந்நர்களும் ச்ராத்தத்திற்கு கிடைக்காமல் போனாலும் காயத்ரீ மாத்ர ஸித்திபெற்றவர்கள் போதுமென்று மந்வாதிகள் சொல்லும் ஸமாதானத்தைத் தீக்ஷிதீயம் உறுதிப்படுத்தியுள்ளது.
ச்ராத்த கர்ம மஹிமை :“ச்ராத்த கர்மாவைவிட மனிதனுக்கு ச்ரேயஸ்கரமான உயர்ந்த கர்மா வேறு கிடையாது. ஆகையால் ஸர்வவித முயற்சியாலும் ச்ராத்தத்தைச் செய்து தீரவேண்டும்.
ஆரோக்யம்,தீர்க்காயுஸ், புத்ர பௌத்ராதி ஸந்ததி, தனதான்யாதி ஸம்ருத்தி இவைகள் ச்ராத்த கர்த்தாவுக்கு ஏற்படுகின்றன. பரலோகத்திலும் பல உயர்ந்த ஸ்தானங்கள் கிடைக்கின்றன. பித்ருக்களைப் பூஜிப்பதால் ஆயுஸ், புத்ரன், ஸ்வர்க்கம், புஷ்டி, பலம், ஸ்த்ரீ, பசு, ஸுகம், தனதான்யாதிகள் ஏற்படுகின்றன. ‘இவ்வளவு மஹிமையுள்ள ச்ராத்தத்தைச் செய்வதால் அம்ருதத்வத்தை அடைகிறான்”.
ச்ராத்த கர்மாவைச் செய்யாவிட்டால், குலஸந்ததி வ்ருத்தியாகாது.ஆரோக்யம், தீர்க்காயுஸ் ஏற்படாது. வேறு பலவித ச்ரேயஸ்களும் கிடைக்காது. பித்ரு தேவதைகளின் சாபமும் ஏற்படும். “பித்ரு பிதாமஹாதி தேவர்கள் கிடையாதென்ற நாஸ்திக எண்ணத்தால் ச்ராத்தத்தை த்யஜித்தவனுடைய ரக்தத்தை அவர்கள் பானம் செய்கிறார்கள். நாமம் கோத்ரம் உச்சரித்துப் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்வதால் இருவரும் சாச்வதமான பரப்ரஹ்மத்தின் ஸாயுஜ்யத்தை அடைகிறார்கள்.
கட்டாயமாக அனுஷ்டிக்க வேண்டியவை :இறந்த தினத்தில் செய்யப்படுகிற ச்ராத்தம் ப்ரத்யாப்திகம். அது ம்ருதாஹ ச்ராத்தமாகும். இதை எவ்வளவு ச்ரமம் இருந்தபோதிலும் முக்ய கல்பமாகவே, அதாவது அந்ந ரூபமாகவே செய்ய வேண்டும். ப்ரதிநிதியில் செய்யக் கூடாதென்று தீக்ஷிதீயத்தில் காண்கிறது. தர்சம், மஹாளயம், ஸங்க்ரமணம், அஷ்டகை, போன்ற மற்ற நித்ய ச்ராத்தங்களை ஹிரண்யம், ஆமம், தர்ப்பணம் ஆகிய ப்ரதிநிதிகளில் ஏதாவது ஒன்றை அனுஸரித்தும் கௌணமாகச் செய்யத் தீக்ஷிதீயத்தில் அனுமதி காண்கிறது. ஸௌகர்யமிருந்தால் இவைகளையும் முக்ய கல்பமாக அந்ந ரூபமாகச் செய்வது ச்ரேஷ்டமாகும்.
அஷ்டகாந்வஷ்டகை ச்ராத்தமானது நித்யமாகவும், செய்யாவிடில் தோஷ மேற்படுவதாயும் சாஸ்த்ர விதி காண்கிறது. ஆஸ்திகர்கள் கூடப் பலர் இந்த விதியை அறியாமல் அஷ்டகையை த்யஜித்து விடுகிறார்கள். தீக்ஷிதீயத்தை நன்கு பார்த்து யாவரும் இந்த நித்ய கர்மாவை விடாமல் செய்து ச்ரேயஸ் பெற வேண்டும். அப்யுதயமென்கிற நாந்தீ ச்ராத்தத்தைப் பற்றியும் தீக்ஷிதீயத்தில் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது. வைதிக கர்மாவில் எல்லாவித சுபகர்மாக்களிலும் பித்ரு பூஜையை ஆரம்பத்திலோ கடைசியிலோ செய்து தீரவேண்டும். இதைத்தான் நாந்தீயென்றும், அப்யுதய ச்ராத்தமென்றும் கூறப்படுகிறது. இன்னும் இது போல் மந்வாதி யுகாதி போன்ற நைமித்திக காம்ய ச்ராத்தங்கள் பலவற்றையும் தீக்ஷிதீயம் கூறியுள்ளது. யதாஸௌகர்யம், யதாஸம்ப்ரதாயம் இவைகளையும் ஈச்வர ப்ரீதிக்காக அனுஷ்டிக்கலாம்.
மாதா பிதாக்களுடைய உபகார ஸ்ம்ருதியாக ச்ராத்த தினத்தைக் கொண்டாடலாம். மாதா பிதாக்கள் செய்துள்ள உபகாரமோ எல்லையற்றது. வாய்விட்டுச் சொல்ல முடியாது. தர்ம ஸாதனமான சரீரத்தை உத்பத்தி
[[18]]
செய்வதுடன், சிசுப் பருவம் முதல் யௌவனம் ஆகும் வரையில் அவர்கள் புத்ரனுக்குச் செய்யும் ஊழியங்களையும் உபசாரங்களையும், அபிமானத்தையும் அளவிட்டுச் சொல்லமுடியுமா? மாதா பிதாக்கள் கவனிக்கவிட்டால் குழந்தைகளின் கதி என்ன?
यथाशक्ति प्रदानेन स्नापनाच्छादनेन च ।
न सुप्रतिकरं तत्तु मात्रा पित्रा च यत्कृतम् ॥
என்று மாதா பிதாக்களுடைய உபகாரத்திற்கு ப்ரதியுபகாரம் செய்வதென்பது அஸாத்யமென்றே கூறப்பட்டது. ஒவ்வொருவரும் இதைச் சிந்தித்துப் பார்க்கலாம், மாதா பிதாக்களை ப்ரதான ஆசார்யர்களாக மதிக்கும்படி மஹர்ஷிகளும் கட்டளையிட்டனர். ஆதலால் அந்த மஹோபகாரிகளை, நமது சாஸ்த்ரம் வகுத்த முறையில் நாம் த்ருப்தி செய்துவைத்து நமது கடளை, கடமையைத் தீர்த்து த்ருப்தியடைய ச்ராத்த கர்மாவானது மிக்க அவச்யமாகும்.
பரலோகமிருப்பதில் ஸந்தேஹம் ஏற்பட்ட போதிலும் புத்திமானான மனிதன் அந்தத் தைர்யத்தால் தப்பு கார்யங்களைச் செய்துவிடக் கூடாது. தர்மங்களை விடக் கூடாது. பரலோகமிருப்பதாகவே நினைத்து தர்மங்களைச் செய்துவிடுவது நல்லது. உண்மையில் பரலோகமில்லை யானால் நாம் செய்த தர்மத்தால் நமக்குக் கெடுதியொன்றும் ஏற்பட்டு விடாது.
பரலோகமிருந்துவிட்டாலோ தர்மத்யாகம் செய்த நாஸ்திகன், ஆயுதமில்லாமல் துஷ்ட ப்ராணியிடம் அகப்பட்டுக் கொண்ட மனிதன் போல் வதைக்கப்படுவான். ஆகையால் ச்ராத்தாதிகளை எல்லோரும் அனுஷ்டித்து விடுவது நல்லது.
[[1953]]
அக்நிஹோத்ரம் கோபால தேசிகாசார்யர்
[[1]]
[[19]]
உ
श्राद्धकाण्डः - पूर्वभागः - विषयानुक्रमणिका சிராத்த காண்டம் - பூர்வபாகம் - பொருளடக்கம்
मुमूर्षोः आतुरस्य स्नानविधिः ।
மரணத் தருவாயில் ஸ்நானவிதி
yfளிபு: - புண்டிரவிதி …
[TH - ஸர்வபிராயச்சித்தம்……..
தளிரிவு: - க்ருச்ரம் - பிரதிநிதி …. பரிாகர் - பிராயச்சித்தகர்த்தா
..
*கிர் - பகவந்நாம கீர்த்தனம்…….
if - தானங்கள்..
கரிப்பு : - கர்ணமந்திர ஜபம்
f: - மரணதின குணதோஷம்
பக்கம் எண்
….
[[1]]
[[3]]
[[5]]
[[5]]
….
[[9]]
….. 12
[[13]]
[[17]]
……….
[[19]]
…. 23
[[25]]
……….
[[35]]
மனைவி வீட்டு விலக்கு.
….. 70
அரிரி14 - அசுத்தி பிராயச்சித்தம்
சரிதுர்மரண பிராயச்சித்தம்
qqh4: - siÿsı afime…
அரி = பு: - அக்நி நிர்ணயம்
… 87
ரி-4 - பிரேதாக்னிஸந்தானம்
[[125]]
….
…….
[[20]]
—H: - உபவீத நிவீத நியமம்
[[137]]
Ìftgч¤ - ✩©çÿÿmg QamCupygo…………… 147
6 : - தான் தஹன இடம் - முறை
வபனம்…
[[154]]
[[169]]
Szencunfaftem: - Cafgıç ygðu Huvi …. 202
7299/41 அ - நக்நப்ரச்சாதன சிராத்தம்……………
[[215]]
उदकदानं एकोत्तर वृद्धिः
உதக தானம் - ஏகோத்தர விருத்தி
[[219]]
ASH - பிண்ட தானம்
[[235]]
[[251]]
… 252
9efர்: - பிரேத உடல் தோற்றம்
அ177474 - துக்கத்தை விசாரித்துத் தேற்றுதல் …
एकोत्तरवृद्धि - नवश्राद्धक्रमः
ஏகோத்தர விருத்தி நவசிராத்தங்கள் 256
அவுரி-4: - ஆசௌசிகளின் நியமம்.
அரி14714 - அஸ்திஸஞ்சயனம்
- பிரபூத பலி
……………… 261
[[264]]
…. 284
…… 287
……..
[[302]]
என் - நடுவில் தர்சம் நேர்ந்தால் …..
पाषाणोत्थापनं
புர் - பாஷாண உத்தாபனம்
தவுர் கரிவுகள் - முக்ய கௌண கர்த்தா நிலை 305 you fuffed-päш ziggr Ag» gala…..307
[[21]]
Ha yauffafa - @púgæṁ Amps¦Syögé………. 320
‘पुनर्दाहविधिः - pipari
पुनः संस्कारः
மறுபடி ஸம்ஸ்காரம்
….. 353
[[371]]
मृति कालाज्ञाने - Loysor Grib wiq………382
मातापित्रोः दशदिनान्तरे मरणे
தாயும் தந்தையும் பத்து நாட்களுள் மரித்தல் … 398
gryc): Agya - gbuð Ceiÿg víÿÿí…………. 405
पत्न्याः सहचित्यारोहे - Agupo
सङ्घातमरणे - Lo@ii Girlop
वृषभोत्सर्जनम् - al@qGurgaorigoro
[[410]]
[[428]]
…..
[[441]]
[[449]]
एकोद्दिष्टक्रमः - Gr♚Loop
आवृत्ताद्यमासिकम् - शुक्र शु………466
षोडश श्राद्धानि - 16 श्री ला
मासिकादिषु आशौचप्रसक्तौ
… 475
மாஸிகம் முதலியதின் இடையே வேறு
ஆசௌசம் நேர்ந்தால்
सापिण्ड्य - मासिक - कालनिर्णयः
… 483
16 teri irrb… 492
मासिक श्राद्धस्य एकोद्दिष्टत्वपार्वणत्वनिर्णयः
மாஸிகம் பார்வணமாக
ஏகோத்திஷ்டமாக ஆவது
प्रत्याब्दिकश्राद्धे पार्वणविधिः
[[505]]
[[22]]
[[22]]
பிரத்யாப்திகத்தில் பார்வண முறை
[[506]]
भगिन्यादीनां मासिकविधिः
சகோதரி முதலானவர்க்கு மாஸிக முறை 517
सापिण्ड्यमनु एकोद्दिष्टे देववरणम् -
ஸபிண்டீயை ஒட்டிய ஏகோத்திஷ்டத்தில் விச்வே தேவர்கள்
महालये चतुर्दश्यां शस्त्रहतानां श्राद्धम् -
……..
மஹாளய சதுர்தசியில் ஆயுதமரணமடைந்த வருக்கு சிராத்தம்….
…
[[519]]
[[521]]
எரி எண்பு - துறவிகளுக்குப் பார்வணம் 526
सपिण्डीकरणविधिः
ஸபிண்டீகரணமுறை.
सपिण्डीकरणं विना कर्तुः शुभेऽनधिकारः
[[532]]
ஸபிண்டீகரணம் செய்யாமல் சுபங்களில் கர்த்தாவிற்கு அதிகாரமின்மை
सपिण्डीकरणे अधिकारिणः तदहश्च -
ஸபிண்டீகரணத்தில் அதிகாரி, அதைப் பெறத் தகுதி
सपिण्डीकरणप्रकारः
….. …..
[[553]]
[[555]]
ஸபிண்டீகரணமுறை ………….. 577
HiHவுளிளிபு: - மாத்ருஸாபிண்ட்ய விதி …… 595
Hig: Anfquea4 - Sr………….. 601
ஞ் - ஸோதகும்ப சிராத்தம்
मातापित्रोः मृतिवत्सरे दर्शश्राद्धादिः
மாதா பிதாக்களின் மரண ஆண்டில் தர்ச சிராத்தம்
முதலியவை
[[652]]
[[668]]
[[23]]
मातापितृश्राद्धसन्निपाते -
தாய்-தந்தையரின் சிராத்தம் ஒரே நாளிலானால்678 அத்தகா ரிபுர் - அநேக சிராத்தங்கள் சேர்ந்தால்.. 681
सपिण्डश्राद्ध सन्निपाते -
ஸபிண்டர்களின் சிராத்தங்கள் சேர்ந்தால்… 686உ
श्रीगुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
श्राद्धकाण्डः पूर्वभागः ஸ்ம்ருதிமுக்தாபலம்
ஸ்ராத்த காண்டம் - பூர்வபாகம் श्रितरामपदाब्जेन वैद्यनाथविपश्चिता ।
स्मृतीनां सारमालोच्य श्राद्धकाण्डो वितन्यते ॥
ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை அண்டிய வைத்யநாத ரெனும் வித்வானால் ஸ்ம்ருதிகளின் ஸாரத்தை ஆராய்ந்து ச்ராத்த காண்டம் இயற்றப் பெறுகிறது.
मुमूर्षोरातुरस्य स्नानविधिः ।
स्मरणात्, स्नातस्यैव
स्नात्वा कर्माणि कुर्वीत इति स्मरणात्, प्रायश्चित्तकर्मण्यधिकारात्, वारुणस्नाने
वारुणस्नाने अशक्तो मुमूर्षुः
ब्राह्मादिस्नानमाचरेत् ।
ஆதுரனின் ஸ்நானவிதி
(இந்த காண்டத்தில் ஆஸ்திகர்களால் பித்ருக்களை உத்தேசித்து சிரத்தையுடன் அனுஷ்டிக்கப்பெறும் சிராத்தத்தின் பேதங்கள், அவற்றின் காலம், விதி, நியமம் முதலியவை விளக்கப் பெறுகின்றன. மரணம் முதல் முதல் ஒரு வருஷம் முடிய புத்ரன் முதலியவர்களால் அவசியம் செய்யப்படுகிற கர்மங்கள், பின் ஒவ்வொரு வருஷத்திலும் செய்ய வேண்டிய ஆப்திகம், ப்ரத்யாப்திகம், தர்சம், ஸங்கிரமணம், அஷ்டகா, மந்வாதி, யுகாதி, மஹாளயம், விருத்தி சிராத்தம், முதலியவை பற்றி விரிவான விளக்கம் தரப்படுகிறது. மரணத்தருவாயில் அவனவன் செய்ய வேண்டிய ஸர்வ ப்ராயச்சித்தம் செய்ய நீராடுகிறமுறை முதலில் இடம் பெறுகிறது.
[[1]]
i
2:
स्मृतिमुक्ताफले
Eh[•S:-
ஸ்நானம் செய்து பிறகு கர்மங்களைச் செய்யவும்’ என்று. ஸ்ம்ருதி இருப்பதால் ஸ்நானம் செய்தவனுக்கேப்ராயச்சித்தம் முதலிய கர்மங்களின் அனுஷ்டானத்தில் அதிகாரமானதால், முக்யமான வாருணஸ்நானத்தில் (நீரில் முழுகுவதில்) அசக்தனான முமூர்ஷுவாழ்வில் இறுதிக்கட்டத்தில் உள்ளவன். (கௌணமான) ப்ராம்ஹாதி ஸ்நானத்தைச் செய்யவும்.
तदाह योगयाज्ञवल्क्यः :असामर्थ्याच्छरीरस्य वैषम्याद्देशकालयोः । स्नानान्येतानि तुल्यानि मान्त्रादीनि यथाबलम् इति । स एव— मान्त्रं भौमं तथाssग्येयं वायव्यं दिव्यमेव च । मानसं यौगिकं चेति सप्त स्नानान्यनुक्रमात् । आपोहिष्ठादिभिर्मान्त्रं मृदालम्भस्तु पार्थिवम् । आग्नेयं भस्मना स्नानं वायव्यं गोरज : स्मृतम् । यत्तु सातपवर्षेण दिव्यं तत् स्नानमुच्यते । मानसं ह्यात्मचिन्ता स्यात् यौगिकं विष्णुचिन्तनम् इति ॥
அதைச் சொல்லுகிறார் யோகயாஜ்ஞவல்க்யர் :சரீரசக்தியில்லாமலும், தேச காலங்களின் ஒற்றுமை யில்லாமலும் இருந்தால், இந்த மந்த்ர ஸ்நானம் முதலியவைகளும் வாருணஸ்நானத்திற்குச் சமங்க ளாகும், அவரவர் சக்தியை அனுஸரித்து. யோகயாஜ்ஞ வல்க்யரே:மாந்த்ரம், பௌமம், ஆக்னேயம், வாயவ்யம், திவ்யம், மானஸம், யௌகிகம் என்று ஸ்நானங்கள் ஏழு. க்ரமமாய் ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரங்களால் செய்யப்படும் ஸ்நானம்’ ‘மாந்த்ரம்’. மண்ணைப் பூசிக்கொள்வது ‘பார்த்திவஸ்நானம்’. விபூதியினால் செய்யப்படுவது ‘ஆக்னேயஸ்நானம்’. பசுவின் கால் தூளிகளால் செய்யப்படுவது ‘வாயவ்யஸ்நானம்’. வெயிலுடன் சேர்ந்த மழையினால் செய்யப்படுவது ‘திவ்யஸ்நானம்’ எனப்படுகிறது. ஆத்மாவை த்யானித்தல் ‘மானஸஸ்நானம்’ விஷ்ணுவை த்யானித்தல் ‘யௌகிக ஸ்நானம்’ எனப்படுகிறது. (விஸ்தாரத்தை ஆஹ்னிக காண்டத்தில் காண்க)
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
पुण्ड्रविधिः
[[3]]
तत ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा उभयमपि वा यथा स्वाचारं बिभृयात् ॥ यथाह मरीचिः सर्पं दृष्ट्वा यथा लोके दर्दुरा भयविह्वलाः । ऊर्ध्वपुण्ड्राङ्कितं तद्वत् कम्पन्ते यमकिङ्कराः । विष्णुरपि - ऊर्ध्वपुण्ड्रधरो मर्त्यो म्रियते यत्र कुत्रचित् । श्वपाकोऽपि विमानस्थो मम लोके महीयते । तथा पाद्मे ब्रह्मगरुडसंवादे - यस्यान्तकाले खग गोपिचन्दनं बाह्वोर्ललाटे हृदि मस्तकें च । प्रयाति लोकं कमलासखस्य गोबालघाती यदि ब्रह्महा भवेत् इति । स्कान्दे - भस्मरुद्राक्षधारी तु यश्चापि म्रियते यदि । सोऽपि रुद्रत्वमाप्नोति किं पुनर्मानुषादयः ॥ तुलसीधारणान्मर्त्यो विष्णुलोके महीयते
புண்ட்ர விதி
|
சக்தியை அனுஸரித்து ஸ்நானம் செய்த பிறகு, ஊர்த்வபுண்ட்ரத்தை, அல்லது த்ரிபுண்ட்ரத்தை, அல்லது இரண்டையும், அவரவர் ஆசாரப்படி தரிக்கவும். அதைப்பற்றி, மரீசி:உலகில், ஸர்ப்பத்தைக் கண்டால் தவளைகள் எப்படி பயத்தால் நடுங்குகின்றனவோ, அப்படியே ஊர்த்வபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் யமகிங்கரர்கள் நடுங்குகின்றனர். விஷ்ணுவும்:ஊர்த்வ புண்ட்ரம் தரித்த மனிதன் எந்த ப்ரதேசத்தில் மரித்தாலும், அவன் ச்வபாகனாயினும் ( நாயின் மாம்ஸத்தைப் புஜிப்பவனாயிலும்) விமானத்திலிருப்பவனாய் எனது லோகத்தில் (வைகுண்டத்தில்) சிறப்புறுகிறான். அவ்விதமே, பாத்மபுராணத்தில் ப்ரம்ஹகருட ஸம்வாதத்தில்ஓ கருட! எவனது அந்த்ய காலத்தில், கைகளிலும், நெற்றியிலும், மார்பிலும், தலையிலும் கோபீசந்தனம் காணப்படுகிறதோ, அவன் லக்ஷ்மீபதியின் உலகத்தை அடைகிறான், அவன் கோவதம், பாலவதம், ப்ராம்ஹணவதம் இவைகளைச் செய்தவனாயிருக்கட்டும்.
[[4]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :
श्राद्धकाण्डः-पूर्वभागः ஸ்காந்தத்தில்:எந்த ப்ராணியாயினும் விபூதி ருத்ராக்ஷங் களைத் தரித்து மரித்தால் அதுவும் ருத்ரத்தன்மையை அடைகின்றது. மனிதர் முதலியவர்களைப்பற்றிச் சொல்லவேண்டுமா? துளஸியைத் தரிப்பவன் விஷ்ணுலோகத்தில் சிறப்புறுகிறான்.
[[1]]
—
भगवत्तीर्थनिवेषणम् ।
तुलसीदलसंमिश्रतीर्थपानं च कुर्यात् । तथा च स्मृतिचन्द्रिकायाम् अन्त्यकालेऽपि यस्यास्ये दीयते पादयोर्जलम् । सोऽपि सद्गतिमाप्नोति यश्चाचारबहिष्कृतः इति । विष्णुपादयोरित्यर्थः । नारदीये – हरिपादोदकं यस्मान्मयि त्वं सिक्तवान्मुने । प्रापितोऽहं त्वया तस्मात् तद्विष्णोः परमं पदम् । तुलसीदलसंमिश्रमपि सर्षपमात्रकम् । गङ्गाजलं पुनात्येव कुलानामेकविंशतिम् इति । सिक्तवानिति वचनाच्छरीरे तीर्थसेचनमपि पावनमित्यवगम्यते ।
பகவத்தீர்த்த நிஷேவணம்.
பிறகு, துளஸீதளத்துடன் கூடிய தீர்த்தத்தைப் பருகவேண்டும். அவ்விதமே, ஸ்ம்ருதி சந்த்ரிகையில்:அந்த காலத்தில் எவனது வாயில்
பாதஜலம் கொடுக்கப்படுகிறதோ அவன் ஸதாசாரங்களைப் புறக்கணித்தவனாயினும். நற்கதியை அடைகிறான்,இங்கு, ‘பாத ஜலம் ’ என்பதற்கு விஷ்ணுபாதஜலம் என்று பொருள். நாரதீயத்தில்ஒ முனே! நீர் எக்காரணத்தால் விஷ்ணு பாதோதகத்தால் நனைத்தீரோ அதனால், உம்மால் நான் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைவிக்கப் பட்டேன். துளஸீதளத்துடன் கூடிய கங்காஜலம் கடுகளவாயினும், (பருகினவனின்) இருபத்தொரு குலங்களைப் பரிசுத்தமாக்குகின்றது. இங்கு, ‘ஸிக்தவான்’ என்று சொல்லியதால், சரீரத்தைத் தீர்த்தத்தால் நனைப்பதும் பரிசுத்திகரம் எனத் தெரிகிறது.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
सर्वप्रायश्चित्तम्
[[5]]
ततः परिषदनुज्ञापूर्वकं द्वादशाब्दकृच्छ्ररूपं षडब्दकृच्छ्ररूपं द्वयब्दैकाब्दकृच्छ्ररूपं वा सर्वप्रायश्चित्तं यथाशक्तिं स्वपापानुसारेण कुर्यात् । तथा चा स्मर्यते
सर्वजन्मार्जितानीह भ्रूणहत्यादिकान्यपि । सर्वपापानि नश्यन्ति कृच्छ्रर्द्वादशवार्षिकैः ॥ जन्मप्रभृति यत्किञ्चित् पातकं चोपपातकम् । अर्वाक्तु ब्रह्महत्यायाः षडब्दान्नश्यति ध्रुवम् । यद्यप्यसकृदभ्यस्तं बुद्धिपूर्वमघं महत् । तच्छ्रुद्धयत्यब्दकृच्छ्रेण महतः पातकादृते इति । त्रिंशत् कृच्छ्रा अब्दसंज्ञकाः ।
ஸர்வப்ராயச்சித்தம்
பிறகு, பரிஷத்தின் அனுஜ்ஞையை முன்னிட்டு, 12अकं DISGUIT, 6-अपंग LILD ITS GUIT
2;
அல்லது ஒரு அப்தக்ருச்ர ரூபமாகவோ, ஸர்வப்ராயஸ்சித்தத்தை, சக்தியை அனுஸரித்து, பாபத்திற்கனுகுணமாய்ச் செய்யவும். அவ்விதமே, ஸ்ம்ருதியில்:ஸகல ஜன்மங்களிலும் இவ்வுலகில் ஸம்பாதிக்கப்பட்ட ப்ரம்ஹஹத்யாதி ஸகல பாபங்களும், 12-அப்தக்ருச்ரங்களால் நசிக்கின்றன. பிறந்தது முதல் செய்த பாபமும் உபபாதகமும், ப்ரம்ஹஹத்திக்குக் கீழ்ப்பட்ட பாபமும் ஆறு அப்த க்ருச்ரங்களால் நசிக்கின்றன. நிச்சயம். புத்தி பூர்வகமாய் அடிக்கடி செய்யப்பட்ட மிகுந்த பாபமும், மஹாபாதகம் தவிர, அப்தக்ருச்ரத்தால் நசிக்கின்றது. முப்பது க்ருச்ரங்களுக்கு ‘अकृ’ Grl Gi♚muni.
.. कृच्छ्र तत्प्रतिनिधिस्वरूपम् ।
कृच्छ्रोऽत्र प्राजापत्यः । तत्स्वरूपमुक्तं मनुना - त्र्यहं प्रातस्त्र्यहं सायं त्र्यहमद्यादयाचितम् । त्र्यहं न किश्चिदश्नीयात्
[[6]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
प्राजापत्यं चरन् द्विजः इति । तस्य स्वरूपतोऽनुष्ठानाशक्तौ प्रतिनिधिरेवानुष्ठेयः, ‘कृच्छ्रप्रतिनिधिं कुर्यात् गोभिरेव सवत्सकैः । गवामभावे निष्कं स्यात् तदर्धं पादमेव वा । पादहीनं न कर्तव्यं इति शातातपोऽब्रवीत् इति स्मरणात् । विष्णुः - प्राजापत्यक्रियाशक्तौ धेनुं दद्याद्विचक्षणः । धेनोरभावे तन्मूल्यं दातव्यं नात्र संशयः । धेनोरभावे निष्कं स्यात् तदर्धं पादमेव वा । पादहीनं न कर्तव्यमिति वेदविदो विदुः इति ।
I
க்ருச்ரம், அதன் ப்ரதிநிதி இவைகளின் ஸ்வரூபம்
இங்கு க்ருச்ரம் என்றது ப்ராஜாபத்ய க்ருச்ரமாம். அதன் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார், மனு - ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கும் ப்ராம்ஹணன், மூன்று நாள் பகலில் மட்டும், மூன்று நாள் இரவில் மட்டும், மூன்று நாள் யாசிக்காமல் கிடைத்ததை மட்டும் புஜிக்கவும். மூன்று நாள் உபவாஸமிருக்க வேண்டும். இவ்விதம் 12-நாள் அனுஷ்டிக்கும் வ்ரதம் ப்ராஜாபத்ய க்ருச்ரமாம். அதைச் சொல்லியபடி அனுஷ்டிக்கச் சக்தியில்லாவிடில் ப்ரதிநிதியை (பதிலை) அனுஷ்டிக்கவேண்டும். ‘‘க்ருச்ரத்திற்கு ப்ரதி நிதியை கன்றுடன் கூடிய பசுமாடுகளாலேயே செய்யவேண்டும். (அவைகளைத் தானம் செய்யவேண்டும்). பசுக்களில்லாவிடில் ஒரு பசுவின் ஸ்தானத்தில் ஒரு நிஷ்கம் ப்ரதிநிதி. அல்லது, அதன் பாதி, அல்லது அதன்பாதி. கால்நிஷ்கத்திற்குக் குறைந்து செய்யக்கூடாதென்று சாதாபர் சொன்னார்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். விஷ்ணு:ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கச் சக்தியில்லாவிடில், அறிஞன், பசுவைக் கொடுக்க வேண்டும். பசு இல்லாவிடில் அதன் மூல்யத்தைக் (விலையை) கொடுக்கவேண்டும. அதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு நிஷ்கம் கொடுக்கவேண்டும். அல்லது அதன் பாதி, அல்லது அதன்பாதி கொடுக்கப்படவேண்டும். கால் நிஷ்கத்திற்குக் குறைந்து கூடாதென்று வேதமுணர்ந்தவர்கள் சொல்லுகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[7]]
प्रतिनिध्यन्तरमुक्तं हेमाद्रौ कृच्छ्रोऽयुतं तु गायत्र्या विप्रद्वादशभोजनम् । तिलहोमसहस्रं वा सममेतत् चतुष्टयम् इति । स्मृत्यन्तरे कृच्छ्रो देव्ययुतं चैव प्राणायामशतद्वयम् । तिलहोमसहस्रं च वेदपारायणं तथा । षष्टिश्चतुर्विंशतिर्वा भोज्या द्वादश वा द्विजाः । तावद्भोजनपर्याप्तं धान्यं तन्मूल्यमेव वा । तत्समृद्धचसमृद्धिभ्यां सङ्गत्यावैषम्यभाषणम् इति ।
வேறு
ப்ரதிநிதி
சொல்லப்பட்டுள்ளது,
ஹேமாத்ரியில் -விதிப்படி அனுஷ்டிக்கப்பட்ட க்ருச்ரம், காயத்ரியைப் பதினாயிரம் முறை ஜபிப்பது, பன்னிரண்டு ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிப்பது, ஆயிரம் முறை திலஹோமம் செய்வது இந்நான்கும் ஸமமாகும். மற்றொரு ஸ்ம்ருதியில் ஒரு ப்ராஜாபத்ய க்ருச்ரம், 10000 முறை காயத்ரீஜபம், 200 முறை ப்ராணாயாமம், 1000 முறை திலஹோமம், வேதபாராயணம், அறுபது, அல்லது 24, அல்லது
12-ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்விப்பது, அல்லது ப்ராம்ஹண போஜனத்திற்குப் போதுமான தான்யத்தைக் கொடுப்பது, அல்லது தான்யத்தின் மூல்யத்தைக் கொடுப்பது இவைகள் ஸமங்களாம். இங்கு ப்ராம்ஹண போஜனத்தின் கணக்கை நிறைவு குறைவுடன் சொல்லியது தாதாவின் தனஸம்பத்தி, தனக்குறைவு அனுஸரித்ததாகும்.
வைகளை
तथा विज्ञानेश्वरीये - कृच्छ्रे पश्चातिकृच्छ्रे त्रिगुणमहरह स्त्रिंशदेवं तृतीये चत्वारिंशच्च तप्ते त्रिगुणनगुणिता विंशतिः स्यात् पराके । कृच्छ्रे सान्तापनाख्ये भवति षडधिका विंशतिः सैव हीना द्वाभ्यां चान्द्रायणे स्यात् तपसि कृशबलो भोजयेद्विप्रमुख्यान् इति । अहरहरिति सर्वत्र संबध्यते । तृतीयः - कृच्छ्रातिकृच्छ्रः । अत्र प्राजापत्यदिवसकलनया विद्वद्विप्राणां षष्टिभोजनानि भवन्ति । एव मतिकृच्छ्रादावूहनीयम् ।
[[8]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
விஜ்ஞாநேச்வரீயத்தில்:-
தபஸ்செய்யச் சரீரபலமில்லாதவன், ப்ராம்ஹண போஜனம் செய்விக்க வேண்டும்.ப்ராஜாபத்ய க்ருச்ரத்தில் ஒவ்வொருநாளும் ஐந்து ப்ராம்ஹணர்களுக்குப் போஜனமளிக்க வேண்டும். மொத்தம் 60 ப்ராம்ஹணர்களுக்கு. அதிக்ருச்ரத்தில் ஒவ்வொருநாளும் 15 ப்ராம்ஹணர் களுக்கும், மூன்றாவதான க்ருச்ராதிக்ருச்ரத்தில் ப்ரதிதினம் 30 ப்ராம்ஹணர்களுக்கும், தப்தக்ருச்ரத்தில் ப்ரதிதினம் 40 ப்ராம்ஹணர்களுக்கும், பராகக்ருச்ரத்தில் ப்ரதிதினம் 60 ப்ராம்ஹணர்களுக்கும், ஸாந்தபனக்ருச்ரத்தில் ப்ரதிதினம் 26 ப்ராம்ஹணர்களுக்கும், சாந்த்ராயணத்தில் ப்ரதிதினம் 24 ப்ராம்ஹணர்களுக்கும் போஜனம் செய்விக்கவேண்டும்.
வித்வத் ப்ராம்ஹணர்களுக்கே போஜனம்.
स्मृत्यन्तरेऽपि
।
कृच्छ्रादिकरणाशक्तौ प्रत्याम्नायान् समाचरेत् । प्राजापत्ये तु गामेकां दद्यात् सान्तपने द्वयम् । कृच्छ्रोऽयुतं तु गायत्र्या उपवासस्तथैव च । समुद्रगानदीस्नानं सममेतच्चतुष्टम् इति । नदीस्नानं मृत्तिकास्नानविधिर्पूकम् । पराशरः - पुण्यतीर्थेऽनार्द्रशिरः स्नानं द्वादशसङ्ख्यया । द्वियोजनं तीर्थयात्रा प्राजापत्यसमं स्मृतम् इति ।
[[1]]
ஒரு
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:-க்ருச்ரம் முதலியவைகளைச் செய்யச் சக்தியில்லாவிடில் ப்ரதிநிதிகளைச் செய்யவும். ப்ராஜாபத்யக்ருச்ரத்தில் ப்ரதிநிதியாக பசுவைக்கொடுக்கவும். ஸாந்தபனத்தில் ப்ரதிநிதியாக இரண்டு பசுக்களைக் கொடுக்கவும். க்ருச்ரம், 10000 முறை காயத்ரீஜபம், உபவாஸம், ஸமுத்ரத்தில் சேரும் நதியில் ஸ்நானம் இந்நான்கும் ஸமமாகும். இங்கு நதீஸ்நான மென்றதை
ம்ருத்திக்காஸ்நான பூர்வகமாய்ச் செய்யவேண்டும். (ம்ருத்திகாஸ்நானத்தை ஆஹ்னிக காண்டத்தில் காண்க) பராசரர்:புண்ய தீர்த்ததத்தில் 12 முறை ஈரமில்லாத சிரஸ்ஸுடன் ஸ்நானம் செய்தலும், இரண்டு யோஜனை தூரத்திலுள்ள புண்ய தீர்த்த யாத்ரை செய்தலும் ப்ராஜாபத்யக்ருச்ரத்திற்குச் சமமாம்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[9]]
आपदि कर्त्रन्तरवरणादि
आपत्काले व्रतं स्वयं कर्तु मशक्तश्चेत् तदा ब्राह्मणैः कारयेदित्याह - पराशरः - व्याधिव्यसनिनि श्रान्ते दुर्भिक्षे डामरे तथा । उपवासो व्रतं होमो द्विजैः सम्पादितानि वा इति । அரிபர்-TET: । SIHR: - qR ।-पदमभिप्रेत्य पक्षान्तरमाह स एव अथ वा ब्राह्मणास्तुष्टाः सर्वं कुर्वन्त्यनुग्रहम् । सर्वान् कामानवाप्नोति द्विजसम्पादितैरिह इति । महापुरुषवचनमात्रसम्पादितैराशीर्विशेषैः अशेषकामप्राप्तिर्भवति । तत्र पापक्षयो भवतीति को विस्मयः ।
—
ஆபத் காலத்தில் வேறு கர்த்தாவை வரித்தல்
ஆபத் காலத்தில் நியமத்தைத் தான் செய்ய அசக்தனாயிருந்தால் அப்பொழுது, ப்ராமஹணர்களால் செய்விக்கலாம் என்கிறார் பராசரர்: வ்யாதியால் பீடிக்கப்பட்ட காலத்திலும், ச்ரமமுள்ள காலத்திலும், துர்ப்பிக்ஷத்திலும், சத்ரு ராஜாக்கள் முதலியவரின் உபத்ரவத்திலும், உபவாஸம், வ்ரதம், ஹோமம் இவைகளை ப்ராம்ஹணர்களாலாவது செய்விக்கலாம். அதிக ஆபத்தை அபிப்ராயத்தில் வைத்து ‘வேறு பக்ஷம் சொல்லுகிறார், பராசரரே:அல்லது ஸந்தோஷமுற்ற ப்ராம்ஹணர்களே எல்லா அனுக்ரஹத்தையும் செய்கின்றனர். ப்ராம்ஹணர்களால் ஆசீர்வசனங்களாலேயே ஸகல மநோரதங்களையு மடைகிறான். மஹா புருஷர்களின் வாக்யத்தால் ஸம்பாதிக்கப்பட்ட ஆசீர்விசேஷங்களால் ஸகல காமங்களின் ப்ராப்தியுமுண்டாகிறது. அதில் பாபக்ஷய முண்டாகின்ற தென்பதில் ஆச்சர்யமென்ன?
செய்யப்பட்ட
महापुरुषसङ्कल्पमात्रादेव कामप्राप्तिराथर्वणे श्रूयते - यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्वः कामयते यांश्च कामान् । तं तं
[[10]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
लोकं जयते तांश्च कामान् तस्मादात्मज्ञं ह्यर्चयेद्भूतिकामः इति । महदनुग्रहविषयं दर्शयति देवलः प्रायश्चित्तं यथोद्दिष्टमशक्यं दुर्बलादिषु । इष्यतेऽनुग्रहस्तेषां लोकसङ्ग्रहकारणात् इति ।
ப்ராப்தி
—
மஹா புருஷர்களின் ஸங்கல்ப்பத்தாலேயே காம உண்டாகின்றதென்பது ஆதர்வணத்தில் (முண்டகோபநிஷத்) கேட்கப்படுகிறது. க்லேசங்க ளற்றவனான ‘நிர்மலாந்த:கரணனான ஆத்மஜ்ஞன்’, மனதினால் பித்ருலோகம் முதலிய எந்த எந்த லோகத்தைத் தனக்கோ பிறருக்கோ ஸங்கல்ப்பிக்கின்றானோ, எந்தெந்த போகங்களை விரும்புகின்றானோ,
அந்தந்த லோகத்தையும், அந்தந்த போகங்களையும் அடைகிறான். ப்ரம்ஹஜ்ஞன் ஸத்யஸங்கல்பனாகையால். ஆத்மஜ்ஞனை, ஐச்வர்யத்தை விரும்புகின்றவன் பாத ப்ரக்ஷாளனம், சுச்ரூஷை, நமஸ்காரம் இவைகளால் பூஜிக்கவேண்டும். (சாங்கரபாஷ்யம்) மஹான்களின் அனுக்ரஹத்திற்கு விஷயமானவனைத் தெரிவிக்கின்றார், தேவலர்:சாஸ்த்ரத்தில் சொல்லியபடி ப்ராயச்சித்தத்தைப் பலமில்லாதவர் முதலியவர் செய்யமுடியாது. ஆகையால் லோகானுக்ரஹத்திற்காக, அவர்களுக்கு மஹான்கள்
அனுக்ரஹம் செய்யவேண்டும்.
पराशरोऽपि - दुर्बलेऽनुग्रहः प्रोक्तः तथा वै बालवृद्धयोः । ततोऽन्यथा भवेद्दोषस्तस्मान्नानुग्रहः स्मृतः इति । ततोऽन्यथा प्रबलानुग्रह इत्यर्थः । दुर्बलस्य महदनुग्रहाच्छुद्धिं विशदयति स एव
—
ब्राह्मणा जङ्गमं तीर्थं तीर्थभूता हि साधवः । तेषां वाक्योदकेनैव शुद्धयन्ति मलिना जनाः । ब्राह्मणा यानि भाषन्ते मन्यन्ते तानि देवताः । सर्वदेवमयो विप्रो न तद्वचनमन्यथा इति ।
பராசரரும்:துர்பலன்,பாலன், வ்ருத்தன் இவர்கள் விஷயத்தில் அனுக்ரஹம் செய்யத்தகுந்தது. இவர்களைத் தவிர்த்து ப்ரபலனாயுள்ளவனிடத்தில் அனுக்ரஹம்ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[11]]
செய்வது தோஷாவஹம்.
ஆகையால் வ்ரதானு ஷ்டானத்தில் சக்தியுள்ளவனிடத்தில் அனுக்ரஹம் கூடாது. துர்பலனுக்கு மஹான்களின் அனுக்ரஹத்தால் சுத்தியைத் தெரிவிக்கின்றார் பராசரரே:ப்ராம்ஹணர்கள் ஜங்கமமான தீர்த்தமாவர். ஸாதுக்கள் தீர்த்தமாயுள்ளவர்க ளல்லவா? அவர்களின் வாக்யமாகிய ஜலத்தினாலேயே மலினரான (அழுக்குள்ள, பாபமுள்ள) ஜனங்கள் சுத்தராகின்றனர். ப்ராம்ஹணர்கள் எவைகளைச் சொல்லுகிறார்களோ அவைகளைத் தேவர்கள் அனுமதிக்கிறார்கள். ப்ராம்ஹணன் ஸர்வதேவ ஸ்வரூபனாயிருக்கின்றான். அவனது வசனம் வேறு விதமாயாவதில்லை.
अनुग्रहयोग्यस्य दुर्बलस्य नियमविधानेऽपि प्रत्यवाय इत्याह स एव– शरीरस्यात्यये प्राप्ते वदन्ति नियमांस्तु ये । महत्कार्योपरोधेन तत्पापं तेषु गच्छति । न स्वस्थस्य कदाचन इति । शरीरस्यात्ययः - मुमूर्षोर्भूम्यां शयनम् । तस्मिन् प्राप्ते सति तेन कर्तुमशक्यं प्राजापत्यादिनियमं कर्तव्यत्वेन ये वदन्ति तेषु तत् पापं गच्छति । तत्र हेतुः महत्कार्योपरोधेनेति । महतां देवतोपासकानां कार्यं महत्कार्यम् । अन्त्यकाले देवतास्मरणकीर्तनादि । तस्य उपरोधः प्रतिबन्धः । मुमूर्षुः परिसरवर्तिभिः आप्तैर्बोधितो देवान् स्मर्तुं उद्युङ्क्ते । तदानीमेतद्व्रतस्य कर्तव्यतां श्रुत्वा कर्तुमशक्नुवन् व्याकुलचित्तः पूर्वमुक्तां देवतास्मृतिमपि परित्यजति । सोऽयं पुरुषार्थप्रतिबन्धः । स्वस्थशरीरस्य तु पूर्वोक्तः कार्योपरोधः कदाचिदपि नास्ति, ‘स्वस्थस्य मूढाः कुर्वन्ति वदन्त्यनियमं तु ये । ते तस्य विघ्नकर्तारः पतन्ति नरकेऽशुचौ इति स्मरणात् ॥
I
அனுக்ரஹத்திற்கு யோக்யனான துர்பலனுக்கு, நியமத்தை விதிப்பதிலும் தோஷமுண்டென்கிறார் பராசரரே - சரீராயாஸ் ஸமயத்தில் எவர்கள் நியமங்களைச்
[[12]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
சொல்லுகின்றனரோ, அவர்களிடத்தில் சிறந்தவரின் கார்யத்திற்கு இடையூறு செய்ததாலுண்டாகும் பாபம் சேருகிறது. ஸ்வஸ்தனுக்கு நியமத்தைச் சொல்வதால் ஒரு காலும் தோஷமில்லை. முமூர்ஷுவானவன் பூமியில் படுத்திருக்கும்போது, அவனால் செய்யமுடியாத ப்ராஜாபத்யாதி வ்ரதநியமத்தைச் செய்யத் தகுந்ததாய் எவர்கள் உபதேசிக்கின்றனரோ அவர்களிடம் அந்தப் பாபம்
சேருகிறது.
‘மஹத்கார்யோபரோதம்’
அதன்
காரணம் என்பது. மஹான்கள்தேவதோபாஸகர்கள். அவர்களின் கார்யம்அந்தக் காலத்தில் தேவதாஸ்மரணம் கீர்த்தனம் முதலியவை மஹத்கார்யம். அதற்கு உபரோதம் = ப்ரதிபந்தம். முமூர்ஷுவானவன் ஸமீபத்திலுள்ள ஆப்தர்களால். போதிக்கப்பட்டு, தேவர்களை ஸ்மரிக்க முயற்சிக் கின்றான். அக்காலத்தில் இந்த வ்ரதத்தைச் செய்யவேண்டுமெனக் கேட்டுச் செய்வதற்குச் சக்தியற்றவனாதலால் சித்தம் கலங்கி, முன் சொல்லப் பட்ட தேவதாஸ்மரணத்தையும் விட்டுவிடுகிறான். இதுதான் புருஷார்த்த ப்ரதிபந்தம். ஸ்வஸ்த சரீரனாயுள்ளவனுக்கு முன்சொல்லிய மஹத்கார்யோப ரோதம் என்பது ஒரு காலுமில்லை. (ஸ்வஸ்தனாயிருப் பவனுக்கு நியமாபாவத்தை எந்த மூடர்கள் சொல்லுகின்றனரோ, அவ்விதம் அனுக்ரஹிக்கின்றனரோ, அவர்கள் நியமத்திற்கு விக்னம் செய்தவர்களாகையால் அசுத்தமான நரகத்தில் விழுகின்றனர், என்று ஸ்ம்ருதி உள்ளது.
अन्त्यकाले
अन्त्यकाले भगवन्नामकीर्तनम् ।
हरिहरनामकीर्तनादिफलं
यथाकथञ्चिद्गोविन्दे कीर्तिते वा श्रुतेऽपि वा । पापिनोऽपि विशुद्धाः स्युः शुद्धा मोक्षमवाप्नुयुः ॥ शिव शिव शिव चेति व्याहरन् वै त्रिवारं त्यजति निजतनुं यस्त्वायुषोऽन्त्यक्षणेऽस्मिन् । भवति भवभयानां
[[13]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் छेदकः पूर्वशब्दो न भवत इतरौ द्वौ कल्पितात्मोपकारौ ॥ यं यं भावं स्मरन् योगी त्यजत्यन्ते कलेबरम् । तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः इति । महदवलोकनं च कार्यम् । महापातकयुक्तो वा युक्तो वा सर्वपातकैः । परं पदं प्रयात्येव महद्भिरवलोकितः इति स्मरणात् ।
அந்த்ய காலத்தில் பகவந்நாமத்தைச் சொல்லுதல்
அந்த்யகாலத்தில் ஹரிஹரர்களின் நாமகீர்த்தனத்திற்குப் பலம் ஸ்ம்ருதியில் :எவ்விதமாகவாவது கோவிந்த நாமத்தைச் சொன்னாலும், கேட்டாலும் பாபிகளும் சுத்தராவர்.சுத்தர்கள் மோக்ஷத்தை அடைவார்கள். எவன் தனது ஆயுளின் முடிவு க்ஷணத்தில், சிவ சிவ சிவ என்று மூன்று தடவை உச்சரித்துத் தனது சரீரத்தை விடுகின்றானோ அவனுக்கு முதலில் உச்சரிக்கப்பட்ட சிவ சப்தமே ஸாம்ஸாரிக பயங்களைச் சேதிப்பதாக ஆகிறது. மற்ற இரண்டு சப்தங்கள் ஒருவித உபகாரமும் செய்தவைகளாய் ஆவதில்லை. ஓ அர்ஜுன ! யோகியானவன் அந்த்ய காலத்தில் எந்தெந்த தேவதா விசேஷத்தை நினைத்துக் கொண்டு சரீரத்தை விடுகின்றானோ, அந்தந்தத் தேவதா விசேஷத்தின் பாவனையை அப்யஸித்தவனாய். மஹத் தர்சனமும் செய்ய வேண்டும். ‘மஹாபாபங்களுடன் கூடியவனாயினும், ஸகல பாபங்களுடன் கூடியவ னாயினும், மஹான்களால் பார்க்கப்பட்டவன் பரமபதத்தை அடைகிறான், நிச்சயம்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
मुमुर्षोदनविधिः
मुमूर्षुः परलोकार्थं यथाशक्तिदानं कुर्यात् । इतः प्रदानं ह्यमुष्मिन् लोके प्रजा उपजीवन्ति इति श्रुतेः । तथा च महाभारते - विद्या प्रवसतो दानं मित्रं मरिष्यतः । षडशीति सहस्राणि
[[14]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
योजनानां युधिष्ठिर । मानुषस्य च लोकस्य यमलोकस्य चान्तरम् । न तत्र वृक्षच्छाया वा न वाप्यो न च दीर्घिकाः । न ग्रामो नाश्रमो वाsपि नोद्यानं काननानि च । न किश्विद्विश्रमस्थानं पथि तस्मिन् युधिष्ठिर । कण्टकाकीर्णमार्गेण तप्तवालुकपांसुना । दह्यमानास्तु गच्छन्ति नरा दानविवर्जिताः । तस्माद्दानं तु कर्तव्यं मृतिकाले कथञ्चन इति ।
முழூர்ஷு செய்யவேண்டிய தானங்களின் விதி
பார்யை
முமூர்ஷுவானவன் பரலோகத்திற்காக யதாசக்தி தானம் செய்யவேண்டும். “ஸ்வர்க்கத்தை அடைந்த ப்ரஜைகள், இந்தப் பூலோகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட அன்னத்தையே ஸ்வர்க்கலோகத்தில் புஜிக்கின்றனர்” என்று ச்ருதி உள்ளது. அவ்விதமே, மஹாபாரதத்தில்:அயல் தேசம் செல்பவனுக்கு வித்யை மித்ரனாம். வீட்டிலிருப்பவனுக்கு (க்ருஹஸ்தாச்ரமிக்கு)
மித்ரனாம். வ்யாதிஸ்தனுக்கு வைத்யன் மித்ரனாம். முமூர்ஷுவுக்குத் தானம் மித்ரனாம். ஓ யுதிஷ்டிர! மனுஷ்ய லோகத்திற்கும், யமலோகத்திற்கும் நடுவிலுள்ள இடைவெளி 86000 - யோஜனை தூரமாம்.அந்த வழியில் மரத்தின் நிழலாவது, நடைவாபிகளாவது. ஓடைகளாவது கிடையாது. க்ராமம், ஆச்ரமம், உத்யானம், காடுகள், இளைப்பாறுமிடம் இவைகளில் ஏதாவது ஒன்றும் இல்லை. தபிக்கின்ற மணல் புழுதிகளையுடைய முட்கள் நிறைந்த வழியால் பொசுக்கப்பட்டவர்களாகச் செல்லுகின்றனர் தானம் செய்யாத மனிதர்கள். ஆகையால் மரண காலத்தில் எவ்விதமாகவாவது தானத்தைச் செய்யவேண்டும்.
दानविशेषमाह शातातपः
अन्नपानाश्वगोवस्त्र-
भूशय्याश्वासनानि च । प्रेतलोके प्रशस्तानि दानान्यष्टौ विशेषतः । तिलाः पापहरा नित्यं तद्दानं तु प्रशस्यते । यो हिरण्यं ददात्यन्ते
அவர
கால
மோ
கார்
ப்ரஜ்
விரும்
வேள்
யந்து, வ்யா
sR गोभूति
देशदान
कुर्यादर
द्रोणाद्वर
!
[[15]]
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ह्यमृतत्वं भजेत सः इति । मुमुक्षूणां ब्रह्मविदामपि गृहस्थानामीश्वरप्रीत्यर्थं देयमेव । दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः इति स्मरणात् । संज्ञाहानौ मरणेऽपि वा हितैषी पुत्रादिर्दद्यात् । ‘आतुरो वाऽथ पुत्रो वा दद्युरासन्नबान्धवाः इति व्यासस्मरणात्।
தான பேதங்களைச் சொல்லுகிறார் : சாதாதபர்:அன்னம், ஜலம், குதிரை, பசு, வஸ்த்ரம், பூமி,படுக்கை, ஆஸனம் என்ற எட்டுத் தானங்களும் பரலோகத்தில் மிகச் சிறந்தவைகளாம். திலங்கள் பாபத்தைப் போக்குகின்றன. அவற்றின் தானம் நித்யமும் புகழப்படுகிறது. அந்த்ய காலத்தில் எவன் ஸ்வர்ணத்தைக் கொடுக்கின்றானோ அவன் மோக்ஷத்தை அடைகிறான். மோக்ஷேச்சை யுள்ளவர்களாயும்,
ப்ரம்ஹவித்துக்களாயுமுள்ள
க்ருஹஸ்தர்களும் அவச்யம் தானம் செய்யவேண்டும். ‘மோக்ஷத்தை விரும்பியவர்களால், பலவிதமான தான கார்யங்களும் செய்யப்படுகின்றன’ என்ற ஸ்ம்ருதி. ப்ரஜ்ஞை தவறினாலும், மரணமேற்பட்டாலும், ஹிதத்தை விரும்பும் புத்ரன் முதலிய யாராவது தானத்தைச் செய்ய வேண்டும். ‘ஆதுரனாவது, புத்ரனாவது, ஸமீப பந்துக்களாவது தானத்தைச் செய்யவேண்டும்’ என்று வ்யாஸஸ்ம்ருதி
स्मृतिरत्नेऽपि - उत्क्रान्तिवैतरण्यौ च दशदानानि चैव हि । प्रेतेऽपि कृत्वा तं प्रेतं शवधर्मे नियोजयेत् इति । प्रचेताः गोभूतिलहिरण्याज्यवासोधान्यगुडानि च । रौप्यं लवणमित्याहुर्दशदानानि पण्डिताः । एतानि दशदानानि नराणां मृत्युजन्मनोः । कुर्यादभ्युदयार्थं च प्रेतेऽपि हि परत्र च । भूमिर्भोजनपर्याप्ता द्रोणद्वयमितास्तिलाः । निष्कत्रयं सुवर्णं स्यादाज्यं प्रस्थचतुष्टयम् ॥ सूक्ष्मवस्त्रद्वयं धान्यं सार्धखारीकमुच्यते । गुडं षष्टिपलं चैव रौप्यं निष्कचतुष्टयम् । लवणं सार्धखारीकं दशदानं प्रमाणतः इति ।
[[16]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
ஸ்ம்ருதி ரத்னத்திலும்:முமூர்ஷுவானவன், தானங்களைச் செய்வதற்கு முன் இறந்துவிட்டாலும், புத்ரன் முதலியவன், உத்க்ராந்தி தானம், வைதரணீதானம், தசதானங்கள் இவைகளைச் செய்து, பிறகுதான் இறந்தவனைச்சவ தர்மத்தில் சேர்க்கவேண்டும்.ப்ரசேதஸ் பசு, பூமி, எள், பொன், நெய், வஸ்த்ரம், தான்யம், வெல்லம், வெள்ளி, உப்பு என்ற பத்து த்ரவ்யங்களின் தானங்கள் தசதானங்களெனப்படும். வைகளை மனிதரின் பிறப்பிலும், இறப்பிலும் முறையே நன்மைக்காவும், பரலோகத்திற்காகவும் செய்ய வேண்டும். பூமி என்பது ஒருவனுக்குப் போஜனத்திற்குப் போதுமான நெல் விளையக்கூடியதாம்.எள் இரண்டு த்ரோணம் (4-மரக்கால்) அளவுள்ளது. பொன் மூன்று நிஷ்கம் எடையுள்ளது. நெய் நான்குபடி அளவுள்ளது. வஸ்த்ரம் மெல்லியதாய் இரண்டு. தான்யம் 1 1/2காரீ (புட்டி) அளவுள்ளது. வெல்லம் அறுபது பலமுள்ளது. வெள்ளி நான்கு நிஷ்கமெடையுள்ளது. உப்பு 1 1/2-காரீ (புட்டி) அளவுள்ளது.
வை தசதானங்களின் ப்ரமாணங்களாம். (நிஷ்க பரிமாணத்தை வேறு க்ரந்தத்தில் பார்க்கவும்).
महाभारते – यो मृत्युकाले सम्प्राप्ते गां ददाति पयस्विनीम् । गवा दर्शितमार्गस्तु ब्रह्मलोके महीयते । चतुः सागरपर्यन्तां सशैलवनकाननाम् । दत्वा यत्फलमाप्नोति सालग्रामात् तदश्नुते । ब्रह्माण्डकोटिदानेन यत् फलं भवति प्रभो । तत् फलं समवाप्नोति शिवलिङ्गप्रदानतः । हिरण्यं भूमिदानं च तिलान् शक्त्या च दापयेत् । कुटुम्बिने दरिद्राय श्रोत्रियाय तपस्विने । यद्दानं दीयते तस्मै तद्दानं स्वर्गसाधनम् । गृहीतदानपाथेयाः प्रयान्ति त्रिदिवं नराः । भ्रातरो वाऽथ पुत्रो वा दद्युरासन्नबान्धवाः इति । दशदानमन्त्रा दोनप्रकरणे अभिहिताः । उत्क्रान्ति गोदाने तु मन्त्रः अत्युत्क्रान्तौ प्रवृत्तस्य सुखोत्क्रमणसिद्धये । तुभ्यं सम्प्रददे धेनुमिमामुत्क्रान्तिसंज्ञिकाम् इति ।
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
அடைவான்,
·
[[17]]
மஹாபாரதத்தில் :எவன் மரண ஸமயத்தில் பாலுள்ள பசுவைக் கொடுக்கின்றானோ அவன், பசுவினால் காட்டப்பட்ட வழியுடையவனாய் ப்ரம்ஹலோகத்தில் சிறப்புறுகிறான். நான்கு ஸமுத்ரங்களுக்குட்பட்டதும், மலைகளுடனும், காடுகளுடனும் கூடியதுமான பூமியைக் கொடுத்தால் எந்தப் பலனையடைவானோ அந்தப் பலனை ஸாளக்ராமதானத்தால்
கோடி ப்ரம்ஹாண்டங்களைத் தானம் செய்வதால் எந்தப் பலனோ அந்தப் பலனைச் சிவலிங்க தானத்தால் அடைவான். பொன், பூமி, எள் இவைகளைச் சக்திக்குத் தக்கபடி கொடுக்கவேண்டும். குடும்பியாயும், தரித்ரனாயும், ச்ரோத்ரியனாயும், தபஸ்வியாயுமுள்ளவனுக்கு எந்தத் தானம் கொடுக்கப்படுகிறதோ அந்தத் தானம் தாதாவுக்கு ஸ்வர்க்க ஸாதனமாகும். தானமெனும் பாதேயத்தை (வழிச்சோறு) க்ரஹித்துள்ள மனிதர் ஸ்வர்க்கத்தை அடைகின்றனர். ப்ராதாக்களாவது, புத்ரனாவது, ஸமீப பந்துக்களாவது தானம் செய்யலாம். தசதான மந்தரங்கள் தான ப்ரகரணத்தில் (வர்ணாச்ரமதர்ம காண்டத்தில்) சொல்லப்பட்டன. உத்க்ராந்தி கோதானத்திலோ இது மந்த்ரம்-‘அத்யுத்க்ராந்தௌ + ஸம்ஜ்ஞிகாம் என்பது.
अन्त्यकाले जप्यमन्त्राः
अन्त्यकाले जप्यमन्त्र माह शौनकः - नानानमिति सूक्तं तु ह्यन्त्यकाले जपेत् सकृत् । लब्ध्वा चैव परं स्थानममृतत्वं च गच्छति इति । विष्णुः – श्रावयेत् पुण्यसूक्तानि पुण्यमन्त्राक्षराणि च । द्विजस्य दक्षिणे कर्णे पुत्रादिः प्राणसंशये इति । स्मृत्यन्तरे - कर्णे जपेदीशवाक्यं शास्त्रादिभिरुदीरितम् इति । शुचिनिर्णये ானாக, ள, பு, அ, ச, प्रणवः, उपनिषद्वाक्यानि च इति ।
[[1]]
[[18]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
அந்த்ய காலத்தில் ஜபிக்கவேண்டிய மந்த்ரங்கள்
அந்த்ய காலத்தில் ஜபிக்கவேண்டிய மந்த்ரத்தைச் சொல்லுகிறார் சௌனகர்:அந்தய காலத்தில் ‘நாநாகம்’ என்னும் ஸூக்தத்தை ஒரு முறை ஜபித்தால் சிறந்த உலகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் அடைவான்.விஷ்ணு:-ப்ராண ஸம்சய காலத்தில், புத்ரன் முதலியவன் ப்ராம்ஹணனின் வலது காதில் புண்ய ஸூக்தங்களையும், புண்ய மந்த்ரங்களையும் ஜபிக்கவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:சாஸ்த்ரம் முதலியவைகளால் சொல்லப்பட்டுள்ள ஈசவாக்யத்தைக் காதில் ஜபிக்கவேண்டும். சுசிநிர்ணயமென்னும் க்ரந்தத்தில் இதற்கு வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. ஈசவாக்யம் - பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ, ராமஷடக்ஷரீ, ப்ரணவம்,உபநிஷத் வாக்யங்கள் என்று.
आपस्तम्बः – ब्रह्मविदाप्नोति परं, भूगुर्वै वारुणिरित्येतावनुवाकौ ब्रह्मविदो दक्षिणे कर्णे जपत्यायुषः प्राणसन्तन्विति च ॥ मरणसमीपकाले शुद्धभूमौ दक्षिणाग्रेषु दर्भेषु दक्षिणाशिरसं संवेश्य मुमूर्षोर्ब्रह्मविदो दक्षिणे कर्णे ब्रह्मविदाप्नोति, भूगुर्वै वारुणिरित्यनुवाकद्वयं, इतरस्य कर्णे आयुषः प्राणमित्यनुवाकं सन्निहितपुत्रादिः कश्चित् जपेदित्यर्थः । तथा च बोधायनः - भूमौ दर्भास्तृतायां तं शाययेन्मृतिसंशये । जपेत्तु दक्षिणे कर्ण आयुषः प्राणमित्यपि इति ।
ஆபஸ்தம்பர் ‘ப்ரம்ஹவிதாப்நோதி, ப்ருகுர்வை வாருணி:’ என்ற இந்த இரண்டு அனுவாகங்களை ப்ரம்ஹவித்தினுடைய வலது காதில் ஜபிக்கவும். ‘ஆயுஷ: ப்ராணம் என்ற அனுவாகத்தையும்’ என்றார். மரணம் ஸமீபித்த காலத்தில், சுத்தமான ஸ்தலத்தில், தெற்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில், தெற்கில் சிரஸ்ஸுள்ளபடி முமூர்ஷுவைச் சயனிக்கச் செய்து, அவன் ப்ரம்ஹவித்தாகில் அவனது காதில் ‘ப்ரம்ஹவிதாப்நோதி,
[[19]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ப்ருகுர்வைவாருணி:’ என்ற இரண்டு அனுவாகங் களையும், மற்றவனின் காதில் ‘ஆயுஷ :ப்ராணம்’ என்ற அனுவாகத்தையும், ஸமீபத்திலுள்ள புத்ரன் முதலியவன் ஜபிக்கவேண்டுமென்று பொருள். அவ்விதமே,
போதாயனர்:மரண ஸம்சய காலத்தில், தர்ப்பங்களால் பரப்பப்பட்ட பூமியில் படுக்க வைக்கவும். வலது காதில் ‘ஆயுஷ:ப்ராணம்’ என்பதையும் ஜபிக்கவும்.
।
कात्यायनः - दुर्बलं स्नापयित्वा च शुद्धचेलाभिसंवृतम् । दक्षिणाशिरसं भूमौ बर्हिष्मत्यां निवेशयेत् । मुमूर्षोर्दक्षिणे कर्णे ब्रह्ममन्त्रान् जपेत् सुतः इति । वसिष्ठो विशेषमाह - पितुर्मरणकाले तु पुत्रस्तु ऋणमोचनात् । मस्तकं तु समाधाय दक्षिणस्य तु जानुनि । श्रावयेत् पुण्यसूक्तानि पुण्यमन्त्राक्षराणि च । ततस्तु निर्गते वायौ कुशाग्रेषु विनिक्षिपेत् इति ।
காத்யாயனர்:துர்ப்பலனை (முமூர்ஷுவை) ஸ்நானம் செய்வித்து, சுத்த வஸ்த்ரத்தைத் தரிக்கச்செய்து, தர்ப்பங்களுள்ள பூமியில் படுக்கச்செய்யவும். அவனது வலது காதில், புத்ரன் வேதமந்த்ரங்களை ஜபிக்கவும். வஸிஷ்டர் விசேஷத்தைச் சொல்லுகிறார்:புத்ரனாகியவன் பிதாவின் மரண காலத்தில் ருணத்தை விடுவிப்பதற்காக, தனது வலது முழங்காலில் பிதாவின் தலையை வைத்துக்கொண்டு, புண்ய ஸூக்தங்களையும், புண்ய மந்த்ரங்களையும் ஜபிக்கவேண்டும். பிறகு ப்ராணவாயு வெளியிற் சென்ற உடன் தர்ப்பங்களின் நுனிகளில் தலையை வைக்கவேண்டும்.
मरणदिनगुणदोषौ ।
गौतमः - दिवोत्तरायणे शुक्ले पक्षे च मरणं शुभम् । भद्रे त्रिपदनक्षत्रे भृग्वङ्गारबृहस्पतौ । मरणं दहनं चापि सञ्चयं त्रिगुणं भवेत् । भद्रे तु भूमिदानं स्यात् त्रिपदर्क्षे हिरण्यकम् । वारे वाराधिनाथानां पूजनं मृत्युनाशनम् । तिलैः प्रतिकृतिं कृत्वा
[[20]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
दोषोपशान्तये इति । मार्कण्डेयः उत्तरायणगे सूर्य उत्तमा
—
गतिरुच्यते । शुक्लपक्षे मृतिस्तत्र श्रेष्ठा वह्निमृतिस्तथा । श्रेष्ठा तत्रापि मध्याह्ने उभयोः पक्षयोरपि । एकादश्यां मृतिः श्रेष्ठा मोक्षदा
―
மரண தினத்தின் குணதோஷங்கள்
கௌதமர்:பகலிலும், உத்தராயணத்திலும், சுக்லபக்ஷத்திலும் மரணமானால் அது சுபகரமாகும். பத்ரதிதியிலும், த்ரிபாத நக்ஷத்ரத்திலும், சுக்ரன், அங்காரகன், ப்ருஹஸ்பதி இவர்களின் வாரங்களிலும் ஏற்படும் மரணம், தஹனம், ஸஞ்சயனம் இவை மூன்று மடங்காகும் (அசுபமென்பதாம்). அதற்காகப் பத்ரதிதி விஷயத்தில் பூமிதானம் செய்யவும். வார விஷயத்தில் அந்தந்த வாரத்திற்கு நாதனான க்ரஹத்தைப் பூஜிக்கவும். இவ்விதம் செய்வது ம்ருத்யுவைப் போக்குவதாகும். தோஷசாந்திக்காக எள்ளால் ப்ரதிக்ருதியைச்(மனித உருவம்) செய்து தஹிக்கவும். மார்க்கண்டேயர்: உத்தராயணத்தில் இறந்தவனுக்குச் சிறந்த சொல்லப்படுகிறது. அதிலும் சுக்லபக்ஷத்தில் இறப்பது சிறந்தது. அதிலும் த்ருதீயையில் இறப்பது சிறந்தது. இரண்டு பக்ஷங்களிலும் ஏகாதசியில் இறப்பது மோக்ஷத்தையும் ஸகல காமங்களையும் கொடுப்பதாகும்.
―
|
கதி
—
महाभारतेsपि स्यादुत्तरायणे यस्य मृतिस्तस्योत्तमा गतिः । शुक्लपक्षे हि मध्याह्ने कृष्णेऽप्येकादशीदिने इति । गार्ग्यः भद्रे भूमिप्रदानं स्यात् त्रिपदर्क्षे हिरण्यकम् । अङ्गारके त्वनड्वाहं गुरौ वस्त्रं तु दक्षिणा । शुक्रे रजतदानं स्यात् तत्र द्रव्यप्रदस्सुखी । वारे वाराधिदेवत्यं द्रव्यं दत्वा न दोषभाक् इति ।
மஹாபாரதத்திலும்:உத்தராயணத்தில் எவனுக்கு ம்ருதியோ அவனுக்குச் சிறந்த கதியுண்டாகும். சுக்லபக்ஷமாகினும், க்ருஷ்ணபக்ஷமாகினும் ஏகாதசியில்,”!
:i
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[21]]
மத்யாஹ்னத்தில் மரணம் நற்கதியைக் கொடுக்கும். கார்க்யர் -பத்ரதிதியிலானால் பூமிதானமும், த்ரிபாத நக்ஷத்ரத்திலானால் ஸ்வர்ணதானமும், பௌமவாரத்தி லானால் காளையின் தானமும், குருவாரத்திலானால் வஸ்த்ரதானமும், சுக்ரவாரத்திலானால் வெள்ளியின் தானமும் கொடுப்பவனுக்கு ஸுகத்தையளிப்பதாகும். வாரநாதனின்
த்ரவ்யத்தைத் தானம்
வாரதோஷத்தை அடையமாட்டான்.
செய்தால்
एवं स्मृतिषूक्तो वारादिनिषेधः कालातिक्रमविषयः । प्रत्यक्षमरणे तिथ्यादिदोषाभावः । प्रत्यक्षमरणे तु न दोष इत्याह लोकाक्षिः – प्रत्यक्षे न किञ्चित् सूक्ष्मतः परोक्षे तु सूक्ष्मतः पश्येत् इति । स्मृत्यन्तरे – प्रत्यक्षमरणे पित्रोर्न पश्येत्तिथिवारभम् । नैव
। दोषावहं प्रोक्तमन्येषामपि सर्वदा । परोक्षे सूक्ष्मतः पश्येन्मृतौ तु तिथिवारभम् इति । बृहस्पतिः मातापित्रोर्मृतिप्राप्तौ पुत्रैर्दाहादिकर्म च । प्राप्तकाले तु कर्तव्यं तिथ्यादिर्न तु दोषकृत् इति ।
।
வ்விதம் ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட வாரம் முதலியவையின் நிஷேதம் காலாதிக்ரம விஷயமாகும். ப்ரத்யக்ஷ மரணத்தில் திதி முதலியவையின் தோஷமில்லை. ப்ரத்யக்ஷ மரணத்தில் தோஷமில்லை என்கிறார் லோகா: ப்ரத்யக்ஷ மரணத்தில் ஒன்றையும் ஸூக்ஷ்மமாய்க் கவனிக்கவேண்டாம். பரோக்ஷ மரணத்தில் ஸூக்ஷ்மமாய்க் கவனிக்கவேண்டும்.மற்றொரு ஸ்ம்ருதியில்: மாதாபிதாக்களின் ப்ரத்யக்ஷமரணத்தில் திதிவார நக்ஷத்ரங்களைப் பார்க்கவேண்டாம். அவை தோஷாவஹங்களெனச் சொல்லப்படவில்லை. பிறர் விஷயத்திலும் தோஷாவஹமில்லை. பரோக்ஷ மரணவிஷயத்தில் திதிவார நக்ஷத்ரங்களைக் கவனித்துப் பார்க்கவேண்டும்.ப்ருஹஸ்பதி மாதாபிதாக்களின் ம்ருதி புத்ரர்கள் தஹநாதிக்ரியைகளை அப்பொழுதே செய்யவேண்டும். திதி முதலியவை தோஷாவஹங்களல்ல.
ஏற்பட்டால்
[[22]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-
वसिष्ठश्च – वैधे कर्मणि तु प्राप्ते कालदोषं न चिन्तयेत् । सद्यः क्षौरं प्रकुर्वीत सद्यः श्राद्धादिकर्म च इति । एवं प्रत्यक्षमरणे यद्यपि वारादिदोषो नास्ति तथाऽपि शङ्कालेशापनुत्तये मनःप्रीतये च ब्राह्मणेभ्यः शक्तितः किश्विद्दत्वा अनुज्ञाप्य शङ्कितं दोषं नाशयेत् । तदाह हारीतः कुर्वीत सर्वकर्माणि ब्राह्मणाना मनुज्ञया । ब्राह्मणैरभ्यनुज्ञानात् दोषा नश्यत्यसंशयमिति ।
—
கர்மம்
வஸிஷ்டரும் :-சாஸ்த்ரவிஹிதமான ப்ராப்தமானால் கால தோஷத்தைச் சிந்திக்கக் கூடாது. உடனே க்ஷெளரத்தைச் செய்துகொள்ளவும். ச்ராத்தம் முதலிய கர்மத்தையும் செய்யவும். இவ்விதம் ப்ரத்யக்ஷ மரணத்தில் வாராதி தோஷமில்லையென்றிருந் தாலும், ஸ்வல்பசங்கையாவதிருக்குமாயின் அதையகற்றுவ
தற்கும், மனதின் ப்ரீதிக்கும் யதாசக்தி ப்ராம்ஹணர் களுக்குக் கொடுத்து அனுஜ்ஞைபெற்று, சங்கிக்கப்பட்ட தோஷத்தைப் போக்கவேண்டும். அதைப்பற்றி,ஹாரீதர்:எல்லாக் கர்மங்களையும் ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையினால் செய்யவேண்டும். ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையால் தோஷம் நசிக்கின்றது, ஸம்சயமில்லை.
—
स्मृत्यन्तरेऽपि ब्राह्मणानां विना वाक्यैः क्रियाः स्युर्निष्फलास्ततः । कर्तव्या ब्राह्मणानुज्ञा कर्मणां परिपूर्तये इति । महदनुग्रहश्च यथाशक्ति दक्षिणादानेनैव कारयितव्यः, ‘दाने सर्वं प्रतिष्ठितमिति श्रुतेः, दानेन निर्दोषो भवति इत्यापस्तम्बस्मरणात्, ब्राह्मणान् सम्यगभ्यर्च्य पृच्छेत् कनकभूषणैः इति भारद्वाज -
स्मरणाच्च ।
கர்மங்கள்
மற்றொரு ஸ்ம்ருதியில் ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையில்லாவிடில் கர்மங்கள் நிஷ்பலன்களா ஸபலங்களாவதற்காக ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையைப் பெற வேண்டும். அந்த மஹதனுக்ரஹமும் யதாசக்தி தக்ஷிணையைக்
கின்றன.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[23]]
கொடுப்பதாலேயே செய்விக்கப்பட வேண்டும். “ஸகலமும் தானத்தில் வைக்கப்பட்டுள்ளது’ என்று ச்ருதியிருக்கிறது. ‘தானத்தால் தோஷமற்றவ னாகிறான்’ என்று ஆபஸ்தம்பரும், ‘பொன் ஆபரணம் இவைகளால் ப்ராம்ஹணர்களை நன்கு பூஜித்துக் கேட்கவேண்டும்’ என்று பாரத்வாஜரும் சொல்லியுள்ளார்.
एतच्च स्नात्वा आर्द्रवासाः कुर्यात्, स्नात्वा स्वशक्त्या द्रविणं दत्वा सभ्यान् प्रदक्षिणम् । परीत्य तैरनुज्ञातः कर्म सङ्कल्पयेत्ततः इति स्मरणात् । स्मृत्यन्तरेऽपि - आर्द्रवस्त्रो बहिः स्नातो नियतो वाग्यतः शुचिः । शक्त्या दत्वाऽभ्यनुज्ञातः कुर्यात्सङ्कल्पमादितः
இக்கார்யத்தை ஸ்நானம் செய்த ஈரவஸ்த்ர முடையவனாய்ச் செய்யவேண்டும். “ஸ்நானம் செய்து, யதாசக்தி பணத்தைக் கொடுத்து, ஸபையிலுள்ளோரை வலம் வந்து, அவர்களால் அனுமதிக்கப்பட்டுப் பிறகு கர்மத்தை ஸங்கல்ப்பிக்கவேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியிலும் வெளியில் ஸ்நானம் செய்தவனாய், ஈரவஸ்த்ரமுடையவனாய், நியமமுடைய வனாய், மௌனியாய், சுத்தனாய், யதாசக்திதானம் செய்து, அனுஜ்ஞையைப் பெற்று ஆதியில் ஸங்கல்பத்தைச் செய்ய வேண்டும்.
कर्तुः संस्कारयोग्यतासिद्ध्यर्थं प्रायश्चित्तम् ।
चन्द्रिकायाम् - कर्तुः संस्कारयोग्यतासिद्ध्यर्थं प्रायश्चित्तमुक्तं चन्द्रिकायाम् - कर्ताऽधिकारसिद्ध्यर्थं त्रीन् कृच्छ्रान् पञ्च सप्त
कृच्छ्रप्रतिनिधिः गवादिदानम् । तथा च स्मृत्यन्तरे - गवामभावे निष्कं स्यात्तदर्धं पादमेव वा । पादहीनं न कर्तव्यं ब्रह्मदण्डं मनीषिभिः इति । मृताहदाने वैशिष्ट्यमुक्तं चन्द्रिकायाम् -
[[24]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःपूर्वभागः उपरागसहस्राणि व्यतीपातायुतानि च । अमालक्षं तु द्वादश्याः कलां नार्हन्ति षोडशीम् । एवंविधाया द्वादश्याः तिस्रः कोट्यर्धकोटयः । मातापित्रोर्मृताहस्य कलां नार्हन्ति षोडशीम् इति ।
கர்த்தாவுக்கு ஸம்ஸ்கார யோக்யதை ஸித்திப்பதற்கு ப்ராயஸ்சித்தம்
கர்த்தாவுக்கு ஸம்ஸ்கார யோக்யதா ஸித்திக்கான ப்ராயஸ் சித்தம்–சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகையில் கர்த்தா, அதிகாரம் ஸித்திப்பதற்காக மூன்று, அல்லது ஐந்து, ஏழு க்ருச்ரங்களை அனுஷ்டிக்கவும், அல்லது தானம் முதலியவைகளால் க்ருச்ரங்களைச் செய்து, பித்ரு க்ரியையை அனுஷ்டிக்கவும். இங்கு க்ருச்ரத்திற்கு ப்ரதிநிதி (பதில் ) கோ முதலியவற்றின் தானமாகும். அவ்விதமே,. மற்றொரு ஸ்ம்ருதியில் கோக்கள் இல்லாவிடில் ஒரு நிஷ்கம் பதிலாகும். (அந்த எடையுள்ள தங்கத்தைத் தானம் செய்யவும்) அல்லது அதன் பாதி, அல்லது அதன் கால்பாகம் பதிலாகும். ப்ரம்ஹதண்டத்தை அறிந்தவர்கள் அதற்குக் குறைந்து செய்யக்கூடாது. (ப்ரம்ஹதண்டம்= ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்கும் த்ரவ்யம்) மரணதினத்தில் செய்யும் தானம் சிறந்ததென்பது சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்
ஆயிரம் க்ரஹணங்களும், பதினாயிரம் வ்யதீபாதங்களும், லக்ஷம் அமாவாஸ்யைகளும் ஒரு த்வாதசியின் கலைக்குச் (16-ல் ஒரு பாகம்) சமமாகா. இவ்விதமான த்வாதசியின் 3 1/2 -கோடிகள், மாதா பிதாக்களின் மரணதினத்தின் 16-ல் ஒரு பாகத்திற்குச் சமமாவதில்லை.
ऊर्ध्वोच्छिष्टादिप्रायश्चित्तम् ।
मरणकालोपहतेः प्रायश्चित्तंमाह पराशरः ऊर्ध्वोच्छिष्टमधोच्छिष्टमन्तरिक्षमृतौ तथा । कृच्छ्रत्रयं प्रकुर्वीत साशौचमरणे तथा इति । मरणकाले वान्तादिकमूर्ध्वोच्छिष्टम् । मूत्रादिकमधस्तनोच्छिष्टम् । तयोरन्यतरत् यदा सम्पद्यते तदा संस्कर्ता पुत्रादिः
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[25]]
धनादिना प्रत्याम्नायेन कृच्छ्रत्रयं कुर्यात् । मवादौ मरणमन्तरिक्षमृतिः । रजस्वलासूतिकादिमरणमाशौच - मरणम् ।
ஊர்த்வோச்சிஷ்டாதி ப்ராயஸ்சித்தம்
மரணகாலத்திலுண்டாகும் அசுத்திக்கு ப்ராயஸ் சித்தத்தைச் சொல்லுகிறார். பராசரர்:ஊர்த்வோச்சிஷ்டம் (வாந்தி முதலியது), அதோச்சிஷ்டம்(மல மூத்ராதி), அந்தரிக்ஷமரணம் (கட்டில் முதலியதில் இறப்பது), ஸாசெளச மரணம் (தீண்டாமையுடன் மரித்தல்). இவைகளில்
மும்மூன்று க்ருச்ரங்களை அனுஷ்டிக்கவேண்டும். மரணகாலத்தில் ஸம்பவிக்கும் வாந்தி முதலியது ஊர்த்வோச்சிஷ்டமாம். மூத்ரம் முதலியது அதோச்சிஷ்டமாம். இவைகளுள் ஏதாவதொன்று ஏற்பட்டால், புத்ரன் முதலிய ஸம்ஸ்கர்த்தா தனதானம் முதலிய ப்ரதிநிதியால் மூன்று க்ருச்ரங்களைச் செய்யவேண்டும். கட்டில் முதலியதில் இறப்பது அந்தரிக்ஷமரணம். ரஜஸ்வலையாயாவது, ஸூதிகையாயாவது மரித்தல் ஸாசௌச மரணம்.
गौतमः - सूत्या नारी मृता पश्चाद्दशाहाभ्यन्तरे यदि । न तस्या यमलोकाद्वै निष्कृतिर्बहुवत्सरे ॥ तद्दोषपरिहारार्थं चत्वार ऋत्विजः पृथक् । एक एव द्विजो वाऽपि वारुणान् कलशान् क्षिपेत् । पूर्वादिदिक्षु सर्वत्र जलेनापूर्य यत्नतः । वरुणं पूजयेत्तत्र ऋत्विगेकश्चतुर्ष्वपि ॥ कलशान् पाणिभिः स्पृष्ट्वा मन्त्रानेतानुदीरयेत् । नमकं चमकं चैव पुरुषसूक्तं च वैष्णवम् । पवमानानुवाकं च हिरण्यशृङ्गमिति क्रमात् । शान्तिभिर्दशभिश्चैव कलशानभिमन्त्रयेत् । अन्येन वाससाऽऽच्छाद्य सूतिकां कृतशौचिकाम् । मार्जयेदृत्विजस्तोयैः कलशस्यैः पवित्रजैः । आपोहिष्ठादिभि - र्मन्त्रैर्देवस्यत्वेति मार्जयेत् । ततः शवं बहिर्देशे स्थापयित्वाऽथ देशिकः । शातकुम्भोदकैः प्रोक्ष्य नूतनेनैव वाससा । आच्छाद्य कुणपं पश्चाद्दहे दौपासनाग्निना इति ।
[[26]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
கௌதமர்: ப்ரஸவித்த ஸ்த்ரீ பத்து நாட்களுக்குள் இறந்தால் அவளுக்கு வெகு நாட்கள் வரையில் யமலோகத்திலிருந்து மீட்சி இல்லை. அந்தத் தோஷம் பரிஹரிக்கப்படுவதற்காக, நான்கு ருத்விக்குகள், அல்லது ஒரு ப்ராம்ஹணன், நான்கு கலசங்களைக் கிழக்கு முதலாக நான்கு திக்குகளிலும் வைத்து, அவைகளை ஜலத்தால் நிரப்பி, அவைகளில் வருணனைப் பூஜிக்க வேண்டும். ஒருவனே.
அக்கலசங்களைக்
கைகளால் ஸ்பர்சித்துக்கொண்டு இனிவரும் மந்த்ரங்களைப் படிக்க வேண்டும்.நமகம், சமகம், புருஷஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், பவமான: எனுமனுவாகம், ஹிரண்யச்ருங்க மென்பது, தசசாந்திகள், இவைகளால் கலசங்களை அபிமந்த்ரிக்கவும். ஸூதிகையைச் சுத்தையாக்கி வேறு வஸ்த்ரத்தால் மறைத்த பிறகு, ருத்விக்குகள் பவித்ரத்துடன் கலசஜலங்களால், ஆபோஹிஷ்ட, தேவஸ்யத்வாமுதலிய மந்த்ரங்களால் ப்ரோக்ஷிக்கவும். பிறகு சவத்தை வெளியிற் சேர்த்து, ஆசார்யன் ஸ்வர்ணத்துடன் கூடிய ஜலங்களால் ப்ரோக்ஷித்து, புது வஸ்த்ரத்தால் போர்த்திப் பிறகு ஒளபாஸனாக்னியால் தஹிக்கவேண்டும்.
रजस्वलामरणेऽप्येवमिति हेमाद्रौ
—
—
यदा पुष्पवती नारी दैवाद्यदि विपद्यते । तस्यास्तु निष्कृतिर्नास्ति रक्तकुण्डाद्भयङ्करात् इति । तथा च त्रिकाण्डी प्रत्यक्षे चाप्रतिहतौ संस्कारेण च शोधनम्। कुर्यात्तत्राधरोच्छिष्टे प्राजापत्यत्रयं चरेत् । ऊर्ध्वोच्छिष्टेऽपि च तथा प्राजापत्यत्रयं चरेत् इति । चन्द्रिकायाम् - अस्पृश्यस्पृष्टमरणे कृच्छ्रान् षड्गौतमोऽब्रवीत् । पराशरस्तु त्रीन् प्राह भूगुः पञ्च
பு ளி: s । अस्पृश्याः चण्डालसूतिकोदक्यादयः । तैः स्पृष्टस्य अस्नातस्य मरणे शक्त्यनुसारेण षट्कृच्छ्रादिकमित्यर्थः
ரஜஸ்வலையின் மரணத்திலும் இவ்விதமென்று, ஹேமாத்ரியில்:‘ரஜஸ்வலையான ஸ்த்ரீ தைவவசத்தால்
[[27]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் இறந்தால் அவளுக்குப் பயங்கரமான ரக்தகுண்டமெனும் நரகத்தினின்றும் மீட்சி இல்லை.அவ்விமே த்ரிகாண்டீப்ரத்யக்ஷ மரணத்திலும் அசுத்தியினால் ப்ராய
ம்சித்தத்தால் சுத்தி செய்யவும். அதில் அதோச்சிஷ்டத்தில் மூன்று க்ருச்ரங்களை அனுஷ்டிக்கவும். ஊர்த்வோச் சிஷ்டத்திலும் அவ்விதமே மூன்று ப்ராஜாபத்யங்களை அனுஷ்டிக்கவும். சந்த்ரிகையில் அஸ்ப்ருச்யர்களால் தொடப்பட்டிருந்தவனின் மரணத்தில் ஆறுக்ருச்ரங்களை அனுஷ்டிக்கவேண்டுமென்று கௌதமர் சொன்னார். பராசரரோ மூன்று என்றார். ப்ருகு ஐந்து என்றார். அங்கிரஸ் ஆறு என்றார். அஸ்ப்ருச்யர்கள் -சண்டாளன், ஸூதிகை, ரஜஸ்வலை முதலியவர்கள். அவர்களால் தொடப் பட்டவன் ஸ்நானம் செய்யாமல் மரித்தால் சக்திக்கு யன்றபடி ஆறு முதலிய க்ருச்ரங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்று பொருள்.
खट्वादिमरणे प्रायश्चित्तमाह विष्णुः मण्डपे गोपुरे खट्वाप्रासादहर्म्यभित्तिषु । अकामतो मृतानां तु दापयेदैन्दवद्वयम् । प्राजापत्यं चरेत् कृच्छ्रं पराकेण विशुध्यति इति । खट्वादावकामतो मरणे चान्द्रायणद्वयम् । कामतस्तु प्राजापत्यं पराकं च कुर्यात् इत्यर्थः । तत्प्रतिनिधिः चतुर्विंशतिमते दर्शितः प्राजापत्ये तु गामेकां दद्यात् सान्तपने द्वयम् । पराकतप्तकृच्छ्रातिकृच्छ्रे तिस्रस्तु गाः स्मृताः । अष्टौ चान्द्रायणे देयास्तिस्रो वा शक्त्यपेक्षया इति । स्मृत्यन्तरे - चान्द्रायणं त्रयः कृच्छ्राः गायत्र्या अयुतत्रयम् । आप्लावनं महानद्यां तुल्यमेतच्चतुष्टयम् इति ।
—
।
கட்டில் முதலியதில் மரித்தால் ப்ராயஸ்சித்தத்தைச் சொல்லுகிறார், விஷ்ணு:மண்டபம், கோபுரம், கட்டில், ப்ராஸாதம் (தேவாலயம்), ஹர்ம்யம்(உப்பரிகை), சுவர் இவைகளில் இச்சை யில்லாமல் மரித்தவர்களுக்கு இரண்டு சாந்த்ராயணங்களைக் கொடுக்கவேண்டும். ஒரு ப்ராஜாபத்யமும் ஒரு பராகமும் கொடுத்தால்
[[28]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
சுத்தனாகிறான். கட்டில் முதலியதில் அநிச்சையாசய் மரித்தால் இரண்டு சாந்த்ராயணமும், இச்சையால் மரித்தால், ப்ராஜாபத்யமும், பராகமும் செய்யப்பட வேண்டும் எனறு பொருள்.அவைகளுக்கு ப்ரதிநிதி (பதில்)சதுர்விம்சதிமதத்தில் சொல்லப் பட்டுள்ளது:ப்ராஜாபத்யத்தில் ஒரு பசுவையும், ஸாந்தபனத்தில் இரண்டு பசுக்களையும், பராகம், தப்தக்ருச்ரம், அதிக்ருச்ரம் இவைகளில் மூன்று பசுக்களையும், சாந்திராயணத்தில் எட்டு பசுக்களையும் அல்லது மூன்று பசுக்களையும் சக்த்யனுஸாரமாய்க் கொடுக்கவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:சாந்த்ராயணம், மூன்று ப்ராஜாபத்ய க்ருச்ரங்கள், முப்பதினாயிரம் காயத்ரீ ஜபம், மஹாநதீஸ்நானம், இந்த நான்கும் ஸமமாகியதாம்.
चतुर्विंशतिमते - यस्य धान्यसमृद्धिः सः कृच्छ्रादिव्रतानि ब्राह्मण भोजनेन संपादयेदिति । ब्राह्मणभोजन संख्या चोक्ता कृच्छ्रे पञ्चातिकृच्छ्रे त्रिगुणमहरह इति । शुद्धिनिर्णये - ऊर्ध्वोच्छिष्टाधोच्छिष्ट खट्वादिमरणाशुचिस्पर्श नियमलोपाख्यानि पञ्च निमित्तानि । एकैकनिमित्तस्य त्रीणि कृच्छ्राण्येकैकं वा कृत्वा संस्कुर्यात् इति ।
சதுர்விம்சதிமதத்தில்:எவனுக்குத் தானியம் நிறைந்துள்ளதோ அவன் க்ருச்ரம் முதலிய விரதங்களை ப்ராம்ஹணபோஜனத்தாலேயே செய்யவேண்டும். ப்ராம்ஹணபோஜனத்தில் கணக்கு சொல்லப்பட்டுள்ளது. க்ருச்ரே பஞ்சாதி க்ருச்ரே’என சுத்திநிர்ணயத்தில் ஊர்த்வோச்சிஷ்டம். அதோச்சிஷ்டம் கட்டிலில் மரணம், அசுசிஸ்பர்சம். நியமலோபம், என்ற ஐந்தும் பிராயச்சித்த நிமித்தங்கள். ஒவ்வொரு நிமித்தத்திற்கு
மூன்று க்ருச்ரங்களை - அல்லது ஒவ்வொரு க்ருச்ரத்தைச் செய்து பிறகு ஸம்ஸகாரத்தைச் செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
पर्युषितप्रायश्चित्तम्
पर्युषितप्रायश्चित्तमाह गार्ग्यः
—
[[29]]
पञ्चविंशघटैः पूर्वं दिवा
प्रेतस्य संस्कृतिः । दिवा वा यदि वा रात्रौ शवस्तिष्ठति कर्हिचित् । तत्पर्युषितमित्याहुर्दहने तस्य का गतिः । ब्राह्मणेभ्यो विधिं लब्ध्वा कृच्छ्रत्रयमथाचरेत् । पञ्चगव्येन संस्नाप्य पावमान्याऽभिमन्त्र्य च ।
। जलेन स्नापयित्वा च विधिवद्दहनं चरेत् । अन्यथा दहने तस्य सर्वं तन्निष्फलं भवेत् इति ।
பர்யுஷிதபிராயச்சித்தம்
கார்க்யர்-இறந்தது முதல் 25 நாழிகைக்குள் பகலில் சவத்திற்கு ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். பகலிலாவது இரவிலாவது சவம் ஸம்ஸ்காரமில்லா திருந்தால் அதைப் பர்யுஷிதம் என்பர். அதைத் தஹிப்பதில் உள்ள விதி - ப்ராம் ஹணர்களிடமிருந்து விதியை அறிந்து, மூன்று க்ருச்ரங்களைக் கொடுத்து, பஞ்சகவ்யத்தால் ஸ்நானம் செய்வித்து, பாவமானானுவாகத்தால் அபிமந்த்ரித்து, ஜலத்தால் ஸ்நானம் செய்வித்து, விதிப்படி தஹனம் செய்யவும். இவ்விதமின்றி தஹனம் செய்தால் அவனுக்குச் செய்த ஸகலமும் நிஷ்பலமாகும்.
कात्यायनस्तु – प्रत्यक्षशवसंस्कारे दिनं नैव विशोधयेत् । निर्दिष्टकालवीक्षायां शवः पर्युषितो भवेत् । दग्धः पर्युषितो यैस्तु पुत्रमित्रैश्च बन्धुभिः । महाभयप्रदस्तेषां तिथ्यादीन्नैव शोधयेत् । पञ्चगव्येन संस्नाप्य प्राजापत्यं समाचरेत् । पूतिगन्धे तथा क्लिने स्नाप्य गोमयवारिणा । ब्राह्मणैरभ्यनुज्ञातः ततः कृच्छ्रं समाचरेत् । कृमिरुत्पद्यते यस्य श्वकाकैश्चापि दूषिते । कृत्वा तु पूर्ववत् स्नानं सर्पिषा मधुना ततः । पुण्याद्भिरभिषिच्याथ सेचयेद्गन्धवारिणा । गां दत्वा द्विजमुख्याय तप्तकृच्छ्रं समाचरेदिति ।
।
[[30]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
காத்யாயனரோவெனில்:ப்ரத்யக்ஷமாய் சவத்திற்கு ஸம்ஸ்காரம் செய்தால், தினத்தைச் சோதிக்கவேண்டாம். விஹித காலத்தை ப்ரதீக்ஷித்தால் சவம் பர்யுஷிதமாகும். அவ்விதமான சவத்தைத் தஹித்தவரான புத்ரர், மித்ரர், பந்துக்கள் எல்லோருக்கும் மஹாபயத்தைக் கொடுப்ப தாகும். ஆகையால் திதி முதலியவைகளைச் சோதிக்கக்கூடாது. பஞ்சகவ்யத்தால் ஸ்நானம் செய்வித்து, ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும். துர்க்கந்த முண்டானாலும், அழுகிப் போனாலும் கோமய ஜலத்தால் ஸ்நானம் செய்வித்து, ப்ராம்ஹணானுஜ்ஞையைப்பெற்று, ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்யவும். எந்தச் சவத்தில் புழு உண்டாகியதோ, எது நாய் காக்கை முதலியதால் தொடப்பட்டதோ அதற்கு முன்போல் ஸ்நானம் செய்வித்து, நெய், தேன், புண்ய ஜலங்கள் இவைகளால் நனைத்து, கந்த ஜலத்தாலும் நனைத்து, சிறந்த ப்ராம்ஹணனுக்குக் கோதானம் செய்து, தப்த க்ருச்ரமும் செய்ய வேண்டும். தப்த க்ருச்ரத்திற்குப்பதில் மூன்று மாடுகள். ‘பராகம், தப்தம், அதி க்ருச்ரம் இவைகளில் மூன்று பசுக்கள் ப்ரதிநிதியாய் விதிக்கப்பட்டுள்ளன” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
—
எளிது: नासाग्रवर्तिना दोषैर्वायुना मृतवत् स्थितः । अज्ञानाद्यदि वा ज्ञानात् पितृमेधमुपक्रमेत् । पथि कर्मावसानाद्वा श्मशाने यदि जीवति । घृतकुम्भे निमज्ज्यैनं जातकर्मादि कारयेत् । यामं यामद्वयं तस्य मृतिं निश्चित्य नान्यथा । ब्रह्महत्यामवाप्नोति कर्ता भवति निन्दितः इति । स्मृत्यन्तरे - ब्राह्मान्मुहूर्ताद्यः पूर्वं मृतः पर्युषितो भवेत् । वैखानसोदितं कार्यं प्रायश्चित्तं विशुद्धये । याम्यपैतृकमन्त्राभ्यां वैश्वदेवेन वै तिलान् । व्यस्ताभिश्च समस्ताभिर्हुत्वा व्याहृतिभिर्दहेत् इति । वैखानसोदिता श्रुतिः यमो दाधार पृथिवीम्, उशन्तस्त्वा निधीमहि, विश्वेदेवस्य नेतुर्मर्तो वृणीत इति ।
—ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[31]]
வஸிஷ்டர் தோஷங்களால் வாயு மூக்கின் நுனியிலிருந்தால் சரீரம் இறந்ததுபோல் இருக்கும். இதை அறிந்தோ அறியாமலோ ப்ரேதகார்யத்தை ஆரம்பித்தால், வீட்டில் செய்யும் கர்மங்கள் முடிந்ததும் சவம் ஜீவித்தால், ஆயுஷ்மதீ என்ற ருக்கை ஜபிக்கவும். வழியில் செய்யும் கர்மங்கள் செய்த பிறகோ, ச்மசானத்திலோ பிழைத்தால், அவனை நெய்க்குடத்தில் முழுக்கி, ஜாதகர்மம் முதலியவைகளைச் செய்விக்கவும். ஒரு யாமம், அல்லது இரண்டு யாமம் வரையில் தாமதித்து அவனது மரணத்தை நிச்சயித்த பிறகே செய்யவேண்டும். வேறு விதமாய்ச் செய்தால், கர்த்தா ப்ரம்ஹஹத்தையயை அடைவான். நிந்தைக்குப் பாத்ரனாவான். மற்றொரு ஸ்ம்ருதியில் ப்ராம்ஹ முஹுர்த்தத்திற்கு முன் இறந்த சவம் பர்யுஷிதமாகும். அதனது சுத்திக்காக வைகாநஸத்தில் சொல்லிய ப்ராயம்சித்தத்தைச் செய்யவேண்டும். யாம்ய மந்த்ரம், பைத்ருக மந்த்ரம், வைச்வதேவ மந்த்ரம், பிரிக்கப்பட்ட வ்யாஹ்ருதிகள், சேர்க்கப்பட்ட வ்யாஹ்ருதிகள் இவைகளால் திலங்களை ஹோமம் செய்து, பிறகு தஹிக்கவும், வைகாநஸத்தில் சொல்லிய மந்த்ரங்கள், ‘யமோதாதாரப்ருதிவீம், உசந்தஸ்த்வா
நிதீமஹி,விச்வேதேவஸ்யநேது:’ என்பவைகள்.
व्यासस्तु – रवेरस्तमयात् प्राक्तु योग्यकाले तु दुर्लभे । श्वः प्रातरिष्टं दाहादि न हविस्तेन दुष्यति इति । अत्र व्यवस्थामाह बोधायनः ; -
रात्रौ यदि मृतः कश्चित् प्रमादात् कालपर्ययात् । नवनाडीष्वधस्ताच्चेद्वह्नौ तु जुहुयाच्छवम् ॥ ऊर्ध्वं श्वः प्रातरेव स्यान्न रात्रौ तु कदाचन इति । शवस्योपहतौ प्रायश्चित्तमुक्तं वैखानससूत्रे - शवेऽन्याशौचयुक्ते च कुक्कुटसूतिकारजस्वलाद्य-स्पृश्यस्पर्शने च मृतं पश्चगव्यैः कुशतोयैश्च स्नापयित्वा प्रोक्षणैः प्रोक्ष्य विधिवद्दहनं करोति इति । स्मृत्यन्तरे तु - श्वसूकरसृगालाद्यैर्ग्राम्यसूकरकुक्कुटैः । शवास्थिभस्मदेहानां स्पर्शनं चेत् प्रमादतः ॥ गव्यैः प्रक्षाल्य कृच्छ्राणां त्रितयं च समाचरेत् इति ।
[[32]]
னாக - அ©h[°S:-:
- வ்யாஸர்:ஸூர்யாஸ்தமயத்திற்கு முன் யோக்யமான காலம் துர்லபமானால், மறுநாள் காலையில் தஹநம் செய்யலாம். அதனால் சவம் பர்யுஷிதமாகாது. இவ்விஷயத்தில் வ்யவஸ்தையைச் சொல்லுகிறார், போதாயனர்:ராத்ரியில் ஒருவன்
இறந்தால், கவனமின்மையால் காலமதிக்ரமித்தால், ஒன்பது நாழிகைக்குள் தஹனம் செய்யவேண்டும். அதற்கு மேற்பட்டால் மறுநாள் காலையிலேயே தஹிக்கவும். ஒரு காலும் ராத்ரியில் கூடாது. சவத்திற்கு அசுத்தி ஏற்படுமாகில், ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது, வைகாநஸ ஸூத்ரத்தில்:சவம் வேறு’ ஆசௌசத்துடன் ஸம்பந்தித்திருந்தாலும், கோழி, ப்ரஸவித்தவள், அஸ்ப்ருச்யரால் தொடப்பட்டிருந்தாலும், சவத்தை பஞ்சகவ்யங்களாலும் குசஜலங்களாலும் ஸ்நானம் செய்வித்து, ப்ரோக்ஷண மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்து, விதிப்படி தஹனம் செய்யவும். மற்றொரு ஸ்மிருதியிலோவெனில்:நாய், பன்றி, நரி முதலியவைகளாலாவது, ஊர்ப்பன்றி, கோழி முதலியவைகளாலாவது, சவம், அஸ்தி, பஸ்மம் வைகளுக்கு, கவனமின்மையால் ஸ்பர்சம் ஏற்பட்டால், பஞ்ச கவ்யங்களால் அலம்பி, மூன்று க்ருச்ரங்களையும் அனுஷ்டிக்கவேண்டும்.
ரஜஸ்வலை
முதலிய
निशादिमरणप्रायश्चित्तम्
निशादिमरणे प्रायश्चित्तमुक्तं बोधायनीये – निशि कृष्णे च पक्षे च मरणे दक्षिणायने । ता सूर्या इति वै षड्भिर्हुत्वा स्यात् संस्क्रिया ततः ॥ जले मृतस्य जुहुयादिमं मे वरुणेत्यृचा । सर्पेण चेन्नमो अस्तु त्रिभिर्हुत्वाऽथ संस्क्रिया इति । स्मृत्यन्तरे - निशायां कृष्णपक्षे च दक्षिणे चायने मृतः । ता सूर्येत्यादिषण्मन्त्रैः जुहुयाच्च पृथक् पृथक् ॥ चतुर्गृहीतेनाज्येन दाहकस्तु समाहितः ॥ पितृमेधविधानेन दह्यते यः सुतादिभिः । ता सूर्येत्यादि तस्यैव प्रायश्चित्तमुदीरितम् । एकर्चविधिना दाहे प्रायश्चित्तं तु नेष्यते इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 33
ராத்ரி மரணாதி ப்ராயஸ்சித்தம்
ராத்ரி முதலிய காலத்தில் மரித்த விஷயத்தில் ப்ராயஸ்சித்தம் சொல்லப்பட்டுள்ளது போதாயநீயத்தில்:ராத்ரியிலும், க்ருஷ்ண பக்ஷத்திலும், தக்ஷிணாயனத்திலும் மரித்தால், ‘தாஸூர்யா’ என்பது முதலாகிய ஆறு ருக்குகளால் ஹோமம் செய்து, பிறகு ஸம்ஸ்காரம் செய்யவும். ஜலத்தில் மரித்தவனுக்கு ‘இமம்மேவருண என்ற ருக்கினால் ஹோமம் செய்யவும். ஸர்ப்பத்தினால் மரித்தால், ‘நமோ அஸ்து’ முதலிய மூன்று ருக்குகளால் ஹோமம் செய்து பிறகு ஸம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ராத்ரியிலாவது, க்ருஷ்ண பக்ஷத்திலாவது, தக்ஷிணாயனத்திலாவது இறந்தால், ‘தாஸூர்யா’ என்பது முதலிய ஆறு மந்த்ரங்களால் தனித்தனியாக, நான்கு தடவை க்ரஹிக்கப்பட்ட ஆஜ்யத்தினால் தஹனம் செய்பவன் கவனமுடையவனாய் ஹோமம் செய்யவேண்டும்.எவன், புத்ரன் முதலியவர்களால் பித்ரு மேத விதானத்தால் தஹிக்கப்படுகின்றானோ அவன் விஷயத்தில்தான் ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது. ஏகர்ச்சவிதியால் செய்யப்படும் தாஹ விஷயத்தில் ப்ராயம் சித்தம் விதிக்கப்படவில்லை.
—
सर्पहतस्य विज्ञानेश्वरीये विशेषः - ‘सुवर्णतारनिष्पन्नं नागं कृत्वा तथैव गाम् । व्यासाय दत्वा विधिवत् पितुरानृण्यमाप्नुयात् इति । व्यासाय वेदविद इति यावत् । अशन्यादिदुर्मरणे प्रायश्चित्तमाहं आपस्तम्बः यद्याहिताग्निरशनिहतो म्रियेत तस्य प्रायश्चित्तं मूर्धानं दिवो अरतिं पृथिव्या इति चतुर्गृहीतेनाज्येन जुहुयादेतदेवास्य प्रायश्चित्तं भवतीति विज्ञायते । यद्याहिताग्निविषहतो म्रियेत तस्यं प्रायश्चित्तं नमो अस्तु सर्पेभ्यः इति तिसृभिश्चतुर्गृहीताज्याहुतीर्जुहुयात् । यद्याहिताग्निरप्सु म्रियेत तस्य प्रायश्चित्तं इमं मे वरुण, तत्त्वायामि इति द्वे चतुर्गृहीते जुहुयात् ।
[[34]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः यद्याहिताग्निर्दंष्ट्रिभ्यो म्रियेत तस्य प्रायश्चित्तं दंष्ट्राभ्यां मलिम्लून् इति द्वे चतुर्गृहीते जुहुया देतदेवास्य प्रायश्चित्तं भवतीति विज्ञायते । यद्याहिताग्निः पशुभ्यो म्रियेत तस्य प्रायश्चित्तं आगावो अग्मन् इति द्वे चतुर्गृहीते जुहुयात् इति । अत्र निमित्तस्य तुल्यत्वादेकाग्नेरपि तदुक्तं प्रायश्चित्तं भवत्येव ।
ஸர்ப்பத்தால் தீண்டப்பட்டவனுக்கு விசேஷம் சொல்லப்பட்டுள்ளது விக்ஞாநேச்வரீயத்தில்:ஸ்வர்ணம், அல்லது வெள்ளியால் ஸர்ப்பத்தையும் பசுவையும் செய்து, வேதமறிந்த ப்ராம்ஹணனுக்குக் கொடுத்தால், பிதாவுக்குக் கடனற்றவனாவான். இடி முதலியவைகளால் ஏற்படும் துர்மரணத்தில் ப்ராயஸ் சித்தத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர் - ஆஹிதாக்னி, இடியினால் அடிக்கப்பட்டு மரித்தால் அவனுக்கு ப்ராயஸ்சித்தம் - ‘மூர்த்தாநம்திவ: என்ற மந்த்ரத்தால், நாலுதடவை க்ரஹிக்கப்பட்ட ஆஜ்யத்தினால் ஹோமம் செய்யவும். இதுவே இவனுக்கு ப்ராயஸ்சித்தம் எனத்தெரிகிறது. ஆஹிதாக்னி, விஷத்தால் கொல்லப்பட்டு மரித்தால் ‘நமோ அஸ்து’ என்பது முதலாகிய மூன்று ருக்குகளால், நான்கு தடவை க்ரஹிக்கப்பட்ட ஆஜ்யத்தால் ஆஹுதிகளைச் செய்யவும். ஆஹிதாக்னி, ஜலத்தில் மரித்தால் ‘இமம்மேவருண, தத்வாயாமி’ என்ற இரண்டு ருக்குகளால், நான்கு தடவை க்ரஹித்த ஆஜ்யத்தால் ஹோமம் செய்யவும். ஆஹிதாக்னி, பல்லுள்ள புலி முதலியவைகளால் இறந்தால் ‘தம்ஷ்ட்ராப்யாம்’ முதலான இரண்டு ருக்குகளால் நான்கு தடவை க்ரஹிக்கப்பட்ட ஆஜ்யத்தால் இரண்டு ஆஹுதிகளைச் செய்யவும். இதுவே இவனுக்கு ப்ராயச்சித்தமெனத் தெரிகிறது. ஆஹிதாக்னி பசுக்களினால் மரித்தால்’ஆகாவோ அக்மன்’ என்பது முதலான இரண்டு ஆஹுதிகளைச் செய்யவும். இங்கு நிமித்தம் ஸமானமாகியதால், ஆஹிதாக்னிக்குச் சொல்லிய ப்ராயஸ்சித்தமே அநாஹிதாக்னிக்கும் விஹிதமாகிறது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
कर्तृक्रमः
[[35]]
दाहादिप्रेतकार्यकर्तारमाह सुमन्तुः
मातुः पितुश्च कुर्वीत मृतयोरौरसः सुतः । पैतृमेधिकसंस्कारं मन्त्रपूर्वकमादृतः इति । पुंत्रस्य प्रेतकार्यकरणाशक्तौ तत्प्रकारमाह जमदग्निः - पितुः पुत्रेण कर्तव्याः पिण्डदानोदकक्रियाः । अशक्तोऽप्यग्निदः पुत्रः शेषमन्यः समापयेत् सति । औरसपुत्राणां समवाये ज्येष्ठ एव पितुरौर्ध्वदैहिकं कुर्यात्, सर्वैरनुमतिं कृत्वा ज्येष्ठेनैव तु यत् कृतम् । द्रव्येण चाविभक्तेन सर्वैरेव कृतं भवेत् इति वचनात् ॥
தாஹம்
கர்த்ருக்ரமம்
முதலிய
ப்ரேதகார்யங்களைச் செய்வதற்குரியவனைச் சொல்லுகிறார் :ஸுமந்து:இறந்த மாதாவுக்கும், பிதாவுக்கும், ஒளரஸ புத்ரன் ஆதரவுள்ளவனாய்ப் பித்ருமேத ஸம்ஸ்காரத்தை மந்த்ரபூர்வமாகச் செய்யவேண்டும். புத்ரனுக்கு, ப்ரேத கார்யங்களைச் செய்ய சக்தியில்லாவிடில் செய்ய வேண்டிய ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், ஜமதக்னி : புத்ரன், பிதாவுக்கு பிண்டதானம், உதகதானம் இவைகளைச் செய்யவேண்டும். அவன் அசக்தனாகில், புத்ரன் அக்னிப்ரதானத்தைச் செய்யவேண்டும். மற்றக் கார்யத்தை வேறொருவன் முடிக்கவேண்டும். ஒளரஸபுத்ரர்கள் பலரிருந்தால், ஜ்யேஷ்ட புத்ரனே பிதாவுக்கு அபரக்ரியையைச் செய்யவேண்டும்.“எல்லா ப்ராதாக்களும்
பொதுவான தனத்தைக்கொண்டு ஜ்யேஷ்டனாலேயே செய்யப்பட்ட அபரக்ரியை, எல்லோராலுமே செய்யப்பட்டதாகிறது” என்று வசனமுள்ளது.
அனுமதிக்க,
स्मृत्यन्तरेऽपि – नवश्राद्धं सपिण्डत्वं श्राद्धान्यपि च षोडश ।
एकेनैव तु कार्याणि संविभक्तधनेष्वपि इति । चन्द्रिकायाम् - प्रेतस्य पुत्रो दाहादि दद्यादेवौरसः सुतः । बहुत्वेऽपि गुणी दद्यात्
[[36]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
- समे तु ज्येष्ठ एव तु इति । ऋश्यशृङ्गस्तु - पुत्राणां मध्यमो वाऽपि कनिष्ठो ज्येष्ठ एव वा । पितुर्यस्तु प्रियतमः सर्वं तेनैव कारयेत् । पुत्राः सर्वे
-
9:98: qt andt isf எ । अग्निदानादिकर्माणि कुर्युः पुत्रादयः पितुः इति । जमदग्निः ज्येष्ठपुत्रेण कर्तव्या दाहपिण्डोदकक्रियाः । यदि कर्तुमशक्तः स्यात् सर्वमन्येन कारयेत् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ப்ராதாக்கள் பலர் இருந்தாலும், அவர்கள் விபக்தர்களாயிருந்தாலும், நவச்ரார்த்தம், ஸபிண்டீகரணம், ஷோடச ச்ராத்தங்கள் இவைகளை ஜ்யேஷ்டனொருவனே செய்யவேண்டும். சந்த்ரிகையில்:இறந்தவனுக்கு, ஔரஸபுத்ரனே தஹநம் முதலியதைச் செய்யவேண்டும். ஒளரஸபுத்ரர்கள் அநேகர் இருந்தால் அவர்களுள் சிறந்த குணமுள்ளவன் செய்யலாம். எல்லோரும் ஸமமாயிருந்தால் ஜ்யேஷ்டனே செய்யவேண்டும். ருச்யச்ருங்கரோவெனில்:அநேகம் புத்ரர்களுள், மத்யமனோ, கனிஷ்டனோ, ஜ்யேஷ்டனோ, எவன் பிதாவுக்கு அதிக ப்ரியனோ, அவனாலேயே எல்லா க்ரியைகளையும். செய்விக்கவேண்டும். புத்ரர்கள் எல்லோருமே பிதாவுக்கு அதிக ப்ரியர்களாயிருந்தால் ஜ்யேஷ்டனாலேயே
செய்யப்படவேண்டும்.
புத்ரனில்லாதவனுக்கு, பத்னீ, ப்ராதா, ஸகா, பெண் முதலியவர்கள் இவர்களுள் ஒருவர் செய்யவேண்டும். ஜமதக்னி :தஹனம், பிண்டதானம், உதகதானம் இந்த க்ரியைகளை ஜ்யேஷ்டபுத்ரன் செய்யவேண்டும். அவன் செய்வதற்கு அசக்தனாகில், அன்யனால் எல்லாவற்றையும் செய்விக்க வேண்டும்.
सर्वज्येष्ठस्याशक्तावसन्निधाने वा अवस्थितेषु पुत्रेषु मध्ये जन्मज्येष्ठेनैव कारयेत्, जन्मज्येष्ठः पितुः कुर्यात् इति स्मरणात् । जन्मज्येष्ठ इत्यस्यार्थान्तरमप्याहुः भिन्नमातृकाणां पुत्राणां समवाये यो जन्मतो ज्येष्ठः स एव पितुः कुर्यात्, न मातृतो ज्येष्ठः,
.
—
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[37]]
सर्वत्र जन्मज्येष्ठस्यैव ग्रहणात् इति । तथा च मनुः - सदृशस्त्रीषु जातानां पुत्राणामविशेषतः । न मातृतो ज्यैष्ठयमस्ति जन्मतो ज्यैष्ठयमुच्यते । जन्मज्यैष्ठयेन चाह्नानं सुब्रह्मण्यास्वपि स्मृतम्
ஸர்வஜ்யேஷ்டன் அசக்தனாயிருந்தாலும், ஸமீபத்திலில்லாமலிருந்தாலும், ஸமீபத்திலுள்ள பல புத்ரர்களுள் எவன் பிறப்பால் பெரியவனா அவனாலேயே செய்விக்கவேண்டும். ‘ஜன்ம ஜ்யேஷ்டனே பிதாவுக்குச் செய்யவேண்டும் என்று ஸ்ம்ருதி இருப்பதால். ‘ஜன்மஜ்யேஷ்டன்’ என்பதற்கு வேறு அர்த்தமும் சொல்லுகின்றனர் -‘மாத்ருபேதமுள்ள புத்ரர்களிருந்தால், அவர்களுள் எவன் பிறப்பினால் மூத்தவனோ அவனே பிதாவுக்குச் செய்யவேண்டும். மாதாவினால் ஜ்யேஷ்டன்
செய்யக்கூடாது.
பல
பல
எல்லாவற்றிலும் ஜன்மஜ்யேஷ்டனையே க்ரஹிப்பதால்” என்று. அவ்விதமே, மனு:ஸவர்ணைகளான ஸ்த்ரீகளிடம் உண்டாகிய புத்ரர்களுக்கு விசேஷ மில்லாததால், மாதாவை அனுஸரித்து ஜ்யேஷ்டத்வ மில்லை, பிறப்பினாலேயே ஜ்யேஷ்டத்வம். யாகங்களில் செய்யப்படும் ஸுப்ரம்ஹண்யாஹ்வானமும் ஜன்ம ஜ்யைஷ்ட்யத்தைக் கொண்டே செய்யப்பட வேண்டும்.
यत्तु स्मृत्यन्तरे - ज्येष्ठो वाऽपि कनिष्ठो वा ज्येष्ठभार्यासुतो दहेत् । अग्निकार्यप्रधानत्वात् ज्येष्ठभार्यासुतोऽग्रजः इति । अन्यच्च - एककर्ता द्विभार्यश्चेदुभयोः पुत्रसम्भवे । पितुर्मरणकाले तु ज्येष्ठभार्यासुतोऽग्रजः इति । अत्र ज्येष्ठभार्यासुत इति श्रेष्ठभार्यासुत इत्यर्थः । सवर्णस्त्रीजात इति यावत् । अन्यथा सदृशस्त्रीषु जातानामिति मनुवचनविरोधापत्तेः । तथा च सवर्णभार्योत्पन्नस्यैव पितृऋणमोचन हेतुत्वमुक्तं बोधायनेन प्रजामुत्पादयेद्युक्तः स्वे स्वे वर्णे जितेन्द्रियः । स्वाध्यायेन ऋषीन् पूज्य सोमेन च पुरन्दरम् । प्रजया च पितॄन् पूर्वाननृणो दिवि मोदते इति ॥
[[38]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
புத்ரனே
[[1]]
காலத்தில்
தஹநம்
ஆனால் மற்றொரு ஸம்ருதியில் “வயதால் பெரியவனாயினும், சிறியவனாயினும், ஜ்யேஷ்ட பார்யையின் புத்ரனே தஹனம் செய்யவேண்டும். அக்னிகார்யம் ப்ரதானமானதால், ஜ்யேஷ்டபார்யையின் புத்ரனே ஜ்யேஷ்டனாகிறான்’’ என்றும், மற்றும் “ஒருவனுக்கு இரண்டு பார்யைகளிருந்து, இருவருக்கும் பிள்ளைகளிருந்தால், பிதாவின் மரண ஜ்யேஷ்டபார்யையின் செய்யவேண்டும்” என்றும் வசனம் காணப்படுகிறதே எனில், இங்குள்ள ஜ்யேஷ்ட பார்யாஸுதன் என்பதற்கு ச்ரேஷ்ட பார்யையின் புத்ரன் என்று பொருள். அதாவது ஸவர்ண ஸ்த்ரீயினிடமுண்டானவனென்பதேயாம். இவ்விதம் சொல்லாவிடில் ‘ஸத்ருச ஸ்த்ரீஷு ஜாதாநாம்’ என்று முன்சொல்லிய மனு வசனத்திற்கு விரோதம் நேரிடும். அவ்விதமே ஸவர்ண பார்யையினிடம் பிறந்த புத்ரனுக்கே, பித்ரு ருணத்தினின்றும் விடுவிப்பதற்குக் காரண த்வம் சொல்லப்பட்டுள்ளது போதாயனரால் :-‘க்ருஹஸ்தன், நியதனாய், ஜிதேந்த்ரியனாய், தன் தன் ஸவர்ண ஸ்த்ரீயினிடத்தில் புத்ரனை உத்பத்தி செய்ய வேண்டும். வேதாத்யயனத்தால் ருஷிகளையும், யாகத்தால் இந்த்ரனையும், புத்ரனால் முன்னோர்களான பித்ருக்களையும் பூஜித்து ருண மற்றவனாய் ஸ்வர்க்கத்தில் ஸந்தோஷிக்கிறான்” என்று.
४३. ज्येष्ठः पत्न्यन्तरपुत्रः पितुरेव कुर्यादौरसत्वात्, न सपत्नीमातुः भिन्नोदरोत्पन्नत्वात् ॥ कनिष्ठोऽपि स्वमातुः स्वयमेव कुर्यात्, विदध्यादौरसः क्षेत्रो जनन्या और्ध्वदैहिकम् । तदभावे सपत्नीजः इति स्मरणात् ।
ஜ்யேஷ்டன் ஔரஸனாகியதால் பிதாவுக்கு மட்டில் செய்யலாம், பின்னோதரத்தில் உண்டாகியவனாதால் ஸபத்நீ மாதாவுக்குச் செய்யக் கூடாது. பின்னோதரத்தி லுண்டாகிய சிறியவனாகினும் தன் மாதாவுக்கு அவனே
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்.
[[39]]
செய்யவேண்டும் “ஔரஸன், அல்லது க்ஷேத்ரஜன் தன் மாதாவுக்கு அபரக்ரியையைச் செய்யவேண்டும்.
அவர்களில்லாவிடில் ஸபத்னீபுத்ரன் செய்யவேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
यमलयोर्ज्येष्ठकनिष्ठत्वनिर्णयः
—
यमलविषये मनुः – यमयोश्चैकगर्भे तु जन्मतो ज्येष्ठता स्मृता इति । स्मृत्यन्तरेऽपि - यमयोर्जातयोर्ज्येष्ठो जन्मना प्रोच्यते बुधैः । गर्भस्य कस्यचिल्लोके चिराज्जननदर्शनात् इति । अन्यत्रापि यमयोर्जननात् ज्यैष्ठ्यमाधानं चेष्यते बुधैः इति । एतत् समभागस्थगर्भविषयम् । पार्श्वयोः संस्थितौ गर्भो तयोर्यः पूर्वजः स तु । ज्येष्ठ इत्युच्यते सद्भिर्जातकादिषु कर्मसु इति बादरायणस्मरणात् ।
யமளர்களுள்(இரட்டைப்பிள்ளைகளுள்)பெரியவன் யார் என்பதன் நிர்ணயம்:
யமள விஷயத்தில், மனு ஒரே கர்ப்பத்தில் உண்டாகிய இரட்டைப்பிள்ளைகளுக்கு, பிறப்பினால் ஜ்யேஷ்டத்வம் சொல்லப்பட்டுள்ளது. முதற்பிறந்தவன் ஜ்யேஷ்டனென்பதாம். மற்றொரு ஸ்ம்ருதியில் இரட்டையாய்ப் பிறந்தவர்களுள் முதலில் பிறந்தவனே ஜ்யேஷ்டனென அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.உலகில் ஒரு கர்ப்பம் சில காலம் தாமதித்தும் பிறப்பதைக் காண்கிறோம். மற்றோரிடத்திலும்:இரட்டைப் பிள்ளைகளுள், பிறப்பினால் ஜ்யேஷ்டத்வமும் ஆதானமும் அறிந்தவர்களால் விதிக்கப்படுகிறது. இவ்விதம் சொல்லியது, ஸமபாகத்திலுள்ள கர்ப்பங்களைப் பற்றியது. “இருபாகங்களிலும் இரண்டு கர்ப்பங்களிருந்தால், அவைகளுள் எது முதலில் பிறந்ததோ அதையே ஜாதகர்மம் முதலிய கர்மங்களில் ஜ்யேஷ்டனென ஸாதுக்கள் சொல்லுகின்றனர்” என்று பாதரராயணர் சொல்கிறார்.
[[40]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
श्राद्धकाण्डः - पूर्वभागः
—
अत एवोपर्यधोभागस्थगर्भविषये स्मृत्यन्तरम् - यमलौ चैकगर्भे तु स्त्री वा पुरुष एव वा । कनिष्ठ आद्यजातः स्यात् पश्चात् जातोऽग्रजः स्मृतः इति । स्थलविशेषापरिज्ञाने तु शिष्टाचारात् कनिष्ठ आद्यजातः स्यात् इति वचनार्थो ग्राह्यः । तथा
[[11]]
च भागवते प्रजापतिर्नाम तयोरकार्षीद्यः प्राक् स्वदेहाद्यमयो रजायत । तं वै हिरण्यकशिपुं विदुः प्रजा यं तं हिरण्याक्षमसूत साऽग्रतः इति । श्रीधरीये व्याख्यातमिदम् - यदा गर्भाधानसमये योनिपुष्पं विशद्वीर्यं द्वेधा विभक्तं सत् आदिपश्चाद्भावेन प्रविशति, तदा यमौ भवतः । तयोश्च पितृतः प्रवेशक्रमविपर्ययेण मातृतः प्रसूतिः । यदा विशद्विधाभूतं वीर्यं पुष्पं परिक्षरत् । द्वौ तदा भवतो गर्भी सूतिर्वेशविपर्ययात् इति पिण्डसिद्धिस्मरणात् । अतः स्वदेहात् पूर्वं यो जातः तस्य हिरण्यकशिपुरिति, दितेः प्रथमं प्रसूतस्य हिरण्याक्ष इति नाम कृतवान् इति ।
ஆகையால்தான் மேலும் கீழுமாக உள்ள கர்ப்பங்கள் விஷயத்தில், மற்றொரு ஸ்ம்ருதி:“ஒரு கர்ப்பத்திலுள்ள இரட்டைக் குழந்தைகள் ஆணாகிலும் பெண்ணாகிலும் முதலில் பிறந்தது கனிஷ்டன், பிறகு பிறந்தது ஜ்யேஷ்டன்” என்கிறது. ஸ்தலவிசேஷம் தெரியாவிடில், சிஷ்டாசாரத்தால் ‘முதலில் பிறந்தது சிறியது’ என்ற வசனத்தின் அர்த்தத்தை க்ரஹிக்க வேண்டும். அவ்விதமே, பாகவத்தில்:‘ப்ராஜாபதிர்நாம +ஸாக்ரத:’ என்று. ஸ்ரீ தரீயத்தில் இதற்கு வ்யாக்யானம் ‘எப்பொழுது, கர்ப்பாதான ஸமயத்தில் கர்ப்பாசயத்தில் ப்ரவேசிக்கும் வீர்யம் இரண்டு பாகமாய்ப் பிரிந்து முன் பின்னாக ப்ரவேசிக்கின்றதோ அப்பொழுது இரண்டு கர்ப்பங்கள் உண்டாகின்றன. அவைகளுக்கு, பிதாவினிடமிருந்து ப்ரவேசித்த க்ரமத்திற்க மாறுதலாய் மாதாவினிட மிருந்து ப்ரஸவம். ‘எப்பொழுது சுக்லம் இரண்டாகப் பிரிந்து
-ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[41]]
தன்
கர்ப்பாசயத்தில் ப்ரவேசிக்கின்றதோ, அப்பொழுது இரண்டு கர்ப்பங்கள் உண்டாகின்றன. அவைகளுக்கு ப்ரவேச க்ரமத்திற்கு மாறுதலாய் ப்ரஸவம்’ என்று பிண்ட ஸித்தியில் சொல்லியுள்ளது. ஆகையால், தேஹத்திலிருந்து முதலில் எவன் உண்டானானோ அவனுக்கு ஹிரண்யகசிபு என்றும், திதியினிடமிரந்து எவன் முதலில் பிறந்தானோ அவனுக்கு ஹிரண்யாக்ஷ னென்றும் பெயரைச் செய்தார் கச்யபர்" என்று.
एव
पुत्रप्रतिग्रहानन्तरमौरसे जाते कनिष्ठोऽप्यौरस पितुर्दाहादि सर्वं कुर्यात् । औरसे तु समुत्पन्ने पुत्रस्य ग्रहणादनु । औरसस्तु पितुः कुर्यात्तदा दत्तो विसर्जयेत् । औरसे तु समुत्पन्ने दत्तो ज्येष्ठो न चेष्यते इति स्मरणात् । जनयितुः पुत्रपौत्रप्रपौत्राभावे दत्त एव कुर्यात्, पूर्वभ्रातुः पितुश्चार्तौ कृत्यं स्वत्वं च दत्तके । आब्दिकाद्यखिलं श्राद्धं कृत्वा रिक्थमवाप्नुयात् । दत्तस्य जनकापत्ये मृतेऽथ जनकेऽपि वा । संस्काराद्यखिलं कृत्वा दत्तो रिक्थमवाप्नुयात् इत्यादिस्मरणात् । .
புத்ரனை ஸ்வீகாரம் செய்துகொண்டபிறகு, ஒளரஸன் பிறந்தால், கனிஷ்டனானாலும் ஒளரஸனே பிதாவுக்குத் தஹநம் முதலிய எல்லாவற்றையும் செய்யவேண்டும். “புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்ட பிறகு, ஔரஸன் உண்டாகிவிட்டால், ஔரஸனே பிதாவுக்குச் செய்யவேண்டும் தத்தன் விட்டுவிட வேண்டும். ஔரஸன் உண்டாகி விட்டால் ஸ்வீக்ருதன் ஜ்யேஷ்டனெனப்படுவதில்லை” என்ற ஸ்ம்ருதி உள்ளது. ஜநகனுக்குப் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஒருவருமில்லாவிடில், தத்தனே செய்யவேண்டும். “ஜநகப்ராதாவும் ஜநகபிதாவும் மரித்தால், ஸம்ஸ்காரம் முதலிய ச்ராத்தம் எல்லாவற்றையும் செய்துவிட்டு, அவன் தனத்தை அடைய வேண்டும்.தத்தனின் ஜநகப்ராதாவோ, ஜநகபிதாவோ இறந்தால், ஸம்ஸ்காரம் முதலிய
[[42]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागःः
எல்லாவற்றையும் செய்து தத்தன் தனத்தை அடையவேண்டும்” என்பது முதலிய ஸ்ம்ருதி உள்ளது.
ऋश्यशृङ्गः - पुत्रेषु विद्यमानेषु नान्यं वै कारयेत् स्वधाम् । पितरो हिंसितास्तेन यस्त्वेवं कुरुते नरः । स्वधां - प्रेतकर्म । गर्भवानपि पित्रादीन् संस्कुर्यात् । अन्यत्र न कुर्यात् । तथा च वृद्धमनुः - वपनं दहनं वाऽपि प्रेतस्यान्यस्य गर्भवान् । न कुर्यादुभयं तत्र कुर्यादेव पितुः सदा । ज्येष्ठस्य चानपत्यस्य मातुलस्यासुतस्य च इति । वृद्धवसिष्ठश्च - गर्भवता ज्येष्ठेन दाह्यः पिता माता चानपत्यो मातुलश्च इति । अत्र मातुलग्रहणं मातामहादेरप्युपलक्षणम् । अत
मातामहादिसंस्कारे गर्भवतो.
गर्भवतो वपनं विहितम् । मातामहपितृव्याणां मातुलाग्रजयोर्मृतौ । श्वशुराचार्ययोरेषां पत्नीनां च पितृष्वसुः । मातृष्वसुर्भगिन्याश्च गर्भवानपि वापयेत् । सपिण्डो वाऽसपिण्डो वा संस्कर्ता वापयेद् द्विजः इति । गौतमोऽपि ज्येष्ठस्य चानपत्यस्य मातुलस्यासुतस्य च । अग्निदानं तु यः कुर्यात् स केशान् वापयेत् बुधः इति । स एव अपुत्रस्य पितृव्यस्य ज्येष्ठस्याप्यसुतस्य च । अन्तर्वान् दहनं कुर्यात् केशश्मश्रूणि वापयेत्
एव
इति ।
ருச்யச்ருங்கர்:-
—
—
புத்ரர்களிருக்கும்பொழுது
அன்யனால் ப்ரேதகர்மத்தைச் செய்விக்கக்கூடாது. எவன் இவ்விதம் செய்கின்றானோ அவனால் பித்ருக்கள் ஹிம்ஸிக்கப்பட்டவராகின்றனர். கர்ப்பவானாயிருந்தாலும் பிதாமுதலியவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். அன்யர்களுக்குச் செய்யக்கூடாது. அவ்விதமே, வ்ருத்தமனு:கர்ப்பமுடையவன், வபனம் தஹனம் இவைகளை அன்யனுக்குச் செய்யக்கூடாது. பிதாவுக்கு எப்பொழுதும் செய்யவே வேண்டும். புத்ரனில்லாத ஜ்யேஷ்டப்ராதாவுக்கும், புத்ரனில்லாத அம்மானுக்கும்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[43]]
செய்யவேண்டும். வ்ருத்தவஸிஷ்டரும்:கர்ப்பவானான ஜ்யேஷ்டன், பிதா, மாதா, அபுத்ரனான மாதுலன் வர்களை ஸம்ஸ்கரிக்கலாம். இங்கு மாதுலனைச் சொல்லியது மாதாமஹன் முதலியவர்க்கும் உபலக்ஷணம். ஆகையாலேயே
மாதாமஹன் முதலியவர்களின்
கர்ப்பவானுக்கு
ஸம்ஸ்காரத்தில்
வபனம் விதிக்கப்பட்டுள்ளது. “மாதாமஹன், பித்ருவ்யன், மாதுலன், தமையன், மாமனார்,ஆசார்யன்,இவர்களின் பத்னிகள், அத்தை, மாத்ருபகினீ, பகினீ இவர்களின் ம்ருதியில் ஸம்ஸ்கர்த்தா கர்ப்பவானாயிருந்தாலும், ஸபிண்டனானாலும், அஸபிண்டனானாலும் செய்துகொள்ளவேண்டும். ” கௌதமரும் - புத்ரனில்லாத ஜ்யேஷ்டனுக்கும், புத்ரனில்லாத மாதுலனுக்கும் அக்னி தானம் செய்தவன் வபனம் செய்து கொள்ளவேண்டும்.
ब्रह्मचारिणः संस्काराधिकारः
வபனம்
ब्रह्मचार्यपि पित्रादीन् संस्कुर्यात् । यदाह सुमन्तुः - मातुः पितुः प्रकुर्वीत संस्थितस्यौरसः सुतः । व्रतस्थो वाऽव्रतस्थो वा एक एव भवेद्यदि इति । व्रतस्थ : - उपनीतः । स्मृत्यन्तरेऽपि - पित्रोश्चैवं पितुः पित्रोरौरसस्याग्रजन्मनः । संस्कारादिक्रियां कुर्यात् ब्रह्मचारी गुरोरपि इति । अन्यत्रापि - दहनादि सपिण्डयन्तं ब्रह्मचारी करोति चेत् । अन्यत्र मातापित्रोः स्यादुपनीय पुनर्वृती इति । अतः प्रेतकृत्यैकदेशकरणे न ब्रह्मचर्यहानिः । कृच्छ्राचरणमेव । सपिण्डीकरणमात्रकरणे न पुनरुपनयनम् । दाहादिसापिण्ड्यान्तकरणे पुनरुपनयनमित्यर्थः ।
ப்ரம்ஹசாரிக்கு ஸம்ஸ்காரத்தில் அதிகாரம்
ப்ரம்ஹசாரியாயினும், பிதா முதலியவர்க்கு ஸம்ஸ்காரம் செய்யலாம். அதைச் சொல்லகிறார், ஸுமந்து: ஔரஸ புத்ரன் ஒருவனாகவே இருந்தால்,
[[44]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
உபநீதனானாலும் அனுபந்தனானாலும், மாதாவுக்கும், பிதாவுக்கும் ஸம்ஸ்காரத்தைச் செய்யலாம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :ப்ரம்ஹசாரியாயினும், மாதா பிதாக்களுக்கும், பிதாவின் மாதா பிதாக்களுக்கும், ஒளரஸனான ஜ்யேஷ்டப்ராதாவுக்கும், குருவுக்கும் ஸம்ஸ்காரம் முதலிய க்ரியையை செய்யலாம். மற்றோரிடத்தில்:ப்ரம்ஹமசாரியானவன், மாதா பிதாக்களைத் தவிர்த்து மற்றவர்க்குத் தஹநம் முதல் ஸபிண்டீகரணம் முடியும் வரையில் செய்தால் மறுபடி உபநயனத்திற்கு அர்ஹனாவான். இவ்விதமிருப்பதால் ப்ரேத கார்யத்தின் சில பாகத்தைச் செய்தால் ப்ரம்ஹசர்யத்திற்கு ஹானியில்லை. புனருபநயநம் வேண்டியதில்லை, க்ருச்ராசரணமே போதுமானது. தஹனம் முதல் ஸபிண்டீகரணம் முடிய க்ரியைகளைச் செய்தால் புநருபநயநம் செய்ய வேண்டுமென்பது பொருள்.
உள்ள
अत्र मातापितृग्रहणमाचार्यादेरुपलक्षणम् । तथा च वसिष्ठबोधायनौ ब्रह्मचारिणः शत्रकर्मिणो व्रतानिवृत्तिरन्यत्र मातापित्रोराचार्याच्च इति । याज्ञवल्क्यश्च – आचार्य पित्रुपाध्याया न्निर्हृत्यापि व्रती व्रती । सङ्कटानं च नाश्नीयान्न च तैः सह संवसेत्
- ரி ।
आचार्यं स्वमुपाध्यायं पितरं मातरं गुरुम् । निर्हृत्य तु व्रती प्रेतं न व्रतेन वियुज्यते इति । भूगुः
मातामहं मातुलं च तत्पढ्यौ चानपत्यके । व्रती संस्कुरुते यस्तु व्रतलोपो न तस्य हि इति । स्मृत्यन्तरे मातापित्रोर्व्रती कुर्यात् पितृमेधं सदैव हि । ज्येष्ठभ्रातुस्तथैव स्यादन्येषां न कदाचन इति ।
—
இங்கு மாதா பிதாக்களை
க்ரஹித்தது,
ஆசார்யாதிகளுக்கும் உபலக்ஷணமாகும். அவ்விதமே, வஸிஷ்டரும், போதாயனரும்:மாதா பிதாக்கள்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
..
[[45]]
ஆசார்யன் இவர்களைத் தவிர மற்றவருக்கு ப்ரேதகர்மம் செய்தால், ப்ரம்ஹசாரிக்கு ப்ரம்ஹசர்யத்தினின்றும் நிவ்ருத்தி. (புநருபநயனம் செய்யவேண்டும்) யாஜ்ஞவல்க்யரும் - ஆசார்யன், மாதா, பிதா, உபாத்யாயன் இவர்களுக்குச் சவக்ரியையைச் செய்தாலும், ப்ரம்ஹசாரிக்கு ப்ரம்ஹசர்யலோபமில்லை. ஆனால் ஆ சௌசிகளின் அன்னத்தைப் புஜிக்கலாகாது. ஆசௌசிகளுடன் சேர்ந்து வஸிக்கக்கூடாது. மனுவும்:தனது ஆசார்யன், உபாத்யாயன், பிதா, மாதா, குரு இவர்களுக்கு ப்ரேத க்ரியை செய்தாலும், ப்ரம்ஹசாரீ வ்ரதத்தால் விடுபடுவதில்லை. ப்ரம்ஹசர்யத்திற்கு ஹானி இல்லை) ப்ருகு -மாதாமஹன், மாதுலன், புத்ரனில்லாத மாதாமஹீ, மாதுலீ இவர்களை ஸம்ஸ்கரித்த ப்ரம்ஹசாரிக்கு ப்ரம்ஹசர்ய வ்ரதலோபமில்லை. மற்றொரு ஸ்ம்ருதியில்:ப்ரம்ஹசாரீ, மாதா பிதாக்களுக்கும், ஜ்யேஷ்ட ப்ராதாவுக்கும் அபரக்ரியையைச் செய்யலாம், மற்றவர்க்குச் செய்யக்கூடாது.
अन्यत्रापि – मातापित्रोरुपाध्यायाचार्ययोरौर्ध्व दैहिकम् । कुर्वन्मातामहस्यापि व्रती भ्रश्येन्न हि व्रतात् इति । पुराणेऽपि - यथा व्रतस्थोऽपि सुतः पितुः कुर्यात् क्रिया नृप । उदकाद्या महाबाहो दौहित्रोऽपि तथाऽर्हति इति । उदाहृतेषु वचनेषु पितृव्यादेः कण्ठेोक्त्यभावेऽपि गुरुत्वात् तत्संस्कारे च न व्रतिनो व्रतहानि - Ang: /
,
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ப்ரம்ஹசாரீ, மாதா பிதாக்கள், உபாத்யாயன், ஆசார்யன், மாதாமஹன் இவர்களுக்கு அபரக்ரியையைச் செய்தாலும் ப்ரம்ஹசர்யத்தினின்றும் நழுவுவதில்லை. புராணத்திலும் :புத்ரன் ப்ரம்ஹசாரியாயினும் பிதாவுக்கு உதகதானம் முதலிய க்ரியைகளைச் செய்வதுபோல், தௌஹித்ரன் ப்ரம்ஹசாரியாயினும் மாதாஹனுக்குச் செய்யவேண்டும். முன் சொல்லப்பட்ட வசனங்களில்
பித்ருவ்யன்
[[46]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -
श्राद्धकाण्डः -पूर्वभागः முதலியவைரை ஸ்பஷ்டமாய்ச் சொல்லாவிடினும், அவர்களும் குருவானதால் அவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தால், ப்ரம்ஹசாரிக்கு ப்ரம்ஹசர்யலோபமில்லை யென்கின்றனர்.
अनुपनीतस्यापि पितृसंस्काराधिकारः
—
अनुपनीतोऽपि पुत्रः पित्रोः संस्कारादि मन्त्रवदेव कुर्यात् । तथा च मनुः न ह्यस्मिन् विद्यते कर्म किञ्चिदामौञ्जिबन्धनात् । नाभिव्याहारयेद्ब्रह्म स्वधानिनयनादृते इति । स्वधानिनयनशब्देन दाहादिसपिण्डीकरणान्तं प्रेतकर्म लक्ष्यते । ब्रह्म-वेदः । अन्यत्र न वाचयेत् । पितृकृत्ये तूच्चारयेत् । न तत्र दोष इति व्याख्यातम् । स्मृत्यन्तरेऽपि – पुत्रस्त्वनुपनीतोऽपि पित्रोः संस्कारमर्हति । अन्योऽप्युच्चारयेन्मन्त्रान् तेन कर्माणि कारयेत् इति । अन्यः उपाध्यायादिः अनुपनीतं वाचयेत् तेनैव कर्माणि कारयेत्, न स्वयं कुर्यादित्यर्थः ।
உபநயனமாகாதவனுக்கும், மாதாபிதாக்களின்
ஸம்ஸ்காரத்தில் அதிகாரம்
உபநயனமாகாதவனாயினும்,
பிதாக்களுக்கு
ஸம்ஸ்காரம்
புத்ரன் மாதா முதலியதை
மந்த்ரத்துடனேயே செய்யவேண்டும். அவ்விதமே, மனு:அனுபனீதனிடத்தில், உபநயநமாகும் வரையில் ஒரு கர்மாவும் கிடையாது. அவனை வேத மந்த்ரத்தை உச்சரிக்கும்படி செய்யக்கூடாது. ப்ரேத கர்மாவைத் தவிர்த்து, ‘ஸ்வதாநிநய நம்’ என்பதால் தாஹம் முதல் ஸபிண்டீகரணம் முடியும் வரையிலுள்ள கர்மம் சொல்லப்படுகிறது. அந்தக் கர்மத்தில் மட்டில் உச்சரிக்கும் படி செய்யலாம். அதில் தோஷமில்லை. மற்றக் கர்மத்தில் கூடாது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்
புத்ரன் அனுபநீதனானாலும் மாதா பிதாக்களின் ஸம்ஸ்காரத்தில்
[[47]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் அர்ஹனாகிறான். மற்றொருவன் உபாத்யாயன் முதலியவன் அவனை மந்த்ரங்களை உச்சரிக்கச் செய்யவேண்டும். அவனைக்கொண்டே கர்மங்களைச் செய்விக்கவேண்டும். தான் செய்யக்கூடாது.
सुमन्तुरपि – नाभिव्याहारयेद्ब्रह्म यावन्मौञ्जी न बध्यते । मन्त्राननुपनीतोऽपि प्रेतकृत्ये वदेत् पितुः इति । वदेदेवैक एव हि इति पाठान्तरम् । तत्र पितृप्रेत कृत्ये इत्यध्याहर्तव्यम् । वृद्धमनुरपि - कुर्यादनुपनीतोऽपि श्राद्धमेको हि यः सुतः । पितृयज्ञाहुतिं पाणौ जुहुयान्मन्त्रपूर्वकम् इति । श्राद्धं - सपिण्डीकरणादि । विश्वामित्रः - पित्रोरनुपनीतोऽपि विदध्यान्मन्त्रवत् सुतः । और्ध्वदैहिकमन्ये तु संस्कृताः श्राद्धकारिणः इति । अन्ये भ्रात्रादयः, उपनीताः श्राद्धकारिणः स्युः, कर्मशूद्रः स्मृतो विप्रो यावन्मौञ्जी न बध्यते । तदूर्ध्वं मन्त्रपूतेषु कर्मस्वप्यधिकार्यसौ इति सुमन्तुस्मरणात् ।
[[1]]
ஸுமந்துவும் :உபநயனம் ஆகும் வரையில் வேதமந்த்ரங்களை உச்சரிக்கும்படி செய்யக்கூடாது. அனுபந்தனும் பிதாவின் ப்ரேத க்ருத்யத்தில் மட்டில் மந்த்ரங்களை உச்சரிக்கலாம். வ்ருத்தமனுவும்: அனுபநீதனானாலும் ஒரே புத்ரனாயிருந்தால் ஸபிண்டீ கரணத்தைச் செய்யலாம். ஹோமத்தை மந்த்ரத்துடன் ப்ராம்ஹணனின் கையில் செய்யவேண்டும். விச்வாமித்ரர் :புத்ரன் அனுபநீதனாயினும், மாதா பிதாக்களின் ப்ரேத க்ருத்யத்தை மந்த்ரத்துடனேயே செய்யவேண்டும். மற்றவர்கள் ப்ராதா முதலியவர்கள் உபநீதர்களாயிருந்தால் மட்டில் ச்ராத்தார்ஹர்களாயாகின்றனர். “ப்ராம்ஹணன் உபநயனமாகும். வரையில் கர்மசூத்ரன்(அனர்ஹன்) எனப்படுகிறான். இவன் உபநயநத்திற்குப் பிறகே மந்த்ரங்களால் சுத்தமான கர்மங்களில் அதிகாரமுள்ளவ னாகிறான்” என்று ஸுமந்து வசனமுள்ளது.
48’
यत्तु
—
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः असंस्कृतेन पत्त्या च ह्यग्निदानं समन्त्रकम् ।
कर्तव्यमितरत् सर्वं कारयेदन्यमेव तु इति कात्यायनः वचनम्, तत् मन्त्रोच्चारणाशक्तविषयम् । एतदेवाभिप्रेत्य,
व्याघ्रपादः
नवश्राद्धे मासिके च सपिण्डीकरणे तथा । ऋत्विक्छिष्यादिभिः कार्यं ब्राह्मणं वा नियोजयेत् इति । शक्तः सर्वं प्रेतकर्म मन्त्रवदेव कुर्यात् । अशक्तस्तु दाहमात्रं मन्त्रवदेव कुर्यात् । अन्यत् सर्वं प्रत्यासन्नेन कर्त्रन्तरेण दर्भप्रदानानुज्ञया कारयेत् ।
ஆனால், “அனுபநீதனும், பத்னியும் அக்னிதானத்தை மட்டில் மந்த்ரத்துடன் செய்யலாம். மற்றக் கார்யமெல்லாவற்றையும் இதரனைக் கொண்டே செய்விக்கவேண்டும்” என்ற காத்யாயன வசனமுள்ளதே யெனில், அது மந்த்ரோச்சாரணத்தில் சக்தி யில்லாதவனைப் பற்றியது. இந்த அபிப்ராயத்தைக் கொண்டே, வ்யாக்ரபாதர்:“நவச்ராத்தம், மாஸிகம், ஸபிண்டீகரணம் வைகளை ருத்விக், சிஷ்யன் முதலியவர்களால்
வேறு
செய்விக்கலாம்.
ப்ராம்ஹணனாலாலது செய்விக்கலாம்” என்றார். அனுபநீதன் மந்த்ரோச்சாரணத்தில் சக்தனாகில், ப்ரேதகர்மம் முழுவதையும் தானாகவே செய்யவும். அசக்தனாகில் தஹனத்தை மட்டில் ஸமந்த்ரமாகச் செய்து, மற்றதை ஸமீபமாயுள்ள மற்றொரு கர்த்தாவைக்கொண்டு, தர்ப்பத்தைக் கொடுத்து, அனுஜ்ஞை செய்து, செய்விக்க வேண்டும்.
अयं च मन्त्रोच्चारणाधिकार : त्रिवर्षकृतचूडस्य त्रिवर्षस्य वा । तथा च सुमन्तुः - अनुपेतोऽपि कुर्वीत मन्त्रवत् पैतृमेधिकम् । यद्यसौ कृतचौलः स्याद्यदि वा स्यात्त्रिवत्सरः इति । स्मृत्यन्तरें - पुत्रस्त्वकृतचौलोsपि पित्रोः संस्कारमर्हति । चौलं ह्यविधिना कुर्यात् पश्चाच्चौलं यथाविधि इति । पश्चात् - सपिण्डीकरणानन्तरम् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[49]]
செய்யப்
இவ்விதம் சொல்லிய மந்த்ரோச்சாரணாதிகாரம், மூன்றாவது வயதில் சௌௗஸம்ஸ்காரம் பட்டவனுக்கும், அல்லது மூன்று வயதானவனுக்கும். அவ்விதமே, ஸுமந்து:அனுபநீதனானாலும், செளள மாகியவனாயிருந்தால், அல்லது மூன்று வர்ஷமாகியவனா யிருந்தால் மந்த்ரத்துடன் ப்ரேதகர்மத்தைச் செய்யலாம். மற்றொரு ஸம்ருதியில்:புத்ரன் சௌளமாகாதவனாயினும் மாதா பிதாக்களின் ஸம்ஸ்காரத்தில் அர்ஹனாகிறான். அக்காலத்தில் மந்த்ரமில்லாமல் சௌளத்தைச் செய்யவும். பிறகு (ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு) விதிப்படி சௌளத்தைச் செய்யவும்.
यत्तु व्याघ्रवचनम् - कृतचौलस्तु कुर्वीत उदकं पिण्डमेव च । स्वधाकारं प्रयुञ्जीत वेदोच्चारं न कारयेत् इति । यदपि स्मृत्यन्तरवचनम् – कृतचूडोऽनुपेतस्तु पित्रोः श्राद्धं समाचरेत् । उदाहरेत् स्वधाकारं न तु वेदाक्षराण्यसौ इति । एतयोः पूर्वोक्तमन्वादिवचनानां च विकल्प इति चन्द्रिकायामुक्तम् । एतद्वचनद्वयं प्रथमवर्षकृतचूडविषयमिति कालादर्शटीकादौ ।
ஆனால், தானங்களைச்
சள்ளமானவனே உதக பிண்ட செய்யலாம். ஸ்வதா சப்தத்தை உச்சரிக்கலாம். ஆனால் வேதமந்த்ரத்தை உச்சரிக்கக் கூடாது” என்ற வ்யாக்ரரின் வசனமும், மற்றொரு ஸ்ம்ருதியில்’சௌளமாகியவன் அனுபநீதனாகிலும் மாதா பிதாக்களின் ச்ராத்தத்தைச் செய்யலாம், இவன் ஸ்வதா சப்தம் தவிர வேதாக்ஷரங்களை உச்சரிக்கக்கூடாது என்ற வசனமும் உள்ளதேயெனில், இவ்விரண்டு வசனங்களுக்கும், முன் சொல்லிய மந்வாதி வசனங் களுக்கும் விகல்பம் என்பது சந்த்ரிகையில் சொல்லப் பட்டுள்ளது.’ இந்த இரண்டு வசனமும் முதல் வர்ஷத்திலேயே சௌளனம் செய்யப்பட்டவனின் விஷயமாகியது’
முதலியதிலுள்ளது.
என்று
காலா தர்சடீகை
[[50]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डःपूर्वभागः:
—
अत्रिवर्षस्य अकृतचौलस्य वपननिषेधोऽपि स्मर्यते पुत्रस्त्वकृतचौलोऽपि पित्रोः संस्कारमर्हति । नः तस्य वपनं कुर्यात्तन कर्माणि कारयेत् इति । प्रथमवत्सरे तु संस्काराधिकारी न भवतीत्याह सुमन्तुः पुत्रः स्वोत्पत्तिमात्रेण संस्कुर्याहिणमोचनात्। पितरावाब्दिका चौलात् पैतृमेधेन कर्मणा । चौलं यदाब्दिकादर्वाङ्कुर्यात्पतृमेधिकम् । तृतीयवत्सरादूर्ध्वं मन्त्रवत्तत् समापयेत् इति । प्रथमवत्सरात् प्रथमवर्षाचौलाद्वा परमृणमोचनाद्धेतोः पितरौ संस्कुर्यात् । अब्दपरिसमाप्तेः प्रथमवर्ष चौलाद्वा पूर्वं पैतृमेधिकं न कुर्यात् । दर्भदानेनान्य एव कुर्यात् । तृतीयवत्सराचौलाद्वा परं मन्त्रवदेव पैतृमेधिकं समापयेदित्यर्थः ।
மூன்று வயதாகாதவனுக்குச் சௌௗஸம்ஸ்கார மாகாவிடில் அவனுக்கு வபனம் நிஷேதிக்கப்படுகிறது ஸ்ம்ருதியில்
‘சௌளமாகாவிடினும்
புத்ரன் மாதாபிதாக்களின் ஸம்ஸ்காரத்திற்கு அர்ஸனாகிறான். அவனுக்கு வபனம் கூடாது. அவனைக்கொண்டே கர்மங்களைச் செய்விக்க வேண்டும்’ என்று. முதல் வர்ஷத்தில் ஸம்ஸ்காரத்திற்கு அதிகாரியாவதில்லை என்கிறார் ஸுமந்து:புத்ரன் தான் பிறந்தது முதற்கொண்டே ருணத்தைத் தீர்ப்பதற்காக மாதா பிதாக்களுக்குப் பித்ருமேத விதியால் ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். பிறந்து ஒரு வர்ஷத்திற்குப் பிறகும், ஒரு வர்ஷத்திற்குள் செளளம் செய்யப்படாவிடில் தர்ப்பதானத்தால் அன்யனைக்கொண்டு செய்விக்க வேண்டும். சௌளத்திற்குப் பிறகும், மூன்றாவது வயதிற்குப்
மந்த்ரத்துடனேயே
பிறகும்
பைத்ருமேதிகத்தை முடிக்கவேண்டும்.
दीक्षामध्ये मातापितृसंस्काराधिकारः ।
—
दीक्षितस्य दीक्षामध्ये मातापितृमरणविषये कौण्डिन्यः दीक्षितोऽप्येकपुत्रश्चेन्मातापित्रोर्मृतिर्यदि । संस्कृत्य शाला मागत्य-
[[51]]
दीक्षितोऽप्येक-
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் यज्ञशेषं समापयेत् इति । शाण्डिल्योऽपि पुत्रश्चेन्मातापित्रोर्मृतिर्यदि । दीक्षारूपं निधायात्र संस्कुर्यान्नोदकप्लवः । (वाप) पावयेद्दर्भपुञ्जीलैर्दीक्षारूपं यथाविधि इति । एक पुत्र इति विशेषोपादानात् पुत्रान्तरसद्भावे स एव कुर्यात् । नोदकप्लवः उदकदानमपि नास्ति । स्नानमात्रमस्ति । सद्यः शौचस्योक्तत्वात् ।
தீக்ஷையின் மத்தியிலும், மாதாபிதாக்களின்
ஸம்ஸ்காரத்தில் அதிகாரம்
யாகத்தில் தீக்ஷையடைந்தவனுக்கும், தீக்ஷையின் நடுவில் மாதா பிதாக்களின் மரணம் ஸம்பவித்தால், கௌண்டின்யர் - தீக்ஷிதன் ஒரே புத்ரனாயிருந்தால் தீக்ஷா மத்யத்தில் மாதா அல்லது பிதாவுக்கு மரணம் நேர்ந்தால், ஸம்ஸ்காரத்தைச் செய்துவிட்டு யாகசாலைக்கு வந்து யாகத்தின் மீதியை ஸமாப்தி செய்யவேண்டும். சாண்டில்யரும்தீக்ஷிதனாயினும், ஏகபுத்ரனாயின், மாதாவுக்கோ, பிதாவுக்கோ மரணமாயின். தீக்ஷாரூபத்தை யாகசாலையில் வைத்துவிட்டு, ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும். உதகதானம் செய்யவேண்டியதில்லை. ஸ்நானம் மட்டில் உண்டு. ஸத்ய–யெளசம் சொல்லப்பட்டிருப்பதால். பிறகு தீக்ஷாரூபத்தைத் தர்ப்பபுஞ்ஜீலங்களால் விதிப்படி பாவனம் செய்யவேண்டும். இங்கு ‘ஏகபுத்ரன்’ என்ற விசேஷண மிருப்பதால், வேறு புத்ரனிருந்தால் அவனே செய்யவேண்டும். தீக்ஷிதன் செய்யக்கூடாது.
स्मृत्यन्तरे – ज्येष्ठस्य तु क्रतोर्मध्ये मातापित्रोर्मृतिर्यदि । संस्कृत्य शालामागत्य यज्ञशेषं समापयेत् इति । अत्र ज्येष्ठशब्दोऽप्येकपुत्रपरः । अन्यथा - दीक्षितोऽप्येकपुत्रश्चेत् इति वचनविरोधापत्तेः । विवाहादिकर्ममध्ये पित्रोर्मृतौ विशेषः स्मर्यते
।
मातापित्रोर्मृतिप्राप्तौ विवाहादिषु कर्मसु । तिलपिण्डं तु कर्तव्यमन्यच्छ्राद्धं तु वर्जयेत् इति । दहनं तिलमिश्रपिण्डदानं च कर्तव्यम्। अन्यत् श्राद्धं नवश्राद्धादिकं वर्जयेदित्यर्थः ।
[[52]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மற்றொரு ஸ்ம்ருதியில்-ஜ்யேஷ்டபுத்ரனின் யாகத்தின் மத்தியில் மாதா பிதாக்களின் மரணம் நேர்ந்தால், புத்ரன் ஸம்ஸ்காரம் செய்துவிட்டு, யஜ்ஞசாலையையடைந்து, யாகசேஷத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். இங்குள்ள ஜ்யேஷ்டசப்தமும் ஏகபுத்ரன் என்பதைக் குறிக்கின்றது. இல்லாவிடில் ‘தீக்ஷிதோப்யேக புத்ரச்சேத்’ என்ற வசனத்திற்கு விரோதம் நேரிடக்கூடும். விவாஹாதி கார்ய மத்யத்தில் மாதா பிதாக்களின் மரணம் நேர்ந்தால், அதில் விசேஷம் சொல்லப்படுகிறது:“விவாஹம் முதலிய கர்மங்களில் மாதா பிதாக்களின் மரணம் நேர்ந்தால் தில பிண்டத்தைக் கொடுக்கவேண்டும். மற்ற ச்ராத்தத்தை வர்ஜிக்கவும்” என்று. தஹனத்தையும் திலத்துடன் கூடிய பிண்டத்தின் தானத்தையும் செய்யவும். மற்ற நவச்ராத்தம் முதலியதைச் செய்யக்கூடாதென்பது GLAT.
I
—
क्रमेण प्रेतकार्यकर्तृनाह मरीचिः पुत्रः पौत्रश्च तज्जश्च पुत्रिकापुत्र एव च । पत्नी भ्राता च तज्जश्च पिता माता स्नुषा तथा । भगिनी भागिनेयश्च सपिण्डो धनहार्यपि । पूर्वपूर्वविनाशे
। स्युरुत्तरोत्तरपिण्डदाः इति । पराशरोऽपि - पुत्रः पौत्रः प्रपौत्रो वा तद्वद्वा भ्रातृ सन्ततिः इति । कालादर्शेऽपि - दाहादि मन्त्रवत्
। पित्रोर्विदध्यादौरसः सुतः । तदभावे तु पौत्रश्च प्रपौत्रः पुत्रिकासुतः । क्षेत्रजो दत्तिमः क्रीतः कृत्रिमो दत्त एव च । अपविद्धश्च पत्नी च गूढजः कन्यकासुतः । पौनर्भवः सहोढोत्थो नन्दनश्च सुतीकृतः । दौहित्रो धनहारी च भ्राता तत्पुत्र एव च । पिता माता स्नुषा चैव स्वसा तत्पुत्र एव च । सपिण्डः सोदको मातुः सपिण्डश्च सहोदरः । स्त्री च शिष्यर्त्विगाचार्या जामाता च सखाऽपि वा । उत्सन्नबन्धो रिक्थेन कारयेदवनीपतिः इति । गर्भिण्यां परिणीतायां ततो जातः सहोढोत्थः । सुतीकृत : - मातामहेन पुत्रत्वेन स्वीकृतः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[53]]
கர்த்ருக்ரமம் ப்ரேதகார்யத்தில் அதிகாரிகளை க்ரமமாய்ச் சொல்லுகிறார், மரீசி -புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், புத்ரிகாபுத்ரன், பத்நீ, ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பிதா, மாதா, நாட்டுப்பெண், பகினீ, பாகினேயன், ஸபிண்டன், தனஹாரீ என்ற இவர்களுள் முந்தியவன் இல்லாவிடில் பிந்தியவன் பிண்டதானத்திற்கு அதிகாரியாவான். பராசரரும்:புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், அது போல் ப்ராதாவின் ஸந்ததி இவர்கள் அதிகாரிகள். காலாதர்சத்திலும், மாதா பிதாக்களுக்கு ஒளரஸ புத்ரன் தஹநம் முதலியதை விதிப்படி செய்யவும். அவனில்லாவிடில், பௌத்ரன், ப்ரபௌத்ரன், க்ஷேத்ரஜன், தத்திமன், க்ரீதன், க்ருத்ரிமன், தத்தன், அபவித்தன், பத்னீ, கூடஜன், கந்யகாபுத்ரன், பௌனர்பவன், ஸஹோடோத்தன், நந்தனன்; ஸுதீக்ருதன், தன்ஹாரீ தௌஹித்ரன், ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பிதா, மாதா, நாட்டுப்பெண், பகினீ, பகினீபுத்ரன்,
ஸபிண்டன், ஸமானோதகன், மாத்ருஸபிண்டன், அவளின் ஸஹோதரன், ஸ்த்ரீ, சிஷ்யன், ருத்விக், ஆசார்யன், ஜாமாதா, ஸகா இவர்கள் கர்த்தாக்கள். பந்துக்களிலொருவருமில்லாதவனுக்கு,
அவன் தனத்தினால் அரசன் செய்விக்க வேண்டும். கர்ப்பிணியா யிருப்பவளை விவாஹம் செய்து கொண்டபின் அவளிடம் பிறந்தவன் ஸஹோடோத்தன். ஸுதீக்ருதன் மஹனால் புத்ரனாய் ஸ்வீகரிக்கப்பட்டவன்.
औरसादिलक्षणम्
மாதர்
औरसादीनां लक्षणमनुक्रमं चाह याज्ञवल्क्यः - औरसो धर्मपत्नीजस्तत्समः पुत्रिकासुतः । क्षेत्रजः क्षेत्रजातस्तु सगोत्रेणेतरेण वा । गृहे प्रच्छन्न उत्पन्नो गूढंजस्तु सुतः स्मृतः । कानीनः कन्यकाजातो मातामहसुतो मतः । अक्षतायां क्षतायां वा जातः पौनर्भवः सुतः । दद्यान्माता पिता वा यं स पुत्रो दत्तको
[[54]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
श्राद्धकाण्डः - पूर्वभागः भवेत् । क्रीतस्तु ताभ्यां विक्रीतः कृत्रिमः स्यात् स्वयं कृतः ।
।
/
दत्तिमस्तु स्वयं दत्तो गर्भे विन्नः सहोढजः । उत्सृष्टो गृह्यते यस्तु सोऽपविद्धो भवेत् सुतः । पिण्डदोंऽशहरश्चैषां पूर्वाभावे परः परः
ஔரஸாதிகளின் லக்ஷணம்
:-
ஒளரஸன் முதலியவர்களின் லக்ஷணத்தையும், க்ரமத்தையும் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர் தர்மபத்னியினிடம் பிறந்தவன் ஔரஸன்; புத்ரிகாபுத்ரன் அவனுக்குச் சமமானவன். ஸகோத்ரனாலாவது, அஸகோத்ரனாலாவது பத்னியிடம் பிறந்தவன் க்ஷேத்ரஜன். க்ருஹத்திலேயே மறைவாய் உண்டானவன் கூடஜன் எனப்படுகிறான். விவாஹமாகாதவளிடம் பிறந்தவன் காநீனன் எனப்படுவான்.
இவன் மாதாமஹனின் பிள்ளையாவான். விவாஹமான பிறகு அக்ஷதையாகவோ, க்ஷதையாகவோ பிறனால் விவாஹத்தையடைந்தவளிடம் பிறந்தவன் பௌநர்பவன் எனப்படுவான். மாதாவே, பிதாவோ, இருவரு
ருவருமோ எவனைக் கொடுத்தார்களோ அவன் தத்தபுத்ரன் எனப்படுவான். மாதா பிதாக்களால் விக்ரயம் செய்யப்பட்டவன் க்ரீதன் எனப்படுவான். அபுத்ரனால் பணம் முதலியவைகளைக் காண்பிவித்து ஆசையுண்டாக்கி புத்ரனாய்ச் செய்து கொள்ளப்பட்டவன் க்ருத்ரிமன் எனப்படுவான்.
தானாகவே அபுத்ரனை வந்து அடைந்தவன் ஸ்வயம் தத்தன், தத்திமன் எனப்படுவான். கர்ப்பமுள்ளவளை விவாஹம் செய்துகொண்டு பிறகு அவளிடம் பிறந்தவன் ஸஹோடஜன் எனப்படுவான். மாதா பிதாக்களால் கைவிடப் பட்டவனாகிய எவன் க்ரஹிக்கப்படுகிறானோ அவன் அபவித்தனாம். இந்தப் பன்னிரண்டு புத்ரர்களுள் முந்தியவனில்லாவிடில் பிந்தியவன் பிண்டதானத்திற்கும், தனத்திற்கும் அதிகாரியாவான்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[55]]
—
बृहस्पतिरपि – प्रमीतस्य पितुः पुत्रैः श्राद्धं देयं प्रयत्नतः । ज्ञातिबन्धुसुहृच्छिष्यैः ऋत्विग्भृत्यपुरोहितैः इति । अत्र पुत्रैरिति बहुवचनादुक्ता औरसादि द्वादशविधपुत्रा गृह्यन्ते । तदाह मनुः क्षेत्रजादिसुतानेतानेकादश यथोदितान् । पुत्रप्रतिनिधीनाहुः क्रियालोपान्मनीषिणः इति ।
इति । एतत् गौणपुत्रपरिग्रहवचनं युगान्तरविषयम् । चन्द्रिकास्मृत्यर्थसारादौ – दत्तौरसेतरेषां च पुत्रत्वेन परिग्रहः इति कलियुगवर्ण्यधर्ममध्ये परिगणनात् । पुत्रिकापुत्रस्तु न निषिध्यते । पुत्रिकायां कृतायां तु यदि पुत्रोऽनुजायते । समस्तत्र विभागः स्यात् ज्यैष्ठयं तत्र न विद्यते । रिक्थे च पिण्डदाने च समानौ परिकीर्तितौ । औरसो धर्मपत्नीजस्तत्समः पुत्रिकासुतः । पुत्रास्तु द्वादश प्रोक्ता मनुना येऽनुपूर्वशः । सन्तानकारणं तेषामौरसः पुत्रिकासुतः । आज्यं विना यथा तैलं सर्पिः प्रतिनिधिः स्मृतम् । तथैकादशपुत्रास्तु पुत्रिकौरसयोर्विना इति मनुयाज्ञवल्क्यादिभिरौरससाम्य स्मरणादित्याहुः ।
"
ப்ருஹஸ்பதியும்:இறந்த பிதாவுக்கு, புத்ரர்கள் அவச்யம், அபரக்ரியையைச் செய்யவேண்டும். ஜ்ஞாதி,
, कां कीं, कुंभीकं, injuळां, 4G இவர்களாவது செய்யவேண்டும். இங்கு ‘புத்ரர்கள்’ என்று பஹுவசநத்தால் முன் சொல்லப்பட்ட பன்னிரண்டு விதமான புத்ரர்கள் க்ரஹிக்கப்படுகின்றனர்.
அதைச் சொல்லுகிறார் மனு:முன் சொல்லப்பட்ட இந்தப் பதினொரு விதமான க்ஷேத்ரஜன் முதலான புத்ரர்களையும் புத்ரனுக்கு ப்ரதியாகவே அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். புத்ரோத்பாதன விதிலோபமும், புத்ரன் செய்யவேண்டிய ச்ராத்தாதி லோபமும் ஏற்படாமலிருப்ப தற்காக. இவ்விதம் கௌணபுத்ரர்களை ப்ரதிக்ரஹிக்கலா
[[56]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
மென்ற வசனம் மற்ற யுகங்களைப் பற்றியது, சந்த்ரிகை, ஸ்ம்ருத்யர்த்தஸாரம் முதலியவைகளில் “தத்தன், ஒளரஸன் இவர்களைத்தவிர மற்றவர்களைப் புத்ரனாய் பரிக்ரஹிப்பது (கூடாது)” என்று கலியுகத்தில் தள்ளக் கூடிய தர்மங்களின் நடுவில் எண்ணப்பட்டுள்ளது. புத்ரிகா புத்ரனோவெனில் நிஷேதிக்கப்படவில்லை. “புத்ரிகையை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, புத்ரன் பிறந்தால், அங்கு பாகம் ஸமமாகும். அவர்களுள் மூத்தவனெனும் தன்மை கிடையாது. அவ்விருவரும் பணத்திலும், பிண்ட தானத்திலும் ஸமானர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர். தர்மபத்னியினிடத்தில் பிறந்தவன் ஔரஸன். புத்ரிகா புத்ரனும் அவனுக்கு ஸமனானவன். மனுவரிசையாக எந்தப் பன்னிரண்டு புத்ரர்களைச் சொன்னாரோ அவர்களுள் ஒளரஸன், புத்ரிகாபுத்ரன் என்ற இருவரே ஸந்தாநத்திற்கு (வம்சவ்ருத்திக்கு)க் காரணம். நெய் இல்லாவிடில் தைலத்தை நெய்க்கு ப்ரதிநிதியாக எப்படிச் சொல்லப்படுகிறதோ அவ்விதமே பதினொரு புத்ரர்களும் புத்ரிகா புத்ரன் ஒளரஸன் இவ்விருவருமில்லாவிடில்
ப்ரதிநிதிகள், என்று மனு யாஜ்ஞவல்க்யர்
முதலியவர்களால்
ஒளரஸனுக்கு சொல்லப்பட்டிருப்பதால் என்கின்றனர்.
ஸமமாகச்
एवञ्च पुत्रपौत्रप्रपौत्राभावे पुत्रिकापुत्रस्य सत्वे स एव संस्काराधिकारी भवति, यश्चार्थहरः स पिण्डदायी इति विष्णुस्मरणात् । पौत्रादेः सत्वे तु तस्यैव प्राथम्यम्, न पुत्रिकापुत्रादेः । पुत्रेषु सत्सु पौत्रेषु नान्यं वै कारयेत् स्वधाम् इति निषेधात् । तथा च क्रमं दर्शयति मरीचिः - पुत्रः पौत्रश्च तज्जश्च पुत्रिकापुत्र एव च इति । तथैव स्मृतिरत्नकालादर्शादौ निर्णीतम् ।
இவ்விதமிருப்பதால் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் இவர்களில்லாவிடில், புத்ரிகா புத்ரனிருந்தால் அவனே ஸம்ஸ்காரத்திலதிகாரியாக ஆகிறான். ‘பணத்தை அடைபவன் பிண்டதானம் செய்ய
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் உரிமையுடையவன்’, என்று விஷ்ணு
[[57]]
ஸ்ம்ருதி இருந்தால்
இருப்பதால். பௌத்ரன் முதலியவர் அவருக்கே முதன்மை, புத்ரிகாபுத்ரன் முதலியவர்க்கல்ல. ‘புத்ரர்களோ பௌத்ரர்களோ இருந்தால் அன்யனைக் கொண்டு ப்ரேதக்ரியையைச் செய்விக்கக் கூடாது’ என்று நிஷேதமிருப்பதால். அவ்விதமே
கர்மத்தைக் காண்பிவிக்கின்றார்,
மரீசி ‘புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், புத்ரிகாபுத்ரன்’ என்று அவ்விதமே, ஸ்ம்ருதிரத்னம், காலாதர்சம் முதலியதில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
अत एव पुत्रिकापुत्रस्य पौत्रसाम्यमुक्तम् बृहस्पतिना पौत्रश्च पुत्रिकापुत्रः स्वर्गप्राप्तिकरावुभौ । रिक्थे च पिण्डदाने च समानौ परिकीर्तितौ इति । तत्समः पुत्रिकासुतः इत्यौरससाम्य - वचनमौरस सन्तत्यभावे पुत्रिकासुतस्य समनन्तराधिकारित्वप्रतिपादनपरम् । नैतत्पौत्रेण कर्तव्यं पुत्रवांश्चेत्पितामहः इति वचनं मुख्यसन्तानविषयम् । अतः पुत्रिकापुत्रदत्तापेक्षया पौत्र एव मुख्यः । पुत्रिकापुत्रस्योभयसम्बन्धोऽपि स्मर्यते देवलेन द्वयामुष्यायणका दद्युर्द्वाभ्यां पिण्डोदके पृथक् इति ।
ஆகையாலேயே புத்ரிகா புத்ரனுக்குப் பௌத்ர ஸாம்யத்தைச் சொன்னார் ப்ருஹஸ்பதி ‘பௌத்ரன், புத்ரிகாபுத்ரன் என்ற இருவரும் ஸ்வர்க்க ப்ராப்தியைச் செய்பவர்கள. தனத்திலும், பிண்ட தானத்திலும் ஸமானர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர்’
என்று.
‘ஒளரஸனுக்கு ஸமன் புத்ரிகா புத்ரன்’ என்று ஓளரஸனுக்கு ஸமத்வத்தைச் சொல்லும் வசனம், ஔரஸனின் ஸந்ததியில்லாவிடில் புத்ரிகாபுத்ரன் அடுத்த அதிகாரீ என்பதைச் சொல்வதில் தாத்பர்யமுடையது. ‘பிதாமஹன் புத்ரவானாயிருந்தால், பௌத்ரன் ப்ரேத க்ரியையைச் செய்யக்கூடாது.’ என்ற வசனம் முக்ய ஸந்தானத்தைக் குறித்தது. ஆகையால், புத்ரிகாபுத்ரன், தத்தன் இவர்களை
[[58]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
அபேக்ஷித்துப் பௌத்ரனே முக்யன்.புத்ரிகா புத்ரனுக்கு இருவருடன் ஸம்பந்தமும் சொல்லப்படுகிறது தேவலரால்:த்வ்யாமுஷ்யாணகர்கள் (இருவருக்கும் உரியவர்கள்) இருவருக்கும் பிண்டோதகங்களைத் தனித்தனியே கொடுக்கவேண்டும், என்று.
स्मृत्यन्तरेऽपि
यस्मादुभयसम्बन्धः पुत्रिकायाः सुतो ह्यसौ । पूर्वं मातामह श्राद्धं पश्चात्पैतृकमाचरेदिति । अभ्रातृकां प्रदास्यामि तुभ्यं कन्यामलङ्कृताम् । अस्यां यो जायते पुत्रः स नौ पुत्रो भवेदिति प्रदान समयेऽभिधाने मातामहस्य जनकस्य च संस्कारेऽधिकारी । स मे पुत्र इत्युक्त्वा दाने तु मातामहेनैव संबन्धः । तथा चन्द्रिकायाम् - द्विविधो हि पुत्रिकापुत्रः,
एको मातामहेन सम्बद्धः, अपरः पितृमातामहाभ्याम् । तत्र प्रथमो मातामहस्य कुर्यात् पितुरिच्छया । य उभयसम्बन्धः स उभयोरपि s
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:இந்தப் புத்ரிகாபுத்ரன்
ருவருடன் ஸம்பந்தமுள்ளவனாகையால், முதலில் மாதாமஹ ச்ராத்தத்தையும், பிறகு பித்ரு ச்ராத்தத்தையும் செய்யவேண்டும் என்றுள்ளது. “ப்ராதா இல்லாதவளும், அலங்காரமுள்ளவளுமான இந்தப் பெண்ணை உனக்குக் கொடுக்கிறேன். இவளிடத்தில் எந்தப் புத்ரன் பிறக்கின்றானோ அவன் நம்மிருவருக்கும் புத்ரனாகக் கடவன்
என்று கன்யாதான ஸமயத்தில்
சொல்லியிருந்தால், அந்தப் புத்ரன் மாதா மஹனுக்கும் ஜநகனுக்கும் ஸம்ஸ்காரத்தில் அதிகாரியாகிறான். ‘ஸ மே புத்ர:’ என்று மந்த்ரத்தைச் சொல்லி, தானம் செய்திருந்தால் மாதாமஹனோடுமட்டில் ஸம்பந்தம். அவ்விதமே, சந்த்ரிகையில்:புத்ரிகாபுத்ரன் இரண்டுவிதமானவன் ஒருவன்
மாதாமஹனுடன் ஸம்பந்தமுள்ளவன். மற்றொருவன், பிதாவுடனும், மாதாமஹனுடனும் ஸம்பந்தமுள்ளவன். முதல்வன் மாதாமஹனுக்கு
[[59]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் க்ரியையைச் செய்யவேண்டும். இச்சையிருந்தால் பிதாவுக்கும் செய்யலாம். இரண்டாமவன் இருவருக்கும் க்ரியையைச் செய்யவேண்டும்.
पुत्रिकापुत्राभावे दत्तः कर्ता, कस्मिंश्चित्प्रतिगृहीते यद्यौरस उत्पद्येत स चतुर्थांशभाक् इति वसिष्ठ स्मरणेन औरसचतुर्थांशभाजो दत्तस्य व्यवहितत्वेन समांशभाजः पुत्रिकापुत्रस्यैव प्राथम्यम् । दत्तभावे धनहारी दौहित्रः कर्ता । तत्र विष्णुः - अपुत्रपुत्रसन्ताने दौहित्रा धनमाप्नुयुः । पूर्वेषान्तु स्वधाकारे पुत्रदौहित्रका मताः इति । अपुत्र पुत्रसन्ताने - गौणमुख्यरूपोभयविध पुत्रपौत्रतत्सन्तत्यभावे इत्यर्थः । स्मृत्यन्तरेऽपि - पुत्रश्च दुहिता चैव तुल्यसन्तानकारकौ इति । पुत्रिकापुंत्रभावे दत्तः कर्ता, कस्मिंश्चित्प्रतिगृहीते यद्यौरस उत्पद्येत स चतुर्थांशभाक् इति वसिष्ठ स्मरणेन औरसचतुर्थांशभाजो दत्तस्य व्यवहितत्वेन समांशभाजः पुत्रिकापुत्रस्यैव प्राथम्यम् । दत्ताभावे धनहारी दौहित्रः कर्ता । तत्र विष्णुः अपुत्रपुत्रासन्ताने दौहित्रा धनमाप्नुयुः । पूर्वेषान्तु स्वधाकारे पुत्रा दौहित्रका माताः इति । अपुत्रपुत्रसन्ताने - गौणमुख्यरूपोभय-
। विधपुत्रपौत्रतत्सन्तत्यभावे इत्यर्थः । स्मृत्यन्तरेऽपि – पुत्रश्च दुहिता चैव तुल्यसन्तानकारकौ इति ।
புத்ரிகாபுத்ரனில்லாவிடில் தத்தன் (ஸ்வீக்ருதன்) கர்த்தா. “ஒருவனை ஸ்வீகாரம் செய்துகொண்ட பிறகு ஒளரஸன் உண்டானால், அவன்(ஸ்வீக்ருதன்) நாலிலொரு பாகத்தை
என்ற வஸிஷ்ட ஸ்ம்ருதியினால், ஔரஸனுடைய தனத்தில் நாலிலொரு பாகத்தையடையும் ஸ்வீக்ருதன் வ்யவஹிதனா
அடைய 2
யிருப்பதால், பாதி பாகத்தையடையும் புத்ரிகாபுத்ரனே एलं की. मुंळा (va (5ळां) ूं, தனஹாரியான (பணத்தை அடைபவனான) தௌஹித்ரன் கர்த்தா. அவ்விஷயத்தில், விஷ்ணு:புத்ர பௌத்ர
[[60]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः ஸந்தானமில்லாதவன் விஷயத்தில், தௌஹித்ரர்கள் தனத்தை அடையவேண்டும். முன்னோர்களுக்கு க்ரியை செய்யும் விஷயத்தில், தௌஹித்ரர்கள் பௌத்ரர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். ‘அபுத்ரபௌத்ர ஸந்தாநே’ என்பதற்குக் கௌண முக்யரூபமாய் இருவிதமான புத்ரன் பௌத்ரன் அவன் ஸந்ததி இவை இல்லாவிடில் என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:புத்ரனும் பெண்ணும் ஸமானமான ஸந்ததிக்குக் காரணமாகியவர்கள்.
मनुरपि
—
पुत्रदौहित्रयोर्लोके विशेषो नास्ति धर्मतः । दौहित्रो ह्यखिलं रिक्थमपुत्रस्य पितुर्हरेत् । स एव दद्याद्वौ पिण्डौ पित्रे मातामहाय च इति । स्मृत्यन्तरेऽपि - श्राद्धं मातामहानां च अवश्यं धनहारिणा । दौहित्रेण विधिज्ञेन कर्तव्यं पूर्वमुत्तरम् इति । धनग्रहणाभावेऽपि दौहित्रोऽधिकारी । तथा भविष्यत्पुराणे - यथा व्रतस्थोऽपि सुतः कुर्यात् प्रेतक्रियां नृप । मातामहस्य दाहाद्यां दौहित्रोऽपि तथाऽर्हति इति । गृह्यपरिशिष्टे - पितामहस्य तत्पत्त्या मातामह्योस्तथैव च । पिण्डदानादिकं सर्वं मातापित्रोः समं विदुः इति । पराशरः - पूर्वाः क्रिया मध्यमाश्च तथा चैवोत्तराः क्रियाः ।
। आद्यादाद्वादशाहाच्च मध्ये याः स्युः क्रिया मताः । ताः पूर्वा मध्यमा मासि मास्येकोद्दिष्टसंज्ञिताः । प्रेते पितृत्वमापन्ने सपिण्डी - करणादनु । क्रियन्ते याः क्रियाः पित्र्याः प्रोच्यन्ते तास्तथोत्तराः । पितृमातृसपिण्डैस्तु समानसलिलैस्तथा । तत्सङ्घातगतैश्वापि राज्ञा वा धनहारिणा । आद्या मध्याः क्रियाः कार्याः पुत्राद्यैरपि चोत्तराः । दौहित्रैर्वा तथा कार्याः सर्वास्तत्तनयैस्तथा इति । एकोद्दिष्टान्ताः सापिण्ड्यान्तास्तदुत्तराश्च त्रिविधा इत्यर्थः ।
மனு:உலகில் பௌத்ரனுக்கும், தௌஹித்ரனுக்கும் பேதமில்லை. புத்ரனில்லாதவனின் தனம் முழுவதையும் தௌஹித்ரன் அடையவேண்டும். அவனே பிதாவுக்கும்,ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[61]]
மாதாமஹனுக்கும் இரண்டு பிண்டங்களைக் கொடுக்கவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில் தனஹாரியான தௌஹித்ரன் விதியை அறிந்து, மாதாமஹனுக்குப் பூர்வம் உத்தரம் என்ற க்ரியைகளை அவச்யம் செய்யவேண்டும். தனத்தை க்ரஹிக்காவிடினும் தௌஹித்ரன் க்ரியாதிகாரீ. அவ்விதம், பவிஷ்யத் புராணத்தில்:ஒ அரசனே! ப்ரம்ஹசாரியாயினும் புத்ரன் பிதாவுக்கு ப்ரேதக்ரியையை எப்படிச் செய்யவேண்டுமோ அப்படியே தௌஹித்ரனும் தாஹாதிகளைச் செய்ய அர்ஹனாகிறான். க்ருஹ்ய பரிசிஷ்டத்தில்:பிதாமஹன், பிதாமஹீ, மாதா மஹன், மாதாமஹீ இவர்களுக்குப் பிண்டதானம் முதலியதெல்லாம் மாதா பிதாக்களுக்குச் செய்வதுபோல் செய்யவேண்டுமென்கிறார்கள்.
மாதாமஹனுடைய
- पराशरः - पूर्वाः क्रिया मध्यमाश्च तथा चैवोत्तराः क्रियाः । आद्यादाद्वादशाहाच्च मध्ये याः स्युः क्रिया मताः । ताः पूर्वा मध्यमा मासि मास्येकोद्दिष्टसंज्ञिताः । प्रेते पितृत्वमापन्ने सपिण्डी-
-
ரிவு: ::
पितृमातृसपिण्डैस्तु समानसलिलैस्तथा । तत्सङ्घातगतैश्चापि राज्ञा वा धनहारिणा । आद्या मध्याः क्रियाः कार्याः पुत्राद्यैरपि चोत्तराः । दौहित्रैर्वा तथा कार्याः सर्वास्तत्तनयैस्तथा इति । एकोद्दिष्टान्ताः सापिण्डचान्तास्तदुत्तराश्च त्रिविधा इत्यर्थः ।
பராசரர்:க்ரியைகள், பூர்வங்கள் என்றும், மத்யமங்கள் என்றும், உத்தரங்கள் என்றும் மூன்று விதங்கள். முதல் நாள் முதல் 11-ஆவது நாள் முடியும் வரையிலுள்ள க்ரியைகள் பூர்வக்ரியைகள். பிறகு ஒவ்வொரு மாதத்திலும் ஏகோத்திஷ்ட மெனப்படும் மாஸிகங்கள் மத்யமக்ரியைகள். ஸபிண்டீகரணமான பிறகு செய்யப்படும் க்ரியைகள் உத்தரக்ரியைகள் எனப்படும். பிதாவின் ஸபிண்டர்கள், மாதாவின் ஸபிண்டர்கள், ஸமானோதகர்கள், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்,
[[62]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
தனஹாரியான அரசன் இவர்கள் பூர்வக்ரியைகள், மத்யக்ரியைகள் இவைகளைச் செய்யவேண்டும். புத்ரன் முதலிய கர்த்தாக்களோ உத்தரக்ரியைகளையும் செய்ய வேண்டும். தௌஹித்ரகளும் அவர்களின் புத்ரர்களும் உத்தர க்ரியைகளைச் செய்யவேண்டும். ஏகோத்திஷ்டம் வரையிலுள்ளவைகளும்,
ஸாபிண்டயம் வரையிலுள்ளவைகளும், அதற்கு மேலுள்ளவைகளுமாக மூன்று விதம் க்ரியைகள் என்பது பொருள்.
अह्नां दशानां मध्ये याः क्रिया दाहादिकाः स्मृताः। ताः पूर्वा मध्यमा मासि इति पाठमाश्रित्य कालादर्शकारेण सङ्गृहीतम् दाहाद्दशाहपर्यन्ताः सापिण्ड्यान्ता अथ क्रियाः । तदूर्ध्वाच क्रमात् पूर्वा मध्यमाश्चोत्तराः स्मृताः । पुत्रैश्च भ्रातृतत्पुत्रैः पत्न्या शिष्येण वाऽखिलाः । क्रियाः कार्याः समादिष्टाः शेषैः पूर्वाश्च
—
இங்கு
"”
‘அஹ்நாம் தசாநாம் + மாஸி” என்ற பாடபேதத்தை ஆச்ரயித்து காலாதர்சகாரர் மேல் வருமாறு ஸங்க்ரஹித்துள்ளார். அதாவது “தாஹம் முதல் தசாஹம் வரையுள்ள க்ரியைகளும், அதற்குமேல் ஸபிண்டீகரணம் வரையுள்ளக்ரியைகளும், அதற்குமேலுள்ள க்ரியைகளும், முறையே பூர்வக்ரியைகள், மத்யம க்ரியைகள், உத்தர க்ரியைகள் எனப்படுகின்றன. புத்ரர்கள், பிராதாக்கள், ப்ராத்ருபுத்ரர்கள், பத்னீ, சிஷ்யன் இவர்கள் மூன்று விதமான எல்லா க்ரியைகளையும் செய்யவேண்டும். மற்றவர்கள் பூர்வக்ரியைகள், மத்யம க்ரியைகள் இவைகளை மட்டும் செய்யவேண்டும்” என்று.
।
अपुत्रस्य मातामहस्य मरणे धनहारिणा दौहित्रेण त्रिविधा अपि क्रियाः कार्याः – मलमेतन्मनुष्याणां द्रविणं यत् प्रकीर्तितम् । तद्गृह्णन् मलमादत्ते दुर्जरं ज्ञानिनामपि । ऋषिभिस्तस्य निर्दिष्टा निष्कृतिः पावनी परा । आदेहपतनात्तस्य कुर्यात् पिण्डोदकक्रियाम् इति स्मरणात् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[63]]
அபுத்ரனான மாதாமஹனின் மரணத்தில், தனஹாரியான தௌஹித்ரன் மூன்றுவிதமான க்ரியைகளையும் செய்யவேண்டும். தனமென்பது மனிதர்களின் மலம் (பாபம்) எனச் சொல்லப்பட்டுள்ளது. தனத்தை அடைபவன், ஞானிகளாலும் அழிக்க முடியாத பாபத்தையே க்ரஹித்துக்கொள்ளுகிறான். அவனுக்கு மிகப் பரிசுத்திகரமான ப்ராயச்சித்தத்தை முனிவர்கள் சொல்லியுள்ளனர். ‘தன் தேஹமழியும் வரையில் இறந்தவனுக்கு பிண்டோதகதானத்தைச் செய்ய வேண்டும்’ என்று.
धनग्रहणाभावेऽपि कर्त्रन्तराभावें त्रिविधा अपि क्रियाः कार्याः - अप्यदायहरोऽपुत्रीकृतोऽपि दुहितुः सुतः । मातामहस्य विधिवत् कुर्यादेवोत्तराः क्रियाः इति स्मरणात् । पूर्वमध्यक्रियाकरणाभावे अवश्यकर्तव्याया उत्तरक्रियायाः कर्तुमयुक्तत्वात् । कर्त्रन्तरसद्भावे तु धनहरणयोग्यतारहितेन दौहित्रेणाद्यादिक्रिया न कार्याः । तत्राब्दिकव्यतिरिक्त महालयादयस्तु कर्तव्याः पितॄन्मातामहांश्चैव द्विजः श्राद्धेन तर्पयेत् । अनृणी स्यात् पितॄणां तु ब्रह्मलोकं च गच्छति । पार्वणं कुरुते यस्तु केवलं पितृहेतुतः । मातामहे न कुरुते पितृहा स प्रजायते इति व्यासस्मरणात् । कर्षूसमन्वितं मुक्त्वा तथाऽऽद्यश्राद्धषोडशम् । प्रत्याब्दिकं च शेषेषु पिण्डाः स्युष्षडिति स्थितिः इति कात्यायनस्मरणाच्च I कर्षूसमन्वितं - कुण्डान्वितम्, सपिण्डीकरणमिति यावत् । शेषेषु महालयमन्वाद्यादिषु, वर्गद्वयपितृनुद्दिश्य भोजनं षपिण्डाश्च भवन्तीत्यर्थः ।
தனத்தை அடையா விடினும், வேறு கர்த்தா இல்லாவிடில் மூன்று விதமான க்ரியைகளையும் செய்யவேண்டும். ‘பணத்தை அடையாதவனாயினும் புத்ரனாய்ச் செய்யப்பட்ட தௌஹித்ரன், மாதாஹனுக்கு
[[64]]
..
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
உத்தரக்ரியைகளை விதிப்படி செய்யவே வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். பூர்வ மத்யக்ரியைகளைச் செய்யாவிடில், அவச்யம் செய்யவேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்வது யுக்தமாகாதானதால். வேறு கர்த்தா இருந்தால், தனத்தை அடைவதற்கு யோக்யதை யில்லாத தௌஹித்ரன் பூர்வக்ரியை முதலியவைகளைச் செய்யவேண்டியதில்லை. அவைகளுள் ப்ரத்யாப்திகம் தவிர மற்ற மஹாளயம் முதலியவைகளைச் செய்ய வேண்டும். ப்ராம்ஹணன் பித்ருக்களையும், மாதா மஹர்களையும் ச்ராத்தத்தால் தர்ப்பிக்கவேண்டும். இதனால் பித்ருக்களுக்கு ருணமற்றவனாகிறான். ப்ரம்ஹ லோகத்தையுமடைகிறான். எவன் பிதாவுக்கு மட்டும் பார்வணத்தைச் செய்கின்றானோ, மாதாமஹனுக்குச் செய்வதில்லையோ
பித்ருஹத்யை செய்தவனாகிறான்” என்று வ்யாஸஸ்ம்ருதியாலும், “ஸபிண்டீகரணம், ஆத்ய ச்ராத்தம், ஷோடச ச்ராத்தம், ப்ரத்யாப்திகம் இவை தவிர மற்ற ச்ராத்தங்களில் ஆறு பிண்டங்கள் உண்டு என்பது நிர்ணயம்” என்று காத்யாயன ஸ்ம்ருதியாலும். மூலத்திலுள்ள கர்ஷூஸமன்விதம்’ என்பதற்கு ஸபிண்டீகரணம் என்பது பொருள். ‘சேஷேஷு’ என்பதற்கு மஹாளய மன்வாத்யாதிகளில் என்ற பொருள். இவைகளில் வர்க்கத்வய பித்ருக்களை உத்தேசித்துப் போஜனமும், ஆறு பிண்டங்களும் உண்டு என்பது பொருள்.
அவன்
मातामहस्य भ्रात्रादिसद्भावे संसृष्टस्य तस्य धनग्रहणरहितो दौहित्रोऽनधिकारी, योंऽशहरः स पिण्डदायी इति स्मरणात् । अविभक्तभ्रात्रादिरेवाधिकारीति केचिदाहुः । यथा व्रतस्थोऽपि सुतः कुर्यात् प्रेतक्रियां नृप । मातामहस्य दाहादौ दौहित्रोऽपि तथाऽर्हति इति भविष्यत्पुराणादिवचनात् पुत्रसमत्वेनाविभक्तभ्रात्रादेः सत्वे धनग्रहणरहितोऽपि दौहित्र एव प्रेतक्रियायामधि - ’ कारीत्यन्ये । यथोचितमत्र ग्राह्यम् ।
[[1]]
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[65]]
மாதாமஹனுக்கு ப்ராதா முதலியவர் இருந்து, பாகமாகாமல் சேர்ந்திருந்து, அவனுடைய தனத்தை யடையாமலிருக்கும் தௌஹித்ரன் அதிகாரியல்ல. ‘எவன் என்று
தனஹாரியோ அவன் க்ரியாதிகாரீ’
ஸ்ம்ருதியிருப்பதால். விபாகமாகாமலிருக்கும் ப்ராதா முதலியவனே க்ரியாதிகாரீ, என்கின்றனர் சிலர். ‘யதாவ்ரதஸ்தோ+ததார்ஹதி’ என்ற பவிஷ்யத்புராணாதி வசனங்களால் புத்ரனுக்குச் சமானனானதால் விபாகமாகாத ப்ராதா முதலானவரிருப்பதால் தனக்ரஹண மில்லாதவனாயினும், தௌஹித்ரனே மாதாமஹனின் ப்ரேதக்ரியையில் அதிகாரீ என்கின்றனர் மற்றவர். இவ்விஷயத்தில் எது உசிதமோ அதை க்ரஹிக்கவும்.
दौहित्राभावें पत्त्या अधिकारः ।
अंत्र वृद्धमनुः – अपुत्रा शयनं भर्तुः पालयन्ती व्रते स्थिता । पत्न्येव दद्यात्तत्पिण्डं कृत्स्नमंशं लभेत च इति । सुमन्तुरपि - अपुत्रे संस्थिते कर्ता न भवेच्छ्राद्धकर्मणि । तत्र पत्न्यपि कुर्वीत सापिण्डचं
पार्वणं तथा इति । कर्ता न भवेत् - पौत्रादिदौहित्रान्तः कर्ता यदि न भवेदित्यर्थः ।
தௌஹித்ரனில்லாவிடில் பத்நிக்கு அதிகாரம்.
இவ்விஷயத்தில், வ்ருத்தமனு பர்த்தாவின் சயனத்தைப் பரிபாலிப்பவளும் பதிவ்ரதையுமான பத்னீ புத்ரனில்லாதவளாகில் அவளே பர்த்தாவுக்கு க்ரியையைச் செய்யவேண்டும். பர்த்தாவின் தனம் முழுவதையும்
அவளே அடையவேண்டும். ஸுமந்துவும்:-
புத்ரனில்லாதவனிறந்தால், உத்தர க்ரியைக்குக் கர்த்தா ல்லாவிடில், அவன் விஷயத்தில் பத்னியும் ஸாபிண்ட்யம் ச்ராத்தம் இவைகளைச் செய்யலாம். கர்த்தா இல்லாவிடில் என்பதற்குப் பௌத்ரன் முதல் தௌஹித்ரன் வரையுள்ள கர்த்தா இல்லாவிடில் என்பது பொருள்.
[[66]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः दौहित्रापेक्षया पत्त्याः प्राथम्यमाह, सङ्ग्रहकारः कुर्यात् पितुः श्राद्धं पत्नी च तदसन्निधौ । धनहार्यथ दौहित्रस्ततो भ्राता च तत्सुतः इति । तथा च शङ्खः - पितुः पुत्रेण कर्तव्या पिण्डदानोदकक्रिया । पुत्राभावे तु पत्नी स्यात् पत्न्यभावे तु सोदरः इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् - पुत्रग्रहणेनात्र गौणा मुख्याश्च गृह्यन्ते तदपि पौत्राभावविषयम् । तदपि दायहरत्वाभावविषयम् । अन्यथा तु यो दायहरः स एव दद्यात् । अत एव विष्ण्वापस्तम्बौ - यश्चार्थहरः स पिण्डदायी । पुत्रः पितृवित्ताभावेऽपि पिण्डं दद्यात्
தௌஹித்ரனைவிடப் பத்னிக்கு முதன்மையைச் சொல்லுகிறார் ஸங்க்ரஹகாரர்:பிதாவுக்குப் புத்ரன் க்ரியை செய்யவேண்டும். அவன் ஸன்னிஹிதனா யில்லாவிடில் பத்னீ செய்யவேண்டும். அவளில்லாவிடில்
ல் தனஹாரியான தௌஹித்ரன், பிறகுப்ராதா, பிறகு ப்ராத்ரு புத்ரன் செய்யவேண்டும். அவ்விதமே சங்கர்:பிதாவுக்குப் புத்ரன் பிண்டோதகதான க்ரியையைச் செய்யவேண்டும். புத்ரனில்லாவிடில் பத்னீ, அவளில்லாவிடில், ஸஹோதரன் செய்யவேண்டும். சந்த்ரிகையில் இதற்கு வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது"புத்ரனென்றதால் இங்குக் கௌணபுத்ரர்களும் முக்யபுத்ரர்களும் க்ரஹிக்கப்படுகின்றனர். அதுவும் பௌத்ரனில்லாத விஷயம். அதுவும்
தனத்தை
அடைபவனில்லாத விஷயம். மற்ற விஷயத்தில் எவன் தனஹாரியோ அவனே க்ரியாதிகாரீ. ஆகையால் தான் விஷ்ணுவும், ஆபஸ்தம்பரும்:‘எவன் தனஹாரியோ அவனே பிண்டதானாதிகாரீ, புத்ரன் பிதாவின் தனத்தை அடையாவிடினும் பிண்டதானம் செய்யவேண்டும். என்றனர்.
अत एव याज्ञवल्क्येनापि - पिण्डदोंऽशहरश्चैषां पूर्वाभावे परः परः इति पिण्डदत्वांशहरत्वयोरैकाधिकरण्यमुक्तम् । एवं
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[67]]
—
सोदरेऽपि द्रष्टव्यमिति । अनेनैवाभिप्रायेण गौतमोऽपि पुत्राभावेऽस्य बान्धवाः सपिण्डाः पिण्डं मातृसपिण्डाः शिष्याश्च दद्युस्तदभाव ऋत्विगाचार्यौ इति ।
ஆகையால்தான் யாஜ்ஞவல்க்யராலும், ‘இவர்களுள் க்ரியையைச் செய்பவனும், தனத்தை அடைபவனும், முந்தியவன் இல்லாவிடில் பிந்தியவன்’ என்று பிண்டதத்வமும், தனஹாரித்வமும் ஒரே இடத்திலுள்ள தெனச் சொல்லப்பட்டது. இவ்விதம் ஸஹோதர விஷயத்திலும் காணவேண்டும் என்று. இந்த அபிப்ராயத்தைக் கொண்டே, கௌதமரும்:புத்ரனில்லாவிடில், இவனின் பந்துக்கள், ஸபிண்டர்கள், மாத்ரு ஸபிண்டர்கள், சிஷ்யர்கள் பிண்டத்தைக் கொடுக்கவேண்டும். அவர்களில்லாவிடில், ருத்விக், ஆசார்யன் இவர்கள் கொடுக்கவேண்டும்.
.
अंशहरत्वे भ्रात्रादिसपिण्डानां पत्न्याद्यपेक्षयाऽभ्यर्हितत्वमाह मार्कण्डेयोपि - पुत्राभावे सपिण्डास्तु तदभावे तु सोदकाः । मातुः सपिण्डा ये वा स्युर्ये वा मातुश्च सोदकाः इति । मातुः सपिण्डाः मातुलादयः । मार्कण्डेयपुराणेऽपि - पुत्रो भ्राता च तत्पुत्रः पत्नी माता पिता तथा । वित्ताभावेऽपि शिष्यश्च कुर्वीरन्नौर्ध्वदैहिकम्
தனஹாரித்வமிருந்தால்
ஸபிண்டர்களுக்கு
ப்ராதா முதலிய பத்னியைவிட ஸாமீப்யத்தைச் சொல்லுகிறார் மார்க்கண்டேயரும்:புத்ரனில்லாவிடில் ஸபிண்டர்கள், அவர்கள் இல்லாவிடில் ஸமானோதகர்கள், மாத்ருஸபிண்டர்கள், மாத்ருஸமானோதகர்கள்
[[1]]
அதிகாரிகள். மாத்ருஸபிண்டர்கள் மாதுலாதிகள். மார்க்கண்டேய புராணத்திலும் :பணமில்லாவிடினும், புத்ரன், ப்ராதா, ப்ராத்ரு புத்ரன், பத்னீ, மாதா, பிதா, சிஷ்யன் இவர்கள் அபரக்ரியையைச் செய்யவேண்டும்.
[[68]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
अंशहरत्वे तु पत्न्याः प्राथम्यमाह कात्यायनः - अपुत्रस्याथ कुलजा पत्नी दुहितरोऽपि वा । तदभावे पिता माता भ्राता तत्पुत्र एव च इति । एतच्च ब्राह्मादिविवाहोढाविषयम् । तस्या यज्ञान्वितत्वेन तत्रैव पत्नीशब्दप्रयोगात् । इतरत्र तु - क्रयक्रीता तु या नारी न सा पत्त्यभिधीयते । न सा दैवे न सा पित्र्ये दासीं तां कवयो विदुः इति पत्नीत्वाभावात् ।
|
தனஹாரித்வமிருக்கும் பக்ஷத்தில் பத்னிக்கு முதன்மையைச் சொல்லுகிறார். காத்யாயனர் புத்ரனில்லாதவனுக்கு நற்குலத்தில் பிறந்த பத்னீ, அல்லது Q1L & ना, नी, 10, img, ப்ராத்ரு புத்ரன் இவர்கள் கர்மாதிகாரிகள். பத்னியைச் சொல்லியது
ப்ராம்ஹாதி விவாஹத்தால் மணக்கப்பட்டவளின் விஷயம். அவள் யஜ்ஞத்தில் சேர்ந்திருப்பதால் அவளிடத்திலேயே ‘பத்நீ’ சப்தம் ப்ரயோகிக்கப்படுகிறது. மற்ற பத்நீ விஷயத்திலோ ‘க்ரயத்தால் வாங்கப்பட்டவளெவளோ அவள் ‘பத்னீ’
எனப்படுவதில்லை. அவள் தைவ கர்மத்திலும்
அவள் பித்ரு
யோக்யையல்லள்,
கர்மத்திலும் யோக்யையல்லள். அவளை ‘வேலைக்காரி என்கின்றனர் அறிந்தவர்கள்: பத்னித் தன்மையே இல்லாததால்.
—
अत एवासुरादिविवाहोढाविषये विष्णुपुराणे पराशरः पुत्रः पौत्रः प्रपौत्रो वा तद्वद्वा भ्रातृसन्ततिः । सपिण्डसन्ततिर्वापि क्रिया नृप जायते । तेषामभावे सर्वेषां समानोदकसन्ततिः । मातृपक्षस्य पिण्डेन सम्बद्धा ये ज (कु) लेन वा । कुलद्वयेsपि चोत्सन्ने स्त्रीभिः कार्या क्रिया नृप । उत्सन्नबन्धो रिक्थेन कारयेदवनीपतिः इति । मार्कण्डेयोऽपि – सर्वाभावे स्त्रियः कुर्युः स्वभर्तॄणाममन्त्रकम् । तदभावे च नृपतिः कारयेत् स्वकुटुम्बिनाम् । तज्जातीयैर्नरैः सम्यग्दाहाद्याः सकलाः क्रियाः । सर्वेषामेव वर्णानां
|
[[1]]
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[69]]
बान्धवो नृपतिर्यतः इति । स्वभर्तॄणाममन्त्रकमिति चाधर्म-
। विवाहोढाविषयम् । ब्राह्मादिविवाहोढा तु मन्त्रवदेव कुर्यात्, यज्ञेषु मन्त्रवत्कर्म पत्नी कुर्याद्यथाविधि । तदौर्ध्वदेहिके सा हि मन्त्रा धर्मसंस्कृता इति स्मरणात् ।
ஆகையால்தான், ஆஸுராதி விவாஹத்தால் மணக்கப்பட்டவள் விஷயத்தில், விஷ்ணு புராணத்தில், பராசரர்:புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், அதுபோல் ப்ராதாவின் ஸந்ததி, ஸபிண்டனின் ஸந்ததி இவர்கள் க்ரியைக்கு அர்ஹராகின்றனர். அவரெல்லோரு மில்லாவிடில் ஸமானோதக ஸந்ததி, மாத்ரு ஸபிண்டர்கள், மாத்ரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அதிகாரிகள். இருகுலத்திலுமொருவரு மில்லாவிடில் ஸ்த்ரீகள் க்ரியையைச் செய்யவேண்டும். அவருமில்லாவிடில் பந்துகளில்லாதவனின் பணத்தைக்கொண்டு அரசன் செய்விக்கவேண்டும். மார்க்கண்டேயரும்:எல்லோரு மில்லாவிடில் ஸ்த்ரீகள் தன் பர்த்தாக்களுக்கு மந்தர மில்லாமல் செய்யவேண்டும். அவர்களு மில்லாவிடில் அரசன் தன் குடும்பத்தி லிருப்பவரும் இறந்தவனுக்கு ஸஜாதீயர்களுமான மனிதர்களைக் கொண்டு, தாஹம் முதலிய ஸகலக்ரியைகளையும் நன்றாகச் செய்விக்க வேண்டும். எல்லா வர்ணங்களுக்குமே அரசன் பந்து. ‘தம் பர்த்தாக்களுக்கு மந்த்ரமில்லாமல் செய்யவேண்டும்’ என்றது அதர்ம விவாஹத்தால் மணக்கப்பட்டவளின் விஷயம். ப்ராம்ஹாதி விவாஹத்தால் மணக்கப் பட்டவளோ மந்த்ரத்துடனேயே செய்யவும். ‘யஜ்ஞங்களில் பத்னீ மந்த்ரத்துடன் விதிப்படி கர்மத்தைச் செய்யவேண்டும். மந்த்ரத்தால் ஸம்ஸ்காரமடைந்த அவள், பர்த்தாவின் அபரக்ரியையிலும் மந்த்ரத்திற்கு அர்ஹையாகிறாள்’என்று ஸ்ம்ருதியிருப்பதால்.
[[70]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
रजोमध्ये पतिमरणे -
रजोमध्ये पतिमरणे सङ्ग्रहकार : - रजोमध्ये तु भार्याया दैवात् भर्तुर्मृतिर्यदि । पुत्रहीनस्य कर्तव्यं न तया दहनादिकम् । अन्यैस्तदनुमत्या च न कार्यं प्रेतकर्म हि । तूष्णीं दग्ध्वा चतुर्थेऽह्नि पुनः स्नानं विधाय च ॥ प्रेतकर्म तया कार्य मथवा पञ्चमेऽहनि । रजोमध्ये तु यः कश्चिद्द्रव्याशापरिमोहितः । कुर्याच्चेत् प्रेतकृत्यं तु कर्ता चैव प्रमीयते । अधोगतिं प्रयात्येव कुलहानिर्भवेद्ध्रुवम् इति । मरणदिने तूष्णीं दाहयित्वा चतुर्थे पञ्चमे वा तया पुनर्दहनं कार्यमित्यर्थः ।
ரஜோ மத்யத்தில், பதியின் மரணத்தில்
ரஜ: கால மத்யத்தில் பதியின் மரணமேற்பட்டால், ஸங்க்ரஹகாரர்:பார்யையின் ரஜ: கால மத்யத்தில் தைவா தீனமாய்ப் பர்த்தாவின் மரணமேற்பட்டால், அவன் புத்ரனில்லாதவனாகில் பார்யை தஹனம் முதலியதைச் செய்யக்கூடாது. அவள் அனுஜ்ஞையினால் பிறரும் செய்யக்கூடாது. ம்ருதி தினத்தில் மந்த்ரமில்லாமல் தஹனம் செய்து; நான்காவது நாளில் பார்யை மறுபடி ஸ்நானம் செய்து ப்ரேதகர்மத்தைச் செய்யலாம். அல்லது ஐந்தாவது நாளில் செய்யலாம். வேறு எவனாவது பணத்தாசையால் மயங்கி ப்ரேத க்ருத்யத்தைச் செய்தால் அந்தக் கர்த்தா மரிப்பான். நரகத்தை யடைவான். குலத்திற்கு ஹானிவரும். நிச்சயம். மரண தினத்தில் மந்த்ரமில்லாமல் தஹித்து நான்காவது நாளில், அல்லது ஐந்தாவது நாளில், பார்யையினால் தஹனம் செய்யப்படவேண்டுமென்பது பொருள்,
सङ्ग्रहान्तरे – प्राजापत्यं तीर्थकृच्छ्रं वारुणं च समाचरेत् । ब्राह्मणानां च वाक्येन गृहीत्वा तत्करात् कुशम् । विधिवद्दहनं कुर्यात् पिता भ्राताऽथवा परः इति । रजस्वलास्नानप्रकारेणोद्धृततोयेन स्नापयित्वा तद्धस्तात् कुशमादाय कुर्यादित्यर्थः ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[71]]
மற்றொரு ஸங்க்ரஹத்தில்:ப்ராஜாபத்யம், தீர்த்தக்ருச்ரம், வாருணம் இவைகளைச் செய்யவும். ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையினால்
ல் அவளின் கையிலிருந்து தர்ப்பையை க்ரஹித்து, பிதா அல்லது ப்ராதா, அன்யன் விதிப்படி தஹனம் செய்யவும். ‘ரஜஸ்வலாஸ்நானப்ரகாரம் உத்த்ருதஜலத்தால் ஸ்நானம் செய்வித்து,அவள் கையிலிருந்து தர்ப்பத்தை க்ரஹித்துச் செய்யவேண்டுமென்பது பொருள்.
पुत्रादिदौहित्रान्तराभावे पत्न्याः पतिः कुर्यात् । तथा च कात्यायनः – तेषामभावे तु पतिस्तदभावे सपिण्डकाः । अपुत्रायाः पतिर्दद्यात् सपुत्राया न तु कचित् । सङ्ग्रहे - भार्यापिण्डं पतिर्दद्यात् भर्तृभार्ये परस्परमिति ।
பௌத்ரன் முதல் தௌஹித்ரன் வரையிலுள்ளவர்கள் ல்லாவிடில், பத்னிக்குப் பதி செய்யவேண்டும். அவ்விதமே, காத்யாயனர்:அவர்களில்லாவிடில் பதி, அவனில்லாவிடில் ஸபிண்டர்கள். புத்ரனில்லாதவளுக்கே பதி செய்யவேண்டும். புத்ரனுடையவளுக்குப் பதி ஒருகாலும் செய்யக்கூடாது. ஸங்க்ரஹத்தில்:பார்யைக்குப் பிண்டத்தைப் பதி கொடுக்கவேண்டும். பர்த்தாவும் பார்யையும் பரஸ்பரம் கர்த்தாக்களாவர்.
तथा च स्मृतिरत्ने – अप्रजायामतीतायां भर्तुरेव तदिष्यते । पतिरेव क्रियां कुर्यादपुत्राया मृतस्त्रियाः इति । तत् - पत्नीधनम् । सपत्नीपुत्रसद्भावेऽपि भत्रैव दाहादिकं कार्यमित्यर्थः । तत्रैवः एकभर्तृक पत्नीनामपुत्रा निधनं गता । अन्यस्याः पुत्रवत्त्वेऽपि कर्ता भर्तैव तत्र तु । पत्यभावे तु सापन्यः पुत्र एव नियुज्यते । तदभावे तु तत्पुत्र आसन्नोऽन्यस्ततः परम् इति । एतच्च सपत्नीपुत्रापेक्षया भर्तृरभ्यर्हितत्ववचनं स्त्रीधनग्रहणविषयम् । अन्यथा सपत्नीपुत्र एव கனாg: 1,
[[72]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ரஜையில்லாத பார்யை இறந்தால் அவளின் தனம் பர்த்தாவினுடையதே எனப்படுகிறது. புத்ரனில்லாமல் இறந்த ஸ்த்ரீக்குப் பதியே க்ரியையைச் செய்யவேண்டும். இறந்தவளின் ஸபத்னீக்குப் புத்ரனிருந்தாலும் பர்த்தாவே தாஹம் முதலியவைகளைச் செய்யவேண்டுமெனச் சொல்லப் பட்டுள்ளது. ஸங்க்ரஹத்திலேயே:“ஒருவனுக்குப் பத்னீகளான பல ஸ்த்ரீகளுள் புத்ரனில்லாத ஒருத்தி இறந்தால், மற்றொருத்திக்குப் புத்ரனிருந்தாலும் பர்த்தாவே கர்த்தாவாக ஆவான். பர்த்தா இல்லாவிடில் ஸபத்னீ புத்ரன் கர்த்தா. அவனில்லாவிடில், அவனுடைய புத்ரன். அவனில்லாவிடில் ஸமீபபந்து கர்த்தா” இவ்விதம் ஸபத்னீ புத்ரனைவிடப் பர்த்தாவுக்கு ப்ராதம்யம் சொல்லியது, இறந்தவளின் தனத்தை அடைவதைப் பற்றியது. இல்லாவிடில் ஸபத்நீபுத்ரனே கர்த்தா என்கின்றனர்.
धनग्रहणविषये मनुराह
ब्राह्मदैवार्षगान्धर्वप्राजापत्येषु
यद्धनम् । अप्रजायामतीतायां भर्तुरेव तदिष्यते इति । याज्ञवल्क्योऽपि - अप्रजस्त्रीधनं भर्तुर्ब्राह्मादिषु चतुर्ष्वपि । दुहितृणां प्रसूता चेच्छेषेषु पितृगामि तत् इति ।
தனத்தை அடையும் விஷயத்தில் சொல்லுகிறார்மனு - ப்ராம்ஹம், தைவம், ஆர்ஷம், காந்தர்வம், ப்ராஜாபத்யம் என்ற விவாஹங்களுளொன்றால் க்ரஹிக்கப்பட்ட பத்னீ ப்ரஜையில்லாமல் மரித்தால் அவளுடைய தனம் பர்த்தாவையே சேர்ந்ததாகும். யாஜ்ஞவல்க்யரும்:ப்ராம்ஹம் முதலிய நான்கு விவாஹங்களில் க்ரஹிக்கப்பட்ட பத்னீ ப்ரஜையில்லாமல் இறந்தால் அவளுடைய
தனம்
பர்த்தாவினுடையதே. பெண்ணையுடையவளானால் பெண்ணினுடையது. மற்ற விவாஹங்கள் விஷயத்தில் அவளுடைய தனம் பிதாவைச் சேர்ந்தது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[73]]
आसुरादिषु धनग्रहणाभावे तु सपत्नीपुत्रस्य प्राथम्यमाह, कात्यायनः – विदध्यादौरसक्षेत्र्यो जनन्या और्ध्वदैहिकम् । तदभावे सपत्नीजः क्षेत्रजाद्यास्तथा मताः । तेषामभावे तु पति स्तदभावें सपिण्डकाः इति । औरसक्षेत्र्यः स्वीयसन्तानः । स्मृत्यन्तरेऽपि - अपुत्रायाः सपत्नीजः क्षेत्रजाद्याः पतिस्तथा । पूर्वाभावे परः कुर्यात् विधिवत् पैतृमेधिकम् इति । मनुरपि - बह्वीनामेकपत्नीनामेका चेत् पुत्रिणी भवेत् । सर्वास्तास्तेन पुत्रेण प्राह पुत्रवतीर्मनुः इति । बृहस्पतिश्च – बह्वीनामेकपत्नीनामेक
। एष विधिः स्मृतः । एका चेत् पुत्रिणी तासां सर्वासां पिण्डदस्तु
ஆஸுராதிவிவாஹங்களில் தனக்ரஹணமில்லாவிடில், ஸபத்னீபுத்ரனுக்கு முதன்மையைச் சொல்லுகிறார், காத்யாயனர்:மாதாவுக்கு, ஒளரஸ புத்ரன் உத்தரக்ரியையைச் செய்யவேண்டும். அவனில்லாவிடில் ஸபத்னீ புத்ரன் செய்யவும். அவனில்லாவிடில் க்ஷேத்ரஜன் முதலியவர்கர்த்தாக்கள். அவர்களில்லாவிடில் பதி கர்த்தா. அவனில்லாவிடில் ஸபிண்டர்கள் கர்த்தாக்கள். மற்றொரு ஸ்ம்ருதியில் புத்ரனில்லாதவளுக்கு ஸபத்னீ புத்ரன் கர்த்தா, பிறகு க்ஷேத்ரஜன் முதலியவர், பிறகு பதி. முந்தியவனில்லாவிடில் பிந்தியவன் கர்த்தா.மனு
பத்னிகளான அநேகருள், ஒருத்திக்குப்புத்ரனிருந்தால், அவர்கள் எல்லோரையும் புத்ரவதிகளாகச் சொன்னார் மனு. ப்ருஹஸ்பதியும்:ஒருவனுக்குப் பத்னிகளான பலருக்கும் இது ஒரே விதி சொல்லப்பட்டுள்ளது. அவர்களுள் ஒருத்திக்குப் புத்ரனிருந்தால் அவனே மற்ற எல்லோருக்கும் கர்த்தாவாக ஆகவேண்டும்.
ஒருவனுக்குப்
[[74]]
—
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः गौतमोऽपि – पितृपत्न्यः सर्वा मातरः इति । केचिदाहुः अन्यस्याः पुत्रवत्त्वेपि कर्ता भर्तैव तत्र तु इत्यादिवचनमसवर्णस्त्रीविषयम्, विदध्यादौरस क्षेत्र्यः इत्यादिवचनं सपत्नीपुत्रस्य प्राथम्यप्रतिपादकं सवर्णस्त्रीविषयम् इति । अन्ये तु अत्र प्रमाणाभावात् योंऽशहर इति वचनेनांशग्रहणाग्रहणप्रयुक्ता व्यवस्था युक्तेत्याहुः । अत्र केचित् पौत्रदौहित्राद्यपेक्षया सपत्नीपुत्रस्य प्राथम्यमाहुः । अपरे तु अपुत्रायाः सपत्नीजः इत्यादेः स्वसन्तानाभावविषयत्वात् योंऽशहरः स पिण्डदायी इति स्मरणादंशहरेषु पौत्रादिषु सत्सुदं कथं सापत्त्यस्य प्राथम्यमिति वदन्तस्तन्न क्षमन्ते ।
கௌதமரும்: பிதாவின் பத்னிகள் எல்லோரும் மாதாக்கள். இங்கு சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘மற்றொருத்திக்குப் பிள்ளையிருந்தாலும் பர்த்தாவே கர்த்தா என்பது முதலிய வசனம் அஸவர்ணஸ்த்ரீவிஷயம். ஒளரஸனில்லாவிடில் ஸபத்னீ புத்ரன் கர்த்தா என்பது முதலிய வசனம் ஸவர்ணஸ்த்ரீ விஷயம்’ என்று. மற்றவரோவெனில், ‘‘இவ்விதம் சொல்வதில் ப்ரமாணமில்லாததால் ‘யோம்சஹர:’ என்ற வசனப்படி, தனத்தை அடைவது, அடையாமலிருப்பது இவைகளைப் பற்றியது வ்யவஸ்தை” என்கின்றனர். (பணத்தை அடைந்தவனே கர்த்தா என்பதாம்) இதில் சிலர், பௌத்ரன் தௌஹித்ரன் இவர்களைவிட ஸபத்னீ புத்ரனுக்கு முதன்மையைச்சொல்லுகின்றனர். மற்றவர்‘அபுத்ராயாஸ் ஸபத்னீஜ:’ என்பது முதலிய வசனங்கள்
- தனது ஸந்தானமில்லாத விஷயத்தைப் பற்றியதால் ‘தனத்தை யடைந்தவன் பிண்டத்தைக் கொடுக்கவேண்டும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால் தனத்தையடையும் பௌத்ராதிகள் இருக்கும்போது, ஸபத்னீ புத்ரனுக்கு எப்படி முதன்மை உண்டு என்று சொல்லுகின்றவர்களாய் அதை ஒப்புவதில்லை.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[75]]
तदुक्तं स्मृत्यन्तरे - सपत्न्याः पुत्रवत्त्वेऽपि ह्यपुत्रायाः क्रियां पतिः । दौहित्रपत्यभावे तु सपत्नीपुत्र इष्यते इति । धनग्राहिणोः पतिदौहित्रयोरभावे सपत्नीपुत्रः कर्तेत्यर्थः । एतच्च विभक्त - विषयम् । अविभागे तु दौहित्रापेक्षया सपत्नीपुत्र एव प्रथमः । पुत्रादेः पत्यन्तस्याभावे दुहिता कर्त्री । अत्र शङ्खः – पुत्राभावे तु कुर्यातां भर्तृभार्ये परस्परम् । अपुत्रस्य तु या पुत्री सैव पिण्डप्रदा भवेत् इति ।
அது சொல்லப்பட்டது, மற்றொரு ஸ்ம்ருதியில் ‘ஸபத்னீக்குப் புத்ரனிருந்தாலும், புத்ரனில்லாதவளுக்கு க்ரியையைப் பதியே செய்யவேண்டும். தௌஹித்ரன், பதி ஒருவருமில்லாவிடில் ஸபத்னீ புத்ரனே கர்த்தாவெனப் படுகிறான்’ என்று. தனஹாரிகளான பதி, தௌஹித்ரன் இவர்களில்லாவில் ஸபத்னீ புத்ரன் கர்த்தா என்பது பொருள். இதுவும் விபக்தனின் விஷயம். விபாகமில்லாவிடில், தௌஹித்ராதிகளைவிட ஸபத்னீ புத்ரனே முந்தியவன். புத்ரன் முதல் பதி வரையுள்ளவர் இல்லாவிடில், பெண் கர்த்ரீ, இதில், சங்கர்:புத்ரனில்லாவிடில், பர்த்தாவுக்குப் பார்யையும், பார்யைக்குப் பர்த்தாவும் செய்யவேண்டும். அபுத்ரனுக்குப் புத்ரியிருந்தால், அவளே பிண்டத்தைக் கொடுப்பவளாக வேண்டும்.
भर्त्रभावे दुहिता मातुः कुर्यात्, पत्यभावे पितुश्चेत्यर्थः । पितृधनभाक्त्वं च तस्याः स्मर्यते देवलेन - अपुत्रकस्य स्वं कन्या धर्मजा पुत्रवद्धरेत् इति । कन्या - ऊढा अनूढा च । स्मृत्यन्तरेऽपि - यथैवात्मा तथा पुत्रः पुत्रेण दुहिता समा । तस्यामात्मनि तिष्ठन्त्यां कथमन्यो धनं हरेत् इति । अत्र केचित् - पुत्रः कुर्यात् पितुः श्राद्धं पत्नी च तदसन्निधौ । धनहार्यथ दौहित्रस्ततो भ्राता च तत्सुतः इति स्मरणात् पत्नी दुहितरश्चैव पितरौ भ्रातरस्तथा इति धनग्रहणे
[[76]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
Fa॥
|
क्रमस्मरणाच्च पत्न्या दुहितुश्च दौहित्रात् पूर्वभावित्वमाहुः । पौत्रा दौहित्रका मता इति विष्णुस्मरणात् शिष्टाचाराच्च पत्नीदुहित्र पेक्षया दौहित्रस्यैव प्राथम्यमपरे वदन्ति ।
பர்த்தா இல்லாவிடில் பெண் மாதாவுக்குச் செய்யவேண்டும்.பத்னீ இல்லாவிடில் பிதாவுக்கும் செய்யவேண்டும் என்பது பொருள். பித்ரு தனத்தை அடையும் அதிகாரமும் அவளுக்குச் சொல்லப் பட்டுள்ளது, தேவலரால் ‘புத்ரனில்லாதவனின் தனத்தைத் தர்மஜையான கந்யை புத்ரனைப்போல் அடையவேண்டும் என்று. கந்யை = பெண்-விவாஹமாகியளும், ஆகாதவளும்.மற்றொரு ஸ்ம்ருதியில்: தன்னைப்போல் புத்ரன். புத்ரனுக்குச் சமமானவள் பெண். ஆத்மாவான பெண் இருக்கும்பொழுது பிறன் எப்படித் தனத்தை அடையலாம்? இங்குச் சிலர்:-” பிதாவுக்கு க்ரியையை புத்ரன் செய்யவேண்டும். அவனில்லாவிடில் பத்னீ, பிறகு தனஹாரியான தௌஹித்ரன், பிறகு ப்ராதா, பிறகு ப்ராத்ரு புத்ரன்’ என்ற ஸ்ம்ருதியாலும், ‘பத்னீ, பெண்கள், மாதாபிதாக்கள், ப்ராதாக்கள்” என்று தனத்தையடைவதில் க்ரமம் சொல்லப்பட்டிருப்பதாலும், பத்னீக்கும் பெண்ணுக்கும் தௌஹித்ரனைக் காட்டிலும், முன்பு இருப்பைச் சொல்லுகின்றனர். மற்றவரோவெனில் ‘தௌஹித்ரர்கள் பௌத்ரர்களாக மதிக்கப்படுகின்றனர்’ என்றுவிஷ்ணு வசனமிருப்பதாலும், சிஷ்டாசாரத்தாலும், பத்நீ, பெண் இவர்களை விடத் தௌஹித்ரனுக்கே முதன்மையைச் சொல்லுகின்றனர்.
दुहितुरभावे भ्रात्रादिः कर्ता । भ्रातुः सहोदरो भ्राता कुर्याद्दाहादि तत्सुतः । ततस्स्त्वसोदरो भ्राता तदभावे तु तत्सुतः इति स्मरणात् । स्मृत्यन्तरेऽपि - पत्नी भ्राता च तज्जश्च पिता माता स्नुषा तथा । भगिनी भागिनेयश्च सपिण्डः सोदकस्तथा । असन्निधाने पूर्वेषामुत्तरे पिण्डदाः स्मृताः इति । विष्णुपुराणेऽपि - पुत्रो भ्राता
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[77]]
च तत्पुत्रः पत्नी माता तथा पिता । वित्ताभावेऽपि शिष्यश्च कुर्वीरन्नौर्ध्वदैहिकम् इति ।
பெண் இல்லாவிடில், ப்ராதா முதலியவன் கர்த்தா. “ப்ராதாவுக்கு ஸஹோதர ப்ராதா தாஹம் முதலியதைச் செய்யவும். பிறகு அவனின் புத்ரன், பிறகு பின்னோதர ப்ராதா, அவனில்லாவிடில் அவனது புத்ரன்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:பத்னீ, ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பிதா மாதா, நாட்டுப்பெண், பகினீ, பாகிநேயன், ஸபிண்டன், ஸமானோதகன் என்ற இவர்களுள் முந்தியவர் இல்லாவிடில் பிந்தியவர் க்ரியாதிகாரிகள்.விஷ்ணு புராணத்திலும்:புத்ரன், ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பத்னீ, மாதா, பிதா, சிஷ்யன் இவர்கள் பணமில்லாவிடினும் அபரக்ரியையைச் செய்யவேண்டும்.
—
यत्तु मनुवचनम् भ्रातृणामेकजातानामेकश्चेत् पुत्रवान् भवेत् । सर्वे ते तेन पुत्रेण पुत्रिणो मनुरब्रवीत् इति, तत् भ्रात्रपेक्षया भ्रातृपुत्रस्य नाभ्यर्हितत्वप्रतिपादनपरम्, किन्तु भ्रातृपुत्रपरिग्रहसंभवे अन्यं न परिगृह्णीयादित्येवं परमिति विज्ञानेश्वरादिभि - व्र्व्याख्यातम् ॥ अत्र केचिदाहुः अपुत्रस्याथ कुलजा पत्नी दुहितरोऽपि वा । तदभावे पिता माता भ्राता पुत्राश्व कीर्तिताः इति कात्यायनस्मरणात्, पत्नी दुहितरश्चैव पितरौ भ्रातरस्तथा इति धनग्रहणे क्रमस्मरणाच पित्रोः प्राथम्यं भ्रात्रादेस्तु ततो विप्रकर्ष
Jad
ஆனால்:‘ஸஹோதரர்களான ப்ராதாக்களுள்
ஒருவன் புத்ரனுடையவனாகில், அந்தப் புத்ரனால் எல்லா ப்ராதாக்களும் புத்ரனுடையவர்கள் என்றார் மனு” என்ற மனுவசனம் உள்ளதே எனில், அந்த வசனம், ப்ராதாவைவிட, ப்ராத்ருபுத்ரன் முந்தியவன் என்று சொல்வதில் தாத்பர்யமுள்ளதல்ல. ஆனால், ‘ப்ராதாவின் புத்ரனை ஸ்வீகாரம் செய்துகொள்ளும்படியிருந்தால்,
[[78]]
[[1]]
சிலர்
மற்றவனை ஸ்வீகரிக்கக்கூடாது என்பதில் தாத்பர்ய முள்ளது’ என்று விஜ்ஞானேச்வரர் முதலியவர்களால் வ்யாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இங்கு இவ்விதம் சொல்லுகின்றனர்:‘அபுத்ரனுக்கு, நற்குலத்திலுத்த பத்னீ, பெண்கள் இவர்களில்லாவிடில் பிதா, மாதா, ப்ராதா, ப்ராத்ருபுத்ரர்கள்’ என்று காத்யாயன வசனத்தாலும், ‘பத்னீ, பெண்கள், மாதாபிதாக்கள், ப்ராதாக்கள்’என்று தனத்தை அடைவதில் கிரமம் சொல்லப்பட்டிருப்பதாலும், மாதா பிதாக்களுக்கு முதன்மையும்,ப்ராதா முதலியவர்க்கு அவர்களை விடத் தூரத்தன்மையும் என்று
·
अन्ये तुं – पत्नी भ्राता च तत्पुत्रः पिता माता इति पूर्वोक्त वचननिचयबलात् भ्रात्रादेः प्राथम्यमिति वदन्ति । यत्तु बोधायनवचनम् — न च माता न च पिता कुर्यात् पुत्रस्य पैतृकम् । नाग्रजश्च तथा भ्राता भ्रातॄणां च कनीयसाम् इति, यदपि कात्यायनवचनम् – पित्रा श्राद्धं न कर्तव्यं पुत्राणां च कथञ्चन । भ्रात्राऽग्रजेन कर्तव्यं न भ्रातॄणां यवीयसाम् इति, यदपि स्मृत्यन्तरम्
‘न पुत्रस्य पिता कुर्यान्नानुजस्य तथाऽग्रजः इति, तत्सर्वं मुख्याधिकारिपुत्रकनिष्ठभ्रात्रादिसद्भावविषयं, स्नेहविहीनविषयं संस्कार्यश्च पिता पुत्रैर्भ्रातरश्च
—
वा । तथा देवलबोधायनौ
[[1]]
कनीयसा । मातुलस्याप्यपुत्रस्य स्वस्रीया अपि वा मताः न पुत्रस्य पिता कुर्यान्नानुजस्य तथाऽग्रजः । यदि स्नेहेन कुर्यातां सपिण्डीकरणं विना इति ।
மற்றவரோவெனில், ‘பத்னீ, ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பிதா, மாதா’ என்று முன் சொல்லிய வசனங்களின் பலத்தால் ப்ராதா முதலியவர்க்கு முதன்மை என்கின்றனர். ஆனால், போதாயனர் சொல்லிய ‘புத்ரனுக்கு மாதா, பிதா இவர்கள் அபரக்ரியையைச் செய்யக்கூடாது. தமையன் தம்பிகளுக்கும்
ருக்கும் செய்யக்கூடாது” என்ற வசனமும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
,
[[79]]
காத்யாயனர் சொல்லிய “பிதா புத்ரனுக்கு ச்ராத்தத்தை எவ்விதத்திலும் செய்யக்கூடாது. தமையன் தம்பிக்குச் செய்யக்கூடாது" என்ற வசனமும், மற்றொரு ஸ்ம்ருதியில் உள்ள “புத்ரனுக்குப் பிதா செய்யக்கூடாது. தமயன் தம்பிக்குச் செய்யக்கூடாது” என்ற வசனமும் உள்ளதே எனில், அவை எல்லாம், முக்யாதிகாரிகளான புத்ரன் கனிஷ்ட ப்ராதா முதலியவர் இருக்கும் விஷயத்தைப் பற்றியது, அல்லது ஸ்நேஹமில்லாதவனின் விஷயத்தைப்பற்றியதாம். அவ்விதமே, தேவலரும், போதாயனரும்:புத்ரர்கள் பிதாவை ஸம்ஸ்கரிக்க வேண்டும். தம்பி, தமயனை ஸம்ஸ்கரிக்க வேண்டும். புத்ரனில்லாத அம்மானை மருமான்கள் ஸம்ஸ்கரித்தாலும் ஸம்ஸ்கரிக்கலாம். புத்ரனுக்குப் பிதாவும், தம்பிக்குத் தமயனும் செய்யக்கூடாது. ஸ்நேகத்தால் இருவரும் செய்தால், ஸபிண்டீகரணம் தவிர மற்றதைச் செய்யலாம்.
कर्त्रन्तराभावे तदपि कार्यमित्याह सङ्ग्रहकारः
अन्याभावे पिता माता ज्येष्ठो वाऽपि सपिण्डनम् । कुर्याज्जीवन्तमाक्रम्य पिण्डभागं नियोजयेत् इति । आक्रम्य = अतिक्रम्येत्यर्थः । स्मृत्यन्तरेऽपि – सर्वाभावे पिता वाऽपि कुर्यात् भ्राताऽथवाऽग्रजः । गयायां च विशेषेण ज्यायानपि समाचरेत् इति । अकरणे प्रत्यवायश्च स्मृतिसारसमुच्चये दर्शितः - उत्सन्नबान्धवं प्रेतं पिता भ्राता तथाऽग्रजः । जननी वाऽपि संस्कुर्यान्महदेनोऽन्यथा भवेत् इति । पित्रग्रजयोः समवाये प्रत्यासन्नत्वात् पितैव कुर्यात्, तदभावे ज्येष्ठ इति क्रमोsपि लक्ष्यते । कनिष्ठभ्रातृसमवाये अनन्तर एव कनिष्ठो ज्येष्ठस्य कुर्यात्, न व्यवहितोऽनुजः, अनन्तरः सपिण्डो यः क्रमेण तनयस्तयोः इति मन्वादिस्मरणात् ।
வேறு கர்த்தா இல்லாவிடில் ஸபிண்டீகரணத்தையும் செய்யவேண்டுமென்கிறார். ஸங்க்ரஹகாரர்:-
அன்யனில்லாவிடில், பிதா, மாதா, ஜ்யேஷ்டன் யாராவது
“1
80;
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸபிண்டனத்தைச் செய்யவும். ஜீவித்திருப்பவனை அதிக்ரமித்து, பிண்டபாகத்தைச் சேர்க்கவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :ஒருவருமில்லாவிடில், பிதா, அல்லது தமயன், ஸம்ஸ்கரிக்கவும். கயையிலும், விசேஷமாகத் தமயனும் தம்பிக்குச் செய்யலாம். செய்யாவிடில் தோஷம், ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில் சொல்லப் பட்டுள்ளது. “முக்யகர்த்தா
இல்லாதவனாய் இறந்தவனைப் பிதா, ஜ்யேஷ்டப்ராதா, மாதா, யாராவது ஸம்ஸ்கரிக்க வேண்டும். இல்லாவிடில் அதிக பாபம் ஸம்பவிக்கும்” என்று. பிதாவும், தமையனும் இருந்தால், ஸாமீப்யமிருப்பதால் பிதாவே செய்யவேண்டும், பிதா இல்லாவிடில் ஜ்யேஷ்டன் என்று க்ரமமும் காணப்படுகிறது. கநிஷ்டப்ராதாக்கள் அநேகர் இருந்தால் அடுத்த கநிஷ்டனே ஜ்யேஷ்டனுக்குச் செய்யவேண்டும். மற்றவன் செய்யக்கூடாது. ‘அடுத்த கனிஷ்டன் எவனோ அவனே ஜ்யேஷ்டனுக்குக் கர்த்தா’ என்று மன்வாதி வசனமிருப்பதால்.
जीवति पितरि भ्रात्रादेरन्येन कारयितव्यमित्युक्तं स्मृतिरत्ने
प्रेतश्राद्धं सपिण्ड्यन्तं प्रत्यब्दं श्राद्धमेव च । भ्रात्रादेः कार्यमन्येन स्वपिता यदि जीवति इति । एवं भ्रातृतत्पुत्रयोरभावे पिता, माता, मातापित्रोरभावे स्नुषा, तदभावे स्वसा अनुजाऽग्रजा वा, तदभावे तत्सुतः, सोदरस्वस्रभावे असोदरस्वसा, (iiti:, 7d: எரி:, எ: :, ततो Higer:, Hig4க:, சளிவு:, ஈ: Arz:, तदभावे ऋत्विक्, तत आचार्यः तदभावे जामाता, तदभावें सखेति
கா: 1
பிதா ஜீவித்திருந்தால் ப்ராதா முதலியவர்க்கு, அன்யனைக் கொண்டு செய்விக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது, ஸ்ம்ருதி ரத்னத்தில்:ஸபிண்டீகரணம் முடியும் வரையிலுள்ள ப்ரேத!
[[81]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ச்ராத்தத்தையும், ப்ரத்யாப்திக ச்ராத்தத்தையும் ப்ராதா முதலியவர்க்கு, அன்யனைக்கொண்டு செய்விக்க
தமக்கையாவது
வேண்டும், தன் பிதா ஜீவித்திருந்தால் என்று, இவ்விதம், ப்ராதாவும், ப்ராத்ரு புத்ரனு மில்லாவிடில் பிதா, மாதா, மாதா பிதாக்களில்லாவிடில் நாட்டுபெண், அவளில்லா விடில் பகினீ,
தங்கையாவது, அவளில்லாவிடில் அவளின் புத்ரன், ஸஹோதரபகினீ இல்லாவிடில் பின்னோதரபகினீ, பிறகு அவளின் பிள்ளை, பிறகு ஸபிண்டன், பிறகு ஸமானோதகன், பிறகு மாத்ருஸபிண்டன், மாத்ருஸமானோதகன், அவனில்லா விடில் ஸகோத்ரன், பிறகு சிஷ்யன், அவனில்லாவிடில் ருத்விக், பிறகு ஆசார்யன், அவனில்லாவிடில் மாப்பிள்ளை, அவனில்லாவிடில் ஸகா என்பது க்ரமம்.
[[1]]
तथा च स्मृतिसारे पत्नीभ्राता च तज्जश्च पिता माता स्नुषा तथा । भगिनी भागिनेयश्च सपिण्डः सोदकस्तथा । असन्निधाने पूर्वेषामुत्तरे पिण्डदाः स्मृताः इति । कात्यायनः अनुजा वाऽग्रजा वाऽपि भ्रातुः कुर्याच्च संस्क्रियाम् । ततस्त्वसोदरा तद्वत् क्रमेण तनयस्तयोः इति । चन्द्रिकायाम् – पुत्राभावे सपिण्डास्तु तदभावे तु सोदकाः । मातुः सपिण्डा ये वा स्युर्ये वा मातुश्च सोदकाः । कुर्युरेनं विधिं सम्यगपुत्रस्य सुताः स्मृताः इति । मातुः सपिण्डाः मातामहतत्सुतादिपञ्चपुरुषपर्यन्ताः । पञ्चपुरुषादूर्ध्वं त्रिपुरुषपर्यन्ता मातृसमानोदकाः ।
ஸ்ம்ருதிஸாரத்தில் :பத்னீ, ப்ராதா, ப்ராத்ரு புத்ரன், பிதா, மாதா, நாட்டுப் பெண், பகினீ, பாகிநேயன், ஸபிண்டன், ஸமாநோதகன். இவர்களுள் முந்தியவன் ஸன்னிதியிலில்லாவிடில் பிந்தியவர் பிண்டத்தைக் கொடுப்பவர்கள் ஆகவேண்டும். காத்யாயனர்:தங்கையாயினும் தமக்கையாயினும் ப்ராதாவுக்கு ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். பிறகு பின்னோதரபகினீ,
[[82]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः *ThIUS:-புஷ்:
அபர
பிறகு அவர்களின் புத்ரன். சந்த்ரிகையில்:புத்ரனில்லாவிடில் ஸபிண்டர்கள், அவர்களில்லாவிடில் ஸமானோதகர்கள், மாத்ரு ஸபிண்டர்கள், மாத்ரு ஸமானோதகர்கள், புத்ரனில்லாதவனுக்கு க்ரியையைச் செய்யவும். மாத்ரு ஸபிண்டர்கள் என்பவர்கள், மாதாமஹன் அவன் பிள்ளை முதலாக ஐந்து தலைமுறை வரையிலுள்ளவர்கள். ஐந்து தலை முறைக்கு மேல் மூன்று தலைமுறை வரையிலுள்ளவர்கள் மாத்ரு ஸமானோதகர்களாம்.
—
पराशरः अभावे तु सपिण्डानां समानोदकसन्ततिः । मातृपक्षस्य पिण्डेन सम्बद्धा ये जलेन वा इति । बृहस्पतिः प्रमीतस्य पितुः पुत्रैः श्राद्धं देयं प्रयत्नतः । ज्ञातिबन्धुसुहृच्छिष्यैः ऋत्विग्भृत्यपुरोहितैः इति । कात्यायनोऽपि
पुत्रः शिष्योऽथवा पत्नी पिता माताऽथवा गुरुः । स्त्रीहारी धनहारी च कुर्युः पिण्डोदकक्रियाम् इति । स्त्रीहारी - रागतः कलत्रहारी ।
பராசரர் :ஸபிண்டர்களில்லாவிடில் ஸமானோதகரின் ஸந்ததி, அதில்லாவிடில் மாத்ரு ஸபிண்டர்கள், அவரில்லாவிடில் மாத்ரு ஸமானோதகர்கள். ப்ருஹஸ்பதி:இறந்த பிதாவுக்கு, புத்ரர்கள் ச்ராத்தம் செய்யவேண்டும். ஜ்ஞாதி, பந்து, ஸுஹ்ருத், சிஷ்யன், ருத்விக், ப்ருத்யன், புரோஹிதன் இவர்களாவது செய்யவேண்டும்.காத்யாயனரும்:புத்ரன், சிஷ்யன், அல்லது பத்னீ, பிதா, மாதா, அல்லது குரு, ஸ்த்ரீஹாரீ, தனஹாரீ இவர்கள் பிண்டோ தகங்களைக் கொடுக்கவேண்டும். ஸ்த்ரீஹாரீ=ஆசையால் களத்ரத்தை அபஹரித்தவன்.
धनहारिणस्तु मनुना दर्शिताः - अनन्तरः सपिण्डो यस्तस्य तस्य धनं हरेत् । अत ऊर्ध्वं सकुल्यः स्यादाचार्यः शिष्य एव वा । सर्वेषामप्यभावे तु ब्राह्मणा रिक्थभागिनः । त्रैविद्याः शुचयो दान्तास्तथा धर्मो न हीयते । अहार्यं ब्राह्मणद्रव्यं राज्ञा नित्यमिति
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ரி: சா[34:
।
—
सख्युरुत्सन्नबन्धोश्च सखाऽपि श्वशुरस्य च । जामाता स्नेहतः कुर्यादखिलं पैतृमेधिकम् ॥ सर्वाभावे तु नृपतिः कारयेत्तस्य रिक्थतः । तज्जातीयैर्नरैः सम्यग्दाहाद्याः सकलाः क्रियाः इति । वृद्धशातातपोऽपि — मातुलो भागिनेयस्य स्वस्रीयो मातुलस्य च । श्वशुरस्य गुरोश्चैव सख्युर्मातामहस्य च । एतेषां चैव भार्यायाः स्वसुर्मातुः पितृष्वसुः । मृतौ दाहादिकं कार्यमिति वेदविदां स्थितिः इति । स्मृत्यन्तरेऽपि मातुः पित्रोर्मातुलस्य मातुलान्या मृतावपि । दौहित्रः प्रथमं कर्ता ज्ञातिः स्यात्तदनन्तरम् । इति ।
தனஹாரிகளை மனு சொல்லுகிறார்:இறந்தவனுக்கு ஸந்நிஹிதன் எவனோ அவன் அவனின் தனத்தை அடையவேண்டும். அதற்குமேல் ஸகுல்யன், ஆசார்யன்,
ஸகல
சிஷ்யனாவது. ஒருவருமில்லாவிடில், மூன்று வேதங்களையறிந்தவரும், சுத்தரும், ஜிதேந்த்ரியருமான ப்ராமஹணர்கள் தனபாகிகளாகலாம். அவ்விதமாகில் தர்மம் குறையாது. ப்ராம்ஹணரின் த்ரவ்யத்தை அரசன் எப்பொழுதும் அடையக்கூடாது என்பது நிர்ணயம். மார்க்கண்டேயர்:பந்துக்களில்லாத மித்ரனுக்கு, மித்ரனும், மாமனாருக்கு ஜாமாதாவும் க்ரியையையும் செய்யவும். ஒருவருமில்லாவிடில்,அரசன், அவனுடைய தனத்தைக்கொண்டு இறந்தவனின் ஸமான ஜாதீயர்களால் எல்லாவற்றையும் செய்விக்கவும். வ்ருத்தசாதாதபரும்:அம்மான்மருமானுக்கும், மருமான் மாதுலனுக்கும், மாமனார், குரு, மித்ரன், மாதாமஹன், இவர்களின் பார்யைகள், மாத்ருபகினீ, பித்ருபகினீ இவர்களின் ம்ருதியிலும் தஹனம் முதலியதைச் செய்யவேண்டும். என்பது நிர்ணயம். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:மாதாமஹன், மாதாமஹீ, மாதுலன், மாதுலபத்னீ, இவர்களின்ம்ருதியில்தௌஹித்ரன் முதலில் கர்த்தா, ஜ்ஞாதி பிறகு கர்த்தா.
[[84]]
स्मृतिमुक्ताफले - அÜÓ/S:-
श्राद्धकाण्डः - पूर्वभागः
विष्णुरपि – श्वश्र्वादीनां तथा पिण्डं पत्नी दद्यात् सुसंयता इति । धनहारित्वादिनिमित्ताभावेऽपि दाहादिके कृतेऽभ्युदय
इत्याह वृद्धशतातपः
प्रीत्या श्राद्धं तु कर्तव्यं सर्वेषां वर्णलिङ्गिनाम् । एवं कुर्वानरः सम्यमहतीं श्रियमाप्नुयात् इति । लिङ्गिनः - आश्रमिणः । ब्राह्मेsपि - अनाथं ब्राह्मणं दग्ध्वा क्षत्रियं वैश्यमेव वा । पितृमेधमहायज्ञफलं प्राप्नोति मानवः इति । एतच्च सवर्णाभिप्रायम्, अन्यथा दोषश्रवणात् ॥ तथा च मरीचिः ब्राह्मणो ह्यसवर्णस्य यः कुर्यादौर्ध्वदैहिकम् । तद्वर्णत्वमसौ याति इह लोके परत्र च इति ।
—
விஷ்ணுவும்:மாமியார் முதலியவர்க்கு, புத்ரனுடைய பத்னீ நியமமுடையவளாய் க்ருத்யம் செய்யவேண்டும். பணத்தை அடைவது முதலிய நிமித்த மில்லாவிடினும் தாஹம் முதலியதைச் செய்தால் ச்ரேயஸ் உண்டென்கிறார் வ்ருத்தசாதாதபர்:பந்துக்களில்லாத எல்லா வர்ணாச்ரமிகளுக்கும் ப்ரீதியுடன் ச்ராத்தம் செய்யவேண்டும். இவ்விதம் செய்யும் மனிதன் அதிகமான ஸம்பத்தை அடைவான். ப்ராம்ஹத்திலும்:அநாதனாகியவன் ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன் யாராயினும், அவனைத் தஹித்தால், பித்ருமேத மஹாயஜ்ஞத்தின் பலத்தை மனிதன் அடைவான். இது ஸவர்ணவிஷயம், மற்ற விஷயத்தில் தோஷம் கேட்கப் படுவதால். அவ்விதமே, மரீசி:எந்த ப்ராம்ஹணன், அஸவர்ணனுக்கு (க்ஷத்ரியன் முதலியவனுக்கு, அபரக்ரியையைச் செய்வானோ அவன் இறந்தவனின் வர்ணத்தன்மையை மறுஜன்மத்திலுமடைவான்.
पारस्करोsपि
இந்த
ஜன்மத்திலும்,
न ब्राह्मणेन कर्तव्यं
शूद्रस्य
त्वौर्ध्वदैहिकम् । शूद्रेण वा ब्राह्मणस्य विना पारशवात् क्वचित् इति ।
ब्राह्मणेन शूद्रायामुत्पादितः पारशवः । कालादर्शेऽपि
[[85]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் स्नेहाद्विप्रादिकैः सर्वैर्वर्णलिङ्गत्यौर्ध्वदैहिकम् । कर्तव्यं नैव विप्रेण
शूद्रस्यानेन तस्य च इति । विप्रादिना शूद्रादेरित्यर्थः ।
பாரஸ்கரரும்:
அபரக்ரியையைச்
I
ப்ராம்ஹணன் சூத்ரனுக்கு செய்யக்கூடாது.
சூத்ரனும்
ப்ராம்ஹணனுக்குச் செய்யக்கூடாது. பாரசவனைத் தவிர்த்து. ப்ராம்ஹணனால் சூத்ரஸ்த்ரீயினிடம் உண்டு பண்ணப்பட்டவன் பாரசவன். காலாதர்சத்திலும்:ப்ராம்ஹணன் முதலிய வர்ணத்தார்கள் ஸ்நேஹத்தினால் செய்தால் அந்த வர்ணாச்ரமிகளுக்கே அபரக்ரியையைச் செய்யவேண்டும். ப்ராம்ஹணன் சூத்ரனுக்கும், சூத்ரன் ப்ராம்ஹணனுக்கும் செய்யக்கூடாது. ப்ராம்ஹணன் முதலியவர் சூத்ரன் முதலியவர்க்கு என்பது பொருள்.
सपिण्डानां मध्ये केषाञ्चिद्दाहाद्यधिकारनिषेधमाह वृद्धमनुः क्लीबाद्या नोदकं दद्युः स्तेनवात्या विधर्मिणः । गर्भभर्तृगुहश्चैव सुराप्यश्चैव योषितः । न ब्रह्मचारिणः कुर्युरुदकं पतिता न च इति । क्लीबः - मोघवीर्यः । आदिशब्दात् कुण्डगोलकादयः । स्तेनाः
[[1]]
परस्वापहारिणः । व्रात्याः प्रच्युतस्वधर्माः । गर्भद्रुहः
संस्कारहीनाः । विधर्मिणः गर्भघातिन्यः । भर्तृद्रुहः
भर्तृविनाशिन्यः । उदकग्रहणमन्येन दाहे कृतेऽप्युदकदाननिषेधार्थम् । अतो दाहनिषेधः कैमुत्यसिद्धः । स्वसपिण्डमरणे क्लीबाद्या दाहादिकं न कुर्युरित्यर्थः । ब्रह्मचारिणस्तु दाहानिषेधः पित्रादिव्यतिरिक्तविषयः । तथा प्रतिपादितमधस्तात् ।
ஸபிண்டர்களுள், சிலருக்குத் தாஹம் முதலியதில் அதிகார நிஷேதத்தைச் சொல்லுகிறார் வ்ருத்தமனு: நபும்ஸகன் முதலியவரும், ஸ்தேனர்கள் ஸம்ஸ்காரமற்றவர், விதர்மிகள், கர்ப்பம், பர்த்தா இவர்களுக்குத் த்ரோஹம் செய்தவர்களும், கட்குடிக்கும் ஸ்த்ரீகளும், ப்ரம்ஹசாரிகளும், பதிதர்களும் உதகதானம்
[[1]]
[[86]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
செய்ய அர்ஹரல்லர். ஆதி சப்தத்தால் குண்டகோளகாதி களுக்கு க்ரஹணம். ஸ்தேனர்கள்= பரஸ்வத்தை அபஹரிக்கின்றவர்கள். விதர்மிகள்= தன் தர்மத்தினின்றும் நழுவியவர்கள். உதக சப்தத்தைச் சொல்லியது, அன்யன் தாஹம் செய்தாலும் உதகதானம் செய்யக்கூடா தென்பதற்கு. ஆகையால் தாஹம் செய்யக்கூடாது என்பது, கைமுத்யந்யாயத்தால் ஸித்தித்தது. தனது ஸபிண்டரின் மரணத்தில் நபும்ஸகன் முதலியவர்கள் தஹனம் முதலியதைச் செய்யக்கூடாதென்பது பொருள்.
ப்ரம்ஹசாரீ தஹனாதிகளைச் செய்யக்கூடாதென்றது, அவனது பிதா முதலியவரைத் தவிர்த்தவர்களைப் பற்றியது. அவ்விதம் முன்பு சொல்லப்பட்டுள்ளது.
—
[[1]]
अत्रायं क्रमः
airys:, :, ஞ்ர்:, பூங்கா:, சார்:, :, :, காரி, ரிந்:பு, புரி: 19: ா, ா, :, , :, 9, ச, ரி, पौत्रस्य பு புளி,, புள், அளிள், அரிவு:, எரி:, க:, : मातृसपिण्डः, तत्समानोदकः, सगोत्रः ::, : : னனி, 4,
, ள்,
,
இங்கு இவ்விதம் க்ரமம்;ஒளரஸபுத்ரன், புத்ரன், அவனுடைய புருஷஸந்ததி, புத்ரிகாபுத்ரன், அவனது ஸந்ததி, தத்தன் (ஸ்வீக்ருதன்) அவனது ஸந்ததி, தனஹாரீ தௌஹித்ரன், தௌஹித்ரன், பத்னீ, பதி, ஸபத்னீபுத்ரன், பெண், ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பின்னோதரப்ராதா, அவனது புத்ரன், பிதா, மாதா, நாட்டுப்பெண், பௌத்ரீ, ெ தளஹித்ரீ, பௌத்ரனின் பத்னீ, பௌத்ரனின் புத்ரீ, ஸ்வீக்ருதனின் பத்னீ, பகினீ, பாகினேயன், ஸபிண்டன், ஸமானோதகன், மாத்ருஸபிண்டன், மாத்ருஸமானோதகன், ஸகோத்ரன், சிஷ்யன், ருத்விக், ப்ருத்யன், குரு,ஆசார்யன்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[87]]
ஸஹாத்யாயீ, ஜாமாதா, ஸகா, ஸ்த்ரீஹாரீ, தனஹாரீ, ராஜா
என்று.
अग्रिनिर्णयः
अथाग्निनिर्णयः
तत्र वृद्धमनुयाज्ञवल्क्यौ
आहिताग्निर्यथान्यायं दग्धव्यस्त्रिभिरग्निभिः । अनाहिताग्निरेकेन लौकिकेनेतरे जनाः इति । एकेन - औपासनेन । तथा त्रिकाण्डी अनाहिताग्निस्त्वेकेन यः पूर्वं पतिभार्ययोः इति । वसिष्ठः अनाहिताग्निर्यः पूर्वं पत्नीभ्यः प्रमितिं गतः । औपासनाग्निना तस्य संस्कारः पैतृमेधिकः । पश्चान्मृतस्य कुर्वन्ति केचिदुत्तपनाग्निना । पश्चान्मृतानां पत्नीनां पतिवद्वह्निसंग्रहः इति ।
அக்னி நிர்ணயம்
இனி அக்னி நிர்ணயம் சொல்லப்படுகிறது. அதில், வ்ருத்தமனுவும், யாஜ்ஞவல்க்யரும்:ஆஹிதாக்னியை மூன்று அக்னிகளால் சாஸ்த்ரப்படி தஹிக்கவேண்டும். அநாஹிதாக்னியை
ஔபாஸநாக்னியால்
தஹிக்கவேண்டும். மற்றவர்களை லௌகிகாக்னியால் தஹிக்கவும். அவ்விதமே, த்ரிகாண்டீ : பதி, பார்யை இவர்களுள் முந்தி இறந்த வரை ஔபாஸனாக்னியால் தஹிக்கவும். வஸிஷ்டர்:பத்னீகளுக்கு முன் இறந்த அநாஹிதாக்னிக்கு, ஔபாஸனாக்னியால் பைத்ருமேதிக ஸம்ஸ்காரம். பத்னீகளுக்குப் பின் இறந்தவனுக்குச் சிலர் உத்தபநாக்னியால் செய்கின்றனர். பதிக்குப் பிறகு இறந்த பத்னீகளுக்கும் பதிக்குப்போல் அக்னியை க்ரஹிக்கவும்.
4: अस्थिसञ्चयनादर्वाग्भर्तुः पत्नी मृता यदि ।
तस्मिन्नेवानले दाह्या यदि चाग्निर्न शाम्यति ॥ शान्तेऽग्नौ पुनरेवास्याः पृथक्वित्यादि कारयेत् इति । स्मृत्यन्तरे - पूर्वमेव मृता माता घटिकानन्तरं पिता । गृह्याग्निः पूर्वतो गच्छेदपरो
[[88]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः विधुरानलः इति । मातृमरणानन्तरं पितृमरण इत्यर्थः । जमदग्निरपि - दीक्षितस्याहिताश्व दाहः स्वैस्त्रिभिरग्निभिः । अनाहिताग्नेः संस्कारः स्वेनौपासनवह्निना । इतरेषां लौकिकेन दाह उत्तपनाग्निना । चण्डालाग्निरमेध्यानिः सूतकाग्निश्च कर्हिचित् । पतिताग्निश्चिताग्निश्च न शिष्टग्रहणोचितः । शूद्रविट्क्षत्रविप्राग्निः श्रोत्रियस्य गृहानलः । पर्वताग्निररण्यानिर्दारुनिर्मथनानलः । उपर्युपरिजः श्रेष्ठो लौकिकाग्निपरिग्रहे । व्रतियत्योः कपालाग्निस्तुषाग्निर्बालकन्ययोः । विधुरं विधवां चैव दहेदुत्तपनाग्निना इति । ரி: - பிரித்சரிது: 1
|
ஒரு
யமன் பர்த்தா இறந்து தஹனமாகியபின், அஸ்திஸஞ்சயனத்திற்கு முன் பத்னீ இறந்தால், அந்த அக்னியிலேயே அவளைத் தஹிக்கவும்,
அக்னி அணையாமலிருந்தால். அக்னி சாந்தமானால், இவளுக்குத் தனியாகச் சிதை முதலியதைச் செய்யவும்.மற்றொரு ஸ்ம்ருதியில்:மாதா முதலில் இறந்தாள். நாழிகைக்குப் பிறகு பிதா இறந்தார். ஔபாஸனாக்னி முன் போக வேண்டும். விதுராக்னி பின் போகவேண்டும். மாத்ரு மரணத்திற்குப்பிறகு பித்ருமரணமானால் என்பது பொருள். ஜமதக்னியும்:தீக்ஷிதனுக்கும், ஆஹிதாக்னிக்கும் அவனது மூன்று அக்னிகளால் தஹனம் செய்யப்படவேண்டும். அநாஹிதாக்னிக்கு அவனது ஔபாஸனாக்னியால் ஸம்ஸ்காரம். மற்றவர்களுக்கு லௌகிகமான உத்தபனாக்னியால் தஹனம், சண்டாளாக்னி, அசுத்தாக்னி, ஸூதகாக்னி, பதிதாக்னி, சிதாக்னி இவைகள், சிஷ்டர்கள் க்ரஹிப்பதற்கு அர்ஹமல்லாதவை. சூத்ரன், வைச்யன், க்ஷத்ரியன், ப்ராம்ஹணன் இவர்களின் அக்னி, ச்ரோத்ரியனின் க்ருஹாக்னி, பர்வதாக்னி, அரண்யாக்னி, கட்டையைக் கடைந்தெடுத்த அக்னி இவைகளுள் கீழுள்ளதை விட மேலுள்ளது ச்ரேஷ்டம், லௌகிகாக்னியைப்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[89]]
பரிக்ரஹிக்கும் விஷயத்தில். ப்ரம்ஹசாரிக்கும், யதிக்கும் கபாலாக்னி. பாலனுக்கும், கன்யகைக்கும் துஷாக்னி. விதுரனையும், விதவையையும் உத்தப நாக்னியால் தஹிக்கவும். யதி-பரமஹம்ஸனைத் தவிர்த்தவன்.
स्मृत्यन्तरे – कन्यामनुपनीतं च अस्मात्स्वमिति मन्त्रतः । लौकिकेन दहेदेतावुत्तप्तेनाथवाऽग्निना इति । वृद्धवसिष्ठः तुषाग्निना दहेत् कन्यां व्रीहिभिर्वा यवेन वा । अथवोत्तपनीयेन कापालेनानलेन वा । यतिं च वर्णिनं चैव दहेत् कापालवह्निना । अथवोत्तपनीयेन तुषेणैवापरे विदुः । दर्भेष्वग्निं समारोप्य पुनर्दर्भेषु संस्थितः । पुनर्दर्भतृतीयेषु वह्निरुत्तपनः स्मृतः । कपालमग्नौ निक्षिप्य तप्ते चैव तुषं क्षिपेत् । करीषं वा समुद्भूतस्तुषे तु तुषपावकः । यावत् तप्तकपालेन केवलेनाग्निसंभवः तावत्कपालसंभूतः पावकः परिकीर्तितः इति ।
|
மற்றொரு ஸ்ம்ருதியில் கன்யை, அனுபநீதன் இவர்களை, அஸ்மாத் த்வம்’ என்ற மந்த்ரத்தால், லௌகிகாக்னியாலாவது, உத்தபனாக்னியாலாவது தஹிக்கவும். வ்ருத்தவஸிஷ்டர்:கன்யையை, துஷாக்னி, வ்ரீஹ்யக்னி, யவாக்னி, உத்தபனாக்னி, கபாலாக்னி, இவைகளுள் ஒன்றினால் தஹிக்கவும். யதியையும், ப்ரம்ஹசாரியையும் கபாலாக்னியால், அல்லது உத்தப்பநாக்னியால் தஹிக்கவும். துஷாக்னியால் தான் என்று சிலர். தர்ப்பங்களில் அக்னியை ஏற்றி, அதை வேறு தர்ப்பங்களிலேற்றி,
மூன்றாவது தர்ப்பங்களிலேற்றினால் அது உத்தபனமெனப்படும். கபாலத்தை அக்னியில் வைத்து, காய்ந்த கபாலத்தில் துஷத்தை - உமியைப் போடவும். அல்லது காய்ந்த கோமயத்தைப் போடவும். உமியில் உண்டாகியது துஷாக்னி எனப்படும். கபாலத்தை அக்னியில் வைத்து, தப்தமான கபாலத்தினின்றும் உண்டாகியது கபாலாக்னியாம்.
அதை
[[90]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः जगदग्निरपि — दर्भमुष्टिं प्रदीप्याग्नौ लौकिके तत्र चापरम् । तत्राप्यग्निस्तृतीयस्थो वह्निरुत्तपनः स्मृतः । कपालमग्नौ निक्षिप्य तमादाय तुषे क्षिपेत् । तुषेण दर्भसंभूतः कपालज इति स्मृतः इति । स्मृत्यन्तरे च कपालोत्थः कपालाग्निस्तुषाग्निस्तु तुषोद्भवः ।
।
—
दर्भमुष्टितृतीयोत्थो भवेदुत्तपनाह्वयः इति । बोधायनः आहिताग्निमग्निभिर्दहति यज्ञपात्रैश्च गृहस्थमौपासनाग्निना ब्रह्मचारिणं कपालाग्निनाऽन्यानुत्तपनाग्निना इति । आपस्तम्बः औपासनेनानाहिताग्निं दहति निर्मन्थ्येन पत्नीमुत्तपनेनेतरान् इति । अत्र यथास्वगृह्यं यथाचारं वा व्यवस्था ।
—
ஜமதக்னியும்:லௌகிகாக்னியில் தர்ப்பமுஷ்டியைக் கொளுத்தி, அதில் மற்றொரு தர்ப்ப முஷ்டியைக் கொளுத்தி,அதில் மற்றொரு தர்ப்ப முஷ்டியைக் கொளுத்தினால் மூன்றாவது அக்னி உத்தபநம் எனப்படுகிறது. கபாலத்தை அக்னியில் வைத்துக்காய்ச்சி அதை உமியின்மேல் வைக்கவும். அந்த உமியால் தர்ப்பத்தில் உண்டாகிய அக்னி கபாலாக்னி எனப்படுகிறது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:கபாலத்தில் உண்டாகியது கபாலாக்னி. துஷத்திலுண்டாகியது துஷாக்னி, மூன்றாவது தர்ப்ப முஷ்டியிலுண்டாகியது உத்தபநமெனப் பெயருடையதாம். போதாயனர் :ஆஹிதாக்னியை அக்னிகளால் யஜ்ஞபாத்ரங்களுடன் தஹிக்கவும். க்ருஹஸ்தனை ஔபாஸநாக்னியாலும், ப்ரம்ஹசாரியைக் கபாலாக்னியாலும், மற்றவர்களை உத்தபனாக்னியாலும் தஹிக்கவும். ஆபஸ்தம்பர்:அநாஹிதாக்னியை ஒளபாஸநத்தாலும் நிர்மந்த்யத்தினால் பத்னியையும், உத்தபனாக்னியால் மற்றவர்களையும் தஹிக்கவும். இங்கு அவரவர் க்ருஹ்யப்படியும், ஆசாரப்படியும் வ்யவஸ்தையை அறியவும்.
कृतसमावर्तनस्याकृतविवाहस्य ब्रह्मचारित्वा भावाद्गृहस्थत्वाभावाच्च कपालय्र्यौपासनानयोः प्रसक्त्यभावात् अन्यानुत्तपनेन इतिஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் बोधायनवचनात्, उत्तपनेनेतरान्
[[91]]
इत्यापस्तम्बवचनाच्च
उत्तपनाग्निरेव । कृतविवाहस्योपासनोपक्रमात् पूर्वं मरणे तदानीमेव शेषहोमान्तं कर्म समाप्य औपासनेन दहेत् - विवाहशेषमध्ये तु दम्पत्योर्मरणं यदि । कर्मशेषं समाप्यैव दहेदौपासनाग्निना इति स्मरणात् ।
ஸமாவர்த்தனம் ஆன பிறகு விவாஹத்திற்குள்
இறந்தவனுக்கு,
ப்ரம்ஹசாரித்வமுமில்லை,
க்ருஹஸ்தத்வமுமில்லையாதலால்,
கபாலாக்னி
ஒளபாஸநாக்னி இவைகளின் ப்ரஸக்தி இல்லாததால் போதாயன வசனத்தாலும், ஆபஸ்தம்ப வசனத்தாலும் உத்தபநாக்னியே. ஒளபாஸனாரம்பத்திற்கு
விவாஹமாகியவனுக்கு
முன் மரணமானால்,
அப்பொழுதே சேஷஹோமம் முடிய உள்ள கார்யத்தை முடித்து, ஒளபாஸனத்தினால் தஹிக்கவேண்டும்.‘விவாஹசேஷஹோம் மத்தியில், தம்பதிகளுக்கு மரணமானால், மீதியுள்ள கர்மத்தை முடித்து ஔபாஸநாக்னியால் தஹிக்கவும்” என்று ஸ்ம்ருதியால்.
अनाहिताग्नेर्भार्याद्वयसम्बन्धे अग्निद्वयसंसर्गात् पूर्वं मरणे तदैवाग्निद्वयस्य संसर्गं कृत्वा तेनैव दहेत् । संसर्गादनन्तरं मरणे संसृष्टाग्निनैव दहेत् । यतेः पूर्वाश्रमभार्यामरणेऽपि उत्तपनाग्निनैव, अन्यानुत्तपनेनेति बोधायनस्मरणात् इति केचित् । अन्ये तु - प्रेताग्निसन्धानं कृत्वा तेनैव दाहः, प्रमीतायां तु भार्यायां सानौ दूरं गते धवे । सन्धायाग्निं दहेदेनां पुत्रो वा यदि वेतरः इति स्मरणात् यतिरूपस्य भर्तुः समारोपिताग्नेर्दूरतोऽवस्थानात् इत्याहुः ।
—
அநாஹிதாக்னிக்கு இரண்டு பார்யைகளிருந்தால், இரண்டு அக்னிகளுக்கும் ஸம்ஸர்க்கம் ஆவதற்கு முன் அவன் இறந்தால் அப்பொழுதே இரண்டு அக்னிகளுக்கும் ஸம்ஸர்க்கத்தைச் செய்து, ஸம்ஸ்ருஷ்டாக்னியினால்
[[92]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
தாஹம் செய்யவும். ஸம்ஸர்க்கமான பிறகு இறந்தால் அதனாலேயே தஹிக்கவும். ஸன்யாஸி இறப்பதற்குமுன் அவனது பூர்வாச்ரம பார்யை இறந்தாலும், உத்தபநாக்னியினாலேயே தாஹம்.“இதரர்களை
உத்தப்பநாக்னியால்” என்று போதாயன வசனத்தால், என்று சிலர். மற்றவரோவெனில், ப்ரேதாக்னிஸந்தானம் செய்து, அதனாலேயே தாஹம்,“ஸாக்னியான பர்த்தா தூரதேசம் சென்றிருக்கையில் பார்யை மரித்தால் அக்னிஸந்தானம் செய்து இவளைப் புத்ரனாவது அன்யனாவது தஹிக்கவும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால், யதிரூபனான பர்த்தா ஸமாரோபிதாக்நியாய் தூரத்திலிருப்பதால், என்கின்றனர்.
तथा च पारिजाते परिव्राजकपत्नी चेन्मृता तस्मात्तु पूर्वतः । औपासनाग्निं सन्धाय दहेत्तु विधिवत् सुतः इति । तस्मात् पूर्वतः - परिव्राजकमरणात् पूर्वमित्यर्थः । उत्तपनाग्नेः संस्कारमाह शौनकः अग्निमुत्तपनं कृत्वा पार्श्वे प्रेतस्य दक्षिणे । समूह्य संपरिस्तीर्य पर्युक्ष्य च यथाक्रमम् । आज्यं संस्कृत्य मन्त्रेण सुवेण जुहुयात्ततः । अयाश्चेत्येकयाऽऽहुत्या व्याहृतीभिस्ततः परम् इति । बोधायनस्तु – विधुरस्य निधायाग्निं स्मरन् पुरुषसूक्तकम् । जुहुयाद्द्द्वादशाज्येन विधवायास्त्वयं क्रमः इति । अयमुत्तपनाग्निसंस्कारस्तुषाग्निकपालाग्निमथिताग्नीनामपि समानः ।
பாரிஜாதத்தில்:ஸன்யாஸியின் பத்னீ, அவனது மரணத்திற்கு முன் மரித்தால், ஔபாஸனாக்னி ஸந்தானம் செய்து விதிப்படி புத்ரன் தஹிக்கவும். உத்தபநாக்னிக்கு ஸம்ஸ்காரத்தைச் சொல்லுகிறார், சௌனகர்: உத்தபநாக்னியை ப்ரேதனின் வலது பக்கத்தில் வைத்து, ஸமூஹனம், பரிஸ்தரணம், பர்யுக்ஷணம் இவைகளைக்ரமப்படி செய்து ஆஜ்யஸம்ஸ்காரம் செய்து, ஸ்ருவத்தினால் மந்த்ரத்தினால் ‘அயாச்ச’ என்பதினாலும், வ்யாஹ்ருதிகளாலும் ஹோமம் செய்யவும்.
.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[93]]
போதாயனரோவெனில் :விதுரனின் அக்னியை வைத்து, புருஷஸுக்தத்தை
ஸ்மரித்து,
த்வாதச
க்ருஹீதாஜ்யத்தினால் ஹோமம் செய்யவும். விதவையின் அக்னிக்கும் இதே க்ரமம். இந்த உத்தப நாக்னி ஸம்ஸ்காரம் துஷாக்னி, கபாலாக்னி, மதிதாக்னி இவைகளுக்கும் ஸமானமே.
पूर्वमृतां पत्नीमाहिताग्निरग्निहोत्रेण दहेत् । अनाहिताग्निः स्मार्ताग्र्यर्धेन दहेदित्याहाश्वलायनः – स्मातर्धेिनाग्निभिर्दग्ध्वा मृतां पत्नीं च तां त्रिभिः । शिष्टार्धेनोद्वहेदन्यां पुनश्चैवाग्निमान् यजेत् । प्रागुद्वाहाच्च शिष्टार्थं स्मार्तस्याग्नेर्यथाविधि । शुश्रूषेदप्यपत्नीक इष्टं (ष्टिं) कुर्याच्च वा नवा । सायं प्रातर्होमधर्म मर्धानावपि सञ्चरेत् इति । अत्र त्रिभिरग्निभिरग्निमान् यजेदित्याहिताग्निविषयम् । अनाहिताग्निरौपासनार्धेन दग्ध्वा शिष्टार्धे सायं प्रातर्जुह्वत् . स्थालीपाकं च कुर्वन्नुद्वहेत् । अशक्तोऽपि यावज्जीवं होमं कुर्यादित्यर्थः ।
ஆஹிதாக்னி, தனக்கு முன் மரித்த பத்னியை அக்னிஹோத்ராக்னியால் தஹிக்கவும். அநாஹிதாக்னி, ஸ்மார்த்தாக்னியின் பாதியால் தஹிக்கவேண்டும் என்கிறார் ஆச்வலாயனர்:ஆஹிதாக்னி, ஸ்மார்த்தாக்னியின் அர்த்தத்தாலும், ச்ரௌதாக்னிகள் மூன்றினாலும் பத்னியைத் தஹித்து, மீதியுள்ள பாதி அக்னியால் மற்றொருத்தியை விவாஹம் செய்து கொண்டு மறுபடி ச்ரௌதாந்யாதானம் செய்து கொண்டு யாகங்களைச் செய்யவும்.விவாஹத்திற்கு முன்பும் ஸ்மார்த்தாக்னியின் பாதியை உபாஸிக்கவும். இஷ்டியைச் செய்தாலும் செய்யலாம். செய்யாமலுமிருக்கலாம். மாலை காலைகளில் ஹோமத்தை அர்த்தாக்னியிலும் செய்யவேண்டும். இங்கு மூன்று அக்னிகளால் என்றது ஆஹிதாக்னி விஷயம். அநாஹிதாக்னியானவன் ஸ்மார்த்தாக்னியின் பாதியால் தஹித்து, மீதியுள்ள
[[94]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :
[[1]]
அக்னியில் மாலையிலும் காலையிலும் ஹோமம் செய்து கொண்டு, ஸ்தாலீபாகமும் செய்துகொண்டு, மற்றொருத்தியை மணக்கலாம். அசக்தனும் ஜீவனுள்ள வரையில் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்து கொண்டிருக்கவும் என்பது பொருள்.
याज्ञवल्क्यः – दाहयित्वाऽग्निहोत्रेण स्त्रियं वृत्तवर्ती पतिः । आहरेद्विधिवद्दारानग्नींश्चैवाविलम्बयन् इति । एतच्छक्यविवाहविषयम् अशक्यविवाहस्तु निर्मन्थ्येन दाहयित्वा यावज्जीवं अग्निहोत्रं जुहुयात् । अत्र कपर्दी आहिताग्निः पूर्वमृतां स्वाग्निभिर्दाहयेत् स्त्रियम् । शक्ये विवाहेऽथाशक्ये निर्मन्थ्येनैव दाहयेत् इति । तथा चापस्तम्बभरद्वाजौ
पत्नीमुत्तपनेनेतराम् ।
—
निर्मन्थ्येन
யாக்ஞவல்க்யர்:பர்த்தா ஸாத்வியான பத்னியை அக்நி ஹோத்ரத்தால் தஹித்து, விதிப்படி விவாஹம் செய்து கொள்ளவேண்டும். தாமதிக்காதவனாய் ஆதானமும் செய்துகொள்ள வேண்டும். இது விவாஹம் செய்துகொள்ளச் சக்தியுள்ளவன் விஷயம். சக்தியில்லாதவன், நிர்மந்த்யாக்னியால் தஹித்து யாவஜ்ஜீவம் அக்னிஹோத்ரம்
செய்யவும். வ்விஷயத்தில், கபர்தீ:ஆஹிதாக்னி, தனக்குமுன் இறந்த பத்னியைத் தன் அக்னிகளால் தஹிக்கலாம், மறுபடி விவாஹம் சக்யமானால். அசக்யமானால் நிர்மந்த்யத்தினாலேயே தஹிக்கவும். அவ்விதமே, ஆபஸ்தம்பரும் பரத்வாஜரும்:நிர்மந்த்யாக்னியினால் பத்னியைத் தஹிக்கவும் மற்றவர்களை உத்தபநாக்னியால் தஹிக்கவும்.
स्मृत्यन्तरेऽपि — दारकर्मण्यशक्तश्चेत्पत्नी च निधनं गता । श्रौतस्मार्ताग्निना दाहः पत्न्या नैव तदा भवेत् । निर्मन्थ्येनैव तां
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[95]]
दग्ध्वा निदध्यादग्निमात्मनि । अग्निहोत्रं पूर्णमासं दर्शं चाग्रयणं तथा । अपत्नीकोऽपि कुर्वीत तस्मिन्नान्यत् कथञ्चन I विच्छिन्नवह्नेः सन्धानं पुनरेव विधीयते । दारकर्मणि शक्त दहे दौपासनाग्निना इति । पूर्वं पत्नीमरणे दारकर्मणि शक्तोऽनाहिताग्निरौपासनेन दहेत्, आहिताग्निरग्निहोत्रेणेत्यर्थ ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்;-மறுபடி விவாஹத்தில் சக்தியில்லாதவன் பத்னீமரணத்தில், ச்ரௌத ஸ்மார்த்தாக்னிகளால் பத்னிக்குத் தாஹம் செய்யக்கூடாது. அவளை நிர்மந்த்யாக்னியினாலேயே தஹிக்கவும். அக்னியைத் தனக்காக வைத்துக் கொள்ளவும். அபத்நீகனாயினும் அக்னிஹோத்ரம், தர்பூர்ண மாஸங்கள், ஆக்ரயணம் இவைகளை அந்த அக்னியில் செய்யவும். மற்றொன்றையும் செய்யக்கூடாது. அக்னி விச்சின்னமானால் புனஸ்ஸந்தானம் விதிக்கப்படுகிறது. விவாஹத்தில் சக்தனானால் ஔபாஸனாக்னியில் தஹிக்கவும். முதல் பத்னீ மரித்தால் விவாஹத்தில் சக்தியுடைய அநாஹிதாக்னி, ஔபாஸநாக்னியால் தஹிக்கவும். ஆஹிதாக்னி
அக்னிஹோத்ரத்தால் தஹிக்கவும் என்பது பொருள்.
अत्र
सर्वाधाने पूर्वं यजमानस्य मरणे अग्नित्रेतायां पितृमेधः, पत्न्यास्तु पश्चान्मरणे प्रेताधानमिति चन्द्रिकायाम् । कात्यायनोऽपि – पूर्वं मृतस्य दम्पत्योः प्रेताधानं परस्य तु । पूर्वं मृतस्याग्निसंस्कारः, पश्चान्मृतस्य दम्पत्योरन्यतरस्य प्रेताधानमित्यर्थः । कल्पपरिशिष्टेऽपि मृताहिताग्नेर्भार्यायाः प्रेताया विधिरुच्यते । संस्करिष्य इमां पत्नीं निर्मथ्येन कुशाग्निना । इति सङ्कल्प्य संपाद्य निर्मन्थ्यानि ममुं त्रिधा । विभज्य दक्षिणानौ तु चरुपाकोऽपरानले । आमिक्षा सुक्सुवावत्र वारुणौ भवतस्ततः । वपनं पात्रचयनं विनाऽन्यत् सर्वमाचरेत् इति । पुनर्दारग्रहणा-
I
—
[[96]]
स्मृतिमुक्ताफले - அ:
समर्थस्य पत्नीदाहविनियुक्ताग्निहोत्रस्य विधुरस्योत्सृष्टाग्ने-
विच्छिन्नानेव मरणे प्रेताधानमेव ।
ஸர்வாதான விஷயத்தில், முதலில் யஜமானன் மரித்தால் மூன்று அக்னிகளிலும் பித்ருமேதம். பத்னீ பிறகுமரித்தால் அவளுக்கு ப்ரேதாதாநம்
சந்த்ரிகையில்
என்று
உள்ளது. இதில், காத்யாயனரும் ‘தம்பதிகளுள் முன் இறந்தவருக்கு அக்னி ஸம்ஸ்காரம், பின் இறந்தவருக்கு ப்ரேதாதானம் என்றார், கல்பபரிசிஷ்டத்திலும்;-ஆஹிதாக்னி இறந்தபிறகு, விதவையான பார்யையின் ம்ருதியில் விதி சொல்லப்படுகிறது. இந்த ஆஹிதாக்னி பத்னியை நிர்மந்த்யத்தினால் குசாக்னியினால் ஸம்ஸ்கரிக்கிறேன் என்று ஸங்கல்ப்பித்து, நிர்மந்த்யாக்னியை ஸம்பாதித்து, இதை மூன்றாய்ப் பிரித்து, தக்ஷிணாக்னியில் சருபாகமும், மேற்கிலுள்ள அக்னியில் ஆமிக்ஷையையும் செய்யவும். ஸ்ருக்கும் ஸ்ருவமும் இங்கு வருண வ்ருக்ஷத்தி னுடையவைகளாயிருக்கவேண்டும்.
வபநம், பாத்ரசயனம், தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யவும். மறுபடி விவாஹம் செய்து கொள்ளச்
சக்தி யில்லாதவனாயும் பத்னீதாஹத்தில் அக்னிஹோத்ரத்தை விநியோகம் செய்தவனுமான விதுரன் அக்னிகளை விட்டிருந்தாலும், அக்னிகள் விச்சின்னங்களாயிருந்தாலும் அவன் மரணத்தில் ப்ரேதாதானமே.
तथा चापस्तम्बः
—
यद्याहिताग्निरुत्सृष्टाग्निर्विच्छिन्नाग्निविधुराग्निर्वा प्रमीयेत न तमन्येन प्रेताग्निभ्यो दहन्तीति विज्ञायते आधानप्रभृति यजमान एवाग्नयो भवन्ति, अथापि ब्राह्मणम्, तमसो वा एष तमः प्रविशति सह तेन य आहिताग्निमन्येन त्रेताग्निभ्यो दहति इति । भाष्यकारः यद्याहिताग्निरुत्सृष्टाग्निर्विच्छिन्नाग्निर्विधुराग्निर्वा प्रमीयेत न तमन्येन त्रेताग्निभ्यो दहन्ति इति । तस्य प्राचीनावीत्यन्यायतनान्युद्धत्यावोक्ष्य
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ யாகம்
[[97]]
यजमानायतने प्रेतं निधाय गार्हपत्यायतने अरणी निधाय मन्थति येऽस्यांग्नयोऽजुह्वतो मांसकामाः सङ्कल्पयन्ते यजमानं मांस जानन्तु ते हविषे सादिताय स्वर्गं लोकमिमं प्रेतं नयन्त्विति पूरयित्वा तूष्णीं हुत्वा प्रेतेऽमात्या इत्यादि कर्म प्रतिपद्यते इति ।
ஆபஸ்தம்பர்:ஆஹிதாக்னி, உத்ஸ்ருஷ்டாக்னி யாகவோ, விச்சிந்நாக்னியாகவோ, விதுராக்னியாகவோ மரித்தால் அவனை த்ரேதாக்னியைத் தவிர்த்த அக்னியால் தஹிக்கக் கூடாதெனத் தெரிகிறது. ஆதானமுதல் யஜமாநனிடத்திலேயே அக்னிகள் இருக்கின்றன. தவிர, ச்ருதியுமுள்ளது. ‘எவன் ஆஹிதாக்னியை, த்ரேதாக்னியைத் தவிர்த்த அக்னியால் தஹிக்கின்றானோ
அவன் இருளிலிருந்து இருளை அடைகிறான் என்று. பாஷ்யகாரர்:ப்ராசீனாவீதியாய்
தஹிக்கப்பட்டவனுடன்” ‘யத்யாஹிதாக்னி+தஹந்தி’.
அக்னிகளின் ஆயதனங்களைக் கிளறி, அவோக்ஷித்து யஜமானனின் ஆயதநத்தில் ப்ரேதத்தை வைத்து கார்ஹபத்யாயதனத்தில் அரணிகளை வைத்து, கடையவேண்டும். ‘யேஸ்யா + நயந்து’ என்று. மந்த்ரமில்லாமல் விஹரணம் செய்து த்வாதசக்ருஹீதமான ஆஜ்யத்தால் ஸ்ருக்கை நிரப்பி, தூஷ்ணீமாக ஹோமம் செய்து ‘ப்ரேதே மாத்யா:’ என்பது முதலாகக் கர்மத்தை ஆரம்பிக்கவும்.என்று.
स्मृत्यन्तरेऽपि अथानुगतवह्निस्तु यजमानो मृतो यदि । प्रेताधानं तथा कुर्यादापस्तम्बस्य भाषितम् इति । एवं चाहिताग्नेर्विधुरस्याग्नित्रयमुत्पाद्य विधिवद्दाहः : अनाहिताग्नेस्तु उत्तपनेनेति भेदः । प्रेतेऽमात्या इत्यादि समानमुभयोः । ननु आहिताग्नेरग्नित्रयोत्पादनवदनाहिताग्नेरपि विधुरस्योपासनाग्निमुत्पाद्य तेनैव दाहः कार्य इति चेन्न, आधानप्रभृति यजमान एवाग्नयो भवन्तीत्यापस्तम्बेन
[[98]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-
श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸ்ம்ருதியிலும்:-
I
हेतूपन्यासात्, न तमन्येन त्रेताग्निभ्यो वहन्तीति इतराग्निना दाहनिषेधाच्च यथा योगिनः स्वान् देहान् परित्यज्य परकायमनुप्रविश्य पुनः स्वान् देहान् प्रविशन्ति न च तेन दुष्यन्त्येव मग्नयोऽपि पत्नीं संस्कृत्य यजमानमेवाभ्यावर्तन्ते इति भारद्वाजवचनाच्च तस्य प्रेताधानं युक्तम् । विधुरस्यानाहिताग्नेस्तु तथा विध्यभावात् उत्तपनानिविधानाच्च न प्रेतौपासनसन्धानम् । तथा विधवाया अनाहिताग्नेर्भार्याया मृतावुत्तपनाग्निनैव दाहः । आहिताग्निपन्यास्तु पश्चान्मरणे प्रागुक्तकात्यायनादिवचनानुसारेण प्रेताधानं निर्मन्थ्येनेति भाष्यकारः । पूर्वं मरणे वृत्तवत्यास्तस्या दारकर्मणि शक्तश्वेदग्नित्रयेण दाहं कुर्यात् । तस्याः सद्वृत्त्यभावे, स्वस्य दारग्रहणशक्त्यभावे च निर्मन्थ्यनैव तां दहेत् ।
வேறு
‘யஜமாநன் அனுகதாக்னியாய் மரித்தால் ப்ரேதாதானம் செய்யவேண்டுமென்பது ஆபஸ்தம்பரின் மதம்” இவ்விதமிருப்பதால், விதுரனான ஆஹிதாக்னிக்கு மூன்று அக்னிகளையும் உத்பாதனம் செய்து விதிப்படி தஹநம் செய்ய வேண்டும். அநாஹிதாக்னிக்கோ உத்தபத்தினா லென்பது பேதம். ‘ப்ரேதேமாத்யா’ என்பது முதல் இருவருக்கும் ஸமாநம். “ஒ/ ஆஹிதாக்னிக்கு மூன்று அக்னிகளை உண்டுபண்ணுவது
போல், அநாஹிதாக்னியான விதுரனுக்கும் ஔபாஸனாக்னியை உண்டு பண்ணி அதனாலேயே தஹநம் செய்யவேண்டும்” எனில், அது இல்லை. ஆதானம் யஜமாநனிடத்திலேயே அக்னிகள் இருக்கின்றன’என்று ஆபஸ்தம்பர்
சொல்லுவதாலும், ஆஹிதாக்னியை, ச்ரௌதாக்னிகளைத் தவிர்த்து மற்ற அக்னியால் தஹிக்கக் கூடாது’ என்று இதராக்னியால் தஹநத்திற்கு நிஷேதமிருப்பதாலும், “யோகிகள் எப்படித் தமது தேஹங்களை விட்டுப் பிறனின் தேஹத்தினுட்
காரணம்
முதல்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ப்ரேதௌபாஸந்
[[99]]
புகுந்து, பிறகு தமது தேஹங்களிலேயே ப்ரவேசிக்கின்றனரோ, அதனால் அவர்கள் தோஷத்தை அடைவதில்லையோ, இவ்விதம் அக்னிகளும் பத்னியை ஸம்ஸ்கரித்து யஜமாநனையே திரும்பி அடைகின்றன” என்று பாரத்வாஜரின் வசனத்தாலும், அவனுக்கு ப்ரேதாதாநம் யுக்தம். விதுரனான அநாஹிதாக்னிக்கு அவ்விதம் விதி இல்லாததாலும், உத்தநபநாக்னியை விதித்திருப்பதாலும்
ஸந்தானம் இல்லை. அவ்விதம், விதவையான அநாஹிதாக்னி பார்யையின் ம்ருதியில் உத்தபநாக்னியாலேயே தஹநம். ஆஹிதாக்னி பத்னீ பிறகு இறந்தால, முன் சொல்லப்பட்ட காத்யாயநாதி வசனங்களை அனுஸரித்து ப்ரேதாதானம் நிர்மந்த்யாக்னியினால் என்றார் பாஷ்யகாரர். முன் மரித்தால் ஸாத்வியான அவளுக்கு, மறுபடி விவாஹத்தில் சக்தனாகில் மூனறு அக்னிகளாலும் தஹநம் செய்யவும். அவள்
ஸாத்வியாயில்லாவிடினும், தனக்கு மறு விவாஹத்தில் சக்தியில்லாவிடினும் நிர்மந்த்யாக்னியி னாலேயே அவளைத் தஹிக்கவும்.
—
यस्तु
अत्रैव विषये विष्णुः मृतायामपि भार्यायां वैदिकाग्निं न तु त्यजेत् । उपाधिनाऽपि तत् कर्म यावज्जीवं समाचरेत् इति । 4ரிவு: प्रतिकृतिः । एतदेवाभिप्रेत्य भारद्वाजः यजमानस्यैवाग्नित्रयम् इति । मैत्रायणी श्रुतिरपि स्वैरग्निभिर्भायां संस्करोति कथञ्चन । असौ मृतः स्त्री भवति स्त्री चैवास्य पुमान् भवेदिति । स्वैरिति श्रवणात् पत्न्या अङ्गतापक्षेऽयं निषेधः, न सहाधिकारपक्षे इति केचित् । विच्छिन्नाग्नेरुत्सृष्टाग्नेर्वा यजमानस्य मृतेः पूर्वं पत्नीमरणे पुनर्दारग्रहणशक्तावशक्तौ च निर्मन्थ्याग्निनैव दाहः, न तु प्रेताधानाहितत्रेताग्निभिः ।
விஷ்ணு:பார்யை இறந்தாலும் வைதிகாக்னியை த்யஜிக்கக்கூடாது.ப்ரதிக்ருதியையாவது வைத்துக் கொண்டு யாவஜ்ஜீவம் அந்தக் கர்மத்தைச் செய்ய
[[100]]
:-
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
வேண்டும். இவ்விதமபிப்ராயத்துடனேயே :பாரத்வாஜர் யஜமானனுடையவைகளே மூன்று அக்னிகளும், மைத்ராயணீ ச்ருதியும்:-“எவன் தனது அக்னிகளால் பார்யையை ஸம்ஸ்கரிக்கின்றானோ, அவன் இறந்து ஸ்த்ரீயாய்ப் பிறப்பான். ஸ்த்ரீயும் புருஷனாய்ப் பிறப்பாள்” இங்கு, ‘தனது’ என்றிருப்பதால், பத்னிக்கு அங்கத்வத்தை அங்கீகரிக்கும் பக்ஷத்தில் இந்த நிஷேதம். ஸஹாதிகார பக்ஷத்தில் இந்த நிஷேதம் இல்லை என்கின்றனர் சிலர்.விச்சிந்நாக்னியாகவோ, உத்ஸ்ருஷ்டாக்னியாகவோ உள்ள யஜமாநனின் மரணத்திற்குமுன் பத்னீ மரணத்தில், மறுவிவாஹத்தில் சக்தியிருந்தாலும் இல்லாவிடினும் நிர்மந்த்யாக்னியினாலேயே தாஹம். ப்ரேதாதான விதியால் உத்பாதிதங்களான த்ரேதாக்னிகளாலல்ல.
तथा च कपर्दी
नष्टोत्सृष्टानलसहचरीदाहकृत्येन कुर्यात् प्रेताधानं मथितदहनस्तत्क्रियायां प्रकल्प्यः । अन्योपेतानुपनयनकोपोषणे लौकिको वा कापालो वा भवति दहनश्चाथ सन्तापनो वा इति । विदेशस्थानग्नेः पत्नीमरणे प्रेताधानमुक्तं स्मृत्यन्तरे —दूरे पिताऽनग्निरितः स्वमाता मृता यदि स्यात् सुत औरसश्चेत् । आधाय वह्निं विदधीत सर्वामन्त्येष्टिमात्मा स इति श्रुतिर्हि इति ॥ अनग्निः अनाहिताग्निः । एवं च विच्छिन्नौपासनस्य पत्नीमरणे प्रेताग्निसन्धानम् । पूर्वोक्तकपर्दि - वचनेन न्याय - साम्यान्मथिताग्निरित्यके ॥
[[1]]
நஷ்டாக்னி,
அல்லது
கபர்தீ உத்ஸ்ருஷ்டாக்னியாயுள்ள யஜமாநனின் பத்னியின் தஹநகார்யத்தில், ப்ரேதாதானம் கூடாது. அதில் மதிதாக்னியை க்ரஹிக்க வேண்டும். அன்யகாமி நியானவள், அனுபநீதன் இவர்களின் தஹனத்தில் லௌகிகாக்னியாவது, கபாலாக்னியாவது, உத்தபநாக்னி யாவது க்ராஹ்யம். விதேசத்தில் பதி இருக்கும்போது, அநாஹிதாக்னியின் பத்னீ மரித்தால், ப்ரேதாதானம்101
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் சொல்லப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியில்:அநாஹிதாக்னியான பிதா தூர தேசத்திலிருக்கும்போது, மாதா மரித்தால், ஒளரஸபுத்ரன், அக்னியை ஸந்தாநம் செய்து ஒளர்த்வதைஹிக்கர்மம் முழுவதையும் செய்யவேண்டும். ‘ஆத்மாவை புத்ரநாமா’ என்று ச்ருதி இருக்கின்றதல்வா?
இவ்விதமிருப்பதால் விச்சின்னௌபாஸநனான் அநாஹிதாக்னிக்குப் பத்னீ மரணத்தில் ப்ரேதாக்னிஸந்தானம், முன்சொல்லிய கபர்திவசனநந்யாயம் ஸமமாகியதால் மதிதாக்னியென்று
சிலர்.
बहुपत्नीकस्य पत्नीमरणेऽग्निनिर्णयः
बहुपत्नीकस्य पत्नीमरणे वृद्धमनुः - बहुपत्नीकपक्षे तु ज्येष्ठा चेत् पूर्वमारिणी । तां दहेदग्निहोत्रेण पुनराधानमन्यया इति ॥ ( निर्मन्थ्येन तथेतरा इति पाठान्तरम् ) अयं
अयं न्यायो द्विपत्नीकविषयेऽपि समानः । तथा स्मृत्यन्तरे - ज्येष्ठा भार्या मृता पूर्वं पुत्रस्त्रेताग्निना दहेत् । आधानं च पुनः कुर्यात् सह पत्त्या द्वितीयया ॥ द्वितीया यदि चेद्भार्या पूर्वं मरणमाप्नुयात् । जीवन्त्यां प्रथमायां तु दहेन्निर्मथिताग्निना इति ।
பஹுபத்னீகனுக்குப் பத்னீ மரணத்தில்
அக்னிநிர்ணயம்.
அநேக பத்நீகனுக்கு, பத்னீமரணத்தில், வ்ருத்த மனு:பஹுபத்நீகனான யஜமாநனுக்கு, ஜ்யேஷ்ட பத்னீ முதலில் இறந்தால் அவளை அக்னிஹோத்ரத்தால் தஹிக்கவும். மற்றப் பத்னியுடன் புநராதானம் செய்யவும். (பாடாந்தரம் நிர்மந்த்யத்தால் மற்றவர்களைத் தஹிக்கவும்.) இந்த ந்யாயம் இரண்டு பத்னிகளை யுடையவன் விஷயத்திலும் ஸமானம். அவ்விதம்.மற்றொரு ஸ்ம்ருதியில்: ஜ்யேஷ்ட பார்யை முன் இறந்தால் அவளைப் புத்ரன்ச்ரௌதாக்னியால் தஹிக்கவும். பிதா இரண்டாவது
[[102]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
F
[[1]]
பார்யையுடன் மறுபடி ஆதானம் செய்து கொள்ளவும். மூத்தாள் ஜீவித்திருக்கும்போது த்விதீயை இறந்தால் அவளை நிர்மதிதாக்னியினால் தஹிக்கவும்.
I
तु
द्वितीयाया अग्निहोत्रदाहनिषेधमाह देवलः - द्वितीयां वै यो भार्यां दहेद्वैतानिकाग्निभिः । तिष्ठन्त्यां प्रथमायां तु सुरापानसमं हि तत् इति । तिष्ठन्त्यां प्रथमायामिति विशेषणात्तन्मरणादूर्ध्वं विद्यमानासु ज्येष्ठाया मरणेऽपि अग्निदानमनुमतमेव । एतदेवाभिप्रेत्य स्मृत्यन्तरम् - मृतायां तु द्वितीयायां योऽग्निहोत्रं समुत्सृजेत् । ब्रह्मोज्झं तं विजानीयात् यश्च कामात् समुत्सृजेत् । इति । एतदाधानाधिकृतस्त्रीविषयमिति विज्ञानेश्वरेणोक्तम् । तद्विषयत्वाप्रतीतेः तदुक्तमयुक्तमित्यन्ये ।
இண்டாவது பார்யைக்கு, அக்னிஹோத்ராக்னி தாஹந்தை நிஷேதிக்கிறார் தேவலர் எவன் ஜ்யேஷ்ட பார்யை ஜீவித்திருக்கும் போது இரண்டாவதுபார்யையை ச்ரௌதாக்னிகளால் தஹிக்கின்றானோ, அவனுக்கு அது மத்யபானத்திற்குச் சமமாகும். ஜ்யேஷ்டை இருக்கும் போது என்றதால், ஜ்யேஷ்டையின் மரணத்திற்குப் பிறகு இருக்கின்றவர்களுள் மூத்தவளின் மரணத்தில் அவளுக்கு அக்னிதானம் அனுமதிக்கப்பட்டதே. இதை அபிப்ராயப்பட்டே, மற்றொரு ஸ்ம்ருதி :“இரண்டாவது
இறந்தால்,
பார்யை
அவளை
எவன்
அக்னிஹோத்ராக்னியால் தஹிக்கின்றானோ அவனை, ப்ரம்ஹோச்சன் என்றறியவும். எவன் இஷ்டப்படி அக்னியைக் கைவிடுகிறானோ, அவனையும் அப்படி
அறியவும். என்கிறது. இவ்விதம் சொல்லியது ஆதானத்தில் அதிகாரமில்லாத ஸ்திரீயைப் பற்றியது என்று விஜ்ஞானேச்வரர் சொல்லியது அயுக்தம் என்று மற்றவர் சொல்லுகின்றனர்.
द्विभार्याहिताग्निविषये स्मृत्यन्तरम् - पत्योरेका यदि मृता तां दहेत्स्मार्तवह्निना । आदधीतान्यया सार्धमाधानविधिना गृही
[[1]]
[[1]]
|
[[103]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் इति । पत्योर्मध्ये एका - मुख्या । ज्येष्ठेति यावत् । सा मृता यदि तां संसृष्ट स्मार्तवह्निना दाहयित्वा पुनरन्यया कनिष्ठया सह पुनः सन्धानविधिना सन्दधीतेत्यर्थः । तथा शौनकः । ‘अथाग्यो - गृह्ययोर्योगमहं वक्ष्यामि शौनकः । सहाधिकारसिद्ध्यर्थं सपत्नीभेदजातयोः’ इत्यादिनाऽग्निद्वयसंसर्गमुक्त्वा ज्येष्ठायाः संसृष्टवह्निना दाहमाह - तयोरेका यदि मृता तां दग्ध्वा तेन वह्निना । आदधीतान्यया सार्घमाधानविधिना गृहीं इति । यत्तु भाष्यकारवचनम् – यदि त्वनेकभार्यस्य काचित् पत्नी मृता तदा । निर्मन्थ्येनैव सा दाह्या तदग्निं धारयेत् पतिः इति, तच्छौ नकादिवचनविरुद्धत्वादुपेक्षणीयम् । पक्ष्या अङ्गत्वपक्षे वा समर्थनीयम्। कनिष्ठाविषये तु स्मृत्यन्तरम् - कनिष्ठायां मृतायां तु विभज्याग्निं प्रदाहयेत् । शमयित्वाऽन्यभागं तु समादध्यात् पुनः
இரண்டு பார்யைகளுடைய அநாஹிதாக்னியின்
விஷயத்தில் மற்றொரு ஸ்ம்ருதி:இரண்டு பத்னிகளுக்குள் ஒருவள் இறந்தால் அவளை ஸ்மார்தாக்னியால் தஹிக்கவும். மற்ற பத்னியுடன் கூட ஆதான விதிப்படி கிருஹஸ்தன் அக்னி ஸந்தானம் செய்யவும். இங்கு ஏகா என்பதற்கு முக்யை அதாவது ‘ஜ்யேஷ்டை’ என்று பொருள். அவள் இறந்தால் அவ்ளை ஸம்ஸர்க்கம் செய்யப்பட்ட ஸ்மார்தாக்னியால் தஹித்து, மறுபடி மற்றவளான சிறியவளுடன் மறுபடி விதியுடன் ஸந்தானம் செய்து கொள்ளவேண்டும் என்று பொருள். அவ்விதமே சௌனகர் இனி இரண்டு ஔபாஸநாக்னிகளுக்கு ஸம்ஸ்ர்கத்தை நான் (சௌனகர்) சொல்லப்போகிறேன். இரண்டு ஸபத்னீகளின் பேதத்தால் உண்டாகிய
·
இரண்டுக்கும் சேர்ந்து அதிகாரம் ஸித்திப்பதற்காக என்பது முதலானதால் இரண்டு அக்னிகளுக்கும் ஸம்ஸர்க்கத்தைச் சொல்லி, மூத்தவளுக்கு ஸம்ஸ்ருஷ்ட அக்னியால்
[[104]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
தஹனத்தைச் சொல்லுகிறார். ‘‘அவர்களுள் ஒருத்தி (ஜ்யேஷ்டை) இறந்தால் அவளை ஸம்ஸ்ருஷ்டாக்னியால் தஹித்து, கனிஷ்டையுடன் ஆதான விதிப்படி அக்னி ஸந்தானம் செய்து கொள்ளவும்” என்று. ஆனால் “அநேக பார்யைகளையுடைய ஒருவனுக்கு, ஒரு பத்னீ இறந்தால், அப்பொழுது நிர்மந்த்யாக்னியினாலேயே அவளைத் தஹிக்கவும். பதி அவளது அக்நியைத் தரிக்கவும்” என்றுள்ள பாஷ்யகார வசன மோவெனில், சௌனகாதி வசனங்களுடன் விருத்தமாயிருப்பதால் உபேக்ஷிக்க வேண்டும். கனிஷ்டா விஷயத்திலோ, மற்றொரு ஸ்ம்ருதி:இரண்டாவது பத்னீ இறந்தால் அக்னியைப் பிரித்து ஒரு பாகத்தால் தஹநம் செய்யவும். அன்யபாகத்தை அணைத்து, சுத்தனாகிய பிறகு, மற்றொருத்தியுடன் மறுபடி ஸந்தானம் செய்யவும்.
अत्र विशेषः सङ्ग्रहे निरूपितः ज्येष्ठाविवाहवह्नौ चेत् कनीयस्याः करग्रहे । होमस्तयोर्मृतैका चेत् सर्वेणोपासनाग्निना । दग्ध्वा तामन्यया साकं पुनः सन्धानमाचरेत् । कनीयस्या विवाहे तु होमश्चेल्लौकिकानले । मृतां दहेत्तदंशेन शिष्टे होमं समाचरेत् । तत्तदंशेन दाहस्स्याद्युगपन्मरणे तयोः इति ।
இதில் விசேஷம்
சொல்லப்பட்டுள்ளது. ஸங்க்ரஹத்தில் :ஜ்யேஷ்டையின் விவாஹாக்னியில் கனிஷ்டையின் விவாஹஹோமம் செய்யப்பட்டிருந்து, அவ்விருவர்களில் ஓருத்தி இறந்தால், அவளை முழு அக்னியாலும் தஹித்து, மற்றவளுடன் அக்னிஸந்தானம் செய்து கொள்ளவும். கனிஷ்டையின் விவாஹஹோமம் லௌகிகாக்னியில் செய்யப்பட்டிருந்தால், மரித்தவளை அவளின் பாகமான அக்னியால் தஹிக்கவும். மீதியுள்ள பாகத்தில் ஹோமம் செய்யவும். ஒரே ஸமயத்தில் இருவரும் மரித்தால் அவரவரின் அம்சத்தால் அவரவரைத் தஹிக்கவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[105]]
स्मृतिरत्नकल्पकारिकयोरुक्तम् - लोकाग्नावितरोद्वाहं कृत्वा संसृष्टवह्निमान् । तस्यैकस्यां मृतायां तु विभागोऽग्नेर्मुनीरितः । विभज्य वह्निं प्रत्यक्षं भागयोस्तु पृथक् पृथक् । पूर्णाहुत्या विविच्याऽनिमिष्ट्वा भागौ विनिर्दिशेत् ॥ पूवस्यां दक्षिणं भागमितरस्यां तथेतरम् । या तु तस्या मृता भार्या तद्भागं विनियोजयेत् । पूर्वौपासनवह्नौ तु यस्योद्वाहः पुनः कृतः । तस्यैकपत्नीमरणे कृत्स्नानिर्विनियुज्यते । ततस्तस्याः क्रियान्ते तु स्थितया सह भार्यया । प्रथमोद्वाहहोमं तु कृत्वा पूर्ववदाचरेत् । एवं विज्ञाय यः कुर्यात्तरतीह स संसृतिम् । अन्यथा त्वग्निसाङ्कर्यात् पतत्येवेति निश्चयः इति ।
இரண்டு
ஸ்ம்ருதிரத்னம், கல்பகாரிகை:இவைகளில் இவ்விதம் சொல்லப்பட்டுள்ளது. “லௌகிகாக்னியில் கனிஷ்டையின் விவாஹ ஹோமத்தைச் செய்து அக்னி ஸம்ஸர்க்கம் செய்து கொண்டவன், ஒரு பார்யை இறந்தால், அக்னியை விபாகம் செய்யவேண்டும். விபாகம் முனிகளால் சொல்லப்பட்டுள்ளது. ப்ரத்யக்ஷமான அக்னியைப் பிரித்து, பாகங்களிலும் விவிசி என்னுமக்னியை பூர்ணாஹுதியால் யஜித்து, வலது பாகத்தை மூத்தவளுக்கும், இடது பாகத்தை கனிஷ்டைக்குமென்று நிர்த்தேசித்து இறந்த பார்யையின் பாகத்தை அவளுக்கு விநியோகிக்கவும். ஜ்யேஷ்டையின் ஔபாஸநாக்னியில் கனிஷ்டா விவாஹஹோமம் செய்தவனுக்கு, இருவருள் ஒருத்தியின் மரணமானால், அக்னி முழுவதையும் உபயோகித்துத் தஹிக்கவும். க்ரியையெல்லாம்
முடிந்தபின் ஜீவித்திருக்கும் பார்யையுடன் விவாஹ ப்ரதான ஹோமத்தைச் செய்து, முன்போல் ஸந்தானம் செய்துகொள்ளவும். இவ்விதமறிந்து செய்பவனெவனோ அவன் ஸம்ஸாரத்தைத் தாண்டுகிறான். இல்லாவிடில் அக்னிகளின் கலப்பினால் பதிதனாகவே ஆகிறான். நிச்சயம்.
::
सङ्ग्रहकारः-
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पत्नीनां युगपन्मरणे संसृष्टस्य गृह्यानेर्बिभागमाह औपासनाग्नौ संसृष्टे समिधौ द्वे प्रतापयेत् । अयं ते योनिर् ऋत्विय इत्येवं युगपत्ततः ॥ सप्तते अग्न इति तु हुत्वा पूर्णाहुतिं ततः । अच्छागिरो मतय इति विभज्याग्निं ततः पुनः ॥ आजुह्वानेति समिधं प्रतिष्ठाप्य ततो हुनेत् । अयाश्च व्याहृतीश्चैव घृतं हुत्वा ततः पुनः ॥ एवं विभज्य चैकेन स्मार्तकर्म समाचरेत् इति । अर्घाधाने तु एकभार्यस्य यजमानस्य पूर्वं मरणे तस्यानित्रेतायां पितृमेधः । पत्न्यास्त्वौपासनेन ।
பத்னிகள் அநேகர் ஒரே ஸமயத்தில் இறந்தால், ஸம்ஸ்ருஷ்டமான ஔபாஸனாக்னிக்கு விபாகத்தைச் சொல்லுகிறார் ஸங்க்ரஹகாரர்: ஸம்ஸ்ருஷ்டமான அக்னியில் இரண்டு ஸமித்துகளை ஒரே ஸமயத்தில் காய்ச்சவும், ‘அயம் தேயோ நி: என்ற மந்த்ரத்தால், பிறகு ‘ஸப்ததே அக்னே’ என்ற மந்த்ரத்தால் பூர்ணாஹுதி ஹோமம் செய்து, ‘அச்சாகிர:‘என்ற மந்த்ரத்தால் அக்னியை இரண்டு பாகமாய்ப்பிரித்து, ‘ஆஜுஹ்வாந:’ என்ற மந்த்ரத்தால் ஸமித்தை அக்னியில் வைத்து, பிறகு, ‘அயாச்ச’வ்யாஹ்ருதிகள் இவைகளால் ஆஜ்ய ஹோமம் செய்யவும். இவ்விதம் பிரித்து, ஒன்றை உபயோகித்து மற்றொன்றில் ஸ்மார்த்தகர்மத்தைச செய்யவும். அர்த்தாதானத்திலோவெனில், ஒரே பார்யையுடைய யஜமானன் முன் மரித்தால் அவனுக்கு ச்ரௌதாக்னிகளில் பித்ருமேதம், பத்னிக்கு ஔபாஸநத்தால் தஹனம்.
—
तदाहापस्तम्बः तयोर्यः पूर्वो म्रियेत तस्यानित्रेतायां पितृमेधः सम्पद्यते यः पश्चात्तस्योपासनेन इति । स्त्री चैवं भर्तरि प्रेत इति भारद्वाजवचनानुसारेण भर्तृमरणादूर्ध्वमप्योपासनानिपरिचर्यायां सत्यामौपासनेन दाहः, अन्यथा प्रेताग्निसन्धानम्, निर्मन्थ्येनेति केचित् ।
i
ஸ்மிருதி முக்தாபலம் - ல்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[107]]
ஆபஸ்தம்பர்: தம்பதிகளுள் முந்தி இறந்தவருக்கு ச்ரௌதாக்னியில் பித்ருமேதம், பிந்தியிறந்தவருக்கு ஔபாஸநத்தினால் தாஹம் என்று. “பர்த்தா இறந்த பிறகு ஸ்த்ரீயும் இவ்விதம் அக்னிபரிசர்யை செய்யலாம்” என்று பாரத்வாஜ வசனத்தை அனுஸரித்து, பர்த்ரு மரணத்திற்குப் பிறகும் ஔபாஸநாக்னிபரிசர்யை செய்யும் பக்ஷத்தில் ஔபாஸநத்தால் தாஹம், இல்லாவிடில் ப்ரேதாக்னி ஸந்தானம், நிர்மந்த்யத்தால் தாஹமென்று சிலர்.
एकभार्यस्य पूर्वं पत्नीमरणे अग्निहोत्रेणोपासनेन च दग्ध्वा पुनः परिणीय तया सहाधानम् । अथैनमुपोषतीत्यारभ्य पुरस्तात् सभ्यावसत्थ्याभ्यामौपासनेन चेत्यापस्तम्बेन औपासनस्य प्रतिपत्तिविधानात् । विवाहासामर्थ्यनिश्चये पत्न्यास्त्रेतायां पितृमेधः, यजमानस्य त्वौपासनेन, यः पश्चात्तस्योपासनेन इति स्मरणात् । अर्घाधाने त्वनेकभार्यस्य यजमानस्य पूर्वं मरणे तस्याग्नित्रेतायां पितृमेधः, पत्नीनां तु स्वैः स्वैरौपासनांशैः । उक्तं च भाष्ये - अथ चेद्बहुपत्नीको ह्यर्धाधानी विपद्यते । त्रेताग्निभिस्तु दाह्यस्स्यात् पन्यस्त्वौपासनानलैः । प्रत्यक्षाग्निं विभज्यैव यथावदनुपूर्वशः इति ।
ஒரு பார்யையுடையவனுக்கு முந்தி பத்னீ மரித்தால், அக்னி ஹோத்ரத்தாலும் ஔபாஸநத்தாலும் தஹித்து மறுபடி விவாஹம் செய்துகொண்டு அவளுடன் ஆதானம். ‘அதை நமுபோஷதி” என்றாரம்பித்து, “புரஸ்தாத் + ஔபாஸநேநச” என்று ஔபாஸநாக்னிக்கு ப்ரதிபத்தியை ஆபஸ்தம்பர் விதித்திருப்பதால். விவாஹம் செய்யமுடியாதென்று நிச்சயமிருந்தால் மூன்றக்னிகளில் பித்ருமேதம், யஜமானனுக்கோ ஒளபாஸனத்தால் தஹநம். பிந்தி இறந்தவருக்கு ஒளபாஸநத்தினால் என்ற வசனத்தால். அர்த்தா தானத்தில், அனேகபார்யனான யஜமாநன் முந்திமரித்தால் அவனுக்கு
பத்னிக்கு
[[108]]
பூனாக - அ$/S:-புஷ்’:
ச்ரௌதாக்னிகளால் ஸம்ஸ்காரம்,
பத்னிகளுக்கு
அவரவர்களின் ஔபாஸநாம்சங்களால். பாஷ்யத்திலும் சொல்லப்பட்டுள்ளது:‘அனேக பத்னீகளையுடைய அர்த்தாதாநீ மரித்தால் த்ரேதாக்னிகளால் தஹிக்கப்பட வேண்டும்.
பத்னிகள் ஔபாஸனாக்னிகளால் தஹிக்கப்பட வேண்டும். ப்ரத்யக்ஷாக்னியை விதிப்படி பூர்வக்ரமமாய் விபாகம் செய்து தஹிக்கவும்” என்று.
अत्र केचित् - पूर्वमृतपत्न्यास्त्रेताग्निभिर्दहनविधानं, पश्चान्मृताया औपासनाग्निना दहनविधानं च सहाधिकारपक्षे । न त्वङ्गतापक्षे । अत एवोक्तं भाष्यकारेण । सूत्रे हि पूर्वं मृतस्य - यजमानस्य वैतानिकैरौपासनेन च दहनमनुक्रान्तम्, पत्न्यास्तु निर्मन्थ्येन दहनं वक्ष्यते निर्मन्थ्येन पत्नीमिति । तत्र कथं पश्चान्मृतायाः पत्न्या औपासनसद्भावः । तस्मादौपासनवत आहिताग्नेर्वैतानिकैरौपासनेन च दहनम्, पत्न्यास्तु निर्मन्थ्येन इति । तत्राङ्गतापक्षे सर्वाधानेऽर्भाधाने वा पूर्वमृतां पत्नीं निर्मन्थ्येन दाहयित्वा विधिवदनीनुत्सृज्य दारसङ्ग्रहणं कृत्वा ब्रह्मौदनपचनानन्तरमौपासनाग्निमरण्योः समारोप्य मथित्वा विधिवदग्न्याधानं कुर्यात् इत्यङ्गत्वपक्षानुसारिण आहुः । यच्चात्र वक्तव्यं तत्सर्वं यजमानप्रकरणे निरूपितम् ।
இங்கு சிலர்:‘முந்தி இறந்த பத்னீக்கு ச்ரௌதாக்னிகளால் தஹநம் விதித்ததும், பிந்தி இறந்தால் ஒளபாஸநாக்னியால் தஹநம் விதித்ததும் ஸஹாதிகார பக்ஷத்தில்; அங்கத்வபக்ஷத்திலல்ல. ஆகையாலேயே பாஷ்யகாரரால் இவ்விதம் சொல்லப்பட்டுள்ளது. ஸூத்ரத்திலோ முந்தி இறந்த யஜமானனுக்கு ச்ரௌதாக்னிகளாலும் ஔபாஸநத்தாலும் தஹநம் துவக்கப்பட்டது. பத்னிக்கோ நிர்மந்த்யாக்னியால் தஹநம் சொல்லப்படப்போகிறது. “நிர்மந்த்யேந பத்னீம்” என்பதால். அதில், பிந்தி இறந்த பத்னீக்கு ஔபாஸநத்தின்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 109 இருப்பு எப்படி? ஆகையால் ஔபாஸநமுள்ள ஆஹிதாக்னிக்கு ச்ரௌதாக்னிகளாலும் ஔபாஸநத் தாலும் தஹநம். பத்னிக்கு நிர்மந்த்யத்தினால். அதில் அங்கத்வ பக்ஷத்தில். ‘ஸர்வாதான பக்ஷத்திலும் அர்த்தாதான பக்ஷத்திலும், முந்தி இறந்த பத்னியை நிர்மந்த்யத்தினால் தஹித்து விதிப்படி அக்னிகளை உத்ஸர்ஜநம் செய்து, விவாஹம் செய்து கொண்டு, ப்ரம்ஹௌதன பாகத்திற்குப் பிறகு ஔபாஸநாக்னியை அரணிகளில் ஸ்மாரோபணம் செய்து, மதனம் செய்து விதிப்படி ஆதானம் செய்து கொள்ளவேண்டும் என்று அங்கத்வபக்ஷத்தை அனுஸரிப்பவர்கள் சொல்லுகின்றனர். இது விஷயத்தில் சொல்ல வேண்டியதெதுவோ அது முழுவதும் யஜமான ப்ரகரணத்தில் (வர்ணாச்ரம தர்ம காண்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.
दारसङ्ग्रहणानन्तरं अग्न्याधानात् पूर्वं यजमानमरणे सङ्ग्रहकारः– यज्वा मृतस्त्रीक उदुह्य भार्यामग्नीननाधाय मृतो यदि स्यात् । औपासने तन्तुमतीमयाश्च हुत्वा समारोप्य हृतारणौ तम् । प्रेताधानं तु कर्तव्यं तत्पश्चात् पैतृमेधिकम् इति ।
விவாஹம் செய்து கொண்ட பிறகு, ஆதாநத்திற்கு முன் யஜமானன் மரித்தால், ஸங்க்ரஹகாரர்:யஜமாநன் பத்னியையிழந்து மறுவிவாஹம் செய்துகொண்டு ஆதாநம் செய்வதற்குள் இறந்தால், ஔபாஸநாக்னியில் தந்துமதீ, அயாஸ்ச, இந்த மந்த்ரங்களால் ஹோமம். செய்து, கொண்டுவரப்பட்ட அரணிகளில் ஔபாஸநாக்னியை ஸமாரோபணம் செய்து, ப்ரேதாதானம் செய்யவும். அதற்குப் பிறகு பைத்ருமேதிகத்தைச் செய்யவும்.
अत्र अरण्याहरणमाह त्रिकाण्डी – नष्टेष्वग्निष्वथारण्योर्नाशे स्वामी म्रियेत चेत् । आहरेदरणिद्वन्द्वमाधानोक्तविधानतः । ततोऽग्निशून्यप्रेतोक्तमन्थनादि प्रपद्यते इति । आत्मारूढानलमृतिविषये आपस्तम्बः आत्मारूढेष्वग्निषु यजमानो म्रियेत
[[1]]
[[110]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
लौकिकाग्निमुपसमाधाय प्रेतस्य दक्षिणं पाणिमभिनिधाय तत्पुत्रो भ्राता वाऽन्यो वा प्रत्यासन्नबन्धुः उपावरोहेत्युपावरोहयेत् पुनस्त्वादित्या इत्यग्निमभिसमिन्ध्यादेवं सर्वेष्वग्युपघातेषु इति ॥ भूर्भुवस्सुवः इति सर्वप्रायश्चित्तानि चेति ।
இங்கு அரண்யாஹரணப்ரகாரத்தைச் சொல்லுகிறது த்ரிகாண்டீ “அக்னிகள் நஷ்டங்களான பிறகு, அரணிகளும் நாசங்களாகி, யஜமானன் மரித்தால், ஆதானத்தில் சொல்லிய விதிப்படி இரண்டு அரணிகளை ஸம்பாதிக்கவும். பிறகு நஷ்டாக்னியாய் இறந்த யஜமாநனுக்குச் சொல்லியபடி மதனம் முதலிய கர்மத்தைத் துவக்க வேண்டும்” என்று. அக்னிகளை ஆத்மஸமாரோபணம் செய்து கொண்ட யஜமாநனின் ம்ருதிவிஷயத்தில், ஆபஸ்தம்பர் - அக்னிகள் ஆத்ம ஸமாரோபணம் செய்யப்பட்டிருக்கும் பொழுது யஜமாநன் மரித்தால், லௌகிகாக்னியை உபஸமாதானம் செய்து, ப்ரேதனின் வலது கையைப் பிடித்துப் புத்ரன், ப்ராதா, வேறு ஸமீபபந்து யாராவது “உபாவரோஹ” என்ற மந்த்ரத்தால் உபாவரோஹணம் செய்வித்து, ‘புனஸ்த்வாதித்யா:” என்று ஜ்வலிக்கச் செய்யவும். இவ்விதம் அக்னியினு பகாதங்களெல்லா வற்றிலும். பூர்புவஸ்ஸுவ:” என்று ஸர்வப்ராயம் சித்தங்களு முண்டு.
अनेनैव न्यायेनात्मसमारूढौपासनाग्नेः कालद्वयौपासनातिक्रमात् पूर्वं मृतस्य दक्षिणहस्तेऽग्निमवस्थाप्योपावरोह्य व्याहृत्या ऽनाज्ञातत्रयेण च चतुर्गृहीतमाज्यं जुहुयात् । एवश्वचौपासनोत्पत्तिः कालद्वयातिक्रमे प्रेताग्निसन्धानेनैव ।
இதே ந்யாயத்தால், ஔபாஸநாக்னியை ஆத்மஸமாரோபணம் செய்து கொண்டவனுக்கும், இரண்டு கால ஹோமம் அதிக்ரமிப்பதற்குள் மரணத்தில். அவனது வலதுகையில் அக்னியை அவஸ்தாபித்து,I
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[111]]
உபாவரோஹணம் செய்வித்து, வ்யாஹ்ருதி யாலும் அநாஜ்ஞாதாதி மூன்று மந்த்ரங்களாலும் சதுர்க்ருஹீதமான ஆஜ்யத்தை ஹோமம் செய்யவும். இவ்விதமிருப்பதால் ஒளபாஸநோத்பத்தியை இரண்டு காலங்களதிக்ரமித்தால் ப்ரேதாக்னி ஸந்தானத்தாலேயே செய்யவேண்டும்.
अ रणिसमारोपिताग्निमृतिविषयेऽपि भारद्वाजः यद्यात्मन्यरण्योर्वा समारूढेष्वग्निषु यजमानो म्रियेत आयतनाति कल्पयित्वा यजमानायतने प्रेतं निधाय गार्हपत्यायतने लौकिकाग्नि-मुपसमाधाय प्रेतस्य दक्षिणं पाणिमभिसङ्गृह्य तत्पुत्रो भ्राता वाऽन्यो वा प्रत्यासन्नबन्धुः उपावरोह जातवेद इमं तं स्वर्गाय लोकाय नय प्रजानन्नायुः प्रजां रयिमस्मासु धेजस्रो दीदिहि नो दुरोण इति लौकिकाग्नावुपावरोहयत्यरण्योर्वा उपावरोह्यमन्थेदिति ।
அரணிஸமாரோபணம் செய்யப்பட்ட அக்னிகளை யுடைய யஜமாநனின் ம்ருதி விஷயத்திலும். பாரத்வாஜர்:ஆத்மாவிலோ அரணிகளிலோ அக்னிகள் ஸமாரோபிக்கப் பட்டிருக்கையில் யஜமாநன் மரித்தால், ஆயதனங்களைக் கல்பித்து, யஜமாநாயதநத்தில் ப்ரேதனை வைத்து, கார்ஹபத்யாயதநத்தில் லௌகிகாக்னியை ப்ரதிஷ்டை செய்து, ப்ரேதனது வலது கையைப்பிடித்து, அவனது புத்ரனாவது, ப்ராதாவாவது, ஸமீப பந்துவாவது ‘உபாவரோஹ + துரோணே’ என்ற மந்த்ரத்தால் லௌகிகாக்னியில் உபாவரோஹணம் செய்யவும். அரணிகளிலாவது உபாவரோஹணம் செய்து மதனம் செய்யவும். அரணிகளில் ஸமாரூடமானால் அக்னி உத்பத்தி ஸமயத்தில் ப்ரேதனுக்கு அந்வாரம்பம் செய்வித்து இந்த மந்த்ரத்தை ஜபிக்கவும். விஹரணம் முதலியது ஸமானம் என்று. அங்கு “அரண்யோர்வா + மந்தேத்” என்பது வரை ஆத்ம ஸமாரோபண விஷயம். மற்றது
அரணி ஸமாரோபண விஷயம். ஆதியில் சொல்லிய கார்யம் ப்ரேதனை வைப்பது வரையில் இரண்டிலும் ஸமாநம்.
[[112]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः एवमनाहिताग्नेः समित्समारोपणे सति तन्मरणे मृतस्य दक्षिणं पाणिमन्वारभ्य लौकिकानावुपावरोह्य द्वादशगृहीतेनाज्येन तूष्णीं हुत्वा तत्कालहोमं च कृत्वा संस्कुर्यात् । कालद्वयानतिक्रमे न द्वादशगृहीतेन होमः, किन्तु व्याहृत्याऽनाज्ञातत्रयेण च पूर्ववज्जुहुयात् । समारूढौपासनाग्नेर्भार्यांया मरणे लौकिकानावुपाव रोह्य दाहयेत् ।
இவ்விதம் அநாஹதாக்னிக்கு ஸமித்ஸமாரோபண மேற்பட்டு அவன் மரித்தால், மருதனது வலது கையை ஸ்பர்சித்து லௌகிகாக்னியில் உபாவரோஹணம் செய்து, த்வாதசக்ருஹீதாஜ்யத்தால் மந்த்ரமில்லாமல் ஹோமம் செய்து, அந்தக் காலத்திய ஹோமத்தையும் செய்து ஸம்ஸ்காரம் செய்யவும். இரண்டு கால மதிக்ரமிக்காவிடில் த்வாதசக்ருஹீத ஹோமம் வேண்டியதில்லை. ஆனால், வ்யாஹ்ருதியாலும், அநாஜ்ஞாதாதி மூன்று மந்த்ரங்களாலும் முன் போல் ஹோமம் செய்யவும். ஔபாஸநாக்னியை ஸமாரோபணம் செய்துள்ளவனின் பார்யைக்கு மரணமாகில் லௌகிகாக்னியில்
உபாவரோஹணம் செய்து தஹிக்கச் செய்யவும்.
आहिताग्नेर्देशान्तरमरणे ।
आहिताग्नेर्देशान्तरमरणविषये
चन्द्रिकायामुक्तम्
यस्मिन्देशे स्थितो वह्निस्ततोऽन्यत्र मृतो यदि । वैताने पाथिका कार्या पूर्णाहुति रथापि वा इति । अग्निहोत्रार्थमृत्विजं परिकल्प्य कार्यवशाद्देशान्तरं ग्रामान्तरं वा गतस्य तत्र दैवान्मृतस्य लौकिकाग्निना दग्धस्यास्थीनि त्रेताग्निसमीपं नीत्वा तस्मिन् वैतानिके पाथिकृतीमिष्टं पूर्णाहुतिं वा कृत्वा प्रेतास्थिसंस्कारं कुर्यादित्यर्थः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ஆஹிதாக்னி தேசாந்தரத்தில் மரித்தால்
ஆஹிதாக்னி
தேசாந்தரத்தில் மரணமடைந்த விஷயத்தில், சந்த்ரிகையில்:“எந்தத் தேசத்தில் அக்னி இருக்கின்றதோ அந்தத் தேசத்திற்கு வேறான தேசத்தில் மரித்தால், ச்ரௌதாக்னியில் பாதிக்ருதியையாவது, பூர்ணாஹுதியையாவது செய்யவும்” ‘அக்னிஹோத்ரத் திற்காக ருத்விக்கைக் கல்பித்து, தன் கார்ய வசத்தால் தேசாந்தரத்திற்கோ, க்ராமாந்தரத்திற்கோ சென்ற ஆஹிதாக்னி அங்கே தைவவசத்தால் மரித்தால், அவனை லௌகிகாக்னியால் தஹித்து, அஸ்திகளை ச்ரௌதாக்னிகளிருக்குமிடத்திற்குக் கொண்டு வந்து, ச்ரௌதாக்னியில் ‘பாதிக்ருதீ’ இஷ்டியை, அல்லது பூர்ணாஹுதியைச் செய்து ப்ரேதனுக்கு அஸ்தி ஸம்ஸ்காரம் செய்யவேண்டும்” என்பது பொருள்.
केचिदत्र चरुः पथिकृतः कार्यः पूर्णाहुतिरथापि वा इति पठित्वा व्याचक्षते । औपासने गृहे विद्यमाने देशान्तरे लौकिकाग्निना दग्धस्यानाहिताग्नेरस्थीन्यादाय औपासने शृतेन चरुणा अग्नये पथिकृते स्वाहेति जुहुयात् पूर्णाहुतिं चेति । पुनः संस्कारपर्यन्तमग्निहोत्रं जुहुयात् । अथ यद्याहिताग्निरन्यत्र प्रेयात् दीप्यमानैर्हृयमानैरग्निभिरासीरन् यावदेवास्याग्निभिः समागमयेरन् आसंस्कारादग्निं जुहुयादग्निसंरक्षणार्थम् इति बोधायनापस्तम्ब - स्मरणात् ।
- இங்கே சிலர்’சரு: பதிக்ருத: கார்ய:’ என்று படித்து அதற்கு வ்யாக்யானம் செய்கின்றனர்;“ஔபாஸநாக்னி க்ருஹத்திலிருக்கும் பொழுது தேசாந்தரத்தில் மரித்த அநாஹிதாக்னியை லௌகிகாக்னியில் தஹித்து, அஸ்திகளை அக்னி ஸமீபத்திற்குக் கொண்டு வந்து, ஔபாஸநாக்னியில் பக்வமான சருவினால் ‘அக்னயே பதிக்ருதே ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்யவும். பூர்ணாஹுதியையாவது செய்யவும்’ என்று.
[[114]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
புநஸ்ஸம்ஸ்காரம் வரையில் அக்னிஹோத்ர ஹோமம் செய்யவேண்டும். ‘ஆஹிதாக்னி தேசாந்தரத்தில் மரித்தால் அக்னிகளை ஸம்ரக்ஷித்து ஹோமம் செய்து கொண்டிருக்க வேண்டும். அஸ்திகளை அக்னி ஸமீபத்திற்சேர்க்கும் வரையில். ஸம்ஸ்காரம் வரையில் அக்னிஹோத்ர ஹோமமும் செய்யவும், அக்னிகளை ஸம்ரக்ஷிப்பதற்காக”
என்று
போதாயனாபஸ்தம்ப வசனங்களால்.
अत्र होमद्रव्यमुक्तं स्मृत्यन्तरे – अन्यदीयेन वत्सेन या गौः स्नुतपयोधरा । आशरीराहुतेस्तस्याः पयसा होम इष्यते । अन्यस्या अपि होतव्यं पयसा तदभावतः इति । पारिजाते तु - दूरे साग्निः पतिः पत्नी मृता स्यादुत सानिका । दूरे पतिर्मृतस्तत्राप्युत्कर्षः सति ue: A :, HIGH,
अथवा सानिका माता स्थिता, दूरे पिता मृतः, तदा औरसपुत्रोऽग्र्यानयनपर्यन्तं संस्कारं न தளிர், तदसंभवेऽस्थ्यानयन (हुति) पर्यन्तं न संस्कुर्यादित्यर्थः । अस्थ्याहरणासम्भवे गृहे विद्यमानेन अग्निहोत्रेण प्रतिकृतिदाहमाह बोधायनः अस्थीनि यद्यलब्धानि पर्णैस्तत्पुरुषाकृतिम् । कृत्वा तद्गतदिग्भागे दहेयुः पितृमेधतः इति ।
இதில் ஹோமத்ரவ்யம் சொல்லப் பட்டுள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியில்:வேறு கன்றினால் ஊட்டப்பட்டு எந்தப் பசு கறக்கின்றதோ அப்பசுவின் பாலால் சரீர ஸம்ஸ்காரம் வரையில் ஹோமம் செய்யவேண்டும். அவ்விதமான பால் கிடைக்காவிடில் வேறு பசுவின் பாலால் ஹோமம் செய்யவும். பாரிஜாதத்திலோவெனில்:ஔபாஸநத்துடன்
கூடிய பதி தூரதேசத்தில் இருக்கும்போது பத்னீ இறந்தாலும், அல்லது அக்னியுடன் கூடிய மாதா வீட்டிலிருக்கும் போது தூரதேசத்தில் பிதா இறந்தாலும், ஒளரஸபுத்ரன் அக்னியையாவது
[[1]]
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
டு
[[115]]
அஸ்தியையாவது கொண்டு வரும் வரையில் ஸம்ஸகாரம் செய்யக்கூடாது.அஸ்தியைக் கொண்டு வர முடியாவிடில் வீட்டிலுள் அக்னி ஹோத்ரத்தால் ப்ரதிக்ருதி தாஹத்தைச்
போதாயனர்
சொல்லுகிறார். கிடைக்காவிடில்ப,
அஸ்திகள்
பலாசபர்ணங்களால்
புருஷாக்ருதியைச் செய்து, அவன் சென்ற திசையின் பாகத்தில் பித்ருமேத விதியால் தஹிக்கவும்.
स्मृत्यन्तरेऽपि - देशान्तरे प्रमीतस्य नरस्यास्थि पुनर्दहेत् । अस्थ्यभावे पलाशोत्थैर्वृन्तैः प्रतिकृतिं दहेत् । तदभावे कुशैस्तेषां षष्ट्या च त्रिशतैरपि । चत्वारिंशच्छिरः क्लृप्तौ दश कण्ठेऽथ वक्षसि । विंशतिस्त्रिंशदुदरे शतार्धं भुजयोः पृथक् । ऊरुद्वये सप्ततिश्च पृथक् पृथगुदीरिताः । बाह्वङ्गुलीषु च तथा दश पादाङ्गुलीषु च । मेद्रे द्वादश शिश्नेऽष्टौ ऊर्णासूत्रेण बन्धनम् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :தேசாந்தரத்தில் மரித்த மனிதனின் அஸ்தியை மறுபடி தஹிக்கவும். அஸ்தி இல்லாவிடில் பலாச வ்ருக்ஷத்தின் வ்ருந்தங்களால் செய்த ப்ரதிக்ருதியை தஹிக்கவும். வ்ருந்தங்களுமில்லாவிடில் முந்நூற்றறுபது குசங்களால் ப்ரதிக்ருதி செய்து அதைத் தஹிக்கவும். 40 - சிரஸ்ஸில், 10-கழுத்தில், 20-மார்பில், 30-வயிற்றில், 50-50 இரண்டு கைகளிலும், 70-70. இரண்டு துடைகளிலும், கைகளிலுள்ளவைகளால்
கைவிரல்களில்,
கால்களிலுள்ளவைகளால்
10-
10-
கால்விரல்களில், 12-வ்ருஷணத்தில், 8-சிச்னத்தில் ஆட்டு மயிர்க்கயிற்றினால் சுற்ற வேண்டும்.
आपस्तम्बः - यद्याहिताग्निः प्रोषितः प्रमीतो न ज्ञायते यां दिशमभिप्रस्थितः स्यात्तामस्याग्निभिः कक्षं दहेयुरपि वा त्रीणि षष्टिः शतानि पळाशवृन्तानां तैः कृष्णाजिने पुरुषाकृतिं कुर्वन्ति पलाशवल्कैः कुशैर्वा सन्धिषु संवेष्टय चत्वारिंशता शिरः
[[116]]
பூசனாக - அக°3:-+:
प्रकल्पयते दशभिग्रीवां विंशत्योरस्त्रिंशतोदरं पञ्चाशता पश्चाशतैकैकं बाहुं ताभ्यामेव पञ्चभिः पञ्चभिरङ्गुलीरुपकल्पयते सप्तत्या सप्तत्यैकैकं पादं ताभ्यामेव पञ्चभिः पञ्चभिरङ्गुलीरुपकल्पयतेऽष्टाभिः शिश्नं द्वादशभिर्वृषणम् इति ।
.
ஆபஸ்பதம்பர்:ஆஹிதாக்னி தூரதேசம் சென்று இறந்து அறியப்படாமலிருந்தால், அவன் எந்தத் திக்கை நோக்கிச்சென்றானோ அந்தத் திக்கில், இவனுடைய அக்னிகளால் கக்ஷத்தைத் (செடிகளடர்ந்த புதரை) தஹிக்கவும். அல்லது 360 - பலாச வ்ருந்தங்களால் க்ருஷ்ணாஜினத்தில் புருஷாக்ருதியைச் செய்யவும். பலாச வல்க்கங்களாலாவது, குசங்களாலாவது ஸந்திகளில் சுற்றவும். 40-ஆல் சிரஸ், 10-ஆல் கழுத்து, 20-ஆல் மார்பு, 30-ஆல் வயிறு, 50-50, ஆல் ஒவ்வொரு கைகள், அவைகளிலிருந்தே 5-5களால் விரல்கள், 70, 70களால் ஒவ்வொரு பாதங்கள், அவைகளிலுள்ள வைகளாலேயே 5-5களால் விரல்கள், 8 - களால் சிச்னம், 12-களால் வ்ருஷணம் என்று கணக்கிட்டு ப்ரதிக்ருதியைச்செய்யவும்.
जयन्तकारिकायम् शरीराणि न विन्देरन्
देशान्तरमृतस्य चेत् । दद्याच्छिरस्यशीत्यर्थं ग्रीवायां तु दशैव तु । उरसि त्रिंशतं दद्या द्विंशतिं जठरे तथा । बाह्वोर्द्वयोः शतं दद्याद दश बाह्रङ्गुलीषु च । द्वादशार्धं वृषणयोरष्टार्थं जानुजङ्घयोः । दश पादाङ्गुलीषु स्युरूर्णासूत्रेण बन्धयेत् । स्नाप्यालङ्कृत्य तद्रूपं कुर्याः तस्याभिमर्शनम् इति ।
ஜயந்தகாரிகையில் தேசாந்தரத்தில் இறந்தவனின் அஸ்திகளை அடையாவிடில், தர்ப்பங்களால் ப்ரதிக்ருதியைச் செய்யவும். அதில் ஸங்க்யை:சிரஸ்ஸில் 40, கழுத்தில் 10, மார்பில், 30 வயிற்றில்20, இரண்டு கைகளிலும்100, அவைகளிலிருந்தே விரல்களில் 10,
வ்ருஷணங்களில் 6-6, சிச்னத்தில் 4, இரண்டு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[117]]
துடைகளிலும் 100, முழங்கால்கள் அதன் கீழ்பாகம் வைகளில் 30, கால் விரல்களில் 10, என்று கணக்கிட்டு, ஆட்டு மயிர் கயிற்றால் சுற்றி ஸ்நானம் செய்வித்து அலங்காரம் செய்து அதை ப்ரேதனாக அபிமர்சிக்கவும்.
शौनकः - कृष्णाजिने तु पालाशवृन्तैः कृत्वा नराकृतिम् । चत्वारिंशच्छिरो ग्रीवा दश विंशत्युरस्यपि । पञ्चचत्वारिंशद्बाह्वोः पञ्च पञ्चभिरङ्गुलौ । त्रिंशत्सत्योदरे शिश्नबीजेऽष्टौ द्वादश क्रमात् । पञ्चषष्टिर्द्वे पदयोरङ्गुलौ पञ्च पञ्चभिः । त्रिशतानि षष्टिश्च पालाशं वृन्तमाहरेत् । अलाभे यज्ञवृक्षाणां वृन्तान्यपि समाहरेत् इति । स्मृत्यन्तरेऽपि – तावद्भिः पालाशवर्णैः शरीराकृतिरित्येके । कुशैरित्यन्ये । पर्णशरैरित्यपरे इति ।
சௌநகர்:-
ருஷ்ணாஜிநத்தில்
பலாச
பலாச
வ்ருந்தங்களால் புருஷாகாரத்தைச் செய்யவும். சிரஸ்ஸில் 40, கழுத்தில் 10, மார்பில்20, கைகளில் 45, விரல்களில் 5-5, வயிற்றில் 30, சிச்னத்தில் 8, பீஜத்தில் 12, கால்களில் 65-65, விரல்களில் தனித்தனி 5, இவ்விதம் 360 வ்ருந்தங்களைக் கொண்டுவரவும். பலாச வ்ருக்ஷத்தின் வ்ருந்தங்கள் கிடைக்காவிடில், யஜ்ஞார்ஹ வ்ருக்ஷங்களின் வருந்தத்தைக் கொண்டு வரலாம். ஸ்ம்ருதியிலும்:அவ்வளவு பலாச
மற்றொரு
லைகளால்
சரீராகாரம் செய்யவேண்டுமென்று சிலர், குசங்களால் என்ற சிலர், இலைகள் நாணல்களாலும் என்று சிலர்.
—
पराशरोऽपि आहिताग्निर्द्विजः कश्चित् प्रवसन् कालचोदितः । देहनाशमनुप्राप्तस्तस्याग्निर्वर्तते गृहे । प्रेताग्नि होत्रसंस्कारः श्रूयतांमृषिपुङ्गवाः । कृष्णाजिनं समास्तीर्य कुशैस्तु पुरुषाकृतिम् । षट्शतानि शतं चैव पालाशानां च वृन्ततः । चत्वारिंशच्छिरो दद्याच्छतं कण्ठे तु विन्यसेत् । बाहुभ्यां शतकं दद्यादङ्गुलीषु दशैव च । शतं तु जघने दद्याद्विंशतिं जठरे तथा ।
[[118]]
स्मृतिमुक्ताफले
दद्यादष्टौ वृषणयोः पश्च मेहे तु विन्यसेत् । एकविंशतिमूरुभ्यां द्विशतं जानु जङ्घयोः । पादाङ्गुलीषु षट् दद्याद्यज्ञपात्रं ततो न्यसेत् । शम्यां शिश्ने विनिक्षिप्य अरणी मुष्कयोरपि । जुहूं तु दक्षिणे हस्ते वामे तूपभृतं न्यसेत् । पृष्ठे तूलूखलं दद्यात् पृष्ठे च मुसलं न्यसेत् । उरसि क्षिप्य दृषदं तण्डुलाज्यतिलान्मुखे । श्रोत्रे च प्रोक्षणीं दद्या दाज्यस्थालीं च चक्षुषोः । कर्णे नेत्रे मुखे घ्राणे हिरण्यशकलं न्यसेत्। अग्निहोत्रोपकरणमशेषं तत्र निक्षिपेत् । असौ स्वर्गाय लोकाय स्वाहेत्येकाहुतिं सकृत् । दद्यात् पुत्रोऽथवा भ्राताऽप्यन्यो वाऽपि च बान्धवः । यथा दहनसंस्कारस्तथा कार्यं विचक्षणैः । ईदृशं तु विधिं कुर्यात् ब्रह्मलोकगतिर्धुवा । दहन्ति ये द्विजास्तं तु ते यान्ति परमां गतिम् । अन्यथा कुर्वते कर्म त्वात्मबुद्धया प्रचोदिताः । भवन्त्यल्पायुषस्तेन पतन्ति नरकेऽशुचौ इति ।
பராசரரும்:ஆஹிதாக்னியான ப்ராம்ஹணன் தேசாந்தரம் சென்றிருந்த பொழுது காலவசத்தால் மரணமடைந்து அவனது அக்னி க்ருஹத்திலிருந்தால், அவனுக்கு ப்ரேதாக்னிஹோத்ர ஸம்ஸ்காரத்தைக் கேளுங்கள்,ஒ முனி சிரேஷ்டர்களே! க்ருஷ்ணாஜிநத்தை விரித்து, அதன் மேல் குசங்களால், 700
பலாச
வ்ருந்தங்களால் புருஷாக்ருதியைச் செய்யவும். தலையில்40, கழுத்தில் 100, கைகளில் 100, விரல்களில் தனித்தனி 10-10, முதுகில் 100, வயிற்றில் 20, வ்ருஷணத்தில் 8, சிச்னத்தில் 5, துடைகளில் 21, ஜாநுக்கள், ஜங்கைகள் இவைகளில் 200, கால்விரல்களில் தனித்தனி 6, இவ்விதம் சரீராக்ருதியைச் செய்து, அதன்மேல் யஜ்ஞபாத்ரங்களை ஸாதனம் செய்யவும். சம்யையைச் சிச்னத்திலும், அரணிகளை வ்ருஷணங்களிலும், ஜூஹுவை வலது கையிலும், உபப்ருத்தை இடது கையிலும், முதுகில் உரலையும், உலக்கையையும், மார்பில் கல்லையும், வாயில் அரிசி நெய் திலம் இவைகளையும் வைக்கவும்.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் காதில் ப்ரோக்ஷணியையும், கண்களில்
[[119]]
ஆஜ்ய
ஸ்தாலியையும், காது, வாய், மூக்கு இவைகளில் ஸ்வர்ண சகலத்தையும் வைக்கவும். அக்னிஹோத்ரோபகரணங்கள் எல்லாவற்றையும் அங்கு வைத்து, ‘அஸௌ ஸ்வர்க்காய லோகாய ஸ்வாஹா’ என்று ஒரு ஆஹுதியைச்செய்யவும். புத்ரன் அல்லது ப்ராதா, அல்லது வேறு பந்து இவ்விதம் செய்யவும். தஹந ஸம்ஸ்காரத்தை விதிப்படி அறிந்தவர்கள் செய்யவேண்டும். இவ்விதம் செய்தால் சாச்வத ப்ரம்ஹலோக ப்ராப்தியுண்டு. தஹித்தவர் சிறந்த கதியை அடைகின்றனர். தம் புத்திக்குத் தோன்றியபடி விதியை மாறிச் செய்பவர்கள் அல்பாயுஸ்ஸுகளாய் இறந்து அசுத்த நரகத்தில் விழுவார்கள்.
यदा प्रोषित आहिताग्निर्देशान्तरे म्रियते अग्निश्च स्वगृहे वसति तदानीमास्तीर्णे कृष्णाजिने पालाशवृन्तैर्देहाकृतिं कुशबन्धान्निर्माय तदवयवेषु यज्ञपात्राणि निक्षिप्य असौ स्वर्गाय लोकाय स्वाहा इत्याहुतिं जुहुयात् ततः कल्पसूत्रोक्तप्रकारेण कृत्स्नं संस्कारं समापयेत्, तत्र संस्कार्यस्याहिताग्नेः ब्रह्मलोकप्राप्तिः, संस्कर्तुः परमा गतिः, अयथोक्तकारिणः पण्डितंमन्यस्य नरकप्राप्तिरित्यर्थः ।
தேசாந்தரம் சென்ற ஆஹிதாக்னி தேசாந்தரத்திலேயே மரித்தால் அக்னி க்ருஹத்திலிருந்தால், அப்பொழுது, பரப்பப்பட்ட க்ருஷ்ணாஜிநத்தில், பலாச பர்ணங்களால் தேஹாக்ருதியைக் குசங்களைக் கட்டுவதால் செய்து, அதனவயங்களில் யாக பாத்ரங்களை வைத்து, ‘அஸௌ ஸ்வர்க்காய லோகாய ஸ்வாஹா’ என்று ஆஹுதியைச் செய்யவும்.பிறகு கல்ப ஸூத்ரத்திற் சொல்லிய படி ஸம்ஸ்காரம் முழுவதையும் முடிக்கவும். அதில் ஸம்ஸ்கரிக்கப்பட்ட ஆஹிதாக்னிக்கு ப்ரம்ஹலோக ப்ராப்தி உண்டாகிறது. ஸம்ஸ்கரிப்பவனுக்குச் சிறந்த உலகம் கிடைக்கும். இவ்விதம் செய்யாது, பண்டிதனாகத்
.
[[120]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
தன்னை நினைத்து இஷ்டப்படி செய்தவனுக்கு நரக ப்ராப்தி உண்டாகிறது என்பது பொருள்.
आपस्तम्बस्तु - आहिताग्निं विजने प्रमीतं तैलद्रोण्यामवधाय शकटेनाहरन्ति तानि ग्राममर्यादायां प्रतिष्ठाप्याग्नीन् पितृमेधभाण्डं च निर्हरन्ति इति । गृहेऽग्र्यभावे देशान्तरे आहिताग्निमरणे प्रेताधानं कृत्वा दहेत् । प्रेताधानासम्भवे लौकिकाग्निना दग्धस्याहिताग्नेः प्रेताधानाहिताग्नित्रयेण पुनर्दाहः, न तमन्येन त्रेताग्निभ्यो दहन्तीति नियमात् । एवं विच्छिन्नौपासनस्यानाहिताग्नेर्मरणे प्रेताग्निसन्धानम् । देशान्तरे तस्य मरणे लौकिकाग्निना विधिवद्दग्धस्यापि प्रेताग्निसन्धानेन पुनर्दाहः, औपासनेनानाहिताग्निं दहेदिति नियमात् । औपासनेन विनाकृतस्याकिञ्चित्करत्वात् । गृहे सत्यसति वा औपासने प्रेताग्निसन्धानेन औपासनमुत्पाद्य तेन दाहे कृते सति न पुनर्दाहः, अग्नेर्देशान्तरप्राप्तिर्दूरस्थोऽपि च पुत्रकः । अग्निमुत्पाद्य कर्तव्यं दाहकर्म स्वबन्धुभिः इति स्मरणात् ।
ஆபஸ்தம்பரோவெனில்:தேசாந்தரத்தில் மரித்த ஆஹிதாக்னியை எண்ணெய்க் கடாகத்தில் வைத்து வண்டியினால் கொண்டு வரவேண்டும். அவைகளை க்ராமத்தின் எல்லையில் வைத்து, அக்னிகளையும் பித்ருமேதத்திற்கு வேண்டிய த்ரவ்யங்களையும் அங்கு கொண்டு போக வேண்டும். வீட்டில் அக்னி இல்லாவிடில், தேசாந்தரத்தில் மரித்த ஆஹிதாக்னியை, ப்ரேதாதானம்
செய்து அதனால் தஹிக்கவும். ப்ரேதாதானம் ஸம்பவிக்காததால் லௌகிகாக்நியால் தஹிக்கப்பட்ட ஆஹிதாக்னிக்கு, ப்ரேதாதானம் செய்த மூன்று ‘ஆஹிதாக்னியை
அக்னிகளால்
புனர்
ச்ரௌதாக்னிகள் தவிர்த்த மற்ற அக்னியால் தஹிக்கக் நியமமிருப்பதால். இவ்விதமே
LIT
என்று121
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் விச்சின்னௌபாஸநனான் அநாஹிதாக்னியின் மரணத்தில் ப்ரேதாக்னி ஸந்தாநம். தேசாந்தரத்தில் மரித்த அவனுக்கு லௌகிகாக்நியால் விதிப்படி தஹநம் செய்யப் பட்டிருந்தாலும் ப்ரேதாக்னி ஸந்தாநம் செய்து அதனால் புனர்தஹநம் செய்யவேண்டும். ‘ஔபாஸநாக்னியால் அநாஹிதாக்நியைத்தஹிக்கவேண்டும்’ என்ற நியமத்தால். ஔபாஸநத்தால் செய்யாமல் மற்றதால் செய்யப்பட்டது பயனற்றது. வீட்டில் ஔபாஸநாக்னி இருந்தாலும் இல்லாவிடினும் ப்ரேதாக்னி ஸந்தாநத்தால் ஒளபாஸநத்தை உண்டு பண்ணி அதனால் தஹநம் செய்யப்பட்டால் புநர்தாஹம் வேண்டியதில்லை. “அக்னி தூரதேசத்திலிருந்து, புத்ரனும் தூரதேசத்திலிருந்தால், இறந்தவனின் பந்துக்கள் ஔபாஸநாக்னியை உத்பாதநம் செய்து தஹந கர்மத்தைச் செய்யவும்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
गृहे अग्नौ विद्यमाने सति देशान्तरे मृतस्य तस्य लौकिकाग्निना दग्धस्यास्थीन्याहृत्य पुनरौपासनाग्निना दाहः, अस्थ्यसंभवे प्रतिकृतिदाहः निकटदेशे मृतस्य गृहे विद्यमानमौपासनं नीत्वा तेन दाहः कर्तव्यः । औपासना - नयनासम्भवे लौकिकाग्निना दग्ध्वा औपासनेन पुनर्दहेत् । अस्थिसंस्कारपर्यन्तमन्यदीयेन द्रव्येणौपासनं हावयेत् । विच्छिन्नौपासनस्य देशान्तरमरणे पुत्रासन्निधानविषये लौकिाग्निं केचिदिच्छन्ति ।
வீட்டில் அக்னி இருக்கும் பொழுது தேசாந்தரத்தில் மரித்தவன் லௌகிகாக்னியால் தஹிக்கப்பட்டால், அவனது அஸ்திகளைக்
கொண்டு வந்து, ஒளபாஸனாக்னியால் மறுபடி தஹநம் செய்யப்பட வேண்டும். அஸ்தி கிடைக்காவிடில் ப்ரதிக்ருதி தாஹம். ஸமீபதேசத்தில் இறந்தவனுக்கு, வீட்டிலுள்ள ஔபாஸநாக்னியைக் கொண்டு சென்று அதனால் தாஹம்
[[1]]
[[122]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
செய்யவும். ஔபாஸநத்தைக் கொண்டு வருவது ஸம்பவிக்காவிடில் லௌகிகாக்நியால் தஹித்து ஔபாஸநாக்னியால் புநர்தாஹம் செய்யவும். அஸ்திஸம்ஸ்காரம் வரையில் அன்யனுடைய த்ரவ்யத்தால் ஹோமம் செய்விக்கவும். விச்சின்னௌபாஸநன் தேசாந்தரத்தில் மரித்தால், புத்ர ஸந்நிதியில்லாவிடில் லௌகிகாக்நியால் செய்யலாமெனச் அபிப்ராயப்படுகிறார்கள்.
—
[[1]]
சிலர்
तथा च पारिजाते - पुत्रो दूरगतः पित्रोर्मृतिरत्र भवेद्यदि । लौकिकाग्निर्भवेदत्र केचिदाहुर्मनीषिणः इति । पूर्वमौपासनाग्निना दाहे केनापि निमित्तेन पुनर्दाहप्राप्तौ प्रेताग्निसन्धानम् । पुनर्दाहनिमित्तमग्रे वक्ष्यते ॥ यत्तूच्यते अग्नौ सति स्यादथ देहक्लृप्तिरस्थ्यस्ति चेदग्निरपेक्षणीयः । अनस्थिकस्याप्यशरीरकस्य विनष्टवह्नेरुदकक्रियैव इति, अस्यार्थं केचिदाहुः अग्नौ गृहे विद्यमाने सति देशान्तरमृतस्य लौकिकाग्निना दग्धस्यास्थिसम्भवे गृहे विद्यमानेनौपासनेन पुनरस्थिदाहः । अस्थ्यसम्भवे प्रतिकृतिकल्पनेन पुनर्दाहः । विनष्टवह्नेः - विच्छिन्नाग्नेस्तु देशान्तरे मृतस्य प्रेताग्निसन्धानाहितौपासनेन दग्धस्य अत एवानस्थिकस्य अस्थिसंस्काररहितस्य, अशरीरकस्य प्रतिकृतिशरीरसंस्काररहितस्य केवलमुदकक्रियैवेति ।
பாரிஜாதத்தில்:புத்ரன் தூரதேசத்திலிருக்கும் போது, மாதா, அல்லது பிதாவுக்கு இங்கு ம்ருதி ஏற்பட்டால், இங்குலௌகிகாக்னி க்ராஹ்யமாகும். என்று சில புத்திமான்கள் சொல்லுகின்றனர்; முதலில் ஔபாஸநாக்னியால் தஹிக்கப்பட்டவனுக்கு ஏதாவது ஒரு காரணத்தால் புனர்தாஹம் நேர்ந்தால், ப்ரேதாக்நி ஸந்தாநம் செய்யவும். புனர்தாஹ நிமித்தம் மேலே சொல்லப்படப் போகிறது. ஆனால், ‘அக்நள ஸதி+உதகக்ரியைவ” என்று ச்லோகம் கேட்கப்படுகிறது.
..
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
இந்த
[[123]]
ச்லோத்திற்குச் சிலர் இவ்விதம் அர்த்தம் சொல்லுகின்றனர்-‘அக்னி க்ருஹத்திலிருக்கும் பொழுது, தேசாந்தரத்தில் மரித்து லௌகிகாக்நியால் தஹிக்கப்பட்டவனுக்கு அஸ்தி ’ ஸம்பவித்தால் க்ருஹத்திலுள்ள ௗபாஸனாக்னியால் மறுபடி அஸ்திதாஹம். அஸ்தி ஸம்பவிக்காவிடில் ப்ரதிக்ருதியைக் கல்பித்து புநர்தஹநம். விச்சிந்நாக்னியானவன் தேசாந்தரத்தில் மரித்து ப்ரேதாக்னிஸந்தாநம் செய்யப்பட்ட ஔபாஸநாக்னியால் தஹிக்கப்பட்டால், அவனுக்கு அஸ்தி ஸம்ஸ்காரமும் ப்ரதிக்ருதி ஸம்ஸ்காரமும் இல்லையாதலால் உதகக்ரியை மட்டுமே" என்று.
- अन्ये त्विमं श्लोकमन्यथा व्याचक्षते प्रोषितस्यानग्नेरलब्धास्थिकस्य केवलोदकदानमात्रं न प्रतिकृति - दाहः । अग्न्यस्थिशरीराणामन्यतमस्य सद्भाव एव दाह इति, तत् अस्थीनि यद्यलब्धानि पर्णैस्तत्पुरुषाकृतिम् । कृत्वा तद्गतदिग्भागे दहेयुः पितृमेधतः इति पूर्वोक्तबोधायनादि बहुस्मृतिविरोधात् अनाकर्णितवार्तस्य पित्रादेः प्रोषितस्य पञ्चदश द्वादशवर्षानन्तरमन्यस्थिशरीरासम्भवेऽपि कृत्वा तत्प्रतिरूपकम् इति प्रतिकृतिदाहविधानात्, पुरुषाहुतिर्यस्य प्रियतमा मृतसंस्कारेणामुं लोकमभिजयतीति दहनस्यावश्यकर्तव्यत्वस्मरणाच्चोपेक्ष्य मित्याहुः । यथोचितमत्र ग्राह्यम् । अतोऽच्छित्रेताग्रस्थ्यलाभे प्रेताधानेन प्रतिकृतिदाहः । अनाहिताग्नेः प्रेतानि
E16: 1
மற்றும் சிலரோவெனில் இந்த ச்லோகத்திற்கு வேறு விதமாக வ்யாக்யாநம் செய்கின்றனர்"தேசாந்தரம் சென்றவன் அநக்னிகனாயிருந்து அஸ்தியும் கிடைக்காவிடில், அவனுக்கு உதகதானம் மட்டில், 1 ப்ரதிக்ருதி தாஹமில்லை. அக்னி, அஸ்தி, சரீரம்
[[124]]
அக - அEh[S:-புஷ்:
இவைகளுள் ஒன்று இருந்தால் தான் தஹநம்" என்று. வ்விதம் சொல்வது, ‘அஸ்திகள் கிடைக்காவிடில் இலைகளால் புருஷாக்ருதியைச் செய்து அவன் சென்ற திக்கின் பாகத்தில் பித்ருமேத விதியால் தஹிக்கவும்’ என்று முன் சொல்லிய போதாயநாதி பஹுஸ்ம்ருதிகளுக்கு விரோதிப்பதாலும், தேசாந்தரம் சென்ற பிதா முதலியவனின் வார்த்தையே கேட்கப்படாமலிருந்தால். அவனுக்கு 15-12 வர்ஷங்களுக்குப் பிறகு, அக்னி, அஸ்தி, சரீரம் ஒன்றும் இல்லாவிடினும் ‘ப்ரதிக்ருதி செய்து’ என்று ப்ரதிக்ருதி தஹநம் விதிக்கப்பட்டிருப்பதாலும், ‘புருஷாஹுதி அக்னிக்கு மிகப்ரியமாகியது. மருத ஸம்ஸ்காரத்தால் ம்ருதன் பரலோகத்தை அடைகிறான்’ என்று தஹநம் அவச்யம் செய்யப்பட வேண்டுமென்று ஸ்ம்ருதி
இருப்பதாலும்
உபேக்ஷிக்கத் தகுந்ததென்கின்றனர் அறிந்தவர்கள். இவ்விஷயத்தில் உசிதமான பக்ஷத்தை க்ரஹிக்கவும். ஆகையால் விச்சிந்நாக்னிகனான ஆஹிதாக்னிக்கு அஸ்தி கிடைக்காவிடில் ப்ரேதாதாநத்தால் ப்ரதிக்ருதிதாஹம். அநாஹிதாக்னிக்கு ப்ரேதாக்னி ஸந்தாநத்தால் ப்ரதிக்ருதிதஹநம்.
प्रेताग्निसन्धानविधिः
—
अथातः
तत्र ं प्रेताधानस्वरूपमाह गृह्यसङ्ग्रहकारः प्रेताधानविधिं व्याख्यास्यामो विच्छिन्नायादिमरणे प्राचीनावीत्यग्न्यायतनान्युद्धत्यावोक्ष्य विहारं कल्पयित्वा प्रेतस्य दक्षिणं हस्तमरण्योरन्वारम्भयित्वा येऽस्याग्नयोऽजुह्वतो मांसकामाः सङ्कल्पयन्ते यजमानं मांसं जानन्तु ते हविषे सादिताय स्वर्गं लोकमिमं प्रेतं नयन्तु इति मथित्वा गार्हपत्यायतने निधाय तूष्णीं विहृत्य दक्षिणाग्निं ततः आहवनीयं प्रणीय द्वादशगृहीतेन सुगं पूरयित्वा प्रजापतिं मनसा ध्यायन्नाहवनीये जुहुयात् ततः संस्कारोपक्रमः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 1. ப்ரேதாக்னி ஸந்தாநம்
அதில் ப்ரேதா தானஸ்வரூபத்தைச் சொல்லுகிறார், க்ருஹ்ய ஸங்க்ரஹகாரர்:இனி ப்ரேதாதான விதியைச் சொல்லுகிறோம். விச்சின்னாக்ந்யாதி மரணத்தில் ப்ராசீனாவீதியாய் அக்நயாயதநங்களைக் கல்லி, அவோக்ஷித்து, விஹாரத்தைக் கல்பித்து, ப்ரேதனின் வலதுகையை அரணிகளில் அந்வாரம்பம் செய்வித்து, ‘யேஸ்யாக்னயோ + நயந்து’ என்று மதநம் செய்து, கார்ஹாபத்யாயதநத்தில் வைத்து, தூஷ்ணீமாக விஹாரம் செய்து, தக்ஷிணாக்னியையும் ஆஹவநீயத்தையும் ப்ரணயநம் செய்து, த்வாதச க்ருஹீதத்தால் ஸ்ருக்கைப் பூரணம் செய்து ப்ரஜாபதியை மனஸால் த்யானித்து, ஆஹவநீயத்தில் ஹோமம் செய்யவும். பிறகு ஸம்ஸ்காரோபக்ரமம்.
,
आत्मारूढेष्वग्निषु दक्षिणं पाणिं लौकिकेऽग्नौ निधायाध्वर्युः उपावरोह इत्युपावरोहयेत् तं त्रेधाकृत्वा दाहयेत् । अरण्यारूढे
तु मृतस्य दक्षिणेन पाणिनाऽरणिं स्पर्शयित्वा मथित्वाऽवरोहयेत्, आत्मसमारूढेष्वग्निषु पत्नीमरणे स्वयमेवावरोहयेत्, तं त्रेधा कृत्वा दाहयेत् । शरीरनाशे पलाशपणैः समूलैः कृष्णाजिने शरीराकृतिं कुशैर्वेष्टयित्वा विधिवद्दहेत् देशान्तरमरण श्रवणे आसंस्कारादग्निसंरक्षणार्थमग्निहोत्रं जुहुयात् । मृतिश्रवणानन्तरं पाथिकृतीमिष्टिं पूर्णाहुतिं वा जुहुयात् । तदर्थं विहृत्याजस्रान् कुर्यात् । या गौर्मृतवत्सा वत्सान्तरेण दुह्यते तां दोहयित्वा, प्राचीनावीती परिस्तरणदर्भान् प्रागग्रान् दक्षिणाग्रांस्तृणुयात् । गार्हपत्यस्य दक्षिणार्धे शीते भस्मन्यधिश्रित्य दक्षिणत उद्वास्य सकृदेव सर्वं परिषेचनादिवर्जं तूष्णीं जुहुयात् । प्रेतं तैलद्रोण्यामवधाय शकटेन ग्राममर्यादामानयेन्निर्मन्थ्येन वा दग्ध्वाऽस्थीनि कृष्णाजिने सन्नह्य ब्रह्मचारी नियतभोज्यधः शायी नयेत्तत्राग्नीन् नीत्वा दहेत् इति ।
.
[[126]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
அக்னிகள் ஆத்மாரூடங்களா யிருக்கும்போது மரித்தால், வலது கையை லௌகிகாக்னியில் வைத்து அத்வர்யு ‘உபாவரோஹ என்ற மந்த்ரத்தால் உபாவரோஹணம் செய்து, அதை மூன்றாகச் செய்து தஹிக்கச்செய்யவும். அக்னி அரண்யாரூடமாகயிருந்தால் மருதனுடைய வலது கையினால் அரணியை ஸ்பர்சிக்கச்செய்து மதநம் செய்து அவரோஹணம் செய்விக்கவும். அக்னிகள் ஆத்மாரூடங்களாயிருக்கும் பொழுது பத்நீ மரித்தால் தானாகவே அவரோஹணம் செய்விக்கவும். அதை மூன்றாகச் செய்து தஹிக்கச் செய்யவும். சரீரம் காணப்படாவிடில் மூலத்துடன் கூடிய பலாசபர்ணங்களால் க்ருஷ்ணாஜிநத்தில் சரீராக்ருதியைச் செய்து குசங்களால் அதைச் சுற்றி விதிப்படி தஹிக்கவும். தேசாந்தரத்தில் மரணமாகியதாகக் கேட்டால், ஸம்ஸ்காரம் வரையில் அக்னி ஸம்ரக்ஷணத்திற்காக அக்னி ஹோத்ர ஹோமம் செய்யவேண்டும். ம்ருதி ச்ரவணத்திற்குப் பிறகு பாதிக்ருதீஷ்டியையாவது பூர்ணாஹுதி ஹோமத்தையாவது செய்யவும். அதற்காக விஹரணம் செய்து அஜஸ்ரங்களாய்ச் செய்யவும். எந்தப் பசு கன்று இறந்த பிறகு வேறுகன்றின் உதவியால் கறக்கப்படுகின்றதோ அந்தப் பசுவைக் கறந்து, ப்ராசீநாவிதியாய், பரிஸ்தரண தர்ப்பங்களைக் கிழக்கு நுனியாகவும் தெற்கு நுனியாகவும் பரப்பவும். கார்ஹபத்யத்தின் தக்ஷிணபாகத்தில் சீதமான பஸ்மத்தில் அதிச்ரயணம் செய்து தெற்கிலிறக்கி, ஒரே தடவையாக முழுவதையும் பரிஷேசனம் முதலியதில்லாமல் மந்த்ரமில்லாமல் ஹோமம் செய்யவும். சவத்தை எண்ணெய்க் கடாஹத்தில் வைத்து வண்டியினால் க்ராமத்தின் எல்லைக்குக் கொண்டு வரவும். அல்லது நிர்மந்த்யத்தினால்
அஸ்திகளை ருஷ்ணாஜிநத்தில் வைத்துக்கட்டி, ப்ரமஹசாரியாக, நியமத்துடன் புஜிப்பவனாக, பூமியில் படுப்பவனாகத் கொண்டு வரவும். அங்கு அக்னிகளைக் கொண்டு போய் தஹிக்கவும்.
தஹித்து
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 127
प्रेताग्निसन्धानमाहापस्तम्बः
—
द्वादशगृहीतेन स्रुचं
पूरयित्वा तूष्णीं हुत्वा प्रेतेऽमत्या इत्यादि कर्म प्रतिपद्यते इति । तद्व्याख्याने तु द्वादशगृहीतेनाज्येन व्याहृतिभिरयाश्चेति मन्त्रेणानाज्ञातत्रयेण चाग्निसिद्धिः, भूर्भुवः सुवरिति सर्वप्रायश्चित्तम्, तदिदं सर्वप्रायश्चित्तं सर्वत्र क्रियत इत्याश्मरथ्य इति च,
अनाज्ञातमिति तिस्रोऽनाज्ञाते जुहुयादिति चापस्तम्बेनोक्तत्वादिति । अग्नौ नष्टे त्रयः कृच्छ्राः कर्तव्या वत्सरं प्रति इत्युक्तकृच्छ्राचरणं च तत्तदतीतकालानुगुणं कार्यम् ।
ப்ரேதாக்னி ஸந்தாநத்தைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர் - த்வாதசக்ரூஹீதாஜ்யத்தினால் ஸ்ருக்கைப் பூரணம் செய்து தூஷ்ணீம் ஹோமம் செய்து “ப்ரேதேமாத்யா:’’
ஆரம்பிக்கவும்.
என்பது முதல் கர்மத்தை வ்யாக்யானத்திலோவெனில்: சதுர்க்ருஹீதாஜ்யத்தினால், வ்யாஹ்ருதிகளாலும், ‘அயாச்ச’ மந்த்ரத்தாலும், ‘அநாஜ்ஞாதாதி’ மூன்று மந்த்ரங்களாலும் அக்னிஸித்தி. ‘பூர்ப்புவஸ்ஸுவ:‘என்று ஸர்வப்ராயம்சித்தம். இந்த ஸர்வ ப்ராயஸ்சித்தம் எல்லாவிடத்திலும் செய்யப்படுகிறது. என்று ‘ஆச்மரத்யர்’ என்றும், ‘அநுகதமானால் அயாச்ச மந்த்ரத்தால் ஹோமமாவது செய்யவும்’ என்றும், ‘அநாஜ்ஞாதம் முதலிய மூன்று ருக்குகளால் அநாஜ்ஞாத விஷயத்தில் ஹோமம் செய்யவும்’ என்றும் ஆபஸ்தம்பர் சொல்லியிருப்பதால்’ என்றுள்ளது. ‘அக்னி நஷ்டமானால் வர்ஷமொன்றுக்கு மூன்று க்ருச்ரங்கள் என்று சொல்லப்பட்டுள்ள க்ருச்ராசரணமும், அதீத காலத்திற்கனுகுணமாகச் செய்யப்படவேண்டும்.
"
- बोधायनस्तु अथ यदि गृहस्थस्योपासनं विच्छिद्येत तत्प्राणेषूत्क्रान्तेषु श्रोत्रियवचनादुद्धरेत् । श्रोत्रियागाराद्वाऽऽहृत्याग्नि मुपसमाधाय संपरिस्तीर्याज्यं विलाप्योत्पूय
[[128]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
स्रुक्स्रुवौ निष्टप्य संमृज्य स्रुचि चतुर्गृहीतं गृहीत्वा सप्तते अग्न इति सप्तव्याहृतिभिश्व हुत्वा पूर्वं देवा अपरेण, प्राणापानौ इति द्वाभ्यां मात्वा वृक्षौ संबाधिष्टाम्, मात्वा वृक्षौ संबाधेथाम् इति च द्वाभ्यां अग्नेऽभ्यावर्तिन्, अग्ने अङ्गिरः (इति द्वाभ्यां एकैकं प्रतिचतुर्गृहीतं गृहीत्वा जुहोति । न ब्रह्मा न प्रणीता न चरुर्न स्विष्टकृतः) पुनरुर्जा सहरय्या इति चतस्रोऽभ्यावर्तिनीश्च हुत्वा तत ऊर्ध्वं पैतृमेधिककर्म प्रतिपद्यते इति ।
போதாயனரோவெனில் : க்ருஹஸ்தனின் ஔபாஸநம் விச்சின்னமானால், ப்ராணோத்க்ரமணத்திற்குப் பிறகு ச்ரோத்ரிய வசனத்தால் உத்தரணம் செய்யவும். அல்லது ச்ரோத்ரிய க்ருஹத்திலிருந்து அக்நியைக் கொண்டு வந்து உபஸமாதானம், பரிஸ்தரணம், ஆஜ்யவிலாபனம், உத்பவனம், ஸ்ருக் ஸ்ருவ ஸம்ஸ்காரம் இவைகளைச் செய்து, ஸ்ருக்கில் சதுர்க்ருஹீதாஜ்யத்தால், ‘ஸப்ததே அக்னே’ என்பதாலும், ஸப்த வ்யாஹ்ருதிகளாலும் ஹோமம் செய்து, ‘பூர்வம்தேவா:, ப்ராணாபாநௌ’ என்ற இரண்டு மந்த்ரங்களாலும், ‘மாத்வா வ்ருக்ஷெள ஸம்பாதிஷ்டாம், மாத்வா வ்ருக்ஷெள ஸம்பா தேதாம்’ என்ற இரண்டு மந்த்ரங்களாலும், ‘அக்னேப்யாவர்த்தின், அக்னே அங்கிர:’ என்ற இரண்டு மந்த்ரங்களாலும் (தனித்தனி சதுர் க்ருஹீதங்களால் ஹோமம் செய்யவும். ப்ரம்ஹா இல்லை, ப்ரணீதா இல்லை, சரு இல்லை, ஸ்விஷ்டக்ருத் இல்லை) புநரூர்ஜா, ஸஹரய்யா’ என்று நான்கு அப்யாவர்த்தினீகளாலும் ஹோமம் செய்து பிறகு பைத்ருமேதிக கர்மத்தைத் துவக்கவும்.
आश्वलायनीयकारिकायां तु अनाहिताग्नेः प्रेतस्य संस्कारविधिरुच्यते । स्नातः पवित्रपाणिः सन्नुपविश्य यथाविधि । प्राणानायम्य संस्कर्ता प्राचीनावीत्यनन्तरम् । प्रेतनाम तु षष्ठ्योक्त्वा विच्छिन्नौपासनस्य तु ॥ करोमि सन्धानमिति होमद्रव्यं
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[1]]
[[129]]
प्रदाय च । आगूर्योल्लिख्य याम्यान्तमवोक्ष्याग्निं निधाय च । विपरीतं परिस्तीर्य दक्षिणे पात्रसादनम् । दर्भेषु दक्षिणाग्रेषु सादयेदेकशः क्रमात् । प्रोक्षणीं स्रुक् स्रुवौ चैवमाज्यस्थालीं यथाक्रमम् । उत्पूय प्रोक्षणीं प्रोक्ष्य पात्राणि च ततः परम् । संस्कृत्य तूष्णीमाज्यं च संमृज्य स्रुक्स्रुवौ ततः । प्रसव्यं परिषिच्याथ जुहुयाज्जातवेदसि ॥ चतुर्गृहीतेनाज्येन ह्ययाश्चेत्यनया ऋचा । अतो देवा इति द्वाभ्यां मनोज्योतिर्ऋचा ततः । सुषेणाथ व्याहृतिभिर्जुहुयाच्च पृथक् पृथक् । ततोऽपसव्यं पर्युक्ष्य नमस्कृत्य
।
हुताशनम् । औपासनाहुतीः सायं प्रातश्च जुहुयाद्धृतैः । प्रेतस्य गोत्रनामादि द्वितीयान्तमुदीरयेत् । पितृमेधेन विधिना तथैवौपासनाग्निना । सङ्कल्प्य संस्करिष्यामीत्यथ तं स्नापयेच्छवम् । केवलं विद्यमानाग्नौ स्नात्वा सङ्कल्पयेद्बुधः । अस्ति चेदहुतः काले तं हुत्वैवागुरं वदेत् s।
ஆச்வலாயநீயர்களுக்கோவெனில் : சௌநகர் சொல்லிய ப்ரகாரத்தால், “அயாச்ச” முதலிய ஐந்து மந்த்ரங்களால் அக்னிஸித்தி. ஆச்வலாயநீய காரிகையிலோவெனில்:ம்ருதனான அனாஹிதாக்னியின் ஸம்ஸ்காரவிதி சொல்லப்படுகிறது. ஸம்ஸ்கர்த்தா ஸ்நானம் செய்து, பவித்ரபாணியாய், விதிப்படி உட்கார்ந்து, ப்ராணாயாமம் செய்து, ப்ராசீனாவீதியாய், ப்ரேதனின் நாம தேயத்தை ஷஷ்டியால் சொல்லி, விச்சிந்நௌபாஸநத்திற்கு ஸந்தாநத்தைச் செய்கிறேன், என்று ஸங்கல்ப்பித்து ஹோமத்ரவ்யதாநம் செய்து, ஸங்கல்ப்பித்து, தெற்கில் முடியும்படி உல்லேகநம் செய்து, அவோக்ஷித்து, அக்னியை வைத்து, விபரீதமாய்ப் பரிஸ்தரணம் செய்து, தெற்கில், தெற்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில், தனித் தனியாய்ப் பாத்ரங்களை ஸாதநம் செய்யவும். ப்ரோக்ஷணீ, ஸ்ருக், ஸ்ருவம், ஆஜ்யஸ்தாலீ
வைகளை க்ரமமாய் வைக்கவும். ப்ரோக்ஷணியை
[[130]]
உத்பவநம்
ஆக - அS:-பு:
செய்து, பாத்ரங்களை ப்ரோக்ஷித்து, தூஷ்ணீமாய் ஆஜ்ய ஸம்ஸ்காரம் செய்து, ஸ்ருக் ஸ்ருவ ஸம்மார்ஜனம் செய்து, அப்ரதக்ஷிணமாய்ப் பரிஷேசநம் செய்து, சதுர்க்ருஹீத ஆஜ்யத்தினால் அக்னியில் ஹோமம் செய்யவும்.“அயாச்ச” “அதோதேவா:” என்ற இரண்டு ருக்குகள், மநோஜ்யோதி: என்றருக்கு இவைகளால் ஹோமம் செய்து, ஸ்ருவத்தினால் வ்யாஹ்ருதிகளால் தனித்தனியே ஹோமம் செய்யவும். பிறகு அப்ரதக்ஷிணமாய்ப் பரிஷேசநம் செய்து, அக்னியை நமஸ்கரித்து, ஸாயம் ப்ராத: ஔபாஸநாஹுதிகளை ஆஜ்யத்தால் செய்யவும். ப்ரேதனின் கோத்ரம் நாமம் முதலியவைகளை த்விதீயாந்தமாய்ச் சொல்லி, பித்ரு மேதவிதியால்
ஔபாஸநாக்னியால்
ஸம்ஸ்கரிக்கின்றேன்.என்று ஸங்கல்ப்பித்து, சவத்தை ஸ்நானம் செய்விக்கவும். அக்னி இருந்தால் கர்த்தா ஸ்நானம் செய்து ஸங்கல்ப்பிக்கவும். காலத்தில் ஹோமம். செய்யப்படாமலிருந்தால் ஹோமத்தைச் செய்து பிறகு ஸங்கல்ப்பிக்கவும்.
अत्र पत्न्यसन्निधाने प्रतिनिधिमाह त्रिकाण्डी - या तु भार्या विदूरस्था पतिता व्याधिताऽपि वा । अनिच्छुः प्रतिकूला वा तस्याः प्रतिनिधौ क्रियाः इति । दर्भादिना भार्याप्रतिनिधिं कृत्वा पूर्वोक्तक्रमेणाग्निं सन्धाय प्रेतेऽमात्या इत्यादि कुर्यात् । असन्निधाने विशेष उक्तः पितृमेधसारे दूरभार्ये प्रेते प्रोषितभर्तृकायां वाऽतीतायां चतुर्गृहीतेनाज्येन सप्त ते अग्रे, सप्त व्याहृतयः, पूर्वं देवा अपरेण, प्राणापानौ, मात्वा वृक्षौ सम्बाधिष्टाम्, मात्वा वृक्षौ सम्बाधेथाम्, अग्नेऽभ्यावर्तिन् अग्रे अङ्गिरः, पुनरूर्जा, सहरय्या इत्येतैः षोडशाहुतीर्जुहुयात् इति ।
இங்குப் பத்னீ
—
ஸந்நிதியிலில்லாவிடில்,
ப்ரதிநிதியைச் சொல்லுகிறது, த்ரிகாண்டீ:‘எந்தப் பார்யை தூரதேசத்திலிருக்கின்றாளோ, அல்லதுஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 131
வ்யாதியுள்ளவளோ,
இச்சை
பதிதையோ, யில்லாதவளோ, ப்ரதிகூலையோ, அவளுக்குப்ரதிநிதியை வைத்து க்ரியைகளைச் செய்யவும்’ என்று. தர்ப்பம் முதலியதால் பார்யைக்கு ப்ரதிநிதியைச் செய்து, முன் சொல்லிய க்ரமப்படி அக்னிஸந்தாநம் செய்து, “ப்ரேதேமாத்யா” என்பது முதலாகியதைச் செய்யவும். அஸந்நிதி விஷயத்தில் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது. பித்ருமேத ஸாரத்தில்:பார்யை தூரதேசத்தி லிருக்கும் போது புருஷன் இறந்தாலும், பர்த்தாதூரதேசத்திலிருக்கும் போது பார்யை இறந்தாலும், சதுர்க்ருஹீதமான ஆஜ்யத்தினால் “ஸப்ததே அக்னே. ஏழு வ்யாஹ்ருதிகள், பூர்வம்தேவா:, ப்ராணாபாநௌ, மாத்வாவ்ருக்ஷெள ஸம்பாதிஷ்டாம், மாத்வாவ்ருக்ஷெள ஸம்பாதேதாம். அக்நேப்யாவர்த்தின், அக்னே அங்கிர:, புநரூர்ஜா, ஸஹரய்யா” என்ற மந்தரங்களால் பதினாறு ஆஹுதிகளை ஹோமம் செய்யவும்.
रजस्वलादिभर्तृमरणे
—
रजस्वलाद्यग्निसन्धानमाह बोधायनः म्रियमाणस्य चेद्भार्या सूतिकर्तुमती तु वा । दुर्गां मनस्वतीं हुत्वा ततस्तन्तुमतीमृचम् । उद्बुध्यस्वत्रयस्त्रिंशद्वयाहृत्या च समस्तया । व्याहृत्या त्रिरनाज्ञातमहाव्याहृतिभिस्तथा । हुत्वा चतुर्गृहीतेन सर्पिषाऽथास्य संस्क्रिया इति । दुर्गा - जातवेदसे सुनवाम सोममित्यृक्, मनस्वती - मनो ज्योतिर्जुषतामित्यृक्, तन्तुमतीतन्तुं तन्वन्निति, उद्बुध्यस्व, त्रयस्त्रिंशत्तन्तव इति, महाव्याहृतयः
• भूरग्नये च पृथिव्यै चेत्याद्याश्चतस्रः अत्र जुहुयात् । तद्यमो द्वाभ्यां वरं दत्वाऽथ संस्क्रियेति केचित् पठन्ति । तत्पक्षे तद्यमो राजा भगवान् यस्मिन्नेनमिति द्वाभ्यां च हुत्वा वरं धेनुं दत्वा संस्क्रिया
[[1]]
கரி
[[132]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ரஜஸ்வலை முதலியவரின் பர்த்தாவின் மரணத்தில்
.
ரஜஸ்வலை முதலியவரின் அக்னி ஸந்தானத்தைச் சொல்லுகிறார், போதாயநர்: இறந்தவனின் பார்யை திகை, அல்லது ரஜஸ்வலையாய் இருந்தால், துர்கா, மநஸ்வதீ, தந்துமதீ, உத்புத்யஸ்வ, த்ரய ஸ்த்ரிம்சத், ஸமஸ்தவ்யாஹ்ருதி, வ்யாஹ்ருதிகள் மூன்று, அநாஜ்ஞாதங்கள், மஹாவ்யாஹ்ருதிகள், இவைகளை, சதுர்க்ருஹீதாஜ்யத்தினால் ஹோமம் செய்து, பிறகு ம்ருதனுக்கு ஸம்ஸ்காரம் செய்யவும். துர்கா-ஜாதவேதஸே என்ற ருக். மநஸ்வதீ - தந்தும்தந்வந், என்பது, உத்புத்யஸ்வ, த்ரயஸ்த்ரிம்சத், மஹாவ்யாஹ்ருதிகள் பூரக்னயேச முதலிய நான்கு மந்த்ரங்கள். இவைகளால் ஹோமம் செய்யவும். இங்கு, ‘தத்யமோத்வாப்யாம் வரம் தத்வாத ஸம்ஸ்க்ரியா” என்று சிலர் படிக்கின்றனர். அந்தப்
று பக்ஷத்தில் “தத்யமோராஜா பகவான், யஸ்மிந்நேநம் என்ற ரண்டு மந்த்ரங்களாலும் ஹோமம் செய்து வரனைபசுவைக்கொடுத்து ஸம்ஸ்காரத்தைச் வேண்டுமென்பது பொருள்.
செய்ய
ननु— बह्वल्पं वाऽपि यत् कर्म स्वगृह्ये प्रतिपादितम् । तावन्मात्रे कृते सर्वशास्त्रस्यार्थः कृतो भवेत् इति स्मरणात् स्वगृह्ये यावदुक्तं तावदेवानुष्ठेयम्, अतो बोधायनीयानामेवैतदनुष्ठानं नान्येषामिति चेत्, न । स्वगृह्यानुक्तौ गृह्यान्तरोक्तमपेक्षितमविरुद्धमनुष्ठेयमेव, सर्वशाखाप्रत्ययन्यायेन साकाङ्क्षाणामाकाङ्क्षापूरणस्य कर्तुमुचितत्वात् सर्वश्रुत्युपसंहाराच्छ्रीतेषूक्तौ यथा विधिः । सर्वस्मृत्युपसंहारात् स्मार्तेषूक्तस्तथा विधिः इति तथैव स्मरणात् । अतः न जातु परशाखोक्तं बुधः कर्म समाचरेत् इत्यादिनिषेधः स्वकल्पसूत्रोक्ताननुष्ठानेन परसूत्रोक्तानुष्ठानविषयः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[133]]
“அதிகமாயினும் அல்பமாயினும் எந்தக்கர்மம் தனது க்ருஹ்யத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அவ்வளவு மட்டில் செய்யப்பட்டால் ஸர்வ சாஸ்த்ரார்த்தமும் செய்யப் பட்டதாகும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால், தனது க்ருஹ்யத்தில் எவ்வளவு சொல்லப்பட்டுள்ளதோ அவ்வளவே அனுஷ்டிக்கத் தகுந்தது. ஆகையால் போதாய நீயர்களுக்கே
மற்றவருக்கில்லை,
இந்த அனுஷ்டாநம், எனில், அது இல்லை. ஸ்வக்ருஹ்யத்தில் சொல்லாவிடில், வேறு க்ருஹ்யத்தில் சொல்லப்பட்டதும், அபேக்ஷிதமும், அவிருத்தமுமாகில், அனுஷ்டிக்கத்தகுந்ததே. ஸர்வசாகாப்ரத்யந்யாயத்தால், ஸாகாங்க்ஷங்களுக்கு ஆகாங்க்ஷாபூரணம் செய்வது உசிதமானதால் “ச்ரௌதகர்மங்களில் ஸர்வச்ருதிகளையும் உபஸம்ஹரித்து எப்படி விதி சொல்லப்பட்டுள்ளதோ, அவ்விதமே ஸர்வஸ்ம்ருதிகளையும் உபஸம்ஹரித்து ஸ்மார்த்தங்களிலும் விதி சொல்லப்பட்டுள்ளது, என்று ஸ்ம்ருதி உள்ளது. ஆகையால் “வித்வான் ஒரு காலும் அந்யசாகையில் சொல்லப்பட்ட கர்மத்தை அனுஷ்டிக்கக் கூடாது” என்பது முதலிய நிஷேதம், தமது கல்பஸுத்ரத்தில் சொல்லியதை அனுஷ்டிக்காமல், அன்யஸுத்ரத்திற் சொல்லியதை அனுஷ்டிக்கும் விஷயத்தைப் பற்றியது.
यदाह कात्यायनः स्वशाखाविधिमुत्सृज्य परशाखाश्रयं च यत् । कर्तुमिच्छति दुर्मेधा मोघं तस्य तु तत् फलम् । यन्नाम्नातं स्वशाखायां यथोक्तमविरोधि च । विद्वद्भिस्तदनुष्ठेयमग्निहोत्रादिकर्मवत् इति । अत एवोपनिष्क्रमणमुपनीतानामुपवीतधारण मुपाकर्मणि ब्रह्मचारिणां क्षौरमुपवीतधारणं सन्ध्यावन्दनगायत्रीजपादीनि आपस्तम्बाद्यनुक्तानि बोधायनादिभिरुक्तानि सर्वे शिष्टा आचरन्ति ।
- காத்யாயனர்:தனது சாகையில் சொல்லிய விதியை விட்டு அந்ய சாகையிற் சொல்லியதைச் செய்ய விரும்பும்
[[134]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
துர்ப்புத்தி எவனோ அவனது கர்மபலன் வீணாக ஆகும். எது சாகையில் சொல்லப்படவில்லையோ,
தனது
விரோத
பரசாகையில் சொல்லப்பட்டுள்ளதோ, மில்லாமலுமிருக்கின்றதோ அதை வித்வான்கள் அனுஷ்டிக்கலாம், அக்னி ஹோத்ராதி கர்மங்களில் போல். ஆகையாலேயே உபநிஷ்க்ரமணம், உபநயனம் செய்யப்பட்டவருக்கு உபவீததாரணம், உபாகர்மத்தில் ப்ரம்ஹசாரிகளுக்கு க்ஷெளரம், உபவீததாரணம், ஸந்த்யாவந்தநம், காயத்ரீ ஜபம் முதலியவைகள், ஆபஸ்தம்பர் முதலியவர்களால் சொல்லப்படாவிடினும், போதாயனர் முதலியவர்களால் சொல்லப்பட்டிருப்பதால் அவைகளைச்சிஷ்டர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
स्त्रसूत्राभावे परसूत्रेण दाहादि ।
स्वसूत्रोक्ता अपि दाहाद्येकोद्दिष्टपर्यन्ताः । पूर्वाः क्रिया अनुष्ठापकस्वसूत्रविदलाभे परसूत्रेणापि कर्तव्याः । तदाह भरद्वाजः - अलब्धात्मीयसूत्रस्य श्राद्धान्तं परसूत्रतः । कुर्यात् सपिण्डीकरणं स्त्रसूत्रेणैव नान्यतः इति । अङ्गिरा अपि – सूत्रान्तरेण यद्दग्धं प्रेतं तस्योत्तराः क्रियाः । स्वसूत्रेणैव कर्तव्याः सपिण्डी तु विशेषतः s: -
।
:।
ஸ்வஸூத்ரம் கிடைக்காவிடில், அன்யஸூத்ரத்தால் தஹநம் முதலியவை
தனது ஸூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ள தாஹம் முதல் ஏகோத்திஷ்டம் வரையிலுள்ளதுமானக்ரியைகளை, செய்விப்பவனான ஸ்வஸூத்ர மறிந்தவன் கிடைக்காவிடில் அன்யஸுத்ரத்தினாலும் செய்யலாம். அதைச் சொல்லுகிறார்.பரத்வாஜர்:ஸ்வஸூத்ரம் கிடைக்காதவனுக்கு ஏகோத்திஷ்டம் முடியும் வரையில் அன்யஸுத்ரத்தால் செய்யவும். ஸபிண்டீகரணத்தை ஸ்வஸூத்ரத்தாலேயே செய்யவேண்டும். அன்ய ஸூத்ரத்தால் செய்யக்கூடாது. அங்கிரஸ்ஸும்
:-
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[135]]
அன்யஸுத்ரத்தால் தஹிக்கப்பட்ட ப்ரேதனின் உத்தரக்ரியைகளை ஸ்வஸூத்ரத்தாலேயே செய்ய
ஸபிண்டீகரணமும்
வேண்டும்.
ஸ்வஸூத்ரத்தாலேயே
அவச்யம்
செய்யப்படவேண்டும்.
உத்தரக்ரியைகள்தாஹம் முதல் ஏகோத்திஷ்டம் வரையுள்ள க்ரியைகளுக்கு மேற்பட்ட க்ரியைகள் என்று பொருள்.
याजुषिकाणां स्वशाखाविषयबोधायनसूत्रसंभवे तदेव ग्राह्यम्। तथाऽऽहाङ्गिराः - स्वसूत्रेऽविद्यमाने तु परसूत्रेण वर्तते । बोधायनमतं कृत्वा स्वसूत्रफलभाग्भवेत् इति I एवं स्वस्वशाखाविषयसूत्रान्तरसम्भवे तदेव ग्राह्यम् । अन्यथा यः स्वशाखां परित्यज्येति पूर्वोक्तदोषप्रसङ्गात् ।
யஜுச்சாகிகளுக்கு ஸ்வசாகையைச் சேர்ந்த போதாயன ஸூத்ரம் கிடைக்கும் பக்ஷத்தில் அதையே க்ரஹிக்கவும். அவ்விதமே சொல்லுகிறார் - அங்கிரஸ் ஸ்வஸூத்ரமில்லாவிடில் அன்யஸுத்ரத்தால் அனுஷ்டிக்கவும். போதாயன ஸூத்ரத்தால் அனுஷ்டித்தால் ஸ்வஸூத்ரானுஷ்டான பலத்தை அடைவான். இவ்விதமே அன்ய சாகிகளும் அவரவர் சாகாவிஷயமன வேறு ஸூத்ரம் கிடைத்தால் அதையே க்ரஹிக்க வேண்டும். அன்யசாகாவிஷய ஸூத்ரத்தை க்ரஹித்தால், “ய: ஸ்வசாகாம் பரித்யஜ்ய” என்று முன் சொல்லிய தோஷம் நேரிடும்.
.
स्वशाखाविषयसूत्रालाभे धर्मिलोपाद्वरं धर्मलोप इति न्यायाच्छाखान्तरेणापि दहनं कार्यम् । अत्र विशेषमाह भारद्वाजः यस्मिन् सूत्रे विवाहः स्यात्तेन प्रेतस्य च क्रिया । पिण्डसंसर्जनादर्वाक् सपिण्डी तु स्वसूत्रतः इति विवाहसमये स्वसूत्रालाभे येन सूत्रेण विवाहः कृतः, तेनैव सूत्रेण स्वसूत्रलाभेऽपि सपिण्डीकरणादर्वाक् प्रेतक्रिया कार्येति
[[136]]
ஆனாக்கு - அ4°::
J
कैश्चिद्व्याख्यातम् । श्वशुरसूत्रेण दाहादिश्राद्धान्तकर्माणि कार्याणीति पितृमेधसारे व्याख्यातम् । यथोचितमत्र ग्राह्यम् ।
ஸ்வசாகா விஷயமான ஸூத்ரம் கிடைக்காவிடில் “தர்மிலோபத்தைவிடத் தர்மலோபம் இஷ்டமானது” என்ற நியாயத்தால் வேறு சாகையினாலாவது தஹநம் செய்யத்
தகுந்தது. இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார்,பாரத்வாஜர் எந்த ஸூத்ரத்தில் விவாஹம் நடந்ததோ அந்த ஸூத்ரத்தால், ப்ரேதக்ரியையையும் செய்யவும். ஸபிண்டீகரணத்திற்கு முன் வரையில். ஸபிண்டீகரணத்தை
ஸ்வஸூத்ரத்தாலேயே செய்யவேண்டும். விவாஹ காலத்தில் ஸ்வஸூத்ர மறிந்தவன் கிடைக்காததால் வேறு எந்த ஸூத்ரத்தால் விவாஹம் செய்யப்பட்டதோ அந்த ஸூத்ரத்தாலேயே, ஸ்வஸூத்ரம் கிடைத்தாலும் ஸபிண்டீகரணத்திற்கு முன்னுள்ள ப்ரேதக்ரியையைச் செய்யவேண்டுமென்று சிலரின் வ்யாக்யாநம். மாமனாரின் ஸூத்ரத்தால் தாஹம் முதல் ச்ராத்தாந்த கர்மங்களைச் செய்யவேண்டுமென்று பித்ருமேத ஸாரத்தில் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. இங்கு உசிதமான பக்ஷத்தை க்ரஹிக்கவும்.
—
उपात्ते तु प्रतिनिधौ मुख्यार्थो यत्र लभ्यते । तत्र मुख्यमनादृत्य गौणेनैव समापयेत् इति स्मृत्यर्थसारवचनार्थं - स्यात्रापि तुल्यत्वेन अन्यसूत्रेण दाहे कृते न मध्ये स्त्रसूत्रप्रक्रियावकाशः । यत्तु कात्यायनवचनम् (ரி) प्रक्रिया त्रिविधा प्रोक्ता विद्वद्भिः कार्यकारिभिः । अक्रिया च परोक्ता च तृतीया चायथाक्रिया । प्रधानस्याक्रियायां तु साङ्गं तत् क्रियते पुनः । तदङ्गकरणे कुर्यात् प्रायश्चित्तं न कर्म तत् इति, तत् प्रतिपदविहितव्यतिरिक्तविषयम् । यत्तु चन्द्रिकायां परसूत्रेण दाहे पुनर्दहनमुक्तम् – अनात्मीयेन शास्त्रेण यो दग्धस्तं तु शास्त्रतः इति, तत् पूर्वोक्तानेकस्मृतिविरोधाच्छिष्टाचारविरोधाच्चोपेक्ष्यम् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[137]]
கௌணத்தை க்ரஹித்து நடத்தும்பொழுது முக்யம் கிடைத்தாலும், அந்த இடத்தில் முக்யத்தை க்ரஹிக்காமல் கௌணத்தாலேயே ஸமாப்தி செய்யவும்’ என்ற ஸ்ம்ருத்யர்த்த ஸாரவசனத்தின் அர்த்தம் இங்கும் ஸமாநமானதால், அன்யஸுத்ரத்தால், தஹநம் செய்தபிறகு ஸ்வஸூத்ரம் கிடைத்தாலும் நடுவில் அதற்கு அவகாசமில்லை. ஆனால், காத்யாயனர் ‘கார்யத்தை அனுஷ்டிக்கும் வித்வான்கள் க்ரியையை மூன்று விதமாகச் சொல்லுகின்சறனர். அக்ரியை என்றும், பரோக்தா என்றும், அயதாக்ரியை என்றும். ப்ரதானத்தைச் செய்யாவிடில் அந்தக் கர்மத்தை மறுபடி ஸாங்கமாகச் செய்யவும். அங்கத்தைச் செய்யாவிடில் ப்ராயஸ்சித்தத்தை மட்டில் செய்யவும். அந்தக்
செய்ய வேண்டியதில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே எனில், அது அதற்கென விதிக்கப்பட்டதைத் தவிர்த்த மற்றதைப் பற்றியதாம். ஆனால் சந்த்ரிகையில், பரஸூத்ரத்தால் தஹித்த விஷயத்தில் புநர்தஹநம் சொல்லப்பட்டுள்ளதே, “தனது ஸூத்ரமல்லாத ஸூத்ரத்தால் தஹிக்கப் பட்டவனை ஸ்வஸூத்ரத்தால் தஹிக்கவும் எனில், முன்சொல்லிய அநேக ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமா யிருப்பதாலும், சிஷ்டாசார விரோதத்தாலும், உபேக்ஷிக்கத் தகுந்தது.
கர்மாவைச்
सङ्कल्पात् प्राक् शुद्धिः उपवीतादिनियमश्च ।
कर्तुरन्येषां च सन्ध्याकर्मादिषु दहनसङ्कल्पात् प्राक् स्नानाच्छुद्धिः - आरम्भात् प्राग्यदि स्नायात्तस्य शुद्धिर्भविष्यति । आरब्धे तु च संस्कारे शुद्धिस्तु दहनात् परम् इति स्मरणात् । स्नानाचमनप्रदक्षिणनमस्कारप्राणायामानुपवीती
प्राणायामे नमस्कारे स्नाने चैत्र प्रदक्षिणे । पैतृके प्रेतकृत्येऽपि ह्युपवीतं विधीयते इति स्मरणात् ।
[[138]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸங்கல்பத்திற்கு முன் சுத்தி உபவீதாதி நியமம்
தஹன
கர்த்தாவுக்கும், அன்யர்களுக்கும், ஸங்கல்பத்திற்கு முன் ஸ்நானத்தால் ஸந்த்யாவந்தநாதி கர்மங்களில் சுத்தி. ‘ஆரம்பத்திற்கு முன் ஸ்நாநம் செய்தால் அவனுக்குச் சுத்தி உண்டாகும். ஸம்ஸ்காரத்தை ஆரம்பித்து விட்டால் தஹத்திற்குப் பிறகே சுத்தி’ என்று ஸ்ம்ருதி வசனத்தால். ஸ்நாநம்,
- ஆசமனம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், ப்ராணாயாமம் இவைகளை உப வீதியாகச் செய்யவும். ‘பித்ர்ய கர்மத்திலும், ப்ரேத க்ருத்யத்திலும், ப்ராணாயாயம், நமஸ்காரம், ஸ்நாநம், ப்ரதக்ஷிணம் வைகளில் உபவீதம் விதிக்கப்படுகிறது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
प्रेतकर्मादौं शुद्धयर्थमाचमनप्राणायामाववश्यं कार्यौ । कर्मावसाने कर्मादौ मृतावाचमनं पुनः । कुर्यात् स्वकर्मसिध्यर्थं सर्वदा सर्वकर्मसु । ततोऽभ्यन्तर शुध्यर्थं प्राणायामान् समाचरेत् इति भारद्वाजस्मरणात् । सङ्कल्पप्रभृति दशाहहोमात् प्राचीनेषु कर्मसु कर्ता प्राचीनावीती दक्षिणामुखश्च भवेत् । तथा शुनःपुच्छः
—
[[1]]
प्रेतकृत्येषु पित्र्येषु प्राचीनावीतमिष्यते । दक्षिणाग्राश्च दर्भाः स्युः स च वै दक्षिणामुखः इति । मनुरपि - प्राचीनावीतिना सर्वमपसव्य मतन्द्रिणा । पित्र्यमानिधनात् कार्यं विधिवद्दर्भपाणिना इति । आनिधनात् मरणमारभ्येत्यर्थः । तथा च बोधायनेन श्रुत्यर्थोऽभिहितः - प्राचीनावीतं पितृणामिति मृतानामेवेदमुक्तं
[[1]]
ப்ரேதகர்மத்தின் ஆதியில் சுத்திக்காக ஆசமநம், ப்ராணாயாமம் இவைகளை அவச்யம் செய்யவேண்டும். ப்ரேதகர்மாவின் ஆதியிலும், முடிவிலும் ஆசமனம் செய்யவேண்டும். ‘எப்பொழுதும் எல்லாக் கர்மங்களிலும் ஆத்யந்தங்களில் ஆசமநம் செய்ய வேண்டும். பிறகு ஆந்தர சுத்திக்காக ப்ராணாயாமங்களைச் செய்யவேண்டும். என்று
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[139]]
இருக்க
பாரத்வாஜ ஸ்ம்ருதியிருப்பதால். ஸங்கல்பம் முதல் தசாஹத்தில் செய்யும் ஹோமத்திற்கு முன் உள்ள கர்மங்களில் கர்த்தா ப்ராசீனாவீதியாயும் தெற்கு நோக்கியவனாயுமிருக்கவேண்டும். அவ்விதமே, சுனஃபுச்சர்:ப்ரேத க்ருத்யங்களிலும்,
பித்ரு க்ருத்யங்களிலும் ப்ராசீனாவீதம் விதிக்கப்படுகிறது. தர்ப்பங்கள் தெற்கு நுனியுள்ளவைகளாக வேண்டும். கர்த்தாவும் தக்ஷிணாபிமுகனாயிருக்க வேண்டும். மநுவும் கர்த்தா ப்ராசீனாவீதியாய், தர்ப்ப பாணியாய், அப்ரதக்ஷிணமாய், கவனத்துடன், மரணம் முதற்கொண்டு ஸகல பித்ரு கர்மத்தையும் விதிப்படி செய்யவேண்டும். அவ்விதமே போதாயனரால் வேதார்த்தம் சொல்லப்பட்டது ‘ப்ராசீனாவீதம் பித்ருணாமிதி ம்ருதாநாமேவேதமுக்தம் பவதி, என.
बोधायनीये प्राचीनावीतिना कार्यं प्रेतकर्म च पैतृकम् । निवीतिनो वहेयुस्ते ज्ञातिनोऽन्ये च वाहकाः इति । सङ्कल्पप्रभृति प्राचीनावीतं कार्यमिति तद्वयाख्यानेऽभिहितम् । सङ्कल्पादौ नियमः स्मृत्यर्थसारेऽभिहितः - आवाहनेऽर्घ्य सङ्कल्पे पिण्डदाने तिलोदके । अक्ष (य्या) तासनयोः पाद्ये गोत्रं नाम च कीर्तयेत् इति । स्मृत्यन्तरे स्नात्वा स्वशक्त्या द्रविणं दत्वा सभ्यान् प्रदक्षिणम् । परीत्य तैरनुज्ञातः कर्म सङ्कल्पयेत्ततः इति । पितृमेधसारे सङ्कल्पप्रकारोऽभिहितः - अमुकगोत्रममुकशर्माणं प्रेतं, अमुकगोत्राममुकनाम्नीं प्रेतामिति वा अमुकाग्निना पैतृमेधिकेन विधिना संस्करिष्यामीति, ब्रह्ममेधे तु ब्रह्ममेध विधिना इति ।
—
போதாயநீயத்தில் :ப்ரேதகர்ம, பித்ருகர்ம இவை ப்ராசீனா வீதியால் செய்யப்பட வேண்டும். ப்ரேத கர்மத்தில்
வாஹகர்கள் ஜ்ஞாதிகளாயினும் அந்யர்களாயினும் நிவீதிகளாய் வஹிக்கவேண்டும். ப்ராசீனாவீதம்
“ஸங்கல்பம்
முதல்
[[140]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
செய்யப்படவேண்டும்” என்று அதன் வ்யாக்யாநத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸங்கல்பம் முதலியதில் நியமம் சொல்லப்பட்டுள்ளது ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:-
19 Gor I
शुभ, श्रकं wis, no, Brio, திலோதகம், அக்ஷய்யம், ஆஸம், பாத்யம் இவைகளில் கோத்ரம், நாம இவைகளைச் சொல்லவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்ஸ்நாநம் செய்து, யதாசக்தி தனத்தைக் கொடுத்து, ஸபையிலுள்ளவர்களை வலம் வந்து, அவர்களால் அனுஜ்ஞாதனாய்ப் பிறகு கர்மஸங்கல்பத்தைச் செய்யவேண்டும். ஸங்கல்பத்தின் ப்ரகாரம் சொல்லப் பட்டுள்ளது. பித்ருமேத ஸாரத்தில்:இந்தக் கோத்ரமும் இந்தச் சர்மாவுமுடைய ப்ரேதனை அல்லது இந்தக் கோத்ரமும் நாமாவுமுடைய ப்ரேதையை, அக்னியினால் பைத்ருமேதிக விதியால் ஸம்ஸ்கரிக்கப் போகின்றேன் என்று. ப்ரம்ஹமேதத்திலானால் ப்ரம்ஹமேத விதியால் GTMI.
ब्रह्ममेधसंस्कारो मोक्षकाङ्क्षिणां श्रोत्रियाणामेव । तथा चापस्तम्बः - उत्तरं पितृमेधं व्याख्यास्यामो यं ब्रह्ममेध इत्याचक्षते अथाप्युदाहरन्ति - द्विजातीनामपवर्गार्थोऽर्थतस्तत्वदर्शिभिः । ऋषिभिस्तपसो योगाद्वेष्टितुं पुरुषोत्तमम् । होतूंश्च पितृमेधं च संसृज्य विधिरुत्तरः । होतॄंश्च पितृमेधं च संसृज्य विधिरुत्तरः । विहितस्तु समासेन क्रतूनामुत्तमः क्रतुः इति । अत्र कपर्दिभाष्यम्ब्रह्मविद्भयः कर्तव्य इति ब्रह्ममेध इत्याचक्षते । अथवा ब्रह्मनिष्ठानामिति केचित्, ब्रह्मविद्भिर्विधीयते इति I अथाप्युदाहरन्ति श्रुतिम् । द्विजातीनामित्यारभ्य क्रतूनामुत्तमः क्रतुरित्यन्ता श्रुतिरानीयते । द्विजातयो ब्राह्मणा एव इह । तेषामपवर्गो मोक्षः । न पुनर्जन्म, एतद्विधानं येभ्यः प्रयुज्यते । केचिदपवर्गः स्वर्ग इति वदन्ति, तदयुक्तम्, पूर्वेणैव स्वर्गसिद्धेः । कैर्दृष्टमिति सन्दिग्धे उच्यते, अर्थतस्तत्वदर्शिभिरिति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 141 केनोपायेनेति चेत्, तपसो योगात् । किमर्थमेतद्विधानमिति चेत्,
वेष्टितुमिति चेत्, पुरुषोत्तमं
पुरुषाणामुत्तमं नारायणम्,
—
तत्प्राप्त्यर्थम् । तत्र पिण्डितार्थ उच्यते द्विजातीनां मोक्षार्थं वेदशास्त्रार्थतत्वज्ञैः ऋषिभिस्तपसः प्राधान्यादेतद्विधीयत इति । किं तदिति चेत्, होतॄन् पितृमेधं च संसृज्य विधीयते इति ।
ப்ரம்ஹமேத ஸம்ஸ்காரம், மோக்ஷத்தை விரும்பிய ச்ரோத்ரியர்களுக்கே. அவ்விதமே, ஆபஸ்தம்பர்:பித்ருமேதத்தைச் சொல்வோம். எதை ப்ரம்ஹமேதமென்கிறார்களோ. இங்கு ச்ருதியைச்
மேலான
சொல்லுகின்றனர்;‘த்விஜாதீநா + க்ரது:’ என்று இங்கு கபர்திபாஷ்யம் - ப்ரம்ஹவித்துக்களுக்குச் செய்யத் தகுந்ததாகியதால் ‘ப்ரம்ஹமேதம்’ எனப்படுகிறது. ப்ரம்ஹநிஷ்டர்களுக்கு என்று சிலர். ப்ரம்ஹவித்துக்களால் விதிக்கப்படுகிறது என்று. இது விஷயத்தில் ச்ருதியையும் சொல்லுகிறார்கள். ‘த்விஜாதீநாம்’ என்பது முதல் ‘க்ரது:’ என்பது முடிய உள்ள ச்ருதி உதாஹரிக்கப்படுகிறது. த்விஜாதிகள் ப்ராம்ஹணர்கள் மட்டுமே இங்கு அவர்கட்கு அபவர்கம் = மோக்ஷம், அதற்காக. இந்த விதானம் எவர்கட்குச் செய்யப்படுகிறதோ அவர்கட்கு மறுபிறப்பில்லை. சிலர் அபவர்கம்
ஸ்வர்க்கம்
என்கின்றனர். அது யுக்தமல்ல. பித்ருமேதத்தாலேயே ஸ்வர்க்கம் ஸித்திப்பதால். எவர்களால் காணப்பட்டது என்ற ஸந்தேஹத்தில் சொல்லப்படுகிறது அர்த்தத: தத்வதர்சிபி:’ என்று. எந்த உபாயத்தினால் என்றால் ‘தபஸோயோகாத்’ என்பது. எதற்காக இந்த விதானமெனில், ‘வேஷ்டிதும்’ என்பதாம். வேஷ்டநம், ப்ரவேசம், ப்ராப்தி, ஸாயுஜ்யம் இவை ஒரே பொருளுள்ள பதங்கள். எதை அடைவதற்கெனில், ‘புருஷோத்தமம் புருஷர்களுள் உத்தமனான நாராயணனை’ என்றது. அவனை அடைவதற்காம். இதில் சேர்ந்த அர்த்தம்
[[142]]
[[1]]
சொல்லப்படுகிறது. ‘ப்ராம்ஹணர்களுக்கு மோக்ஷத் திற்காக, வேத சாஸ்த்ரார்த்த தத்வமறிந்த ருஷிகளால் தபஸ்ஸின் ப்ராதான்யத்தால் இது விதிக்கப்படுகிறது’ என்று. அது எதுவெனில். ‘ஹோத்ரூன் + விதீயதே’ என்று.
—
भाष्यान्तरे तु ब्रह्मशब्देन चतुर्होतार उच्यन्ते, ब्रह्म वै चतुर्होतारः । एतद्वै देवानां परमं गुह्यं ब्रह्म । यच्चतुर्होतारः इत्यादिश्रुतेः । मेधो यज्ञः । ब्रह्मसंयुक्तो मेधः, चतुर्होतृसंयुक्तो दहनकल्प इति यावत् । तत्रापूर्वमन्ते स्यादिति न्यायेन होतृपितृमेधसमावेशे होतृकाण्डोऽन्ततो भवति, स एष विधिः क्रतूनां मध्ये उत्तमः श्रेष्ठः । क्रतुरिति गौणनिर्देशः अश्वमेधादिवद्विशिष्टपारलौकिकफलसाधक इत्यर्थः । .
மற்றொரு பாஷ்யத்திலோவெனில்
‘ப்ரம்ஹ
சப்தத்தால் சதுர்ஹோதாக்கள் சொல்லப்படுகின்றன. ‘ப்ரம்ஹவை + ஹோதார : ‘இது முதலியச்ருதிகளால். மேதம் = யாகம். ப்ரம்ஹஸம்யுக்தமான மேதம், சதுர்ஹோதாக்களுடன் கூடிய தஹநகல்பம் என்பது பொருள் என்றுள்ளது. அதில் ‘புதியதைப் பின்பு சொல்ல வேண்டும்’ என்ற ந்யாயத்தால், ஹோத்ருமந்த்ரங்களையும் பித்ருமேத மந்த்ரங்களையும் சேர்க்கும் பொழுது, ஹோத்ருகாண்டம் பின்பு ஆகிறது. அவ்விதமாகிய இந்த விதி, க்ரதுக்களுள் உத்தம:= ச்ரேஷ்டமான க்ரதுவாகியது, என்று கௌணநிர்த்தேசம். அச்வமேதாதிகளைப்போல் சிறந்த பாரலௌகிகபலத்தைச் சாதிப்பது என்பது பொருள்.
—
पितृमेधेनापि प्रेतस्य पारलौकिसुखावाप्तिमाह आपस्तम्बः यत्तु श्मशानमुच्यते नानाकर्मणामेषोऽन्ते पुरुषसंस्कारो विधीयते ततः पर मनन्त्यं फलं स्वर्ग्यशब्दं श्रूयते इति । श्रुतिरपि – स एष यज्ञायुधी यजमानोअसा स्वर्गं लोकमेति इति । बोधायनोऽपि - मृतसंस्कारेणामुं लोकम् इति । संग्रहे - खननं दहनं त्याग इति या
[
[[143]]
ஸ்மிருதி முக்தாபலம் - ல்ராத்த காண்டம் - பூர்வ பாகம் त्रिविधोच्यते । शरीर संस्क्रिया साऽस्य परलोकजयावहा । विधिः श्मशानसंयुक्तो योऽन्यः सञ्चयनादिकः । कर्मोपयुक्त देहस्य प्रतिपत्त्यर्थ एव सः इति ।
க
பித்ருமேதத்தினாலும் ப்ரேதனுக்குப் பாரலௌகிக ஸுக ப்ராப்தியைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர் :-“யத்துச்மசாந + ச்ரூயதே” என்று. இதன் பொருள்:“க்ருஹஸ்தர்கள் ச்மசாநத்தை அடைந்தனர். என்பதோவெனில், அது, அக்னிஹோத்ராதி கர்மங் களுக்குப் பிறகு, பித்ருமேதமென்கிற புருஷஸம்ஸ்காரம் விதிக்கப்படுகிறது. பிசாசங்களாகி ச்மசாநத்திலிருக் கிறார்கள் என்ற பொருளல்ல. ச்மசாநகர்மத்திற்குப் பிறகு அபரிமிதமான ஸ்வர்க்கமெனும் பெரும் பலன் கேட்கப்படுகிறது” என்று. ச்ருதியும் இந்த யஜமாநன் யஜ்ஞாயுதங்களுடன் ஸுகமாக ஸ்வர்க்கத்தை அடைகிறான்.போதாயனரும்:பைத்ருமேதிக ஸம்ஸ்காரத்தால் ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான். ஸங்க்ரஹத்தில் கநநம், தஹநம், த்யாகம் என்று மூன்று விதமாயுள்ள எந்தச் சரீரஸம்ஸ்காரம் விதிக்கப்படுகிறதோ அது ப்ரேதனுக்குப் பரலோகத்தை அடைவிப்பதாகும். ஸஞ்சயநம் முதலிய மற்ற க்ரியை, கர்மங்களில் உபயோகிக்கப்பட்ட கர்மத்திற்காகவேயாம்.
தேஹத்திற்கு
ப்ரதிபத்தி
मनुरपि वैदिकैः कर्मभिः पुण्यैर्निषेकाद्यैर्द्विजन्मनाम् । कार्यः शरीरसंस्कारः फलवान् प्रेत्य चेह च इति । निषेकाद्यैः श्मशानपर्यन्तैरित्यर्थः । हारीतोऽपि - द्विविध एव संस्कारो भवति ब्राह्मो दैवश्च । गर्भाधानादिः स्मार्तो ब्राह्मः, पाकयज्ञा हर्वियज्ञाः सोमयज्ञाश्चेति दैवः । ब्राह्मसंस्कारसंस्कृतः ऋषीणां समानतां सायुज्यं गच्छति, दैवेनोत्तरेण संस्कृतो देवानां समानतां सायुज्यं गच्छति इति । एवं च संस्कारस्य मृतातिशयाधायकतयाँ
[[144]]
संस्कारफलस्यः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
संस्कर्तृगामित्वाभावात्
परस्मैपदप्रयोग एवात्र साधुरित्याहुः ।
संस्करिष्यामीति
மனுவும்:வேத விஹிதங்களாயும், புண்யங்களாயும்,, நிஷேகம் முதல் ச்மசானம் வரையிலுள்ளவையுமான கர்மங்களால் த்விஜர்களுக்கு இஹலோகத்திலும் பரலோகத்திலும் பலத்தை; யளிக்கக் கூடிய சரீரஸம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும். ஹாரீதரும்:ப்ராம்ஹம், தைவம் என இரண்டு விதமாயுள்ளது ஸம்ஸ்காரம், கர்ப்பாதாநம் முதல் ஸ்ம்ருத்யுக்தமா யாகியது ப்ராம்ஹம், பாகயஜ்ஞங்கள், ஹவிர்யஜ்ஞங்கள், ஸோமயஜ்ஞங்கள். என்பவை தைவஸம்ஸ்காரம். ப்ராம்ஹஸம்ஸ்காரத்தால் ஸம்ஸ்கரிக்கப்பட்டவன். ருஷிகளின் ஸாம்யத்தையும் ஸாயுஜ்யத்தையுமடைகிறான். தைவமெனும் உத்தரஸம்ஸ்காரத்தால் ஸம்ஸ்கரிக்கப் தேவர்களின் ஸாம்யத்தையும், ஸாயுஜ்யத்தையுமடைகிறான். இவ்விதம், ஸம்ஸ்காரம் மருதனுக்கு அதிசயத்தைக் கொடுப்பதாகியதால், ஸம்ஸ்கார பலம் கர்த்தாவை. அடையாததால், ‘ஸம்ஸ்கரிஷ்யாமி
பரஸ்மைபதத்தை ப்ரயோகிப்பதே இங்கு உசிதமாகியது என்கின்றனர்.
பட்டவன்
कात्यायनः
என்று
प्रेतालङ्करणम्
पुत्रादयः प्रेतं संस्नाप्य वस्त्रगन्धमाल्याद्यैरलङ्कुर्युः । तथा च
घृतेनाभ्यक्तमाप्लुत्य सवस्त्रं चोपवीतिनम् । चन्दनोक्षितसर्वाङ्गं सुमनोभिश्च भूषयेत् इति । प्रचेताः स्नानं प्रेतस्य पुत्राद्यैर्वस्त्राद्यैः पूजनं ततः । प्रेतं दहेच्छुभैर्गन्धैश्चर्चितं स्रग्विभूषितम् इति । स्मृत्यन्तरेऽपि – पुण्यैस्तु गन्धमाल्याद्यैमधवादिसमर्पितैः । यदि प्रेतमलङ्कुर्यात् स याति परमां गतिम्
ஸ்மிருதி முக்தாபலம் -ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ப்ரேதாலங்கரணம்
[[145]]
புத்ரன் முதலியவர்கள் ப்ரேதத்தை ஸ்நானம் செய்வித்து, வஸ்த்ரம், சந்தனம், மாலை முதலியவை களால் அலங்கரிக்கவேண்டும். அலங்கரிக்கவேண்டும். அவ்விதமே, காத்யாயனர்:-ப்ரேதத்தை நெய்யினால் பூசி, ஸ்நானம் செய்வித்து, வஸ்த்ரமும், உபவீதமும் தரிக்கச் செய்து தேஹம் முழுவதிலும் சந்தனத்தைப் பூசி, பிஷ்பங்களாலும் அலங்கரிக்கவேண்டும். ப்ரசேதஸ்:புரேதத்தைப் புத்ரன் முதலியவர்கள் ஸ்நாநம் செய்வித்து, வஸ்த்ரம் முதலியவைகளால் பூஜிக்கவும். பிறகு நல்ல சந்தனங்களால் பூசப்பட்டதும், புஷ்பமாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ப்ரேதத்தைத் தஹிக்க வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:விஷ்ணுபாதத்தில் ஸமர்ப்பிக்கப்பட்ட புண்யங்களான சந்தனம் மாலை முதலியவைகளால் ப்ரேதத்தை அலங்கரித்தால் அவன் சிறந்த உலகத்தை அடைகிறான்.
―
ஈ: स्नापयित्वाऽलङ्कृत्य च दक्षिणाग्रान् दर्भान् संस्तीर्य तेषु यज्ञियैः काष्ठैर्दक्षिणाग्रैर्दारुचितिं चित्वा प्रेतस्य केशश्मश्रुलोमनखानि वापयित्वा स्नापयित्वा च इति । आपस्तम्बः अथास्य दक्षिणेन विहारं परिश्रिते प्रेतस्य केशाश्मश्रुलोमनखानि वापयित्वा स्नापयित्वा ग्राम्येणालङ्कारेणालङ्कृत्य इति । बोधायनेनापि प्रेताहुत्यनन्तरं वपनमुक्तम् ।
—
கௌதமர்:ஸ்நாநம் செய்வித்து, அலங்காரம் செய்து, தெற்கு நுனியாயுள்ள தர்ப்பங்களைப் பரப்பி, அவைகளின் மேல் தெற்கு நுனியுள்ளதும் யஜ்ஞார்ஹங்களுமான காஷ்டங்களால் சிதையைக் கல்பித்து, ப்ரேதத்திற்குக் கேசங்கள், மீசை, ரோமங்கள், நகங்கள் இவைகளை வபனம் செய்வித்து, ஸ்நாநத்தையும் செய்விக்கவும். ஆபஸ்தம்பர்:‘பிறகு விஹாரத்திற்குத் தெற்கில் மறைவுள்ள இடத்தில் ப்ரேதனுக்குக் கேசச்மச்ரு
[[146]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
லோம நகங்களுக்கு வபநம் செய்வித்து, ஸ்நாநம் செய்வித்து, க்ராம்யமான அலங்காரத்தால் அலங்கரித்து’ என்றார். போதாயநராலும் ப்ரேதாஹுதிக்குப் பிறகு வபநம் சொல்லப்பட்டது.
अत्र केचिदाहुः - आहिताग्निसंस्कारस्योपक्रमादाहिताग्नेरेव वपनम्, अनाहिताग्नेः प्रेतस्य वपनं नैव विद्यते । अस्वर्ग्या ह्याहुतिः सा स्याच्छूद्रस्पर्शनदूषिता इति शूद्रस्पृष्टस्य शवहविषो दुष्टत्वस्मरणात् इति । अपरे तु - सोऽयमेवं विहित एवानाहिताग्नेः पात्रचयनेष्टकावर्जं इत्यापस्तम्बादिभिरनाहिताग्नेः पात्रचयनेष्टकावर्जितस्य संभावितस्य
प्रेतस्य
कर्मजातस्यातिदेशात्
—
शूद्रस्पृष्टशवहविषो दुष्टत्वस्मरणस्य विहितव्यतिरिक्तविषयत्वाद्वपनानन्तरं स्नानेन तच्छुद्धेश्चानाहिताग्नेरपि वपनमावश्यकमिति वदन्ति । तथा च गोपालभाष्ये औपासनं हि सर्वस्यानाहिताग्नेर्गृहमेधिनो भवति, दक्षिणतोऽग्नेः परिश्रिते देशे केशश्मश्रुवपनादि समानम् इति । अत्र शिष्टाचारानुसारेण यथोचितं ग्राह्यम् ।
இங்குச் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்: “ஆஹிதாக்னி
ஸம்ஸ்காரத்தை
ஆரம்பித்து ஸுத்ரமிருப்பதால் ஆஹிதாக்னிக்கு மட்டில் வப. அநாஹிதாக்னியான ப்ரேதத்திற்கு வப்நமில்லை. ‘சூத்ரன் ஸ்பர்சித்தால் துஷ்டமாகிய ப்ரேதத்தின் ஹோமம் ஸ்வர்க்கஹேதுவாகாது’ என்று சூத்ர ஸ்ப்ருஷ்டமான சவஹுவிஸ்ஸுக்குத் தோஷம் சொல்லப்பட்டிருப்பதால்” Grl. Lopigri &
Corru Coub + Quigi
என்று ஆபஸ்தம்பர் முதலியவர்கள் அநாஹிதாக்னியான ப்ரேதனுக்குப் பாத்ரசயனம் இஷ்டகை தவிர்த்து, செய்யக்கூடிய மற்றக் கர்மங்களையெல்லாம் அதி தேசம் செய்திருப்பதாலும், சூத்ரஸ்ப்ருஷ்ட ஹவிர்துஷ்ட மென்ற வசனம் விஹிதமான விஷயம் தவிர்த்த மற்ற விஷயத்தைப்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[147]]
பற்றியதால், வபநத்திற்குப் பிறகு ஸ்நானத்தால் ப்ரேதனுக்குச் சுத்தியாவதாலும் அநாஹிதாக்னிக்கும் வபநம் ஆவச்யகம்’ என்கின்றனர். அவ்விதமே கோபால பாஷ்யத்தில்:‘அநாஹிதாக்னியான எல்லோருக்கும் ஒளபாஸநம் விஹிதம், அக்னிக்குத் தென் புறத்தில் மறையுள்ள இடத்தில் கேச ச்மச்ரு வபநம் முதலியது ஸமாநம்’என்றுள்ளது. இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தை அனுஸரித்து உசிதமாகியதை க்ரஹிக்கவும்.
प्रेतनिर्हरणप्रकारः
1-
अहतेन वाससा मुखाच्छादनमाह कात्यायनः - मुखे वस्त्रं विधायैनं निर्हरेयुः सुतादयः इति । शाखाभेदेन शवाच्छादनवस्त्रमाह मनुः बह्वृचः खण्डवस्त्रेण शवं प्रच्छादयेन्नरः । अखण्डितेन वस्त्रेण यजुः शाखी शवं तथा इति । स्मृत्यन्तरे तु - पादमात्रमवच्छाद्य मूलतोऽहतवाससा । कर्ता तदेकदेशं तु कुर्याद्वासस्तथोत्तरम् इति । आपस्तम्बः औदुम्बर्यामासन्द्यां कृष्णाजिनं दक्षिणाग्रीवमधरलोमास्तीर्य तस्मिन्नेनमुत्तानं निपात्य पत्तोदशेनाहतेन वाससा प्रोर्णोति इति । पत्तः - पादप्रदेशे, दशाअवसानं समाप्तिदेशो यस्य वाससः तत्पत्तोदशम्, तेनेत्यर्थः । अत्र कृष्णा जिनमाहिताग्निविषयम् । अन्यस्यासन्दीमात्रमेव । औदुम्बर्यामासन्द्यां दक्षिणाशिरसमुत्तानं संवेभ्योदग्दशेन वाससा प्रच्छाद्येति स्मरणात् - आचाराच्च । आसन्द्यलाभे बोधायनः आसन्द्या तल्पेन कटेन वा संवेष्ट्य दासाः प्रवयसो वा वहेयुरिति । ते ज निवीतिनो वहेयुरिति च । तथा च स एव - अथ निनीतिकार्याणि व्यवायः, स्त्रीप्रजासंस्कारः, प्रेतोद्वहनमन्यानि मनुष्यकार्याणीति ।
[[3]]
[[1]]
[[1]]
[[148]]
श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ரேதநிர்ஹரண முறை:-
புதிதான வஸ்த்ரத்தால் முகத்தை மூடுவதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:முகத்தை வஸ்த்ரத்தால் மறைத்து ப்ரேதனைப் புத்ரர் முதலியவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். சாகாபேதத்தால் வஸ்த்ரபேதத்தைச் சொல்லுகிறார், மனு - ருக்வேதியாகிய மனிதன் துண்டித்த வஸ்த்ரத்தால் சவத்தை மூடவேண்டும். யஜுச்சாகியாகியவன் துண்டிக்காத வஸ்த்ரத்தால் மூடவும்.மற்றொரு ஸ்ம்ருதியில்:கர்த்தா, ப்ரேதத்தின் பாதங்களை மட்டும் அடியில் புது வஸ்த்ரத்தால் போர்த்தி, அந்த வஸ்த்ரத்தின் ஒரு பாகத்தை க்ரஹித்து உத்தரீயமாகச் செய்து கொள்ளவும். ஆபஸ்தம்பர்: அத்திமரத்தாலாகிய ஆஸந்தியில், தெற்குத் திக்கில் கழுத்தின் பாகமுள்ளதும், அடியில்
பக்கமுள்ளதுமான
மயிருள்ள
ருஷ்ணாஜிநத்தைப் பரப்பி, அதன்மேல் ப்ரேதனை மல்லாந்தவனாக வைத்து, பாதப்ரதேசத்தில் முடிவுள்ளதான புதிதான வஸ்த்ரத்தால் போர்த்தவும். இங்கு, க்ருஷ்ணாஜிநம் ஆஹிதாக்னியைப் பற்றியது. அநாஹிதாக்னிக்கு ஆஸந்தீமட்டும். “அத்திமரத்தாலாகிய சிரஸ்ஸுள்ளவனாய்,
ஆஸந்தியில்
தெற்கு
மல்லாந்தவனா ய் ப்ரேதனை வைத்து வடக்கில் தலைப்புள்ள வஸ்த்ரத்தால் போர்த்தி, என்று ஸ்ம்ருதி யிருப்பதாலும், ஆசாரமிருப்பதாலும். ஆஸந்தீகிடைக்கா விடில், போதாயனர்:ஆஸந்தியாலாவது, தல்பத்தா லாவது, பாயினாலாவது சுற்றி, தாஸர்களாவது, வ்ருத்தர்களாவது வஹிக்கவேண்டும். அவர்கள் நிதிகளாக வஹிக்கவேண்டும். அவ்விதமே, போதாயனர்:இனி நிவீதியாகச் செய்ய வேண்டிய கர்மங்கள் சொல்லப்படுகின்றன. அவை மைதுனம், ஸ்திரீ ப்ரஜையின் ஸம்ஸ்காரம், ப்ரேதத்தை வஹித்தல், மற்ற மநுஷ்ய கார்யங்களுமாம்.
आश्वलायनोऽपि अन्वञ्चोऽमात्या अधोनिवीताः प्रमुक्तशिखा ज्येष्ठप्रथमाः कनिष्ठजघन्याः प्राप्यैकं भूमिभागं
[[149]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் कर्तोदकेन शमीशाखया त्रिः प्रसव्यमायतनं परिमृजन् प्रोक्षत्यपेत वीत विच सर्पतात इति । स्मृत्यन्तरे - निवीतिनो वहेयुस्ते ज्ञातयोऽन्ये च वाहकाः इति । वसिष्ठः - औदुम्बर्यामथासन्द्यां वहेदूर्ध्वमुखं शवम् । न ग्रामाभिमुखं नाधो नयेयुर्याम्यशीर्षकम् । वृद्धाः प्रेतस्य परतः ख्रियो बालाश्च पृष्ठतः । अधःकृतोत्तरीयाः स्युः प्रविमुक्तशिरोरुहाः । गच्छेयुर्बान्धवाः पश्चान्नाग्नेः प्रेतस्य चान्तरा
ஆச்வலாயனரும் :பந்துக்கள் நிவீதிகளாய் அவிழ்ந்த சிகை யுள்ளவர்களாய், ஜ்யேஷ்டன் முன்னும் கநிஷ்டன் பின்னுமாகச் செல்ல வேண்டும். ஒரு ஸ்தலத்தையடைந்து கர்த்தா, அந்த ஸ்தலத்தை வன்னிக்கிளையுடன் ஜலத்தினால் மூன்று தடவை துடைத்து, ‘அபேத-’ என்ற மந்த்ரத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஸ்ம்ருத்யந்தரத்தில :ஜ்ஞாதிகளும், அவரல்லாதவரும், வாஹகர்களானால் நிவீதிகளாக வஹிக்க வேண்டும். வஸிஷ்டர் :அத்திக் கட்டையாலாகிய ஆஸந்தியில், மேல் நோக்கிய சவத்தை வஹிக்கவும். க்ராமாபிமுகமாயும், கீழ் நோக்கியதுமாய் வஹிக்கக் கூடாது. தெற்கில் சிரஸ்ஸுள்ளதாய் வஹிக்கவும். வயதிற் பெரியோர்கள் ப்ரேதத்தின் முன் செல்ல வேண்டும். ஸ்த்ரீகளும், சிறுவர்களும் பின் செல்ல வேண்டும். எல்லோரும் உத்தரீயத்தைக் கீழே தரித்தவராயும், கட்டப்படாத மயிருடையவர்களாயும் பந்துக்கள் பின் செல்ல வேண்டும். அக்னிக்கும் ப்ரேதத்திற்கும் நடுவில்
போகக் கூடாது.
बोधायनविधौ तु - क्षीरं दधीत्युपक्रम्य पुरस्तादग्निं संस्कर्ता मुक्तशिखो मध्यतः शवम् इति । अग्निशवयोर्मध्ये कर्ता गच्छेदित्यर्थः । स्मृत्यन्तरे प्रेतस्य पार्श्वयोरग्रे न गच्छेयुः कदाचन । यस्मादग्रे तु गन्तॄणामायुः क्षीणं पदे पदे इति । अग्रे तु
―
I
[[150]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
—
संभारा नेतव्याः । तथाचापस्तम्बः अग्नीनग्निभाण्डमग्निहोत्रोच्छेषणं येन चान्येनार्थीभवति न हीनमन्वाहरेयुरथ तमाददते इति । हीनं कर्मण्यनुपयुक्तं न किञ्चिदप्यन्वाहरेयुः, किन्तु येन साधनेन कर्मण्यर्थी भवति तदेवान्वाहरेयुरित्यर्थः ।
போதாயந விதியிலோ - ‘பால் தயிர்’ என்று शुजीमा, अकंली, तीळ (कांलंका) மயிரையவிழ்த்தவனாய் சவத்தின் நடுவில்’ என்றுள்ளது. அக்னிக்கும் சவத்திற்கும் நடுவில் கர்த்தா செல்ல வேண்டும் என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியில் :ப்ரேதத்தின் பக்கங்களிலும், முன்னிலும் ஒருகாலும் போகக் கூடாது. முன் செல்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு அடியிலும் குறைந்து போகும். ஸம்பாரங்களை முன்பே கொண்டு போக வேண்டும். அவ்விதமே, ஆபஸ்தம்பர் :அக்னிகள், அக்னி பாண்டம், அக்னி ஹோத்ரோச் சேஷணம், தவிர ஆவச்யகமாகியவைகளையும் எடுத்துச் செல்லவும். உபயோகமற்றதை எடுத்துச் செல்லக்கூடாது. உபயோகார்ஹமாயுள்ளதையே எடுத்துச் செல்லவும். பிறகு ப்ரேதத்தை எடுத்துச் செல்லவும்.
।
—
बोधायनीये – अथाग्नयोऽथ पात्राणि दध्याज्यं दर्भा राजगवी युच्चान्यदप्येवं युक्तं इति । आश्वलायनीये - अथैतां दिशमग्नीन्नयन्ति यज्ञपात्राणि चान्वचं प्रेतमयुजोऽमिथुनाः प्रवयसः पीठचक्रेण गोयुक्तेनेत्येके इति । पितृमेधसारे अग्रेऽग्निमथ संभारांस्तिलांस्तण्डुलांश्चरुं पलाशशाखां हिरण्यशकलानाज्यं पात्राणि दर्भाश्मसिकताश्च प्रस्थाप्याथ प्रेतं हरेयुर्न ग्रामाभिमुखं प्रेतं निर्हरेयुः इति । अत्र हारीतः न ग्रामाभिमुखं प्रेतं निर्हरेयुः कथञ्चन । निहरि शवदृष्ट्या तु ग्रामो नश्यति वीक्षितः इति ।
போதாயநீயத்தில் :பிறகு அக்னிகள், பிறகு कुंठना, पंपी, m, नी, प्रg
ராஜகவீஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[151]]
இதுபோன்ற மற்றவையும். ஆச்வலாயநீயத்தில் :பிறகு இந்தத் திக்கை நோக்கி அக்னிகளைக் கொண்டு செல்லவும். யஜ்ஞ பாத்ரங்களையும், பிறகு ப்ரேதத்தையும் ஒற்றைப் படையான வ்ருத்தர்கள் பீட சக்ரத்தால் கொண்டு செல்லவும். காளைகள் கட்டிய வாஹநத்தால் என்று சிலர். பித்ருமேதஸாரத்தில் முதலில் அக்னி, பிறகு ஸம்பாரங்கள், எள், அரிசி, சரு, பலாச்சாகை, ஹிரண்ய சகலங்கள், ஆஜ்யம், பாத்ரங்கள், தர்ப்பங்கள், கல், மணல் இவைகளை அனுப்பி, பிறகு ப்ரேதத்தை எடுத்துச் செல்லவும். க்ராமத்தை நோக்கியதாக ப்ரேதத்தை எடுத்துச் செல்லக்கூடாது. இதில் ஹாரீதர் :ப்ரேதத்தை க்ராமத்தை நோக்கியதாகக் கடத்தக் கூடாது. அவ்விதம் செய்தால் சவத்தால் பார்க்கப்பட்ட க்ராமம் அழியும்.
—
.
मनुः दक्षिणेन मृतं शूद्रं पुरद्वारेण निर्हरेत् । पश्चिमोत्तरपूर्वैस्तु यथासङ्ख्त्यं द्विजातयः इति । पुरग्रहणान्न ग्रामे नियमः । निर्हरणे शूद्रनिषेधः स्मर्यते - न विप्रं स्वेषु तिष्ठत्सु मृतं
। शूद्रेण हारयेत् । अस्वर्ग्या ह्याहुतिः सा स्याच्छूद्रसंस्पर्शदूषिता इति । विज्ञानेश्वरीये – यस्यानयति शूद्रोऽग्निं तृणं काष्ठं हवींषि च । प्रेतत्वं हि सदा तस्य स चाधर्मेण लिप्यते इति ।
[[1]]
மனு :சூத்ரசவத்தை பட்டணத்தின் தெற்கு வாயில் வழியாகக் கடத்தவும். ப்ராஹ்மண சவத்தை மேற்கு வாயிலாலும், க்ஷத்ரிய சவத்தை வடக்கு வாயிலாலும், வைச்ய சவத்தைக் கிழக்கு வாயிலாலும் வெளியேற்ற வேண்டும். இங்கு ‘புரம்’ என்றிருப்பதால் க்ராமத்தில் இந்த நியமமில்லை. கடத்துவதிலும் சூத்ரனின் நிஷேதம் ஸ்ம்ருதியிலுள்ளது
“ப்ராஹ்மண சவத்தை, பந்துக்களிருக்கும் பொழுது சூத்ரனால் கடத்தக் கூடாது. சூத்ர ஸ்பர்சத்தால் துஷ்டமான அந்தச் சவாஹுதி, ஸ்வர்க்கத்தை அளிப்பதற்கு யோக்யமாகாது” என்று. விஜ்ஞாநேச்வரீயத்தில் - எந்த ப்ரேதத்திற்கு, சூத்ரன்
[[152]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
அக்னி, புல், கட்டை ஹவிஸ்ஸுகள் இவைகளைக் கொண்டு வருகிறோனோ, அவனுக்கு ப்ரேதத்வம் எப்பொழுதும் உள்ளது. அந்த ப்ரேதன் பாபத்துடனும்
சேருகிறான்.
आतुख्यञ्जनम्
आतुरव्यञ्जनप्रकारमाह बोधायनः
अथास्य भार्याः
कनिष्ठप्रथमाः प्रकीर्णकेश्यो व्रजेयुः पांसूनावपमाना : इति । स एव - तस्मिन् कालेऽस्यामात्यास्तिसृभिरङ्गुलीभिरुपहत्य पांसूनं सेष्वावपन्ते इति। अमात्याः - ज्ञातयः । आपस्तम्बश्च – यदि प्रैति प्रेतेऽमात्याः प्राचीनावीतिनः केशान् प्रकीर्य पांसूनावपन्ते इति । पांसूनामावपनस्थानमुक्तं भाष्यकारेण - स्वमूर्धस्वंसेषु वा इति ।
துக்கமுற்றவனின் அடையாளம்
ஆதுரனின் அடையாளத்தைச் சொல்லுகிறார், போதாயனர் :பிறகு, இறந்தவனிள் பார்யைகள் சிறியவன் முதலாகவும், தலை மயிரை விரித்தவர்களாயும், புழுதிகளைத் தன்மேல் தூவியவர்களாயும் செல்ல வேண்டும். போதாயனர் :அக்காலத்தில் ப்ரேதனின் ஜ்ஞாதிகள் மூன்று விரல்களால் புழுதியை எடுத்துத் தோள்களில் போட்டுக் கொள்ளவும். ஆபஸ்தம்பரும்
இறந்தானாகில், இறந்த பிறகு, அமாத்யர்கள், (பந்துக்கள்) ப்ராசீநாவீதிகளாய் மயிரை விரித்துக் கொண்டு புழுதியைப் போட்டுக் கொள்ளவும். புழுதியைப் போட்டுப் கொள்ளுமிடம் பாஷ்யகாரரால் சொல்லப்பட்டுள்ளது. தங்கள் தலைகளிலாவது, தோள்களிலாவது என்று.
पथिबलिविधिः
अनन्तरं कर्तव्यमाह कात्यायनः
आमपात्रेऽन्नमादाय
प्रेतमग्निपुरस्सरम् । एकोऽनुगच्छंस्तस्यर्धमर्थं पर्युत्सृजेद्भुवि ।
!
[[153]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் अर्धमादहनं प्राप्त आसीनो दक्षिणामुखः । सव्यञ्जान्वाच्य शनकैः सतिलं पिण्डदानवत् इति । पिण्डदानविधिना आदहनं श्मशानपर्यन्तं, स्वगृह्योक्तविधिनाऽन्नं प्रक्षिपेदित्यर्थः ।
வழியில் பலிபோடும் விதி
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார் காத்யாயனர் :சூளையில் சுடப்படாத மண்பாத்ரத்தில் அன்னத்தை வைத்து எடுத்துக் கொண்டு அக்னியை முன்னிட்டுக் கொண்டு ஒருவனாகத் தொடர்ந்து செல்லவும். அந்த அன்னத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ச்மசாநம் வரையில் சில இடங்களில் தெற்குமுகமாக உட்கார்ந்து முழங்காலை மடக்கி எள்ளுடன் பிண்டதாந விதிப்படி பூமியில், க்ருஹ்யத்தில் சொல்லிய விதிப்படி போட வேண்டும்.
शवाग्निपतनप्रायश्चित्तम् ।
सङ्ग्रहे
M
अत्र शवाग्निपतने प्रायश्चित्तमुक्तं ग्रामश्मशानयोर्मध्ये पतिते तु शवानले । पुनः कर्म प्रकुर्वीत प्रेताहुतिपुरस्सरम् इति । (प्रायश्चित्तपुरस्सरमिति पाठान्तरम्) तदा प्रायश्चित्तं - कृच्छ्रद्रव्यं दत्वा प्रेताहुतिपूर्वकं कर्म कुर्यात् । इदं च कृत्स्नाग्निंपतने, प्रणीतार्घ्यसोमस्कन्नादौ दृष्टन्यायस्यात्रापि तुल्यत्वात् । एकदेशपतने तु तदुद्धृत्य संयोजयेत् ।
சவாக்னி விழுந்தால் ப்ராயச்சித்தம்
சவாக்னி
விழுந்தால்
ப்ராயச்சித்தம்
சொல்லப்பட்டுள்ளது. ஸங்க்ரஹத்தில் :க்ராமத்திற்கும் ச்மசாநத்திற்கும் நடுவில் சவாக்னி விழுந்துவிட்டால், ப்ரேதாஹுதி முதலாகக் கர்மத்தை மறுபடி செய்யவும். ‘ப்ராயச்சித்த புரஸ்ஸரம்’, என்றொரு பாடமுண்டு. அதற்கு, க்ருச்ர த்ரவ்யதாநம் செய்து,ப்ரேதாஹுதி
[[154]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஹோமம் முதலாக கர்மம் செய்ய வேண்டுமென்று பொருள். இவ்விதம் சொல்லியது, அக்னி முழுவதும் விழுந்த விஷயத்தில். ப்ரணீதை, அர்க்யம், ஸோமம் இவைகள் ஸ்கன்னமாவது முதலியதில் காணப்படும் ந்யாயம் இங்கும் ஸமமமாகியதால். ஸ்வல்ப பாகம் விழுந்தால் அதை எடுத்துச் சேர்த்துக்கொள்ளவும்.
दहनदेशनिरूपणम् ।
—
दहनदेशमाह गौतमः आग्नेय्यां वाऽथ नैर्ऋत्यां दाहदेशं प्रकल्पयेत् । उद्वास्य कण्टकान् वृक्षान् वानस्पत्यौषधीरपि । ऊर्ध्वबाहुमितं याम्यं खातं प्राग्दक्षिणायनम् । पचारनिमितं कुर्यादधस्ताद् द्वादशाङ्गुलम् । दक्षिणाग्रान् कुशांस्तीर्य तिलान् क्षिप्त्वाऽथ याज्ञिकैः । काष्ठैरूर्ध्वमुखं दह्यान नग्नं तु यथाहविः इति । आग्नेय्यां नैर्ऋत्यामिति ग्रामापेक्षयाऽभिहितम् । आश्वलायनः भूमिभागं खानयेद्दक्षिणपूर्वस्यां दिशि दक्षिणापरस्यां वा दक्षिणाप्रवणं प्राग्दक्षिणाप्रवणं वा प्रत्यग्दक्षिणाप्रवणमित्येके । यावानुद्बाहुकः पुरुषस्तावदायामं व्याममात्रं तिर्यग्वितस्त्यवागभित आकाशं श्मशानम् इति ।
தஹந் தேச நிரூபணம்
தஹிப்பதற்குரிய தேசத்தைச் சொல்லுகிறார். கௌதமர் :க்ராமத்திற்கு ஆக்னேய திக்கிலாவது, நிர்ருதி திக்கிலாவது தஹன தேசத்தைக் கல்ப்பிக்கவும். அங்குள்ள முட்கள், மரங்கள், செடிகள், கொடிகள் இவற்றையகற்றி, கையெடுப்பு அளவுள்ளதும், தெற்குத் திக்கிலுள்ளதும், அக்னி திக்கில் நீண்டதும், ஐந்து முழ ப்ரமாணமுள்ளதும், அடியில் 12-அங்குலமுள்ளதும்ஆகிய குழியைவெட்டி, அதில் தெற்கு நுனியாகத் தர்ப்பங்களைப் பரப்பி, திலங்களைப் போட்டு, யஜ்ஞார்ஹமான கட்டைகளைப் போட்டு, ப்ரேதத்தை மேல் முகமாக வைத்துத்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[155]]
தஹிக்கவும். நக்னமாய் தஹிக்கக் ForLTH/.
ஆச்வலாயனர் :-
ஹவிஸ்ஸைப்போல்.
தென் கிழக்கிலாவது, தென்மேற்கிலாவது, தெற்கில் தாழ்ந்ததாக அல்லது தென்கிழக்கில் தாழ்ந்ததாகப் பூமி பாகத்தை வெட்ட வேண்டும். தென் மேற்கில் தாழ்ந்துள்ளதாக என்று சிலர். மனிதனின் கையெடுப்பு உயரமுள்ள விஸ்தார முடையதும், ஒரு மார்ப அகலமுள்ளதும், குறுக்கில் ஒரு சாணுள்ளதும், நான்கு புறங்களிலும் அவகாசமுள்ளதாயும் இருக்க வேண்டும் ச்மசாநம்.
आपस्तम्बः :दहनदेशं जोषयते दक्षिणाप्रत्यक्प्रवण मनिरिणमसुषिरमनूषरमभङ्गुरमनुपहतमविस्रग्दार्यमनुपच्छिन्नप्रवणं यस्माद्दक्षिणाप्रतीच्य आपो निस्सृत्योदीच्य एत्य महानदीमवेत्य प्राच्यः संपद्यन्ते समं वा सुभूमिं बहुलौषधिं यस्मादारात् क्षीरिणो वृक्षाः कण्टकिनश्च इति । यत्र तृणानि नोत्पद्यन्ते तदिरिणम्, ततोऽन्यदनिरिणम् । यंत्र मूषिकादिकृतसुषिरं न विद्यते तदसुषिरम् । ऊष (र) I: = मृद्विशेषाः, ते यत्र न विद्यन्ते तदनूषरम् । शैथिल्यरहितमभङ्गुरम् । यत् पुरुषान्तरदहन चण्डालनिवासादिभिरुपहतं न भवति तदनुपहतम् । यत्र विविधं दरणं प्रदरादिकं न विद्यते तदविस्रग्दार्यम् । एवंलक्षणं देशं दहनाय परिगृह्णीयात् । यस्माद्देशादापो दक्षिणा प्रतीच्यो निस्सरन्ति, दक्षिणा प्रत्यक्प्रवणत्वाद्देशस्य, तास्तथा निस्सृत्य उदग्गत्वा महानदीमनुप्रविश्य तदुदकेन सह प्राग्गामिन्यो भवन्ति, तथाभूतं वा देशं गृह्णीयात् । समं वा देशं जोषयते । शोभना भूमिर्यस्य स सुभूमिः । समं बेत्यत्रापरं विशेषणं बहुलौषधिमिति । आरादिति दूरार्थमव्ययम् । यतो देशाद्दूरे क्षीरिणः - वटोदुम्बरादयो वृक्षाः कण्टकिनः खदिरादयः । क्षीरिणः कण्टकिनश्च समीपे यस्य न सन्ति तं देशं परिगृह्णीयादित्यर्थः ।
[[1]]
[[156]]
ஆபஸ்தபம்பர்
னி
சொல்லப்படும் லக்ஷணமுள்ளதாகிய சமசான தேசத்தை க்ரஹிக்கவும். தென் மேற்கில் தாழ்ந்ததும், இரிணமல்லாததும் (புல் முளைக்கக் கூடியதும்), எலி வளை முதலிய தில்லாததும், கிளர் மண்ணில்லாததும், இடி பாடில்லாததும், பிறனின் தஹநத்தாலாவது, சண்டாளாதி வாஸத்தாலாவது அசுத்தமில்லாததும்,
பள்ளங்களில்லாததும்,
ஸ்வபாவத்தாலேயே க்ரமமாய்த் தாழ்ந்ததும் ஆகிய தஹநதேசத்தைப் பரிக்ரஹிக்கவும். அல்லது, எந்த ப்ரதேசத்தில் விழுந்த ஜலங்கள் தென்மேற்கில் சென்று, பிறகு வடக்கில் சென்று மஹாநதியில் சேர்ந்து, அதனுடன் கிழக்கு நோக்கிச் செல்லுகின்றனவோ அவ்விதமான ப்ரதேசத்தை க்ரஹிக்கவும். அல்லது, ஸமமாயும், நல்ல பூமியுள்ளதும், அதிக ஓஷதிகளுள்ளதுமாகிய ப்ரதேசத்தை க்ரஹிக்கவும். எந்த ப்ரதேசத்திற்குத் தூரப்ரதேசத்தில் பாலுள்ள ஆல், அத்தி முதலிய வ்ருக்ஷங்களும், முள்ளுள்ள கருங்காலி முதலிய வ்ருக்ஷங்களுமுள்ளனவோ அந்த ப்ரதேசத்தைப் பரிக்ரஹிக்கவும்.
आश्वलायनस्तु तद्रहितदेशालाभे तेषां समूलोद्धारेण देशलृप्तिमाह – कण्टकिक्षीरणस्तु इत्यादिना । पितृमेधसारे - उद्धत्यावोक्ष्य हिरण्यशकलमवधाय दर्भान् संस्तीर्य दक्षिणाग्रैर्याज्ञिकैः काष्ठैरवंशकेयैस्तृर्णैर्वा इति ज्ञापनात्तैर्वा ब्राह्मणानीतैस्तुलसीकाष्ठयुक्तां दक्षिणाप्राचीं चितिं कुर्यात् इति । बोधायनः – दारुचितिं कुर्वन्ति दक्षिणाप्राचीमेषा हि पितॄणां प्राची दिगिति विज्ञायते, वायव्यामौपासनं पुरस्ताद्वा इति ।
ஆச்வலாயனரோவெனில் :மரங்களில்லாத ப்ரதேசம் கிடைக்காவிடில், மரங்களை வேருடன் வெட்டி எடுத்துவிட்டு, தஹந தேசத்தைக் கல்ப்பிக்க வேண்டுமென்கிறார் ‘கண்டகிரிணஸ்து’ என்பது முதலிய ஸூத்ரத்தால். பித்ருமேதஸாரத்தில் :தஹந
,
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[157]]
தேசத்தைக் கொத்திவிட்டு, அவோக்ஷணம் செய்து, ஸ்வர்ணத்துணுக்கைப் போட்டு, தர்ப்பங்களைப் பரப்பி, தெற்கு நுனியுள்ள (ப்ராஹ்மணர்களால் கொண்டு வரப்பட்டுள்ள) யஜ்ஞார்ஹமான காஷ்டங்களால், அல்லது த்ருணங்களால் துளஸீ காஷ்டங்களுடன் கூடியதாயும், தென் கிழக்கு நோக்கியதாயும் சிதையைக் கல்பிக்கவும். போதாயனர் :காஷ்டங்களாலாகிய சிதையைத் தென்கிழக்கு நோக்கிதாய்ச் செய்யவும். இந்தத் திக்கு, பித்ருக்களுக்குக் கிழக்கென்று அறியப்படுகிறது. ஔபாஸநத்தை வாயுதிக்கில், அல்லது, கிழக்குத் திக்கில் வைக்கவும்.
तुलसीकाष्ठप्रशंसा तन्भिन्दा च ।
तुलसीकाष्ठप्रशंसा कृता प्रह्लादसंहितायाम् - शरीरं दह्यते यस्य तुलसीकाष्ठवह्निना । नरो यत् कुरुते पापं तस्मात् पापात् प्रमुच्यते । तीर्थं यदि न संप्राप्तं स्मरणं कीर्तनं हरेः । तुलसीकाष्ठ दग्धस्य नरस्य न पुनर्जीनिः । यदि तत्तुलसीकाष्ठं मध्ये वाऽपि चितौ कृतम् । दाहकाले भवेन्मुक्तिः पापकोटिकृतस्तथा । तुलसीकाष्ठमिश्रा तु यावत् प्रज्वलिता चितिः । दह्यन्ते तस्य पापानि कल्पकोटिकृतान्यपि इति । तन्त्र प्रोक्तत्वादेतत्तान्त्रिकविषयम्, न तु वैदिकविषयम्, न दह्यात् कुणपं विप्रस्तुलसीकाष्ठवह्निना । यदि दह्याद्विमोहेन स विष्णोर्दाहको भवेत् इति विष्णुधर्मोत्तरे निषिद्धत्वादित्याहुः ।
துளஸீகாஷ்ட ப்ரசம்ஸையும், கூடாதென்பதும்
துளஸீ காஷ்ட ப்ரசம்ஸை சொல்லப்பட்டுள்ளது ப்ரஹ்லாத ஸம்ஹிதையில் :“எவனது சரீரம், துளஸீ காஷ்டத்தின் நெருப்பினால் தஹிக்கப்படுகிறதோ, அவன் எவ்வளவு பாபம் செய்தானோ அதனின்றும் விடுபடுகிறான். பகவத்பாத தீர்த்தம் கிடைக்காவிடினும்,
[[158]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பகவத் ஸ்மரணம் செய்யப்படாவிடினும், பகவந்நாம கீர்த்தனம் செய்யப்படாவிடினும், துளஸீ காஷ்டங்களால் தஹிக்கப்பட்டவனுக்கு மறு பிறப்பில்லை. துளஸீ காஷ்டத்தைச் சிதையின் நடுவில் தஹந காலத்தில் போட்டாலும், கோடி பாபம் செய்தவனுக்கும் முக்தியுண்டாகும். துளஸீ காஷ்டத்துடன் கூடிய சிதையானது எப்பொழுது எரிகின்றதோ அப்பொழுதே கோடி கல்ப்பங்களில் செய்த பாபங்களும் பொசுக்கப்படுகின்றன” என்று. இது தந்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளதால் தாந்த்ரிகர்களைப் பற்றியது. வைதிகர்களைப்பற்றியதல்ல. “ப்ராஹ்மணன், சவத்தைத் காஷ்டாக்னியால் தஹிக்கக் கூடாது. அறியாமையால் தஹித்தால், அவன் விஷ்ணுவைத் தஹித்தவனாவான்” என்று விஷ்ணு தர்மோத்தரத்தில் நிஷித்தமாயிருப்பதால், என்கின்றனர்.
துளஸீ
―
दहनप्रकारः
व्याघ्रपादः नाधोमुखं न नग्नं च दहेरन्मलदूषितम् । अयज्ञीयसमिद्भिश्च चण्डालपतिताहृतैः । कृमिकीटादिदुष्टैश्च न दहेत्तु चिरन्तनैः । वस्त्रं परित्यजेदर्धमर्धं तु परिधापयेत् इति । प्रचेताश्च न नग्नं तु दहेद्वस्त्रं किश्विद्देयं परित्यजेत् इति । अत्र चन्द्रिकाकारः – अर्धं तु श्मशानवासिनो देयं परित्यजेदित्यर्थः इति । एवमेव विज्ञानेश्वरः । स्मृतिरत्ने तु व्याख्यातम् किञ्चिद्देयम् इति प्रेताच्छादनवस्त्रादुत्कृत्तं किञ्चिद्वत्रखण्डं म्लेच्छचण्डालादिभ्यो दद्यादित्यर्थ इति ।
தஹந ப்ரகாரம்
வ்யாக்ரபாதர்:கீழ் நோக்கியதான சவத்தைத் தஹிக்கக் கூடாது. வஸ்த்ரமில்லாததும், அழுக்குடையதுமாகிய சவத்தைத் தஹிக்கக் கூடாது. யாகத்திற்கு அர்ஹமல்லாதவையும், சண்டாளன், பதிதன் இவர்களால்
1:
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ யாகம்
[[159]]
கொண்டு வரப்பட்டவையும், பூச்சி புழு முதலியதால் கெடுக்கப்பட்டவையும், வெகுநாளாகியவையுமான காஷ்டங்களால் தஹிக்கக் கூடாது. சவத்தின் வஸ்த்ரத்தின் பாதியை எறிந்துவிட்டு, பாதி வஸ்த்ரத்தைச் சவத்திற்கு கட்ட வேண்டும். ப்ரசேதஸ்ஸும் ‘சவத்தை
வஸ்த்ரமில்லாததாய்த் தஹிக்கக் கூடாது. சவ வஸ்த்ரத்தின் ஸ்வல்ப பாகத்தை எறிய வேண்டும்’, என்றார். இவ்விடத்தில், சந்த்ரிகாகாரர்: : ‘பாதி வஸ்த்ரத்தை ச்மசாநத்தில் வஸிப்பவனுக்குக் கொடுக்க வேண்டியதற்காக விட வேண்டும் என்று பொருள்’ விஜ்ஞாநேச்வரரும்
என்றார்.
இவ்விதமே
சொல்லியுள்ளார். ஸ்ம்ருதிரத்னத்திலோவெனில் :இவ்விதம் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. ‘கிஞ்சித் தேயம் என்பதற்குச் சவத்தின் ஆச்சாதந வஸ்த்ரத்திலிருந்து கிழித்தெடுத்த சிறிய வஸ்த்ரத்துண்டை, ம்லேச்ச சண்டாளாதிகளுக்குக் கொடுக்கவும் என்று பொருள்’’
என்று.
—
आपस्तम्बः – अथैनं चितावुपर्यध्यूहत्यथास्य प्राणायतनेषु हिरण्यशकलान् प्रत्यस्यत्याज्यबिन्दून् वा इति । गौतमोऽपि आस्ये चक्षुषोर्नासिकयोः श्रोत्रयोश्च सप्त हिरण्यशकलानाज्यबिन्दून् वा सप्त व्याहृतीर्मनसा ध्यायन्निरस्यति इति । कात्यायनः दक्षिणाशिरसं चित्यामुत्तानं तं निवेशयेत् । हिरण्यशकलान्यस्य क्षिपेच्छिद्रेषु सप्तसु इति । बोधायनीये – दध्याज्यतिलतण्डूलान्
। प्रेतस्यास्ये तु निक्षिपेत् इति ।
[[4]]
ஆபஸ்தம்பர் :பிறகு சவத்தைச் சினதயின் மேல் வைக்கவும். பிறகு சவத்தின் இந்த்ரிய ஸ்தாநங்களில் ஸ்வர்ணத் துண்டுகளையாவது, ஆஜ்ய பிந்துக்களையாவது சேர்க்க வேண்டும். கௌதமரும் : வாய், கண்கள், மூக்குகள், காதுகள் என்ற ஏழு ஸ்தானங்களிலும், ஏழு ஸ்வர்ணத் துண்டுகளையாவது, ஆஜ்ய பிந்துக்களையாவது
[[160]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஏழு வ்யாஹ்ருதிகளையும் மனதால் த்யானிப்பவனாய்ச் சேர்க்கவும். காத்யாயனர் :ப்ரேதனைத் தெற்கில் தலையுள்ளவனாய்ப் சிதையில் வைக்கவும். ப்ரேதனின் ஏழு த்வாரங்களிலும் ஸ்வர்ணத் துண்டுகளை வைக்கவும். Cum :i, ii, नना, आभ&r
ப்ரேதனின் வாயில் போட வேண்டும்.
—
आश्वलायनीये - सतिलं तण्डुलं चास्ये वक्षस्यग्निं निधाय च इति । पितृमेधसारे आदित्याभिमुखः स्थित्वा ज्वलदुल्मुकेनोरसि दहेत् इति । वैखानससूत्रे - अग्निर्यजुर्भिः सेनेन्द्रस्येति द्वाभ्यामुज्ज्वलितं प्राङ्मुखस्तस्य वक्षसि निक्षिपेत् इति । स्मृत्यन्तरे - पश्चिमाभिमुखो भूत्वा गृहीत्वा त्वनलं बुधः । तत्तन्मन्त्रं समुच्चार्य शववक्षसि विन्यसेत् इति । दिवारात्रमपि समानम् ।
ஆச்வலாயநீயத்தில் :எள்ளுடன் கூடிய அரிசியை வாயிலும், அக்னியை மார்பிலும் போட வேண்டும். பித்ருமேதஸாரத்தில் : ஸூர்யனுக்கு எதிராக நின்று ஜ்வலிக்கு மக்னியால் மார்பில் தஹிக்கவும். வைகாநஸ ஸூத்ரத்தில் :‘அக்னிர்யஜுர்பி: ஸேநேந்த்ரஸ்ய’ என்ற இரண்டு அனுவாகங்களால், ஜ்வலிக்குமக்னியை, கிழக்கு முகமாயிருந்து, ப்ரேதனின் மார்பில் வைக்கவும். ஒரு ஸ்ம்ருதியில் :‘மேற்கு முகனாய் இருந்து, அக்னியை எடுத்து, உரிய மந்த்ரத்தைச் சொல்லி, சவத்தின் மார்பில் ji”., भी OULD IT TLD.
आपस्तम्बः
अथैनमुपोषति मैनमग्ने विदह इति पुरस्तादाहवनीयेन शृतं
शृतं यदेति पश्चाद्गार्हपत्येन तूष्णीं दक्षिणतोऽन्वाहार्यपचनेन पुरस्तात्सभ्यावसत्थ्याभ्यामौपासनेन च इति । अत्र कपर्दिभाष्यम् – अथैनमुपोषति - दहति चितेः पुरस्तादाहवनीयेन मैनमग्ने विदह इति पश्चाद्गार्हपत्येन शृतं यदेति161
S
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் तूष्णीं दक्षिणतोऽन्वाहार्यपचनेन इति । गोपालभाष्येऽपि उपोषणं - दहनम्, दारुचितेरेवात्र साक्षादग्निसंयोगः कार्यः इति । स्मृतिसारसुधानिधौ - अग्निभिर्वाग्निना वाऽपि शववत्यां चितौ दहेत् । शवे चेद्दहनं तस्य गतिर्नेत्यब्रवीन्मनुः इति । वसिष्ठश्च अग्निक्षेपो नाधिशवं श्रुतावाहुतिदर्शनात् । आहुत्युपरि विक्षेपात्तत्कर्म विफलं भवेत् इति ।
I
—
ஆபஸ்தம்பர்:பிறகு, சவத்தை, ‘மைநமக்நே’ என்ற மந்த்ரத்தால் கிழக்கில் ஆஹவநீயத்தாலும், ‘ச்ருதம் யதா’ என்பதால் மேற்கில் கார்ஹபத்யத்தாலும், மந்த்ர மில்லாமல் தெற்கில் தக்ஷிணாக்னியாலும், கிழக்கில் ஸப்யம், ஆவஸத்யம், ஔபாஸநாக்னி இவைகளாலும் தஹிக்கவும். இங்கு, கபர்தி பாஷ்யம் :சிதைக்குக் கிழக்கில் ஆஹவநீயத்தால் ‘மைநமக்னே’ என்பதாலும், மேற்கில் கார்ஹபத்யத்தால் ‘ச்ருதம்யதா’ என்பதாலும், தெற்கில் தக்ஷிணாக்னியால் மந்த்ரமில்லாமலும் (தஹிக்கவும்). கோபால பாஷ்யத்திலும்
பல
அக்நிகளாலோ, ஒரு அக்நியினாலோ, சவம் வைக்கப் பட்டுள்ள சிதையிலேயே தஹிக்கவும். சவத்தின்மேல் தஹநம் செய்தால், ப்ரேதனுக்கு நற்கதியில்லையென்றார் மனு. வஸிஷ்டரும் : சவத்தின்மேல் அக்னியைப் போடக் கூடாது. வேதத்தில் சவத்தை ஆஹுதி த்ரவ்யமாய்ச் சொல்லியிருப்பதால். ஆஹுதி த்ரவ்யத்தின் மேல் அக்னியைப் போடுவதானால் அந்தக் கர்மம்
பலமற்றதாகும்.
शातातपः चितौ दहनमेतेषां द्विजानां सर्वसूत्रिणाम् । तद्वशाद्दहनं लब्ध्वा मृता ब्रह्म समाप्नुयुः इति । अत्र शिष्टाचाराद्वयवस्था । आदित्याभिमुख एव स्थित्वा दहेत्, सावित्र्यादि क्रियाः सर्वा आदित्याभिमुखश्चरेत् इति सर्वकर्म - साधारण्येनादित्याभिमुखत्वस्मृतेः । स्थितिराचारसिद्धाऽर्थसिद्धा
[[162]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
च । सूर्यं ते चक्षुः इत्युपस्थानं प्रेताभिमुखः कुर्यात् । अपरेण चितिं प्राङ्मुखः स्थित्वा यः एतस्यः पथः इत्यादिभिर्जुहुयात् प्रेतस्यापरे स्थित्वा इति बोधायनीयादौ दर्शनात् । एवं मन्त्रवद्दग्ध्वा निरवशेष मग्निं चितौ प्रागादिक्रमेण प्रक्षिपेत् । तथा च बोधायनः - सर्वत एव सहसा प्रज्वलयेत् ब्रह्मलोकमजैषीदित्येनं जानीयादिति ।
சாதாதபர் :எந்த ஸூத்ரத்தை அனுஸரிப்பவ ரானாலும் ப்ராஹ்மணர்களெல்லோருக்கும் சிதையிலேயே தஹநம் செய்யப்பட வேண்டும். சிதையின் வசமாய்த் தஹநத்தை அடைந்து ப்ரேதர்கள் ப்ரஹ்மத்தை அடைவார்கள். இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தைக் கொண்டு வ்யவஸ்தையை
வ்யவஸ்தையை அறியவும். ஸூர்யாபி முகனாகவே நின்று தஹிக்கவும். ‘ஸாவித்ரீ ஜபம் முதலிய கார்யங்களெல்லாவற்றையும் ஸூர்யாபிமுகனாய்ச்செய்ய வேண்டும்’ என்று எல்லாக் கர்மங்களுக்கும் பொதுவாக, ஸூர்யாபிமுகத்வம்
சொல்லப்பட்டிருப்பதால்.
நிற்பதென்பது ஆசாரத்தாலும், கார்யவ:சத்தாலும் ஸித்தமாகியது. ‘ஸூர்யம்தே சக்ஷ:’ என்பதால் உபஸ்தாநத்தை ப்ரேதாபிமுகனாய்ச் செய்யவும். சிதைக்கு மேற்கில் கிழக்கு முகமாய் நின்று ‘ய ஏதஸ்யபத: என்பது முதலான மந்த்ரங்களால் ஹோமம் செய்யவும். “ப்ரேதனின் மேற்கில் நின்று’ என்று போதாய நீயம் முதலியதில் காணப்படுவதால். இவ்விதம் மந்த்ரத்துடன் தஹித்து, மீதியில்லாமல் அக்னியைச் சிதையில் கிழக்கு முதலாகப் போடவும். அவ்விதமே. போதாயனர் :சிதையை எல்லாப் புறங்களிலும் கொளுத்தவும். ப்ரேதன் ப்ரஹ்ம லோகத்தை ஜயித்தான் என்று அறியவும்’ என்றார்.
चिताग्निनाशप्रायश्चित्तम् ।
—
वृष्ट्यादिना चिताग्निनाशे यमः यजमाने चितारुढे पात्रन्यासे तथा कृते । वर्षाद्यभिहते चाग्नौ ततः पृच्छन्ति याज्ञिकाः । शेषं दग्ध्वाऽर्धदग्धेन निर्मन्ध्यं तत्र कारयेत् । शेषालाभे तदा
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 163 कुर्याद्दग्धशेषस्य वा पुनः । अप्सु प्रास्यति शेषं तदाग्नेय्यस्ताः स्मृता बुधैः इति । आग्नेयत्वमपां वायोरग्निः अग्नेरापः इति श्रुत्याऽवगम्यते । स्मृत्यर्थसारेऽपि - दह्यमाने शत्रे वह्निर्नष्टो वर्षाद्भवेद्यदि । चिति काष्ठं तु निर्मन्थ्य तेन प्रेतं पुनर्दहेत् । अभावे चितिकाष्ठानां शेषं वाऽप्सु विनिक्षिपेत् इति । (प्रायश्चित्ते कृतेऽग्निनेति पाठान्तरम् )
प्रायश्चित्तमनुगतप्रायश्चित्तम्, पूरयित्वेत्यापस्तम्बोक्तमित्याहुः ।
तच्च
द्वादशगृहीतेन
சிதாக்னி நாச ப்ராயச்சித்தம்
सुचं
மழை முதலியதால் சிதாக்னி நாசமடைந்தால், யமன் :‘யாகம் செய்தவனின் சவத்தைச் சிதையிலேற்றிப் பாத்ரசயனமும் செய்து அக்னிதாநம் செய்த பிறகு, பாதியில் மழை முதலியதால் அக்னி அணைந்துவிட்டால் என்ன செய்வதென்று ருத்விக்குகள் கேட்டால், பாதி தஹநமாகிய பிறகு
அணைந்தால், மீதியுள்ள காஷ்டத்தால் நிர்மந்த்யாக்நியை உத்பத்திசெய்து அதனால் தஹிக்கவும். சேஷமான கட்டையே கிடைக்காவிட்டால், தக்தமான ப்ரேதத்தின் சேஷத்தை ஜலத்தில் போட்டுவிடவும். அப்புகள் (ஜலங்கள்) ஆக்நேயிகள் எனப்படுவதால்’ என்றார். ஜலங்களுக்கு அக்னி ஸம்பந்தம் ‘வாயுவினிடமிருந்து அக்னி உண்டாயிற்று. அக்னியிடமிருந்து ஜலங்களுண்டாயின’ என்ற ச்ருதியால் அறியப்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும் :‘சவம் தஹிக்கப்படும்போது, மழையினால் அக்னி நஷ்டமானால், சிதையிலுள்ள கட்டையைக் கடைந்து அந்த அக்னியால் ப்ரேதனை மறுபடி தஹிக்கவும். காஷ்டங்களில்லாவிடில், மீதியுள்ளதை ஜலத்தில் போடவும்’ என்றுள்ளது. இங்கு, ‘ப்ராயச்சித்தே க்ருதேக்நிநா’ என்று ஒரு பாடமுண்டு. அதில், ப்ராயச்சித்தம் - அநுகதப்ராயச்சித்தம். அது ‘பன்னிரண்டு முறை க்ரஹித்த ஆஜ்யத்தினால் ஸ்ருக்கை நிரப்பி’ என்று ஆபஸ்தம்பர் சொல்லியது என்கின்றனர்.
[[164]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
दहनानन्तरकृत्यनिरूपणम् ।
—
दहनानन्तरकृत्यमाह कात्यायनः - वस्त्रं संशोधयेदादौ ततः स्नानं समाचरेत् । सचेलस्तु पुनः स्नात्वा शुचिः प्रयतमानसः इति । ज्ञात्यादिविषयेऽपि स एव अथानवेक्षमेत्यापः सर्व एव शवस्पृशः । स्नात्वा सचेलमाचम्य दद्युरस्योदकं स्थले इति । आश्वलायनः – अनवेक्षमाणा यत्रोदकमवहं भवति तत् प्राप्य इति । अवहं - प्रवाहरहितम्, स्थिरमिति यावत् । आपस्तम्बोsपि अनवेक्षमाणा अपोऽवगाहन्ते धाता पुनातु सविता पुनातु इति केशान् प्रकीर्य पांसुनोप्य इति ।
தஹநத்திற்குப் பிறகான கார்யம்
.
—
தஹநத்திற்குப் பிறகு செய்ய வேண்டியதைச் சோல்லுகிறார். காத்யாயனர் :முதலில் வஸ்த்ரத்தைச் சோதனம் செய்யவும். பிறகு ஸ்நாநம் செய்யவும். மறுபடி ஸசேல ஸ்நாநம் செய்து சுத்தனாய், சுத்த மனமுடையவனாய் ஆக வேண்டும். ஜ்ஞாதிகள்
விஷயத்திலும் காத்யாயனரே :பிறகு, திரும்பிப் பாராமல் ஜலத்திற்கு வந்து, சவத்தைத் தொட்ட எல்லோரும் ஸசேல ஸ்நாநம் செய்து, ஆசமனம் செய்து, ப்ரேதனை உத்தேசித்து ஸ்தலத்தில் உதகதானம் செய்யவும். ஆச்வலாயனர் :திரும்பிப் பாராதவர்களாய், எவ்விடத்தில் ஜலம் ஓடாமல் ஸ்திரமாயுள்ளதோ அதையடைவர். ஆபஸ்தம்பரும்
திரும்பிப்
பாராதவர்களாய் ஜலத்தில் மூழ்க வேண்டும். ‘தாதாபுநாது ஸவிதா புநாது’ என்று. மயிர்களை விரித்துக் கொண்டு, புழுதியைப் போட்டுக் கொள்ளவும்.
अत्र क्रममाह बोधायनः
यवीयान् यवीयान् पूर्वं पूर्वं सङ्गाहन्ते इति । आपस्तम्बः – धून्वनेऽन्वारम्भणे सङ्गाहने संसर्पण
। उदकोपस्पर्शन इति सर्वत्र कनिष्ठप्रथमा अनुपूर्वा इतरे स्त्रियोऽग्रे
[[165]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் इति । धून्वनम् = सिग्भिरभिधवनम्, अन्वारंभणं राजगव्याः । सनाहनं कर्षूणाम्, संसर्पणं शाखाद्वयमध्येन, उदकोपस्पर्शनं धाता पुनातु सविता पुनातु इति स्नानम्, एतेषु पञ्चसु कर्मसु कनिष्ठप्रथमाः स्युः कनिष्ठः सर्वेभ्योऽवरवयाः स प्रथमो येषां ते तथोक्ताः । इतरे तस्मादन्ये सकुल्याः, अनुपूर्वाः तदानुपूर्व्यवन्तः स्युः । प्रथमापेक्षया वृद्धवृद्धतरवृद्धतमानुपूर्येण स्युरित्यर्थः । स्त्रियोऽग्र इति - मृतस्य कुल्यानां च भार्या गृह्यन्ते, - मृतस्यैव भार्या इत्यपरे । तासामपि कनिष्ठप्राथम्यं वेदितव्यम्, अथास्य भार्याः कनिष्ठप्रथमाः इति बोधायनस्मरणात् ।
[[1]]
இதில் கிரமத்தைச் சொல்லுகிறார். போதாயனர் :‘துந்வநே + ஸ்த்ரியோக்ரே தூந்வநம் - வஸ்த்ரத்தின் நுனிகளால் விசிறுவது. அன்வாரம்பணம் = ராஜ கவியைத் தொடுவது. ஸங்காஹநம் = கர்ஷூக்களில் முழுகுவது. உதகோபஸ்பர்சநம் = ‘தாதாபுநாது ஸவிதாபுநாது’ என்ற மந்த்ரத்தால் ஸ்நாநம். இந்த ஐந்து கர்மங்களிலம், வயதால் சிறியவன் முந்தியிருக்க வேண்டும். மற்றவர்களும் வயதால் சிறியவன் முந்தி, மற்றவர் பிந்தி என்று வரிசையாயிருக்க வேண்டும். ஸ்த்ரீகள் முந்தியிருக்க வேண்டும். ஸ்த்ரீகள் என்றதால், ம்ருதனுடையவும், ஜ்ஞாதிகளுடையவும் பார்யைகள் சொல்லப்படுகின்றனர். ‘ம்ருதனுடைய பார்யைகள் மட்டும்’ என்று சிலர். அவர்களுக்கும், வயதால் சிறியவள் முந்தி என்ற நியமமுண்டு என்றறியவும், ‘ம்ருதனின் பார்யைகள் கநிஷ்ட ப்ரதமைகளாய்’ என்று போதாயன வசனம்.
.
पितृमेधसारे तु :अनुपूर्वा यथावृद्धम् इति भाष्यानुसारेण व्याख्यातम्, धून्वनादिषु सर्वत्र कनिष्ठप्रथमम्, इतरे कनिष्ठव्यतिरिक्ता यथावृद्धं कर्ता पश्चात् इति । अस्यार्थः - कनिष्ठः प्रथमम्, ज्येष्ठो वा कनिष्ठो वा कर्ता सर्वेषां पश्चात् तयोर्मध्ये
[[166]]
[[1]]
ज्येष्ठानुक्रमेण ज्ञातयः कल्प्या इति । आश्वलायनस्तु ज्येष्ठप्रथमाः कनिष्ठजघन्या इति सर्वं तुरीयाध्व गमने तथा प्रविशेयुः कनिष्ठप्रथमा ज्येष्ठजघन्या इति ग्रामप्रवेश इति ।
பித்ருமேதஸாரத்திலோவெனில் :‘அநுபூர்வா யதாவ்ருத்தம்’ என்று பாஷ்யாநுஸாரமாய் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. ‘தூந்வநம் முதலிய கார்யங்கள் எல்லாவற்றிலும் சிறியவன் முந்தி, மற்றவர்கள் சிறியவனைத் தவிர்த்தவர்கள் வருத்தக் கிரமமாய், கர்த்தா பிந்தி’ என்று. இதன் பொருள் :வயதில் சிறியவன் முந்தி, வயதில் பெரியவனாயினும் சிறியவனாயிலும், கர்த்தா எல்லோருக்கும் பிந்தி, அவ்விருவர்களுக்கும் நடுவில் ஜ்யேஷ்ட க்ரமமாய் ஜ்ஞாதிகளைக் கல்பிக்கவும், என்று. ஆச்வலாயநரோவெனில் :‘ஜ்யேஷ்டன் முந்தி, கனிஷ்டன் கடைசியில் என்பதெல்லாம் நாலிலொரு பாகமான வழி செல்வதில், கனிஷ்டன் முந்தி, ஜ்யேஷ்டன் கடைசியில் என்பது க்ராமத்திற்குள் நுழையும்போது’
என்று.
बृहद्विष्णुः
संस्कृत्य वह्नौ पितरं दृष्ट्वा ज्योतिस्ततो रविम् । स्त्रीबालान् स्वपुरः कृत्वा वृद्धो गच्छेज्जलाशयम् इति । स्मृत्यन्तरे – शवं दग्ध्वा यथान्यायं दृष्ट्वा ज्योतिर्दिशः क्रमात् । बालान् दारान् पुरस्कृत्य गच्छेत् प्रेतमनीक्षक इति । यथास्वगृह्यं यथाचारमत्र व्यवस्था । अत्र असपिण्डाश्च वस्त्रसंशोधनपूर्वकं त्रयोदश निमज्जनं कुर्युः, अस्पृश्यस्पर्शने चैव त्रयोदशनिमज्ज्य च । आचम्य प्रयतः पश्चात् स्नानं विधिवदाचरेत् इति भरद्वाजस्मरणात् ।
अनुगम्य मृतं प्रेतं ज्ञातीनप्यनुसृत्य च । स्नात्वा घृतं च भक्षित्वा पुनःस्नानं समाचरेत् इति ।
उशना
ப்ருஹத்விஷ்ணு:
“பிதாவை அக்னியில்
ஸம்ஸ்கரித்து, பிறகு ஸூர்யனைத் தர்சித்து, பத்னிகளையும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[167]]
பாலர்களையும் முன்னிட்டுக் கொண்டு, வயதில் பெரியவன் ஜலாசயத்திற்குச் செல்ல வேண்டும்” என்று. ஒரு ஸ்ம்ருதியில் ‘சாஸ்த்ரப்படி சவத்தைத் தஹித்து, ஜ்யோதிஸ், திக்குகள் இவைகளைப் பார்த்து, க்ரமமாய் ஸ்த்ரீகள், பாலர்கள் இவர்களை முன்னிட்டுக் கொண்டு, ப்ரேதனைத் திரும்பிப் பாராமல் போக வேண்டும்”. : இவ்விஷயத்தில் அவரவர் க்ருஹ்யப்படிக்கும்
·
ஆசாரப்படிக்கும் வ்யவஸ்தை அறியத்தக்கது. இங்கு, ஜ்ஞாதியல்லாதவர்களும், வஸ்த்ர சோதநம் செய்து கொண்டு, பதின்மூன்று தடவை மூழ்க வேண்டும். “தீண்டாதவனைத் தீண்டினால் 13 தடவை மூழ்கி, ஆசமநம் செய்து சுத்தனாகிப்பிறகு விதிப்படி ஸ்நாநம் செய்யவும்’’ என்று பரத்வாஜ வசநம் உள்ளது. உசநா: - இறந்தவனைத் தொடர்ந்து சென்றாலும், ஜ்ஞாதிகளை அனுஸரித்துச் சென்றாலும், ஸ்நாநம் செய்து, ஆஜ்ய ப்ராசநம் செய்து, மறுபடி ஸ்நாநம் செய்யவும்.
—
.
स्मृत्यन्तरे शवानुगमने क्षौरे पुनः स्नानं विधीयते । आर्द्रवस्त्रं परित्यज्य शुष्कवस्त्रेण मज्जनम् । सप्तवाताहतं वस्त्रं शुष्कवत् प्रतिपादितम् । आर्द्रं वाऽपि द्विजातीनामादृतं गौतमादिभिः । नित्यं नैमित्तिकं काम्यं त्रिविधं स्नानमुच्यते । तर्पणं
I
त्रिविधस्यापि ह्यङ्गत्वेन प्रकीर्तितम् इति । अत्र कचिदपवाद - श्चन्द्रिकायामुक्तः - अजीर्णेऽभ्युदिते वान्ते त्वश्रुपाते क्षुरे भवेत् । स्नानं नैमित्तिकं प्रोक्तं देवर्षिपितृवर्जितम् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியில் :சவத்தைப் பின் தொடர்ந்து செல்லுதல், க்ஷெளரம் இவைகளில் மறுபடி ஸ்நாநம் விதிக்கப்படுகிறது. ஈர வஸ்த்ரத்தை விட்டுவிட்டு, உலர்ந்த வஸ்த்ரத்துடன் முழுகுவது ‘புந: ஸ்நாநமாம். உலர்ந்த வஸ்த்ரமில்லாவிடில் ஈரவஸ்த்ரத்தையே ஏழு தடவை காற்றினால் சோதித்தால் அது உலர்ந்த வஸ்த்ரம் போன்றது. இது ப்ராஹ்மணர்களுக்கு உரியதெனக் கௌதமர்
[[168]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
முதலியவர்களால் ஆதரிக்கப்பட்டது. நித்யம், நைமித்திகம், காம்யம் என்று சொல்லப்பட்ட மூன்று ஸ்நாநங்களுக்கும் அங்கமாகிய
தர்ப்பணம் விதிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில், சில விடங்களில் மறுப்புச்சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையில் ‘அஜீர்ணத்திற்காகிய
ஸ்நாநத்திலும், அப்யுதித ஸ்நாநத்திலும், வாந்தி நிமித்த ஸ்நாநத்திலும், அழுகை நிமித்த ஸ்நாநத்திலும், க்ஷெளர நிமித்த ஸ்நாநத்திலும் செய்யும் நைமித்திக ஸ்நாநத்தில் தேவருஷி பித்ரு தர்ப்பணமில்லை’ என்று.
पुनः स्नाने तु तर्पणमुक्तं स्मृत्यर्थसारे – अस्पृश्यस्पर्शनस्नाने नाघमर्षणतर्पणे । अजीर्णेऽभ्युदिते क्षौरे पुनः स्नाने तु ते स्मृते इति । पितृमेधसारे तु - योषित्सु स्नात्वा ग्रामं प्रविष्टासु ज्ञातयोऽन्ये च त्रयोदशवारं निमज्ज्याग्निं स्पृष्ट्वा घृतं प्राश्य पुनः स्नायुः इति । अत्र வு: प्रवेशनादिकं कार्यं दाहकेनैव न क्वचित् । अनुगन्त्रा च वोद्वा च पुनः स्नात्वा च योषिताम् । अनुगम्य शवं बुद्ध्या स्नात्वा स्पृष्ट्वा हुताशनम् । सर्पिः प्राश्य पुनः स्नात्वा प्राणायामैर्विशुध्यति
—
தர்ப்பணம்
- புந: ஸ்நாநத்திலோவெனில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் தீண்டாதவர்களைத் தீண்டியதற்கான ஸ்நாநத்தில், அகமர்ஷணம் தர்ப்பணம் இவைகளில்லை. அஜீர்ணம், அப்யுதிதம், க்ஷெளர மிவைகளிலுமில்லை. புந: ஸ்நாநத்தில் அவை இரண்டுமுண்டு. பித்ருமேதஸாரத்திலோவெனில் - ஸ்த்ரீகள் ஸ்நாநம் செய்து க்ராமத்தில் நுழைந்த பிறகு, ஜ்ஞாதிகளும், மற்றவர்களும், 13 முறை மூழ்கி, அக்னியைத் தொட்டு, நெய்யைப் பருகி, மறுபடி ஸ்நாநம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில்கவஷர்:ப்ரவேசநம் முதலியதைத் தஹநம் செய்தவன் ஒரு காலும் செய்யக்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[169]]
கூடாது. அனுகமநம் செய்தவன், வஹநம் செய்தவன், ஸ்த்ரீகள் இவர்கள் புந: ஸ்நாநம் செய்து ப்ரவேசிக்கலாம். புத்தி பூர்வமாய் சவாநுகமநம் செய்தால், ஸ்நானம் செய்து, அக்னியை ஸ்பர்சித்து, நெய்யைப் பருகி, மறுபடி ஸ்நாநம் செய்து, ப்ராணாயாமங்களைச் செய்தால் சுத்தனாவான்.
—
कथञ्चिद्धृताद्यसम्भवे अग्न्यभावे घृताभावे सचेलं स्नानमाचरेत् । अभिमन्त्र्य तु गायत्र्या दशकृत्वो यथाविधि । अर्धाञ्जलिमपः पीत्वा सर्वपापैः प्रमुच्यते । वर्जयेत्तदहोरात्रं जपहोमार्चनादिकम् इति स्मृत्यन्तरोक्तं द्रष्टव्यम् । अस्नात्वा ग्रामं न प्रविशेयुः, अस्नात्वा चेद्विशेद् ग्रामं श्मशानाद्बुद्धिपूर्वकम् । त्रिरात्रेणैव शुद्धिः स्यादमत्याऽह्ना विशुध्यति इति स्मरणात् ।
எவ்விதத்திலும், நெய் முதலியது கிடைக்காவிடில் “அக்னி இல்லாவிடில், நெய் இல்லாவிடில், ஸசேல் ஸ்நாநம் செய்யவும். காயத்ரியால் விதிப்படி 10 முறை அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தை, அரை அஞ்ஜலியளவு பானம் செய்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். அந்தத் தினம் முழுவதும், ஜபம், ஹோமம், அர்ச்சனம் முதலியதை வர்ஜிக்க வேண்டும்” என்று மற்றொரு ஸ்ம்ருதியில் சொல்லியதை அறியவும். ஸ்நாநம் செய்யாமல் க்ராமத்தினுள் ப்ரவேசிக்கக் கூடாது. ‘ச்மசாநத்திலிருந்து ஸ்நாநம் செய்யாமல், க்ராமத்தில் நுழைந்தால் மூன்று நாளா சௌசம். இது புத்தி பூர்வ விஷயம். அபுத்தி பூர்வகமானால் ஒரு நாளாசௌசம்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
ज्ञातिवपनविधिः
.
—
शुद्धयर्थं स्नानानन्तरं ज्ञातीनां वपनं विदधाति बोधायनः सचेला दक्षिणाभिमुखाः समृत्तिका आप्लवन्ते, एतस्मिन् कालेऽस्यामात्याः केशश्मश्रूणि वापयन्ते इति । अत्र स्नानानन्तरं
[[170]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
वपनविधानात्, अशुद्धान् स्वयमप्येतानशुद्धस्तु यदि स्पृशेत् । विशुद्धयत्युपवासेन तथा कृच्छ्रेण वा पुनः इति अशुद्धस्य शूद्रादिस्पर्शे प्रायश्चित्तस्मरणाच्च न स्नानात् पूर्वं वपनं कुर्युः 1 आपस्तम्बः - तेषु चोदकोपस्पर्शनं तावन्तं कालमनुभाविनां च सन्त्यज्य विधिवत् प्रेतं यज्ञेषु तु
परिवापनम् इति । काश्यपः
—
हविर्यथा । केशश्मश्रूषादिवपनं कुर्युरत्रानुभाविनः इति ।
ஜ்ஞாதிகளின் வபநவிதி
- சுத்திக்காக ஸ்நாநத்திற்குப் பிறகு, ஜ்ஞாதிகளுக்கு
வபநத்தை விதிக்கின்றார் போதாயனர் தெற்கு நோக்கியவர்களாய், ம்ருத்திகையுடன் ஸசேல ஸ்நாநம் செய்ய வேண்டும். இப்பொழுது, ப்ரேதனின் ஜ்ஞாதிகள் வபநம் செய்து கொள்ளவேண்டும். இதில், ஸ்நாநத்திற்குப் பிறகு வபநம் விதிக்கப்பட்டிருப்பதாலும், ‘தான் அசுத்தனாயினும், அசுத்தர்களை ஸ்பர்சித்தால், உபவாஸம், அல்லது க்ருச்ரத்தால் சுத்தனாவான்” என்று, அசுத்தனுக்குச் சூத்ரன் முதலியவரின் ஸ்பர்சத்தில் ப்ராயச்சித்தம் விதிக்கப்பட்டிருப்பதாலும், ஸ்நாநத்திற்கு முன் வபநம் செய்துகொள்ளக் கூடாது. ஆபஸ்தம்பர் - மாதா, பிதா, ஆசார்யன் இவர்கள் விஷயத்தில், ஆசௌசமுள்ள வரையில் ப்ரதிதினம் ஸ்நாநம் செய்ய வேண்டும். ம்ருதனுக்குச் சிறியவர்கள் வபநம் செய்து கொள்ளவும் வேண்டும். காச்யபர் : யாகங்களில் ஹவிஸ்ஸை அக்னியில் சேர்ப்பது போல், ப்ரேதனை விதிப்படி அக்னியில் சேர்த்து, அநுபாவிகள் இப்பொழுது வபனம் செய்து கொள்ள வேண்டும்.
स्मृतिरत्नमाधवीयादौ व्याख्यातम्
अनु पश्चाद्भवन्ति जायन्त इति पुत्राः कनिष्ठभ्रातरश्च । अथवा अनुभाविन इति पुत्रा एव निर्दिश्यन्ते गयायां भास्करक्षेत्रे मातापित्रोर्गुरोर्मृतौ । आधानकाले सोमे च वपनं सप्तसु स्मृतम् इति स्मरणात् ।
-1
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம் 171 गृह्यपरिशिष्टेऽपि एतद्वपनं संस्कर्तृव्यतिरिक्तज्ञात्यादीनामनित्यम् इति । विज्ञानेश्वरस्तु अनुभाविशब्दार्थमाह
पश्चाज्जायन्ते,
शवदुःखमनुभवन्तीति
कनिष्ठभ्रातरः, सपिण्डाश्च इति ।
—
अनु
वा अनुभाविनः
ஸ்ம்ருதிரத்நம் மாதவீயம் முதலியதில் இவ்விதம் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. அது - பிறகு, பவந்தி பிறக்கின்றனர் என்பதால், புத்ரர்களும், தம்பிகளும் அநுபாவிகளெனப்படுகின்றனர்.
அல்லது
"
அநுபாவிகளென்று புத்ரர்களே சொல்லப்படுகின்றனர். “கயை, பாஸ்கர க்ஷேத்ரம், மாத்ரு ம்ருதி, பித்ரும்ருதி, குரு ம்ருதி, ஆதானம், ஸோமயாகம் என்ற இந்த ஏழிலும் வபநம் விதிக்கப்பட்டுள்ளது” என்று ஸ்ம்ருதி யிருப்பதால், என்று. க்ருஹ்யபரிசிஷ்டத்திலும் இந்த வபநம் ஸம்ஸ்கர்த்தாவைத் தவிர்த்த மற்ற ஜ்ஞாதி முதலியவருக்கு நித்யமல்ல. (விகல்பம்) விக்ஞாநேச்வரரோவெனில் :அநுபாவி சப்தத்திற்கு, இவ்விதம் அர்த்தத்தைச் சொல்லுகிறார் பிறகு பிறந்தவர்கள், அல்லது சவதுக்கத்தை அநுபவிக்கின்றவர் என்பதால், அநுபாவிகள் கநிஷ்ட ப்ராதாக்களும், ஸபிண்டர்களும் என்று.
—
तथा च स्मृत्यन्तरे ज्येष्ठानां तु सपिण्डानां श्वश्रूश्वशुरयोस्तथा । ज्येष्ठस्वसुश्च तद्भर्तुर्वपनं मरणे भवेत् इति । प्रथमगर्भजाता स्वसा तच्छब्देनोच्यते । तद्भर्तृमरणे वपनं भवेत्, इतरत्र नेति व्याख्यातारः । अन्यत्रापि - कनिष्ठो ज्ञातिराद्याहे केशश्मश्रूणि वापयेत् । सनखानि सरोमाणि दशमेऽहनि वापयेत् इति । सङ्ग्रहेऽपि - भ्रातरस्त्वनुजाः पुत्राः ज्ञातयश्च सपिण्डकाः । विद्यया सह जाताश्च वापयेयुः परस्परम् इति ।
[[172]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
ஒரு ஸ்ம்ருதியில் : மூத்தவர்களான ஜ்ஞாதிகள், மாமியார், மாமனார், ஜ்யேஷ்டையான தமக்கை, அவளின் புருஷன் இவர்களின் மரணத்தில் வபநம் விதிக்கப்படுகிறது. இதில், தத் என்ற சப்தத்தால் ப்ரதம கர்ப்பத்தில் பிறந்த பகிநீ சொல்லப்படுகிறாள். அவளின் பர்த்தாவின் மரணத்தில்தான் வபநமுண்டு. மற்ற ஜ்யேஷ்ட பகிநீபதியின் மரணத்தில் வபநமில்லை என்கின்றனர் வ்யாக்யானகாரர்கள். மற்றொரு ஸ்ம்ருதியிலும் சிறியவனான ஜ்ஞாதி, முதல் நாளில் கேச சமச்ருக்களை மட்டில் வபநம் செய்துகொள்ள GIG GLD. நகரோமங்களுடன் கேச ச்மச்ரு வபநத்தைப் பத்தாவது நாளில் செய்துகொள்ள வேண்டும். ஸங்க்ரஹத்திலும் :கநிஷ்ட ப்ராதாக்கள், புத்ரர்கள், ஸபிண்டரான ஜ்ஞாதிகள், வித்யையினால் கூடப் பிறந்தவர்கள் இவர்கள் மருதியில் பரஸ்பரம் வபனம் செய்து கொள்ளவும்.
अत्र केचिदाहुः – वपनं द्विविधं दहनाङ्गं शुद्धयर्थं च, दहनाङ्गं दाहकस्यैव प्रथमदिने भवति, दाहदिने वपनविधानं च संस्कर्तृज्ञात्यादिविषयम् । शुद्धयर्थं तु सर्वसाधारणं दशमदिन एव ज्ञातीनां कर्तुश्च भवति । तथा च - नापितकर्माणि च कारयन्त एष प्रथमोऽलङ्कारः इति दशमेऽहन्येवापस्तम्बेन ज्ञातीनां वपनमुक्तमिति । अन्ये तु यावदाशौचमुदकम् इति विष्णुस्मरणात्, क्षुरकर्मपूर्वकत्वाच्चोदकक्रियायाः, एतस्मिन् कालेऽस्यामात्याः केशश्मशूणि वापयन्ते इति बोधायनेन दहनकालोत्तरस्नानानन्तरमेव मृतज्ञातीनां वपनविधानात्, प्रथमदिनेऽपि सर्वज्ञातीनां क्षुरकर्मेत्याहुः । अत्र यथा स्वगृह्यं यथादेशाचारं व्यवस्था ।
—
இங்கு சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் :வபந் மென்பது
இரண்டு விதம். தஹநாங்கமென்றும், சுத்யர்த்தமென்றும். தஹநாங்கமென்பது தாஹகனுக்கே,
[[173]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் முதல் நாளில் வருவது. சுத்யர்த்தமோவெனில்
எல்லோருக்கும் ஸாதாரணம். 10-து நாளிலேயே கர்த்தாவுக்கும் ஜ்ஞாதிகளுக்கும் வருகிறது. அவ்விதமே ஆபஸ்தம்பர்:“வபநம் செய்து கொள்ள வேண்டும். இது முதலாவதான அலங்காரம்” என்று 10-ஆவது நாளிலேயே ஜ்ஞாதிகளுக்கு வபநத்தைச் சொல்லியுள்ளார் என்று. மற்றும் சிலரோவெனில் - “ஆசௌசமுள்ளவரையில் உதக தாநம் செய்ய வேண்டும்” என் று
விஷ்ணு ஸ்ம்ருதியிருப்பதால், உதகதான க்ரியையை க்ஷெளரம் செய்துகொண்ட பிறகே செய்ய வேண்டியதால், ‘இக்காலத்தில் ப்ரேதனின் அமாத்யர்கள் வபநம் செய்து கொள்ளவேண்டும்’ என்று போதாயநரால் தஹந காலத்திற்குப் பிறகு செய்யப்படும் ஸ்நாநத்திற்கு உடனேயே மருதனின் ஜ்ஞாதிகளுக்கு வபநம் விதிக்கப்பட்டிருப்பதால், முதல் நாளிலும் ஜ்ஞாதிகளெல்லோருக்கும் வபநமுண்டு என்கின்றனர். இவ்விஷயத்தில் அவரவர் க்ருஹ்யத்தையும், தேசாசாரத்தையு மனுஸரித்து வ்யவஸ்தையை அறியவும்.
चन्द्रिकायां - पौत्राभावे प्रपौत्रो वा तत्पुत्रः पुत्रिकासुतः । केशानां वपनं कृत्वा पैतृमेधिकमाचरेत् इति । एतदुदकक्रियाद्यौर्ध्वदैहिकोपलक्षणम् । अकृत्वा वपनं मूढः प्रेतकर्म प्रवर्तते । उदकं पिण्डदानं च श्राद्धं चैव हि निष्फलम् । वपनं दहनात् पूर्वं कुर्याच्चेत्पितृघातुकः । तस्मात् सर्वप्रयत्नेन वपनं दहनात् परम् इति स्मरणात् । श्रीधरीये - रात्रावपि दाहान्तं कृत्वा चैवोदकक्रियाः । श्वोभूते वपनं कार्य मेष धर्मस्सनातनः इति ।
சந்த்ரிகையில்
பௌத்ரனில்லாவிடில் ப்ரபௌத்ரன், அல்லது அவனது புத்ரன், அல்லது புத்ரிகாபுத்ரன், வபநம் செய்து கொண்டு ப்ரேதகர்மத்தைச் செய்ய வேண்டும்’ என்றுள்ளது. இது உதக க்ரியை முதலிய ஓளர்த்வதைஹிக க்ரியைக்கு. உபலக்ஷணம்.
[[174]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பித்ருக்களைக்
வபநமில்லாமல் ப்ரேதகர்மத்தைச் செய்ய ஆரம்பித்தால் உதகம், பிண்டதானம், ச்ராத்த மிவையெல்லாம் நிஷ்பலமாகும். வபநத்தைத் தஹநத்திற்கு முன் செய்து கொண்டால்,
கொன்ற தோஷத்தையடைவான். எவ்விதத்தாலும் தஹநத்திற்குப் பிறகு வபனம் செய்துகொள்ள வேண்டும் என்று ஸ்ம்ருதி உள்ளது. ஸ்ரீதரீயத்தில் : ராத்ரியிலும் தஹநத்தை முடித்து உதக க்ரியை செய்து, மறுநாளில் வபநத்தைச் செய்துகொள்ள வேண்டும். இது புராதனமான தர்மம்.
गार्ग्योsपि - शौक्रे वारे निशायां च प्रेतक्षौरं विवर्जयेत् इति । स्मृत्यन्तरेऽपि – बीजानां वापनं क्षौरं वास्तुकर्म कृषिं तथा । रात्रौ
। तु न प्रकुर्वीत कुर्वन् क्षिप्रं विनश्यति । वपनं नेष्यते रात्रौ श्वः कार्या वपनक्रिया इति । चन्द्रिकायाम् – दग्ध्वा रात्रौ तु पिण्डान्तं
। कुर्याद्वपनवर्जितम् । अदाहकानामन्येषां श्वोभूते वपनं भवेत् इति । सङ्ग्रहेऽपि – भ्राता वा भ्रातृपुत्रो वा सपिण्डः शिष्य एव वा । कनिष्ठो दहनं कुर्वन् केशश्मश्रूणि वापयेत् । रात्रावपि च दग्धानां कार्या चैवोदकक्रिया । वपनं नेष्यते रात्रौ श्वस्तदा वपनक्रिया इति ।
கார்க்யரும் :சுக்ரவாரத்திலும், ராத்ரியிலும், மரண நிமித்தமான க்ஷெளரத்தை வர்ஜிக்கவும். ஒரு ஸ்ம்ருதியில் :விதை விதைப்பது, க்ஷெளரம், வாஸ்து கர்ம, க்ருஷி, இவைகளை இரவில்செய்யக் கூடாது. செய்பவன் சீக்ரமழிவான். ராத்ரியில் வபனம் கூடாது. மறுநாளில் செய்துகொள்ளவும். சந்த்ரிகையில் - ராத்ரியில் தஹநம் செய்தால் பிண்டதானம் வரையில் செய்யவும். வபநத்தை வர்ஜிக்கவும். தஹநம் செய்யாத மற்றவர்களுக்கும் மறுநாளில் வபநம் விதிக்கப்படுகிறது. ஸங்க்ரஹத்திலும்
ப்ராதாவாயினும், ப்ராத்ரு புத்ரனாயினும், ஸபிண்டனாயினும், சிஷ்யனாயினும், வயதில் சிறியவன் தஹநத்தைச் செய்தால் வபநம் செய்துகொள்ள வேண்டும். ராத்ரியில் தஹிக்கப்பட்டவர்களுக்கும் அப்பொழுதே
[[175]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் உதகதானமும் செய்யப்பட வேண்டும். ராத்ரியில் வபநம் விதிக்கப்படுவதில்லை. அவ்விஷயத்தில் மறுநாளில் வபநம் விதிக்கப்படுகிறது.
बृहस्पतिः - शुक्रवर्गा विवर्ज्याः स्युस्तस्य लग्नगृहेक्षणाः । कालहोरादि शुक्रस्य शावेऽवश्यं विवर्जयेत् इति । पद्धतौ - श्राद्धे च शावक्षौरे च शुभाः काला अशोभनाः । वर्जयेच्छौ जन्मानि श्राद्धे स्त्रीसुतयोरपि इति । इत्यादीनि शुक्रवारे रात्रौ च वपननिषेधपराणि वचनानि पुत्रव्यतिरिक्तसंस्कर्तृविषयाणि ज्ञातिविषयाणि च, मातापित्रोर्गुरोश्चव दाहकस्य विशेषतः । तदैव वपनं कार्यं रात्रावपि विधेर्बलात् इति स्मरणात् ।
ப்ருஹஸ்பதி - சுக்ரனின் வர்க்கம், லக்னம், க்ருஹம், பார்வை, காலம், ஹோரை முதலியவையையும் சாவத்தில் அவச்யம் தவிர்க்கவும். பத்ததியில் - ச்ராத்தத்திலும், சாவக்ஷெளரத்திலும், சுப காலங்கள் அசுபகாலங்களாம். சுக்ரனுடையதுகளையும், தனது, பத்னீ புத்ரர்களின் ஜன்ம நக்ஷத்ரங்களையும், ச்ராத்தத்தில் தவிர்க்கவும். இது முதலிய, சுக்ரவாரத்திலும் ராத்ரியிலும் வபத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ள வசநங்களெல்லாம், புத்ரனைத் தவிர்த்த தாஹகனைப் பற்றியதும், ஜ்ஞாதியைப் பற்றியதுமாம். “மாதா பிதாக்கள், குரு இவர்களைத் தஹித்தவனுக்கு, ராத்ரியிலானாலும் அப்பொழுதே வபனம் செய்யப்பட வேண்டும், வசந பலத்தால்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
पुत्रस्य रात्रौ वपनविधिः ।
स्मृत्यन्तरे – शुक्रवारे च रात्रौ च शावे च दशमे दिने । रात्रिदाहे तदा कुर्यात् क्षौरं पिण्डोदकक्रियाम् । मातापित्रो रथान्येषां श्वोभूते वपनं भवेत् इति । अन्यत्रापि - रात्रौ दग्ध्वा प्रमीतानां वपनं न कदाचन । रात्रावपि च कर्तव्यं मातापित्रोर्गुरोर्मृतौ । तथा
[[176]]
[[1]]
शुक्रवारे च रात्रौ च दर्शे संक्रमणे तथा । क्षौरं कुर्वीत पुत्रस्तु ज्ञातीनामपरेऽहनि । तथा शौक्रे च वारे निशि वा मृतिस्स्यात् क्षौरं न कुर्यात्तनयस्तु कुर्यात् । कुर्युः सपिण्डाश्च तथा परेद्युर्यद्वा तृतीये दिवसे च सप्तमे । अन्यत्रापि - शौक्रे वा निशि वा दाहे पुत्रस्यैव तु वापनम्। सपिण्डानां परेद्युर्वा तृतीये सप्तमेऽह्नि वा इति ।
புத்ரனுக்கு ராத்ரியிலும் வபந விதி
ஒரு ஸ்ம்ருதியில்
சாவ விஷயத்தில், சுக்ரவாரமானாலும், ராத்ரியானாலும், பத்தாவது நாளிலும், ராத்ரியில் தஹநம் செய்தால் அக்காலத்திலேயும் க்ஷௌரம், பிண்டோதகதாநம் இவைகளைச் செய்யவும். இது மாதா பிதாக்களின் விஷயத்தில். மற்றவர் விஷயத்திலானால், மறுநாளில் வபநம் விதிக்கப்படுகிறது. வேறொரு ஸ்ம்ருதியிலும் - இறந்தவர்களை ராத்ரியில் தஹித்தால் தாஹகனுக்கு வபநமில்லை. மாதா பிதாக்கள், குரு இவர்களின் ம்ருதியில் ராத்ரியிலும் வபநம் விதிக்கப்படுகிறது. அவ்விதமே சுக்ரவாரத்திலும், ராத்ரியிலும், தர்சத்திலும், ஸங்க்ரமணத்திலும், புத்ரன் க்ஷெளரம் செய்துகொள்ளலாம். ஜ்ஞாதிகளுக்கு மறுநாளில் க்ஷௌரம். அவ்விதமே — சுக்ரவாரத்திலோ, ராத்ரியிலோ மரண மேற்பட்டால் க்ஷெளரம் செய்துகொள்ளக் கூடாது. புத்ரன் மட்டில் செய்து கொள்ளலாம். புத்ர வ்யதிரிக்த கர்த்தாக்களும், ஸபிண்டர்களும், மறுநாளில், அல்லது 3-வது நாளில் 7-ஆவது நாளில் வபநம் செய்து கொள்ளலாம். மற்றொரு ஸ்ம்ருதியில் : சுக்ரவாரத்திலோ, ராத்ரியிலோ தஹநம் செய்தால் புத்ரனுக்கு மட்டில் வபநம். ஜ்ஞாதிகள் மறுநாளிலோ, 3-வது நாளிலோ, 7-வது நாளிலோ செய்து கொள்ளலாம்.
तथा - प्रथमेऽहनि कर्तव्यं क्षुरकर्म प्रयत्नतः । तृतीये पञ्चमे वाऽपि सप्तमे वाऽऽप्रदानतः इति । आप्रदानतः - एकोद्दिष्टात्
[[1]]
[[177]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் प्रागित्यर्थः । गौतमश्च – प्रथमतृतीयपञ्चमसप्तमनवमेषूदकक्रिया इति । क्षुरकर्मपूर्वकत्वादुदकक्रियायाः अयुग्मेषु दिनेषु वपनानन्तरमुदकक्रिया कार्येत्यर्थः । अखण्डादर्शे - अनुप्तकेशो यः पूर्वं स द्वितीयतृतीययोः । पञ्चमे सप्तमे वाऽह्नि दशाहे वाऽपि वापयेत् इति ।
அவ்விதமே க்ஷெளரத்தை முதல் நாளில் செய்துகொள்ள வேண்டும். அல்லது மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது நாளில் செய்துகொள்ள வேண்டும். ஏகோத்திஷ்டத்திற்கு முன் செய்துகொள்ள வேண்டும். கௌதமரும் :‘முதல் நாள், மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பதாவது நாட்களில் உதகதாநத்தைச் செய்ய வேண்டும்’ என்றார். உதக தானத்தை வபநம் செய்து கொண்டபிறகு செய்யவேண்டுமாகையால், ஒற்றைப்படை நாட்களில், வபநம் செய்துகொண்ட பிறகு உதக க்ரியையைச் செய்ய வேண்டுமென்பது பொருள். அகண்டாதர்சத்திலும் . முதல் நாளில் வபநம் செய்து கொள்ளதாவன், 2, 3, 5, 7, 10-வது நாட்களுள் ஒரு நாளில் வபநம் செய்துகொள்ள வேண்டும்.
एवं च पुत्रस्य शुक्रवारे रात्रावपि वपनम् । इतरेषां तु संस्कर्तॄणां पूर्वपूर्वदिनस्य दुष्टत्वे तत्रालस्यादिना असम्भवे वा द्वितीयाद्युक्तदिनेषु वपनपूर्वकमुदकदानम्, संस्कर्तृव्यतिरिक्त ज्ञातीनां दशमदिनात् पूर्वं वपनमुदकदानं च वैकल्पिकम्, सर्वेषां दशमदिने नित्यमिति विवेकः ।
இவ்விதமிருப்பதால்,
தாஹகன் புத்ரனானால் அவனுக்கு சுக்ரவாரத்திலும், ராத்ரியிலும் வபனம் விஹிதம். மற்றத் தாஹகர்களுக்கு, முன் உள்ள தினம் துஷ்டமானாலும், அல்லது அந்தத் தினத்தில் ஆலஸ்யம் முதலிய காரணத்தினால் வபநம் ஸம்பவிக்காவிடினும், 2-ஆவது நாள் முதலிய விஹித தினங்களில் வப செய்து
[[178]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
கொண்டு உதகதாநம் செய்யப்பட வேண்டும். தாஹகனைத் தவிர்த்த ஜ்ஞாதிகளுக்குத் தசமதினத்திற்கு முன் வபனமும் உதக தாநமும் வைகல்பிகம். எல்லோருக்கும்
தசமதினத்தில் நித்யம் என்பது விளக்கம்.
रात्रौ यामद्वयानन्तरं पुत्रस्यापि वपननिषेधः
पुत्रस्य रात्रौ वपनं यामद्वयमध्य एव, न तु यामद्वयात् परम् । तदुक्तं श्रीधरीये - रात्रौ यामद्वयादर्वाक् कर्तुर्वै वपनं भवेत् । अन्येषां तु सपिण्डानां श्वोभूते वपनक्रिया इति । अत्र कर्तृग्रहणं पुत्रव्यतिरिक्तस्यापि दाहकस्य वपनप्राप्त्यर्थं न पुत्रान्तरव्यावृत्त्यर्थम् इति पितृमेधसारकृता व्याख्यातम् । तदयुक्तम्, शौक्रे च वारे निशि वा मृतिः स्यात् क्षौरं न कुर्यात्तनयस्तु कुर्यात् इत्यादिपूर्वोक्तवचननिचयेन तनयव्यतिरिक्तस्य संस्कर्तुर्निशि वपनस्य कण्ठरवेण निषिद्धत्वात्, रात्रावपि विधेर्बलादिति निशि पुत्रस्य वपनविधानवदितरस्य तद्विधानाभावाच्च । यामद्वयमध्ये सर्वपुत्राणां गर्भवतामपि वपनं समानम् । तदूर्ध्वं निषेधोऽपि स्मर्यते
- रात्रौ यामद्वयादूर्ध्वं पुत्रोऽपि न वपेत्ततः इति ।
ராத்ரியில் இரண்டு யாமங்களுக்குமேல்
புத்ரனுக்கும் வபநம் கூடாது
- புத்ரனுக்கு ராத்ரியில் வபநம் இரண்டு யாமத்திற்குள்தான். 2-யாமங்களுக்குமேல் கூடாது. அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது, ச்ரீதரீயத்தில் “ராத்ரியில், 2-யாமத்திற்கு முன் கர்த்தாவுக்கு வப நம் விஹிதம். மற்ற ஸபிண்டர்களுக்கு மறு நாளில் வபநம்”. “இங்கு ‘கர்த்தா’ என்று சொல்லியது, புத்ரவ்யதிரிக்தனான தாஹகனுக்கும் வபந ப்ராப்திக்காக; மற்றப் புத்ரர்களை வ்யாவ்ருத்தி செய்வதற்கல்ல” என்று பித்ருமேத ஸாரகாரரால் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. அது யுக்தமல்ல. “சுக்ரவாரத்திலோ, ராத்ரியிலோம்ருதியானால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[179]]
தாஹகன் வபநம் செய்து கொள்ளக் கூடாது. புத்ரனாகில் செய்து கொள்ளலாம்” என்பது முதலிய, முன் சொல்லப்பட்ட வெகு வசனங்களால், புத்ரனைத் தவிர்த்த ஸம்ஸ்கர்த்தாவுக்கு ராத்ரியில் வபநம் கூடாதென்று ஸ்பஷ்டமாய் நிஷேதிக்கப்பட்டிருப்பதாலும், ‘ராத்ராவபிவிதேர்பலாத்’ என்று ராத்ரியில் புத்ரனுக்கு வபநம் விதிக்கப்பட்டிருப்பதுபோல், மற்றவனுக்கு வபநவிதி இல்லாததும் காரணம். இரண்டு யாமங்களுக்குள், புத்ரர்களெல்லோருக்கும் கர்ப்பவான்களாகிலும் வபநம் ஸமாநம். அதற்குமேல் நிஷேதமும் ஸ்ம்ருதியிலுள்ளது“ராத்ரியில் இரண்டு யாமங்களுக்குமேல் புத்ரனும் வபநம் செய்துகொள்ளக் கூடாது” என்று.
शुक्रवारे निशि वा प्रोषितपितृमृतिश्रवणे यामद्वयमध्येऽपि पुत्रोऽपि वपनमतिक्रान्तप्रेतकृतं च न कुर्यात् । तथा च वृद्धहारीतः शुक्रवारे व्यतिक्रान्ते मातापित्रोस्तथैव च । सन्ध्यारात्र्योस्तथा क्षौरं प्रेतकार्यं च नाचरेदिति । स्मृत्यन्तरेऽपि - प्रत्यक्षमरणे पित्रोर्न पश्येत्तिथिवारभम् । परोक्षे सूक्ष्मतः पश्येन्मृतौ तु तिथिवारभम्
—
சுக்ரவாரத்திலோ, ராத்ரியிலோ தேசாந்தரத்தில் மரித்த மாதா பித்ரு ம்ருதியைக் கேள்விப்பட்டால், 2-யாமங்களுக்கு முன்பாயிருந்தாலும், புத்ரனாகினும், வபநத்தையும், அதிக்ராந்தமான ப்ரேத க்ருத்யத்தையும் செய்யக் கூடாது. அவ்விதமே, வ்ருத்தஹாரீதர் - மாதா பிதாக்களின் அதிக்ராந்த மரணத்தின் ச்ரவண விஷயத்தில், சுக்ரவாரத்திலும், ஸந்த்யா காலத்திலும், ராத்ரியிலும், க்ஷெளரம், ப்ரேதகார்யம் இவைகளை செய்யக் கூடாது.
ज्ञातीनां सन्निधाने वपनमितरत्र विकल्पः
सन्निधाने सपिण्डमरणे वपनमितरत्र विकल्प इत्याह बोधायनः - एतस्मिन् कालेऽस्यामात्याः केशश्मश्रूणि वापयन्ते ये
[[180]]
ஆக - அ5[S:-புஷ்:
सन्निधाने भवन्ति विकल्प इतरेषु वापयेरन्निवर्तयेरन् । इति । स्मृत्यन्तरे - सन्निधाने सपिण्डानां ( वपनं तु विधीयते) वपनं स्याद्गुरोर्मृतौ । महागुरौ तु सर्वत्र दाहकस्यागुरावपि इति ।
ஜ்ஞாதிகளுக்கு, நேரில் இருந்தால் வபநம்
பரோக்ஷத்திலானால் விகல்பம்.
நேரில் நேர்ந்த ஜ்ஞாதி மரணத்தில் வபநம், மற்றதில் விகல்பம் என்கிறார் போதாயனர் :இக்காலத்தில், ப்ரேதனின் ஜ்ஞாதிகள் மயிர் மீசை இவைகளை வபநம் செய்துகொள்ள வேண்டும், நேரில் இருப்பவர்கள். நேரிலில்லாதவர்கள் விஷயத்தில் விகல்பம். வபனம் செய்து கொள்ளலாம். அல்லது வபனம் செய்து கொள்ளாமலுமிருக்கலாம். மற்றொரு ஸ்ம்ருதியில் நேரிலுள்ள ஜ்ஞாதிகளுக்கு வபநம் விதிக்கப்படுகிறது. குருவின்
ம்ருதியிலுமப்படியே. மஹாகுருவின் ம்ருதியிலானால், ஸந்நிதி, அஸந்நிதி இரண்டிலும் வபநமுண்டு. குருவல்லாதவன் விஷயத்திலும் தாஹகனுக்கு வபனமுண்டு.
असन्निधाने निषेधश्च स्मर्यते - सन्निधाने सपिण्डानां वपनं तु विधीयते । असन्निधाने सर्वत्र वपनं न विधीयते इति । असन्निधाने - यदा कदाचिद्दूरस्थ ज्ञातिमृतिश्रवणे वपनं न कुर्यात्, किन्तु तिलोदकमेव कुर्यादिति केचिद्व्याचक्षते । अन्ये तु, असन्निधाने निषेधवचनं ज्ञातीनां प्रथमदिनक्षौरविषयम्, दशमदिने तु क्षौरमस्त्येव, दशमदिनादूर्ध्वं श्रवणेऽपि वपनं, तर्पणं चास्त्येवेति । सन्निधाने दशमदिनक्षौरे वारादिदोषो नास्ति, असन्निधाने अनिषिद्धे दिने पूर्वत्र कर्तव्यम्, न तु दुष्टे दशमदिन
अपरे तु
.
इत्याहुः । शिष्टाचारादिह व्यवस्था ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[181]]
நேரிலில்லாத விஷயத்தில் வப நிஷேதம் ஸ்ம்ருதியிலுள்ளது - “நேரிலிருந்தால் ஸபிண்டர்களுக்கு வபநம் விதிக்கப்படுகிறது. நேரில்லாவிடில் எல்லா விஷயத்திலும் வபநம் விதிக்கப்படுவதில்லை” என்று. ‘அஸந்நிதாநே - எப்பொழுதாவது, தூர தேசத்தில் மரித்த ஜஞாதியின்
மரணத்தைக்
கேட்டால், வபநம் செய்துகொள்ளக் கூடாது. ஆனால் திலோதக தாநத்தை மட்டில் செய்யவேண்டும்” என்று சிலர் வ்யாக்யாநம் செய்கின்றனர். சிலரோவெனில் — “பரோக்ஷத்தில் வபந நிஷேத வசநம், ஜ்ஞாதிகளுக்கு ப்ரதமதினத்தில் விஹிதமான க்ஷெளரத்தைப் பற்றியது. 10-ஆவது தினத்திலோவெனில் க்ஷெளரம் அவச்யமுண்டு. 10-ஆவது தினத்திற்கு மேல் கேட்கப்பட்டாலும் வபநமும், தர்ப்பணமும் அவசியமுண்டு” என்கின்றனர். மற்றும் சிலரோவெனில் - நேரில் 10ஆவது தின க்ஷௌரத்தில் வாரம் முதலியதாலாகிய தோஷமில்லை. பரோக்ஷத்தில் நிஷேதமில்லாத தினத்தில் முன்பே செய்து கொள்ள வேண்டும். தோஷமுள்ள 10ஆவது தினத்தில் கூடாது எனகின்றனர். இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தால்
வ்யவஸ்தையை அறியவும்.
|
मातापितृविषये तु स्मृत्यन्तरं - देशान्तरे स्थितः पुत्रः श्रुत्वा पितृविपर्ययम् । कृत्वा तु वपनं तद्वा दशाहान्तं तिलोदकम् । सपिण्डीकरणश्राद्धं कुर्यादेकादशेऽहनि इति । सङ्ग्रहे - दारकर्मणि मृतौ च सूतके यागदीक्षितविधौ नृपेष्टतः । कन्यकाकटककुम्भधन्वगे भास्करेऽपि वपनं विधीयते । विवाहदीक्षामध्ये तु ज्ञातीनां मरणे सति । त्रिंशत्तिलोदकं कार्यं क्षुरकर्म न विद्यते इति । विवाहदीक्षामध्ये मातापितृमरणे तु वपनमस्ति । मातुर्दशाहमध्ये पितृमरणे संस्कर्तुर्वपनं न इत्युक्तं स्मृतिरत्ने - पितुर्दशाहमध्ये तु माता च निधनं गता । तत्रैव वपनं कार्यं विपरीते न कारयेत् इति ।
[[182]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
மாதா பித்ரு விஷயத்திலோவெனில் ஒரு ஸ்ம்ருதி - ‘‘தூர தேசத்திலுள்ள புத்ரன், மாதா பித்ரு ம்ருதியைக் கேள்விப் பட்டால், வபநம் செய்து கொண்டு பத்துநாள் வரையில் திலோதகதாநம் செய்து, 11-ஆவது நாளில் ஸபிண்டீகரண ச்ராத்தத்தைச் செய்யவும்” என்கிறது. ஸங்க்ரஹத்தில் - விவாஹத்திலும், ம்ருதியிலும், புத்ர ஜநநத்திலும், யாகதீக்ஷையிலும், அரசனின் இஷ்டத்திற்காகவும், கன்யா, கடக, கும்ப, தனுர் மாஸங்களிலும், வபநம் விதிக்கப்படுகிறது. விவாஹ தீக்ஷாமத்யத்தில் ஜ்ஞாதிகளின் மரணம் நேர்ந்தால் 30 திலோதக தானத்தைச் செய்யவும். க்ஷெளரம் வேண்டியதில்லை. விவாஹ தீக்ஷா மத்யத்தில் மாதா பித்ரு ம்ருதியிலோவெனில், வபநமுண்டு. மாதாவின்ம்ருதியில் 10 நாட்களுள் பிதா இறந்தால் ஸம்ஸ்கர்த்தாவுக்கு வபநமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருதி ரத்னத்தில் ‘பித்ரு ம்ருதியின் 10-நாட்களுள் மாதா இறந்தால் வபநம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு விபரீதமான விஷயத்தில் வபநம் கூடாது’ என்று. (மாத்ரு ம்ருதியில் 10-நாட்களுள்பிதா இறந்தால் வபநமில்லை என்பதாம்).
सङ्ग्रहे - पितुर्दीक्षान्तरे सूनोर्माता यदि विपद्यते । वपनं चापि कुर्वीत मातुः कुर्यात् क्रियां ततः ॥ मातुर्दीक्षान्तरे चैव पिता : मरणमाप्नुयात् । दहनादि क्रियाः कुर्याद्वपनं नैव कारयेत् इति । अत्र दीक्षान्तरे इत्युक्तत्वाद्दशाहानन्तरमपि पितृमरणे संस्कर्तुर्वपनं न, मातृमरणे तु वपनमस्तीत्युक्तं भवति । अन्यविषयेऽपि तत्रैवोक्तम्मातापित्रोर्मृताब्दे तु यद्यन्यो हि विपद्यते । वपनं नैव कुर्वीत तस्य दाहादिकं चरेत् इति ।
I
ஸங்க்ரஹத்தில் :பிதாவின் ம்ருதி தீக்ஷாமத்யத்தில் மாதா இறந்தால் வபநம் செய்து கொள்ள வேண்டும். பிறகு மாதாவின் க்ரியையையும் செய்ய வேண்டும். மாத்ரு
[[1]]
!
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[183]]
தீக்ஷாமத்யத்தில் பிதாவுக்கும்ருதியானால் தஹநம் முதலிய க்ரியைகளைச் செய்ய வேண்டும். வபநத்தைச் செய்துகொள்ளவே கூடாது, என்றுள்ளது. இங்கு ‘தீக்ஷாந்தரே’ என்று சொல்லியிருப்பதால், 10-நாட்களுக்குப் பிறகும் பித்ரு மரணத்தில் ஸம்ஸ்கர்த்தாவுக்கு வபநமில்லை. மாத்ரு மரணத்திலோ வெனில் வபநமுண்டென்று சொல்லியதாயாகிறது. அன்யன் விஷயத்திலும் அங்கேயே (ஸங்க்ரஹத்திலேயே) சொல்லப்பட்டுள்ளது “மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் அன்யன் மரித்தால் வபநம் செய்துகொள்ளக் கூடாது. அவனுக்கு தஹநம் முதலியதைச் செய்ய வேண்டும்’ என்று.
―
स्मृत्यन्तरे - पितृदीक्षान्तराले तु मात्रर्थं वपनं भवेत् । मात्रन्तरा तु पित्रर्थमन्यार्थमपि नाचरेत् इति । पितृमेधसारे पित्रोर्मृताब्दे पितृव्यादिमरणे न वपेत् इति । यत्तु कैश्चिदुक्तम् - स्वपुत्रमरणे चैव स्वभार्यामरणे तथा । स्वयं यदि दहेत्तत्र केशश्मश्रूणि बापयेत् । इति, तद्बहुस्मृतिविरुद्धत्वाच्छिष्टाचारविरोधाच्च उपेक्षणीयम् । यदाह वृद्धमनुः - भार्यापुत्रकनिष्ठानां शिष्याणां च यवीयसाम् । संस्कर्तुर्वपनं नैव यदि कुर्यात् कुलक्षयः इति । कात्यायनश्च मृतावनुपनीतानां वपनं न कदाचन । मृतावपि कनिष्ठानां वपनं न विधीयते इति । अनुपनीतानां पितृव्यादीनामिति शेषः ।
ஒரு ஸ்ம்ருதியில் - பித்ரு தீக்ஷையில் நடுவில் மாத்ரு ம்ருதியானால் வபநமுண்டு. மாத்ரு தீக்ஷையின் நடுவிலோவெனில், பிதாவுக்கும் அன்யனுக்கும் ம்ருதி நேர்ந்தால் வபநமில்லை. பித்ருமேத ஸாரத்தில் மாதா பிதாக்களின் மரண வர்ஷத்தில் பித்ருவ்யன் முதலியவரின் மரணம் நேர்ந்தால் வபநமில்லை. சிலர் :“தனது புத்ரனின் மரணத்திலும், தனது பார்யையின்
[[184]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மரணத்திலும்தான் தாஹகனானால் வபநம் செய்துகொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கின்றனரே எனில், அது, வெகு
ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமாயிருப்பதாலும், சிஷ்டாசார விருத்தமாயிருப்பதாலும் உபேக்ஷிக்கத் தக்கதேயாம். ஏனெனில், வ்ருத்தமனு::“பார்யை, புத்ரன், கனிஷ்டன், சிஷ்யன், ‘சிறியவர் இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு வபநமில்லை. செய்து கொண்டால் குலம் க்ஷுணமாகும்” என்பர். காத்யாயனரும் - ‘உபநயனமாகாதவரின் ம்ருதியில் ஒருகாலும் வபநமில்லை. சிறியவரின் ம்ருதியிலும் வபநமில்லை” என்றார். இங்கு ‘அனுப நீதாநாம்’ என்பதில் ‘பித்ருவ்யாதீநாம்’ என்று சேர்க்கவும்.
—
यवीयसां
तथाचोपनीतानां तेषां मृतौ वपनं स्मर्यंते पितृव्याणां संस्कर्तुर्वपनं भवेत् इति मातुलश्वशुरतत्पत्नीनामप्युपलक्षणम् । एतच्च पितृव्यादीनां संस्कर्तुरेव वपनम्, संस्काराभावे तु वयोधिकपितृव्यादिमरणे वपनम्, तेषां पत्नीनां यवीयसीनामपि मरणे वपनम्, वयोधिक ज्ञातीनां याः पत्न्यस्तासां कनीयसीनामपि मरणे वपनम्, पतिवयसः स्त्रियस्स्युः पतीनामिव वापनम् । पूर्वजाsपरजा वाऽपि क्षौरं साधारणं स्मृतम् इति वचनात्, आपस्तम्बेन च पतिवयसः स्त्रियः इति नमस्कारादौ विधानादिति केचिदाहुः ।
அவ்விதமிருப்பதால், உபநயநமாகிய அவர்களின் ம்ருதியில் வபநம் சொல்லப்படுகிறது ஒரு ஸ்ம்ருதியில் . சிறுவர்களான பித்ருவ்யர்களின் ம்ருதியிலும், ஸம்ஸ்கர்த்தாவுக்கு வபநமுண்டு என்று. பித்ருவ்ய சப்தத்தை க்ரஹித்தது, மாதுலன், மாமனார், மாமியார் இவர்களுக்கும் உபலக்ஷணமாகும். இதனால், பித்ருவ்யாதிகளை ஸம்ஸ்கரித்தவனுக்கே வபநம். ஸம்ஸ்கரிக்காவிடிலோ, வயதால் பெரியவராகிய
J
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
—
"
[[185]]
பித்ருவ்யாதிகளின் மரணத்தில் வபநம். அவர்களின் பத்னிகள் சிறியவராயினும் அவர்களின் மரணத்தில் வபநம். வயதால் பெரியவர்களான ஜ்ஞாதிகளின் பத்னிகள் வயதில் சிறியவர்களானாலும் அவர்களின் மரணத்தில் வபநம் “ஸ்த்ரீகள் பதியின் வயதிற்குச் சமமான வயதுடையவராகின்றனர். அவர்களின் பதிகளின் ம்ருதியில்போல், அவர்களின் ம்ருதியிலும் வபநம். அவள் வயதில் பெரியவளாயினும், சிறியவளாயினும் வபநம் ஸாதாரணமெனப்பட்டுள்ளது” என்ற வசனத்தாலும், ஆபஸ்தம்பரால்—‘ஸ்த்ரீகள் பதியின் வயதுடையவர்கள் என்று நமஸ்காராதிகளில் விதிக்கப்பட்டிருப்பதாலும், என்று சிலர்சொல்லுகின்றனர்.
अन्ये तु – पितृव्यादिमरणे वयोधिकानां वपनं नास्ति, न्यूनवयस्क तत्पत्नीमरणेsपि नास्ति इत्याहुः । तदुक्तं प्रयोगसारे - मातुलस्य पितृव्यस्य श्वशुरस्यावरायुषः । वपनं नैव कर्तव्य माशौचं तु विधीयते इति । बार्हस्पत्येऽपि
—
मातुलानां पितृव्याणां श्वशुराणां पितृष्वसुः । मातॄणामनुजातानां तथैव ज्येष्ठयोषिताम् ।
—
वपनं नैव कर्तव्यमाह पाराशरो मुनिः इति । स्मृत्यन्तरेऽपि यवीयसां पितृव्याणां श्वशुराणां च तत् स्त्रियाम् । न कुर्यात् क्षुरकर्माणि कुर्याच्चेत् कुलनाशनम् इति एतानि वपननिषेधवचनानि संस्कर्तृव्यतिरिक्त विषयाणि – ज्यायानपि पितुः पत्न्या यदि संस्कारमाचरेत् । क्षुरकर्म तदा कुर्यादन्यथा ह्युदकक्रियाम् । यवीयसां पितृव्याणां संस्कर्तुर्वपनं भवेत् इति विशेषस्मरणात्। यथाशिष्टाचारमत्र व्यवस्था ।
—
மற்றவரோவெனில் பித்ருவ்யாதி மரணத்தில் வயதால் பெரியவர்க்கு வபநமில்லை. வயதால் சிறியவர்களான பித்ருவ்யாதிபத்னீ மரணத்திலும் வபநமில்லை என்கின்றனர். அது சொல்லப்பட்டுள்ளது. ப்ரயோகஸாரத்தில் :வயதால் சிறியவனான மாதுலன்,
[[186]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : -
श्राद्धकाण्डः - पूर्वभागः
பித்ருவ்யன், மாமனார் இவர்களின் ம்ருதியில் வபநம் செய்துகொள்ளவே கூடாது. ஆசௌசம் மட்டில் விதிக்கப்படுகிறது. பார்ஹஸ்பத்யத்திலும் :மாதுலர்கள், பித்ருவ்யர்கள், மாமனார்கள், அத்தை, மாத்ருபகிநீகள், ஜ்யேஷ்டப்ராத்ரு பத்னிகள் இவர்களின் ம்ருதியில் வபநம் செய்துகொள்ளக் கூடாதென்றார் பராசரமுனி. ஓர் ஸ்ம்ருதியிலும் - வயதிற்சிறியவரான பித்ருவ்யர்கள், மாமனார்கள், மாமியார்கள் இவர்களின் மருதியில் க்ஷெளரம் செய்துகொள்ளக் கூடாது. செய்துகொண்டால் குலம் நசிக்கும். இந்த வபந நிஷேத வசநங்களெல்லாம் ஸம்ஸ்கர்த்தா அல்லாதவர்களைப் பற்றியதாம். ‘வயதில் பெரியவனாயினும், பிதாவின் பத்நீக்கு ஸம்ஸ்காரம் செய்தானானால் க்ஷெளரம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் உதகதானத்தை மட்டில் செய்யவும்” சிறியவர்களான பித்ருவ்யர்களை ஸம்ஸ்கரித்தவனுக்கு வபன முண்டு’ என்று விசேஷ வாக்யமிருப்பதால். இவ்விஷயத்தில் சிஷ்டாசாரப்படி வ்யவஸ்தையை அறியவும்.
गर्भिणीपतिविषये वपनविधिः ।
अन्तर्वद्विषये यमः - अन्तर्वताऽपि कर्तव्यं पित्रोर्मरण एव तु। नान्येषां वपनं कार्यं भ्रूणहत्यासमं भवेत् इति । पित्रोर्मरणे. संस्कर्तृव्यतिरिक्तेन पुत्रेणान्तर्वताऽपि वपनं कार्यम् । अन्येषां मरणेऽन्तर्वता वपनं न कार्यमित्यर्थः । पित्रोर्मरण एव
। त्वित्युपलक्षणम्। ग(या) ङ्गायां भास्करक्षेत्रे माता पित्रोर्गुरोर्मृतौ । आधाने सोमयोगे च गर्भवानपि वापयेत् इति स्मरणात् ।
கர்ப்பிணீபதி விஷயத்தில் வபந விதி
கர்ப்பிணீ பதி விஷயத்தில்
யமன்
‘கர்ப்பிணீபதியானாலும் மாதா பிதாக்களின் மரணத்தில்
வபநம் செய்து கொள்ளவேண்டும். மற்றவர்களின்
[[187]]
‘மாதா
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ம்ருதியில் வபனம் கூடாது. செய்து கொண்டால் கர்ப்பஹத்யைக்குச் சமமாகும்’’ என்றார். பிதாக்களின் மரணத்தில், ஸம்ஸ்கர்த்தாவல்லாத புத்ரன் கர்ப்பிணீபதியாயிருந்தாலும் வபனம் செய்துகொள்ள வேண்டும். மற்றவரின் ம்ருதியில் கர்ப்பிணீபதி வபனம் செய்துகொள்ளக் கூடாது’ என்பது பொருள். ‘பித்ரோர் மரண ஏவது’ என்பது உபலக்ஷணமாகும் “கயையிலும், பாஸ்கர க்ஷேத்ரத்திலும், மாதா பிதாக்கள், குரு இவர்களின் ம்ருதியிலும், ஆதாநத்திலும், ஸோமயாகத்திலும், கர்ப்பிணீ பதியாகினும் வபநம் செய்துகொள்ள வேண்டும்” என்று ஸ்ம்ருதி வசநம் உள்ளது.
—
स्मृत्यन्तरे – आधाने यज्ञदीक्षायां मातापित्रोर्गुरोर्मृतौ । गर्भवान् वपनं कुर्यान्नान्यत्रेति व्यवस्थितिः इति । गर्भवतो मातामहादीनां संस्कर्तृत्वे वपनमाहात्रिः मातामहपितृव्याणां मातुलाग्रजयोर्मृतौ । श्वशुराचार्ययोरेषां पत्नीनां च पितृष्वसुः । मातृष्वसुर्भगिन्याश्च गर्भवानपि वापयेत् इति ।
—
ஓர் ஸ்ம்ருதியில் :ஆதாநத்திலும், யஜ்ஞ தீக்ஷையிலும், மாதா, பிதா, குரு இவர்களின் தியிலும் கர்ப்பிணீபதியும் வபநம் செய்துகொள்ள வேண்டும். மற்றவர் விஷயத்தில் கூடாது, என்பது வ்யவஸ்தை. கர்ப்பிணீபதிக்கு, மாதா மஹாதிகளின் ஸம்ஸ்கர்த்ருத்வம் ஏற்பட்டால் வபநத்தை விதிக்கின்றார் அத்ரி மாதாமஹன், மாதாமஹீ, பித்ருவ்யன், மாதுலன், ஜ்யேஷ்டன், மாமனார், ஆசார்யன், இவர்களின் பத்னிகள், பித்ரு பகிநீ, மாத்ருபகிநீ, பகிநீ, இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தால், கர்ப்பிணீபதியும் வபநம் செய்து கொள்ள 1 வேண்டும்.
- —
।
4: मातामहे च तत्पत्न्यां मातुले पूर्वजे मृते । गुरुश्वशुरपत्नीषु गर्भवानपि वापयेत् । दाहको वपनं कुर्यान्नान्यत्रेति व्यवस्थितिः इति । स एव - अपुत्रस्य पितृव्यस्य ज्येष्ठस्याप्यसुतस्य
[[188]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
च । अन्तर्वान् दहनं कुर्वन् केशश्मश्रूणि वापयेत् इति ।
स्मृत्यन्तरेऽपि
—
मातामहस्य तत्पत्न्या मातॄणां मरणे सति । पितृष्वसुर्भगिन्याश्च दहने गर्भवान् वपेत् । मातरं पितरं ज्येष्ठ माचार्यं श्वशुरं विना । न कुर्याद्वपनं तत्र गर्भवान् संस्थितस्य तु
इति ।
ऊना :LD ITS ITLD GIDOT, LOTH TLD, LOT OUT, தமயன், குரு, மாமனார், அவரின் பத்நீ இவர்களின் ம்ருதியில் கர்ப்பிணீபதியாகினும் வபநம் செய்து கொள்ள வேண்டும்.தாஹகனாகில் கர்ப்பிணீ பதிக்கு வபநம். தாஹகனல்லாத கர்ப்பிணீ பதிக்கு வபநமில்லை, என்பது Gov. ऊना :புத்ரனில்லாத பித்ரு வ்யனுக்கும், புத்ரனில்லாத ஜ்யேஷ்டனுக்கும் ஸம்ஸ்காரம் செய்தவன் கர்ப்பணீபதியானாலும் வபனம் செய்துகொள்ள வேண்டும். வேறு ஸ்ம்ருதியிலும் :LD ITS INLD GID, LITH TLD, LOIT कंकना, पीकी, की, இவர்களைத் தஹித்தால், கர்ப்பிணீ பதியானாலும் வபநம் नाना GOLD. LO, प्रकृत, Guog, ஆசார்யன், மாமனார் இவர்களைத் தவிர்த்து மற்றவர்களின் ம்ருதியில் கர்ப்பிணீபதி வபநம் செய்துகொள்ளக் கூடாது.
वृद्धमनुःदहनं वपनं वाऽपि प्रेतस्यान्यस्य गर्भवान् । न कुर्यादुभयं तत्र कुर्यादैव पितुः सदा । ज्येष्ठस्य चानपत्यस्य मातुलस्यासुतस्य च इति । मातुलग्रहणं मातामहादेरप्युपलक्षणम् । एवं च मातापित्रोर्मरणेऽन्तर्वतामनन्तर्वतामपि संस्कर्तॄणामसंस्कर्तॄणां च वपनं समानम् । मातामहादिदहने गर्भवतो दौहित्रादेर्वपनम्, संस्काराकरणे तु गर्भवतो वपनं नास्ति, आशौचमात्रमेव भवति. ’ अनन्तर्वतो दौहित्रादेः मातामहादिसंस्काराकरणेऽपि वपनमस्तीति निर्णयः । अत्र स्मृत्यन्तरम् – ज्येष्ठस्वसृणां जनकस्वसृणां मातृष्वसृणामपि
E
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[189]]
तत्पतीनाम्। मातामहस्यैव पितामहस्य तदीयपत्योर्वपनं च वैधम् इति । अत्र तत्पतीनामित्येतत् शिष्टसमाचाराभावादुपेक्ष्यमित्याहुः ।
வ்ருத்தமனு :கர்ப்பிணீபதி, இறந்தவன் விஷயத்தில் தஹநத்தையும், வபநத்தையும் அனுஷ்டிக்கக் கூடாது. பிதா, புத்ரனில்லாத தமயன், புத்ரனில்லாத மாதுலன் இவர்கள் விஷயத்தில் இரண்டையும் செய்யவும். அன்யனின் விஷயத்தில் கூடாது. இங்கு மாதுலனைச் சொல்லியது,
மாதாமஹன் முதலியவர்க்கு முபலக்ஷணமாகும். இவ்விதமிருப்பதால், மாதாபிதாக் களின் மரணத்தில், கர்ப்பிணீபதிகளானாலும், கர்ப்பிணீ பதிகளல்லாதவரானாலும், ஸம்ஸ்கர்த்தாக்களானாலும், ஸம்ஸ்காரம் செய்யாதவரானாலும், புத்ரர்களுக்கு வபனம் ஸமாநம். மாதாமஹாதிகளின் தஹநத்தில் கர்ப்பிணீ பதியான தௌஹித்ரன் முதலியவனுக்கு வபநம். ஸம்ஸ்காரம் செய்யாவிடில், கர்ப்பிணீபதிக்கு வபநமில்லை. ஆசௌசம் மட்டிலுண்டு. கர்ப்பிணீபதி யல்லாத தௌஹித்ரன் முதலியவனுக்கு, மாதாமஹாதி ஸம்ஸ்காரம் செய்யாவிடினும் வபநமுண்டென்பது நிர்ணயம். இவ்விஷயத்தில், வேறு ஸ்ம்ருதி “ஜ்யேஷ்டபகிநீகள், பித்ரு பகிநீகள், மாத்ரு பகிநீகள், இவர்களின் பர்த்தாக்கள், மாதாமஹன், பிதாமஹன், இவர்களின் பத்நீகள், இவர்களின் ம்ருதியில் வபநம் விதிக்கப்பட்டுள்ளது”. இதில் ‘தத்பதீநாம்’ என்றவிஷயம், சிஷ்டாசாரமில்லாததால் ஆதரிக்கத் தகுந்ததல்ல
என்கின்றனர்.
अन्यत्रापि तु सपिण्डानां श्वश्रूश्वशुरयोस्तथा । ज्येष्ठस्वसुश्च तद्भर्तुर्मरणे वपनं भवेत् । श्वश्रूश्वशुरयोर्नाशे पूर्वं भार्या मृता यदि । आशौचं दिनमात्रं स्याद्वपनं नैव विद्यते । तत्सन्ततिः स्यात्त्रियहं वपनं च विधीयते इति । तथा - मातामहपितुः पित्रोस्तत्पत्त्योः
[[190]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ऋत्विजंस्तथा । एतेषां वपनं कुर्यान्न चेत् स ब्रह्मघातकः इति । स्मृत्यन्तरे - भ्रातरः पितरः पुत्रा ज्ञातयश्च सपिण्डकाः । विद्यया सह जाताश्च वापयेयुः परस्परम् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :பெரியவர்களான ஜ்ஞாதிகள்,மாமியார், மாமனார், ஜ்யேஷ்டபகிநீ, அவளது பர்த்தா, இவர்களின் மரணத்தில் வபநமுண்டு. பார்யை முன்பு இறந்து, பின்பு மாமியார் மாமனார்கள் இறந்தால் ஒருநாள் மட்டிலா சௌசம், வபநமில்லை. பார்யைக்கு ஸந்ததி இருந்தால், 3-நாளா சௌசமும், வபனமும் விதிக்கப்படுகிறது. ringw, மாதாமஹன், பிதாமஹன், அவர்களின் பத்நீகள், ருத்விக் இவர்களின் ம்ருதியில் வபம் செய்து கொள்ளவும். இல்லாவிடில், ப்ரஹ்மஹத்யை செய்தவனாவான், என்றுள்ளது. ஒரு ஸ்ம்ருதியில் :ப்ராதாக்கள், பித்ரு புத்ரர்கள், ஸபிண்டர்களான ஜ்ஞாதிகள் வித்யையால் ப்ராதாக்கள் இவர்கள் ம்ருதியில் பரஸ்பரம் வபநம் செய்துகொள்ளவும்.
दशाहवपनविधिः
प्रसङ्गाद्दशाहवपनमुच्यते । तत्र वसिष्ठः
—
ज्ञातयस्सप्त-
मादर्वाक्कनिष्ठा दशमेऽहनि । वापयेयुश्च ते सर्वे कर्त्रा तु सह सर्वदा इति । सप्तमादर्वागित्युक्त्या तदूर्ध्वभाविनां समानोदकानां वपनाभावोऽर्थसिद्धः । समानोदकानां संस्कर्तृत्वे तु वपनमस्त्येव, सपिण्डो वाsसपिण्डो वा संस्कर्ता वापयेद्विजः इति स्मरणात् । देवलः - दशमेऽहनि संप्राप्ते स्नानं ग्रामाद्बहिर्भवेत् । तत्र त्याज्यानि वासांसि केशश्मश्रुनखानि च इति । शातातपः शावे च सूतके चैव द्वितीये दशमेऽहनि । क्षौरं चेन्न प्रकुर्वीत तस्मात् केशेषु लीयते
इति ।
—ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
தசாஹ வபந விதி
[[191]]
ப்ரஸங்கத்தால் 10-ஆவது நாளில் செய்துகொள்ள வேண்டிய வபநம் சொல்லப்படுகிறது. அதில் வஸிஷ்டர் •
“ஏழு
தலைமுறைக்குட்பட்டவரும், வயதிற் சிறியவருமான ஜ்ஞாதிகள் எல்லோரும், கர்த்தாவோடு, 10 ஆவது நாளில் வபநம் செய்துகொள்ள வேண்டும் என்றார். இதில் ‘ஸப்தமாதர்வாக்’ என்று சொல்லியதால், ஏழாமவனுக்கு மேற்பட்ட ஸமாநோதகர்களுக்கு வபநமில்லை என்பது அர்த்தத்தால் ஸித்தமாகியது. ஸமாநோதகர்கள் ஸம்ஸ்கர்த்தாக்களாகில் வபநம் அவச்யமுண்டு. ‘ஸபிண்டனாயினும், அஸபிண்டனாயினும் (ஸமாநோதகனாயினும்) ஸம்ஸ்கர்த்தாவாகியவன்
வபநமும் செய்துகொள்ள வேண்டும் என்று ஸ்மிருதி உள்ளது. தேவலர் :10வது நாள் வந்ததும் கிராமத்திற்கு வெளியில் ஸ்நானம் செய்யவும். அங்கு வஸ்திரங்களை நீக்கவும். வபனமும் செய்து கொள்ள வேண்டும். சாதாதபர் :சாவாசௌசம், ஜநநாசௌசம் இரண்டிலும், 10-ஆவது நாளில் வபநம் செய்து கொள்ளாவிடில், ஆசௌசம் கேசங்களில் மறைகிறது.
।
चन्द्रिकायाम् – जनने मरणे चैव वपनं दशमेऽहनि । आतस्मान्नाधिकारी स्यादाशौचं सर्वदा भवेत् इति । जनने दशमदिने वपनं पितुरेव, नान्येषाम् । प्रथमेऽहनि कर्तव्यं वपनं मृतबन्धुभिः । दशाहे वपनं कार्यं सूतके च तथा पितुः इति स्मरणात्। अखण्डादर्शे - दम्पती शिशुना सार्धं सूतके दशमेऽहनि । क्षौरं कुर्युस्ततः पूताः स्नानदानादिकर्मसु इति । अत्र लोके समाचाराभावान मातुर्वपनम्, नापि शिशोः, किं तु पितुरेव वपनं कैमुतिकन्यायेन प्रतिपादितम् ।
[[1]]
சந்த்ரிகையில் :“ஜநநாசௌசத்திலும் மரணா
சௌசத்திலும், 10ஆவது நாளில்
வபநம்
செய்து கொள்ளவும். வபநம் செய்துகொள்ளாத வரையில்
[[192]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्ड : - पूर्वभागः
மற்றக் கர்மங்களில் அதிகாரியாகான். அதுவரையில் ஆசௌசமிருக்கும்’’. ஜநநாசௌசத்தில் 10ஆவது நாளில் வபநம் பிதாவுக்கு மட்டில், மற்றவர்க்கில்லை. ‘ம்ருதியின் முதல் தினத்தில் மருதனின் ஜ்ஞாதிகள் வபநம் செய்துகொள்ள வேண்டும். ஜநத்தில் 10-ஆவது நாளில் சிசுவின் பிதா வபநம் செய்துகொள்ள வேண்டும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால். அகண்டாதர்சத்தில் :“ஜநநத்தில், தம்பதிகள் சிசுவுடன் 10ஆவது நாளில் வபநம் செய்துகொள்ள வேண்டும். பிறகு அவர்கள் ஸ்நாந தானங்கள் முதலிய கர்மங்களில் சுத்தராகின்றனர்”. இவ்விஷயத்தில், உலகிலாசாரமில்லாததால் மாதாவுக்கு வபநமில்லை. சிசுவுக்குமில்லை. பிதாவுக்கே வபநம் கைமுதிக ந்யாயத்தால் சொல்லப்பட்டது.
आज्ञया
व्याघ्रपादः – वपनं यो न कुरुते सूतके दशमेऽहनि । मृतौ वा पितरस्तस्य मज्जन्ति नरकेऽशुचौ इति । श्रीपतिः नरपतेर्द्विजन्मनां दारकर्ममृतसूतकेषु च । बन्धमोक्षमखदीक्षणेष्वपि क्षौरमिष्टमखिलेषु चोडुषु इति । स्मृत्यन्तरे - केशानाश्रित्य तिष्ठन्ति मृतौ सूतौ च किल्बिषाः । तस्मात् सर्वप्रयत्नेन दशाहे वपनं स्मृतम् । सूतके मृतके चैव वपनं दशमेऽहनि । यो न कारयते मोहादन : सर्वकर्मसु । कूले चतुष्पथे वाऽपि महावृक्षस्य सन्निधौ । केशश्मश्रूवादिवपनं कुर्युरत्रानुभाविनः इति ।
।
வ்யாக்ரபாதர் :எந்த மனிதன் ஜநநாசௌசத்திலோ ம்ருதா சௌசத்திலோ 10வது நாளில் வபனம் செய்து கொள்ளவில்லையோ, அவனது பித்ருக்கள் அசுத்தமான நரகத்தில் முழுகுகின்றனர். ச்ரீபதி: - ப்ராஹ்மணர்களுக்கு, அரசனின் ஆஜ்ஞை, விவாஹம், மரணா சௌசம், ஜநநாசௌசம், காராக்ருஹத்திலிருந்து வெளிவருதல், யாததீக்ஷை என்ற இக்காரணங்களில், எல்லா நக்ஷத்ரங்களிலும் (நிஷித்த நக்ஷத்ரங்களிலும்) க்ஷௌரம் விதிக்கப்படுகிறது. ஓர் ஸ்ம்ருதியில் :மரணா
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[193]]
சௌசத்திலும், ஜநநாசௌசத்திலும், பாபங்கள் மயிர்களை அண்டியிருக்கின்றன. ஆகையால் எவ்விதத்தாலும் 10வது
நாளில் வபநம் விதிக்கப்பட்டுள்ளது. எவன் அறியாமையால் வபநம் செய்து கொள்ளவில்லையோ, அவன் எல்லாக் கர்மங்களிலும் அர்ஹனல்லாதவன். நதீ குளங்களின் கரையிலாவது, நாற்சந்தியிலாவது, பெரிய வ்ருக்ஷத்தின் எதிரிலாவது, ஜ்ஞாதிகள் வபநம் செய்துகொள்ள வேண்டும்.
दशमेऽहन्यानन्दहोममभिधायाहापस्तम्बः
नापितकर्माणि च कारयन्त एष प्रथमोऽलङ्कारः इति । अत्र शान्तिकर्मानन्तरं वपनविधानेऽपि क्रमस्याविवक्षितत्वात् पूर्वमेव कर्तव्यमित्युक्तम् पितृमेधसारे - वपनस्य शुद्ध्यर्थत्वाच्छुद्धस्यैव शान्तिकर्मण्यधिकाराच्छान्तिकर्मानन्तरं
भोजनखट्वाशयनोप-
―
अन्ये तु
—
देशाद्भुक्तस्य वपननिषेधाद्बोधायनाश्वलायनादिषु तथा दर्शनाच्च शान्तिकर्मणः प्रागेव वपनं कर्तव्यम् इति अभिधानक्रमेणापस्तम्बिनां शान्तिहोमकर्मानन्तरमेव वपनम् इत्याहुः ।
10-ஆவது நாளில் ஆனந்த ஹோமத்தைச் சொல்லிய பிறகு சொல்லுகின்றார் ஆபஸ்தபம்பர் :‘ஜ்ஞாதிகள் வபநத்தையும் செய்துகொள்ள வேண்டும். இது முக்யமான அலங்காரம்’ என்று. இங்கே சாந்தி ஹோமத்திற்குப் பிறகு வபநம் விதிக்கப்பட்டிருந்தாலும், க்ரமம் விவக்ஷித மல்லாததால், முன்பே செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது பித்ருமேதஸாரத்தில் :“வந சுத்தியர்த்தமானதால், சுத்தனுக்கே சாந்தி கர்மத்தில் அதிகாரமானதாலும், சாந்தி கர்மத்திற்குப் பிறகு போஜநத்தையும், பலகை கட்டில்களில் ஏறுவதை உபதேசித்திருப்பதாலும், போஜநம் செய்தவ னுக்கு வபநம் நிஷேதிக்கப்பட்டிருப்பதாலும், போதாயநாசவலாயநாதி க்ரந்தங்களில் அவ்விதம்
·
[[194]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
காணப்படுவதாலும், சாந்தி ஹோம கர்மத்திற்குமுன்பே வபநம் செய்துகொள்ள வேண்டும்” என்று.
சிலரோவெனில்
சொல்லியுள்ள க்ரமப்படி
ஆபஸ்தம்பீயர்களுக்கு சாந்தி ஹோம கர்மத்திற்குப் பிறகுதான் வபநம் என்கின்றனர்.
भाष्यकारेण
कपर्दिना व्याख्यातम्
अधोभागवपनमलङ्कारः इति । तथा श्रीधरीये - मृताहे केशवपनं दशाहे शेषवापनम् । अशोभन मनायुष्यं मृताहे शेषवापनम् इति । अत्र शुद्धिनिर्णयकारः इह केचिदनभिज्ञाः दशाहे अशेषवापनमिति पदच्छेदं कृत्वा सर्वाङ्गक्षौरं दशमदिने वदन्ति, तदयुक्तम्, भाष्यकारेण, अधोभागस्य वपनमलङ्कार इत्युक्तत्वात् इति । तथा च स्मृत्यन्तरम् — प्रथमेऽहनि यः कुर्याच्छिरोवपनमेव तु । अती दशरात्रे तु ह्यधोवपनमाचरेत् इति ॥ दशरात्रे दशरात्रकर्मण्यतीत इत्यर्थः ।
.
பாஷ்யகாரராகிய கபர்த்தியினால் இவ்விதம் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. “-அதோபாகத்தின் (கழுத்துக்குக் கீழுள்ள அங்கங்களின்) வபநம் அலங்காரம்” என்று. அவ்விதம் ச்ரீதரீயத்தில் :‘ம்ருதி தினத்தில் கேசங்களுக்கு வபநம், தசமதினத்தில் மீதியுள்ளவைக்கு வபனம். ம்ருதிதினத்தில் சேஷ வபநம், அமங்களமும், ஆயுர்ஹாநிகரமுமாம்” என்றுள்ளது. இதில் சுத்தி நிர்ணயகாரர் :இங்கு, அறியாத சிலர், ‘தசாஹே அசேஷவபநம்’ என்று பதம்பிரித்து, தசம தினத்தில் ஸர்வாங்க க்ஷெளரம் என்கின்றனர். அது யுக்தமல்ல. பாஷ்யகாரரால் அதோபாக வயநம் அலங்காரம் என்று சொல்லப்பட்டிருப்பதால், என்கின்றார். அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதி :‘முதல் தினத்தில் வபநம் செய்துகொள்பவன் சிரோவபநத்தை மட்டில் செய்து கொள்ளவும். பத்துநாள் கர்மம் முடிந்த பிறகு சிரஸ்ஸுக்குக் கீழுள்ள அங்கங்களுக்குவபநத்தைச் செய்து கொள்ளவும்’ என்கிறது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
१०.
अन्यत्रापि
[[195]]
शावे क्षौरं सपिण्डाना मुदकाप्लुतिपूर्वकम् । कर्तव्यं केशवपनं शेषं स्याद्दशमेऽहनि इति दशमेऽहन्येव शेषवपनस्य विधानात्ततः
विधानात्ततः पूर्वं
पूर्वं विषमदिनेषु केशश्मश्रुमात्रवपनं कर्तव्यम् । यैस्तु ज्ञातिभिः प्रथमाहादिषु नवमदिनपर्यन्तेषु आलस्यादिना वपनं न कृतम्, तैर्दशाहे सर्वाङ्गवपनं कर्तव्यमिति केचित् । अन्ये तु प्रथमं केशवपनं कृत्वा स्नात्वा तिलोदकं दत्वा पश्चात् कर्त्रा सह शेषवापनं कर्तव्यमिति व्याचक्षते वर्णविशेषे अङ्गविशेषवपनं स्मर्यते आकण्ठाद्वापयेद्विप्र आनाभे राजवैश्ययोः ॥ श्मश्रुमात्रं हि शूद्रस्य वपनं प्रथमेऽहनि इति ।
‘‘சாவத்தில்
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :ஸபிண்டர்களுக்கு ஸ்நாந பூர்வகமாய்க் கேசவப நம் செய்யத் தகுந்தது. 10-ஆவது நாளில் சேஷாங்க வபநம் விஹிதமாகிறது” என்று. பத்தாவது தினத்திலேயே சேஷ வபநம் விஹிதமாகிறது” என்று. பத்தாவது தினத்திலேயே சேஷ வபனம் விஹிதமாயிருப்பதால், அதற்கு முன் ஒற்றைப்படை நாட்களில் கேசம் மீசை இவைகளுக்கு மட்டில் வப செய்யப்பட வேண்டும். எந்த ஜ்ஞாதிகளால் முதல்நாள் முதல் 9வது நாள் வரையுள்ள தினங்களில் சோம்பல் முதலிய காரணங்களால் வபநம் செய்துகொள்ளப்படவில்லையோ, அவர்கள் தசமதினத்தில் ஸர்வாங்க வபநத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் சிலர். மற்றும் சிலரோவெனில் :முதலில் கேசவபனம் செய்து கொண்டு, திலோதக தாநத்தைச் 1 செய்து, பிறகு கர்த்தாவுடன் பாக்கி வபநத்தைச் செய்துகொள்ள வேண்டு மென்கின்றனர். வர்ண பேதத்தில் அங்கபேத வபநம் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது. ‘முதல் நாளில், ப்ராஹ்மணர்களுக்குக் கழுத்து வரையில் வபநம். க்ஷத்ரிய வைச்யர்களுக்கு நாபிவரையில். சூத்ரனுக்கு மீசைக்கு மட்டில் வபனம்’ என்று.
[[196]]
←
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
११. स्मृत्यन्तरे - कण्ठादूर्ध्वं वपेदाद्ये शेषं तु दशमेऽहनि इति । तथा रात्रौ दग्ध्वा तु पिण्डान्तं कुर्याद्वपनवर्जितम् । श्वस्तदा केशवपनं शेषस्य दशमेऽहनि इति । सर्वाङ्गवपनं दशमदिन उक्तं स्मृत्यन्तरे आशौचान्ते तु सर्वाङ्गवपनं श्रुतिचोदितम् । ब्रह्मचारिकुमाराणां कण्ठादूर्ध्वेन शुद्धयति । यस्य केशाः शिरोजाता दशमेऽहन्यवापिताः । आशौचं तस्य केशेषु लीयते नात्र संशयः इति । अन्यत्रापि दशाहेऽश्मानमुत्थाप्य शान्तिहोमं समाचरेत् । सर्वाङ्गवपनं चात्र कर्तव्यं स्नानतः परम् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியில் :“முதல் நாளில் கழுத்திற்கு G 10 - शालनीॐ Buyनांना “. அப்படியே - “ராத்ரியில் தஹநம் செய்தால் வபநம் செய்துகொள்ளாமல், பிண்டதானம் வரையில் செய்யவும். அப்பொழுது மறுநாளில் கேசவபநம். 10ஆவது நாளில் மீதியுள்ளவைக்கு ’ என்றுமுள்ளது. ஸர்வாங்க வபநம் பத்தாவது நாளில் சொல்லப்பட்டுள்ளது ஓர் ஸ்ம்ருதியில் -ஆசௌசத்தின் முடிவு தினத்தில் ஸர்வாங்க வபநம் வேதத்தால் சொல்லப்பட்டுள்ளது. ப்ரஹ்மசாரிகளுக்கும், குமாரர்களுக்கும், கழுத்துக்குமேல் வபநத்தால் சுத்தி. எவனுடைய கேசங்கள் 10ஆவது நாளில் வபநம் செய்யப்படவில்லையோ, அவனது கேசங்களில் ஆசௌசம் top 5358. FD … wi√ :10ஆவது நாளில் பாஷாணத்தை எடுத்துவிட்டு, சாந்தி ஹோமத்தைச் செய்யவும். இங்கு ஸ்நாநத்திற்குப் பிறகு ஸர்வாங்க வபநமும் செய்துகொள்ள வேண்டும்.
L
अत्र पुत्रविषये विशेषोऽपि स्मर्यते - कारयेद्वपनं पित्रोर्मृतौ पुत्रः स्वमस्तकम्। दशमेऽहनि सर्वाङ्ग मधोवपनमेव वा । कनिष्ठो ज्ञातिराद्याहे केशश्मश्रूणि वापयेत् । सनखानि सरोमाणि दशमेऽहनि वापयेत् इति । तथा - कुर्युः पुत्राः सपिण्डाश्च सर्वाङ्गं दशमे दिने । अशुचित्वाच्च पूर्वेद्युर्नापरेद्युः कथञ्चन इति । एवं च
[[197]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் प्रथमदिने केशश्मश्रुमात्रवपनम्, दशमदिने तु सर्वाङ्गवपनमधोवपनं वा विकल्पेन भवति ।
இதில், புத்ரவிஷயத்தில் விசேஷமும் ஸ்ம்ருதியில் உள்ளது :“மாதா பிதாக்களின் ம்ருதியில் புத்ரன் தலையில் மட்டில் வபநம் செய்து கொள்ளவும். பத்தாவது நாளில் ஸர்வாங்க வபனமாவது, சேஷவபநமாவது செய்து கொள்ளவும். வயதிற் சிறியவனான ஜ்ஞாதி, முதல் நாளில் கேசம் மீசை இவைகளுக்கு மட்டில் வபநம் செய்து கொள்ளவும். நகரோமங்களுடன் கூடிய கேசச்மச்ருக்களை பத்தாவது நாளில் வபநம் செய்து கொள்ளவும்” என்று. அவ்விதம். “புத்ரர்களும் ஸபிண்டர்களும் பத்தாவது நாளில் ஸர்வாங்க வபநம் செய்துகொள்ளவும். அசுத்தரானதால் 9வது நாளில் கூடாது. எவ்விதத்தாலும் 11 ஆவது நாளிலும் கூடாது” என்றுமுள்ளது. இவ்விதமிருப்பதால் முதல் நாளில் கேச ச்மச்ருக்களுக்கு மட்டில் வபநம். 10ஆவது நாளிலோ ஸர்வாங்க வபநம், அல்லது சேஷ வபம் என்பது விகல்பமாய் வருகிறது.
दशमदिने वपने कालदोषो न विचारणीयः । दशाहे वपनं कुर्याच्छुद्धयर्थं मृतसूतके । मासर्क्षतिथिवाराणां दोषो नास्तीति शाकलः इति स्मरणात् । व्याघ्रपादोऽपि - शावे च सूतके चैव दशाहे वपनं स्मृतम् । तिथिवारर्क्षदोषाणामनवेक्षेति गौतमः इति । वसिष्ठोऽपि - वैधे कर्मणि सम्प्राप्ते कालदोषं न चिन्तयेत् । सद्यः क्षौरं प्रकुर्वीत मातापित्रोर्मृतौ तथा । जाते सोमे तथा तीर्थे व्रते चान्द्रायणेषु च इति । पितृमेधसारे – मृतिजन्मनोर्दशाहे ज्ञातीनां पुत्रस्य च वपने तत्कालमासर्क्षतिथिवारादि न किञ्चिच्चिन्त्यम् इति ।
தசம தினத்தில் வபநத்தில், கால தோஷத்தை விசாரிக்கக் கூடாது. “மரணத்திலும், ஜநநத்திலும் 10ஆவது நாளில் வபநம் செய்துகொள்ள வேண்டும். மாஸம், நக்ஷத்ரம், திதி, வாரம் இவைகளைப் பற்றிய தோஷமில்லை
[[198]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
என்றார் சாகலர்” என்று ஸ்ம்ருதி உள்ளது. வ்யாக்ரபாதரும் :“சாவாசௌசத்திலும், ஜநநா சௌத்திலும், 10ஆவது நாளில் வபநம் விதிக்கப்பட்டுள்ளது. திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளைக் கவனிக்க வேண்டியதில்லை என்றார் கௌதமர். வஸிஷ்டரும் :விதிக்கப்பட்ட கர்மம் ப்ராப்தமானால் காலதோஷத்தை விசாரிக்க வேண்டாம். உடனே க்ஷெளரம் செய்து கொள்ளவும். மாதா பிதாக்களின் ம்ருதியிலும், புத்ரஜநத்திலும், ஸோமயாகத்திலும், தீர்த்தத்திலும், வ்ரதத்திலும், சாந்த்ராயணத்திலும் உடனே க்ஷெளரம் செய்துகொள்ளவும். பித்ருமேதஸாரத்தில் - மரணம் ஜநநம் இவைகளில் பத்தாவது தினத்தில் ஜ்ஞாதிகளுக்கும் புத்ரனுக்கும் வபநத்தில் தத்காலத்திலுள்ள மாஸம், நக்ஷத்ரம், திதி, வாரம் முதலியதைப் பற்றிக் கொஞ்சமும் விசாரிக்க வேண்டாம்.
अत्र केचिदाहुः दशमदिनक्षौरे ज्ञातीनां शुक्रवारमात्रं वर्ज्यम्, तदा नवमदिने कर्तव्यम्, शुक्रवारदिने क्षौरं शावे चेद्दशमे दिने । कुलक्षयकरं ज्ञेयं ततः पूर्वं समाचरेत् इति स्मरणात् । पुत्रस्य शुक्रवारेऽप्यस्ति वपनम्, शुक्रवारे च वपनं कर्तव्यं दशमेऽहनि । मातापित्रोरथान्येषां वपनं स्याद्दिनान्तरे । शुक्रवारे च रात्रौ च दर्शे सङ्क्रमणे तथा । क्षौरं कुर्वीत पुत्रस्तु ज्ञातीनां (पूर्वतो भवेत् ) अपरेऽहनि इति स्मरणात् ।
:-
இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் - தசமதின க்ஷெளர விஷயத்தில் ஜ்ஞாதிகளுக்குச் சுக்ரவாரம் மட்டில் வர்ஜிக்கத் தகுந்தது. அன்று சுக்ரவாரமானால் 9-ஆவது நாளில் வபனம் செய்யப்பட வேண்டும். ‘சாவத்தில் 10வது நாள் சுக்ர வாரமானால் அதில் வபநம் செய்துகொள்வது குலக்ஷயகரமாகும். ஆகையால் முதல் நாளில் செய்துகொள்ள வேண்டும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. புத்ரனுக்குச் சுக்ரவாரத்திலும் வபநமுண்டு. “மாதா பித்ரு விஷயத்தில் சுக்ரவாரமானாலும் 10ஆவது
I
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[199]]
தினத்தில் வபனம் செய்துகொள்ளலாம். மற்றவர் விஷயத்தில் முதல் நாளில் செய்துகொள்ளவும். சுக்ரவாரம், ராத்ரி, தர்சம், ஸங்க்ரமணம் இவைகளிலும் புத்ரன் வபநம் செய்துகொள்ளலாம். ஜ்ஞாதிகள் முதல்நாளில் செய்துகொள்ளவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
असन्निधाने दशाहानन्तरश्रवणे तु अतिक्रान्ते दशाहे तु विषमाहः प्रशस्यते इत्याद्युक्तेरनिषिद्धे काले कर्तव्यम्, परोक्षे सूक्ष्मतः पश्येन्मृतौ तु तिथिवारभम् इति स्मरणात् । पुत्रजनने पित्रा दशाहात् प्राङ् न कार्यम् । तदूर्ध्वं च न धार्यम्, अशुचित्वान पूर्वेद्यर्नापरेद्युः कदाचन । दशमेऽहनि वै क्षौरं कुर्यादेवाविचारयन् इति मासतिथिवाराद्यविचारेण दशाहएव वपनविधानात् । यत्तु - पितृमासेषु चतुर्षु स्त्री प्रसूता भवेद्यदि । वपनं नैव कुर्वीत पुंसि जाते तु वापनम्, इति, तत् जनने मरणे चैव वपनं दशमेऽहनि इति पूर्वोक्तवचनजातेन जननमात्रावलम्बनेन दशाहे वपनविधानात् शिष्टाचाराभावाच्च उपेक्ष्यमित्याहुः ।
அருகிலில்லாமல் 10 நாட்களுக்குப் பிறகு கேட்டால், ‘பத்து நாட்கள் தாண்டிய பிறகானால் ஒற்றைப்படை நாள் ப்ரசஸ்தம்’ என்பது முதலாகிய வசநமிருப்பதால் அநிஷித்தமான காலத்தில் செய்துகொள்ளவும். பரோக்ஷத்தில் மரண விஷயத்தில் திதி வார நக்ஷத்ரங்களை நன்றாய் கவனிக்க வேண்டும்’ என்று வசனமுள்ளது. புத்ர ஜநநத்தில் பிதா 10ஆவது நாளுக்கு முன் வபநம் செய்து கொள்ளக் கூடாது. அதற்குப் பிறகும் தரிக்கக் கூடாது. ‘அசுத்தனாகியதால் 9ஆவது நாளிலும் கூடாது. எவ்விதத்தாலும் 11ஆவது நாளிலும் கூடாது. 10ஆவது நாளில் ஸந்தேஹமின்றி வபநத்தைச் செய்து கொள்ளவே வேண்டும்’ என்று, மாஸதிதி வாராதிகளை விசாரியாமல் 10ஆவது நாளிலேயே வபநம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்
- “நான்கு பித்ரு மாஸங்களில் பெண் பிறந்தால்
‘,
[[200]]
→
வபநம் செய்துகொள்ளவே கூடாது, பிள்ளை பிறந்தால் வபநம் செய்து கொள்ளலாம்” என்ற வசநம் உள்ளதே எனில், அது, ‘‘ஜநநத்திலும், மரணத்திலும், 10ஆவது நாளில் வபநம்” என்று முன் சொல்லிய பல வசனங்களால், பத்தாவது நாளில் வம் விதிக்கப்படுவதாலும், மில்லாததாலும் உபேக்ஷிக்கத் தகுந்த
சிஷ்டாசார தென்கின்றனர்.
गर्भिण्योर्भार्थियोरेकस्याः प्रसवे ।
गर्भिण्योः पत्योर्यद्येका प्रासविष्ट भर्ता क्षौरं न कुर्यात् । जातकर्मादि कुर्यात्, भार्ये यस्य तु गर्भिण्यावेका भार्या प्रसूयते । वपनं नैव कुर्वीत जातकर्मादि कारयेत् इति स्मरणात् । सवर्णज्येष्ठभार्याप्रसवे तु वपनमुक्तं षड्धर्मीये - गर्भिणीष्वसवर्णासु सवर्णा चेत् प्रसूयते । तदा तु वपनं कार्यं न कुर्याच्चेत् पतत्यधः । द्वे यस्य भार्ये गर्भिण्यौ ज्येष्ठा भार्या प्रसूयते । तदा तु वपनं कार्यमन्यथा भ्रूणहा भवेत् इति । अपरार्केऽपि - गर्भिण्यौ यस्य भार्ये द्वे एका चेत् सम्प्रसूयते । वपनं नैव कुर्वीत कुर्याच्चेद् भ्रूणहा भवेत् । इत्येतदसवर्णस्त्रीप्रसूतौ तु विधीयते । सवर्णविषये कुर्यादन्तर्वानपि वापनम् इति ।
[[1]]
கர்ப்பிணிகளான இரண்டு பார்யைகளுள் ஒருத்தி ப்ரஸவித்தால்
கர்ப்பிணிகளான இரண்டு பத்னிகளுள் ஒருத்தி ப்ரஸவித்தால், பர்த்தா க்ஷெளரம் செய்து கொள்ளக் கூடாது. ஜாதகர்மம் முதலியதைச் செய்யவும். “எவனின் கர்ப்பிணிகளான இரண்டு மனைவிகளுள் ஒருத்தி ப்ரஸவித்தாளோ அவன் வபநம் செய்து கொள்ளக் கூடாது, ஜாதகர்மம் முதலியதைச் செய்யவும்” என்று ஸ்ம்ருதி உள்ளது. ஸவர்ணையான ஜ்யேஷ்ட பார்யையின் ப்ரஸவத்திலோ வபநம் சொல்லப்பட்டுள்ளது.ஸ்மிருதி முக்தாபலம்: - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[201]]
ஷட்தர்மீயத்தில் :அஸவர்ணைகளான பத்னீகள் கர்ப்பிணி களாயிருக்கும்போது,
ஸவர்ணையான
பத்னீ
ப்ரஸவித்தால்தான் வபனம் செய்து கொள்ளவேண்டும். செய்துகொள்ளாவிடில் நரகத்தையடைவான். ஒருவனின் இரண்டு பார்யைகள் கர்ப்பிணிகளாயிருந்து, ஜ்யேஷ்டை ப்ரஸவித்தால் வபநம் செய்துகொள்ள வேண்டும், இல்லாவிடில் கர்ப்பகாதியாய்
ஆவான். அபரார்க்கத்திலும் - எவனின் இரண்டு பார்யைகள் கர்ப்பிணிகளாயிருந்து ஒருத்தி ப்ரஸவித்தாலோ, அவன் வபநம் செய்துகொள்ளவே கூடாது. செய்துகொண்டால் கர்ப்பகாதியாவான், என்றது, அஸவர்ணஸ்த்ரீ ப்ரஸவ விஷயத்தில் விதிக்கப்படுகிறது. ஸவர்ணஸ்த்ரீ ப்ரஸவ விஷயத்தில் கர்ப்பிணீ பதியானாலும் வபநம் செய்து கொள்ள வேண்டும்.
मातापितृदीक्षामध्ये पत्नीप्रसवे
—
मातापितृदीक्षामध्ये पत्न्याः प्रसवे वपनम्, ततो वत्सरशेषं केशधारणञ्च स्मर्यते, मध्ये तु पितृदीक्षाया गर्भिणी स्त्री प्रसूयते । क्षौरकर्म तदा कुर्यात् तच्छेषं केशधारणम् इति । पद्धत च मातापित्रोर्द्विजः कुर्याद्गर्भवानपि वापनम् । पश्चात् प्रसूतौ पत्न्याश्च तच्छेषं केशधारणम् इति । स्मृत्यन्तरेऽपि - स्वमातापितृदीक्षाया मध्ये भार्या प्रसूतिका । दशाहे वपनं कृत्वा पुनर्दीक्षां च कारयेत् इति । अत्र केचिदाहुः - सपिण्डीकरणानन्तरं दीक्षामध्ये पत्नीप्रसवे वंपनम्, ततः पूर्वं प्रसवे वपनं नास्ति, सपिण्डीकरणादूर्ध्वं पित्रोः संवत्सरादधः । कर्तव्यं वपनं पुत्रे जाते संवत्सरेऽपि च इति स्मरणात् इति ।
மாதா பித்ரு தீக்ஷாமத்யத்தில் பத்னீ ப்ரஸவத்தில்
மாதா பித்ரு தீக்ஷாமத்யத்தில் பத்னீ ப்ரஸவித்தால் வபநமும், பிறகு வர்ஷமுடிவு வரையில் கேசதாரணமும்
[[202]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
ஸ்ம்ருதியிலுள்ளது. “மாதா பித்ரு தீக்ஷையின் மத்யத்தில் பத்னீ ப்ரஸவித்தால், அப்பொழுது வபநம் செய்து கொள்ளவும். பிறகு முடியும்வரை கேசதாரணம் செய்யவும்” என்று. பத்ததியிலும்
கர்ப்பிணீ பதியானாலும் மாதா பித்ரு மரணத்தில் ந செய்துகொள்ளவும். பிறகு பத்னியின் ப்ரஸவத்திலும் வபநம் செய்துகொள்ளவும். பிறகு வர்ஷம் முடியும்வரை கேசதாரணம் செய்துகொள்ளவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்
வபநம்
“தனது மாதா பித்ரு தீக்ஷையின் மத்யத்தில் பார்யை ப்ரஸவித்தால், 10ஆவது நாளில் வபநம் செய்து கொண்டு, மறுபடி தீக்ஷையை அடையவும்” என்று. இதில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் :‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு தீக்ஷாமத்யத்தில் பத்னீ ப்ரஸவித்தால் வபநம், அதற்கு முன்பு ப்ரஸவமானால் வபநமில்லை. ‘மாதா பிதாக்களின் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு வர்ஷத்திற்குள் பிள்ளை பிறந்தால் வபநம் செய்து கொள்ளவேண்டும், வர்ஷமானாலும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
पितृमरणाब्दे केशधारणादिनियमः
पत्नीप्रसवाभावे प्रथमाब्दिकपर्यन्तं पुत्रस्य केशधारणं
कर्तव्यम् । यदाह व्यासः
षण्मासान् वर्जयेत् क्षौरं तैलताम्बूलयोषितः । ज्येष्ठादीनां मृतिप्राप्तौ मातापित्रोस्तुं वत्सरम् इति । अत्र आदिशब्देन पितृव्यमातामहादयो गुरवश्च गृह्यन्ते । षोडशोद्वाहगर्भाब्दे पित्रन्त्याब्दे क्षुरं त्यजेत् इति ।
—
श्रीधरीयेsपि
षष्ठाब्दे षोडशाब्दे च विवाहाब्दे तथैव च ।
मातापित्रोर्मृताब्दे च वपनं नैव कारयेत् इति ।
மாதா பித்ரு மரண வர்ஷத்தில் கேசதாரணம்
முதலிய நியமங்கள்
பத்நீ ப்ரஸவமில்லாவிடில் முதலாப்திகம் வரையில் புத்ரன் கேசதாரணம் செய்துகொள்ள வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[203]]
அவ்விதம், வ்யாஸர் :ஜ்யேஷ்டன் முதலானவர்களின் ம்ருதியில், ஆறு மாதம் வரையில் க்ஷெளரம், அப்யஜ்ஞனம், தாம்பூலம், ஸ்த்ரீ ஸங்கம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். மாதா பிதாக்களின் ம்ருதியில் ஒரு வர்ஷம் வரையில் வர்ஜிக்கவும். இங்குள்ள ஆதி சப்தத்தால் பித்ருவ்ய மாதாமஹாதிகளும், குருக்களும் க்ரஹிக்கப் படுகின்றனர். அத்ரி :16ஆது வர்ஷம், விவாஹ வர்ஷம், கர்ப்ப வர்ஷம், மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷம் இவைகளின் க்ஷெளரத்தை வர்ஜிக்கவும். ச்ரீதரீயத்திலும் :6-வது வர்ஷத்திலும், 16-வது வர்ஷத்திலும், விவாஹ வர்ஷத்திலும், மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்திலும் வபநம் செய்துகொள்ளக் கூடாது.
―
स्मृत्यन्तरेऽपि – चौलाब्दे च विवाहाब्दे द्यौपनायनिके तथा । मातापित्रोर्मृताब्दे च क्षौरं नैव समाचरेत् इति । अन्यत्रापि - मातापित्रोर्मृतिप्राप्तौ वत्सरं केशधारणम् । वापयेद्यदि मूढात्मा रौरवं नरकं व्रजेत् इति । सङ्ग्रहेऽपि – मातापित्रोर्मृताब्दे च विवाहाब्दे तथैव च । न केशवपनं कार्यं गर्भिण्यां च कुलस्त्रियाम्
अत्र केचिदाहुः एतानि मातापित्रोर्मृताब्दे वपननिषेधवचनानि संवत्सरसपिण्डीकरणाभिप्रायाणि, केशधारणं ब्रह्मचर्यादिनियमेन सह कर्तव्यम्, द्वादशाहादि सापिण्ड्ये तदूर्ध्वं न केशधारणनियमः, अभ्युदयेच्छायां तु नियमेन सह कर्तव्यम् इति ।
तच्च
ஒரு ஸ்ம்ருதியிலும் :செளள வர்ஷம், விவாஹா வர்ஷம்,உபநயந வர்ஷம், மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷம் இவைகளில் வபனம் செய்து கொள்ளக் கூடாது. மற்றொரு ஸ்ம்ருதியிலும் :மாதா பிதாக்களின் ம்ருதியானால் ஒரு வர்ஷம் வரையில் கேசங்களைத் தரிக்கவும். அறியாமல் வபநம் செய்துகொண்டால் ரௌரவமெனும் நரகத்தையடைவான். ஸங்க்ரஹத்திலும்
[[204]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
:மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்திலும், விவாஹ வர்ஷத்திலும், பத்னீ கர்ப்பிணியாயுள்ள காலத்திலும் வபநம் செய்துகொள்ளக் கூடாது. இங்கே சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:“மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் வபநத்தை நிஷேதிக்குமிந்த வசநங்கள், வர்ஷாந்தத்தில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தைப் பற்றியவை. அந்தக் கேசதாரணம் ப்ரஹ்மசர்யம் முதலிய நியமங்களுடன் செய்யப்பட வேண்டும். 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தில், பிறகு கேசதாரணம் முதலிய நியமமில்லை. நன்மையிலிச்சையிருந்தால் நியமத்துடனேயே கேசதாரணத்தைச் செய்ய வேண்டும்” என்று.
२०. तथा च बृहस्पतिः पित्रोर्मृतौ तदारभ्य सपिण्डीकरणात् पुरा । योषितं तैलताम्बूलं क्षौरं च लवणं मधु ॥ कां स्यं परान्नमध्वानं वर्जयेद्दन्तधावनम् । कालभोजी च दर्भेषु अधः शाय्यप्रतिग्रहः । गन्धपुष्पादिहीनश्च अल्पांशी च व्रतं चरेत् । प्राक् सपिण्डीकृतेर्गच्छेत् स्त्रियं प्रेतस्य दाहकः । रेतसः कर्दमाब्धौ तु पितॄन् प्रेतं च मज्जयेत् इति । शुद्धिनिर्णयेऽपि - महागुरुमरणे वत्सरान्तं नित्यं तिलोदकं नियमेन मासिकं च कृत्वा व्रती केशधारणं च संवत्सरान्ते सपिण्डीकरणं कुर्यात् इति ।
ப்ருஹஸ்பதி :மாதா பிதாக்களின் ம்ருதியில் அது முதற்கொண்டு ஸபிண்டீகரணத்திற்குமுன் வரையில், ஸ்த்ரீ ஸங்கம், அப்யஜ்ஞனம், தாம்பூலம், க்ஷௌரம், உப்பு, தேன், வெண்கலத்தில் போஜநம், பராந்ந போஜநம், வழி நடத்தல், தந்ததாவனம் இவைகளை வர்ஜிக்கவும். 2 -காலங்களில் மட்டும் புஜிப்பவனாயும்,
பூமியில் தர்ப்பங்களின்மேல் படுப்பவனாயும்,
ப்ரதிக்ரஹமில்லாதவனாயும், கந்தம் புஷ்பம் முதலியவை வர்ஜிப்பவனாயும், அல்பமாய் புஜிப்பவனாயும் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸம்ஸ்கர்த்தா வாகியவன்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 205 ஸபிண்டீகரணத்திற்கு முன் ஸ்த்ரீயைச் சேர்ந்தால், தனது முன்னோரான பித்ருக்களையும் ப்ரேதனையும் நரகத்தில் முழுகச் செய்வான். சுத்தி நிர்ணயத்திலும் :மஹாகுரு ம்ருதியில் வர்ஷம் முடியும் வரையில் ப்ரதி தினமும் திலோதக தர்ப்பணத்தையும், நியமத்துடன் மாஸிகத்தையும் செய்து, நியமத்துடன் கேசதாரணமும் செய்து, வர்ஷ முடிவில் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும்.
स्मृत्यन्तरेपि – सपिण्डीकरणादूर्ध्वं न केशं धारयेद् द्विजः । यदि धारयते विद्वान् ब्रह्मचर्येण धारयेत् । अन्यथा हृदये तेषां तत्केशः शङ्कुवद्भवेत्। रेतांसि तस्य पित्रादीन् केशान् प्राशयते यमः इति । अत्र ब्रह्मचर्यम् - ऋतावप्यगमनम् - मातापित्रोर्मृतौ सूनुरर्वाक् संवत्सराद्यदि । मैथुनं तु समासाद्य प्राजापत्यं समाचरेत् । यदि शुक्लान्तसंयोगः कृच्छ्रं चान्द्रायणं चरेत् । आहितो यदि गर्भः 1. स्यात् ब्रह्महत्याव्रतं चरेत् इति स्मरणात् ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு கேசதாரணம் வேண்டியதில்லை. வித்வானாயுள்ளவன் தரித்தால் நியமத்துடன் தரிக்க வேண்டும். நியமமில்லாமல் தரித்தால் அவனது கேசம் பித்ருக்களின் மார்பில் முளைபோல் வருத்துவதாகும். இங்கு ப்ரஹ்மசர்யமென்றது, ருது காலத்திலும் சேராமலிருப்பது. :“மாதா பித்ரு மருதி வர்ஷத்தில், புத்ரன் ஒரு வர்ஷத்திற்குள் ஸ்த்ரீ ஸங்கமம் செய்தால் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும். ரேதஸ்ஸேகம் செய்தால் சாந்த்ராயணத்தைச் செய்யவும். கர்ப்போத்பத்தியானால், ப்ரஹ்ம ஹத்யாவ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
स्मृत्यन्तरेऽपि .
अवर्जयित्वा तैलादीन् केशमात्रं तु धारयेत् । तस्य वैवस्वतो राजा केशान् प्राशयते पितॄन् ।
[[206]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः केशधारणमध्ये तु पत्नी गर्भं दधाति चेत् । रेतसा तत्पितॄणां तु तृप्तिर्भवति सर्वदा ॥ व्रतान्ते विधिवत् पित्रोः कृत्वाssब्दिक मथो द्विजः । क्षौरं कुर्याच्छुभे तारे कृत ऊनाब्दिकेऽपि वा इति । अत्रिः यदि कर्ता व्रतस्थः स्यादब्दान्ते चाब्दिके कृते । अनुकूले दिने क्षौरं कृत्वा तत्तु विसर्जयेत् इति ।
—
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :தைலாப்யஜ்ஞநம் முதலியதை வர்ஜிக்காமல் கேசதாரணம் மட்டில் செய்தவனின் பித்ருக்களை யமன் கேசங்களைப் புஜிக்கச் செய்வான். கேசதாரணத்தின் நடுவில் பத்நீ கர்ப்பம் தரித்தால் பித்ருக்களை ரேத:பாநம் செய்வித்த பாபத்தை அடைவான். விதிப்படி நியமம் முடிந்த பிறகு, மாதா பிதாக்களுக்கு ஆப்திகத்தைச் செய்து, அல்லது ஊநாப்திகம் செய்து, பிறகு சுப நக்ஷத்ரத்தில் க்ஷெளரம் செய்து கொள்ள Color Gio. அத்ரி :கர்த்தா வ்ரதத்தை அனுஷ்டிப்பவனாகில் வர்ஷ முடிவில் ஆப்திகம் செய்த பிறகு, அனுகூலமான தினத்தில் க்ஷெளரம் செய்து கொண்டு வ்ரதத்தை முடிக்க வேண்டும்.
स्मृत्यन्तरे –ततः समाप्ते व्रतबन्धकल्पे कृत्वा तु सांवत्सरिकं यथावत् । ततः सुपुण्ये शुभदे मुहूर्ते क्षौरं यथावद्विदधीत विद्वान् इति । ब्रह्मचर्यादिनियमेन सह केशधारणं कृत्वा वत्सरान्ते सपिण्डीकरणानन्तरमाब्दिकं कृत्वा अनिषिद्धकाले वापयेत् । द्वादशाहादिसापिण्ड्येऽपि सत्यामभ्युदयेच्छायां नियमेन सह केशधारणं कुर्वन् सांवत्सरिकमाब्दिकं यथावत् कृत्वा पित्रोर्मृत्यब्ददीक्षान्ते त्याज्यं मासचतुष्टयम् । कन्याकटक कुम्भेषु चापे मासि चतुष्टये । केशखण्डं गृहस्थस्य पितॄन् प्राशयते यमः इत्याद्युक्तप्रत्यवायरहिते शुभे काले क्षौरं कुर्यादिति व्याचक्षते ॥
ஒரு ஸ்ம்ருதியில் :பிறகு வ்ரதம் முடிந்ததும், விதிப்படி ஆப்திகத்தைச் செய்து, புண்யமாகியதும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வீ′ாகம்
[[207]]
சுபமாகியதுமான முஹுர்த்தத்தில் விதிப்படி க்ஷெளரத்தைச் செய்துகொள்ளவும் அறிந்தவன். “ப்ரஹ்மசர்யம் முதலிய நியமத்துடன் கேசதாரணம் செய்து கொண்டு, வர்ஷத்தின் முடிவில், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஆப்திகத்தைச் செய்து, அநிஷித்தமான காலத்தில் வப நம் செய்துகொள்ள வேண்டும். 12ஆவது நாள் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்தாலும்,
ச்ரேயஸ்ஸில்
விருப்பமிருந்தால் நியமத்துடன் கேசதாரணம் செய்து கொண்டு, வர்ஷாந்தத்தில் ஆப்திகத்தை விதிப்படி செய்துவிட்டு, ‘மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்திய தீக்ஷையின் முடிவில் பித்ரு மாஸங்கள் நான்கையும் வர்ஜிக்கவும். கந்யாமாஸம், கடகமாஸம், கும்பமாஸம், தனுர்மாஸம், என்ற நான்கு மாஸங்களில் க்ஷெளரம் செய்துகொண்ட க்ருஹஸ்தனின் கேச கண்டங்களை, பித்ருக்களைப் பக்ஷிக்கச் செய்கிறான் யமன் என்பது முதலிய ப்ரத்யவாயம் இல்லாத சுபகாலத்தில் க்ஷெளரம் செய்துகொள்ள வேண்டும்” என்று வ்யாக்யானம் செய்கின்றனர்.
।
।
अन्ये तु - संवत्सरसपिण्डीकरणे ब्रह्मचर्यादिनियमेन सहैव केशधारणमवश्यं कर्तव्यम्, எ : पूर्वं सापिण्डये सपिण्डीकरणानन्तरं न ब्रह्मचर्यादिनियम आवश्यकः, सति तु ब्रह्मचर्यादावभ्युदयः, केशधारणमात्रं तु आब्दिकपर्यन्तं कर्तव्यमित्याहुः । तथा स्मृत्यन्तरे - वत्सरान्तेऽथ मध्ये वा सपिण्डीकरणं यदा । क्षौरं कृत्वा ततः कुर्यात्तच्छेषं धारयेद्बुधः इति । द्वादशाहव्यतिरिक्तकालेषु क्षौरपूर्वकं सपिण्डीकरणं कृत्वा ततो वत्सरशेषं केशं धारयेदित्यर्थः । कृते सपिण्डीकरणे तु पित्रोर्न ब्रह्मचर्यं परिरक्षणीयम् । तद्रक्षणे चापि महत्फलं स्यान्निवर्तने च न दोषः’ इति । ब्रह्मचर्यादिनिवर्तने स्खलनेऽपि न दोषः । मातापित्रोस्तु वत्सरम् इत्यादि वचनानुसारेण केशधारणमात्रं कर्तव्यमिति व्याख्यातारः ।
[[208]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
சிலரோவெனில் :“வர்ஷாந்த ஸபிண்டீகரண பக்ஷத்தில் ப்ரஹ்மசர்யம் முதலிய நியமத்துடனேயே கேச தாரணத்தை அவச்யம் செய்ய வேண்டும். அதற்குமுன் ஸபிண்டீகரணம் செய்யும்
கரணத்திற்குப்
பக்ஷத்தில்,
பின் ப்ரஹ்மசர்யாதி
ஸபிண்டீ நியமம்
ஆவச்யகமில்லை. நியமத்தை அனுஷ்டித்தால் ச்ரேயஸ் உண்டு. கேசதாரணம் மட்டில் ஆப்திகம் வரையில் செய்யப்பட வேண்டும்” என்கின்றனர். அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதியில் :‘வர்ஷத்தின் முடிவிலோ, வர்ஷ மத்தியிலோ எப்பொழுது ஸபிண்டீகரணம் செய்தாலும், வபநம் செய்து கொண்டு பிறகு ஸபிண்டீகரணம் செய்யவும். பிறகு வர்ஷம் முடியம் வரையில் கேசதாரணம் செய்யவும்”. 12-ஆவது நாளைத் தவிர்த்த நாளில் க்ஷெளரபூர்வமாய் ஸபிண்டீகரணத்தைச் செய்து பிறகு வர்ஷ முடிவு வரையில் கேசதாரணம் செய்து கொள்ளவும். என்று பொருள். மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பிறகு ப்ரஹ்மசர்யத்தை ரக்ஷிக்க வேண்டிய தில்லை. ப்ரஹ்ம சர்யத்தை ரக்ஷித்தாலும் விசேஷமான பலனுண்டு. ப்ரஹ்மசர்யாதிகளை நிவர்த்திப்பதிலும், ஸ்கலநத்திலும் தோஷம் இல்லை. ‘மாதா பித்ரோஸ்து வத்ஸரம்’ என்பது முதலாகிய வசனங்களை அனுஸரித்து, கேசதாரணம் மட்டில் செய்யப்பட வேண்டும் என்கின்றனர் வ்யாக்யான கர்த்தாக்கள். இவ்விஷயத்தில் பித்ருமேத ஸாரகாரர் சொல்லுவதாவது:‘மாதா பித்ரோ’ என்று பொதுவாக ஸ்ம்ருதி சொல்லுவதால் எல்லோரும் புத்ரர்களாகியதாலும், ஸங்கோச வசநமில்லாததாலும், புத்ரர்களெல்லோருக்கும், மாதா பித்ரு மரணத்தில் ஒரு வர்ஷம் வரையில் கேசதாரணமுண்டு என்று. மற்றும் சிலரோவெனில்
“தம்பிகளெல்லோருடைய
அனுமதியை யடைந்து, விபாகமாகாத பொருளைக் கொண்டு ஜ்யேஷ்டனால் செய்யப்பட்டது எதுவோ அது; எல்லோராலும் செய்யப்பட்டதாயாகும். நவச்ராத்தம், ஸபிண்டீகரணம், ஷோடச ச்ராத்தங்கள் இவைகளை,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ யாகம்
.209
விபக்தர்களானாலும் ப்ராதாக்களுக்குள் ஒருவனே செய்ய வேண்டும் என்பது முதலிய வசனங்களால், நவச்ராத்தம் முதல் ஸோதகும்ப ச்ராத்தம் வரையில் ஆப்திக தினத்திற்கு முதல்நாள் வரையில் செய்ய வேண்டிய கார்யங்களில் ஜ்யேஷ்டனுக்கே கர்த்ருத்வம் விதிக்கப்படுவதால், அந்த ந்யாயத்தால் வர்ஷமுடிவு வரையில் கேசதாரணம் முதலிய நியமங்களிலும் அவ்வித நியமமே உசிதமாகுமாதலால், ‘ஆப்திகம் செய்துவிட்டு, கர்த்தா விரதஸ்தனாகில், ஆப்திகத்தை விதிப்படி செய்து’ என்பது முதலிய வசநங்களால் முக்ய கர்த்தாவுக்கே வர்ஷாந்தத்தில் வபநம் விதிக்கப்படுவதாலும், கேசதாரணம் முதலிய நியமமும் ஜ்யேஷ்டனுக்கே’ என்கின்றனர்.
आहिताग्निविषये ।
—
आहिताग्नेर्विशेषमाहापस्तम्बः पर्वणि केशश्मश्रूणि वापयतेऽप्यल्पशो लोमानि वापयत इति वाजसनेयकम् इति । स्मृत्यन्तरेऽपि – पित्रोर्मृताब्दे गर्भाब्दे सदा पर्वणि पर्वणि । आहिताग्निर्वपेत् केशान्न वपेदितरस्तयोः इति । आहिताग्निः पर्वणि पर्वणि वपेत् । इतरः अनाहिताग्निः । तयोः - पितृमृताब्द गर्भाब्दयोः न वपेदित्यर्थः ।
ஆஹிதாக்னி விஷயத்தில்
ஆஹிதாக்னிக்கு விசேஷத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர் :பர்வ தினத்தில் கேசச்மச்ருக்களை வபநம் செய்துகொள்ள வேண்டும். ரோமங்கள் அல்பமா யிருந்தாலும் வபனம் செய்துகொள்ள வேண்டும் என்று வாஜஸநேயகம். ஒரு ஸ்ம்ருதியிலும் :மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்திலும், கர்ப்ப வர்ஷத்திலும், எப்பொழுதும் ஒவ்வொரு பர்வத்திலும், ஆஹிதாக்னி வ்பநம் செய்து கொள்ள வேண்டும். அநாஹிதாக்னி அவைகளில் வபநம் செய்துகொள்ளக் கூடாது. ஆஹிதாக்நி ஒவ்வொரு பர்வத்திலும் வபநம் செய்துகொள்ள
செய்துகொள்ள வேண்டும்.
[[210]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्ड : - पूर्वभागः
அநாஹிதாக்னி, அவைகளில் - மாதா பித்ரு ம்ருதி வர்ஷம், கர்ப்ப வர்ஷம் இவைகளில் வபனம் செய்து கொள்ளக் கூடாதென்பது பொருளாம்.
श्रीधरीयेऽपि - केशान् मासत्रयादूर्ध्वं गर्भवान् धारयेद्द्विजः । यज्वा तु पर्वणि क्षौरं कारयेदाहितादृते इति । आहिताहते आधानादृते, आधाने तु पर्वव्यतिरिक्तकालेऽपि गर्भवान् क्षौरं कारयेदित्यर्थः । केचित्तु कारयेद्विहितादृते इति पठित्वा व्याचक्षते । विहितं - गर्भनिमित्तकेशधारणम् मातापितृनिमित्त केशधारणं च, तन्निमित्तद्वयं विना यज्वा पर्वणि क्षौरं कारयेदिति । एवं व्याख्याने पूर्वोक्तवचनविरोधः स्यात् । यथोचितं ग्राह्यम् ।
ச்ரீதரீயத்திலும் :கர்ப்பிணீ பதியானவன் 3-மாதத்திற்கு மேல் கேசங்களைத் தரிக்க வேண்டும். ஆஹிதாக்னியோவெனில் பர்வத்தில் க்ஷெளரம் செய்துகொள்ள வேண்டும். ஆஹிதம் தவிர்த்து. (ஆஹிதம் தவிர்த்து - ஆதானம் தவிர). ஆதாநத்திலானால் பர்வ வ்யதிரிக்த காலத்திலும், கர்ப்பவானாகினும் க்ஷௌரம் செய்து கொள்ளலாம் என்பது பொருள். சிலரோவெனில் ‘காரயேத் விஹிதாத்ருதே’ என்று படித்து வ்யாக்யாநம் செய்கின்றனர். ‘விஹிதம் - கர்ப்ப நிமித்த கேசதாரணமும், மாதா பித்ரு ம்ருதி நிமித்த கேசதாரணமும், அந்த இரண்டு நிமித்தங்கள் தவிர்த்து, ஆஹிதாக்னி பர்வத்தில் க்ஷௌரம் செய்துகொள்ளலாம்’ என்று. இவ்விதம் வ்யாக்யாநத்தில் முன் சொல்லிய வசநத்திற்கு விரோதம் ஏற்படும். உசிதமான பக்ஷத்தை க்ரஹிக்கவும்.
सपिण्डीकरणनिमित्तक्षौरम् ।
[[1]]
सपिण्डीकरणनिमित्तक्षौरमुक्तं स्मृत्यन्तरे - द्वादशाहे यदा
पित्रोः सपिण्डीकरणं भवेत् । तत्र क्षौरं न कर्तव्यं त्रिपक्षादिषु कारयेत् इति । त्रिकाण्डयपि सपिण्डीकरणार्थं च क्षुरकर्म
-1
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[211]]
विधीयते । क्षुरकर्म न कर्तव्यं द्वादशाहसपिण्डने । द्वादशाहात् पर
क्षौरं शुभकाले समाचरेत् । वत्सरान्तेऽथ मध्ये वा सपिण्डीकर
यदि । क्षौरं कृत्वा तु तत् कुर्यात्तच्छेषं धारयेद्विजः इति । । पितामहश्च - अकृत्वा वपनं यस्तु वत्सरान्ते सपिण्डनम् । कुर्याद्यदि
पुनः कार्यमित्युवाच पितामहः इति ।
ஸபிண்டீகரண நிமித்த க்ஷெளரம்
:-
ஸபிண்டீகரண நிமித்தமான க்ஷெளரம் சொல்லப்பட்டுள்ளது ஒரு ஸ்ம்ருதியில் :மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தை 12-வது நாளில் செய்தால் வபநம் செய்துகொள்ள வேண்டியதில்லை. த்ரிபக்ஷம் முதலிய காலங்களில் செய்தால் வந செய்துகொள்ள வேண்டும். த்ரிகாண்டியும் ஸபிண்டீகரணத்திற்காகவும் க்ஷௌரம் விதிக்கப்படுகிறது. 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தில் வபநம் வேண்டியதில்லை. 12ஆவது தினத்திற்குப் பிறகு சுபமான காலத்தில் க்ஷௌரத்தைச் செய்துகொள்ளவும். வர்ஷத்தின் முடிவிலோ, நடுவிலோ ஸபிண்டீகரணம் செய்வதானால் க்ஷெளரம் செய்து கொண்டே ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். பிறகு மீதியுள்ள காலத்தில் கேசதாரணத்தைச் செய்யவும். பிதாமஹரும் :வர்ஷமுடிவில், வபநம் செய்துகொள்ளாமல் ஸபிண்டீகரணத்தை எவன் செய்கிறானோ அவன் மறுபடி ஸபிண்டீகரணத்தைச் செய்ய
செய்ய வேண்டும், என்றார்
ง
பிதாமஹர்.
अत्र गर्भवतो वपननिषेधः स्मर्यते - पित्रोः संवत्सरादर्वाक् सपिण्डीकरणं यदि । गर्भिण्यां न तु भार्यायां तच्छेषं धायेद्विजः इति । भार्यायां गर्भिण्यां सापिण्ड्यनिमित्तक्षौरं न कुर्यात्, किं तु सापिण्ड्यं कृत्वा वत्सरशेषं धारयेदित्यर्थः । प्रसङ्गात्
[[212]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
[[1]]
क्षौरविषयेऽन्यदप्युच्यते । पद्धतौ षष्ठ्चष्टमीप्रतिपदस्तिथयश्च रिक्ता वर्ज्याः शशाङ्कगुरुसोमजभार्गवाणाम् । वारांशकोदयविलोकनमिष्टमाहुः क्षौरे तु कर्मणि न शौक्रमुशन्ति शावे इति ।
இதில், கர்ப்பிணீ பதிக்கு வபந நிஷேதம் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது:‘மாதா பிதாக்களுக்கு வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணம் செய்வதானால், பார்யை கர்ப்பிணீயாயிருந்தால் வபநம் செய்துகொள்ளக் கூடாது’ என்று. பார்யை கர்ப்பிணியாயிருக்கும் பொழுது ஸபிண்டீகரண நிமித்த க்ஷௌரத்தைச் செய்து கொள்ளக் கூடாது. ஸாபிண்ட்யத்தைச் செய்துவிட்டு, மீதியுள்ள காலத்தில் கேசதாரணம் செய்துகொள்ள வேண்டு மென்பது பொருள். ப்ரஸங்க வசத்தால் க்ஷெளர விஷயத்தில் மற்றும் சில விஷயங்கள் சொல்லப் படுகின்றன பத்ததியில் :க்ஷெளரத்தில், ஷஷ்டி, அஷ்டமீ, ப்ரதமா, ரிக்த திதிகள், (சதுர்த்தீ, நவமி, சதுர்த்தசீ) இவை வர்ஜ்யங்கள். சந்த்ரன், குரு, புதன், சுக்ரன் இவர்களின் வாரம், அம்சம், உதயம், த்ருஷ்டி, இவைகள் ப்ரசஸ்தங்களென்கின்றனர். சாவ விஷயமான க்ஷௌரத்தில் சுக்ரவாரத்தை நிஷேதிக்கின்றனர்.
स्मृत्यन्तरे श्राद्धे च भान्वर्कसुतारवारे मासाधिके शुक्रगुरोश्च मौढ्ये । चन्द्रक्षये विष्टिविषोर्दिनान्ते क्षौरं यदि स्यात् कुलनाशहेतुः इति । प्रातर्मुहूर्तादर्वाग्यः क्षुरकर्म समाचरेत् । सं
। पितॄन् पातयत्या नरके रोमदण्डके । आद्यन्तयोराश्रमिणोर्वपने सर्वदा विधिः । मध्यमाश्रमिणोर्हेतोर्विना कर्तनमुच्यते । यन्मास्येवाब्दिकश्राद्धं यदि पित्रोर्भवेदिह 1 प्राकू
पिण्डदानात्तन्मासि वपनं न समाचरेत् इत्याश्वलायनः ।
ஒரு ஸ்ம்ருதியில் :ச்ராத்த தினத்திலும், ஸூர்யன், சனி, அங்காரகன் இவர்களின் வாரத்திலும், அதிக
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் மாஸத்திலும், சுக்ர மௌட்யத்திலும்,
மௌட்யத்திலும்,
[[213]]
குரு
அமையிலும், விஷ்டியிலும் (பத்ராகரணம்), விஷுவத்திலும், மாலையிலும் க்ஷெளரம் செய்து கொள்வது குலக்ஷயகாரணமாகும். ‘காலையில் ஒரு முஹுர்த்தத்திற்குள் எவன் க்ஷெளரம் செய்து
கொள்ளுகிறானோ, அவன் தனது பித்ருக்களை ரோம தண்டக மென்னும் நரகத்தில் தள்ளியவனாவான். ப்ரஹ்மசாரீ, ஸன்யாஸீ இவர்களுக்கு வபநத்தில் எப்பொழுதும் விதியுள்ளது. க்ருஹஸ்தன், வாநப்ரஸ்தன் இவர்களுக்குக் காரணமின்றியும் வபநம் சொல்லப்படுகிறது. மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திக ச்ரார்த்தம் எந்த மாஸத்தில் வருகிறதோ அந்த மாஸத்தில் ச்ராத்தத்திற்கு முன்பு வபநம் செய்துகொள்ளக் கூடாது” என்கிறார் ஆச்வலாயனர்.
—
सङ्ग्रहेऽपि मासेषु कन्याकटककुम्भचापेषु वर्जयेत् । अशुभर्क्षे कृते क्षौरे क्षिप्रं कुर्यात् पुनः शुभे । दग्धान् केशान् पञ्चगव्यक्षालितानथ वापयेत् । तथैव वपनं मूर्ध्नि कृकलासः पतेद्यदि । यस्मिन् मासि मृताहः स्यात्तन्मासं पक्षमेव वा । क्षुरकर्म न कुर्वीत परान्नं च रतिं त्यजेत् । वापयेन्न कृतोद्वाहो वर्षं वर्षार्धमेव वा । भुञ्जीत पार्वणं नैव दर्शश्राद्धं च वर्जयेत् ॥
ஸங்க்ரஹத்தில்
:-
கன்யாமாஸம், கடகமாஸம், கும்பமாஸம், தனுர்மாஸம் இவைகளில் வபநத்தை தவிர்க்கவும். அசுப நக்ஷத்ரத்தில் க்ஷெளரம் செய்து கொண்டால் மறுபடி சீக்ரமாய், சுப நக்ஷத்ரத்தில் செய்துகொள்ள வேண்டும். கேசங்கள் அக்னியால் பொசுக்கப்பட்டால் அவைகளைப் பஞ்சகவ்யத்தால் அலம்பி, பிறகு வபனம் செய்துகொள்ள வேண்டும். தலையில் ஓணான் விழுந்தால் வபநம் செய்துகொள்ள வேண்டும். எந்த மாஸத்தில் (மாதா பிதாக்களுக்கு) ச்ராத்தம் வரக் கூடுமேசா அந்த மாதம் முழுவதிலும் அல்லது ஒரு பக்ஷத்தில் வபநம், பரான்னபோஜநம், ஸ்த்ரீ ஸங்கம் இவைகளை வர்ஜிக்கவும். விவாஹம்
[[214]]
स्मृतिमुक्ताफले
—
—
செய்துகொண்டவன் ஒரு வர்ஷம் வரையில், அல்லது 6-மாதம் வரையில் வபநம் செய்து கொள்ளக் கூடாது. ச்ராத்தத்தில் புஜிக்கக் கூடாது. தர்ச ச்ராத்தம் செய்யக்
கூடாது. 44
न विवाहदिने क्षौरं प्रशस्तं निशि काम्यया । अन्तर्वता न कर्तव्यं पूर्वं वा पञ्चमेऽह्निं वा । एकोदराणां पुत्राणां पितुश्चैकदिने तथा । क्षुरकर्म न कर्तव्यं सहैव श्राद्ध भोजनम् ॥ क्षुरकर्म न कुर्वीत चौलादूर्ध्वमृतुत्रयम् । तथैवोपनयादूर्ध्व मुपाकर्म विना कचित् । केशान् मासत्रया दूर्ध्वं गर्भवान् वापयेद्यदि । गर्भध्वंसेन तत्तुल्यं ब्रह्महत्यासमं भवेत् । आहिताग्नेर्द्वयं पर्वद्वादशी च प्रशस्यते । भ्रूप्रकोष्ठौ विना सर्वं केशलोमानि वापयेत् । द्विमुण्डने तु सम्प्राप्ते कथं क्षौरं विधीयते । मन्त्रेण विधिवत् कुर्यात् पश्चात् क्षौरं समाचरेत्
விவாஹ தினத்திலும், ராத்ரியில் ஸ்வேச்சையாலும், வபநம் கூடாது. கர்ப்பிணீபதி, ப்ரஸவத்திற்கு முன்பும், ப்ரஸவத்திற்குப் பின்பு ஐந்தாவது தினத்திலும் க்ஷௌரம் செய்துகொள்ளக் கூடாது. ஸஹோதரர்கள் ஒரு தினத்தில் வபநம் செய்துகொள்ளக் கூடாது. புத்ரனும் பிதாவும் ஒரு தினத்தில் வபநம் செய்துகொள்ளக் கூடாது. ப்ராதாக்களும், பிதாபுத்ரர்களும் சேர்ந்து ச்ராத்தபோஜனம் செய்யக்கூடாது. சௌத்திற்குப் பிறகு 6-மாதம் வரையில் க்ஷெளரம் கூடாது. உபநயனத்திற்குப் பிறகு 6-மாதம் வரையில் க்ஷெளரம் கூடாது. உபாகர்மத்தில் க்ஷெளர நிஷேதமில்லை. கர்ப்பிணீபதியாகியவன் 3-மாதத்திற்குப் பிறகு வபனம் செய்து கொண்டால், அது கர்ப்ப ஹத்யைக்கும், ப்ரஹ்மஹத்யைக்கும் ஸமமாகும். ஆஹிதாக்னிக்கு, இரண்டு பர்வங்களும்(அமா,பூர்ணிமா), த்வாதசியும் வபனத்திற்கு ப்ரசஸ்தங்களாம். புருவம், முழங்கை இவைகளைத் தவிர்த்து மற்ற அங்கங்களின் லோமங்களையும் கேசங்களையும் வபனம் செய்து கொள்ள
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[215]]
வேண்டும். ஒரு தினத்தில் 2-க்ஷெளரங்கள் ப்ராப்தங்களானால் எப்படிச் செய்வது? முதலில் ப்ராப்தமான க்ஷௌரத்தை மந்த்ரத்துடன் செய்யவும். பிறகு ப்ராப்தமாகும் க்ஷௌரத்தை ஸாக்ஷாத்தாகச் செய்யவும்.
नग्नप्रच्छादन श्राद्धम्
मृतदिने वपनस्नानानन्तरं ग्रामं प्रविश्य गृहद्वारे सङ्कल्प्य नग्नप्रच्छादनश्राद्धं दद्यात् । तथा च स्मृत्यन्तरे - ज्ञातिभिश्चार्द्रवासोभिः सह बालपुरःसरैः । नग्नप्रच्छादनं कृत्वा सप्रदीपं विशेद्गृहम् इति । अखण्डादर्शेऽपि – सोदकवाससो ग्रामं प्रविश्य नग्नप्रच्छादनार्थं कांस्यपात्रं वस्त्रं घृतं तण्डुलपूर्णपात्रं ब्राह्मणाय देयं इति ।
நக்ன ப்ரச்சாதந ச்ராத்தம்
சிறுவர்கள்
ம்ருதி தினத்தில் வபன ஸ்நாநத்திற்குப் பிறகு, க்ராமத்தில் நுழைந்து, வீட்டின் வாயிலில் ஸங்கல்பம் செய்து, நக்ன ப்ரச்சாதன ச்ராத்தத்தைச் செய்யவும். அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதியில் முந்தியுள்ளவர்களாயும், ஈர வஸ்த்ரமுள்ளவர்களாயுமுள்ள ஜ்ஞாதிகளுடன், நக்ன ப்ரச்சாதந ச்ராத்தத்தைச் செய்த பிறகு, தீபத்துடன் கூடிய க்ருஹத்தில் ப்ரவேசிக்க வேண்டும். அகண்டாதர்சத்திலும் :ஈர வஸ்த்ர முள்ளவர்களாய், க்ராமத்தில் நுழைந்து, நக்ந ப்ரச்சாதநத்திற்காக, வெண்கலப் பாத்ரம், வஸ்த்ரம், நெய், அரிசி நிரம்பிய பாத்ரம், இவைகளை ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவும்.
चन्द्रिकायाम् – नग्नप्रच्छादन श्राद्धं स्नानान्ते तु मृतेऽहनि । घटे तण्डुलसंपूर्णे वाससा परिवेष्टिते । पिधाय कांस्यपात्रेण तस्मिन्नाज्यं विनिक्षिपेत्। हिरण्यं तत्र निक्षिप्य यथाविभवसारतः ।
।
[[216]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
कुलीनाय दरिद्राय विष्णुं च मनसा स्मरन् । प्रेतमुद्दिश्य संपूज्य ब्राह्मणं तु विसर्जयेत् इति । व्यासः - वासस्तण्डुलमप्पात्रं प्रदीपं कांस्यभाजनम् । दहनानन्तरं दद्यान्ननप्रच्छादनं हि तत् इति ।
I
சந்த்ரிகையில் :ம்ருதி தினத்தில், ஸ்நாநத்திற்குப் பிறகு நக்ந ப்ரச்சாதந ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். அரிசியால் நிரம்பிய குடத்தை வஸ்த்ரத்தால் சுற்றி, வெண்கலப்பாத்ரத்தால் மூடி, அதில், நெய்யை வைத்து, ஸ்வர்ணத்தை நெய்யில் போட்டு, சக்திக்கு இயன்றபடி, குலீநனும் தரித்ரனுமான ப்ராஹ்மணனை விஷ்ணுவை ஸ்மரித்துப் பூஜித்துக் கொடுத்து, ப்ராஹ்மணனை அனுப்ப GoGo. :मुंग्र, आम, gurji, தீபம், வெண்கலப்பாத்திரம் இவைகளை தஹநத்திற்குப் பிறகு கொடுக்கவும். அதுதான் நக்ந ப்ரச்சாதநமாம்.
शुद्धिनिर्णये दशदिनपर्याप्ततण्डुलपूरितकुम्भं कांस्यपात्रेण पिधाय तण्डुलार्धपरिमाणतिलमाषमुद्गलवणघृतव्यञ्जनसहितं सदीपपात्रं हिरण्यनववस्त्रसहितं प्रेतमुद्दिश्य नग्नश्राद्धविधिना सोदकुम्भश्राद्धं कार्यम् इति । स्मृत्यर्थसारे च - वासस्तण्डुलमप्पात्रं कांस्यमुद्दीपनं घृतम् । दहनानन्तरं दद्यात् स तु नग्नपरिच्छदः इति । दहनानन्तरमेव नग्नप्रच्छादनविधानात् तदनन्तरमुदकदानमिति गम्यते । तथा च स्मृत्यन्तरम् - नग्नप्रच्छादनं कर्म कृत्वैवमथ वेश्मनः । प्रवेशनादिकं कुर्यात्तदा गर्तं गृहाद्बहिः इति । गर्तं जलाशयम्, उदकदानार्थं गच्छेदित्यर्थः ।
G
சுத்திநிர்ணயத்தில் :10-நாட்களுக்குப் போதுமான, அரிசியினால் நிறைந்த குடத்தை வெண்கலப் பாத்ரத்தால் 2014, भती भी पीळां ॥ अनाथनांना नां, 25, unl உப்பு, நெய், வ்யஞ்ஜநம் இவைகளுடன் கூடியதும், தீப பாத்ரம், ஹிரண்யம், புதிய வஸ்த்ரம் இவைகளுடன் கூடியதுமாக, ப்ரேதனை உத்தேசித்து நக்ந ச்ராத்த விதியாய்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[217]]
ஸோதகும்ப ச்ராத்தத்தைச் செய்யவும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :வஸ்த்ரம், அரிசி, ஜலபாத்ரம் வெண்கலப் பாத்ரம், தீபம், நெய் இவைகளைத் தஹநத்திற்குப் பிறகு கொடுக்கவும். அது நக்ந ச்ராத்தமெனப்படும். தஹநத்திற்கு அடுத்தே நக்ந ப்ரச்சாதநத்தை விதிப்பதால், அதற்குப் பிறகே உதகதாநம் செய்ய வேண்டுமெனத் தெரிகிறது. அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதி
இவ்விதம்
நக்நப்ரச்சாதநத்தைச் செய்து, பிறகு வீட்டில் நுழைவது முதலியதைச் செய்யவும். பிறகு வீட்டிற்கு வெளியில் (கர்த்தத்தை) குளம் முதலிய ஜலாசயத்தை நோக்கி உதக தானத்திற்காகச் செல்லவும்.
―
यत्तु नारदेन क्रमवैपरीत्यमुक्तम् - स्नात्वा दग्ध्वा पुनः स्नात्वा तोयं दद्याद्यथोचितम् । नग्नप्रच्छादनं दद्याद्भोजनेन सह द्विजः इति, न तथेह शिष्टाचारोऽस्ति, देशविशेषे तथैवाचरन्ति । श्रीधरीये. नग्नप्रच्छादनं दद्याद्भोजनेन सह द्विजः । ससुवर्णं सोदकुम्भं सवस्त्रं वेदपारगे । तदैव देयं तद्विप्रे न द्वितीयेऽह्नि कारयेत् इति । भोजनेन सह - तण्डुलेन सहेत्यर्थः । रात्रिदाहे विशेषमाह जातुकर्णिः तिलोदकं तथा पिण्डं नग्नप्रच्छादनं नवम् । रात्रौ न कुर्यात् सन्ध्यायां यदि कुर्यान्निरर्थकम् इति । नवं - नवश्राद्धम् । रात्रौ दहनानन्तरं नग्नप्रच्छादनादिकं न कार्यं, किं तु परेऽह्नि कर्तव्यमित्यर्थः ।
ஆனால், நாரதரால் க்ரமத்திற்கு மாறுதல்
சொல்லப்பட்டுள்ளதே :“ஸ்நாநம் செய்து, தஹநம் செய்து, மறுபடி ஸ்நாநம் செய்து, உதக தானத்தை உசிதப்படி செய்து, நக்ன ப்ரச்சாதனத்தைப் போஜநத்துடன் கொடுக்க வேண்டும்” என்ற வசன உள்ளதே எனில், அவ்விதம் இந்தத் தேசத்தில் சிஷ்டாசாரமில்லை. ஏதோ ஒரு தேசத்தில் அவ்விதமாகவே ஆசரிக்கின்றனர். ச்ரீதரீயத்தில் :‘நக்ன ப்ரச்சாதனத்தைப் போஜநத்துடன் ப்ராஹ்மணன் கொடுக்க வேண்டும். ஸ்வர்ணம், உதகும்பம், வஸ்த்ரம், வைகளுடன் கொடுக்கவும். வேதமறித்த
[[218]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ராஹ்மணனுக்கு அப்பொழுதே கொடுக்கவும். இரண்டாவது நாளில் செய்யக் கூடாது”. போஜநத்துடன் என்பதற்கு அரிசியுடன் என்பது பொருள். ராத்ரியில் தஹநம் செய்யப்படும் விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார். ஜாதுகர்ணி:“திலோதகம், பிண்டதானம், நக்ந ப்ரச்சாதநம், நவச்ராத்தம் இவைகளை, ராத்ரியிலும், ஸந்த்யையிலும் செய்யக் கூடாது. செய்தால் வீணாகும்”. ராத்ரியில் தஹநத்திற்குப் பிறகு நக்ன ப்ரச்சாதனம் முதலியதைச் செய்யக் கூடாது.ஆனால்,மறுநாளில் செய்ய வேண்டுமென்பது பொருள்.
—
·
यत्तु कात्यायनवचनम् रात्रौ दग्ध्वा तु पिण्डान्तं कुर्याद्वपनवर्जितम् । श्वोभूते वपनं तत्र केशमात्रं विधीयते इति, एतच्च दिवाऽऽरब्धसंस्क्रियाविषयम्, यदि वा स्याद्दिवारम्भः शेषं संसाधयेन्निशि इति स्मरणात् । पुत्राणां तु रात्र्यारब्धसंस्कारेऽपि तदैव कर्तव्यम्, रात्रि दाहे तदा कुर्यात् क्षौरं पिण्डोदक्रियाम् । माता पित्रोरथान्येषां श्वोभूते वपनं भवेत् इति स्मरणात् ।
ஆனால், காத்யாயன வசனம் :“ராத்ரியில் தஹநம் செய்தால் பிண்டதானம் வரையில் செய்யவும். வபநம் கூடாது. மறுநாளில் கேசங்களுக்கு மட்டில் வபநம் விதிக்கப்படுகிறது” என்றுள்ளதே எனில், இந்த வசனம் பகலில் ஆரம்பிக்கப்பட்ட ஸம்ஸ்காரத்தைப்
பற்றியதாகும். “பகலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் மீதியுள்ளதையும் ராத்ரியிலேயே செய்யவும்’’ என்று ஸ்ம்ருதி உள்ளது. புத்ரர்களுக்கோ வெளில், ராத்ரியில் ஆரம்பிக்கப்பட்ட ஸம்ஸ்கார விஷயத்திலும் அப்பொழுதே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். “ராத்ரியில் தஹநம் செய்தால் அப்பொழுதே வபநம் பிண்டோதக தானம் இவைகளைச் செய்யவும். இது மாதா பித்ரு விஷயத்தில். மற்றவர்க்கானால் மறுநாளில் வபநம்’’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
उदकदानविधिः
नग्नप्रच्छादनानन्तरकृत्यमुक्तं
·
—
पितृमेधसारे
[[219]]
—
नवं
वासस्तिलान् दर्भान् कुम्भमिति संभृत्य तीर्थं गत्वा स्नात्वा तीरकृते कुण्डे कर्ता सङ्कल्प्य प्रेतमावाह्य, आयाहि प्रेत इति शिलां स्थापयेत् । अथ ज्ञातयो दक्षिणामुखाः स्नात्वोक्तक्रमेण सङ्कल्प्य, सव्यञ्जान्वाच्य अमुकगोत्रायामुकशर्मणे प्रेताय एतद्वासोदकं ददामीति त्रिगुणभुग्नं नवं वासस्सदशं सकृत् पीडयेयुः । एवं स्नात्वा स्नात्वा द्विः पीडयेयुः, अशक्तौ त्रिर्निमज्ज्य त्रिर्वास उदकं तिलोदकाञ्जलींश्च दद्युः इति ।
உதகதான விதி
நக்ன ப்ரச்சாதநத்திற்குப் பிறகுள்ள கார்யம் சொல்லப்பட்டுள்ளது பித்ருமேதஸாரத்தில் : “புதிய வஸ்த்ரம், எள், தர்ப்பங்கள், குடம் இவைகளை எடுத்துக்கொண்டு, ஜலாசயத்திற்குச் சென்று, ஸ்நாநம் செய்து, ஜலக்கரையில் செய்யப்பட்ட குண்டத்தில் கர்த்தா ஸங்கல்பம் செய்து, ப்ரேதனை ஆவாஹனம் செய்து ‘ஆயாஹிப்ரேத’ என்று சிலையை ஸ்தாபநம் செய்யவும். பிறகு ஜ்ஞாதிகள் தெற்கு நோக்கியவர்களாய் ஸ்நாநம் செய்து சொல்லிய க்ரமப்படி ஸங்கல்பித்து, இடது முழங்காலைக் கவிழ்த்து, இந்தக் கோத்ரமும், இந்தச் சர்மாவுமுள்ள ப்ரேதனின் பொருட்டு, இந்த வாஸோதகத்தைக் கொடுக்கின்றேன், என்று மூன்றாய் மடிக்கப்பட்ட புதிய வஸ்த்ரத்தைச் தலைப்புடன் ஒரு தடவை பிழிய வேண்டும். இவ்விதம் முழுகி முழுகி 2தடவை பிழிய வேண்டும். சக்தியில்லாவிடில் மூன்று தடவை முழுகி, மூன்று தடவை வாஸோதகத்தையும், திலோதகாஞ்ஜலிகளைமயும் கொடுக்க வேண்டும்” என்று.
अत्रापस्तम्बः केशान् प्रकीर्य पांसूनोप्यैकवाससो दक्षिणामुखाः सकृदुपमज्ज्योत्तीर्य वासः पीडयेत्वोपविशन्त्येवं
[[220]]
[[1]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
—
त्रिस्तत्प्रत्ययं तिलमिश्रमुदकमुत्सिच्यामुष्मा इतीति । उपविशन्ति - उपविभ्य पीडयेयुः । न प्रह्वीभूय स्थित्वा वा । तत्प्रत्ययं गोत्रनामग्रहणपूर्वकमित्यर्थः । आश्वलायनः सकृनिमज्ज्य त्रिरुदकाञ्जलीन् दद्यात् इति । बोधायनः - केशानोप्य ततः स्नात्वा त्रिर्दद्युरुदकाञ्जलिम् । दर्भेषु तिलसंमिश्रमेतत्त उदकं त्विति इति ।
ஆபஸ்தம்பர் :‘மயிர்களை விரித்து, புழுதியைப் Gumi G, ஒரு வஸ்த்ரமுடையவர்களாய், தெற்கு நோக்கியவர்களாய் ஒரு தடவை முழுகி வெளியேறி, வஸ்த்ரத்தைப் பிழிந்து உட்கார வேண்டும். இவ்விதம் மூன்று தடவை ப்ரேதனின் கோத்ர நாமங்களைச் சொல்லி, எள்ளுடன் கூடிய ஜலத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று. உட்கார வேண்டும் - உட்கார்ந்து பிழிய வேண்டும். குனிந்தாவது, நின்று கொண்டாவது பிழியக் கூடாது என்பது பொருள். ஆச்வலாயனர் :ஒரு தடவை முழுகி மூன்று தடவை உதகாஞ்ஜலிகளைக் கொடுக்கவும். போதாயனர்:வபநம் செய்துகொண்டு, பிறகு ஸ்நாநம் செய்து, தர்ப்பங்களில் திலத்துடன் கூடிய ஜலாஞ்ஜலியை ‘ஏதத்த உதகம்’ என்று மூன்று தடவை கொடுக்க GorGL.
व्यासोsपि - शवं दग्ध्वा यथान्यायं दृष्ट्वा ज्योतिर्दिशस्तथा । बालान् दारान् पुरस्कृत्य गच्छेत् प्रेतमनीक्षकः । शुद्धमस्फटितं श्लक्ष्णं श्यामं लोहितमेव वा । पाषाणं तत आदाय गत्वा तत्र महाजलम् । सचेलं दण्डवत् स्नात्वा मलं प्रक्षाल्य वर्ष्मजम् । पुनः सचेलं स्नात्वाऽथ वाग्यताः सुसमाहिताः । वृद्धपूर्वाः सगोत्राश्च बान्धवाश्च सहोदकाः । सपिण्डाश्च क्रमात् पुत्राः प्राचीनावीतिन स्तथा । दक्षिणाभिमुखा भूत्वा दक्षिणाग्रकुशेषु हि । पाषाणं तत्र निक्षिप्य कृत्वा तु पुरतोऽवटम् ॥ नामगोत्रे समुच्चार्य
ए221
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் प्रेतस्तृप्यत्विति ब्रुवन् । गर्ते सकृत् प्रसिञ्चेयुस्तिलपूर्णं जलाञ्जलिम् । पित्रोस्तु यावदाशौचं तावत् कुर्याज्जलाञ्जलिम् इति ।
வ்யாஸரும் :விதிப்படி சவத்தைத் தஹித்து, ஆகாசத்தில் உள்ள ஜ்யோதிஸ்ஸையும், திக்குகளையும் பார்த்து, சிறுவர்களையும் பத்னீகளையும் முன்னிட்டுக் கொண்டு, ப்ரேதனைத் திரும்பிப்பாராமல், செல்ல வேண்டும்.சுத்தமாயும், உடையாததாயும், ம்ருதுவாயும், கறுப்பு அல்லது சிவப்பு நிறமுள்ளதுமான கல்லை எடுத்து, பெரிய ஜலாசயத்திற்குச் சென்று, தூஷ்ணீமாய்த் தண்டம்போல் ஸசேலஸ்நாநம் செய்து, தேஹத்திலுள்ள அழுக்கைப் போக்கி, மறுபடி ஸசேல ஸ்நாநம் செய்து, மௌனிகளாய், கவனமுடையவர்களாய், பெரியவர் முன்னுள்ளவர்களாய், ஸகோத்ரர்கள், பந்துக்கள் ஸமாநோதகர்கள், ஸபிண்டர்கள், புத்ரர்கள் என்ற க்ரமமாய், ப்ராசீனாவீதிகளாய், தெற்கு நோக்கியவர்களாய் இருந்து, தெற்கில் நுனியுள்ள தர்ப்பங்களில் பாஷாணத்தை வைத்து அதன் முன்பில் குழியைத் தோண்டி, நாமகோத்ரங்களைச் சொல்லி, ‘ப்ரேத: த்ருப்யது’ என்று சொல்லி, குழியில் எள்ளுடன் கூடய ஜலாஞ்ஜலியை ஒரு தடவை விடவேண்டும். புத்ரன், மாதா பிதாக்களுக்கு ஆசௌசமுள்ளவரையில் ஜலாஞ்ஜலி தாநத்தைச் செய்ய
வேண்டும்.
—
कात्यायनोऽपि – तथाऽनवेक्षमेत्यापः सर्व एव शवस्पृशः । स्नात्वा सचेलमाचम्य दद्युरस्योदकं स्थले । गोत्रनामपदान्ते च तर्पयामीत्यनन्तरम् । दक्षिणाग्रान् कुशान् कृत्वा सलिलं तु पृथक् सकृत् इति । पैठीनसिरपि प्रेतं मनसा ध्यायन् दक्षिणामुखस्त्रीनञ्जलीभिनयेदिति । प्रचेताः - नदीकूलं ततो गत्वा शौचं कृत्वा यथार्थवत् । वस्त्रं संशोधयेदादौ ततः स्नानं समाचरेत् ॥ संचेलस्तु ततः स्नात्वा शुचिः प्रयतमानसः । पाषाणं तत आदाय विप्रो दद्याद्दशाञ्जलीन् । द्वादश क्षत्रियो दद्याद्वैश्ये पञ्चदश स्मृताः ।
[[222]]
அனாக - அக/S:-பு:
त्रिंशच्छूद्राय दातव्यास्ततः सम्प्रविशेद्गृहम् । ततः स्नानं पुनः कार्यं गृह शौचं च कारयेत् इति । वस्त्रं - निष्पीडनवस्त्रमिति व्याचक्षते ।
காத்யாயனரும் :திரும்பிப் பாராமல், சவஸ்பர்சம் செய்த எல்லோரும் ஜலாசயத்தை அடைந்து, ஸசேல ஸ்நாநமும் ஆசமநமும் செய்து, ஸ்தலத்தில் ப்ரேதனுக்கு உதகதாநம் செய்ய வேண்டும். கோத்ர நாமங்களைச் சொல்லிய பிறகு ‘தர்ப்பயாமி’ என்று சொல்லி, தெற்கு நுனியாய்த் தர்ப்பங்களைப் பரப்பி, தனித் தனியாய் ஒரு முறை ஜலதாநம் செய்யவும். பைடீநஸியும் : ப்ரேதனை மனதால் த்யானித்துக் கொண்டு தெற்கு முகமாயிருந்து, மூன்று அஞ்ஜலிகளைக் கொடுக்கவேண்டும். ப்ரசேதஸ் : பிறகு நதிக் கரையை அடைந்து விதிப்படி சுத்தி செய்துகொண்டு, முதலில் வஸ்த்ரத்தைச்சுத்தி செய்யவும். பிறகு ஸ்நாநம் செய்யவும். மறுபடி ஸசேல ஸ்நாநம் செய்து, சுத்தனாய், சுத்த மனமுள்ளவனாய் பாஷாணத்தை எடுத்து, அதில், ப்ராஹ்மணன் பத்து ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்க வேண்டும். க்ஷத்ரியன் 12அஞ்ஜலிகளையும், வைச்யன்
15 - அஞ்ஜலிகளையும்,
சூத்ரன் 30-அஞ்ஜலிகளையும் கொடுக்கவும். பிறகு க்ருஹத்தில் நுழையவும். மறுபடியும் ஸ்நாநம் செய்யவும். க்ருஹத்திற்குச் சுத்தியைச் செய்யவும். இங்கு வஸ்த்ரம் என்றது நிஷ்பீடன (பிழியும்) வஸ்த்ரம் என்று வ்யாக்யாநம் செய்கின்றனர்.
—
स्मृतिरत्ने अपसव्ये ततः कृत्वा वस्त्रयज्ञोपवीतके । दक्षिणाभिमुखैर्विप्रैर्देयं तोयाञ्जलित्रयम् इति । वसिष्ठः सव्योत्तराभ्यां पाणिभ्या मुदकक्रियां कुर्वीरन् इति । प्रचेताश्च प्रेतस्य बान्धवा यथावृद्धमुदकमवतीर्य नोत्कर्षेयुरुदकान्ते प्रसिश्वेयुरपसव्ययज्ञोपवीतवाससो दक्षिणामुखा ब्राह्मणस्य उदङ्मुखाः प्राङ्मुखाश्च राजन्यवैश्ययोः इति । ज्ञातिभिर्वपनपूर्वकमेवोदकं देयम् । प्रदद्युर्ज्ञातयः सर्वे क्षौरं कृत्वा तिलोदकम् इति स्मरणात् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
வைகளை
[[223]]
ஸ்ம்ருதிரத்னத்தில் :பிறகு, வஸ்த்ரம் உபவீதம் ப்ராசீநாவீதமாகச் செய்துகொண்டு, தெற்குமுகமாய் ப்ராஹ்மணர்கள் மூன்று தடவை ஜலாஞ்ஜலி தாநம் செய்ய வேண்டும். வஸிஷ்டர் :-இடது கை மேலாக உள்ள கைகளால் உதக தாநம் செய்யவும். ப்ரசேதஸ்ஸும் :ப்ரேதனின் பந்துக்கள் வ்ருத்த க்ரமமாய் ஜலத்திலிறங்கி ஸ்நாநம் செய்து, துடைத்துக் கொள்ளாமல் ஜலக் கரையில் உபவீதத்தையும் வஸ்த்ரத்தையும் ப்ராசீநாவீதமாகத் தரித்து, தெற்கு நோக்கியவர்களாய், ப்ராஹ்மணனுக்கு ஜலாஞ்ஜலி தாநம் செய்ய வேண்டும். க்ஷத்ரியனுக்கும் வைச்யனுக்கும் முறையே வடக்கு முகமாயும், கிழக்கு முகமாயும் இருந்து ஜலாஞ்ஜலி,தானம் செய்ய வேண்டும். ஜ்ஞாதிகள் வபநம் செய்து கொண்ட பிறகே உதக தாநம் செய்ய வேண்டும். “ஜ்ஞாதிகளெல்லோரும் க்ஷெளரம் செய்துகொண்டு திலோதகத்தைக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது.
प्रचेताश्च
—
—
स
वपनं कृत्वा स्नात्वैकवस्त्राः प्राचीनावीतिनो . दक्षिणामुखा अवटे सदर्भे जलाञ्जलिं दद्युः इति । अङ्गिराः तिलदर्भेष्वसावेतत्त इति जलाञ्जलीन् दद्युर्बालपुरस्सराः सपिण्डाः इति । यथावृद्धं बालपुरस्सरा इत्येतयोर्यथास्वगृह्यं यथाशिष्टाचारं व्यवस्था । एतच्चोदकदानं यावदाशौचं कार्यम् । तथा च व्यासः प्राचीनावीतिनो नामगोत्राभ्यां दक्षिणामुखाः । जलं प्रेताय मध्याह्ने दद्युर्यावदशुद्धता इति । यावदशुद्धता - यावदाशौचमित्यर्थः ॥ विष्णुरपि - यावदाशौचं तावत् प्रेतस्य उदकं पिण्डं च दद्युः इति ।
—
ப்ரசேதஸ்ஸும்:வபநம் செய்து கொண்டு ஸ்நாநம்
செய்து, ஒரு வஸ்த்ரமுடையவர்களாய், ப்ராசீநாவீதிகளாய் தர்ப்பங்களுடன் கூடிய குழியில் ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்கவும். அங்கிரஸ் :ஸபிண்டர்கள் சிறுவர் முந்தியவர்களாய், தர்ப்பங்களில் ‘இந்த நாமதேய
[[224]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
முடையவனே இது உனக்கு’ என்று திலத்துடன் ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்க வேண்டும். வ்ருத்தர்கள் முதலாக என்றும், பாலர்கள் முதலாக என்றும் உள்ள வசனங்களுக்கு, அவரவர் க்ருஹ்யப்படிக்கும், சிஷ்டாசாரப்படிக்கும் வ்யவஸ்தையை அறியவும். இவ்விதம் சொல்லப்பட்ட உதக தாநத்தை ஆசௌசம் முடியும் வரையில் செய்ய வேண்டும். அவ்விதமே, வ்யாஸர்
ப்ராசீநாவீதிகளாய், தெற்கு நோக்கியவர்களாய், நாம கோத்ரங்களை உச்சரித்து, மத்யாஹ்ன காலத்தில் ப்ரேதனுக்கு ஆசௌசமுள்ள வரையில் உதக தாநம் செய்யவும். விஷ்ணுவும் :ஆசௌசமுள்ள வரையில் ப்ரேதனுக்கு பிண்டதானத்தைச் செய்ய வேண்டும்.
—
உதக
अत्र विशेषमाहापस्तम्बः एवमहरहरञ्जलिनैकोत्तरवृद्धिरेकादशाहात् इति । कर्ता ज्ञातयश्च प्रथमदिने त्रीनञ्जलीन् दद्युः, द्वितीये चतुरः, तृतीये पञ्च, एवं दशमदिनपर्यन्तमेकोत्तरवृद्धया दद्युः । सम्भूय पञ्चसप्तत्यञ्जलयो भवन्ति । अञ्जलिनैकोत्तरवृद्धिः इत्यभिधानाद्वासोदके नास्त्येकोत्तरवृद्धिः । तत्तु प्रत्यहमादशाहात्त्रिरेव दद्युः । प्रचेताश्च – दिने दिनेऽञ्जलीन् पूर्णान् प्रदद्यात् प्रेतकारणात् । तावद्वृद्धिश्च कर्तव्या यावत्पिण्डः समाप्यते इति । यात्रद्दशमत्पिण्डः समाप्यते तावदअलिवृद्धिः कार्येत्यर्थः ।
[[1]]
[[1]]
இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார் - ஆபஸ்தம்பர் :‘இவ்விதம் ப்ரதி தினமும் அஞ்ஜலியால் உதக தாநம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு அஞ்ஜலி அதிகமாக வேண்டும். 11-ஆவது நாள் வரையில்’ என்று. கர்த்தாவும் ஜ்ஞாதிகளும் முதல் நாளில் 3-ஜலாஞ்சலிகளைக் கொடுக்கவும். 2-ஆவது நாளில் நான்கு, 3-ஆவது நாளில் ஐந்து. இவ்விதம் 10-ஆவது நாள் வரையில், ஒவ்வொன்று அதிகமாகும்படி கொடுக்கவும். சேர்ந்து 75அஞ்ஜலிகள் ஆகின்றன. அஞ்ஜலி தாநத்தில் வ்ருத்தியைச்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[225]]
சொல்லியதால் வாஸோதகத்தில் வ்ருத்தி இல்லை. வாஸோதகத்தை மட்டில் ப்ரதி தினமும் 3-தடவையே கொடுக்க வேண்டும். ப்ரசேதஸ்ஸும் ஒவ்வொரு
தினத்திலும் பூர்ணமான ஜலாஞ்ஜலிகளை ப்ரேதனுக்காகக் கொடுக்க வேண்டும். பிண்டம் ஸமாப்தியாகும் வரையில் வ்ருத்தியையும் செய்ய வேண்டும்’. பத்தாவது பிண்டம் எப்பொழுது
முடிகிறதோ
அதுவரையில் ஜலாஞ்ஜலிகளுக்கு வ்ருத்தி செய்யப்பட வேண்டுமென்று
பொருள்.
गौतमस्मरणाम्,
प्रथमतृतीयपंश्चमसप्तमनवमेषूदकक्रिया
तदापद्विषयमित्युक्तं
इति
.
पितृमेधसारे
सङ्कटेष्वयुग्माहेषु दशाहें वा दद्युः इति । स्मृतिरत्नमाधवीयादिषु व्यवस्थान्तरं दर्शितम् । अयुग्मदिनेषु त्रींस्त्रीनञ्जलीन् दद्यात्, प्रथमतृतीयपश्चमसप्तमनवमेषूदकक्रिया इति गौतमस्मरणात्, प्रथमेऽह्नि तृतीये च पञ्चमे सप्तमे तथा । नवमे चाम्बुनि स्नानं कृत्वा दद्यात्तिलोदकम् इति विष्णुपुराणवचनाच्च । प्रेतस्य तापोपशान्तिविशेषापेक्षया तु प्रतिदिनमप्येकोत्तरवृद्धया उदकदानं कार्यम् दिने दिनेऽञ्जलीन् पूर्णान् इति प्रचेतः स्मरणात् इति ।
அது
ஆனால் 1,3,5,7,9-ஆவது தினங்களில் உதக தாநம்’ என்று கௌதம ஸ்ம்ருதி உள்ளதே எனில், ஆபத்விஷயமென்று
சொல்லப்பட்டுள்ளது. பித்ருமேதஸாரத்தில், ‘ஆபத்காலங்களில் ஒற்றைப்படை நாட்களிலாவது, பத்தாவது நாளிலாவது உதக தாநம் செய்யவும்’ என்று. ஸ்ம்ருதி ரத்னம் மாதவீயம் முதலிய க்ரந்தங்களில் வேறு விதமான வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது :‘ஒற்றைப்படை நாட்களில் மும்மூன்று ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்கவும். 1,3,5,7, 9ஆவது நாட்களில் உதக தாநமென்று கௌதம் ஸ்ம்ருதியிருப்பதாலும், 1,3,5,7,9ஆவது தினங்களில் ஜலத்தில் ஸ்நாநம் செய்து திலோதக தாநம் செய்யவும்
..
[[226]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
என்று விஷ்ணு புராண வசனமிருப்பதாலும், ப்ரேதனுக்குத் தாஹசாந்தியை விசேஷமாகச்செய்ய அபேக்ஷித்தால், ப்ரதி தினமும் ஏகோத்தர வ்ருத்தியாய் உதக தாநம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தினத்திலும் உதகாஞ்ஜலி தாநம் செய்ய வேண்டும் என்று ப்ரசேதஸ்ஸின் ஸ்ம்ருதி உள்ளது
एकोत्तरवृद्धया श्राद्धमपि कर्तव्यमित्युक्तं श्रीधरीये श्राद्धमेकोत्तरं वृद्धचा कर्तव्यं तु दिने दिने । आऽवसानाद्बलीनां तु द्विगुणं प्रत्यहं परे इति । एकोत्तरं यथा भवति तथा वृद्धया बलीनामवसानपर्यन्तं श्राद्धं कर्तव्यम् । परे - अन्ये प्रत्यहं जलाञ्जलिभ्यो द्विगुणं देयं इत्याहुरिति शेषः ।
ஏகோத்தர வ்ருத்தியாய், ச்ராத்தமும் செய்யப்பட வேண்டும் என்றுள்ளது ச்ரீதரீயத்தில் :பலிகள் முடியும் வரையில், ப்ரதி தினமும் ஒவ்வொன்று அதிகமாக ச்ராத்தமும் செய்யப்பட வேண்டும். சிலரோவெனில், ஜலாஞ்ஜலியைவிட இரண்டு மடங்காக ச்ராத்தம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
स्मृत्यन्तरेऽपि – एकोत्तरं यथाशक्ति भुक्तिं दद्याद्दिने दिने । दशकं वा शतं वाऽपि सहस्रं वा सहेमकम् ॥ देयं विप्रस्य तत्पुत्रैर्यथालाभं यथाविधि इति I अत्र पुत्रैरिति संस्कर्तॄणामुपलक्षणम् । यस्तु संस्कर्ता स एवैकोत्तरवृद्धिश्राद्धं कुर्यात् । शक्तौ सत्यां पक्षान्तरं द्रष्टव्यम् । एतच्चैकोत्तरवृद्धिश्राद्धं पिण्डबलिप्रदानानन्तरं कर्तव्यम् । यावदाशौचं प्रत्यहमेकमेव तिलाञ्जलिं दद्यादित्याह याज्ञवल्क्यः सप्तमाद्दशमाद्वाऽपि ज्ञातयोऽत्त्युपयन्त्यपः । अपनः शोशुचदघ मनेन पितृदिङ्मुखाः । सकृत् प्रसिश्चत्युदकं नामगोत्रेण वाग्यताः इति । ब्राह्मपुराणेऽपि - नामगोत्रे समुच्चार्य प्रेतस्तृप्यत्विति ब्रुवन् । गर्ते सकृत् प्रसिश्वेयुस्तिलपूर्णं जलाञ्जलिम् इति ।
—
I
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[227]]
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :“பிரதி திநமும், ஏகோத்தர வ்ருத்தி ப்ரகாரமாய் ச்ராத்தம் செய்யவும். அல்லது பத்து, நூறு, ஆயிரம் ச்ராத்தங்களை ஸ்வர்ணத்துடன் ப்ராஹ்மணனுக்கு, கிடைத்த மட்டில் விதிப்படி புத்ரர்கள் கொடுக்கலாம்’’. இதில் புத்ரர்கள் என்றது ஸம்ஸ்காரம் செய்தவர்களைச் சொல்வதாகும். எவன் ஸம்ஸ்காரம் செய்தவனோ அவனே ஏகோத்தர வ்ருத்தியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சக்தியிருந்தால், ப்ரகாராந்தரத்தையும் செய்யலாம். இந்த ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தத்தை, பிண்டபலி ப்ரதாநத்திற்கப் பிறகு செய்ய வேண்டும். ஆசௌசமுள்ளவரையில் ப்ரதி தினமும் ஒரே திலோதகாஞ்ஜலி தாநத்தைச் சொல்லுகிறார் யாஜ்ஞவல்க்யர் :ஏழாவது, அல்லது பத்தாவது தினத்திற்குள் ஜ்ஞாதிகள், (ஸபிண்ட ஸமோநோதகர்கள்) ‘அபநச்சோசுசதகம் என்ற மந்த்ரத்தால் தெ தற்கு நோக்கியவர்களாய் ஸ்நானம் செய்ய வேண்டும். மௌனிகளாய், நாம கோத்ரங்களைச் சொல்லி ஒரு முறை ஜலாஞ்ஜலி தாநம் செய்ய வேண்டும். ப்ராஹ்ம புராணத்திலும் :நாம கோத்ரங்களைச் சொல்லி, ‘ப்ரேதஸ்த்ருப்யது’ என்று சொல்லி, குண்டத்தில் எள்ளுடன் கூடிய ஜலாஞ்ஜலியை ஒரு தடவை விட வேண்டும்.
—
पक्षान्तरमप्युक्तं तत्रैव यद्वा शताञ्जलीन् दद्यात् प्रथमेऽह्वयेकमञ्जलिम् । द्वितीये त्रीनञ्जलींश्च तृतीये पञ्च सप्त च ॥ चतुर्थे पञ्चमदिने नव दद्याच्च षष्ठके । सप्तमे चाष्टमे चापि दद्यादेकादशाञ्जलीन् । त्रयोदशाञ्जलीन् दद्यात् नवमे तु तथा दिने । दद्याच्च सप्तदशकान् दशमेऽह्नचेकविंशकान् । सप्तत्यञ्जलयः केचित् त्रीणि सप्त तु पञ्च च इति । आश्वलायनः सकृदुन्मज्ज्यैकाञ्जलिमुत्सृज्य तस्य गोत्रनामनी गृहीत्वोत्तीर्य इति । सङ्ग्रहेऽपि - सपिण्डा ज्ञातयत्रित्रिरेकैकोत्तरमग्निदः । समानोदास्तर्पयन्ति
[[228]]
स्मृतिमुक्ताफलें - श्राद्धंकाण्डः - पूर्वभागः
नित्यमेकैकमञ्जलिम् इति । पैठीनसिः - दक्षिणामुखस्त्रीनुदकाञ्जलीभिनयेच्छवदाहप्रभृत्येकादशेऽह्नि विरमेत् इति ।
மற்றொரு பக்ஷமும் சொல்லப்பட்டுள்ளது. அவ்விடத்திலேயே :“அல்லது 100 ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்கலாம்.1-ஆவது நாளில் 1 அஞ்ஜலி, 2-ஆவது நாளில் 3, 3ஆவது நாளில் 5, 4-ஆவது நாளில் 7, 5-ஆவது நாளில் 9, 6-ஆவது நாளில் 11. 7,8-ஆவது நாட்களில் 13, 13. 9ஆவது நாளில் 17. 10-ஆவது நாளில் 21. ஆக மொத்தம் 100 அஞ்ஜலிகள் என்று. அல்லது 70 அஞ்ஜலிகள் மொத்தம் என்று சிலர். அந்தப் பக்ஷத்தில் ப்ரதி தினம் 7 அஞ்ஜலிகள். சிலர் ப்ரதி தினம் மூன்று, அல்லது ஏழு, அல்லது ஐந்து என்கின்றனர். ஆச்வலாயனர் :‘ஒரு தடவை முழுகி, ப்ரேதனின் நாம கோத்ரங்களைச் சொல்லி ஒரு முறை ஜலாஞ்ஜலி தாநம் செய்து கரையேறி’ என்றார். ஸங்க்ரஹத்திலும் :ஸபிண்டர்களான ஜ்ஞாதிகள் மும்மூன்று தடவை ஜலாஞ்ஜலி தாநம் செய்ய வேண்டும். ஸம்ஸ்கர்தாவானவன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அஞ்ஜலி அதிகமாகவும், ஸமாநோதகர்கள் ப்ரதி தினம் ஒவ்வொரு அஞ்ஜலியாகவும் தர்ப்பணம் செய்யவும். பைடீந்ஸி தெற்கு நோக்கியவனாய் மூன்று ஜலாஞ்ஜலிகளை விடவேண்டும், சவதாஹ தினம் முதல். 11-ஆவது நாளில் நிறுத்த வேண்டும்.
अत्र व्यवस्थापनीया
तिलोदकसङ्ख्या यथास्वगृह्यं यथाकुलाचारं सपिण्डानां त्र्यहात्तिलोदकसमापने, प्रथमदिनाद्यष्टमदिनपर्यन्तोदकमष्टमदिने दत्वा नवमदिने दशमदिने च तत्तद्दिनोदकं दद्यात्, तथैवाष्टमदिनपर्यन्तं वासोदकं पिण्डं चाष्टमदिने कृत्वा नवमदशमयोस्तत्तद्दिनवासोदकं पिण्डं च दद्यात् । पितृमेधसारे – दशाहान्तस्त्र्यहतर्पणे, अष्टमे द्विपञ्चाशत् नवमे ह्येकादश दशमे द्वादशाञ्जलीनष्टमेऽष्टौ पिण्डान् नवमदशमयोरेकैकं. दद्यात् इति । अतिक्रान्ते दशाहे ज्ञातीनां त्र्यहादुदकदाने व्यवस्था
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[229]]
दर्शिता तत्रैवद्वादशाद्यदिवसे, द्वितीये त्रिंशत्, तृतीये त्रयस्त्रिंशदुदकाञ्जलीन् दद्यात्, आद्येऽह्नि कर्ता त्रीन् पिण्डान् द्वितीये चतुरः तृतीये त्रीन् द्वयोर्द्वे द्वे नवश्राद्धे तृतीयेऽह्नचेकोद्दिष्टाहे चैकैकं नवश्राद्धं दद्यात् इति ।
இங்கே திலோதகக் கணக்கில் அவரவர் தம் தமது க்ருஹ்யத்திற் சொல்லியபடியும், குலாசாரப்படியும் வ்யவஸ்தையைச் செய்து கொள்ளவும். ஸபிண்டர்கள் மூன்று நாட்களில் திலோதக ஸமாப்தி செய்யும் பக்ஷத்தில், முதல் நாள் முதற்கொண்டு எட்டாவது நாள்வரையிலுள்ள உதகங்களை 8-ஆவது நாளில் கொடுத்துவிட்டு, 9-ஆவது நாளிலும், 10-ஆவது நாளிலும் அந்தந்தத் தினத்திற் கொடுக்க வேண்டிய உதகத்தையும் கொடுக்க வேண்டும். அப்படியே 8-ஆவது நாள் வரையிலுள்ள வாஸோதகங் களையும், பிண்டங்களையும் 8-ஆவது நாளில் கொடுத்து விட்டு, 9-ஆவது, 10-ஆவது தினங்களில் அந்தந்தத் தினத்திற் கொடுக்க வேண்டிய வாஸோதகத்தையும் பிண்ட த்தையும் கொடுக்கவும். பித்ருமேதஸாரத்தில் :பத்து நாட்களுள், 3-நாட்களில் தர்ப்பணம் செய்யம் விஷயத்தில், 8-ஆவது நாளில் 52, 9-ஆவது நாளில் 11, 10-ஆவது நாளில் 12, என்று ஜலாஞ்ஜலிகளையும், 8 - ஆவது நாளில் 8 பிண்டங்களையும் 9, 10-ஆவது நாட்களில் ஒவ்வொரு பிண்டத்தையும் கொடுக்கவும். பத்து நாட்கள் சென்ற பிறகு, ஜ்ஞாதிகள் 3-நாட்களில் உதக தாநம் செய்யும் விஷயத்தில் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது. பித்ருமேத ஸாரத்திலேயே :“முதல்நாளில் 12, 2-வது நாளில் 30, 3-ஆவது நாளில் 33 - உதகாஞ்ஜலிகளைக் கொடுக்கவும். முதல் நாளில் கர்த்தா 3-பிண்டங்களையம், 2-ஆவது நாளில் 4 - பிண்டங்களையும், 3-ஆவது நாளில் 3-பிண்டங்களையும் கொடுக்கவும். 1-ஆவது 2-ஆவது நாட்களில் இரண்டு இரண்டு நவச்ராத்தங்களையும், 3-ஆவது நாளிலும், 11-ஆவது நாளிலும் ஒவ்வொரு நவ ச்ராத்தத்தையும் செய்யவும்” என்று.
[[230]]
श्रीधरीये
—
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
दशाहान्तः सपिण्डानां त्र्यहात्तु तिलतर्पणे । अष्टमादिद्विपञ्चाशदेकादशद्वादशाञ्जलीन् । द्वादश प्रथमेऽह्नयेव द्वितीये त्रिंशदुच्यते । त्रयस्त्रिंशत्तृतीयेऽह्नि निर्गते दशमेऽहनि इति । सङ्ग्रहेऽपि अग्निर्वेदास्त्रयः पिण्डास्तथा वासोदकं दश । आदित्यस्त्रिंशदित्येवं त्रयस्त्रिंशत्तिलोदकम् इति । पारस्करः - प्रथमे : : : । द्वितीये चतुरो
—
दद्यादस्थिसश्चयनं ततः । त्रींस्तु दद्यात्तृतीयेऽह्नि वस्त्रादिक्षालनं ततः । एकोद्दिष्टं चतुर्थेऽह्नि सापिण्ड्यं च ततः परम् इति ।
ச்ரீதரீயத்தில் :10-தினங்களுக்குள், ஸபிண்டர்கள் மூன்று நாட்களில் தர்ப்பணம் செய்தால், 8-வது நாள் முதல் மூன்று நாட்களில் முறையே 52,11,12 உதகாஞ்ஜலிகளைக் கொடுக்கவும். 10-நாட்களுக்குப் பிறகானால், 12,30,33, என்று கணக்கிட்டு 3-நாட்களில் கொடுக்கவும். ஸங்க்ரஹத்திலும் :‘3,4,3, பிண்டங்கள், 10 வாஸோதகங்கள், 12,30,33 திலோதங்கள்’ என்றுள்ளது. பாரஸ்கரர் :முதல்நாளில் 3-பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். 2-ஆவது நாளில் நான்கு பிண்டங்களைக் கொடுக்கவும். பிறகு அஸ்தி ஸஞ்சயநம். 3-ஆவது நாளில் 3-பிண்டங்களைக் கொடுக்கவும். பிறகு வஸ்த்ரம் முதலியவைக்குச் சுத்தி செய்வித்தல். 4-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம். அதற்குப் பிறகு ஸபிண்டீகரணம்.
अखण्डादर्शेऽपि असपिण्डो यदि दहेत् द्वितीये त्वस्थिसञ्चयः । तृतीये तूदकं दत्वा चतुर्थे श्राद्धमाचरेत् । एकोद्दिष्टं चतुर्थेऽह्नि मरणात्तु विधीयते । सपिण्डीकरणं यत्तु द्वादशेऽह्नि विधीयते । तत्पञ्चमदिने कुर्यादसपिण्ड इति स्थितिः इति ॥
|
அகண்டாதர்சத்திலும் :அஸபிண்டன் தஹித்தால், 2-ஆவது நாளில் அஸ்தி ஸஞ்சயநம். 3-ஆவது நாளில் உதக தாநத்தைச் செய்து, 4 -ஆவது நாளில் ச்ராத்தத்தைச்231
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் செய்யவும்.ஏகோத்திஷ்ட ச்ராத்தம் மரண தினத்தினின்றும் 4-ஆவது தினத்தில் விதிக்கப்படுகிறது. 12-ஆவது நாளில் விதிக்கப்படும்
ஸபிண்டீகரணத்தை அஸபிண்டன் 5-ஆவது தினத்தில் செய்ய வேண்டும் மென்பது நிர்ணயம்.
एतच पक्षिण्याशौचिकर्तृकदाहे वेदितव्यम् । त्र्यहं तु योनिबन्धूनामाशौचं दहनादिषु इति तेषां संस्कर्तृत्वे त्रिरात्राशौचस्मरणात्, यावदाशौचं प्रेतस्योदकं पिण्डं च दद्यादिति विष्णुस्मरणाच्च । अत्र च उदकसङ्ख्या आदित्यस्त्रिंशदित्येव त्रयस्त्रिंशत्तिलोदकम् इत्युक्तप्रकारैव कर्तव्या । यत्तु - असपिण्डो यदि दहेद्वितीये त्वस्थिसञ्चयः । एकोद्दिष्टं तृतीयेऽह्नि मरणात्तु ft, und திகர்கள்க । - मुदकस्याप्युपलक्षणम्। तच्च द्वितीयदिने पश्ञ्चसप्तत्यात्मकम् ।
f
இந்த விஷயம், பக்ஷிண்யாசௌசி கர்த்தாவாகும் விஷயத்தில் என்று அறியவும். ‘யோநிபந்துக்களுக்குத் தஹநம் முதலியவைகளைச் செய்தால் 3-நாளாசௌசம்” என்று, அவர்களுக்கு ஸம்ஸ்கர்த்ருத்வம் ஏற்பட்டால் 3-நாளா சௌசம் சொல்லப்படுவதாலும், ‘ஆசௌசமுள்ள வரையில் உதக பிண்டதானங்களைச் செய்யவும்’ என்று விஷ்ணு ஸ்ம்ருதியிருப்பதாலும். இவ்விஷயத்திலும் உதகக் கணக்கு, 12,30,33 என்று முன் சொல்லியபடியே செய்யப்பட வேண்டும். ஆனால் ‘அஸபிண்டன் தாஹகனானால், 2-ஆவது நாளில் அஸ்தி ஸஞ்சயநம், 3-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுகிறது” என்ற வசனமுள்ளதே எனில், இது பந்து கர்த்தாவாகிச் செய்த ஸம்ஸ்காரத்தைப் பற்றியதாம். இங்கு ஸஞ்சயநமென்றது உதக தாநத்திற்குமுபலக்ஷணம். அதுவும் 2-ஆவது நாளிலேயே 75, திலோதகதான ரூபம்.
मातामहादिसंस्कारे दौहित्रादीनां दशाहमाशौच मुदकक्रिया च, ‘पौत्रदौहित्रयोर्लोके विशेषो नास्ति धर्मतः’ इत्यादिस्मरणात् ।
[[232]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
असंस्कर्तॄणां समानोदकानां त्रिरात्राशौचिनां
त्र्यहादेव
उदकसमापनम्, तच्च स्वाशौचकाल एव कर्तव्यम् । स्वाशौचकाले अकृतोदकस्य तु समानोदकस्य पश्चादुदकदानेऽप्याशौचमनुष्ठेयमित्याहुः । उदकसङ्ख्या च आदित्यस्त्रिंशत् इत्युक्तप्रकारेण सपिण्डवदेवेति केचित् ।
மாதாமஹன் முதலியவரின் ஸம்ஸ்காரத்தில், தௌஹித்ரன் முதலியவர்க்கு 10-நாளா சௌசமும், உதக க்ரியையுமுண்டு. ‘பௌத்ரனுக்கும் தௌஹித்ரனுக்கும் தர்மத்தால் பேதமில்லை’ என்பது முதலிய ஸ்ம்ருதி உள்ளது. ஸம்ஸ்காரம் செய்யாத ஸமானோதகர்களான த்ரிராத்ரா சௌசிகளுக்கு 3நாட்களிலேயே உதக ஸமாபநம். அதையும் தனது ஆசௌச காலத்திலயே செய்ய வேண்டும். ஸ்வாசௌச காலத்தில் உதக தாநம் செய்யாமல் பிறகு உதக தாநம் செய்தாலும் ஆசௌசமனுஷ்டிக்க வேண்டும் GT ढंग की চD. 25ळकं कष्णकं मुळं, ‘12, 30, 33’ ढाला LP சொல்லியபடி ஸபிண்டனுக்குப் போலவே என்கின்றனர் Avi.
स्मृत्यन्तरे तु – सकृत् प्रसिश्चन्त्युदकं सप्तत्यञ्जलयः कचित् । यद्वा शताञ्जलीन् दद्यात्’ इति पक्षत्रयमाश्रित्य सोदकानामुदकदानमुक्तम्, त्रिरात्राशौचिनो दद्युः प्रथमेऽह्नचञ्जलित्रयम् । - द्वितीये चतुरो दद्यात् तृतीये त्र्यञ्जलींस्तथा । सप्तत्यञ्जलिपक्षे तु प्रथमे च द्वितीयके । एकैकविंशतिं दद्यात्तृतीये शेषतश्शुचिः । त्रिरात्राशौचिनो दधुः प्रथमे त्रिंशदञ्जलीन् चत्वारिंशद्वितीयेऽहि त्रिंशदद्युस्ततः शुचिः इति ।
- மற்றொரு ஸ்ம்ருதியிலோவெனில் :ஒரு தடவை உதகதாநம் செய்யலாம். சிலரின் பக்ஷத்தில் 70 அஞ்ஜலிகள் @@uLG ना, अं 100 अंक नाकं கொடுக்கலாம். என்ற மூன்று பக்ஷங்களை ஆச்ரயித்து
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[233]]
ஸமாநோதகர்களுக்கு உதக தாநம் சொல்லப் பட்டுள்ளது. ‘த்ரிராத்ரா சௌசிகள், முதல் நாளில் 3, 2-ஆவது நாளில் 4, 3-ஆவது நாளில் 3 என்ற கணக்குப்படி உதகதாநம் செய்யலாம்.70-அஞ்ஜலி பக்ஷத்திலோவெனில் 1,2, நாட்களில் 20, 20, என்றும், 3-ஆவது நாளில் 30 என்றும் செய்யவும். பிறகு சுத்தி. 3-நாளா சௌசிகள், முதல் நாளில் 30, 2-ஆவது நாளில் 40, 3-ஆவது நாளில் 30 என்று செய்யலாம், பிறகு சுத்தி, என்றுள்ளது.
—
समानोदकानां प्रेतनिर्हारे विशेष उक्तो भृगुणा शावे च सूतके शुद्धिस्त्र्यहादुदकदायिनाम् । शववाहं तु कुर्युवेद्दशाहान्ता
। भवेत् क्रिया इति । स्मृत्यन्तरेऽपि - समानोदकाः कुर्वीरन् संस्कारं दशरात्रतः । दशाहान्तेन शुद्धिः स्यादित्याह भगवान् भृगुः इति । माण्डव्यः सपिण्डो वाऽसपिण्डो वा कर्ता चेद्वपनं स्मृतम् । आशौचं दशरात्रं स्यात् पञ्चसप्ततितर्पणम् । आशौचं तु त्रिरात्रं स्यादन्यथा वपनं न हि । त्रिंशत्तिलोदकं दद्यात् समानोदकसंस्थितौ s । Hus: समानोदकः । अन्यथा संस्काराकरण தனி: /
—
ஸமாநோதகர்களுக்கு சவ நிர்ஹரணத்தில் ஆசௌச பேதம் சொல்லப்பட்டுள்ளது ப்ருகுவினால் ஸமாநோதகர்களுக்கு ம்ருதியிலும் ஜநநத்திலும் 3-நாட்களுக்குப் பிறகு சுத்தி. சவத்தை வஹித்தார்களாகில் 10-நாளாசெளசம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் ஸமாநோதகர்கள் ஸம்ஸ்காரம் செய்தால் 10-நாட்களில் ப்ரேதக்ரியையைச் செய்யவும். 10 நாட்களுக்குப் பிறகு சுத்தியுண்டாகும், என்றார் பகவான் ப்ருகு. மாண்டவ்யர் :ஸபிண்டனாகினும், ஸமாநோதகனாகினும், ஸம்ஸ்காரம் செய்தால் அவனுக்கு வபநம் விதிக்கப்படுகிறது. ஆசௌசம் 10-நாளாகும். 75-தர்ப்பணம். ஸ்மாநோதகன் ஸம்ஸ்காரம் செய்யாவிடில் 3-நாளா
"
வபநமில்லை,
ஸமாநோதகனின் 30திலோதகங்களைக் கொடுக்கவும்.
சௌசம்,
ம்ருதியில்
[[234]]
ரிசாக - அக°S:-புஷ்: तिलपरिमाणमुक्तं विष्णुपुराणे - तिलैः सप्ताष्टभिर्वाऽपि समवेतं जलाञ्जलिम् । भक्तिनम्रः समुद्दिश्य भुव्यस्माकं प्रदास्यति इति । अज्ञातिभिरपि कचिदुदकदानं कर्तव्यम् । तदाह याज्ञवल्क्यः एवं मातामहाचार्यप्रेतानां चोदकक्रिया । कामोदकं सखिप्रत्तास्वस्रीयश्वशुरर्त्विजाम् इति ॥ प्रत्ता परिणीता दुहितृभगिन्यादिः । अपुत्राणां मातामहादीनां सपिण्डवदुदकदानं नित्यं कार्यम् । सख्यादीनां तु कामतः, न नित्यतया, अकरणे प्रत्यवायाभावात् । स्मृत्यन्तरे पतितस्योदकं कार्यं सपिण्डैर्बान्धवैर्बहिः इति । ग्रामाद्बहिरेकदिने कार्यम् ।
எள்ளுக்கு அளவு சொல்லப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்தில் :‘ஏழு அல்லது எட்டுத்திலங்களுடன் கூடிய ஜலாஞ்ஜலியை, பக்தியால் வணங்கியவனாய் நம்மை உத்தேசித்துப் பூமியில் கொடுக்கப் போகிறான்’ என்று. ஜ்ஞாதிகளல்லாதவரும் சிலர் விஷயத்தில் உதக தாநத்தைச் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார்யாஜ்ஞவல்க்யர் :“ஸபிண்ட ஸமாநோதகர்களுக்குப் போல், இறந்த மாதாமஹன், ஆசார்யர்கள் இவர்களுக்கும் உதகதாநம் செய்ய வேண்டும். மித்ரன் ப்ரத்தைகள், பகிநீபுத்ரன், மாமனார், ருத்விக்குகள் இவர்களுக்குக் காமோதகத்தைக் கொடுக்க வேண்டும்” என்று. ப்ரத்தை - விவாஹமாகிய பெண், பகிநீ முதலியவர்கள். புத்ரனில்லாத மாதாமஹன் முதலியவர்க்கும் உதகதாநத்தை அவச்யம் செய்ய வேண்டும்.மித்ரன் முதலியவர்க்கோவெனில், காமத்தால் - இச்சையிருந்தால் உதகதாநம் செய்யலாம். நித்யமல்ல. செய்யாவிடில் தவறல்ல.(மாதாமஹாதிகளுக்குச் செய்யாவிடில் தவறு). ஒரு ஸ்ம்ருதியில் :“பதிதனுக்கு ஸபிண்டர்களும் பந்துக்களும் வெளியில் உதகதாநத்தைச் செய்ய வேண்டும்”. க்ராமத்திற்கு வெளியில் ஒரே தினத்தில் செய்ய வேண்டும்.
ஸபிண்டர்களுக்குப்போல்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 235
पिण्डदानविधिः
—
तीरकुण्डतर्पणानन्तरकृत्यमुक्तं पितृमेधसारे अथोदकुम्भमाहृत्य कर्ता गृहद्वारे कुण्डेऽश्मानं निधाय प्रेतमावाह्य सङ्कल्प्य । सव्यञ्जान्वाच्य दक्षिणामुखस्त्रिर्वासोदकं दत्वा दीपं प्रज्वाल्य सङ्कल्प्य कुण्डसन्निधौ दर्भेषु मार्जयतां मम प्रेत इति, प्रेतेति वा सकृदपो मार्जयित्वा, कुक्कुटाण्डप्रमाणं मुष्टिप्रमाणं वा फलमूलशाकयुक्तं तिलमिश्रं पिण्डममुकगोत्रामुकशर्मन् प्रेत इमं पिण्डमुपतिष्ठेति प्रेताय पिण्डं बलिं च दत्वा, पूर्ववन्मार्जयित्वा पात्रसंक्षालनतोयेत त्रिः प्रसव्यं परिषिच्य तमप्सु विसर्जयेत् । अपि वा सङ्कटेषु तीरकुण्डतर्पणान्ते पिण्डं दद्यात् । एवमन्वहं पिण्डमेकैकं दद्या दाश्राद्धात्तीरकुण्डपाषाणे वा पिण्डं दद्यादिति केचित् इति ।
பிண்டதானவிதி
தீர குண்டத்தில் தர்ப்பணம் செய்தபிறகு செய்ய வேண்டியது சொல்லப்பட்டுள்ளது. பித்ருமேதஸாரத்தில் - “பிறகு ஜலகும்பத்தை எடுத்துக் கொண்டு, கர்த்தா, வீட்டின் வாயிற்படியின் ஸமீபத்திலுள்ள குண்டத்தில் கல்லை வைத்து, ப்ரேதனை ஆவாஹநம் செய்து ஸங்கல்பித்து, இடது முழங்காலைக் கவிழ்த்து, தெற்கு நோக்கியவனாய் மூன்று தடவை வாஸோதகத்தைக் கொடுத்து, தீபத்தை ஏற்றி ஸங்கல்பித்து, குண்ட ஸந்நிதியில் தர்ப்பங்களில், மார்ஜயதாம் மம்..
ப்ரேத: (ஆண்) அல்லது ‘ப்ரேதா’ (பெண்) என்று ஒரு தடவை ஜலத்தை விட்டு, கோழிமுட்டையளவு, அல்லது முஷ்டி (பிடி) அளவுள்ளதும், பழம், கிழங்கு, சாகம், எள் இவைகளுடன்
கூடியதுமான பிண்டத்தை
…
கோத்ரமுள்ள ..சர்மாவுள்ள ப்ரேதனே ! இந்தப் பிண்டத்தைப் பெற்றுக்கொள் என்று ப்ரேதனின் பொருட்டு, பிண்டத்தையும் பலியையும் கொடுத்து, முன்போல் ஜலத்தைவிட்டு, பாத்ரத்தை அலம்பிய
[[236]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஜலத்தால் மூன்று முறை அப்ரதக்ஷிணமாய்ச் சுற்றி, பிண்டத்தை ஜலத்தில் போட வேண்டும். அல்லது, ஸங்கட காலங்களானால், நதீதீர குண்ட தர்ப்பணத்தின் முடிவில் பிண்டதானம் செய்யவும். இவ்விதம் ப்ரதி தினம் ஒவ்வொரு பிண்டத்தைக் கொடுக்கவும். ஏகோத்திஷ்டம் வரையில். தீரகுண்ட பாஷாணத்திலேயே பிண்டதாநம் செய்யலாமென்று சிலர்”.
अत्र सात्यायनः – गृहद्वारे वामपार्श्वे कुण्डं तदुपर्यश्मानं निधाय कनिष्ठपूर्वाः स्त्रीप्रथमा वासोदकं पीडयेयुः इति । अत्र त्रिर्वासोदकं देयं न तिलोदकं विध्यभावात्, तथा शिष्टाचाराच्च । यद्यपि – नित्यं मृतस्य पुत्रैस्तु भार्यया च यथाविधि । दशाहान्तं द्विरावृत्त्या कर्तव्या चोदकक्रिया इत्याश्वलायनस्मृतिरस्ति, तथाऽपि शिष्टाचाराभावादुपेक्ष्यम् ।
இவ்விஷயத்தில் ஸாங்க்யாயனர் :க்ருஹத்தின் வாயிற்படியின் ஸமீபத்தில் இடது பக்கத்தில் குண்டம் செய்து அதன்மேல், பாஷாணத்தை வைத்து, சிறியவர்களையும், ஸ்த்ரீகளையும் முன்னிட்டு, மூன்று முறை வஸ்த்ர ஜலத்தைப் பிழிய வேண்டும். இங்கு மூன்று தடவை வாஸோதகம் மட்டில் கொடுக்கப்பட வேண்டும். திலோதகமில்லை. அதற்கான விதியில்லை. அவ்விதம் சிஷ்டாசாரமுமில்லை. ஆனாலும், “ம்ருதனின் புத்ரர்களும் பார்யையும் விதிப்படி பத்து நாள் வரையில் இருமுறை உதகதாநம் செய்ய வேண்டும்” என்று ஆச்வலாயன ஸ்ம்ருதி
இருக்கின்றது, அப்படியானாலும்
சிஷ்டாசாரமில்லாததால் அது உபேக்ஷிக்கத்தக்கது.
अखण्डादर्शे - ततो गृहं समागम्य चरुं कुर्यात् स्वयं ततः । द्विः प्रक्षाल्य तु तद्द्रव्यं कर्तव्यं श्रवणं ततः । आदाय दक्षिणाग्रांस्तु दर्भान् संस्तीर्य विन्यसेत् इति । शङ्खः - दूर्वां प्रवालमग्निं वृषभं चालभ्य गृहद्वारे प्रेताय पिण्डं दत्वा पश्चात् प्रविशेयुः इति ।
[[1]]
[[237]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் श्रीधरीये – वामपार्श्वे गृहद्वारे शिलास्तिस्रो निधाय च । तासु वस्त्राणि संपीड्य सायं प्रातर्बलिं हरेत् इति । वामपार्श्वे गृहस्याभिमुखं गतस्येति कैश्चित् व्याख्यातम् ॥
அகண்டாதர்சத்தில் :பிறகு க்ருஹத்திற்கு வந்து, சருவைச் செய்யவும். தானாகவே சருத்ரவ்யத்தை இருமுறை அலம்பிப் பிறகு பாகம் செய்யவும். தர்ப்பங்களை எடுத்து, தெற்கு நுனியாய்ப் பரத்தி, பிண்டத்தை வைக்கவும். சங்கர் :அறுகு, பவழம், அக்னி, காளை இவைகளை ஸ்பர்சித்து, க்ருஹத்வாரத்தில், ப்ரேதனுக்குப் பிண்டதாநம் செய்து பிறகு க்ருஹத்தினுள் நுழைய வேண்டும். ச்ரீதரீயத்தில் :“க்ருஹத்வாரத்தில் இடது புறத்தில், மூன்று பாஷாணங்களை வைத்து, அவைகளில் வஸ்த்ரங்களைப் பிழிந்து, மாலையிலும், காலையிலும் பலியைக் கொடுக்கவும்”. இடது புறத்தில் என்பதற்கு, வீட்டில் நுழைந்தவனுக்கு இடது புறத்தில் என்ற சிலரால் வ்யாக்யாநம் செய்யப்பட்டது.
तथा च स्मृत्यन्तरम् द्वारस्य दक्षिणे पार्श्वे बहिः कुर्यादथावटम्। एकमश्मानमादध्यादिष्टकां वाऽग्रजन्मनाम् इति । बहिः गृहाद्बहिः अङ्गण इति यावत् । गृहद्वारवामपार्श्वे
। दक्षिणपार्श्वयोर्विकल्प इत्यन्ये ॥ शिलात्रयस्थापनं बोधायनीयानां नियतम्, तेषां शिलात्रयस्थापनस्य सायं प्रातर्बलिदानस्य च विधानात् । इतरेषां, एकमश्मानमादध्यात्, शिलास्तिस्रो निधाय च इत्यनयोर्विकल्पः । अङ्गिराः - बहिः पिण्डप्रदानं स्यात् कर्षू खात्वा विधानतः । गन्धमाल्योदकेनार्च्य दद्याद्दर्भेष्ववाङ्मुखः इति ।
ஒரு
மற்றொரு ஸ்ம்ருதி :வாயிலின் வலதுபக்கத்தில் வெளியில் குழியைச் செய்யவும். பாஷாணத்தையாவது, செங்கல்லையாவது வைக்கவும், ப்ராஹ்மணர்களுக்கு, வெளியில் - வீட்டின்
அதில்
வெளியில், அங்கணத்திலென்பது பொருள். வீட்டின்
[[238]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
வாயிலின் இடதுபுறம், வலதுபுறம் இவைகளுக்கு விகல்பமென்று மற்றவர் சொல்லுகின்றனர். 3-சிலைகளை வைப்பது, போதாய நீயர்களுக்கு நித்யம், அவர்களுக்கு 3-சிலைகளை வைப்பதும், மாலை காலைகளில் பலிதானமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு ‘ஒரு சிலையை வைக்கவும்’ ‘3-சிலைகளை வைத்து’ என்ற வசநங்களுக்கு விகல்பம். அங்கிரஸ் :வெளியில் குண்டத்தைச் செய்து, விதிப்படி பிண்டதாநத்தைச் செய்யவும். கீழ் நோக்கியவனாய், கந்தம், புஷ்பம், ஜலம் இவைகளால் பூஜித்து, தர்ப்பங்களில் கொடுக்கவும்.
ब्रह्मपुराणेऽपि - गृहाद्बहिः शुचौ देशे गोमयेनोपलेपिते । लौकिकाग्निं प्रतिष्ठाप्य स्नात्वा पात्रेण तेजसा । मृन्मयेनापि कर्तव्यं .. श्रपणं पितृयज्ञवत्। अभिघार्य तमुद्वास्य पुनरप्यभिघार्य च । पाषाणं पुरतः स्थाप्य वाग्यतो दक्षिणामुखः । दक्षिणाग्रान् कुशांस्तीर्य दद्यात्तेषूदकं सकृत् । नामगोत्रे समुच्चार्य पिण्डं दद्यादमन्त्रकम् । पुनस्तत्रोदकं दद्याद्गन्धपुष्पैरथार्चयेत् । धूपदीपौ तथा दद्यादेवं दशदिनेषु च । अशक्तौ प्रथमेऽह्नि स्यात् पञ्चमे दशमेऽपि वा । त्रिरात्र शौंच उत्पन्ने त्रयः पिण्डा दशैव वा । उदकं पिण्डदानं च पुनरप्युदकं नयेत् । वायसेभ्यो बलिं दद्याद्वैवस्वतवरं स्मरन् । अग्नौ जले वा निक्षिप्य स्नात्वा शश्वगृहं व्रजेत् इति । प्रेतपिण्डव्यतिरिक्तं बलिं वायसेभ्यो दत्वा तं प्रेतपिण्डं चरुपाकाग्नौ जले वा निक्षिप्य स्नायादित्यर्थः ।
ப்ரஹ்மபுராணத்திலும் :“வீட்டிற்கு வெளியில் சுத்தப்ரதேசத்தில் சாணியால் மெழுகப்பட்ட இடத்தில், லௌகிகாக்னியை வைத்து, ஸ்நாநம் செய்து, தைஜஸபாத்ரத்தினாலாவது, (பித்தளை முதலியது) மண் பாத்ரத்தினாலாவது பித்ரு யஜ்ஞத்தில் போல் சருவை ச்ரபணம் செய்து, அபிகாரம் செய்து, சருவை வெளியில் வைத்து, மறுபடி அபிகாரம் செய்து, பாஷாணத்தை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[239]]
முன்னில் வைத்து, மௌனியாய், தெற்கு நோக்கியவனாய், தெற்கு நுனியாய் தர்ப்பங்களைப் பரத்தி அவைகளின்மேல் ஒரு தடவை ஜலத்தை விட்டு, ப்ரேதனின் நாம கோத்ரங்களைச் சொல்லி மந்த்ரமில்லாமல் பிண்டத்தைக் கொடுக்கவும். மறுபடி பிண்டத்தில் உதகத்தை விட்டு, கந்தபுஷ்பங்களால் அர்ச்சிக்கவும். தூபதீபங்களையும் கொடுக்கவும். இவ்விதம் பத்துத் தினங்களிலும் செய்யவும். சக்தியில்லாவிடில் முதல் நாளில் செய்யவும். அல்லது ஐந்தாவது நாளில், அல்லது 10-ஆவது நாளில் செய்யவும். 3 - நாளாசௌசியானால் 3-பிண்டங்களை, அல்லது 10 - பிண்டங்களைக் கொடுக்கவும். உதகம், பிண்டதாநம், மறுபடி உதகத்தைவிடவும். யமனின் வரத்தை ஸ்மரித்துக் கொண்டு பலியைக் காக்கைகளுக்குக் கொடுக்கவும். அக்னியிலாவது ஜலத்திலாவது போடவும். ஸ்நாநம் செய்து பிறகு க்ருஹத்திற்குச் செல்லவும்” என்று. ப்ரேத பிண்டத்தை தவிர்த்த பலியை காக்கைகளுக்குக் கொடுத்து, ப்ரேத பிண்டத்தை, சருபாகம் செய்த அக்னியிலாவது ஜலத்திலாவது போட்டு ஸ்நாநம் செய்ய வேண்டுமென்று பொருள்.
वैवस्वतवरश्च उत्तररामायणे भारते चोक्तः – ये च मद्विषया नाम मानवाः क्षुधिता भृशम् । त्वयि भुक्ते तु तृप्तास्ते भविष्यन्ति सबान्धवाः इति । विष्णुः – प्रेतस्योदकनिर्वापणं कृत्वा एकं पिण्डं कुशेषु दद्युर्यावदाशौचं तावत् प्रेतस्योदकं पिण्डं च दद्युः इति । विज्ञानेश्वरीये – नवभिर्दिवसैर्दद्यान्नवपिण्डान् समाहितः । दशमं पिण्डमुत्सृज्य रात्रिशेषे शुचिर्भवेत् इति । प्रत्यहमेकैकपिण्डाभिप्रायेण पारस्करोsपि - ब्राह्मणे दश पिण्डास्तु क्षत्रिये द्वादश स्मृताः । वैश्ये पश्चदश प्रोक्ताः शूद्रे त्रिंशत् प्रकीर्तिताः इति ।
யமனின் வரம் உத்தர ராமாயணத்திலும் பாரதத்திலும் சொல்லப்பட்டுள்ளது - (ஓ வாயஸமே !)
[[240]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
எந்த மனிதர்கள் என்னிடம் வந்தவர்களாய் மிகவும் பசியுள்ளவராயிருக்கின்றனரோ அவர்களெல்லாம், நீ
புஜித்தாயாகில்,
பந்துக்களுடன் கூடியவராய் த்ருப்தராகின்றனர். விஷ்ணு :ப்ரேதனுக்கு உதகதாநம் செய்து, ஒரு பிண்டத்தைத் தர்ப்பங்களில் கொடுக்கவும். ஆசௌசமுள்ள வரையில் உதகதாநம், பிண்ட தாநம் இவைகளைச் செய்ய வேண்டும். விக்ஞாநேச்வரீயத்தில் :9-நாளில் 9-பிண்டங்களைக் கொடுக்கவும். பத்தாவது நாளில் 10-ஆவது பிண்டத்தைக் கொடுத்து மறுநாளில் சுத்தனாக வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பிண்டமென்றபிப்ராயத்துடன்,
பாரஸ்கரரும்
ப்ராஹ்மணன் விஷயத்தில் பத்துப் பிண்டங்கள். க்ஷத்ரியன் விஷயத்தில் பன்னிரண்டு. வைச்யன் விஷயத்தில் பதினைந்து. சூத்ரன் விஷயத்தில் முப்பது பிண்டங்கள் சொல்லப்பட்டுள்ளன.
स्मृतिरत्ने – प्रेतेभ्यस्तु सवर्णेभ्यः पिण्डान् दद्युर्दशैव तु इति दशपिण्डस्मरणात् प्रत्यहमेकैकपिण्डविधानाच्च एकस्मिन्नेव काले पिण्डदानम्, सायं प्रातर्बलिं हरेत् इति वचनेन सायं बल्यर्थं द्वितीयमपि पिण्डं शिष्टा आचरन्ति इति । प्रचेताः – दक्षिणाग्राश्च दर्भाः स्युः स च वै दक्षिणामुखः । द्वारदेशे प्रदातव्यो न देवायतने क्वचित् । वाग्यतः प्रयतश्चैव सन्तिष्ठेत् पिण्डसन्निधौ । ततोऽवशिष्टं पिण्डस्य नद्यां तु प्रक्षिपेच्च तत् इति । शङ्खः - भूमौ माल्यं पिण्डं
(க
ஸ்ம்ருதிரத்னத்தில்
‘ஸவர்ணர்களான
ப்ரேதர்களுக்குப் பத்து பிண்டங்களையே கொடுக்கவும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதாலும் ப்ரதி தினம் ஒவ்வொரு பிண்டமே விதிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு காலத்தில் மட்டில் பிண்டதானம். ‘மாலையிலும், காலையிலும் பலியைக் கொடுக்க வேண்டும்’ என்ற வசனத்தால், ஸாயம்பலிக்காக இரண்டாவது பிண்டத்தையும்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
நோக்கியவனாயிருக்க
ப்ரதேசத்தில் கொடுக்கவும்.
[[241]]
சிஷ்டர்கள் செய்கின்றனர். ப்ரசேதஸ் :தர்ப்பங்கள் தெற்கு நுனியுள்ளவைகளாயிருக்க வேண்டும். கர்த்தாவும் தெற்கு வேண்டும். வாயிற்படியின் தேவதா க்ருஹத்தில் ஒருகாலம் கொடுக்கக் கூடாது. மௌனியாயும், சுத்தனாயும் பிண்ட ஸந்நிதியிலிருக்கவும். பிண்டத்தின் மீதியான அன்னத்தை நதியில் போடவேண்டும். சங்கர் :புஷ்பம், பிண்டம், ஜலம் இவைகளைப் பூமியில் கொடுக்கவும். அல்லது பாஷாணத்தின்மேல் கொடுக்கவும்.
—
—
यत्तु प्रेतपिण्डं बहिर्दद्यात् दर्भमन्त्रविवर्जितम् इति, तदनुपनीतविषयम्, असंस्कृतानां भूमौ पिण्डं दद्यात् संस्कृतानां कुशेषु इति प्रचेतः स्मरणात् । स्मृत्यर्थसारे – कुक्कुटाण्डप्रमाणस्तु पिण्ड इत्यभिधीयते । अङ्गुष्ठ पर्वमात्रं स्यादवदानमिति स्थितिः यत्र स्युर्बहवः पिण्डास्तत्र बिल्वफलोपमाः । यत्र चैको भवेत् पिण्डस्तत्राश्वखुरसंमितः इति । स्मृत्यन्तरे - प्रायः पित्र्येषु पिण्डाः स्युर्मानेन बदरोपमाः । सर्वत्र सुदृढा हि स्युर्वर्तुलाः श्राद्धकर्मसु । प्रेतपिण्डस्तु दैर्येण द्वादशाङ्गुल उच्यते । स्थौल्येन चैकपिण्डस्य सदृशः स्याद्दृढः शुभः इति । एकपिण्डस्य सदृशः अश्वखुरसदृश इत्यर्थः ।
பிண்டத்தை வெளியில்
ஆனால் ப்ரேத கொடுக்கவும். தர்ப்ப மந்த்ரங்கள் இல்லாமல்’ என்ற வசனமுள்ளதே எனில், அது உபநயநமாகாதவர்களைப் பற்றியது.‘உபநயநமாகாதவருக்கு பூமியில் பிண்டத்தைக் கொடுக்கவும். உபநீதர்களுக்குத் தர்ப்பங்களில் கொடுக்கவும்’ என்று ப்ரசேதஸ்ஸின் ஸ்ம்ருதி உள்ளது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :கோழிமுட்டையளவுள்ளது பிண்ட மெனப்படுகிறது. அவதானமென்பது, பெருவிரலின் கணுவளவுள்ளதாயிருக்க வேண்டுமென்பது நிர்ணயம். ஆச்வலாயனர் :எவ்விஷயத்தில் வெகு
[[242]]
பிண்டங்கள்
சொல்லப்பட்டுள்ளனவோ
அதில்
பிண்டங்கள் வில்வப் பழத்தினளவுள்ளவைகளாயிருக்க வேண்டும். எதில்
ஒரு
பிண்டம்
சொல்லப்
பட்டிருக்கிறதோ அதில் பிண்டம் குதிரையின் குளம்பளவுள்ளதாயிருக்க வேண்டும். ஒரு ஸ்ம்ருதியில் :அநேகமாய், பித்ரு கார்யங்களில் பிண்டங்கள் இலந்தைக் கனியளவுள்ளவைகளாயிருக்க வேண்டும். ச்ராத்த கர்மங்களெல்லாவற்றிலும் பிண்டங்கள் த்ருடமாயும் உருண்டையாயுமிருக்க வேண்டும். ப்ரேத பிண்டமோ வெனில் நீளத்தால் 12-அங்குளமளவுள்ளதாயிருக்க வேண்டும். பருமனில் ஒரு பிண்டத்தின் அளவுள்ளதாயும், த்ருடமாயும் நன்றாகவும் இருக்க வேண்டும். ஒரு பிண்டத்தின் அளவுள்ளது என்பதற்குக் குதிரையின் குளம்பிற்குச் சமமாயுள்ளது என்பது பொருள்.
स्मृत्यन्तरे तु - कपित्थबिल्ववच्चाब्दे पिण्डं दद्याच्च पार्वणे । धात्री फलप्रमाणेन गयाश्राद्धे महालये । नालिकेरप्रमाणेन एकोद्दिष्टे सपिण्डने । अन्यश्राद्धेषु सर्वेषु कुक्कुटाण्डप्रमाणतः इति । व्यासः द्विहायनस्य वत्सस्य विशत्यास्ये यथा सुखम् । तथा कुर्यात् प्रमाणं तु पिण्डानां व्यासभाषितम् इति । पराशरः पिण्डं प्रदीयते साग्रदर्भेषु तु गुडेन वा । पयसा फलमूलैश्च मिश्रितं दक्षिणामुखः । प्रेताय नामगोत्राभ्यां प्रदद्यान्मुष्टिसंमितम् । तूष्णीं प्रसेचकं पुष्पं धूपं दीपं तथैव इति ।
மற்றொரு
ஸ்ம்ருதியிலோவெனில் ப்ராத்யாப்திகத்திலும், பார்வண ச்ராத்தத்திலும், விளாங்கனி, பில்வப் பழம் போலுள்ள பிண்டத்தைக் கொடுக்கவும். கயா ச்ராத்தத்திலும், மஹாளயத்திலும் நெல்லிக் கனியளவுள்ளதாயும், ஏகோத்திஷ்டத்திலும்,
ஸபிண்டீகரணத்திலும், தேங்காயளவுள்ளதாயும், மற்ற எல்லா ச்ராத்தங்களிலும் கோழிமுட்டையளவுள்ளதாயும் பிண்டத்தைக் கொடுக்கவும். வ்யாஸர் :இரண்டு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[243]]
வயதுள்ள சூழ்ந்தையின் வாயில்
வாயில் ச்ரமமில்லாமல் நுழைவதற்கு எவ்வளவு அளவோ அவ்வளவு ப்ரமாணமுள்ளதாய்ப் பிண்டங்களைச் செய்ய வேண்டு மென்று வ்யாஸருடைய வாக்யம். பராசரர் நுனியுடனுள்ள தர்ப்பங்களில் வெல்லத்துடனாவது,பால், பழம், மூலம் இவைகளுடனாவது கூடியதும் முஷ்டியளவுள்ளதுமான பிண்டத்தைத் தெற்கு நோக்கியவனாய், ப்ரேதனின் பொருட்டு, நாம் கோத்ரங்களைச் சொல்லிக் கொடுக்கவும். மந்த்ர மில்லாமல் மறுபடி ஜலத்தைக் கொடுக்கவும். புஷ்ப தூப தீபங்களையும் கொடுக்கவும்.
बोधायनश्च
—
मुष्टिप्रमाणं कुक्कुटाण्डप्रमाणं वा तिलमिश्रं पिण्डं प्रदाय गन्धपुष्पधूपदीपान् दत्वा संक्षालनेनापसव्यं परिषिच्य प्रेतपिण्डमप्सु विसर्जयेत् इति । विसर्जनप्रकारमाहापस्तम्बः आकाशं गमयेत् पिण्डं जलस्थो दक्षिणामुखः । पितॄणां स्थानमाकाशं दक्षिणादिक्तथैव च इति । आशौचह्रासेऽपि दशपिण्डानाह शातातपः आशौचस्यापि च ह्रासे पिण्डान् दद्याद्दशैव तु । प्रथमे त्रीन् द्वितीयेऽह्नि चतुरस्त्रीन् तृतीयके इति । उदकदानवत् पिण्डदानं न सर्वैः कार्यम्, अपि तु संस्कत्रैव । तथाऽह संवर्तः – पूर्वाह्ने वाऽपराह्णे वा तोयमाशौचगामिभिः । संस्कत्रैव बलिर्देयः स हि प्रेतस्य बान्धवः इति ।
—
போதாயனரும் :முஷ்டியளவுள்ளது, அல்லது கோழிமுட்டையளவுள்ளதானதும், எள்ளுகளுடன் கூடியதுமான பிண்டத்தைக் கொடுத்து, கந்த புஷ்ப தூப தீபங்களையும் கொடுத்து, பாத்ரத்தை அலம்பிய ஜலத்தால் அப்ரதக்ஷிணமாகச் சுற்றி, ப்ரேத பிண்டத்தை ஜலத்தில் போட வேண்டும். ஜலத்தில் போடும் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர் :தெற்கு முகமாய் ஜலத்தில் நின்றுகொண்டு பிண்டத்தை ஆகாசத்தில் போட
[[244]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
வேண்டும்.ஆகாசமும், தெற்குத் திக்கும் பித்ருக்களின் ஸ்தானம்.ஆசௌசம் குறைந்த விஷயத்திலும், பத்துப் பிண்டங்களைச் சொல்லுகிறார் சாதாதபர் :குறைந்த ஆசௌசவிஷயத்திலும் பத்துப் பிண்டங்களையே கொடுக்க வேண்டும். முதல் நாளில் 3, 2-ஆவது நாளில் 4, 3-ஆவது நாளில் 3, என்று கணக்குப்படி கொடுக்கவும். உதக தாநத்தை எல்லோரும் செய்வது போல் பிண்டதாநத்தை எல்லோரும் செய்யக் கூடாது. ஸம்ஸ்காரம் செய்தவன்தான் செய்யலாம். அவ்விதம் சொல்லுகிறார் ஸம்வர்த்தர்
ஆசௌசமநுஷ்டிப்பவர்களால்
முற்பகலிலோ பிற்பகலிலோ உதக தாநம் செய்யப்பட வேண்டும். ஸம்ஸ்காரம் செய்தவன் மட்டுமே பிண்டதாநம் செய்யலாம். ப்ரேதனுக்கு அவனல்லவோ பந்து.
पिण्डद्रव्यादिनियमः
पिण्डद्रव्यनियममाह शुनः पुच्छः -शालिना सक्तुभिर्वाऽपि शाकेनाप्यथ निर्वपेत् । प्रथमेऽहनि यद्द्रव्यं तदेव स्याद्दशाहिकम् इति । कर्तृनियमो गृह्यपरिशिष्टेऽभिहितः । असगोत्रः सगोत्रो वा यदि स्त्री यदि वा पुमान् । प्रथमेऽहनि यः कुर्यात् स दशाहं समापयेत् इति । स्थाननियम उक्तः स्मृत्यन्तरे - एकत्र निक्षिपेत् कर्ता दश पिण्डान् समाहितः । स्थानभेदे महान् दोषः पिण्डभुङ्नरकं व्रजेत् s : -: । द्रव्यभेदे महाहानिः कर्तृभेदे त्वनर्थता । स्थानभेदे महान् दोषस्त्रिभेदं तु न कारयेत् इति ।
சுந:புச்சர்
―
பிண்டத்ரவ்யம் முதலியவைகளின் நியமம் பிண்ட த்ரவ்யத்தின் நியமத்தைச் சொல்லுகிறார் :நெல்லினாலோ, மாவுகளாலோ, சாகத்தினாலோபிண்டத்தைக் கொடுக்கவும். முதல் நாளில் எந்த த்ரவ்யத்தால் கொடுக்கப்பட்டதோ அதனாலேயே பத்து நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும். கர்த்தாவின்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[245]]
நியமம் க்ருஹ்ய பரிசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸகோத்ரனல்லாதவனோ, ஸகோத்ரனோ, ஸ்த்ரீயோ, புருஷனோ, முதல் நாளில் எவன் கர்த்தாவோ அவனே பத்து நாட்கள் க்ரியையைச் செய்து முடிக்க வேண்டும். பிண்டத்தை
வைக்குமிடத்தின் நியமம் சொல்லப் பட்டுள்ளது மற்றொரு ஸ்ம்ருதியில் :கர்த்தா கவனமுடையவனாய் 10 பிண்டங்களையும், ஒரே இடத்தில் வைக்க வேண்டும். வேறு இடத்தில் வைத்தால் தோஷம் மிகவாயுண்டாகும். ப்ரேதன் நரகத்தை அடைவான். வேறு ஸ்ம்ருதியிலும் - த்ரவ்யம் மாறினால் பெரிய குறை உண்டாகும். கர்த்தா மாறினால் கர்மம் பயனற்றதாகும். ஸ்தானம் மாறினால் மிகுந்த தோஷமுண்டாகும். ஆகையால் இந்த மூன்றிலும் மாறுதலைச் செய்யக் கூடாது. शिलादिविपर्यासे
स्मृत्यन्तरे – वस्त्रपाषाणकुम्भानां स्थाल्याः कर्तुर्विपर्यये । पूर्वदत्तोदकं कुर्यात् पुनरित्याह देवलः इति । स्मृत्यर्थसारे उत्तरीयशिलापात्रद्रव्यकर्तृविपर्यये । पूर्वदत्ताञ्जलीन् पिण्डान् पुनरित्याह गौतमः इति । उत्तरीयं - वास उदकार्थं नववस्त्रम्, पात्रं वास उदकादिदानाय जलाहरणार्थं नवघटः, चरुस्थाली वा । तत्रैव आद्यदेशादन्यदेशे प्रेतपिण्डं क्षिपेद्यदि । पूर्वदत्तान् प्रेतपिण्डान् पुनरित्याह शाकलः इति ।
[[3]]
பாஷாணம் முதலியவை மாறும் விஷயத்தில்
மற்றொரு ஸ்ம்ருதியில் :வஸ்த்ரம், பாஷாணம், ஜலங்கொண்டு வரும் குடம், பொங்கும் பாத்ரம், கர்த்தா இவைகளுள் ஒன்று மாறினாலும், முன் கொடுக்கப்பட்ட உதகாஞ்ஜலிகளை மறுபடி கொடுக்க வேண்டுமென்றார் தேவலர். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :உத்தரீயம், பாஷாணம், பாத்ரம், த்ரவ்யம், கர்த்தா இவைகள் ஏதாவது மாறினால், முன் கொடுக்கப்பட்ட உதகாஞ்ஜலிகளையும்
[[246]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பிண்டங்களையும் மறுபடி கொடுக்க வேண்டுமென்றார் கௌதமர். உத்தரீயம் - வாஸோதக தானத்திற்கான புது வஸ்த்ரம். பாத்ரம் - வாஸோதக தாநத்திற்காக ஜலம் கொண்டுவரும் புதிய குடம், அல்லது பிண்டம் பொங்கும் பாத்ரம். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலேயே :முதலில் போட்ட இடத்தை விட மற்றொரு இடத்தில் ப்ரேத பிண்டத்தைப் போடுவானாகில் முன்கொடுக்கப்பட்ட ப்ரேத பிண்டங்களை மறுபடி கொடுக்க வேண்டுமென்றார் சாகலர்.
स्मृत्यन्तरे – आशौचमध्ये पाषाणं यदि नश्येच्छिलान्तरे । पूर्वदत्ताञ्जलीन् पिण्डान् पुनरित्याह कुण्डिनः इति । अन्यत्रापि स्थापितं प्रेतपाषणमादशाहान्न चालयेत् । देशक्षोभे महापत्तौ स्थापितं चोद्धरेद्यदि । प्राणायामत्रयं कृत्वा संस्पृश्य व्याहृतीर्जपेत् । यदि नष्टं हृतं वाऽपि पाषाणं प्रथमाह्निकम् । पाषाणमन्यमादाय पूर्वदत्ताम्बु निक्षिपेत् इति ।
மற்றொரு ஸ்ம்ருதியில் :ஆசௌசத்தின் நடுவில் பாஷாணம் காணாமற்போய்விட்டால், மற்றொரு சிலையில்
முன் கொடுக்கப்பட்ட ஜலாஞ்ஜலிகளையும்,
பிண்டங்களையும், மறுபடி கொடுக்க வேண்டுமென்றார் குண்டினர். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :வைக்கப்பட்ட பாஷாணத்தை 10-நாள் வரையிலும் அசைக்கக் கூடாது. தேச க்ஷோபத்திலாவது, பெரிய ஆபத்காலத்திலாவது, வைக்கப்பட்ட பாஷாணத்தை எடுத்தால், மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து, தொட்டுக் கொண்டு வ்யாஹ்ருதிகளை ஜபிக்கவும். முதல் நாளில் வைக்கப்பட்ட பாஷாணம் காணாமற்போனாலும், அன்யனால்
அபஹரிக்கப்பட்டாலும், வேறு பாஷாணத்தை வைத்து முன் கொடுக்கப்பட்ட ஜலாஞ்ஜலிகளையும் கொடுக்கவும்.
सङ्ग्रहे तु – शिलाविनाशे सति वा ततोऽन्यामायातुमन्त्रेण निधाय कुण्डे । यमाय सोमं सुनुतेति मन्त्रादाज्याहुतिं लौकिक एव
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[247]]
वह्नौ इति । शिलाविनाशेऽन्यां शिलां आयातु देवस्सुमनाभिः इति वाक्यद्वयात्मकेन मन्त्रेण स्थापयित्वा यमाय सोमं इति मन्त्रेण लौकिकानौ जुहुयादित्यर्थः । तत्रैव - शिलान्तरे स्थापिते तु दृष्टा नष्टशिला यदि । यमे इवेति मन्त्रेण तां च न्यस्याथ तर्पयेत् इति ।
‘‘பாஷாணம்
ஸங்க்ரஹத்திலோவெனில் காணாமற்போனால் வேறு சிலையைக் குண்டத்தில் ‘ஆயாது’’ என்ற மந்த்ரத்தால் வைத்து, ‘யமாயஸோமம் ஸுநுத என்ற மந்த்ரத்தினால் ஆஜ்யாஹுதியை லௌகிகாக்நியில் ஹோமம் செய்யவும்” என்றுள்ளது. சிலை காணாமற்போனால் மற்றொரு சிலையை
ஆயாது தேவஸ்ஸுமனாபி:’ என்ற இரண்டு வாக்யமுள்ள மந்த்ரத்தினால் வைத்து, ‘யமாய ஸோமம் என்ற மந்த்ரத்தால் லௌகிகாக்னியில் ஹோமம் செய்ய வேண்டுமென்பது பொருள். ஸங்க்ரஹத்திலேயே :வேறு சிலையை வைத்த பிறகு, காணாமற் போன சிலை காணப்பட்டால் ‘யமே இவ’ என்ற மந்த்ரத்தால் அதையும் சேர்த்து வைத்துத் தர்ப்பிக்கவும்.
अगस्त्यः राजकार्यनियुक्तानां वैश्यानां चातिपत्तिषु । पाषाणमुद्धरेन्मध्ये बलिकर्म समापयेत् इति । पारस्करः - गृहीत्वा प्रेतपाषाणं गच्छेद्देशविपर्यये । अपकृष्यापि कुर्वीत न त्वेतदवशेषयेत् । उदकं पिण्डदानं च दशाहाभ्यन्तरं तु यत् । समापयेद्दशाहे तत् सर्वं पूर्ववदाचरेत् । अस्थिसश्चयनादूर्ध्वं विच्छिन्ने तर्पणादिके । त्र्यब्दे यदि तु पित्रोश्च पुनः संक्षिप्यते त्र्यहात् इति । स्मृत्यन्तरे - यदि नष्टो मृतो वाऽपि कर्ता ह्यन्यं समाश्रयेत् । तेनैव कारयेत् सर्वमुदकाद्यासपिण्डनम् । प्रथमेऽहनि यः कर्ता नारी वा पुरुषोऽथ वा । आदशाहं प्रकुर्वीत पिण्डदानोदकक्रिया : इति ।
அகஸ்த்யர் :ராஜ கார்யத்தில் ஈடுபட்டவர்களுக்கும், வைச்யர்களுக்கும், ஆபத்காலத்தில் பாஷாணத்தை
[[248]]
எடுத்துவிடலாம். பத்து நாள் மத்தியிலும் பிண்டதாநத்தை ஸமாப்தி செய்யலாம். பாரஸ்கரர் :தேச க்ஷோப காலத்தில் ப்ரேத பாஷாணத்தை எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது அபகர்ஷம் செய்து முந்தியே முடித்துவிடலாம். இதை மீதிவைக்கக் கூடாது. பத்து நாளைக்குள் செய்ய வேண்டிய உதக பிண்டதாநமெதுவோ அதைப் பத்தாவது நாளில் ஸமாப்தி செய்யவும். எல்லாவற்றையும் முன்போல் செய்யவும். அஸ்தி ஸஞ்சயனத்திற்குமேல் தர்ப்பணம் முதலியது விச்சிந்நமானால் மூன்று வர்ஷத்திற்குள்ளும் மாதா பித்ரு விஷயத்திலும் மறுபடி 3-நாளில் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில் : முக்ய கர்த்தாவாகியவன் காணாமல் போனாலும், இறந்தாலும், அடுத்த கர்த்தா எவன் செய்கிறானோ அவனைக் கொண்டே உதக தாநம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் செய்விக்க வேண்டும். புருஷனாயினும், ஸ்த்ரீயாயினும் முதல் நாளில் எவன் கர்த்தாவோ அவனே பத்துநாள் வரையில் பிண்டதான உதக க்ரியைகளைச் செய்ய வேண்டும்.
—
।
स्मृत्यर्थसारे – वायसैः सेविते पिण्डे शुना शूद्रेण दूषिते । पुनः कर्म प्रकुर्वीत ह्यावृत्तिश्च विपर्यये इति । विपर्यये उत्तरीयादिविपर्यये । अङ्गिरास्तु पिण्डं काकादिपक्षिभ्यो जन्तुरन्यः स्पृशेद्यदि। कृच्छ्रत्रयं चरित्वाऽथ पुनः पिण्डं च निर्वपेत् श्वादिः, काकादिस्पर्शने कृच्छ्राभावः, पुनः पिण्डनिर्वापणमेवेत्यर्थः । स्मृतिरत्ने - श्वचण्डालादिभिः स्पृष्टः पिण्डो यद्युपहन्यते । प्राजापत्यत्रयं कृत्वा पुनः पिण्डं समाचरेत् । मार्जारमूषकस्पर्शे पिण्डे च विदलीकृते । पुनः पिण्डः प्रदातव्यस्तेन पाकेन तत्क्षणात् इति ।
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :ப்ரேத பிண்டம், காக்கைகளால் பக்ஷிக்கப்பட்டாலும், நாய், சூத்ரன் இவர்களால் அசுத்தமானாலும், மறுபடி அக்கர்மாவைச்
[[249]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் செய்யவும்.வாஸோதக வஸ்த்ரம் முதலியது நஷ்டமானால் மறுபடி ஆவ்ருத்தி செய்யவும். அங்கிரஸ் :காக்கை முதலிய பக்ஷிகளைத் தவிர்த்த மற்ற நாய் முதலிய ஜந்து, பிண்டத்தை ஸ்பர்சித்தால், மூன்று க்ருச்ரங்களை அனுஷ்டித்து, மறுபடி பிண்டதானத்தைச் செய்யவும். காக்கைகள் முதலியவை தொட்டால் க்ருச்ரமில்லை. மறுபடி பிண்ட தானம் மட்டில் செய்தால் போதுமென்பது பொருள். ஸ்ம்ருதி ரத்னத்தில் :நாய், சண்டாளன் முதலியவர்களால் தொடப்பட்டுப் பிண்டம் அசுத்தமானால், மூன்று ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து மறுபடி பிண்டத்தைக் கொடுக்கவும். பூனை, எலி இவைகளால் பிண்டம் தொடப்பட்டாலும், உடைந்து போனாலும், அப்பொழுதே அந்தப் பாகத்தாலேயே மறுபடி பிண்டதாநம் செய்யப்பட வேண்டும்.
,
गृहद्वारपार्श्वकुण्डं विदलादिभिः
विदलादिभिः प्रावृत्य
प्रावृत्य प्रत्यग्द्वारां दक्षिणद्वारां वा कुटिकां कृत्वा माल्याद्यैरलङ्कृत्य पृथक् पृथक् मृन्मये पात्रे प्रेतात्र नाहीति जलम्, पिबेदमिति क्षीरम्, कुण्डोपरि शिक्ये स्थापयेत् । तथा चाश्वलायनकारिका - आधायाश्मानमेकं तु भूषयेदथ वेष्टयेत् । तस्योपरि निधातव्यं क्षीरं नीरं च पात्रयोः । यावद्दशाहमाकाशे परि (थि ) श्रमनिवृत्तये इति । पारस्करश्च प्रेतात्र नाहीत्युदकं पिबेदमिति क्षीरम् इति । याज्ञवल्क्योऽपि जलमेकाह माकाशे स्थाप्यं क्षीरं च मृन्मये इति ।
.
[[1]]
வீட்டின் வாயிலிலுள்ள குண்டத்தைக் கீற்று முதலியதால் மறைத்து, மேற்கு, அல்லது தெற்கில் வாயில் உள்ளதான குடிசையைச் செய்து, மாலை முதலியவைக ளாலங்கரித்து, தனித்தனியே, மண்பாத்ரத்தில் ‘ப்ரேத! இங்கு முழுகு’ என்று ஜலத்தையும், ‘இதைப் பருகு’ என்று பாலையும், குணடத்திற்குமேல் உறியில் வைக்கவும்.. அவ்விதமே, ஆச்வலாயன காரிகை :ஒரு பாஷாணத்தை ஸ்தாபித்து அலங்கரித்து, சுற்றிக் கட்டவும். அதற்குமேல்
[[250]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
இரண்டு பாத்ரங்களில், பால்,ஜலம் இவைகளை வைக்கவும். பத்துநாள் வரையில் ச்ரம நிவ்ருத்திக்காக ஆகாசத்தில் வைக்கவும். பாரஸ்கரரும் ‘ப்ரேத இங்கு முழுகு’ என்று ஜலத்தையும், ‘இதைப் பருகு’ என்று பாலையும் (வைக்கவும்). யாஜ்ஞவல்க்யரும் ஆகாசத்தில், மண் பாத்ரத்தில் ஜலம் பால் இவைகளை ஒரு நாளில் வைக்கவும்.
आकाशे
—
अत्र विज्ञानेश्वरः जलं क्षीरं च पात्रद्वये पृथक् पृथक्,
शिक्यादौ, एकाहं स्थापनीयम्, विशेषानुपादानात् प्रथमेऽहनि कार्यम् इति । माधवीयेऽपि – प्रथमेऽहनि प्रेतमुद्दिश्य
। जलं क्षीरं चाकाशे शिक्यादौ पात्रद्वये स्थापनीयम् इति । अन्ये तु - प्रथमदिनमारभ्य क्षीरं जलं चैकैकाहमेवावस्थितं यथा भवति तथा प्रत्यहं नवं नवं जलं क्षीरं च स्थापनीयम्, शिष्टाचारश्चैवमिति व्याचक्षते । एवमेतस्मिन् कुण्डे आदशाहं वास उदकं एतत्समीपे दर्भास्तृते पिण्डबलिप्रदानं च कार्यम् ।
விஜ்ஞாநேச்வரர் :‘ஜலத்தையும், பாலையும், இரண்டு பாத்ரங்களில் தனித் தனியாய், ஆகாசத்தில் உறி முதலியதில் ஒருநாள் முழுவதும் வைக்கவும். விசேஷம் சொல்லாததால் முதல் நாளில் செய்ய வேண்டும்’ என்றார். மாதவீயத்திலும் : முதல் நாளில் ப்ரேதனை உத்தேசித்து, ஜலத்தையும், க்ஷரத்தையும் ஆகாசத்தில் உறி முதலியதில் இரண்டு பாத்ரங்களில் வைக்கவும். மற்றவரோவெனில் :முதல் நாள் முதற்கொண்டு க்ஷுரமும், ஜலமும் ஒவ்வொரு நாள் மட்டில் எப்படி இருக்குமோ அவ்விதம் ப்ரதி தினமும் புதிது புதிதாய் ஜலமும் க்ஷரமும் வைக்கப்பட்ட வேண்டும். சிஷ்டாசாரமும் இவ்விதம், என்று சொல்லுகின்றனர். இவ்விதம் இந்தக் குண்டத்தில் பத்து நாள் வரையில் வாஸோதகமும், குண்டத்தின் ஸமீபத்தில் தர்ப்பங்களைப் பரப்பி பிண்ட பலி ப்ரதாநமும் செய்யப்பட வேண்டும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 251
प्रेतशरीरोत्पत्तिक्रमः
दशाहपिण्डदानेन प्रेतस्य शरीरोत्पत्तिर्भवति । यदाह ऋश्यशृङ्गः – प्रथमेऽहनि यः पिण्डः तेन मूर्धा प्रजायते । चक्षुः श्रोत्रे नासिका च द्वितीयेऽहनि जायते । भुजौ वक्षस्तथा ग्रीवा तृतीयेऽहनि जायते । नाभिस्थानं गुदं लिङ्गं चतुर्थेऽहनि जायते । ऊरू तु पञ्चमे ज्ञेयौ षष्ठे चर्म प्रजायते । सप्तमे तु सिरा सर्वा जायते नात्र संशयः । अष्टमे तु कृते पिण्डे सर्वरोमाण्यनन्तरम् । नवमे वीर्यसंपत्तिर्दशमे क्षुत्परिक्षयः । दशमेन तु पिण्डेन तृप्तिः प्रेतस्य जायते । आशौचान्ते ततः सम्यक्पिण्डदानं समाप्यते । ततः श्राद्धं प्रदातव्यं सर्ववर्णेष्वयं विधिः । एकोद्दिष्टात् पिशाचत्वं पितृत्वं पिण्डयोगतः इति ।
ப்ரேத சரீரத்தின் உத்பத்தி க்ரமம்
பத்து நாட்களில் செய்யப்படும் பிண்டதானத்தால் ப்ரேதனுக்கு சரீரமுண்டாகிறது. ருச்யச்ருங்கர் :முதல் நாளில் கொடுக்கப்படும் பிண்டத்தால் ப்ரேதனுக்குத் தலை உண்டாகிறது. 2-ஆவது நாளில் கண், காது, மூக்கு இவைகளுண்டாகின்றன. 3-ஆவது நாளில் கைகள், மார்பு, கழுத்து இவைகளுண்டாகின்றன.
4-வது நாளில்
தொப்புள், குதம், லிங்கம் இவைகள் உண்டாகின்றன. 5-ஆவது நாளில் துடைகள் உண்டாகின்றன. 6 ஆவது நாளில் தோல் உண்டாகிறது. 7-ஆவது நாளில் நரம்புகளெல்லாம் உண்டாகின்றன. 8-ஆவது நாளில் ரோமங்களெல்லாம் உண்டாகின்றன. 9-ஆவது நாளில் வீர்யமுண்டாகிறது. 10-ஆவது நாளில் பசி உண்டாகிறது. 10-ஆவது (நாள்) பிண்டத்தினால் ப்ரேதனுக்குத் த்ருப்தி உண்டாகிறது. பிறகு 10-ஆவது நாளில் பிண்டதானம் ஸமாப்தியை யடைகிறது. பிறகு ச்ராத்தம் செய்ய வேண்டும். 4-வர்ணங்களிலும் இதுவே விதி.
ஏகோத்திஷ்டத்தால் பிசாசத்வமும், ஸபிண்டீகரணத்தால் பித்ருத்வமும் ஏற்படுகிறது.
[[252]]
—
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
आतुराश्वासनविधिः
पिण्डोदकदानानन्तरं बान्धवैराश्वासनं कार्यम् । तथा च याज्ञवल्क्यः कृतोदकान् समुत्तीर्णान् मृदुशाद्वलसंस्थितान् । स्नातानपत्रदेयुस्तानितिहासैः पुरातनैः इति । इतिहासस्तु तैनैव दर्शितः - मानुष्ये कदलीस्तम्भनिःसारे सारमार्गणम् । करोति यः स मूढो वै जलबुद्बुदसन्निभे । पञ्चधा संभृतः कायो यदि पञ्चत्वमागतः । कर्मभिः स्वशरीरोत्थैस्तत्र का परिदेवना । गन्त्री वसुमती नाशमुदधिर्देवतानि च । फेनप्रख्यः कथं नाशं मर्त्यलोको न यास्यति इति । कात्यायनोऽपि - एवं कृतोदकान् सम्यक् सर्वान् शाद्वलसंस्थितान् । आप्लुतान् पुनराचान्तान् वदेयुस्तेऽनुशायिनः । मा शोकं कुरुतानित्ये सर्वस्मिन् प्राणधर्मिणि । धर्मं कुरुत यत्नेन यो
எ:
துக்கிதர்களைத் தேற்றும் ப்ரகாரம்
பிண்டோதகதாநத்திற்குப் பிறகு, பந்துக்கள், ஆச்வாஸநம் (ஆறுதல்) செய்ய வேண்டும். அவ்விதமே, யாஜ்ஞவல்க்யர் :உதக தாநம் செய்த பிறகு, வெளியேறிய வரும், மெதுவான புல்தரையிலிருப்பவரும், ஸ்நாநம்
செய்தவருமான
அவர்களுக்கு,
பந்துக்கள்,
ப்ராசீனங்களான இதிஹாஸங்களால் ஆச்வாஸனம் செய்ய
வேண்டும்.
இதிஹாஸமும்
அவராலேயே காண்பிக்கபட்டுள்ளது :-
:வாழை மரம்போல் உள்ளில் ஸாரமற்றதும், நீர்க்குமிழிபோல் சீக்ரம் நசிப்பதுமான மநுஷ்யத் தன்மையில் ஸாரத்தைத் (ஸ்திரத் தன்மையை) தேடுகிறவனெவனோ அவன் மிக மூடன். (ஆகையால்) ஸம்ஸார ஸ்வரூபமறிந்த நீங்கள் துக்கிக்க வேண்டாம். முன் ஜன்மத்திற் செய்த கர்மங்களால் ஐந்து பூதங்களின் சேர்க்கையால் கர்ம பலத்தைப் அனுபவிப்பதற்காகச் செய்யப்பட்ட சரீரம், கர்மபலத்தின் போகமான பிறகு,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - .பூர்வ பாகம்
[[253]]
ஐந்து பூதங்களாக ஆய்விட்டால், அது விஷயத்தில் உங்களுக்கு வருத்தமெதற்காக? பூமியும் நாசத்தை அடையப் போகிறது. ஸமுத்ரமும், தேவர்களும் நாசத்தை அடையப் போகின்றனர். நீரிலுள்ள நுரைபோல் அஸ்திரமான மனுஷ்ய சரீரம் எப்படி நாசத்தை அடையாமலிருக்கும்? காத்யாயனரும் :இவ்விதம் உதக தாநம் செய்து, மறுபடி ஸ்நாநம் செய்து, ஆசமநம் செய்து, புல்லுள்ள ப்ரதேசத்திலுட்கார்ந்துள்ள அவர்க ளெல்லோரையும், பந்துக்கள் இவ்விதம் ஆச்வாஸ நம் செய்ய வேண்டும். ஸ்திரமல்லாத ப்ராணிகள் எல்லாவற்றிலும் துக்கம் காட்டாதீர்கள். எந்தத் தர்மம் உங்களுக்கு உபகாரம் செய்யக் கூடியதோ` அதைமுயற்சியுடன் செய்யுங்கள்.
[[1]]
रामायणेsपि सर्वे क्षयान्ता निचयाः पतनान्ताः समुच्छ्रयाः । संयोगा विप्रयोगांन्ता मरणान्तं च जीवितम् । यथा फलानां पक्वानां नान्यत्र पतनाद्भयम् । एवं नरस्य जातस्य नान्यत्र मरणाद्भयम् । यथाऽगारं दृढस्थूणं जीर्णं भूत्वाऽवसीदति । तथाऽवसीदन्ति नरा जरामृत्युवशं गताः । अहोरात्राणि गच्छन्ति सर्वेषां प्राणिनामिह । आयूंषि क्षपयन्त्याशु ग्रीष्मे जलमिवांशवः । यथा काष्ठं च काष्ठं च समेयातां महार्णवे । समेत्य च व्यपेयातां कालमासाद्य कंचन । एवं भार्याश्च पुत्राश्च ज्ञातयश्च वसूनि च । समेत्य व्यवधावन्ति ध्रुवो ह्येषां विनाभवः इति ।
ராமாயணத்திலும்
:-
குவியல்களெலாம் சிதறலை முடிவிலுடையவைகளே, உயர்வுகளெலாம் வீழ்தலை முடிவிலுடையவைகளே. சேர்க்கைகளெலாம் பிரிவை முடிவிலுடையவைகளே. உயிரும் மரணத்தை முடிவிலுடையது. மரத்தில் பழுத்துள்ள பழங்களுக்கு விழுவதைத் தவிர்த்து வேறொன்றில் எவ்விதம் பயமில்லையோ, அவ்விதம், பிறந்த மனிதனுக்கு மரணத்தைவிட மற்றொருன்றில் பயமில்லை. த்ருடமான
[[254]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः தூண்களையுடைய வீடும் காலவசத்தல் ஜீர்ணமாகி எப்படி இடிந்து போகிறதோ, அவ்விதமே மனிதர்களும் கிழத் தன்மை, மரணம் இவைகளுக்கு வசர்களாகி அழிகின்றனர். இவ்வுலகில் சென்று கொண்டிருக்கும் நாட்கள், எல்லா ப்ராணிகளின் ஆயுஸ்ஸுகளையும், சீக்ரமாய், கோடைக் காலத்தில் ஸூர்ய கிரணங்கள் ஜலத்தைக்
குறைப்பதுபோல் குறைக்கின்றன. எவ்விதம், பெரிய கடலில் வெவ்வேறு இடத்திலிருந்து வந்த இரண்டு கட்டைகள் தற்செயலாய்ச் சேருமோ, சேர்ந்து சிலகாலமிருந்து, மறுபடி பிரிந்து விடுமோ, அவ்விதமே, பார்யைகளே, புத்ரர்கள், ஜ்ஞாதிகள், பணங்கள் வைகளெலாம் சில காலம் சேர்ந்திருந்து பிறகு பிரிந்து போகின்றன. இவைகளின் பிரிவு நிச்சயமா யுள்ளதேயல்லவா.
भारतेऽपि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च । तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि इति । शोके दोषोऽपि याज्ञवल्क्येन दर्शितः श्रमेष्माश्रु बान्धवैर्मुक्तं प्रेतो भुङ्क्ते यतोऽवशः । अतो न रोदितव्यं हि क्रियाः कार्याः प्रयत्नतः इति ।
பாரதத்திலும் :பிறந்தவனுக்கு இறப்பென்பது நிச்சயமுள்ளதே. இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமுள்ளதே. ஆகையால் பரிஹரிக்கமுடியாத விஷயத்தில் நீ துக்கப்படக் கூடாது. துக்கப்படுவதில் தோஷமுண்டென்கிறார் யாஜ்ஞவல்க்யர் :அழுகின்ற பந்துக்களால் விடப்பட்ட கோழை, கண்ணீர் இவைகளை, பராதீனனான ப்ரேதன் புஜிப்பான். ஆகையால் அழக் கூடாது. முயற்சியுடன் க்ரியைகளைச் செய்ய வேண்டும்.
आतुराश्वासनानन्तरकृत्यम्
आतुराश्वासनानन्तरकृत्यं तेनैवोक्तम् इति संश्रुत्य गच्छेयुर्गृहं बालपुरस्सराः । विदश्य निम्बपत्राणि नियता द्वारि
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[255]]
वेश्मनः । आचम्याग्ग्र्यादि सलिलं गोमयं गौरसर्षपान् । प्रविशेयुः समालभ्य कृत्वाऽश्मनि पदं शनैः इति । अपरो विशेषः शङ्खन दर्शितः - दूर्वां प्रवालमग्निं वृषभं चालभ्य गृहद्वारे प्रेताय पिण्डं दत्वा पश्चात् प्रविशेयुः इति । सात्यायनः – यस्मिन् देशे प्राणा उत्क्रान्तास्तं गोमयेनोपलिप्य दूर्वास्तण्डुलानुदकमिश्रान् प्रकीर्य स्वस्त्यस्तु च गृहाणां शेषे शिवं चास्त्विति फलं समभिमृशति इति । गृहं गत्वा स्थिता द्वारि सर्पिरम्यश्मगोमयान् ।
पैठीनसिः
प्रविशेयुर्गृहं स्पृष्ट्वा संविशेयुः कटोपरि इति ।
ஆச்வாஸநத்திற்குப் பிறகுள்ள கார்யம்
ஆதுராச்வாஸநத்திற்குப் பிறகுள்ள கார்யத்தையும் சொல்லுகிறார் யாஜ்ஞவல்க்யர் :இவ்விதம் ஆச்வாஸந வாக்யங்களைக் கேட்ட பிறகு, சிறுவர்களை முன்னிட்டுக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும். வீட்டின் வாயிலில் சோகமில்லாதவர்களாய், வேப்பிலைகளைக் கடித்துவிட்டு, ஆசமநம் செய்து, அக்னி முதலியதையும், ஜலத்தையும், பசுவின் சாணத்தையும், வெள்ளைக் கடுகுகளையும் தொட்டுவிட்டு, கல்லின்மேல் காலைவைத்து, மெதுவாய் வீட்டிற்குள் நுழைய வேண்டும். வேறொரு விசேஷம் சங்கரால் சொல்லப்பட்டுள்ளது :அறுகு, பவழம், அக்னி, காளை இவைகளை ஸ்பர்சித்துவிட்டு, வீட்டின் வாயிலில் ப்ரேதனுக்குப் பிண்டத்தைக் கொடுத்து, பிறகு வீட்டினுள் நுழைய வேண்டும். ஸாங்க்யாயனர் :எந்த இடத்தில் ப்ராணன்கள் பிரிந்தனவோ அந்த இடத்தைக் கோமயத்தால் மெழுகி, அறுகுகளையும், ஜலத்துடன்கூடிய அரிசிகளையும் இறைத்து ‘ஸ்வஸ்த்யஸ்து + சாஸ்து’ (வீட்டிற்கு மங்களமுண்டாகட்டும். மற்றவர் விஷயத்திலும் க்ஷேமமுண்டாகட்டும்.) என்று சொல்லிப் பழத்தைத் தொடவும். பைடீநஸி :வீட்டிற்குச் சென்று, வாயிலில் நின்றவர்களாய், நெய், அக்னி, கல், கோமயம்
[[256]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
இவைகளைத் தொட்டு, வீட்டிற்குள் நுழையவும், பாயின்
மேலுட்காரவும்.
एकोत्तरवृद्धिश्राद्ध नवश्राद्धानि ।
I
अथैकोत्तरवृद्धिश्राद्धं पूर्वोक्तं दद्यात् । यस्मिन् दिने यावन्त्युदकाञ्जलिदानानि तावन्ति श्राद्धान्यामरूपेण प्रत्यहं देयानि । अथ सङ्कल्प्यामरूपेण सदक्षिणं नवश्राद्धमेकं दद्यात् । एवमेकादशाहाद्विषमेषु दिनेषु षट् नवश्राद्धानि दद्यात् । तदाहाङ्गिराः – प्रथमेऽह्नि तृतीयेऽह्नि पञ्चमे सप्तमे तथा । नवमैकादशे चैव षण्णवश्राद्धमुच्यते इति । वसिष्ठोऽपि – सप्तमेऽह्नि तृतीये च प्रथमे नवमे तथा । एकादशे पञ्चमे च नवश्राद्धानि षड्दिशेत् इति । यत्तु देवलवचनम् - तृतीये पञ्चमे वाऽपि सप्तमे नवमे तथा । अहन्येकादशे चैव नव श्राद्धानि पञ्च वै इति, तदा श्वलायनविषयम् । तथा च शिवस्वामी - नवश्राद्धानि पश्वाहु राश्वलायनशाखिनः । आपस्तम्बाः षडित्याहुर्विभाषामैतरेयिणः इति । विभाषां पश्चषड्वेति विकल्पम्, ऐतरेयिणः, आहुरित्यर्थः ।
ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தங்களும்,
நவ ச்ராத்தங்களும்
பிறகு, ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தத்தை முன் சொல்லியதைக் கொடுக்கவும். எந்தத் தினத்தில் எவ்வளவு உதகாஞ்ஜலிதாநங்கள் சொல்லப்பட்டுள்ளனவோ
அவ்வளவு ச்ராத்தங்கள் ஆமரூபமாய் ஒவ்வொரு நாளிலும் கொடுக்கப்பட வேண்டும். பிறகு ஸங்கல்பம் செய்து ஆமரூபமாய் தக்ஷிணையுடன் கூடிய நவச்ராத்தமொன்றைக் கொடுக்கவும். இவ்விதம் 11-ஆவது நாள்வரையில் ஒற்றைப்படை நாட்களில் 6-நவ ச்ராத்தங்களைக் கொடுக்கவும். அதைச் சொல்லுகிறார். அங்கிரஸ் :1,3,5,7,9,11-ஆவது நாட்களில் நவ ச்ராத்தங்கள், மொத்தம்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[257]]
- வஸிஷ்டரும் :7,3,1,9,11,5-ஆவது நாட்களில் 6-நவ ச்ராத்தங்களைக் கொடுக்கவும். ஆனால் :“3,5,7,9,11-ஆவது நாட்களில் நவ ச்ராத்தம், மொத்தம் 5” என்று தேவலரின் வசனமுள்ளதே எனில், அது ஆச்வலாயநீயரைப் பற்றியது. அவ்விதமே, சிவஸ்வாமீ :‘நவ ச்ராத்தங்கள் ஐந்து என்கின்றனர் ஆச்வலாயன சாகிகள். ஆபஸ்தம்பீயர்கள் 6-என்கின்றனர். ஐதரேய சாகிகள் விகல்பத்தைச் சொல்லுகின்றனர்’. ஐந்து அல்லது 6நவ ச்ராத்தங்களைச் செய்யலாமென்கின்றனர்.
।
बोधायनः मरणाद्विषमेषु दिनेष्वेकैकं नवश्राद्धं कुर्यादानवमाद्यत्र नवमं विच्छिद्येत एकादशेऽह्नि तत्कुर्यात् इति । श्रीधरीये तु - तृतीये पञ्चमे चैव नवमैकादशे तथा । यदत्र दीयते जन्तोस्तन्नवश्राद्धमुच्यते इति । भविष्यत्पुराणे - नव सप्त विशां राज्ञां नवश्राद्धान्यनुक्रमात्
आद्यन्तयोर्वर्णयोस्तु षडित्याहुर्महर्षयः इति । कालादर्शे - आद्वादशाहान्मरणाद्विषमेषु दिनेषु षट् । नवश्राद्धान्यनुतिष्ठेदेकोद्दिष्टविधानतः । केचित् पञ्चैव नवमं भवेदन्तरितं यदि । एकादशेऽह्नि तत्कुर्यादिति स्मृतिविदो विदुः । दैवादन्तरितं पूर्वमुत्तरेण सहाचरेत् इति ।
போதாயனர்:மரண திநம் முதல் ஒற்றைப்படை நாட்களில் ஒவ்வொரு நவச்ராத்தத்தைச் செய்யவும். 9-2
-ஆவது நாள் வரையில். ஒன்பதாவது நாளில் ச்ராத்தம் செய்யப்படாவிடில் அதை II-ஆவது நாளில் செய்யவும். ஸ்ரீதரீயத்தில்
3,5,9,11-ஆவது தினங்களில், ப்ரேதனுக்குக் கொடுக்கப்படும் ச்ராத்தமெதுவோ, அது நவச்ராத்தமெனப்படுகிறது. பவிஷ்யத் புராணத்தில் :வைச்யர்களுக்கும், க்ஷத்ரியர்களுக்கும் முறையே 9-7, நவ ச்ராத்தங்கள். ப்ராஹ்மணர்களுக்கும் சூத்ரர்களுக்கும் 6-நவ ச்ராத்தங்களென்கின்றனர் மஹர்ஷிகள். காலாதர்சத்தில் : மரண தினம் முதல் 12-ஆவது
12-ஆவது நாள் வரையில் ஒற்றைப்படை நாட்களில் 6-நவ ச்ராத்தங்களை
[[258]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஏகோத்திஷ்ட விதியாய்ச் செய்யவும். சிலர் ஐந்துதா னென்கின்றனர். 9-ஆவது நாளில் செய்யப்படாவிடில் அதை 11-ஆவது நாளில் செய்யவுமென்று ஸ்ம்ருதியை யறிந்தவர்கள் சொல்லுகின்றனர். தைவ வசத்தால் நின்றுபோன நவச்ராத்தத்தை அடுத்த நவச்ராத்தத்துடன் சேர்த்துச் செய்ய வேண்டும்.
—
एवं च क्षत्रियाणां नवश्राद्धानि सप्त, वैश्यानां नव, विप्राणां शूद्राणां च षट्, तत्राप्याश्वलायनीयानां बोधायनीयानां च पञ्च, आपस्तम्बिनां षट्, ऐतरेयिणां पश्च षड्वेति विकल्पः, इतरेषां सर्वेषां चत्वारि पश्च षड्वेति व्यवस्था । अत्रान्तराये कण्वः नवश्राद्धे मासिके च यद्यदन्तरितं भवेत् । तत्तदुत्तरसातन्त्र्यादनुष्ठेयं प्रचक्षते । नवश्राद्धममन्त्रं तु पिण्डोदकविवर्जितम् इति । स्मृत्यन्तरे तु - नवश्राद्धं तु यत्रोक्तं दिने स्यान्न कृतं यदि । एकादशेऽह्नि तत् कुर्यात् तत्र कालं न चिन्तयेत् इति ।
க்ஷத்ரியர்களுக்கு
இவ்விதமிருப்பதால், நவச்ராத்தங்கள் 7, வைச்யர்களுக்கு 9, ப்ராஹ்மணர் களுக்கும் சூத்ரர்களுக்கும் 6. அவர்களிலும், ஆச்வலாயநீயர்களுக்கும், போதாய நீயர்களுக்கும் ஐந்து. ஆபஸ்தம்பீயர்களுக்கு 6, ஐதரேயிகளுக்கு 5 அல்லது 6 என்று விகல்பம், மற்றவரெல்லோருக்கும் 4, 5, அல்லது 6, என்று நிர்ணயம். இவைகளில் விக்னம் நேர்ந்தால், கண்வர் :நவ ச்ராத்தம், மாஸிகம் இவைகளில், எதெது செய்யப்படாமல் நின்றுவிட்டதோ அததை, அடுத்த ச்ராத்தத்துடன் ஒரே தந்த்ரமாய் அனுஷ்டிக்க வேண்டுமெனச் சொல்லுகின்றனர். நவ ச்ராத்தத்தை மந்த்ரமில்லாமலும் பிண்டம் உதக மில்லாமலும் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலோ :விஹிதமான தினத்தில் நவச்ராத்தம் செய்யப்படாவிடில் அதை 11-ஆவது நாளில் செய்யவும். அந்தத் தினத்தில் காலதோஷத்தைச் சிந்திக்க வேண்டாம்.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[259]]
अखण्डादर्शे च – न तिथिर्न च नक्षत्रं न ग्रहो न च चन्द्रमाः । कुर्यादेव नवश्राद्धं प्राप्तमेकादशेऽहनि इति । नवश्राद्धे वर्ज्यनक्षत्राण्याह वसिष्ठः विशाखा रोहिणी याम्य पौष्णादित्योत्तरात्रयम् । अष्टौ वर्ज्या नवश्राद्धे पुनर्भरणदा यतः
பணி:
―
1 नन्दायां भार्गवदिने चतुर्दश्यां त्रिजन्मसु । यदि कुर्यान्नवश्राद्धं कुलक्षयकरं भवेत् इति । सुबोधे च - स्वत्रिजन्मसु नन्दायां चतुर्दश्यां भृगोर्दिने । यदि कुर्यान्नवश्राद्धं कर्ता यमपुरं व्रजेत्
அகண்டாதர்சத்திலும் :திதி, நக்ஷத்ரம், க்ரஹம், சந்த்ரன் இவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். 11-ஆவது நாளில் ப்ராப்தமான நவச்ராத்தத்தைச் செய்யவே வேண்டும். நவச்ராத்தத்தில் வர்ஜிக்க வேண்டிய நக்ஷத்ரங்களைச் சொல்லுகிறார். வஸிஷ்டர் - விசாகா, ரோஹிணீ, பரணீ, ரேவதீ, புனர்வஸு, உத்தரபல்குனீ, உத்தராஷாடா, உத்தர ப்ரோஷ்டபதா என்ற எட்டு நக்ஷத்ரங்களையும் நவ ச்ராத்தத்தில் வர்ஜிக்கவும். அவைகளில் செய்தால் மறுபடி பந்துமரணமேற்படும். கர்கர் :நந்தாதிதி (ப்ரதமா, ஷஷ்டி, ஏகாதசீ,) வெள்ளிக்கிழமை, சதுர்தசீ, ஜன்மாநுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள், இவைகளில் நவச்ராத்தம் செய்தால் அது குலக்ஷயகரமாகும். ஸுபோதத்திலும் :தனது த்ரிஜன்ம நக்ஷத்ரங்களிலும், நந்தா திதியிலும், சதுர்தசியிலும், சுக்ரவாரத்திலும் நவ ச்ராத்தத்தைச் செய்தால், கர்த்தா ம்ருதியை அடைவான்.
गार्ग्यश्व - शौक्रे च बुधवारे च गुरोः सोमस्य वारयोः । एतेषु कुर्वतः श्राद्धं कर्तुर्मरणमादिशेत् । जन्मक्षत्रिपदर्क्षेषु नन्दायां भृगुवासरे । धात्रपौष्णभयोः श्राद्धं न कर्तव्यं कुलक्षयात् । प्रत्यरं बध नक्षत्रं कर्तुस्तु विपदं तथा । चन्द्राष्टमं च शंसन्ति जन्मादीनि विवर्जयेत् इत्यादि सर्वं मातापितृव्यतिरिक्तविषयम्, कालाति-
[[260]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
|
क्रमविषयं वा, परोक्षे सूक्ष्मतः पश्येत् प्रत्यक्षे तु न किश्चन । वैधे कर्मणि तु प्राप्ते कालदोषं न चिन्तयेत् इति स्मरणात् । अत्रायं क्रमः
—
दाहान्ते स्नात्वा केशानुत्वा आप्लुत्य गृहं समेत्य नग्नप्रच्छादनं दत्वा निमज्ज्य उदकं तीरकुण्डे प्रदाय उदकुम्भमाहृत्य गृहद्वारकुण्डे वा स उदकपिण्डबलीन् प्रदाय स्नात्वा गृहं समेत्य निम्बपत्रं विदश्य अश्मादि स्पृष्टवा एकोत्तरवृद्धिश्राद्धं नवश्राद्धं च दद्यादिति ।
கார்க்யரும் :சுக்ரவாரம், புதவாரம், குருவாரம், ஸோமவாரம் இவைகளில் நவ ச்ராத்தம் செய்தால் கர்த்தாவுக்கு மரணமேற்படும். ஜன்ம நக்ஷத்ரம், த்ரிபத நக்ஷத்ரம், நந்தா, சுக்ரவாரம், ரோஹிணீ, ரேவதீ இவைகளில் நவச்ராத்தம் கூடாது, செய்வது குலக்ஷயகரமாம்; ப்ரத்யரம், வதம், விபத், சந்த்ராஷ்டமம் இவைகளை ச்லாகிக்கின்றனர்; ஜன்மானுஜன்ம த்ரிஜன்மங்களை வர்ஜிக்கவும்
என்பது முதலிய
வசநங்களெலாம் மாதா பித்ருக்களைத் தவிர்த்து மற்றவர் விஷயத்தைப் பற்றியவை. அல்லது கால மதிக்ரமித்துச் செய்யும் விஷயத்தைப் பற்றியவை. “பரோக்ஷ ம்ருதி விஷயத்தில் ஸூக்ஷ்மமாய்க் கவனிக்க வேண்டும். ப்ரத்யக்ஷ விஷயத்தில் ஒன்றையும் கவனிக்க வேண்டியதில்லை. விதி விஹிதமரன கர்மம் ப்ராப்தமானால் காலதோஷத்தைச் சிந்திக்க வேண்டாம்* என்று ஸ்ம்ருதியிருப்பதால். இங்கே, செய்ய வேண்டிய க்ரமமிது :“தஹநம் முடிந்த பிறகு ஸ்நாநம் செய்து, வபநம் செய்து கொண்டு, ஸ்நாநம் செய்து, க்ருஹத்திற்கு வந்து, நக்ன ப்ரச்சாதந ச்ராத்தத்தைக் கொடுத்து, ஸ்நாநம் செய்து, நதீதீர குண்டத்தில் உதக தாநம் செய்து, ஜல கும்பத்தை எடுத்துக் கொண்டு, க்ருஹ த்வாரகுண்டத்தில் வாஸோதக பிண்ட பலிப்ரதானம் செய்து, ஸ்நாநம் செய்து, வீட்டிற்கு வந்து, வேப்பிலையைக் கடித்து, கல் முதலியதைத் தொட்டு ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தம் நவ ச்ராத்தம் இவைகளைக் கொடுக்க வேண்டும்” என்று.ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
आशौचिनियमः
आशौचिनां नियमो मनुना दर्शितः
—
—
←
[[261]]
அ:
स्युर्निमज्जेयुश्च तेऽन्वहम् । मांसाशनं च नाश्नीयुः शयीरंश्च पृथक् क्षितौ इति । मार्कण्डेयः क्रीतलब्धाशनाश्चैव भवेयुः सुसमाहिताः । न चैव मासंमश्नीयुर्ब्रजेयुश्च न योषितम् इति । गौतमोऽपि - अधः शय्यासना ब्रह्मचारिणः सर्वे समासीरन्मांसं न भक्षयेयुराप्रदानान्नवमे वाससां त्यागोऽन्त्ये त्वन्त्यानाम् इति । माधवीये व्याख्यातम् – प्रदानमिहैकोद्दिष्टश्राद्धं, वाससां त्यागस्तु प्रक्षालनार्थं रजकार्पणम्, अन्त्यं - दशममहः, तत्र अन्त्यानां अत्यन्तपरित्याज्यानां वाससां त्यागः इति ।
ஆசௌசிகளின் நியமம்
ஆசௌசிகளின் நியமம்
..
மனுவால்
சொல்லப்பட்டுள்ளது :‘ஆசௌசிகள் உப்பு உறைப்பில்லாமல் புஜிப்பவராயிருக்க வேண்டும். ப்ரதி தினம் நதி முதலியதில் முழுக வேண்டும். மாம்ஸத்தைப் புஜிக்கக் கூடாது. பூமியில் தனிமையாய்ப் படுக்க வேண்டும்” என்று. (க்ஷரலவணம் - க்ருத்ரிமலவணம், (என்று முள்ளது) (செயற்கை உப்பு). மார்க்கண்டேயர் :ஆசௌசிகள், விலை கொடுத்து வாங்கப்பட்ட, அல்லது பிறரால் கொடுக்கப்பட்டுக் கிடைத்த அன்னத்தைப் புஜிப்பவர்களாயும், மிகவும் நியமமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். மாம்ஸத்தைப் புஜிக்கக் கூடாது. ஸ்த்ரீயைச் சேரக் கூடாது. கௌதமரும்
‘ஆசௌசிகளெல்லோரும் பூமியிலேயே படுக்க வேண்டும். உட்கார வேண்டும். ப்ரஹ்மசர்ய முடையவராயிருக்க வேண்டும். ஏகோத்திஷ்டம் வரையில். 9-ஆவது நாளில் வஸ்த்ரங்களை த்யஜிக்கவும். 10-ஆவது நாளில் அந்த்ய வஸ்த்ரங்களுக்கு த்யாகம் என்றார். மாதவீயத்தில் இதற்கு வ்யாக்யாநம்
[[262]]
स्मृतिमुक्ताफले - அன<h!US:-புலூ*T:
‘ஆப்ரதாநாத் என்ற பதத்தில் ப்ரதாநமென்பது ஏகோத்திஷ்ட ச்ராத்தம். 9-ஆவது நாளில் வஸ்த்ர த்யாகமென்பது, சுத்தி செய்வதற்காக வண்ணானிடம் கொடுப்பது என்பது. 10ஆவது நாளில் அந்த்யவஸ்த்ரங்களை விடுவதென்பது மிகவும் ஜீர்ணமான வஸ்த்ரங்களைத் தள்ளுவதென்பதாம்’ என்று.
तथा च बृहस्पतिः नवमे वाससां त्यागो नखरोम्णां तथाsन्ति इति । देवलोsपि
दशमेऽहनि सम्प्राप्ते स्नातुं
ग्रामाद्बहिर्व्रजत् । तत्र त्याज्यानि वासांसि केशश्मश्रुनखानि च इति । याज्ञवल्क्यः – क्रीतलब्धाशना भूमौ स्वपेयुस्ते पृथक् पृथक् । पिण्डयज्ञावृता देयं प्रेतायानं दिनत्रयम् इति । मरीचिः - प्रथमेऽह्नि तृतीये च सप्तमे नवमे तथा । ज्ञातिभिः सह भोक्तव्यमेतत् प्रेतेषु दुर्लभम् इति ।
:-
பிருஹஸ்பதி :9-ஆவது நாளில் வஸ்த்ரங்களைத் தள்ளவும். கடைசி தினத்தில் நகங்களையும் ரோமங்களையும் நீக்கவும்.தேவலரும் :10-ஆவது நாள் வந்தவுடன் ஸ்நாநத்திற்கு க்ராமத்திற்கு வெளியில் செல்லவும். அவ்விடத்தில் வஸ்த்ரங்கள், கேசங்கள், மீசை, நகங்கள் இவைகளையும் விலக்கவும். யாஜ்ஞவல்க்யர் ஆ சௌசிகள், விலைக்கு வாங்கிய அல்லது யாசிக்காமல் கிடைத்த அன்னத்தைப் புஜிக்க வேண்டும். பூமியில் தனித் தனியாய்ப் படுக்க வேண்டும். மூன்று நாட்களிலும், ப்ராசீநாவீதமாய் ப்ரேதனுக்கு அன்னத்தைக் கொடுக்கவும். மரீசி: :1,3,7,9, -ஆவது நாட்களில் ஜ்ஞாதிகளோடு சேர்ந்து புஜிக்கவும். இது ஆசௌசங்களில் அரிதாகும்.
विष्णुपुराणे - दिवा च भक्तं भोक्तव्यममांसं मनुजर्षभ । दिनानि दश चेच्छातः कर्तव्यं ज्ञातिभोजनम् । प्रेतस्तृप्तिं तथा याति बन्धुवर्गेण भुञ्जता इति । अङ्गिराः - नाश्नीयुस्तद्दि (ने) वा सर्व औरसाद्याः सपिण्डकाः । दशरात्रं भवन्त्येते लवणक्षार वर्जिताः ॥
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[263]]
तैलतांबूलहीनाश्च ह्येकभुक्ता जितेन्द्रियाः इति । वसिष्ठश्च - गृहात् प्रव्रजित्वा अघप्रस्तरे त्र्यहमनश्नन्त आसीरन् क्रीतेनोत्पन्नेन वा वर्तेरन् इति । अघप्रस्तरः आशौचिनां शयनासनार्थं
कृतस्तृणमयः कटः । उत्पन्नं - अयाचितलब्धम् । आश्वलायनेऽपि
M
नैतस्यां रात्र्यामन्नं पचेरन् क्रीतेनोपलब्धेन वा वर्तेरन् त्रिरात्रमक्षारलवणाशिनः स्युर्द्वादशरात्रं वा महागुरुषु इति ।
விஷ்ணு புராணத்தில் :பகலில் மாம்ஸமில்லாத அன்னத்தைப் புஜிக்க வேண்டும். 10-நாட்களிலும் இஷ்டப்படி ஜ்ஞாதிகளைப் புஜிப்பிக்க வேண்டும். அப்படிப் பந்துக்கள் புஜிப்பதால் ப்ரேதன் த்ருப்தியை அடைகிறான். அங்கிரஸ் :புத்ரன் முதலிய ஜ்ஞாதிகளெல்லோரும், ம்ருதி தினத்தில் போஜநம் செய்யக் கூடாது. இவர்கள், பத்து நாட்களிலும் உப்பு, உறைப்பு, தைலம், தாம்பூலம் இவைகளைத் தள்ள வேண்டும். ஒரு வேளை புஜிப்பவர்களாயும், ப்ரஹ்மசர்ய முள்ளவர்களாயும் இருக்க வேண்டும். வஸிஷ்டரும் :வீட்டினின்றும் வெளியில்வந்து, அகப்ரஸ்தரத்தில் மூன்று நாள் வரையில் புஜிக்காதவர்களாய் உட்கார்ந்திருக்க வேண்டும்.விலைக்கு வாங்கியதையாவது, யாசிக்காமல் கிடைத்ததையாவது புஜிக்க வேண்டும். அகப்ரஸ்தரம் ஆசௌசிகள் படுப்பதற்கும் உட்காருவதற்கும் புல்லால் செய்யப்பட்ட பாய் என்பதாம். ஆச்வலாயநரும் : ம்ருதி தினத்தின் ராத்ரியிலும் சமைக்கக் கூடாது. விலைக்கு வாங்கியதையாவது, யாசிக்காமல் கிடைத்ததையாவது புஜிக்கவும். மூன்று நாட்களிலும், உப்பு, உறைப்பு இல்லாமல் புஜிக்க வேண்டும். மஹா குருக்கள் விஷயத்தில் 12-நாள் வரையில் நியமத்துடனிருக்கலாம்.
अनशनानध्ययनाधःशय्योदकोपस्पर्शनान्याकालिकान्यनूचानेषु च द्वयहं त्र्यहं षडहं द्वादशाहं वा (महा) गुरुष्वनशनवर्जं संवत्सरं मातरि पितर्याचार्य इत्येके
.
आपस्तम्बः
—
[[1]]
[[264]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
अनशनानध्ययनबर्जं, यावज्जीवं प्रेतपन्युदकोपस्पर्शनमेकभुक्तमधः शय्यां ब्रह्मचर्यं क्षारलवणमधुमांसवर्जनं च इति । बोधायनश्च - संवत्सरं मातरि पितर्याचार्य इति त्रिरात्रमक्षार लवणान्नभोजनमधः शयनं ब्रह्मचर्यं त्र्यहं षडहं द्वादशाहं वा संवत्सरं गुरुष्वेवमघोदकमितरेषु त्रिरात्रं यावज्जीवं प्रेतपत्नीति ।
ஆபஸ்தம்பர்:-
உபவாஸம், அநத்யய நம் (வேதாத்யயநம் செய்யாமலிருத்தல்), பூமியில் படுத்தல், ஸ்நாநம் செய்தல் இவைகளை ஆகாலிகமாய் (மரணமடைந்த காலம் முதல் மறுநாள் அந்தக் காலம் வரையில்) அனுஷ்டிக்கவும். 7தலைமுறைக்குட்பட்ட ஸாங்க வேதாத்யயனம் செய்தவர் விஷயத்திலும் 2-3, 6-12 நாள் வரையில் அனுஷ்டிக்கலாம். குருக்கள் விஷயத்தில் ஒரு வர்ஷம் வரையில் மாதா, பிதா, ஆசார்யன் இவர்கள் விஷயத்தில் உபவாஸம், அநத்யய நம் தவிர்த்து மற்ற நியமங்களை ஒரு வர்ஷம் அனுஷ்டிக்கவு மென்கின்றனர் சிலர். இறந்தவனின் பத்னீ (விதவை) உயிருள்ளவரையில் ஸ்நாநம், ஒருவேளை புஜித்தல், பூமியில் படுத்தல், ப்ரஹ்மசர்யம், உப்பு, உறைப்பு, தேன், மாம்ஸம் இவைகளை வர்ஜித்தல் என்ற நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும். போதாயனரும் : மாதா, பிதா, ஆசார்யன் என்ற இவர்கள் விஷயத்தில் ஒரு வர்ஷம் வரையில். மூன்றுநாள் உப்பு, உறைப்பு இல்லாத அன்னத்தைப் புஜித்தல், பூமியில் படுத்தல், ப்ரஹ்மசர்யம் இவைகளை, அனுஷ்டிக்கவும். 3-நாள், 6-நாள், 12-நாட்களாவது அனுஷ்டிக்கவும். குருக்கள் விஷயத்தில் ஒரு வர்ஷம் வரையில். இவ்விதம் தர்ப்பணமும். மற்றவர் விஷயத்தில் மூன்று நாள். ம்ருதனின் பத்னீ உயிருள்ளவரையில் நியமங்களை அனுஷ்டிக்கவும்.
अस्थिसञ्चयनक्रमः
अथास्थिसश्चयनम् । तत्र पारस्करः - चतुर्थेऽहनि विप्रस्य
। षष्ठे वै क्षत्रियस्य तु । अष्टमे दशमे चास्थिसञ्चयः शूद्रवैश्ययोः इति । -
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
—
[[265]]
श्रीधरीये तु चतुर्थे पञ्चमे चैव नवमैकादशे तथा । अस्थिसञ्श्चयनं कार्यं वर्णानामनुपूर्वशः इति । स्मृत्यन्तरेऽपिं – चतुर्थे पञ्चमे चैव सप्तमे नवमे तथा । अस्थिसञ्श्चयनं कार्यमित्येवं विष्णुरब्रवीत् इति । सङ्ग्रहेऽपि चतुर्थे सञ्चयः कार्यों ब्राह्मणस्याथ पञ्चमे । राज्ञो वैश्यस्य सप्ताहे शूद्रस्य नवमे दिने इति ।
அஸ்தி ஸஞ்சயந க்ரமம்
[[1]]
இனி அஸ்தி ஸஞ்சயநம் சொல்லப்படுகிறது. அதில், :பிராம்ஹணனுக்கு 4வது நாளிலும், puji5. 6-1, कंकं 8भुया நாளிலும், வைச்யனுக்கு 10-ஆவது நாளிலும் அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டும். ச்ரீதரீயத்தில் :4,5,9,11-
தினங்களில் க்ரமமாய் நான்கு வர்ணத்தார்களுக்கும் அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்பட Color GLD GT नाना. : 4, 5, 7, 9 शुभा தினங்களில் அஸ்தி ஸஞ்சயனம் செய்ய வேண்டுமென்றார் श्री कंक :4शुभा श्री नाॐ ॐ ॐ, ப்ராஹ்மணனுக்கும் 5-ஆவது தினத்தில் க்ஷத்ரியனுக்கும், 7-ஆவது தினத்தில் வைச்யனுக்கும், 9-ஆவது தினத்தில் சூத்ரனுக்கும் அஸ்தி ஸஞ்சயநம்.
विष्णुरपि - चतुर्थे दिवसेऽस्थिसञ्चयनं कुर्युस्तेषां गङ्गांभसि प्रक्षेपः इति । स्मृतिरत्नेऽपि - एकाहमुपवासः स्यादश्नीयुर्लब्धमेव वा । गत्वाऽरण्ये चतुर्थेऽह्नि पूर्वाह्णे त्वस्थिसञ्चयः इति । स्मृत्यन्तरे - दिवैव तर्पणं कुर्यान्नापराह्णेऽस्थिसञ्चयः । न रात्रौ न च सन्ध्यायां तस्मात् पूर्वाह्न एव सः इति । सङ्ग्रहे – चतुर्थेऽहनि विप्राणा मस्थिसश्चयनं मतम् । पूर्वाह्नः शुभदः प्रोक्तो मध्याह्नो मध्यमः स्मृतः । अपराह्णं च रात्रिं च वर्जयेदस्थिसञ्चये इति । अन्यत्रापि - वर्णाशौचं त्रिधा कृत्वा प्रथमे सश्वयः स्मृतः । द्वितीयभागे विप्राणां सञ्चय़ो मध्यमः स्मृतः । तृतीयभागे हीनं स्यादस्थिसञ्चयनं तथा
[[266]]
श्राद्धकाण्डः - पूर्वभागः
[[1]]
इति । श्रीधरीये – अस्थिसञ्चयनं कार्यं पूर्वाह्णे तु शुभावहम् । मध्याह्ने मध्यमं प्रोक्त मपराह्ने विनाशनम् इति ।
:-
விஷ்ணுவும் :4-வது நாளில் அஸ்தி ஸஞ்சயநம் செய்யவும். அஸ்திகளை கங்காஜலத்தில் போட வேண்டும். ஸ்ம்ருதி
ரத்னத்திலும் ஒருநாள் முழுவது முபவாஸமிருக்கவும். யாசிக்காமல் கிடைத்ததையாவது சாப்பிடவும். 4-ஆவது நாளில் காட்டிற்குச் சென்று பகலின் முன்பாகத்தில் அஸ்தி ஸஞ்சயனத்தைச் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில் :தர்ப்பணத்தைப் பகலிலேயே செய்ய வேண்டும். அபராஹ்ணத்தில் அஸ்தி ஸஞ்சயநம் கூடாது, ராத்ரியிலும் கூடாது, ஸந்த்யையிலும் கூடாது. ஆகையால் முற்பகலிலேயே அது செய்யப்பட வேண்டும். ஸங்க்ரஹத்தில் 4-ஆவது நாளில் ப்ராஹ்மணர்களுக்கு அஸ்தி ஸஞ்சயநம் விதிக்கப்பட்டது. முற்பகல் சுபகரமெனப்பட்டது. மத்யாஹ்னம் மத்யமமெனப் பட்டது. பிற்பகலையும், ராத்ரியையும் ஸஞ்சயநத்தில் விலக்கவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :வர்ணங்களுக்குச் சொல்லப்பட்ட ஆசௌச காலத்தை மூன்று பாகமாக்கி, முதல் பாகத்தில் ஸஞ்சயநம் விதிக்கப்பட்டுள்ளது. 2-ஆவது பாகத்தில் ப்ராஹ்மணர்களுக்குச் செய்வது மத்யமம். 3-ஆவது பாகத்தில் செய்வது அதமமாகும். ச்ரீதரீயத்தில் :அஸ்தி ஸஞ்சயநம் பூர்வாஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும். அது சுபகரமாகும். மத்யாஹ்னத்தில் மத்யமமாகும். அபராஹ்ணத்தில் நாசகரமாகும்.
विष्णुपुराणे - चतुर्थेऽहनि कर्तव्यं भस्मास्थिचयनं नृप इति । आपस्तम्बः अपरेद्युस्तृतीयस्यां पञ्चम्यां सप्तम्यां वाऽस्थीनि सञ्चिन्वन्ति इति । अपरेद्युः परस्मिन् दिवस इत्यर्थः ।
तृतीयस्यामित्यादि चानन्तरोक्तंद्वितीयदिवसापेक्षया वेदितव्यम्, नत्वाद्यदिवसापेक्षया । अत एव भाष्यकारेण तृतीयस्यामित्यादिषु
[[267]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் व्युष्टायामित्यध्याहारः कृतः । तथा बोधायनः - संचयनमेकस्यां व्युष्टायां तिसृषु वा पञ्चसु वा सप्तसु वा इति ।
விஷ்ணு புராணத்தில் :ஓ அரசனே ! ஸஞ்சயநத்தை 4-ஆவது நாளில் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர் : ‘‘மறுநாளில், அல்லது மூன்றாவது நாளில், ஐந்தாவது நாளில், ஏழாவது நாளில் ஸஞ்சயநம் செய்ய வேண்டும்”. ‘அபரேத்யு:’ என்ற பதத்திற்கு மறுநாளில் என்று பொருள். மூன்றாவது நாளில் என்பது முதலியவைக்கு, முன் சொல்லப்பட்ட 2-ஆவது நாளிலிருந்து என்று அறியவும். முதல் நாளிலிருந்து என்பது இல்லை. ஆகையாலேயே பாஷ்யகாரர் ‘த்ருதீயஸ்யாம்’ என்பவைகளில் ‘வ்யுஷ்டாயாம்’ என்று சேர்த்துள்ளார். அதாவது 3-ஆவது ராத்ரி விடிந்தபிறகு, அதாவது 4-ஆவது நாளில் என்பது பொருள். இதுபோலவே பஞ்சம்யாம், ஸப்தம்யாம் என்பவைகளிலுமென்றறியவும். போதாயனர் முதல் ராத்ரி விடிந்த பிறகு, அல்லது 3,5, 7 ராத்ரிகள் சென்ற பிறகு ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டும்.
:-
एवं बहुस्मृतिविहितत्वात् ब्राह्मणस्य चतुर्थेऽहन्येव अस्थिसंचयो युक्तः । कथञ्चित्तदसंभवे कात्यायनः अपरेद्युस्तृतीये वा चतुर्थे पञ्चमेऽपि वा । अस्थिसंचयनं कुर्याद्दिने तद्गोत्रजैः सह इति । आश्वलायनः - चतुर्थे पञ्चमे वाऽस्थिसंचयः सप्तमेऽह्नि वा इति । सङ्ग्रहे अस्थिसंचयनं युग्मे दिने प्राङ्नवमाद्भवेत् । केचिद्विषम एवात्र व्युष्टे तत्रेत्यनुक्तितः इति ।
—
அநேக
இவ்விதம்
- ஸ்ம்ருதிகளால் விதிக்கப்பட்டிருப்பதால் 4-ஆவது நாளிலேயே ஸஞ்சயநம் செய்வது யுக்தம். எவ்விதத்தாலும் அன்று செய்யமுடியாவிடில், காத்யாயனர் :மறுநாளில், அல்லது 3,4,5 ஆவது நாளில் ஜ்ஞாதிகளுடன் ஸஞ்சயநத்தைச் செய்யவும். ஆச்வலாயனர் : 4, அல்லது 5,7-ஆவது தினத்தில் ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டும்.
[[268]]
னாக - அக/S:-:
[[1]]
ஸங்க்ரஹத்தில் :இரட்டைப்படை நாளில் 9-ஆவது நாளுக்குள் செய்யப்பட வேண்டும். சிலர் ஒற்றைப்படை நாளில்தானென்கின்றனர். ஸூத்ரத்தில் ‘வ்யுஷ்டாயாம்’ என்று சொல்லாததால்.
व्यासः
—
बुधसोमौ शुभौ ज्ञेयौ मध्यमौ गुरुभार्गवौ । अर्कारमन्दा निन्द्याः स्युः प्रशस्तं विषमेऽहनि । द्वितीयश्च चतुर्थश्च शुभदौ युग्मवासरौ । प्रशस्ततिथिवाराणां नक्षत्राणामसम्भवे । अस्थिसञ्चयनं कार्यं द्विजवाक्यानुशासनात्। यस्मिन् कस्मिन् दिने वाऽपि नैवाशौचं विलङ्घयेत् । आशौचादूर्ध्वभावी चेत् पुनर्दहनमाचरेत् इति । स्मृत्यन्तरेऽपि अस्थिसंचयनं कर्म दशाहादूर्ध्वभावि चेत् । अस्थीनि पुनराहृत्य दाहयेद्याज्ञिकैः पुनः । पिण्डोदकं नवश्राद्धं पुनः कुर्याद्यथाविधि इति ।
வ்யாஸர் :புதவாரம், ஸோமவாரம் இவை சுபகரங்களென்றறியவும். குருவாரமும், ப்ருகுவாரமும் மத்யமங்கள். ரவிவாரம், மங்களவாரம், சனிவாரம் இவைகள் அதமங்கள். ஒற்றைப்படை நாளில் செய்வது ச்லாக்யம். 2-ஆவது, 4 ஆவது நாட்கள் சுபகரங்கள். ச்லாக்யமான திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகள் கிடைக்காவிடில், ப்ராஹ்மணர்களின் அனுஜ்ஞையினால் ஸஞ்சயனத்தைச் செய்யவும். எந்தத் தினத்திலாவது செய்யவும். ஆசௌசத்தைத் தாண்டக் கூடாது. ஆசௌச காலத்திற்கு மேலானால் மறுபடி தஹநத்தைச் செய்ய வேண்டும்.மற்றொரு ஸ்ம்ருதியிலும் :அஸ்தி ஸஞ்சயநம் 10நாளைக்கு மேல் செய்ய நேர்ந்தால் அஸ்திகள் எடுத்து யாகார்ஹ காஷ்டங்களால் புநர்தஹநம் செய்யவும். உதக் பிண்ட நவச்ராத்தங்களை விதிப்படி மறுபடி செய்யவும்.
+1
एतत् पुनर्दाहविधानं द्वादशाहसपिण्डीकरणाभिप्रायम् । द्वादशाहव्यतिरिक्तकालान्तरसापिण्डये तु तु दशाहादूर्ध्वमपि सपिण्डीकरणात् प्राक् शुभदिने संचयः कार्यः, सपिण्डीकरणात्
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[269]]
पूर्वमस्थिसंचयनं भवेत् इति स्मरणात् । तथा चाश्वलायनः संचयनमूर्ध्वं दशम्याः कृष्णपक्षस्यायुजास्वेकनक्षत्रे इति । बोधायनोऽपि एकस्यां व्युष्टायां तिसृषु पञ्चसु सप्तसु नवसु वैकादशसु वा युग्मा रात्रीरर्धमासान् मासानृतून् संवत्सरं वा संपाद्यास्थि सञ्चिनुयुः इति ।
இவ்விதம் புநர்தஹநத்தை விதித்தது, 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தைப் பற்றியது. 12-ஆவது நாளைத் தவிர்த்த வேறு காலத்தில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்திலோவெனில், 10-ஆவது தினத்திற்குப் பிறகும், ஸபிண்டீகரணத்திற்கு முன் சுபதிநத்தில் ஸஞ்சயநத்தைச் செய்யவும், “ஸபிண்டீகரணத்திற்கு முன் அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால். ஆச்வலாயனர் :10-ஆவது நாளுக்குமேல், க்ருஷ்ண பக்ஷத்தின் ஒற்றைப்படைத் திதியில் ஏக நக்ஷத்ரத்தில் ஸஞ்சயநம். பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இவைகளைத் தவிர்த்த நக்ஷத்ரங்கள் ஏகநக்ஷத்ரங்க ளெனப்படுகின்றன. போதாயனரும் :முதல் ராத்ரி விடிந்த பிறகு, 3,5,7,9, 11-ஆவது ராத்ரி விடிந்த பிறகாவது, இரட்டைப்படை நாட்கள் 15-நாட்கள், மாதம், ருது, வர்ஷம் இவைகளுக்குப்பிறகாவது அஸ்தி ஸஞ்சயநம் செய்யவும்.
गृह्यपरिशिष्टे
—
अस्थिसंचयनं संवत्सरान्ते चेत् सापिण्ड्यमूर्ध्वं दशम्या युग्मासु तिथिष्वपि वा द्वादशाहे सापिण्डचं चेदन्तर्दशाहे चतुर्थषष्ठाष्टमदशमाहेष्वेकनक्षत्रे इति । अत्र दाहादिदिनसङ्ख्यानमाहिताग्नेः, अन्येषां मरणादि दाहादि वा । तथा ब्राह्मपुराणे अनाहिताग्नेर्मरणादाहितास्तु दाहतः । अस्थिसंचयनं कुर्यात् स्वशाखोक्तविधानतः इति । तथा अनग्निमत उत्क्रान्तेः साग्नेः संस्कारकर्मणः । शुद्धिः सञ्चयनं दाहान्मृताहस्तु यथातिथि इति ।
[[1]]
|
[[270]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
க்ருஹ்ய பரிசிஷ்டத்தில் :வர்ஷாந்தத்தில் ஸாபிண்ட்யம் செய்வதானால் 10-ஆவது நாளுக்குமேல் இரட்டைப்படைத் திதிகளில் ஸஞ்சயநத்தைச் செய்யவும்.
12-ஆவது
நாளில் ஸாபிண்டயம் செய்வதானால் 10-நாட்களுள் 4,6,8,10-ஆவது நாட்களுள் ஏக நக்ஷத்ரத்தில் ஸஞ்சயநத்தைச் செய்யவும். இவ்விஷயத்தில், தஹநதிநம் முதல் கணக்கு ஆஹிதாக்நி விஷயத்தில் மற்றவர்களுக்கு மரண திநம் முதல், அல்லது தஹந திநம் முதல். அவ்விதம் ப்ராஹ்ம புராணத்தில் :அநாஹிதாக்னிக்கு மரண திநம் முதல் கணக்கு, ஆஹிதாக்னிக்கோவெனில் தஹந திநம் முதல் கணக்கு. அஸ்தி ஸஞ்சயநத்தை அவரவர் சாகையில் சொல்லிய விதிப்படி செய்யவும். அவ்விதமே, அநாஹிதாக்னிக்கு மரணம் முதலாகவும், ஆஹிதாக்னிக்கு ஸம்ஸ்கார திநம் முதலாகவும் கணக்கிட்டு ஆசௌச நிருத்தி. தஹநதிநம் முதல் கணக்கிட்டு ஸஞ்சயநம். ச்ராத்த திநமோவெனில் மரித்த திதியே.
[[4]]
स्मृत्यन्तरे - अनग्नेर्मरणात् साग्नेराशौचं दाहतः परम् । तयोः संचयनं दाहात् मृताहस्तु तिथिः स्मृता इति । अस्थिदाहे प्रतिकृतिदाहे वा सद्यः सञ्चयः कार्यः, चतुर्थेऽहनि विप्राणा मस्थिसञ्चयनं भवेत् । अस्थ्नां प्रतिकृतेर्दाहे सद्यः सञ्चय इष्यते । यदा पलाशवल्काद्यैः कृत्वा प्रतिकृतिं दहेत् । भस्मास्थिवत् सञ्चिनुयात् सद्यो मन्त्रान् जपेत्तु वा’ इति स्मरणात् । विष्णुः : पलाशशरीरं दग्ध्वा समूह्याम्भसि निक्षिपेत् इति । सद्य एव मन्त्रजपं कृत्वा भस्मोद्धृत्याम्भसि क्षिपेत् इत्यर्थः ।
மற்றொரு ஸ்ம்ருதியில் :அநாஹிதாக்னி விஷயத்தில் மரண திநம் முதற்கொண்டும், ஆஹிதாக்னி விஷயத்தில் தஹந திநம் முதற்கொண்டும் ஆசௌச திநக் கணக்கு. அவ்விருவருக்கும் தஹந திநம் முதற்கொண்டே கணக்கிட்டு ஸஞ்சயனம். மரண திதியே ச்ராத்த திதியெனப்பட்டது. அஸ்தி தஹநம் செய்தாலும், ப்ரதிஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[271]]
க்ருதி தஹநம் செய்தாலும், உடனேயே ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டும். 4-ஆவது நாளில் ப்ராஹ்மணர்களுக்கு அஸ்தி ஸஞ்சயநம் விஹிதம்.அஸ்தி தாஹத்திலும், ப்ரதி க்ருதி தாஹத்திலும் அன்றே ஸஞ்சயநம் விதிக்கப்படுகிறது. பலாசவல்க்கம் (புரசம்பட்டை) முதலியவைகளால்ப்ரதிக்ருதி செய்து தஹநம் செய்தால், சாம்பலை அஸ்தியைப் போல் பாவித்து ஸஞ்சயநம் செய்யவும் அல்லது ஸஞ்சயந மந்த்ரங்களை ஜபிக்கவும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால், விஷ்ணு:“பலாசபர்ண ப்ரதிக்ருதி தாஹம் செய்தால், அந்தச் சாம்பலைச் சேர்த்தெடுத்து ஜலத்தில் போடவும்.” உடனேயே மந்த்ரஜபம் செய்து சாம்பலை எடுத்து ஜலத்தில் போடவேண்டுமென்பது பொருள்.
—
पुनः संस्कारविषयविशेषे संचयननिषेध उक्तः स्मृत्यन्तरे अतीतेऽब्दे तु संस्कारे एकाहात् पिण्डमर्पयेत् । श्राद्धं दद्याद्वितीयेऽह्नि तृतीयेऽह्नि सपिण्डनम् । नास्थिसञ्चयनं कुर्यान्न च चर्माधिरोहणम् । पुत्रादिना तु कर्तव्यं पुनः संस्कारकर्मणि इति । अत्रादिशब्देन दौहित्रादयो गृह्यन्ते । तद्व्यतिरिक्तसंस्कर्तृविषये अब्दात् परतः पुनः संस्कारे सति संचयनमन्त्रजपोsपि न कार्य इति गम्यते । स्मृत्यन्तरे – त्रिवर्षादि दहेदेनमेकर्चा व्रतबन्धनात् । पञ्चमाद्यस्थिचयनं श्राद्धं कुर्याच्चतुर्दिने इति । पश्चमाब्दात् पूर्वं नास्थिसंचयनमित्यर्थः ।
।
"
புநஸ்ஸம்ஸ்காரத்திலும் ஒரு விஷயத்தில் ஸஞ்சயந நிஷேதம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்ம்ருதியில்:“ஒரு வர்ஷம் அதிக்ரமித்த பிறகு ஸம்ஸ்காரம் செய்தால் முதல் நாளில் பிண்டதாநம் செய்யவும். 2.ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும். 3-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அஸ்தி ஸஞ்சயநமில்லை. சர்மாதிரோஹணமுமில்லை. ஆனால், புத்ரன் முதலிய கர்த்தா செய்யவேண்டும் புநஸ் ஸம்ஸ்காரத்தில்” என்று.
[[272]]
स्मृतिमुक्ताफले
श्राद्धकाण्डःपूर्वभागः
இதில் உள்ள ஆதிசப்தத்தால் தௌஹித்ரன் முதலியவர்கள் சொல்லப்படுகின்றனர்.. அவர்களைத் தவிர்த்த ஸம்ஸ்கர்த்தாவின் விஷயத்தில் ஒரு வர்ஷத்திற்குப் பிறகு புநஸ்ஸம்ஸ்கார விஷயத்தில், ஸஞ்சயந மந்த்ரஜபங்கூடச் செய்யப்பட வேண்டியதில்லை என்று அறியப்படுகிறது. 10-ஆவது நாளில்
(சர்மாதிரோஹணமென்பது, சாந்திஹோமகாலத்தில் தோலின் மேல் உட்காருவது). மற்றொரு ஸ்ம்ருதியில் :ப்ரேதனை, 3-ஆவது வயது முதல் உபநயநம் வரையில், ஏகர்ச்ச விதியால் தஹிக்கவும். 5-ஆவது வயது முதல் அஸ்தி ஸஞ்சயநத்தைச் செய்யவும். 4-ஆவது நாளில் ச்ராத்தத்தைச் செய்யவும். 5-ஆவது வயதிற்குமுன் அஸ்தி ஸஞ்சயநமில்லையென்பது பொருள்.
னி: अन्तर्दशाहे सम्प्राप्ते दर्शे पिण्डान् समापयेत् अस्थिसंचयनं चैव दर्शात् पूर्वं समाचरेत् । प्रथमेऽह्नि द्वितीयेऽह्नि यदि दर्शस्तदैव हि । अस्थिसंचयनं कुर्यादित्येषा वैष्णवी स्मृतिः इति । दर्शग्रहणं सङ्क्रान्तेरप्युपलक्षणम् । अत्र श्वादिदूषणे स्मृत्यन्तरम् – श्वसूकरसृगालाद्यैग्रमसूकरकुकुटैः । शवास्थिभस्मदेहानां स्पर्शनं चेत् प्रमादतः । गव्यैः प्रक्षाल्य कृच्छ्राणां त्रितयं च समाचरेत् इति । अन्यत्र तु – श्वभिर्गर्दभचण्डालैः शवास्थि स्पृश्यते यदि । पञ्चपञ्चचतुः पञ्चकृच्छ्राणां त्रितयं चरेत् इति । पञ्च पञ्श्वेति पञ्चविंशतिः, चतुः पश्चेति विंशतिः, पञ्चविंशतिं विंशतिं त्रीन् प्राजापत्यादिकृच्छ्रान् श्वादिस्पर्शे यथाक्रममाचरेदित्यर्थः । अन्याशौचिस्पर्शे कृच्छ्रत्रयम्, ‘अस्थ्नामाशौचिनां स्पर्शे कृच्छ्राणां त्रितयं चरेत् इति स्मरणात् ।
கர்கர்:பத்து நாட்களுள் தர்சம் வந்தால் பிண்டங்களை ஸமாப்தி செய்யவேண்டும். ஸஞ்சயநத்தையும் தர்சத்திற்கு, முன்பே செய்யவேண்டும். முதல் நாளிலோ, 2 ஆவது நாளிலோ தர்சம் வந்தால், அப்பொழுதே அஸ்தி ஸஞ்சயநத்தைச் செய்யவேண்டும், என்பது விஷ்ணு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ யாகம்
[[273]]
ஸ்ம்ருதி. தர்சமென்றது ஸங்க்ரமணத்திற்கு முபலக்ஷணம். இதில், நாய் முதலியதால் அசுத்தி ஏற்படும் விஷயத்தில், ஒரு ஸ்ம்ருதி: “நாய், பன்றி, நரி முதலியவைகளாலும், ஊர்ப்பன்றி, கோழி இவைகளாலும், சவம், அஸ்தி, சாம்பல், தேஹம் இவைகளுக்குக் கவனமில்லாததால் ஸ்பர்சமேற்பட்டால், பஞ்சகவ்யங்களால் அலம்பி, 3 க்ருச்ரங்களையுமனுஷ்டிக்கவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:நாய், கழுதை, சண்டாளன் இவர்களால் சவாஸ்தி ஸ்பர்ச்சிக்கப்பட்டால், முறையே 25, 20, 3 க்ருச்ரங்களை அனுஷ்டிக்கவும். வேறு ஆசௌசமுள்ளவன் ஸ்பர்சித்தால் 3-க்ருச்ரங்களை அனுஷ்டிக்கவும். ‘ஆசௌசிகள் அஸ்திகளை ஸ்பர்சித்தால் 3-க்ருச்ரங்களைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
अस्थिनिक्षेपप्रकारः
—
खननप्रकारमाह बोधायनः - पुरुषसंमितं गजसंमितं वा गर्तं खात्वा तस्मिन्नस्थिकुम्भमवधाय पुनरभ्यर्च्य मृत्तिकादिभिः प्रच्छादयेत्तद्यावद्वसति तावत् स्वर्गे महीयते इति । कात्यायनः शमीपलाशशाखाभ्यामुद्धृत्यास्थीनि भस्मतः । आज्येनाभ्यज्य गव्येन सेचयेद्गन्धवारिणा । मृत्पात्रसंपुटे कृत्वा वस्त्रेण परिवेष्ट्य वा । देशे तु कुशदर्भाचे निखनेद्दक्षिणामुखः इति । वैखानसे चिताया दक्षिणे पार्श्वे जानुदघ्नं खात्वा गर्ते कुम्भं निदध्यात् इति । स्मृत्यन्तरे च प्रेतस्यास्थीनि संचित्य कुम्भे तानि निधाय च । घृतेन गन्धतोयैश्च सिक्त्वा कुम्भं निधापयेत् इति ।
[[1]]
அஸ்தி நிக்ஷேப ப்ரகாரம்
—
அஸ்தியை வைப்பதற்காகக் குழியைக்கெல்லும் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். போதாயனர்:மனிதனளவுள்ளதாய், அல்லது யானை அளவுள்ளதாய், குழியைப் பறித்து, அதில் அஸ்திகளுள்ள குடத்தை வைத்து, மறுபடி பூஜித்து, மண் முதலியவைகளால்
[[274]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः மறைக்க வேண்டும். அது எவ்வளவு காலம் வரையில் குழியில் இருக்கின்றதோ அவ்வளவு காலம் வரையில், ம்ருதன் ஸ்வர்க்கத்தில் சிறப்பை அடைகிறான். காத்யாயனர்:வன்னி, புரசு, இவைகளின் கிளைகளால் சாம்பலினின்றும் அஸ்திகளை எடுத்து, பசுவின் நெய் தடவி, வாஸனையுள்ள ஜலத்தால் நனைக்கவும். மண்பாத்ரத்திற்குள் வைத்து மூடி, அல்லது வஸ்த்ரத்தில் வைத்துச்சுற்றி குசங்களும், தர்ப்பங்களும் நிறைந்த இடத்தில் தெற்கு நோக்கியவனாய்ப் புதைக்க வேண்டும். வைகாநஸத்தில்:ப்ரேதனின் அஸ்திகளை எடுத்து அவைகளைக் குடத்தில் வைத்து, நெய்யாலும், வாஸனையுள்ள ஜலங்களாலும் நனைத்துக் குழியில் வைக்க வேண்டும்.
ब्राह्मे - अस्थीन्यादाय कुम्भे तु स्थाप्य गर्ते विनिक्षिपेत् । आविकाजिनवस्त्रैर्वा क्षौमैः कौशेयपट्टकैः । कुशरज्ज्वा दृढं बध्वा गङ्गाम्भसि विनिक्षिपेत् । अघमर्षणसूक्तं च यावन्मज्जति तज्जपेत् । यावदस्थि मनुष्याणां गङ्गातोयेषु तिष्ठति । तावद्वर्षसहस्राणि स्वर्गलोके महीयते इति । पाद्मे च अस्थ्नां कृत्वाऽथ संशुद्धिं केशवाद्यैश्च नामभिः । पञ्चगव्येषु निक्षिप्य गन्धाद्यैः सम्प्रपूजयेत् । द्विजानुज्ञामवाप्यैव गङ्गायां सुसमाहितः । सङ्कल्प्य प्रयतस्तस्य चोच्चरन् गोत्रनामनी । अघमर्षणसूक्तेन धर्मायैव नमोsस्त्विति । विसर्जयेत्ततोऽस्थीनि यावदस्थीनि तज्जपेत् इति ।
ப்ராம்ஹத்தில்:அஸ்திகளை எடுத்து, குடத்தில் வைத்து, குழியில் வைக்கவேண்டும். அல்லது கம்பளி, மான்தோல், வஸ்த்ரம், நார்மடி, பட்டு இவைகளுள் ஒன்றில் வைத்து, குசக்கயிற்றினால் நன்றாய்க்கட்டி, கங்காஜலத்தில் போடவும். அது முழுகும் வரையில் அகமர்ஷண ஸூக்தத்தை ஜபிக்கவும். மனுஷ்யனின் அஸ்தி
எவ்வளவு
வரையில் கங்காஜலத்திலிருக்கின்றதோ அவ்வளவு பல்லாயிரம் வர்ஷங்கள் வரையில் ப்ரேதன் ஸ்வர்க்கலோகத்தில்
காலம்
[[275]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் சிறப்புறுகிறான். பாத்மத்திலும்:பிறகு, அஸ்திகளுக்குச் சுத்தியைச் செய்து, கேசவாதி நாமங்களால், பஞ்சகவ்யங்களில் போட்டு, சந்தநம் முதலியவைகளால் நன்கு பூஜிக்கவும். ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையை அடைந்து கவனமுடையவனாய், சுத்தனாய், ஸங்கல்பம் செய்து, ப்ரேதனின் கோத்ரநாமங்களைச் சொல்லி, அகமர்ஷண ஸூக்தத்துடன், ‘தர்மாய நமோஸ்து’ என்று சொல்லி, கங்கையில் அஸ்திகளை விடவேண்டும். அஸ்திகள் முழுகும் வரையில் முன்சொல்லியதை ஜபிக்கவும்.
ब्रह्मपुराणे – अस्थीनि मातापितृमातुलादेर्दशाश्वमेधे तु नरो नभस्ये । कृष्णाष्टम्यां पञ्चगव्यैर्निषिच्य हिरण्य मध्वाज्यतिलैर्विकीर्यं ॥ पुण्ये तु मृत्पिण्डपुटे निधाय नमोऽस्तु धर्माय इति ब्रुवंश्च । क्षिपेज्जले पितृतीर्थेन भक्त्या स्नात्वाऽथ सूर्यं प्रयतः प्रपश्येत् । यथाशक्त्या दक्षिणां चाथ दत्वा पितॄन् सर्वान् ब्रह्मलोकं नयेत् सः इति । मात्स्ये – गृहीत्वाऽस्थीनि गङ्गायां
। निक्षिपेद्भुवि वा क्षिपेत् । तीर्थान्तरे कुरुक्षेत्रे देशे वा सकुशे शुचौ गङ्गायां यमुनायां वा कावेर्यां वा शुतुद्रुतौ । सरस्वत्यां विशेषेण ह्यस्थीनि विसृजेत् सुतः इति ।
ப்ரம்ஹ புராணத்தில் :மனிதன்,மாதா, பிதா, மாதுலன் முதலியவர்களின் அஸ்திகளை, தசாச்வமேத கட்டத்தில், பாத்ரபதமாஸத்தில், ருஷ்ண பக்ஷாஷ்டமியில் பஞ்சகவ்யங்களால் நனைத்து, பொன், தேன், நெய், எள் இவைகளை அஸ்திகளின் மேல்போட்டு, சுத்தமான மண்பாத்ரத்தில் வைத்து, ‘நமோஸ்து தர்மாய’ என்று சொல்லி, பக்தியுடன் பித்ருதீர்த்தத்தால் ஜலத்தில் சேர்க்க வேண்டும். பிறகு, முழுகி, சுத்தனாய் ஸூர்யனைப் பார்க்கவும். யதாசக்தி தக்ஷிணையைக் கொடுத்தால், பித்ருக்களெல்லோரையும் ப்ரம்ஹலோகத்தை அடையச் செய்வான். மாத்ஸ்யத்தில்:அஸ்திகளை க்ரஹித்துக்
·
[[276]]
லாவது,
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
,
கங்கையில் போடவும். அல்லது பூமியில் வைக்கவும். வேறு புண்ய க்ஷேத்ரத்திலாவது, குருக்ஷேத்ரத்திலாவது, குசங்களுடன் கூடிய சுத்த ப்ரதேசத்திலாவது வைக்கவும். யோகயாஜ்ஞவல்க்யர்:கங்கையிலாவது, யமுனையி காவேரியிலாவது, சுதுத்ருதியிலாவது, ஸரஸ்வதியிலாவது அஸ்திகளைப் புத்ரன் விட வேண்டும்.
ब्रह्मकैवर्ते - कावेरीतीरवासी च तत्र दग्धो मृतोऽपि वा । कृताम्बुः सवितास्थिर्वा धूतपाप्मा दिवं व्रजेत् इति । शाण्डिल्यः - द्वारवत्यां सेतुबन्धे गोदावर्यां च पुष्करे । अस्थीनि विसृजेद्यस्य स मृतो मुक्तिमाप्नुयात् इति ।
.
ப்ரம்ஹகைவர்தத்தில்:காவேரீ தீரத்தில் வஸித்தவனும், அதில் தஹிக்கப்பட்டவனும், அதில் இறந்தவனும், காவேரியில் தர்ப்பணம் செய்யப் பட்டவனும், அதில் ஸஞ்சயநம் செய்யப்பட்டவனும், பாபங்களைத் தொலைத்து ஸ்வர்க்கத்தை அடைவான். சாண்டில்யர்:த்வாரவதியிலாவது, ஸேதுவிலாவது, கோதாவரியிலாவது, புஷ்கரத்திலாவது, எவனுடைய அஸ்திகளை விடுகின்றானோ அந்த ப்ரேதன் மோக்ஷத்தை அடைவான்.
.
[[1]]
सङ्ग्रहे – स्त्रिया अनाहिताश्च कुम्भान्तस्थोऽस्थिसंचयः । निवापान्तो हविर्यज्ञयाजिनः सोमयाजिनः । पुनर्दाहावधिर्लोष्टचितिरग्निचितः पुनः । निवापो न पुनर्दाहे लोष्टचित्यां न चोभयम् । केचिन्निवापमिच्छन्ति ह्युभयत्राविरोधतः इति । अयमर्थः अनाहिताग्नेराहिताग्नयनाहिताग्निपत्नीनां च पलाशमूले वा कुम्भं निधाय इत्येवमन्तमेव कर्तव्यम्, कर्ष्यादि तु तदङ्गत्वात् क्रियत एव। हविर्यज्ञयाजिनो निवपनान्तम्, सोमयाजिनः पुनर्दहनान्तं कर्तव्यम्, महानिचितः काठकानिचितश्च लोष्टचयनान्तमिति ।
,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[277]]
ஸங்க்ரஹத்தில்:ஸ்த்ரீக்கும், அநாஹிதாக்னிக்கும், குடத்தைப் பூமியில் புதைப்பது வரையுள்ளது ஸஞ்சயநம். ஹவிர்யஜ்ஞயாஜிக்கு நிவபநம் வரையிலுள்ளது. ஸோமயாகம் செய்தவனுக்குப் புநர்தஹநம் வரையுள்ளது. சயநம் செய்தவனுக்கு லோஷ்டசிதி வரையிலுள்ளது. புநர்தஹநம் செய்யும் விஷயத்தில் நிவபநம் கிடையாது. லோஷ்டசிதி செய்யும் விஷயத்தில் நிவபநம் புநர்தாஹம் என்ற இரண்டுமில்லை. சிலர் இரண்டு விஷயங்களிலும் நிவபநம்
விரோதமில்லாததால்
செய்யலாம்.
என்கின்றனர். இதில் இவ்விதம் அர்த்தம்:‘அநாஹிதாக்னிக்கும், ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி இவர்களின் பத்நிகளுக்கும் ‘பலாச வ்ருக்ஷத்தின் அடியிலாவது அஸ்திகும்பத்தை வைத்து’ என்று சொல்லப்பட்டுள்ளவை வரையில் தான் செய்யவேண்டும். கர்ஷூ’ முதலியதை அதற்கு அங்கமாகியதால் செய்யவேண்டும். ஹவிர்யஜ்ஞயாஜிக்கு நிபநம் வரையில்
செய்யவேண்டும் ஸோமயாகம் செய்தவனுக்குப் புநர்தஹநம் வரையில் செய்யவேண்டும். மஹாக்னி சயநம் செய்தவனுக்கும், காடகாக்னிசயநம் செய்தவனுக்கும் லோஷ்டசயநம்
செய்யவேண்டும்” என்று.
अस्थिसञ्चयने वारादिदोषः ।
வரையில்
अस्थिसंचयने वारनक्षत्रनिषेधो यमेन दर्शितः भौमार्कमन्दवारेषु तिथियुग्मेषु वर्जयेत् । वर्जयेदेकपादृक्षे द्विपादृक्षेऽस्थिसंचयम् । प्रदातृजन्मनक्षत्रे त्रिपादृक्षे विशेषतः इति । स्मृतिरत्ने – नन्दायां भार्गवेऽर्के च चतुर्दश्यां त्रिजन्मसु । बार्हस्पत्ये तथाssश्लेषे पुष्ये हस्ते तथैव च । नास्थिसंचयनं कुर्यात् कुलक्षयकरं हि तत् । फल्गुनी द्वयमाषाढद्वयं प्रोष्ठपदद्वयम् । षड्भ्योऽन्यत्र तु नक्षत्रे ह्यस्थिसंचयनं भवेत् इति ।
[[278]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः அஸ்திஸஞ்சயநத்தில் வாராதிதோஷம்
அஸ்திசஞ்சயநத்தில், வாரம், நக்ஷத்ரம் இவைகளின் நிஷேதம், யமனால் சொல்லப்பட்டுள்ளது:அங்காரகன், ஸூர்யன், சனி இவர்களின் வாரங்களிலும், இரட்டைப் படைத் திதிகளிலும், ஒரு பாத நக்ஷத்ரம், 2-பாத நக்ஷத்ரம், கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்ரம், 3-பாத நக்ஷத்ரம் இவைகளிலும் ஸஞ்சயநத்தை தவிர்க்கவும். ஸ்ம்ருதிரத்னத்தில்:நந்தாதிதியிலும், சுக்ரவாரத்திலும், பானுவாரத்திலும், சதுர்தசியிலும், ஜன்மாநுஜன்ம த்ரிஜன்மங்களிலும், குருவாரத்திலும், ஆச்லேஷம், புஷ்யம், ஹஸ்தம் இவைகளிலும் ஸஞ்சய நம் செய்யக்கூடாது. செய்தால், அது குலக்ஷயகரமாகும். பூரம், உத்திரம்,பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி என்ற 6-நக்ஷத்ரங்களைத் தவிர்த்த நக்ஷத்ரத்தில் ஸஞ்சயநம் செய்யப்படவேண்டும்.
गार्ग्यः - भद्रे त्रिपदनक्षत्रे भृग्वङ्गारबृहस्पतौ । दहनं मरणं चास्थिचयनं त्रिगुणं भवेत् इति । स्मृत्यन्तरेऽपि गुरुशुक्रारशन्यर्के नन्दायां च त्रिजन्मसु । उत्तराहस्तचित्रासु पुष्ये नैवास्थिसंचयः इति । श्रीधरीये अस्थिसंचयनं कार्यं
—
जन्मत्रयविवर्जितम् । पूर्णायां च विशेषेण नन्दायां च विवर्जयेत् इति । प्रतिपत् षष्ठ्येकादश्यो नन्दाः । आत्रेये - कालेऽल्पदोषे कुर्वीत त्याज्यं दोषाधिकेऽशुभम् इति । श्रीधरीयेऽपि - दिवसा गुणदोषाभ्यां संपृक्ता हि परस्परम् । केवलं गुणयोगो हि देवानामपि எண்:1
கார்க்யர்:பத்ரதிதியிலும், 3-பாதநக்ஷத்ரத்திலும், சுக்ரவாரம், அங்காரகவாரம், குருவாரம் இவைகளிலும் மரணமானாலும், தஹநமானாலும், ஸஞ்சயநமானாலும், அது 3-மடங்காகும். (கூடாதென்பது பொருள்) ஓர் ஸ்ம்ருதியிலும்:குரு, சுக்ரன்,செவ்வாய், சனி, ரவி
I
|
[[279]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் இவர்களின் வாரத்திலும், நந்தாதிதியிலும், த்ரிஜன்ம நக்ஷத்ரங்களிலும், 3-உத்திரங்கள், ஹஸ்தம்,, சித்ரை, புஷ்யம் இவைகளிலும் ஸஞ்சயநம் கூடாது. ச்ரீதரீயத்தில்:த்ரிஜன்மங்களில் ஸஞ்சயநம் கூடாது. பூர்ணா திதிகளிலும் (பஞ்சமீ, தசமீ, பூர்ணிமா, தர்சம்) நந்தாதிதியிலும் ஸஞ்சயநம் கூடாது. ப்ரதமா, ஷஷ்டீ, ஏகாதசீ இவை நந்தைகள். ஆத்ரேயத்தில்:ஸ்வல்ப தோஷமுள்ள காலத்தில் செய்யவும். அதிக தோஷமுள்ள காலத்தில் அசுபத்தைச் செய்யக்கூடாது. ச்ரீதரீயத்திலும்:தினங்களெல்லாம் குணங்களுடனும் தோஷங்களுடனும் பரஸ்பரம் சேர்ந்தேயுள்ளன.
[[4]]
குணங்கள் மட்டில்
சேர்ந்துள்ளது தேவர்களுக்கும் கிடைப்பதரிது.
—
हारीतः कुर्वीत सर्वकर्माणि ब्राह्मणानामनुज्ञया । ब्राह्मणैरभ्यनुज्ञानाद्दोषो नश्यत्यसंशयम् इति । गार्ग्यः शुक्रादिशुभवाराश्च नन्दा चैव चतुर्दशी । उत्तरात्रयरोहिण्यः : पूर्णचन्द्रा च जन्म च । एतेष्वपि च कर्तव्यं मातापित्रोर्विशेषतः । अन्येषां नाति दोषः स्यात् प्रत्यक्षमरणे नृणाम् इति । स्मृत्यन्तरे च जन्मत्रयं संचयने श्राद्धे च दहने गुरोः । नैव दोषावहं प्रोक्त मन्येषामपि सर्वदा इति । प्रत्यक्षेऽपि पितृमातृव्यतिरिक्तविषये शौक्रं वर्ज्यमेव, शौक्रं पित्रोर्न दोषाय इति पित्रोरेवावर्जनीयत्वस्मरणात्, सर्वदा शुक्रवारस्तु वर्जनीयः प्रयत्नतः इति स्मरणाच्च ।
ஹாரீதர்:-
கர்மங்களெல்லாவற்றையும்,
ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையினால் செய்யவும். ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டால் தோஷம் விலகிவிடும். ஸம்சயமில்லை. கார்க்யர்:சுக்ரவாரம் முதலிய சுபவாரங்கள், நந்தாதிதி, சதுர்தசீ, 3-உத்தரநக்ஷத்ரங்கள், ரோஹிணீ, பூர்ணிமா, ஜன்ம நக்ஷத்ரம் என்ற இவைகளிலும் மாதா பிதாக்களுக்குச் செய்யலாம். அன்யர் விஷயத்திலும், ப்ரத்யக்ஷ மரணத்தில் அதிக தோஷமில்லை. ஒரு ஸ்ம்ருதியில்:த்ரிஜன்ம
[[280]]
அனாக - அ©TS:-பு:
.
நக்ஷத்ரங்கள், குருவின் ஸஞ்சயநம், ச்ராத்தம், தஹநம் இவைகளில் தோஷத்தைச் செய்வதாயாகாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதரர்களுக்குமப்படியே. எப்பொழுதும் ப்ரத்யக்ஷ விஷயத்திலும், மாதா பித்ருக்களைத் தவிர்த்தவர்களின் விஷயத்தில் சுக்ரவாரம் தவிர்க்கத் தகுந்ததே. ‘சுக்ரவாரம் மாதா பித்ரு விஷயத்தில் தோஷாவஹமல்ல’ என்று, மாதா பித்ரு விஷயத்தில் மட்டில் வர்ஜிக்கவேண்டாமென்றும் ‘எப்பொழுதும் சுக்ரவாரத்தை அவச்யம் வர்ஜிக்க வேண்டும்’ என்றும் ஸ்ம்ருதி உள்ளது.
शवाग्यनुगतौ प्रायश्चित्तम् ।
श्मशानान्यनुगतौ प्रायश्चित्तमाह सङ्ग्रहकारः - नष्टे शवानौ तद्भस्म संस्पृश्यारणिमन्थनम् । लौकिकाच्याहृतिः स्मार्ते सर्वचित्तं द्वयोः समम् इति । आहिताग्नेर्मथिताग्निः, अनाहिताग्ने लौकिकाग्निः, उभयत्र सर्वप्रायश्चित्तं सममित्यर्थः । अत्र विशेषमाह बोधायनः अथ यद्युपनयनाग्निः विवाहानिः जातकर्माग्निः श्मशानाग्निराचतुर्थादादशाहादास्थिसंञ्चयनादनुगतः
—
‘स्यात्
अपहता असुराः इति प्रोक्ष्य क्षिप्रं भस्मसमारोपणम्, ‘अयं ते योनिर्ऋत्वियः’ इति समिधि समारोप्य, लौकिकाग्रिमाहृत्य समिधमादधाति आजुह्वानः, उद्बुध्यस्वाग्ने, इति द्वाभ्यां संपरिस्तीर्य प्रायश्चित्तं जुहोति अयाश्वाने पश्वहोत्रा ब्राह्मण एकहोता मनस्वती मिन्दाहुतिर्महाव्याहृति र्व्याहृतयश्च प्रायश्चित्तं जुहुयात् इति ।
ப்ராயச்சித்தம்:-
சவாக்னி அணைந்தால் ச்மசாநாக்னி அணைந்து போனால் ப்ராயச்சித்தத்தைச் சொல்லுகிறார். ஸங்க்ரஹகாரர்:“சவாக்னி நஷ்டமானால் அந்தப் பஸ்மத்தைத் தொட்டு அரணியைக் கடையவும். ஸ்மார்த்தாக்னி விஷயத்தில் லௌகிகாக்னியைக்!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[281]]
கொண்டுவரவும். ஸர்வப்ராயச்சித்தம் இரண்டிலும் ஸமானம்.”
ஆஹிதாக்னிக்கு
மதிதாக்னி (கடைந்தெடுத்தது) அநாஹிதாக்னிக்கு லௌகிகாக்னி, இரண்டிலும் ஸர்வப்ராயச்சித்தம் ஸமாநமென்பது பொருள். இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார்,
போதாயனர்:‘உபநயநாக்னி, விவாஹாக்னி, இவைகள் 4-நாட்களுக்குள்ளும், ஜாதகர்மாக்னி, 10-நாட்களுக் குள்ளும், ச்மசாநாக்னி ஸஞ்சயநத்திற்குள்ளும் அநுகத மானால், ‘அபஹதா:’ என்ற மந்த்ரத்தால் ப்ரோக்ஷித்து, உடனே பஸ்மத்தை ‘அயம்தே’ என்ற மந்த்ரத்தால் ஸமித்தில் ஸமாரோபணம் செய்து, லௌகிகாக்னியைக் கொண்டுவந்து, அதில் ஸமித்தை ‘ஆஜுஹ்வாந:, உத்புத்யஸ்வ’ என்ற மந்த்ரங்களால் வைத்து, பரிஸ்தரணம் செய்து, ப்ராயச்சித்த ஹோமம் செய்யவும், அயாச்ச முதலிய மந்த்ரங்களால்” என்று.
सूत्रमिदं व्याख्यातं
व्याख्यातं पितृमेधसारकृता यदि श्मशानाग्निरनुगतः स्यात्ततः सङ्कल्प्य, अपहंता असुराः इति तद्भस्म प्रोक्ष्य, अयं ते योनिर् ऋत्वियः इति समिधि समारोप्य लौकिकाग्निमाहृत्य प्रतिष्ठाप्य, आजुह्वानः, उद्बुध्यस्वाने इति द्वाभ्यां तां समिधमाधाय परिस्तीर्य आज्यं दव च संस्कृत्य परिषिच्य, अयाश्च अग्निर्होता इति द्वाभ्यां, ब्राह्मण एकहोता इत्यनुवाकेन च प्रतिवाक्यचतुष्टयं मनो ज्योतिर्जुषतां यन्म आत्मनः, इति द्वाभ्याम्, ‘भूरये च इति चतुर्भिः व्याहृतिभिश्च हुत्वा, अग्निं परिषिच्य ततः कर्म प्रतिपद्यते इति ।
இந்த ஸுத்ரத்திற்கு இவ்விதம் வ்யாக்யானம் செய்துள்ளார் பித்ருமேத ஸாரகாரர்:ச்மசாநாக்னி அனுகதமானால், பிறகு ஸங்கல்பம் செய்து, ‘அபஹதா:’ என்ற மந்த்ரத்தால் அந்தச் சாம்பலை ப்ரோக்ஷித்து, ‘அயம்தே’ என்ற மந்த்ரத்தால் ஸமித்தில் ஸமாரோபணம் செய்து, லௌகிகாக்னியைக் கொண்டு வந்து ப்ரதிஷ்டை
J
[[282]]
அரிபூனாக-அகS:-புஷ்:
செய்து, ஆஜுஹ்வாந:, உத்புத்யஸ்வ’ என்ற 2-மந்த்ரங்களால் அந்த ஸமித்தை அக்னியில் வைத்து, பரிஸ்தரணம் செய்து, ஆஜ்யம், தர்விகள் இவைகளுக்கு ஸம்ஸ்காரம் செய்து, பரிசேஷநம் செய்து, ‘அயாச்ச, அக்நிர்ஹோதா’ என்ற 2-மந்த்ரங்களாலும், ‘ப்ராம்ஹண ஏகஹோதா’ என்ற அனுவாகத்தால் 4-வாக்யங்களுக்கொரு தடவையாகவும், ‘மநோஜ்யோதிர்ஜுஷதாம்’ யன்ம ஆத்மந:’ என்ற 2-மந்த்ரங்களாலும், ‘பூரக்னயேச’ என்ற 4.மந்த்ரங்களாலும், வ்யாஹ்ருதிகளாலும் ஹோமம் செய்து, அக்னியைப் பரிஷேசனம் செய்து, பிறகு கர்மத்தை ஆரம்பிக்கவும் " என்று.
कारिका च उपायनाग्नौ च विवाहवह्नौ शाखानले सूतक पावके च । शान्तेऽपहत्यापहतेति मन्त्राच्छन्नो देव्याऽद्भिरवोक्ष्य भस्म । तद्भस्म चारोप्य समिध्ययन्त आजुह्व उद्बुध्य ऋचोर्द्वयेन । लौक्यानले तां समिधं निधाय परिस्तराज्योत्पवनादि कृत्वा । अयाश्च पञ्चहोता च ब्राह्मण एकहोता दश । मनस्वती च मिन्दा च महाव्याहृतयस्तथा इति ।
காரிகையும்:-
உபநயநாக்னி,
ச்மசாநாக்னி,
ஜாதகர்மாக்னி
விவாஹாக்னி, இவைகள்
அணைந்துபோனால், ‘அபஹதா:’ என்பதால் துடைத்து, ‘சன்னோ தேவீ:’ என்பதால் சாம்பலை ப்ரோக்ஷித்து, அந்தச் சாம்பலை ‘அயந்தே’ என்று ஸமித்தின் மேல் வைத்து, ‘ஆஜுஹ்வாந:, உத்புத்யஸ்வ’ என்ற 2-ருக்குகளால் அந்த ஸமித்தை லௌகிகாக்னியில் வைத்து, பரிஸ்தரணம், ஆஜ்யோத்பவநம் முதலியதைச் செய்து, அயாச்ச, பஞ்சஹோதா, ப்ராம்ஹண ஏகஹோதா என்ற பத்து மந்த்ரங்கள், மநஸ்வதீ, மிந்தா, மஹாவ்யாஹ்ருதிகள் இவைகளால் ஹோமம் செய்யவும்.
- यद्यस्थि प्रवाहहृतं प्रतिकृतिदाहो वा तत्रास्थ्यभावात् कथं संचय इत्यपेक्षायामुक्तं सङ्ग्रहे अस्थिसञ्चयनात्पूर्वं प्रवाहेण हृतं
[[283]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் यदि । अस्थिप्रतिकृतीकृत्य तद्देशान्मृदमाहरेत् । अस्थिवत् संचये द्विद्वान् लोष्टं वा भस्म वा ततः । प्रमाणमस्थिवत् कृत्वा तन्मन्त्रं तु जपेद्बुधः इति । स्मृत्यन्तरे - जलप्रवाहे कूले वा तीरे वाऽथ सरिद्वृते । जलौघे वाऽस्थिनाशे तु तन्मन्त्रं तु जपेद्बुधः इति ।
அஸ்தியானது ப்ரவாஹத்தினால் அபஹரிக்கப்பட்ட விஷயத்திலும், ப்ரதிக்ருதிதாஹவிஷயத்திலும், அஸ்தி இல்லாததால் எப்படி ஸஞ்சயநம் செய்வது என்றால், அவ்விஷயத்தில் சொல்லப்பட்டுள்ளது ஸங்க்ரஹத்தில்:ஸஞ்சயனத்திற்கு முன்பே, ப்ரவாஹத்தால் அஸ்தி அபஹரிக்கப்பட்டால், தஹநதேசத்திலிருக்கும் மண்ணை அஸ்திக்குப் பதிலாகக் கொண்டுவரவும். அதை
அஸ்தியைப் போல் பாவித்து ஸஞ்சயநம் செய்யவும். அல்லது அந்த இடத்திலுள்ள மண்கட்டியையாவது சாம்பலையாவது அஸ்தியாய்ப் பாவித்து ஸஞ்சயநம் செய்யவும். மந்த்ரங்களை ஜபிக்கவும். ஒரு ஸ்ம்ருதியில்:நதியின் ப்ரவாஹத்திலோ, கரையிலோ, தடத்திலோ, ஜலப்ரவாஹத்தால் அஸ்தி அபஹரிக்கப்பட்டால்,
ஸஞ்சயந மந்த்ரங்களை ஜபிக்கவேண்டும்.
[[1]]
विज्ञानेश्वरीये - अस्थिसंचयनं यागो देवानां परिकीर्तितः । प्रेतीभूतं तथोद्दिश्य यः शुचिर्न करोति चेत् । देवतानां तु यजनं तं शपन्त्यथ देवताः इति । देवताश्वात्र श्मशानवासिनस्तत्र पूर्वं
:,
श्मशानवासिनो देवाः शवानां परिकीर्तिताः इत्यङ्गिरः स्मृतेः । अतस्तान्देवानचिरमृतं प्रेतं चोद्दिश्य अपूपादिभिः पूजा कार्येत्युक्तं भवति । प्रेतीभूतमित्युक्तेः सपिण्डीकरणात् प्रागेव
। संचयः कार्य इति सिद्धम् ।
விஜ்ஞாநேச்வரீயத்தில்:அஸ்தி ஸஞ்சயநமென்பது தேவர்களின் யாகமென்று சொல்லப்பட்டுள்ளது. ப்ரேதனை உத்தேசித்து எவன் சுத்தனாய் தேவயஜநத்தைச் செய்யவில்லையோ அவனைத் தேவர்கள் சபிக்கின்றனர்.
[[284]]
ஆசனாக - அ:ே-புஷ்ா:
தேவதைகளென்பவர்
ச்மசாநத்தில்
முன்பு தஹிகப்பட்டவர்கள், ‘ச்மசாநத்தில் வஸிக்கும் ப்ரேதர்கள் சவங்களுக்குத் தேவர்களெனப்படுகின்றனர்’” என்று அங்கிரஸ்ஸின் ஸ்ம்ருதியிருப்பதால். ஆகையால் அந்தத் தேவர்களையும், ஸமீபகாலத்திலிறந்த ப்ரேதனையும் உத்தேசித்து, அபூபம் முதலியவைகளால் பூஜையைச் செய்ய வேண்டுமென்று சொல்லியதாயாகிறது. ‘ப்ரேதீபூதம்’ என்று சொல்லியிருப்பதால், ஸபிண்டீ கரணத்திற்கு முன்பே ஸஞ்சயநம் செய்யப்பட வேண்டுமென்பது ஸித்தித்தது.
प्रभूतबलिः ।
दशमेऽह्नि प्रेतस्य महती क्षुद्भवति, तन्निवृत्तिः प्रभूतबलिना भवति, स च दशमदिनपिण्डोदकदानात् पूर्वं कार्यः, तिलोदके च पिण्डे च प्रदत्ते दशमेऽहनि । अश्मनोत्थापनं कृत्वा ततः प्रेतं विसर्जयेत् इति पिण्डदानानन्तरमेवाश्मोत्थापन - स्मरणात्, ‘दशमे क्षुत्परिक्षयः’, ‘दशमेन तु पिण्डेन तृप्तिः प्रेतस्य जायते’
तु इति स्मरणात्, भुक्तभोजनवत् तृप्तस्य प्रेतस्य बलिप्रदानायोगादित्याहुः ।
ப்ரபூத பலி:-
பத்தாவது நாளில் ப்ரேதனுக்குப் பெரிதான பசி உண்டாகிறது. அதற்கு நிவ்ருத்தி ப்ரபூதபலியினாலாகிறது. அதை 10-வது தினத்திய பிண்டோதக தாநத்திற்கு முன் செய்ய வேண்டும். “10-வது நாளில் திலோதகமும் பிண்டப்ரதானமும் செய்த பிறகு, பாஷாணோத்தாபநம் செய்து, பிறகு ப்ரேத விஸர்ஜநம் செய்யவும்” என்று பிண்டதானத்திற்கு அடுத்தே பாஷாணோத்தாபநம் விதிக்கப்பட்டிருப்பதால், 10-ஆவது நாளில் பசியின் தணிவு, 10-ஆவது பிண்டத்தால் ப்ரேதனுக்கு த்ருப்தி உண்டாகிறது’ என்று
ஸ்ம்ருதியிருப்பதால்,
[[285]]
போல்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் புஜித்தவனுக்குப் போஜனம் கொடுப்பது த்ருப்தனான ப்ரேதனுக்குப் பலியைக் கொடுப்பதென்பது பொருந்தாதாகையால் என்கின்றனர்.
अखण्डादर्शे तु अत्रोदकपिण्डबलिप्रदानात् प्रेततृप्तिः प्रेततृप्त्या सन्ततिवृद्धिर्भवति इति । प्रत्यहं यत्पिण्डोदकदानं, दशाहे यच्च प्रभूतबलिप्रदानम्, ताभ्यां प्रेतस्य तृप्तिर्भवतीत्यर्थः । एवं च प्रभूतबलिप्रदानेनापि प्रेतस्य तृप्तेः पिण्डोदकदानप्रभूतबलिदानयोः पौर्वापर्ये अनियम इति केचित् । यत्तु कैश्चिदुच्यते - मन्दारगुरुवारेषु दशाहे समुपस्थिते । बलिं प्रभूतं दद्याच्चेत् कुलक्षयकरं भवेत् इति, तन्माता पितृव्यतिरिक्तविषयमित्यके ।
அகண்டாதர்சத்திலோவெனில்:“தசமதினத்தில் உதகபிண்டபலி ப்ரதானத்தால் ப்ரேதனுக்கு த்ருப்தி உண்டாகிறது. ப்ரேதனின் த்ருப்தியால் ஸந்ததி வ்ருத்தியையடைகிறது” என்றுள்ளது. ப்ரதி தினம் செய்யப்படும் பிண்டோதக தானத்தாலும், 10-ஆவது திநத்தில் செய்யப்படும் ப்ரபூதபலி ப்ரதானத்தாலும், ப்ரேதனுக்கு த்ருப்தி உண்டாகின்றது என்பது பொருள். இவ்விதமிருப்பதால், ப்ரபூதபலிப்ரதானத்தாலும்
ப்ரேதனுக்கு த்ருப்தியுண்டாவதால், பிண்டோதகதாநம், ப்ரபூதபலிதானம் இவைகளைச் செய்வதில் முன் பின் என்ற நியமமில்லை என்கின்றனர் சிலர். ஆனால் சிலர்:-‘சனி, செவ்வாய், வியாழன் இந்த வாரங்களில் 10-ஆவது தினம் வந்தால், அன்று ப்ரபூதபலியைக் கொடுத்தால், அது குலக்ஷயகரமாகும்” என்கின்றனரே எனில், அது மாதா பித்ருக்களைத் தவிர்த்த மற்றவரைப்பற்றியது என்றுசிலர்.
पितृमेधसारे विशेष : नात्र वारादिदोषचिन्ता, बलेः क्षुन्निवृत्त्यर्थत्वात्, दशाह एव तद्भावात् तत्पूर्वं प्रभूतबलिप्रदानस्य निरर्थकत्वात् पिण्डोदकदानवददोषात् स्मृतिष्वनिषेधाच्च दशाह एव बलिर्देयः । प्रेतस्य क्षुनिवृत्त्या कुलमभिवर्द्धते । अतः
[[286]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
प्रत्यक्षविषये शुक्रादिवारेऽपि पिण्डोदकदानवत् सर्वेषां दशाहे प्रभूत बलिर्देय एव, ‘वैधे कर्मणि तु प्राप्ते कालदोषं न चिन्तयेत् इति वसिष्ठस्मरणात् इति ।
பித்ருமேதஸாரத்தில்
விசேஷம் சொல்லப்
பட்டுள்ளது:‘‘இவ்விஷயத்தில் வாரம் முதலியதின் தோஷத்தைச் சிந்திக்க வேண்டாம். ப்ரபூதபலி, பசியின் நிருத்திக்காகக் கொடுக்கப் படுவதால், 10-ஆவது தினத்திலேயே பசி உண்டாவதால், அதற்கு முன் ப்ரபூதபலியைக் கொடுப்பது பயனற்றதாகுமாதலால், பிண்டோதகப்ரதாநத்திற்குப் போல் தோஷமில்லாததால், ஸ்ம்ருதிகளில் நிஷேதிக்கப்படாததாலும், 10-ஆவது நாளிலேயே ப்ரபூதபலி கொடுக்கப்படவேண்டும். ப்ரேதனுக்குப் பசி நிவ்ருத்தி ஆவதால் குலம் வ்ருத்தியடைகிறது. ஆகையால் ப்ரத்யக்ஷ விஷயத்தில், சுக்ரவாரம் முதலியதிலும் பிண்டோதகங்களைக் கொடுப்பதுபோல், எல்லோருக்கும் 10-ஆவது நாளில் ப்ரபூதபலியைக் கொடுக்கவேண்டும். ‘விஹிதமான கர்மம் வந்து விட்டால் காலதோஷத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது’ என்று வஸிஷ்ட ஸ்ம்ருதியிருக்கிறது.
यत्तु कालदीपेऽभिहितम् - आरवारे च सौरे च गुरुवारे च भार्गवे । पाषाणस्थापनोत्थानं संचयश्च कुलक्षयः इति, तत् मातापितृव्यतिरिक्तविषयम्, अतिक्रान्तौर्ध्वदैहिकविषयं च, पाषाणस्थापनेऽश्रेष्ठा मन्दभौमार्कवासराः । उत्थापने सशौक्रीया मातापित्रोर्गुरोः शुभाः । परोक्षे सूक्ष्मतः पश्येत् प्रत्यक्षे न विचारयेत् इति स्मरणात् ।
- ஆனால், காலதீபத்தில்:‘செவ்வாய், ஞாயிறு, வியாழன், வெள்ளி இந்த வாரங்களில், பாஷாணத்தின் ஸ்தாபனமும், உத்தாபனமும், அஸ்திஸஞ்சயநமும் செய்தால் குலம் க்ஷயத்தையடையும்’ என்று
[[287]]
யெனில், அது மாதா
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் சொல்லப்பட்டுள்ளதே பித்ருவ்யதிரிக்த விஷயம், அதிக்ராந்த ப்ரேத க்ருத்ய விஷயமுமாகும். ‘பாஷாண ஸ்தாபநத்தில் சனி, செவ்வாய், ஞாயிறு, வெள்ளி இந்த வாரங்கள் சலாக்யங்களல்ல. உத்தாபநத்திலுமப்படியே, மாதா, பிதா, குரு இவர்கள் விஷயத்தில் நன்றாய்க் கவனிக்க வேண்டும். ப்ரத்யக்ஷ மரண விஷயத்தில் விசாரிக்க வேண்டியதில்லை’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்.
अन्तर्दशाहे दर्शादिसंभवे विधिः ।
यदा दशाहमध्ये दर्शापातः, तदा दर्श एवोत्तर तन्त्रं पिण्डोदकदानादिरूपं समापयेत् । तदाह ऋश्यशृङ्गः आशौचमन्तरा दर्शो यदि स्यात् सर्ववर्णिनः । समाप्तिं प्रेततन्त्रस्य कुर्यादित्याह गौतमः इति । पैठीनसिरपि - आद्येन्दादेव कर्तव्या प्रेतपिण्डोदकक्रिया । द्विरैन्दवे तु कुर्वाणः पुनः शावं समश्नुते इति ।
பத்து நாட்களுள் தர்சம் முதலியது நேர்ந்தால்
எப்பொழுது, 10-நாட்களுள் தர்சம் (அமாவாஸ்யை) வருகிறதோ அப்பொழுது, தர்சத்திலேயே, பிண்டோதகதாநம் முதலிய மேற்கார்யத்தை முடிக்கவேண்டும். அதைச் சொல்லுகிறார் ருச்யச்ருங்கர்:ஆசௌச காலத்தின் நடுவில் தர்சம் நேர்ந்தால் நான்கு வர்ணத்தாரும், ப்ரேதகார்யத்தின் ஸமாப்தியைச் செய்யவேண்டும் என்றார் கௌதமர். பைடீநஸியும்:ப்ரேதனைக் குறித்துச் செய்யும் பிண்டோதகதாநத்தை ஒரு சந்த்ரனுள்ள காலத்திலேயே செய்யவேண்டும். இரண்டு சந்த்ரனுள்ள காலத்தில் செய்பவன் மறுபடி சவக்ரியையை அடைவான்.
भविष्यत्पुराणेऽपि - प्रवृत्ताशौचतन्त्रस्तु यदि दर्शं प्रपद्यते । समाप्य चोदकं पिण्डं स्नानमात्रं समाचरेत् इति । एतत् सूर्यसङ्क्रान्तेरप्युपलक्षणम् । तथा श्रीधरीये – त्यजेत् सङ्क्रमणं
।
[[288]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
भानोर्मध्यतः प्रेतकार्यतः । नोचेत्तत्कर्तृनाशः स्याद्दर्शश्चेत्तत्कुलक्षयः इति । स्मृतिरत्ने - दर्शः सङ्क्रमणं वाऽपि दशाहान्तर्यदा भवेत् । तावदेवोत्तरं तन्त्रं समाप्यमिति निश्चयः इति ।
பவிஷ்யத் புராணத்திலும்:ஆசௌச கார்யத்தைச் (பிண்டோதகதாநத்தை) செய்ய ஆரம்பித்தவன் நடுவில் தர்சத்தை அடைந்தால், உதகபிண்டதாநங்களை ஸமாப்தி செய்து, ஸ்நாநத்தை மட்டில் செய்யவேண்டும். இது, ஸூர்ய ஸங்க்ரமணத்திற்கு முபலக்ஷணம். அவ்விதம் ச்ரீதரீயத்தில் :-” ப்ரேத கார்யத்தின் நடுவில் ஸங்க்ரமணம் நேர்ந்தால், அதை தவிர்க்கவும். தவிர்க்காவிடில் கர்த்தாவுக்கு நாச மேற்படும். தர்சத்தை தவிர்க்காவிடில் குலத்திற்கு க்ஷய மேற்படும். ஸம்ருதிரத்னத்தில்:10-நாட்களுள், தர்சமாவது, ஸங்க்ரமணமாவது நேர்ந்தால், அப்பொழுதே, மேல் உள்ள கார்யத்தை முடிக்க வேண்டுமென்பது நிர்ணயம்.
स्मृत्यन्तरेऽपि – दशाहमध्ये दर्शश्चेत् तत्र सर्वं समापयेत् । द्विचन्द्रदर्शने दोषो महानित्यवधार्यताम् । चन्द्रद्वये यदाऽज्ञानात् प्रेतकर्म समाचरेत् । नोपतिष्ठति तत् सर्वं दातुः कुलविनाशनम् इति । अन्यत्रापि - चन्द्रद्वये बलिर्नैव देयः प्रेतस्य तृप्तये । यदि दद्याद् द्विचन्द्रे तु दातुः कुलविनाशनम् इति । पद्धतौ च
I
[[1]]
अन्तर्दशाहे सम्प्राप्ते दर्शे पिण्डान् समापयेत् । अस्थिसंचयनं तत्र दशीत् पूर्वं विधीयते इति । स्मृत्यन्तरेऽपि - अथोर्ध्वं कृष्णपक्षस्य दशम्याः संस्थिते सति । तदानीं संचयेदस्थि न चतुर्थेऽह्नि संचयः । त्रयोदशीकलामात्रतिथौ यस्य मृतिर्भवेत् । नातिक्रम्य सिनीवालीं कुर्यात् पिण्डोदकक्रियाम् इति ।
ஒரு ஸ்ம்ருதியிலும்:10-நாட்களுள் தர்சம் நேர்ந்தால் அதிலேயே எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். 2-சந்த்ரனுடைய காலத்தில் செய்தால் பெரிதான
i
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[289]]
தோஷமுண்டென்று அறியவும். 2-சந்த்ரனுடைய காலத்தில், அறியாமையால், ப்ரேதகர்மத்தைச் செய்தால், அது முழுவதும் ப்ரேதனை அடையாது. கர்த்தாவுக்குக் குலம் நசிக்கும். மற்றொரு ஸ்ம்ருதியிலும் - 2 - சந்த்ரனுள்ள காலத்தில் பிண்ட தாநம் கூடாது. செய்தால் கர்த்தாவின் குலம் நசிக்கும். பத்ததியிலும்:10-நாட்களுள் தர்சம் வந்தால் அதிலேயே பிண்டதாந ஸமாப்தியைச்செய்யவும். அவ்விஷயத்தில், அஸ்தி ஸஞ்சயநத்தைச் தர்சத்திற்கு முந்தியே செய்யவேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:ருஷ்ணபக்ஷத்தில் தசமிக்குமேல் ம்ருதியானால், அப்பொழுதே அஸ்தி ஸஞ்சயநம் செய்யவேண்டும். 4-ஆவது நாளில் ஸஞ்சயநமென்பதில்லை. த்ரயோதசீ ஒரு கலை உள்ள திதியில் எவனுக்கு ம்ருதி ஏற்படுகிறதோ அவனுக்கு
அமாவாஸ்யைத்
தாண்டி பிண்டோதகதாநத்தைச் செய்யக்கூடாது.
चतुर्दशीयुक्तामावास्यादिने चतुर्दशीसमयमरणेऽपि अमायां दाहसंचयोदकादि समापनीयम् । तदुक्तम् - चतुर्दशीक्षणमृतस्तत्र दर्शे भवेद्यदि । पिण्डोदकं दशाहान्तं तस्मिन्नेव दिने क्षिपेत् इति । तथा स्मृत्यन्तरे – उदयं याति चादित्ये पर्वमिश्रां चतुर्दशीम् । संप्राप्य संस्थिते विप्रे कृष्णपक्षस्य तं दहेत् । अमायां वा मृतिर्यस्य तस्यां संस्कारकल्पना । तस्यां संचयनं कुर्याच्छेषं चैव यथा यथम् इति । स्मृतिरत्ने - चतुर्दशीमृतः कश्चित् ततः प्राप्नोत्यमातिथिः । पिण्डोदकं दशाहान्तं तस्मिन्ने वाहनि क्षिपेत् इति ।
சதுர்த்தசியுடன் கூடிய அமாதினத்தில், சதுர்த்தசீ உள்ள ஸமயத்தில் மரணமானாலும், அமையில் தஹநம், ஸஞ்சயநம், உதகதாநம் முதலியதை முடிக்கவேண்டும். அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது’சதுர்த்தசீ காலத்தில் ஒருவன் இறந்தால், அன்றே தர்சம் வந்தால், 10-நாள் ற வரையில் கொடுக்கவேண்டிய பிண்டோதகங்களை அன்றைய தினத்திலேயே கொடுத்து முடிக்க வேண்டும்’
[[290]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
[[95]]
என்று. அவ்விதம் மற்றோர் ஸ்ம்ருதியில்:கீருஷ்ண பக்ஷத்தில் அமையுடன் கூடிய சதுர்த்தசியில்ஸூர்யோதய: காலத்தில் ப்ராம்ஹணன் மரித்தால், அவனை அன்றே தஹிக்கவும் அல்லது தர்சத்தில் மரித்தாலும் அப்பொழுதே ஸம்ஸ்காரம் செய்யவும். அமையிலேயே ஸஞ்சயநத்தையும் செய்யவும். மீதியுள்ள க்ரியையும் விதிப்படி செய்யவும். ஸ்ம்ருதிரத்நத்தில்: ஒருவன் சதுர்த்தசியில் மரித்தால்,, பிறகு அமாதிதி வந்தால், 10-நாள் வரையில் செய்யவேண்டிய பிண்டோதக தாநத்தை அன்றே செய்யவேண்டும்.
|
स्मृत्यन्तरेऽपि – इन्दुक्षये यदा मृत्युः स्त्रिया वा पुरुषस्य वा. । उदकं पिण्डदानं च तदा सर्वं समापयेत् इति ॥ प्रचेताः प्रथमेऽहन्यमावास्याः तत्रोंदकबलि हरेत् । अथ वा तत्प्रभृत्येव जल पिण्डांस्तु बापयेत् इति । दर्शमरणे तदुत्तरदिनमारभ्य वा पिण्डोदकदानं कुर्यात् दर्शसङ्क्रमयोर्दुष्टत्वादिति व्याख्यातारः । अन्ये तु अन्तर्दशाहे यदा कदाचिद्दर्शसम्भवें उदकादि समापनीयं तदुत्तरदिनमारभ्य वा कार्यमिति व्याचक्षते, तदयुक्तम्, प्रथमेऽहन्यमावास्या इतिः प्रकृतत्वात् अमावास्यामरणविषयस्यैवः विकल्पस्य प्रतीतेः प्रथमेऽह्नच अलित्रयम् इत्यादिना प्रथमदिन - प्रभृत्यविशेषेण उदकदानादिविधानात् दर्शादेः पूर्वमेवारभ्य दर्शादौं समापनीयम्,. तंत्रालस्यादिनाऽनारब्धे सतिः दर्शसङ्क्रान्त्यनन्तरदिनमारभ्य दिनत्रयेणैकेन वा दिनेन समापनीयम् इत्याहुः ।
ல்
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:-ஸ்த்ரீக்காவது, புருஷனுக்காவது, தர்கத்தில் ம்ருதியானால், உதகபிண்ட தாநம் முழுவதையும் அன்றே முடிக்க வேண்டும்.. ப்ரசேதஸ்:“முதல்: நாளில் அமாவாஸ்யையானால் அன்றைக்கே உதகபிண்டங்களை முழுவதும் கொடுக்கவும். அல்லது அது முதற் கொண்டே உதகபிண்ட தாநத்தைச் செய்யவும்” என்றார்.. ‘தர்சமரண விஷயத்தில்,, அதற்குஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம். 291. மறுநாள் முதற்கொண்டாவது பிண்டோதகதாநத்தைச் செய்யவேண்டும், தர்ச
தர்ச ஸங்க்ரமணங்கள் தோஷ முள்ளவைகளானவை’ என்கின்றனர் வ்யாக்யானகாரர்கள். மற்றவரோவெனில்10-நாட்களுள்
என்றைய
"
உதகதாநம்
தினத்திலாவது தர்சம் ஸம்பவித்தால் முதலியதை ஸமாப்தி செய்யவேண்டும். அமைக்கு மறுநாள் முதற்கொண்டாவது ஆரம்பித்துச் செய்ய வேண்டு மென்று வ்யாக்யாநம் செய்கின்றனர். அது யுக்தமல்ல. ‘ப்ரதமேஹன்யமாவாஸ்யா’ என்று ஆரம்பித்திருப்பதால், அமாவாஸ்யா விஷயமான விகல்பமே தோன்றுவதால், ‘முதல் நாளில் 3-அஞ்சலிகள்’ என்பது முதலியதால், முதல் நாள் முதல் பேதமில்லாமல் உதகதாநம் முதலியது விதிக்கப்பட்டிருப்பதால், தர்சம் முதலியவதற்கு முன்பே ஆரம்பித்து, தர்சம் முதலியதில்
ஸமாப்தி செய்யவேண்டும். ஆலஸ்யம் முதலிய காரணத்தால் உதகதாநம் ஆரம்பிக்கப்படாவிடில் தர்சம் ஸங்க்ராந்தி இவைகளின் மறு திநத்தில் ஆரம்பித்து 3-நாட்களாலோ, ஒரு நாளினாலோ ஸமாப்தி செய்யவேண்டும் என்கின்றனர்.
त्याज्यत्वस्मरणात्
दर्शसङ्क्रमयोस्तु संचयनं कृत्वैव समापनीयम् । तथा कात्यायनः प्रथमेऽह्नि तृतीये वा यदा दर्शो भवेत् तदा अस्थिसंचयनं कुर्यादिति विष्णुस्मृतौ स्मृतम् इति । दशाहमध्ये सङ्क्रान्तिरित्यादिभिः सङ्क्रमणस्यापि दर्शतुल्ययोगक्षमत्वात् सङ्क्रमणेऽप्येवमेव ग्राह्यम् । दशाहमध्ये तयोर्यौगपद्ये दर्शे समापयेत्, प्राप्ते दर्श सङ्क्रमे च दर्श एव समापयेत् इति स्मरणात् ।
தர்ச ஸங்க்ரமணங்களில் ஸமாப்தி செய்வதானால், ஸஞ்சயநம் செய்தே ஸமாப்தி செய்யவேண்டும். அவ்விதம் காத்யாயனர்:முதல் நாளிலோ, 3-ஆவது நாளிலோ தர்சம் நேர்ந்தால், அப்பொழுது
[[292]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
அஸ்திஸஞ்சயநத்தைச்
செய்யலாமென்று
விஷ்ணு
ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ளது. ‘10-நாட்களுள் ஸங்க்ரமணம் வந்தால்’ என்பது முதலிய வசநங்களால் ஸங்க்ரமணத்தையும் த்யஜிக்க வேண்டுமென்று ஸ்ம்ருதியிருப்பதால், தர்சத்திற்கு ஸமாநமான யோக க்ஷேமங்களையுடையதாயிருப்பதால், ஸங்க்ரமணத்திலும் இவ்விதமே க்ரஹிக்க வேண்டும். 10-நாட்களுள் தர்சமும் ஸங்க்ரமணமும் சேர்ந்தால் தர்சத்தில் ஸமாப்தி செய்யவும். தர்சமும் ஸங்க்ரமணமும் 10-நாட்களுள் வந்தால் தர்சத்திலேயே ஸமாப்தி செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
सङ्ग्रहेऽपि – यदि सङ्क्रान्तिदर्शौ तु दशाहाभ्यन्तरे यदा । मातापित्रोर्विनाऽन्येषां दर्श एव समापयेत् इति । स्मृत्यन्तरे अमायां तु मृतिर्यस्य तद्दिने दहनं भवेत् । चन्द्रस्य दर्शनात् पूर्वं दर्शे पिण्डान् समापयेत् । अमायां च मृतं देहं प्रथमायां दहेद्यदि । उदकं पिण्डदानं च स दशाहं समापयेत् इति । यत्तु - अमायां मरणं यस्य तस्य पिण्डोदकक्रियाः । आदशाहात् प्रतिदिनं कारयेत् स्मृतिशासनात् इति । तदपि प्रथमाहदहनाभिप्रायम्, अन्यथा पूर्वोक्त वचनविरोधापत्तेः । उशना अपि द्विचन्द्रदर्शनं यावद्बलिपिण्डक्रिया भवेत् द्विचन्द्रदर्शने महानित्यवधार्यताम् इति ।
[[1]]
दोषो
ஸங்க்ரஹத்திலும்:10-நாட்களுள் ஸங்க்ரமணமும் தர்சமும் வந்தால், மாதாபித்ருக்களைத் தவிர்த்து மற்றவர் விஷயத்தில் தர்சத்திலேயே ஸமாப்தி செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:அமாவாஸ்யையில் மரித்தவனுக்கு அன்றே தஹநம் செய்தால் சந்த்ரதர்சநத்திற்கு முன்பு தர்சத்தில் பிண்டதானத்தை முடிக்கவும். அமாவாஸ்யையில் ம்ருதமான தேஹத்தை ப்ரதமையில் தஹித்தால், உதகபிண்டதாநத்தைப் பத்து நாளில் ஸமாப்தி செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[293]]
ஆனால், ‘அமையில் எவனுக்கு மரணமோ அவனுக்குப் பிண்டோதக தாநத்தை, 10-நாளில் ப்ரதிதினமும் செய்ய வேண்டும், அவ்விதம் ஸ்ம்ருதியிருப்பதால்’ என்ற வசநமுள்ளதே எனில், அதுவும் ப்ரதமையில் தஹநம் செய்யும் விஷயத்தைப் பற்றியது. அவ்விதமில்லையெனில் முன் சொல்லிய வசனத்திற்கு விரோதம் வரக்கூடும். உசநஸ்ஸும்:-2-ஆவது சந்த்ரன் காணப்படுவதற்குள் பலி பிண்டதாநத்தைச் செய்ய வேண்டும். 2-ஆவது சந்த்ரனைக் கண்டால் மிக தோஷமுண்டென்றறியவும்.
अखण्डादर्शे - अष्टमांशे चतुर्दश्याः क्षीणो भवति चन्द्रमाः अमावास्याष्टमांशे च पुनः कीलो भवेदणुः इति । अतोऽमावास्याष्टमांशात् प्रागेव पिण्डोदकापकर्ष : कार्यः, अन्यथा द्विचन्द्रत्वप्रसङ्गात् । दिनद्वयेऽप्यमावास्यासम्भवे मध्याह्न - व्यापिन्यां तस्यां श्राद्धदिने वाऽष्टमांशात् प्राक् कर्तव्यः । i सङ्क्रान्तावपि तत्समयात् पूर्वं मध्याह्न एव समापनीयम् । अनाथविषयेऽपि स्मृत्यन्तरम् चन्द्रद्वये मृतोऽनाथो दग्धश्चेदुदकार्थिनः । संचयोदकदानानि तस्मिन्नह्नि समापयेत् इति । एतानि वचनानि मातापितृव्यतिरिक्तविषयाणि ।
FIME
அகண்டாதர்சத்தில்:‘சதுர்த்தசியின் 8-ஆவது பாகத்தில் சந்த்ரன் ணனாகிறான், தர்சத்தின் 8-ஆவது பாகத்தில் மறுபடி சிறிய முளையாயாகிறான்’ என்றுள்ளது. ஆகையால் அமாவாஸ்யையின் 8 -ஆவது பாகத்திற்கு முன்பே பிண்டோதகங்களை அபகர்ஷித்துச் செய்யவும். இல்லாவிடில் 2-சந்த்ர தர்சன தோஷம் வரும். 2-நாட்களிலும் அமாவாஸ்யை இருந்தால், மத்யாஹ்ன வ்யாபியான அமையிலாவது, ச்ராத்ததினத்திலாவது, 8-ஆவது பாகத்திற்கு முன் செய்ய வேண்டும். ஸங்க்ரமணத்திலும், ஸங்க்ரமணத்திற்கு
முன் மத்யாஹ்னத்திலேயே ஸமாப்தி செய்ய வேண்டும். அநாதவிஷயத்திலும் சொல்லுகிறது. மற்றோர் ஸ்ம்ருதி:-
[[294]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
‘அநாதனாயுள்ளவன் 2-சந்த்ரனுள்ள ஸமயத்தில் ம்ருதனானால், ஜலத்தை விரும்பும் அவனுக்கு ஸஞ்சயநம் உதகதாநம் இவை முதலியவைகளை அதே தினத்தில் ஸமாப்தி செய்யவும்’ என்று இந்த வசநங்களெல்லாம் மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவர் விஷயத்தைப் பற்றியதேயாம்.
।
दशाहमध्ये दर्शादिसम्भवे मातापितृविषये ।
मातापितृविषये श्लोकगौतमः - अन्तर्दशाहे दर्शश्चेत् तत्र सर्वं समापयेत् । पित्रोस्तु यावदाशौचं दद्यात् पिण्डान् जलाञ्जलीन् इति । यमोऽपि - अर्वाग्दशाहात् पित्रोस्तु कुहूर्यदि तदा भवेत् । द्विचन्द्रदोषो नास्त्येव कर्तव्या तु क्रिया सुतैः इति । स्मृतिरत्ने दशाहाभ्यन्तरे पित्रोः सिनीवाली यदा भवेत् । अतीत्यैव च कर्तव्यं पुत्रेणान्येन नेष्यते इति । बृहस्पतिः
।
अन्तर्दशाहे दर्शश्चेत् पितुर्मातुर्गुरोर्मृतौ । पिण्डं दद्याद्दशाहान्तमितरेषां समापयेत् इति ।
ஆ
—
10-நாட்களுள் தர்சம் முதலியது ஸம்பவித்தால், மாதாபித்ரு விஷயத்தில் ச்லோக கௌதமர்:10நாட்களுள் தர்சம் வந்தால் அதிலேயே -எல்லாவற்றையும் முடிக்கவேண்டும். மாதா பிதாக்களின் விஷயத்தில் மட்டும், ஆசௌசமுள்ள வரையில் பிண்டங்களையும் ஜலாஞ்ஜலிகளையும் கொடுக்கவேண்டும். யமனும்: மாதா பிதாக்களின் ம்ருதியில் 10-நாட்களுள் தர்சம் வந்தால், புத்ரர்கள் க்ரியையைச் செய்ய வேண்டும். த்விசந்த்ர தர்சந தோஷமில்லவேயில்லை. ஸ்ம்ருதி ரத்னத்தில்:மாதா பிதாக்களின் 10-நாட்களுள் தர்சம் வந்தால், தர்சத்திற்குப் பிறகும் க்ரியையைச் செய்ய வேண்டும். புத்ரன் செய்யலாம். மற்றவன் எவனும் செய்யக்கூடாது. ப்ருஹஸ்பதி:மாதா, பிதா, குரு இவர்களின் ம்ருதியில், 10-நாட்களுள்தர்சம் வந்தால், 10-நாட்கள் வரையில் பிண்ட தானம் செய்யவும். மற்றவர் விஷயத்தில் ஸமாப்தியைச் செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[295]]
श्रीधरीये – द्विचन्द्रदर्शने दोषो मातापित्रोर्न विद्यते । मध्ये पिण्डसमाप्तिश्चेत् कुलक्षयकरी भवेत् इति । अन्यत्रापि - दशाहमध्ये सङ्क्रान्तिर्दर्शो वाऽथ भवेद्यदि । तोयं पिण्डं समाप्येत तद्दिनेनौरसेतरैः । बलिर्द्विचन्द्रदृष्टश्चेद्धिनस्ति शवदाहकम् । चन्द्रद्वयेऽपि कर्तव्या मातापित्रोर्बलिक्रिया इति । वरदराजीयें दर्शे प्रेतदिनेषु सत्यपि तथा दद्याद्दशाहं सुतः इति । स्मृत्यन्तरे अन्तर्दशाहे दर्शश्चेत् पिण्डनिर्वापणादिकम् । सपिण्डो वर्जयेत् पुत्रः कुर्यात् पिण्डादकक्रियाम् इति ।
ஸ்ரீ த்ரீயத்தில்மாதா பிதாக்களின் விஷயத்தில், த்விசந்த்ர தர்சன தோஷமில்லை. நடுவில் பிண்டதாந ஸமாப்தியைச் செய்தால் அது குலக்ஷயகரமாகும். மற்றொரு ஸ்ம்ருதியில்: 10-நாட்களுள் ஸங்க்ரமணமாவது, தர்சமாவது வந்தால், ஜல, பிண்டதாநத்தை, ஔரஸ் புத்ரனைத் தவிர்த்த மற்றப் புத்ரர்கள் ஸமாப்தி செய்ய வேண்டும். பிண்ட தாநம் 2-சந்த்ரர்களால் காணப்பட்டால் ஸம்ஸ்காரம் செய்தவனை ஹிம்ஸிக்கும். மாதா பிதாக்களின் விஷயத்தில் பிண்டதாநத்தை, சந்த்ர த்வய தர்சநத்திலும்/ செய்ய வேண்டும். வரதராஜீயத்தில்:10நாட்களுள் தர்சம் வந்தாலும், புத்ரன் பத்து நாட்களிலும் உதகபிண்டங்களைக் கொடுக்க வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:10-நாட்களுள் தர்சம் வந்தால், பிண்ட தாநம் முதலியதை ஸபிண்டன் வர்ஜிக்கவும். புத்ரன் செய்ய வேண்டும்.
सङ्ग्रहे अन्तर्दशाहे दर्शश्श्रेच्छिष्टं पिण्डोदकादिकम् मातापित्रोर्विनाऽन्येषां दर्श एव समापयेत् इति । अन्यत्रापि दशाहाभ्यन्तरे दर्शः सङ्क्रमो वा भवेद्यदि । मातापित्रोर्दशाहान्तं यथाविधि समापयेत् इति । विश्वादर्शे आशौचमध्ये विधुसंक्षयश्चेत् दद्याद्दशाहं तिलवारिपिण्डम् । पुत्रीसुतो दत्तक औरसश्च शेषाः सुतास्तत्र समापयेयुः इति । मातापितृविषये
[[296]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः विशेषो गालवेनोक्तः – पित्रो राशौचमध्ये तु यदि दर्शः समापयेत् । तावदेवोत्तरं तन्त्रं पर्यवस्येत्त्र्यहात् परम् इति । पित्रोराशौचमध्ये त्रिरात्रात् परं यदि दर्शः समापतेत्, तदैवोत्तरं तन्त्रं दर्शे समापयेत्, नार्वाक् दर्शापात इत्यर्थः ।
ஸங்க்ரஹத்தில் :10-நாட்களுள் தர்சம் வந்தால், மீதியுள்ள பிண்டோதகம் முதலியதை, மாதாபிதாக்கள் தவிர மற்றவர் விஷயத்தில் தர்சத்திலேயே ஸமாப்தி செய்யவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:10-நாட்களுள், தர்சமாவது, ஸங்க்ரமணமாவது வந்தால், மாதா பிதாக்களின் விஷயத்தில் பத்து நாள் வரையில் உதகதாநம் முதலியதைச் செய்து முடிக்கவும். விச்வாதர்சத்தில்:ஆசௌசத்தின் நடுவில் தர்சம் வந்தால், புத்ரிகாபுத்ரன், தத்தபுத்ரன், ஔரஸ புத்ரன் இவர்கள் பத்து நாட்களில் திலோதக பிண்ட ப்ரதாநத்தைச் செய்ய வேண்டும். மற்ற புத்ரர்கள் தர்சத்தில் ஸமாப்தியைச்செய்ய வேண்டும்.“மாதாபித்ரு விஷயத்தில் ஒரு விசேஷம் காலவரால் சொல்லப்பட்டுள்ளது:மாதா பிதாக்களின் ஆசௌசத்தின் நடுவில் தர்சம் வந்தால், அப்பொழுதே மீதியுள்ள கார்யத்தையும் முடிக்கவும். மூன்று நாட்களுக்கு மேல்” என்று மாதா பிதாக்களின் ஆசௌச மத்யத்தில் 3-நாட்களுக்குப் பிறகு தர்சம் வருமாகில், அப்பொழுது தான் தர்சத்தில் மீதியுள்ள கார்யத்தை முடிக்கலாம், 3-நாட்களுள் வந்தால் முடிக்க வேண்டியதில்லை என்பது பொருள்.
कालादर्शेऽपि - दर्शो दशाहमध्ये स्यादूर्ध्वतन्त्रं समापयेत् । त्रिरात्रादुत्तरं पित्रोर्मृताविति विनिश्चयः इति । स्मृत्यन्तरेऽपि - पित्रोराशौचमध्ये तु दर्शश्चेत्त्रिदिनात् परम् । तावदेवोत्तरं तन्त्रं समाप्यमिति निश्चयः इति । तथा - दशाहमध्ये दर्शश्चेत् तत्र सर्वं समापयेत् । अस्थिसश्चयनादूर्ध्वं पित्रोरपि समापयेत् इति ।
T
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[297]]
காலாதர்சத்திலும்:-10-நாட்களுள் தர்சம் வந்தால், மேல் கர்மங்களை முடிக்கவும். மாதா பிதாக்களின் ம்ருதியில் 3-நாட்களின் மேல் தர்சம் வந்தால், என்பது நிர்ணயம்.மற்றொரு ஸ்ம்ருதியிலும்:மாதா பிதாக்களின் ம்ருதியில் 3-நாட்களுக்கு மேல் தர்சம் வந்தால் அதிலேயே மீதியுள்ள கார்யத்தையும் முடிக்க வேண்டுமென்பது நிச்சயம். அவ்விதமே :10-நாட்களுள் தர்சம் வந்தால் அதிலேயே எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். மாதா பித்ரு ம்ருதியில் அஸ்தி ஸஞ்சயநத்திற்கு மேல் தர்சம் வந்தாலும் ஸமாப்தி செய்யவும்.
अत्र
V
चन्द्रिकास्मृतिरत्नमाधवीयकालादर्शादिप्रौढ-
निबन्धनेषु व्यवस्था कृता - मातापितृव्यतिरिक्तविषये यदा कदा वा दर्शापाते ऊर्ध्वतन्त्रं समापयेत्, मातापितृविषये तु त्रिरात्रादुत्तरं दर्शापाते ऊर्ध्वतन्त्रं समापयेत् पित्रोस्तु यावदाशौचं दद्यात् पिण्डान् जलाञ्जलीन् इत्यादीनि दशाहसमापन प्रतिपादकानि वचनानि त्रिरात्रादर्वाक् दर्शापाते वेदितव्यानि त्र्यहात् परमिति गालवादिभिर्विशेषितत्वादिति ।
இவ்விஷயத்தில்,
சந்த்ரிகா, ஸ்ம்ருதிரத்னம், மாதவீயம், காலாதர்சம் முதலிய பெரிய நிபந்தந க்ரந்தங்களில் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது:-“மாதா பித்ருக்களைத் தவிர்த்த மற்றவர் விஷயத்தில் 10-நாட்களுள் எப்பொழுது தர்சம் வந்தாலும் மேல் கார்யத்தை முடித்துவிட வேண்டும். மாதா பித்ரு விஷயத்திலோ வெனில், 3நாட்களுக்கு மேல் தர்சம் வந்தால் மேல் தந்த்ரத்தை முடிக்க வேண்டும். ‘மாதாபிதாக்களுக்கு
"
ஆசௌசம் உள்ள (10-நாட்கள்) வரையில் பிண்டோதகங்களைக் கொடுக்கவும் என்பது முதலிய, 10-நாட்களில் ஸமாப்தியைச் சொல்லும் வசநங்களெலாம், 3-நாட்களுள் தர்சம் வரும் விஷயத்தைப் பற்றியவை என்று அறியவும். 3-நாட்களுக்குப் பிறகு” என்று காலவர் முதலியவர்களால் குறிப்பிடப்பட்டிருப்பதால்” என்று
[[298]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
अत्र चन्द्रिकादौ औरसादिसर्वपुत्रसाधारण्येन अविशेषेण व्यवस्थोक्ता । अन्यैस्तु पितृमेधसारकृदादिभिर्नवीनैर्व्यवस्थान्तरमुक्तम्, पर्यवस्येत्त्र्यहात् परम् इत्यादीनि मातापितृविषयेऽपि त्रिरात्रादुत्तरं दर्शसम्भवे समाप्तिप्रतिपादकानि गालवादिवचनानि दत्तौरसपुत्रिकापुत्र व्यतिरिक्तगौणपुत्रकर्तृकोदकसमाप्तिपराणि । तोयं पिण्डं समाप्येत तद्दिनेनौरसेतरैः, ’ शेषाः सुतास्तत्र समापयेयुः’ इत्यादिभिः त्र्यहमध्ये दर्शसम्भवे तेषामपि पिण्डोदकसमापने प्राप्ते पर्यवस्येत्त्र्यहात्परम् इत्यादीनि तद्विषयाण्येव व्यवतिष्ठन्ते । एवं च द्विचन्द्रदर्शने दोषो मातापित्रोर्न विद्यते । मध्ये पिण्डसमाप्तिश्चेत् कुलक्षयकरी भवेत् । पित्रोस्तु यावदाशौचं दद्यात् पिण्डान् जलाञ्जलीन् इत्यादीनि त्रिरात्रादर्वाग्विषयाणीति सङ्कोचोऽपि न कार्यः । तेन दशाहमध्ये त्रिरात्रादर्वागूर्ध्वं वा दर्शसङ्क्रमणसम्भवे पुत्र व्यतिरिक्तस्य कर्तुर्ज्ञातीनाश्च दर्शसङ्क्रमयोरेव समापनम् दत्तौरसपुत्रिकापुत्रव्यतिरिक्तपुत्राणां त्रिरात्रादूर्ध्वं दर्शादौ सति समापनम्, त्रिरात्रादवग्दर्शापाते तु तेषां न समापनम्, दत्तौरसपुत्रिकापुत्राणां तु यदा कदा वा दर्शादौ सति न तत्र समापनम्, किन्तु दशाह एव पिण्डोदकादिसमापनम्, इति । यथोचितमिह द्रष्टव्यम् ।
|
இவ்விஷயத்தில்:சந்த்ரிகை முதலிய க்ரந்தங்களில், ஒளரஸன் முதலிய எல்லாப் புத்ரர்களுக்கும் ஸாதாரணமாகவே, விசேஷமில்லாமல் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது. மற்றப் பித்ரு மேதஸாரகாரர் முதலிய நவீநர்களால் மற்றொரு
வ்யவஸ்தை
சொல்லப்பட்டுள்ளது. ‘பர்யவஸ்யேத் த்ர்யஹாத்பரம்’ என்பது முதலியதும், மாதா பிதாக்களின் விஷயத்திலும் 3-நாட்களுக்கு மேல் தர்சம் வந்தால் ஸமாப்தியைச் சொல்லுகின்றதுமான காலவாதி வசநங்கள், தத்தன்,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
1 ஒளரஸன், புத்ரிகாபுத்ரன் இவர்களைத்
[[299]]
தவிர்த்த
கௌணபுத்ரர்கள் செய்யும் உதகதாந ஸமாப்தியைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளவைகள். ‘தோயம் பிண்டம்’, ‘சேஷா: ஸுதா:’ என்பது முதலாகிய வசநங்களால், 3-நாட்களுள் தர்சம் ஸம்பவித்தால், அவர்களுக்கும் பிண்டோதக ஸமாபநம் வருவதற்கு ப்ரஸக்தியிருக்க, ‘பர்யவஸ்யேத் த்ர்யஹாத்பரம்’ என்பது முதலான வசநங்கள் அவர்களைப் பற்றியதாகவே நிற்கின்றன. இவ்விதமிருப்பதால், ‘த்விசந்த்ர-’, ‘மத்யேபிண்ட-, ‘பித்ரோஸ்து’என்பது முதலான வசநங்கள், 3-நாட்களுக்குட்பட்டதைப் பற்றியவை என்று ஸங்கோசமும் செய்ய வேண்டியதில்லை. ஆகையால், 10-நாட்களுள், 3-நாட்களுக்கு முன்பாவது பின்பாவது தர்சம் ஸங்க்ரமணம் வந்தாலும், புத்ரனைத் தவிர்த்த கர்த்தா, ஜ்ஞாதிகள், இவர்கள், தர்ச ஸங்க்ரமணங்களிலேயே ஸமாப்தியைச் செய்யவேண்டும்.தத்தன், ஒளரஸன், புத்ரிகாபுத்ரன் இவர்களைத் தவிர்த்த
புத்ரர்கள்,
3-நாட்களுக்கு மேல் தர்சம் முதலியது வந்தால் ஸமாப்தி செய்யவேண்டும். 3 - நாட்களுக்குள் தர்சம் வந்தாலோ அவர்கள் ஸமாப்தி செய்யவேண்டியதில்லை. தத்தன், ஒளரஸன், புத்ரிகாபுத்ரன் இவர்களுக்கோவெனில் எப்பொழுது தர்சம் முதலியது வந்தாலும், அதில் ஸமாப்தி செய்ய வேண்டியதில்லை. ஆனால், 10-ஆவது நாளிலே தான் பிண்டோதக ஸமாபநம்” என்று. வ்விஷயத்தில் உசிதமான பக்ஷத்தை க்ரஹிக்கவும்.
[[1]]
ज्ञातीनां पुत्रेण सह समापनमुक्तं रत्नावल्याम् सङ्क्रान्तिर्वाऽथ दर्शो वा मध्ये चेत् ज्ञातिभिः सुतः । उदकं पिण्डदानं च दशाहान्ते समापयेत् इति । तथाऽन्यदपि - कर्ता यदा समाप्नोति तदानीं तु सपिण्डकाः । ज्ञातिभिस्तत्समाप्तिश्चेन्मध्ये तेषां कुलक्षयः इति । सपिण्डकाः समाप्नुयुरिति शेषः ।
[[300]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஜ்ஞாதிகள், புத்ரனுடன் சேர்ந்து உதக ஸமாபநம் செய்ய வேண்டுமென்றுள்ளது, ரத்னாவளியில்:ஸங்க்ரணமாவது தர்சமாவது 10-நாட்களுள் வந்தால் புத்ரன் ஜ்ஞாதிகளுடன் உதகபிண்ட தாநங்களை 10-ஆவது நாளில் முடிக்கவும். அவ்விதம், மற்றொரு க்ரந்தத்தில்:கர்த்தா எப்பொழுது முடிக்கின்றானோ, அப்பொழுது ஜ்ஞாதிகளும் முடிக்க வேண்டும். அதற்கு முன் அவர்கள் முடித்தால் ஜ்ஞாதிகளின் குலம் க்ஷணமாகும்.
“L
पुत्रव्यतिरिक्तकर्तृविषये ज्ञातीनां समापनमाह शङ्खः प्रथमेऽहन्यनारभ्य कर्त्रा सह तिलोदकम् । यदि पश्चाच्च कर्तार स्तेऽन्तर्दर्शे तु सङ्क्रमे । कुर्युर्नान्तर्गते दर्शे सङ्क्रमे दशमेऽहनि इति । प्रथमेऽहन्यनारभ्य कुर्वता कर्त्रा सह यदा ज्ञातयः क्रियारम्भं न कुर्वन्ति, यदा च कर्तारः दर्शादिरूर्ध्वं क्रियारम्भं कुर्वन्ति, तत्रोभयत्र ज्ञातयोऽन्तर्दशाहे दर्शे सङ्क्रमे वा समापनं कुर्युः, दर्शादूर्ध्वमारभ्य कुर्वता कर्त्रा सह न दशमेऽहनि इति ।
—
ச்லோகங்களின்
புத்ரனல்லாத கர்த்தா செய்யும் விஷயத்தில் ஜ்ஞாதிகள் உதக ஸமாபநம் செய்வதைப் பற்றிச் சொல்லுகிறார் சங்கர்: ‘ப்ரதமே+தசமேஹநி’ என்று இந்த பொருளிது:“முதல் நாளில் ஆரம்பிக்காமல் = முதல் நாளில் ஆரம்பித்துச் செய்யும் கர்த்தாவுடன் சேர்ந்து ஜ்ஞாதிகள் க்ரியாரம்பத்தைச் செய்யாதபக்ஷத்திலும், முக்யகர்த்தாக்கள் தர்சம் முதலியதற்குமேல் க்ரியாரம்பம் செய்யும் பக்ஷத்திலும், இந்த 2-பக்ஷங்களிலும், 10-நாட்களுள் தர்சமாவது ஸங்க்ரமணமாவது வந்தால் அதில் ஜ்ஞாதிகள், ஸமாப்தியைச் செய்ய வேண்டும். தர்சத்திற்கு மேல் ஆரம்பித்துச் செய்யும் கர்த்தாவோடு, பத்தாவது தினத்தில் செய்யக்கூடாது.” என்று.
स्मृत्यन्तरेऽपि – प्रथमेऽहनि कर्त्रा ये न कुर्वन्ति तिलोदकम् । तैर्ज्ञातिभिश्च दर्शादौ समाप्येतौरसेतरैः इति । औरसेतरैः कर्तृभिःஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்:
।
[[301]]
सह ज्ञातीनां समापनमित्यर्थः । सङ्ग्रहेऽपि - दशाहमध्ये सङ्क्रान्तौ प्रेतकर्मसमापनम्। सहैव ज्ञातिभिः कार्यमौरसान्यैश्च कर्तृभिः इति । प्रेतकर्मसमापनमित्युक्तत्वात् एकोत्तरवृद्धिश्राद्धं नवश्राद्धमपि दर्शेऽपकृष्य समापनीयमिति केचित् । अन्ये तु - तोयं पिण्डं समाप्येत तद्दिनेनौरसेतरैः इत्यादिभिः पिण्डोदकयोरेवापकर्षस्मरणान्नास्ति नवश्राद्धापकर्षः, तत्तद्दिनेष्वेकादशे वा दिने नवश्राद्धानि कर्तव्यानि, एकोत्तरवृद्धि श्राद्धानि तु अपकृष्य समापनीयानि, श्राद्धमेकोत्तरं वृद्ध्या कर्तव्यं तु दिने दिने । आवसानाद्वलीनां तु द्विगुणं प्रत्यहं परे’ इति पिण्डोदकोपक्रमावसानविशिष्टन्यायाच्चेत्याहुः । शिष्टाचारादिह व्यवस्था ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:-” முதல் நாளில் கர்த்தாவோடு சேர்ந்து திலோதகதாநம் செய்யாத ஜ்ஞாதிகள் எவர்களோ, அந்த ஜ்ஞாதிகளும், தர்சம் முதலியதில் உதக ஸமாபநத்தைச் செய்ய வேண்டும், ஒளரஸனைத் தவிர்த்த புத்ரர்களுடன்’ ஔரஸனல்லாத முக்யகர்த்தாக்களுடன். ஜ்ஞாதிகளும் ஸமாப்தி செய்யவேண்டுமென்பது பொருள். ஸங்க்ரஹத்திலும்:ஒளரஸபுத்ரனல்லாத முக்ய கர்த்தாக்கள், 10-நாட்களுள் ஸங்க்ரமணம் வந்தால், ஜ்ஞாதிகளுடன் ப்ரேத கர்ம ஸமாப்தியைச் செய்ய வேண்டும். இதில் ‘ப்ரேதகர்ம ஸமாபநம்’ என்று சொல்லி இருப்பதால் ஏகோத்தரவ்ருத்தி ச்ராத்தம், நவச்ராத்தம் இவைகளையும் அபகர்ஷித்து (முந்தியே இழுத்து) தர்சத்தில் முடிக்க வேண்டு மென்கின்றனர். சிலர். மற்றவரோவெனில் தோயம் பிண்டம் ஸமாப்யேத’ என்பது முதலிய வசநங்களால், பிண்டோதகங்களுக்கு மட்டில் அபகர்ஷம் சொல்லப் பட்டிருப்பதால், நவச்ராத்தங்களுக்கு அபகர்ஷமில்லை. அந்தந்தத் தினங்களிலாவது, 11-ஆவது தினத்திலாவது நவச்ராத்தங்களைச் செய்ய வேண்டும். ஏகோத் தரவ்ருத்தி ச்ராத்தங்களையோவெனில் அபகர்ஷித்துச் செய்ய
.’.
[[302]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
வேண்டும். ச்ராத்தமே கோத்தரம் + ப்ரத்யஹம்பரே’ என்ற வசநத்தால், பிண்டோதகங்களின்
ஆரம்ப
ஸமாப்திகளுடன் சேர்த்துப் படித்திருப்பதாலும், ஸந்நியோகசிஷ்ட ந்யாயத்தாலும், என்கின்றனர். சிஷ்டாசாரத்தாலிதில் வ்யவஸ்தையை அறியவும். (ஸந்நியோக சிஷ்டந்யாயமாவது
சேர்த்து விதிக்கப்பட்டுள்ள 2-கார்யங்களுள், எந்த இடத்திலாவது ஒன்றை விதித்தால் 2-க்கும் விதி. ஒன்றை விலக்கினால் 2-க்கும் விலக்கு என்பதாம்.)
पाषाणोत्थापनक्रमः
पाषाणोत्थापनं दशाह एव कुर्यादित्याह शङ्खः - आदौ मध्ये तथाऽन्ते य उदकादि समापयेत् । स एव दशमे कुर्यात् पाषाणोत्थापनादिकम् इति । षट्त्रिंशन्मते – प्रेतकार्याणि सर्वाणि मध्ये यदि समापयेत् । तथाऽपि दशमेऽह्नयेव पाषाणोत्थापनं स्मृतम् इति । प्रचेताः - उदकं पिण्डदानं चाप्यपकृष्य समापयेत् । उत्थापनं दशाहे स्यादन्यथा कुलनाशनम् इति । उत्थापनं प्रभूतबलिप्रदानस्याप्युपलक्षणम् ।
பாஷாணத்தை எடுக்கும் முறை
।
பாஷாணத்தை எடுப்பதை, 10-ஆவது நாளிலேயே செய்ய வேண்டுமென்கிறார் சங்கர்:ஆதியிலோ, மத்யத்திலோ, அந்தத்திலோ எவன் உதகம் முதலியதை முடிக்கின்றானோ, அவனே, 10-ஆவது நாளில் பாஷாணோத்தாபநத்தைச் செய்ய வேண்டும். ஷட்த்ரிம்சந்மதத்தில்:ப்ரேதகார்யங்களெல்லா வற்றையும், நடுவில் ஸமாப்தி செய்தாலும், 10-ஆவது நாளிலேயே பாஷாணோத்தாபநத்தைச் செய்ய வேண்டும். ப்ரசேதஸ்:“உதகம், பிண்டம் இவைகளை அபகர்ஷம் செய்து முடிக்கவும். பாஷாணோத்தாபநத்தை 10-ஆவது நாளில் செய்யவும். வேறு விதமாய்ச் செய்தால் குலம்
[[303]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் நாசத்தையடையும்.” இதில் உத்தாபந மென்பது, ப்ரபூதபலி ப்ரதாநத்திற்கும் உபலக்ஷணம்.
यदाह सङ्ग्रहकारः – दशाहमध्ये त्वथ दर्शे आगते समापिते कर्मणि पारलौकिके । उत्थापनं भूतबलिर्दशाहे मध्ये कृतं चेत् कुलनाशहेतुः इति । स्मृत्यन्तरे - अन्तर्दशाहे दर्शश्चेत् पिण्डशेषं समापयेत् इति । जाबालि : - अन्तर्दशाहे दर्शे वा सङ्क्रमे वा समाप्य तु । वपनं शान्तिहोमं च दशाहान्ते समाचरेत् । तस्मात् सर्वप्रयत्नेन दशाहे वपनं विदुः इति ।
ஸங்க்ரஹகாரர்:-
அதைச் சொல்லுகிறார் 10-நாட்களுள் தர்சம் வந்தால், பாரலௌகிக கர்மத்தைச் செய்து முடித்தால், பாஷாணோத்தாபநமும், ப்ரபூத பலிப்ரதாநமும் 10-ஆவது நாளில் செய்யப்பட வேண்டும். நடுவில் செய்யப்பட்டால் அது குலநாசத்திற்குக்
காரணமாகும். மற்றோர் ஸ்ம்ருதியில்:10-நாட்களுள் தர்சம் வந்தால், மீதியுள்ள பிண்டதாநத்தையும் முடிக்க வேண்டும். பாஷாணோத்தாபநத்தையும், சாந்தி ஹோமத்தையும் 10-ஆவது நாளில் செய்யவும். ஜாபாலி:10-நாட்களுள், தர்சமாவது, ஸங்க்ரணமாவது வந்தால், உதக பிண்டங்களை ஸமாப்தி செய்து, பத்தாவது நாளில் வபநம் சாந்திஹோமம் இவைகளைச் செய்யவும். எவ்விதத்திலும் வபநம் 10-ஆவது நாளில் என்கின்றனர்.
—
—
ज्ञातीनामपि वपनमाह प्रचेताः ज्ञातयः सप्तमादर्वाक् कनिष्ठा दशमेऽहनि । वापयेयुश्च ते सर्वे कर्तृभिः सह सर्वदा इति । शान्तिहोमकाले वपनमाहापस्तम्बोऽपि नापितकर्माणि च कारयन्त एष प्रथमोऽलङ्कारः इति । अन्तर्दशाहसमापने केशवपनपूर्वकमेवोदकं देयम्, प्रदद्युर्ज्ञातयः सर्वे क्षौरं कृत्वा तिलोदकम् इति स्मरणात्, वपनं कृत्वा स्नात्वैकवत्रा जलाञ्जलीन्. : दद्युः, इति प्रचेतः स्मरणात्, अकृत्वा वपनं मूढः प्रेतकर्म प्रवर्तते ।
[[304]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः उदकं पिण्डदानं च श्राद्धं चैव च निष्फलम् इति स्मरणाच्च । एवंचान्तर्दशाहसमापने ज्ञातीनां प्रथमदिने कण्ठादुपरि वपनाकरणे तर्पणात् पूर्वं कर्तव्यमेव, दशमदिनेऽपि शान्तिहोमकाले शेषवपन सर्वाङ्गवपनं वा कार्यम् । बालादेः संस्कारादि प्रेतकृत्यं बालाद्याशौचनिरूपणे सविस्तरं प्रतिपादितम् ।
ஜ்ஞாதிகளுக்கும் வபநத்தைச் சொல்லுகிறார். ப்ரசேதஸ்:7-தலைமுறைக்குட்பட்டவரும், சிறியவருமான ஜ்ஞாதிகள் எல்லோரும் 10-ஆவது
நாளில், முக்யகர்த்தாக்களுடன் வபனம் செய்து கொள்ளவேண்டும். சாந்திஹோம காலத்தில் வபநத்தைச் சொல்லுகிறார். ஆபஸ்தம்பரும்:வயநத்தையும் செய்து கொள்ள வேண்டும். இது முக்கியமான அலங்காரம். 10-நாட்களுள் உதகஸமாபநம் செய்வதானால், வபநம் செய்து கொண்ட பிறகே உதகதாநம் செய்யவேண்டும். “ஜ்ஞாதிக ளெல்லோரும் க்ஷெளரம்: செய்து கொண்டு திலோதகதாநம் செய்ய வேண்டும்” என்று ஸ்ம்ருதியிருப்பதாலும், ‘வபநம் செய்து கொண்டு ஸ்நாநம் செய்து, ஒரு வஸ்த்ரமுடையவர்களாய் உதகதாநம் செய்ய வேண்டும் என்று ப்ரசேதஸ்ஸின் ஸ்ம்ருதியாலும், ‘அறியாதவன், வபநம் செய்து கொள்ளாமல் ப்ரேதகர்மத்தைச் செய்தால், உதகம், பிண்டதாகம், ச்ராத்தம் இவையெலாம் நிஷ்பலமாகும்” என்று ஸ்ம்ருதி இருப்பதாலும். இவ்விதமிருப்பதால், 10-நாட்களுள் ஸமாப்தி: செய்யும் விஷயத்தில், ஜ்ஞாதிகள் முதல் நாளில் கழுத்திற்குமேல் வபநம் செய்து கொள்ளாவிடில், தர்ப்பணத்திற்கு முன் செய்து கொள்ளவே வேண்டும். 10-ஆவது தினத்திலும், சாந்திஹோம காலத்தில் சேஷ வபநமாவது ஸர்வாங்கவபநமாவது செய்யப்பட வேண்டும். பாலர் முதலியவர்க்கு ஸம்ஸ்காரம் முதலிய ப்ரேதக்ருத்யம், பாலாத்யாசெளச நிரூபணத்தில் விரிவாய்ச் சொல்லப் பட்டது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[1]]
[[305]]
अन्तर्दशाहागतपुत्रविषये पारस्करः - पुत्रस्यासन्निधाने यः पिण्डदाने प्रवर्तते । तत्सन्निधौ प्रवृत्तोऽपि स त्याज्यः पिण्डदः सुतः इति । स्मृत्यन्तरेऽपि –मुख्यकर्त्रागमेऽन्यस्तु प्रवृत्तोऽपि क्रियां त्यजेत् । ततस्तु कर्म कुर्वीत संस्कर्ता विसृजेत्ततः । पुनस्तिलोदकं पिण्डं नग्नप्रच्छादनं तथा । नवश्राद्धप्रदानादि सर्वं कर्म समाचरेत् इति ।
பத்து நாட்களுள் வந்த புத்ரன் விஷயத்தில்
பாரஸ்கரர்:புத்ரன் ஸந்நிதியில் இல்லாததால், மற்றொருவன் பிண்டதாநத்தில் ப்ரவர்த்தித்துச் செய்து கொண்டிருக்கும் பொழுது, புத்ரன் வந்துவிட்டால், முன்பு செய்தவன் விட்டுவிட வேண்டும். புத்ரன் பிண்டாதிகளைக் கொடுக்கவேண்டும். ஒரு ஸ்ம்ருதியில்:முக்யகர்த்தா வந்து விட்டால், க்ரியையில் ப்ரவ்ருத்தித்திருந்தவனாயினும், மற்றவன் க்ரியையை விட்டுவிட வேண்டும். புத்ரன் க்ரியையைச் செய்ய வேண்டும். ஸம்ஸ்காரம் செய்த அன்யன் விட்டுவிட வேண்டும். புத்ரன் மறுபடி திலோதகம், பிண்டம், . 15 orig
நவச்ராத்தம் கர்மங்களெல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
முதலிய
श्रीधरीये – दशाहकर्मण्यारब्धे संस्कारादौ कनीयसा । ज्येष्ठो यस्त्वन्तरागच्छेत् सोऽस्य शेषं समापयेत् इति । कनिष्ठेन सोदरेण भिन्नोदरेण वा दाहादिप्रेतकृत्ये आरब्धे संचयात् पूर्वं परं वा आगतो ज्येष्ठपुत्रः कनिष्ठकृतस्य प्रेतकृत्यस्य शेषं कुर्यादित्यर्थः । तत्र सञ्चयात् पूर्वमागतश्चेत्, उप्तकेशः सञ्चयन मतीतकालोदकपिण्डांश्च एकदा कृत्वा ततस्तात्कालिकपिण्डोदक नवश्राद्धाद्येकोद्दिष्टान्तं स्वस्वकाले कृत्वा द्वादशाहे सापिण्ड्यं च कुर्यात् । सञ्चयात्परमागतश्चेदतीतकालोदकपिण्डमेकदा दत्वा तात्कालिकपिण्डोदकाद्येकोद्दिष्टान्तं स्वस्वकाले कृत्वा श्रवणदिनमारभ्य
.
[[306]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
दशाहाशौच मनुष्ठाय अनन्तर मावृत्ताद्यमासिकादीन्युक्तकाले कृत्वा त्रिपक्षादौं सापिण्ड्यं कुर्यात्, न द्वादशाहे, तत्र तस्याशौचसद्भावात् ।
ஸ்ரீ தரீயத்தில்: “ஸம்ஸ்காரம் முதலிய 10-நாள் க்ரியையைக் கனிஷ்ட புத்ரன் ஆரம்பித்த பிறகு, நடுவில் ஜ்யேஷ்ட புத்ரன் வந்தால் அவன், கனிஷ்டன் செய்ததில் மீதியுள்ளதைச் செய்து ஸமாப்தி செய்ய வேண்டும்”. பின்னோதரன், அல்லது ஸஹோதரனான கநிஷ்டனால் தஹநம்
முதலாகிய
ஆரம்பிக்கப்பட்டிருக்கையில்,
ப்ரேதக்ருத்யம் ஸஞ்சயனத்திற்கு
முன்பாவது, பின்பாவது வந்த ஜ்யேஷ்ட புத்ரன், கநிஷ்டனால் செய்யப்பட்ட ப்ரேதக்ருத்யத்தின் மீதியைச் செய்ய வேண்டுமென்பது பொருள். அவ்விஷயத்தில், ஸஞ்சயனத்திற்கு முன்பு வந்தானாகில், அவன் வபநம் செய்து கொண்டு, ஸஞ்சயநத்தையும், சென்ற காலங்களில் செய்ய வேண்டிய
உதகபிண்ட தாநங்களையும் அப்பொழுதே செய்து, பிறகு அன்று செய்ய வேண்டிய பிண்டம், உதகம், நவச்ராத்தம் முதலியதை ஏகோத்திஷ்டம் வரையில் அந்தந்தக் காலத்தில், செய்து 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்ய வேண்டும். ஸஞ்சயநத்திற்குப் பிறகு வந்தால், சென்ற காலங்களில் செய்ய வேண்டிய உதகபிண்டங்களை அப்பொழுதே கொடுத்து, அன்றைய பிண்டோதகதாநம் முதல் ஏகோத்திஷ்டம் வரையிலுள்ளதை அததன் காலத்தில் செய்து, கேள்விப்பட்ட நாள் முதல் 10-நாள் வரையில் ஆசௌசத்தை அனுஷ்டித்து, பிறகு ஆவ்ருத்தாத்ய மாஸிகம் முதலியவைகளை, சொல்லிய காலத்தில் செய்து, த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும்.12-ஆவது நாளில் செய்யக் கூடாது. அன்று அவனுக்கு ஆசௌசமிருப்பதால்.
तथा च स्मृत्यन्तरम् – शृणोत्यनिर्दशं पुत्रः पित्रोस्तु मरणं यदि । मृताहात् प्रेतकार्यं स्यात् तस्य शुद्धिर्दशाहतः इति ।
[[307]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் दशाहमध्ये सञ्चयादूर्ध्वं यदि पितृमृतिं शृणोति तद्विषयमिदं दशाहाशौचम्, पित्रोर्मृतौ चेद्दूरस्थः श्रुत्वा पितृविपर्ययम् । पुत्रः शुद्धयेद्दशाहेन सञ्चयात् प्राक्तु शेषतः इति स्मरणात् । अन्येन संस्कारे कृते सञ्चयात् पूर्वमागतः पुत्रः पुनर्दाहादि सर्वं कृत्वा दशाहशेषेण शुद्धयेत्, कनिष्ठेन कृते दाहे न पुनर्दाहः, सञ्चयादि सर्वं कृत्वा शेषेणैव शुद्धयेत् ।
ஒரு ஸ்ம்ருதியில்:“புத்ரன், மாதாபிதாக்களின் மரணத்தை, 10-நாட்களுள் கேள்விப்பட்டால், இறந்த நாள் முதலாகவே ப்ரேத க்ருத்யம் செய்யப்படவேண்டும். கேட்டது முதல் 10-நாட்களுக்குப் பிறகு புத்ரனுக்குச் சுத்தி’. 10-நாட்களுள், ஸஞ்சயநத்திற்குப் பிறகு, மாதா பித்ரு மரணத்தைக் கேட்டவனின் விஷயத்தைப் பற்றியது இந்த 10-நாளாசௌசம். “தூரதேசத்திலுள்ள புத்ரன், மாதா பித்ரு மரணத்தைக் கேள்விப்பட்டால், (அது முதல்) 10-நாட்களால் சுத்தனாவான். ஸஞ்சயத்திற்கு முன் கேட்டால், மீதியுள்ள தினங்களாலேயே சுத்தனாவான்” என்று ஸ்ம்ருதி உள்ளது. அன்யனால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட பிறகு, ஸஞ்சயநத்திற்கு முன் வந்த புத்ரன், புநர்தஹநம் முதலிய எல்லாவற்றையும் செய்து, 10-நாட்களின் மீதியுள்ள காலத்தாலேயே சுத்தனாவான். கநிஷ்டன் தாஹம் செய்திருந்தால் புநர்தஹநமில்லை. ஸஞ்சயநம் முதலிய எல்லாவற்றையும் செய்து; மீதியுள்ள நாட்களாலேயே சுத்தனாவான்.
तदुक्तं स्मृतिरत्ने - अन्येन यस्य संस्कारः कृतस्तस्यात्मजः पुनः । कुर्यादेव यथाशास्त्रमन्यथा किल्बिषी भवेत् इति । देवलश्च - पुनर्दहनमारभ्य श्राद्धान्तं पैतृमेधिकम् । कृत्वाऽन्ते प्रेतरूपस्य सपिण्डीकरणं चरेत् इति । अत्र पुनर्दाहे चिताग्निनाशे तदनुगतप्रायश्चित्तविधिनाऽग्निमुत्पाद्य पुनर्दहन विधिना अस्थ्यादि संस्कृत्य एकादशाहे एकोद्दिष्टं द्वादशाहे सपिण्डीकरणं च
.308
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
कुर्यादित्यर्थः । स्मृत्यन्तरेऽपि - मन्त्रवत् संस्कृतस्यापि ह्यसमाप्तोदकस्य च । अस्थिसञ्चयनादर्वाक् पुनर्दाहो विधीयते । अस्थिसंचयनादूर्ध्वमसमाप्तोदकस्य तु । पुनर्दाहं विना
विना तत्र पिण्डादानोदकक्रिया इंति ।
அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது ஸ்ம்ருதிரத் தினத்தில்:அன்யனால் எவனுக்கு ‘ஸம்ஸ்காரம் செய்யப்பட்டதோ, அவனுடைய புத்ரன், மறுபடி ஸம்ஸ்காரத்தை விதிப்படி செய்யவே வேண்டும். இல்லாவிடில் தோஷமுடையவனாவான். தேவலரும்:“புநர்தஹநம் முதல் ச்ராத்தம்
வரையிலுள்ள
பித்ருமேதக்ரியையைச் செய்து, முடிவில் ப்ரேதரூபனான பிதாவுக்கு ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்” என்றார். இவ்விஷயத்தில் புநர்தஹநத்தில், சிதாக்னி நஷ்டமாயிருந்தால், அநுகதப்ராயச்சித்த விதியால் அக்னியை உண்டுபண்ணி, புநர்தஹந விதியால் அஸ்தி முதலியதின் ஸம்ஸ்காரத்தைச் செய்து, 11-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தையும்,
12-ஆவது
நாளில் ஸபிண்டீகரணத்தையும் செய்ய வேண்டு மென்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:மந்த்ரங்களுடன் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுக்கும், அஸ்திஸஞ்சயநத் திற்குள் உதகதான ஸமாப்தி ஆகாவிடில் புநர்தஹநம் விதிக்கப்படுகிறது. அஸ்தி ஸஞ்சயநத்திற்குப் பிறகு உதகதாந ஸமாப்தி ஆகாமலிருந்தால், புநர் தஹநம் தவிர பிண்டோதகதாந க்ரியை மட்டில்.
अन्यत्रापि – अस्थिसञ्चयनादर्वागागतो यदि पुत्रकः । ततस्तु कर्म कुर्वीत संस्कर्ता विसृजेत्तदा । विसृष्टो भोजयित्वाऽन्ते ब्राह्मणांश्च विशुद्ध्यति इति । कर्म - पुनर्दहनादिकम्, अन्ते संस्कर्तुः स्वाशौचान्ते विसृष्टः शुद्धयर्थं ब्राह्मणान् भोजयेदित्यर्थः । अर्थादन्येन संस्कारे संचये च कृते संचयात् परमागतेन पुत्रेण दाहादि न कार्यम्, अतीतपिण्डोदकदाननग्नप्राच्छादनादिकमव-
i
.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 309 शिष्टदिनप्रेतकृत्यं च कार्यमित्युक्तं भवति । अन्येन कृते दाहे संचयात् पूर्वमागतोऽपि पुत्रव्यतिरिक्तो मुख्यकर्ता पुनर्दाहं न कुर्यात्, किं तु संचयनोदकाद्यैव कुर्यात्, पुनर्दाहक्रिया : सर्वा मातापित्रोर्विशेषतः । इतरेषां च सर्वेषां पुनर्दाहस्तु नेष्यते इति पराशरस्मरणात् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:“அஸ்தி ஸஞ்சயநத்திற்கு முன் புத்ரன் வந்து விட்டால், அவன் (ப்ரேத) கர்மத்தைச் செய்யவும். ஸம்ஸ்காரம் செய்தவன் விட்டு விடவும். விட்டு விட்டு அவன் முடிவில் ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்தால் சுத்தனாகிறான்.” இதிலுள்ள ‘கர்ம’ என்பதற்கு, புநர்தஹநம் முதலியது என்று பொருள். ‘அந்தே’ என்பதற்கு, தனது ஆசௌசாந்தத்தில் என்பதாம். விட்டவன் தனக்குச் சுத்திக்காக ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்ய வேண்டுமென்பது பொருள். இதன் பொருளால்,
அன்யன் ஸம்ஸ்காரத்தையும் ஸஞ்சயநத்தையும் செய்த பிறகு, ஸஞ்சயநத்திற்குப் பிறகு வந்த புத்ரனால் தஹநம் முதலியது செய்யப்பட வேண்டியதில்லை. சென்ற பிண்டோதகதாநம், நநப்ரச்சாதநம் முதலியதும், மீதியுள்ள தினங்களில் செய்ய வேண்டிய க்ருத்யமும் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லப்பட்டதாகிறது. அன்யனால் தஹநம் செய்யப்பட்ட பிறகு, ஸஞ்சயநத்திற்கு முன் வந்தாலும் புத்ரனல்லாத முக்ய கர்த்தா புநர் தஹநத்தைச் செய்யக் கூடாது. ஆனால், ஸஞ்சயநம் உதகதாநம் முதலியதையே செய்ய வேண்டும். ‘புநர்தஹநம் முதலிய க்ரியைகளெல்லாம் மாதா பிதாக்கள் விஷயத்திலேயே. அவர்களைத் தவிர்த்த மற்றவர்களெல்லோருக்கும், புநர்தஹநம் விதிக்கப்படுகிற தில்லை’ என்று பராசர ஸ்ம்ருதி இருப்பதால்.
[[310]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
असपिण्डादिदाहकानां मुख्यकर्तृसमागमे विधिः ।
असपिण्डेश्वेद्दाहकर्ता तस्य संचयनात् पूर्वं मुख्यकर्तृसमागमे सति अनन्तरमाशौच मुदकदानं च नास्ति, संचयनात् परं मुख्यकर्तृदर्शने प्रेतान्न भोजने दशाहेमाशौचमुदकदानं च कार्यम् । पक्षिण्याशौचिनस्तु असपिण्डदाहे संचयात् पूर्वं मुख्यकर्तृदर्शने त्रिरात्राशौचम्, संचयनानन्तरं तद्दर्शने दशरात्रमाशौचमुदकदानं चास्ति । समानोदकादिषु त्रिरात्राशौचिषु, सपिण्डेषु वा दहनकर्तृषु सत्सु संचयनात् पूर्वं परं वा मुख्यकर्तृदर्शने दशाहमाशौच मुदकदानं च भवति, अन्यत् सर्वं निवर्तते । अत्र संवादवचनानि ।
முக்ய கர்த்தா வந்துவிட்டால், ஜ்ஞாதியல்லாதவர் முதலிய தாஹகர்த்தாக்களின் முறை - ஜ்ஞாதியில்லாதவன் தஹநம் செய்தவனாகில் அவனுக்கு, ஸஞ்சயநத்திற்கு முன் முக்ய கர்த்தா வந்துவிட்டால், பிறகு ஆசௌசமும், உதகதானமுமில்லை. ஸஞ்சயநத்திற்குப் பிறகு முக்ய கர்த்தாவைக் கண்டால் ஆசௌசாந்தபோஜநம் செய்திருந்தால், 10-நாளாசௌசமும், உதகதாநமுமுண்டு. பக்ஷிண்யாசௌசிக்கோவெனில் அஸபிண்ட தஹந விஷயத்தில், ஸஞ்சயநத்திற்கு முன் முக்ய கர்த்தாவைப் பார்த்தால் 3-நாளாசௌசம். ஸஞ்சயநத்திற்குப் பிறகு முக்ய கர்த்தாவைப் பார்த்தால் 10-நாளாசௌசம், உதகதாநமுமுண்டு. ஸமாநோதகர்கள் முதலிய த்ரிராத்ராசௌசிகளாவது, ஸபிண்டர்களாவது தஹநம் செய்தவர்களாகில், ஸஞ்சயநத்திற்கு முன்போ, பின்போ, முக்ய கர்த்தாவைப் பார்த்தால், 10-நாளாசௌசமும் உதகதாநமுமுண்டு. மற்றவை நிவ்ருத்திக்கின்றன. இதற்கு அனுகூலமான வசநங்களாவன.
4:
[[7]]
असपिण्डं द्विजं प्रेतं विप्रो निर्हृत्य बन्धुवत् । अनदन्नन्नमत्रैव न चेत्तस्मिन् गृहे वसेत् । यद्यन्नमत्ति तेषां यः स दशाहेन शुद्धयति इति । शङ्खः – त्र्यहं तु योनिबन्धूना माशौचं311
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் दहनादिषु इति । आशौचमुदकस्याप्युपलक्षणम्, यावदाशौचमुदकम् इति संस्कर्तुरुदकदानस्मरणात् । स्मृत्यन्तरेऽपि - अज्ञातिं च नरं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् । ज्ञातीनां दर्शनाच्छुद्धिः सञ्चिते दशरात्रकम् इति ।
மனுப்ராம்ஹணன், ஸபிண்டனல்லாத ப்ராம்ஹணனை பந்துபோல் நிர்ஹரித்தால் (தஹித்தால்) அந்த க்ருஹத்தில் வஸிக்காமலும், ஆசௌச்யன்னத்தைப் புஜிக்கமாலுமிருந்தால் ஒரு தினத்தாலேயே சுத்தனாவான். ஆசௌசியின் அன்னத்தைப் புஜித்தால், அவன் 10-நாட்களுக்குப் பிறகு சுத்தனாவான். சங்கர்:யோநிபந்துக்களை (பக்ஷிண்யாசௌசிகளை) தஹிப்பது முதலியதைச் செய்தால் 3-நாளாசௌசம். இதில் ஆசௌசமென்பது உதகத்தையும் சொல்லுகிறது. ‘ஆசௌசமுள்ள வரையில் உதக தாநம்’ என்று ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு உதகதாநம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:ஜ்ஞாதியில்லாத (யோநி பந்துவான) மனிதனைத் தஹித்தால், 3நாளாசௌசம். முக்ய கர்த்தாவைப் பார்த்தபிறகு சுத்தனாகிறான். அவன் ஸஞ்சயநம் செய்துவிட்டால் 10-நாளாசௌசம்.
—
—
माण्डव्यः शावे च सूतके चैव त्र्यहादुदकदायिनः । शवदाहं तु कुर्याच्चेत् दशाहान्तं भवेत् क्रिया इति । भरद्वाजः समानोदकं प्रेतं वहेद्वाऽथ दहेत्तु वा । तस्याशौचं दशाहं स्यादन्येषां तु त्र्यंहं विदुः इति । अन्येषां - योनिबन्धूनामित्यर्थः । गृह्यपरिशिष्टे
—
असगोत्रः सगोत्रो वा यदि स्त्री यदि वा पुमान् । प्रथमेऽहनि यः कुर्यात् स दशाहं समापयेत् इति । दशाहमध्ये मुख्यकर्तर्यागतेऽपि दौहित्रः समानोदकादिः सपिण्डो वा संस्कर्ता दशाहमुदकमात्रं समापयेत्। पिण्डादिकमन्यत् सर्वं विसृजेदित्यर्थः । अतः संस्कर्ता विसृजेत्ततः इत्यनेनास्य न विरोधः ।
[[312]]
ஜநநத்திலும்
என்று
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மாண்டவ்யர்:ஸமாநோதகனுக்கு, மரணத்திலும், 3-நாளாசெளசம். ஸமாநோதகனின் சவத்தைத் தஹித்தால் 10-நாளாசௌசம். பரத்வாஜர்:எவன் ஸமாநோதக ப்ரேதத்தைச், சுமக்கின்றானோ, மற்றவர் விஷயத்தில் 3-நாளாசௌசம். அவனுக்கு 10 நாட்களா சௌசம். மற்றவர் விஷயத்தில் பக்ஷிண்யாசௌசிகளான யோநிபந்துக்கள் விஷயத்தில், பொருள். க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:“ஸகோத்ரனல்லாதவனோ, ஸகோத்ரனோ, ஸ்த்ரீயோ, புருஷனோ, முதல் நாளில் எவன் கர்த்தாவாகிறானோ, அவன் 10-நாட்களுள் முக்ய கர்த்தா வந்தாலும், தௌஹித்ரன், ஸமானோதகன் முதலியவன், ஸபிண்டன் யாராயினும், ஸம்ஸ்காரம் செய்தவன், 10-நாட்கள் வரையில் உதக தாநத்தை மட்டில் செய்து முடிக்க வேண்டும். பிண்டம் முதலிய மற்ற எல்லாவற்றையும் விட வேண்டும்’ என்பது பொருள். ஆகையால் ‘ஸம்ஸ்கர்த்தா விஸ்ருஜேத்தத:’ என்ற ‘வசநத்துடன் இந்த வசநத்திற்கு விரோதமில்லை.
तथा च पारस्करः - पुत्रो भ्राताऽथ शिष्यो वा अन्यो वा ब्राह्मणः सदा । प्रथमेऽहनि यः कुर्यात् कुर्यादेवाप्प्रदानतः । एतैरारब्ब्धपिण्डयि यद्यागच्छन्ति वै सुताः । तेऽपि कुर्युस्तु पूर्वोप्तपिण्डदानं जलं तथा इति । पुत्रः - कनिष्ठपुत्रः, अन्यो वा सपिण्डसमानोदकादिः, अपां प्रदानं
__अप्प्रदानम्, आ अप्प्रदानात् - आप्प्रदानतः, अभिविधावाकारः । दशमदिने देयोदकदानपर्यन्तमिति यावत् । पूर्वोप्तपिण्डदानम् - संस्कर्त्रा पूर्वदत्तानां पिण्डानां दानम्, तथा जलम् - तिलवारि । एतदुक्तं भवति – कनिष्ठपुत्रादिः संस्कर्ता स्वस्वाशौचपर्यन्तं मुख्यकर्त्रागमे अप्युदकमात्रं दद्यात्, अन्तरसमागतो मुख्यकर्ता तु अतीतदिनविहितोदकपिण्डानेकदा दत्वा तात्कालिकानि शेषाणि प्रेतकार्याणि च तत्तत्काले कुर्यात् इति ।
…
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[313]]
பாரஸ்கரர்:“புத்ரனோ, ப்ராதாவோ, சிஷ்யனோ, அன்ய ப்ராம்ஹணனோ, முதல் நாளில் எவன் தஹநம் செய்தவனோ அவன் பத்து நாள் வரையில் செய்யவே வேண்டும். இவர்கள் பிண்ட தாநத்தை ஆரம்பித்துச் செய்து கொண்டிருக்கும் போது, புத்ரர்கள் வந்தால், அவர்களும், முன் கொடுக்கப்பட்ட பிண்டங்களையும், உதகத்தையும் கொடுக்க வேண்டும்.” இவ்விடத்தில் மூலத்திலுள்ள புத்ரன் என்பவன் கனிஷ்டபுத்ரன் என்று பொருள். அன்யன் என்பதற்கு ஸபிண்டன் ஸமானோதகன் முதலியவன் என்று பொருள்.ஆப்ரதாநத:’ என்பதற்கு, 10-ஆவது தினத்தில் கொடுக்கவேண்டிய உதகதாநம் முடியும் வரையில் என்பது பொருள். பூர்வோப்த பிண்டதாநம்
ஸம்ஸ்காரம்
செய்தவனால் முன் கொடுக்கப்பட்ட பிண்டதாநத்தை. ஜலம் - திலோதகத்தை என்று பொருள். இந்த வசநத்தால் இவ்விதம் சொல்லியதாகிறது:‘கனிஷ்ட புத்ரன் முதலிய ஸம்ஸ்கர்த்தா, தன் தன் ஆசௌசமுள்ள வரையில், முக்ய கர்த்தா வந்து விட்டாலும், உதக தாநத்தை மட்டில் செய்ய வேண்டும். நடுவில் வந்த முக்ய கர்த்தாவோவெனில், சென்ற தினங்களில் விதிக்கப்பட்ட உதக பிண்டங்களை அப்பொழுதே கொடுத்து, பிறகு அந்தந்தத் தினங்களில் செய்யவேண்டிய ப்ரேத கார்யங்களை, அந்தந்தக் காலங்களில் செய்யவேண்டும்” என்று.
ननु तेऽपि कुर्युस्तु पूर्वोप्तपिण्डदानं जलं तथा इति पारस्करवचनस्य ज्येष्ठो यस्त्वन्तरागच्छेत् सोऽस्य शेषं समापयेत् इति श्रीधरीयवचनेन विरोध इति चेन्मैवम्, श्रीधरीयवचनप्राप्तातीतपिण्डोदकदाननिषेधस्यार्थिकत्वेन दौर्बल्यात् तेऽपि कुर्युः इति पिण्डोदकदानस्य कण्ठोक्तत्वेन प्राबल्यात् उत्तरीयशिलापात्रद्रव्यकर्तृविपर्यये । पूर्वदत्ताञ्जलीन् पिण्डान् पुनरित्याह गौतमः इति कर्तृविपर्यये दत्तपिण्डोदकानां पुनर्विधानाच्च ।
ஒய் ! ‘நடுவில் வந்த புத்ரர்களும், ஸம்ஸ்கர்த்தாவினால் முன் கொடுக்கப்பட்ட பிண்டோதகங்களைக் கொடுக்க
[[314]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
வேண்டும்’ என்ற பாரஸ்கரவசநத்திற்கு, ‘நடுவில் வந்த ஜ்யேஷ்டன்,மீதியைச் செய்து முடிக்க வேண்டும்’ என்ற ஸ்ரீ தரீயவசநத்துடன் விரோதம் வருகிறதே’ எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. ஏனெனில், ஸ்ரீதரீயவசநத்தால் கிடைத்த, அதீத பிண்டோதகதாந் நிஷேதம் ஆர்த்திகமாகியதால் (தோற்றப்படுவதால்) துர்ப்பலமா யிருப்பதாலும், ‘அவர்களும் செய்யவேண்டும்’ என்று பிண்டோதக தாநம் ஸ்பஷ்டமாய்ச் பட்டிருப்பதால், ப்ரபலமாகியதாலும், கௌதம:’ என்ற வசநத்தால் கர்த்தாவின் மாறுதலில், முன் கொடுக்கப்பட்ட பிண்டோதகங்களை மறுபடி செய்யும்படி விதியிருப்பதாலும்.
சொல்லப் ‘உத்தரீய+
यत्तु शातातपवैचनम् – अन्यगोत्रोऽप्यसंबन्धः प्रेतस्याग्निं ददाति यः । उदकं पिण्डदानं च स दशाहं समापयेत् इति । तस्यार्थः दशाहनिर्वर्तनीयं पञ्चसप्ततिसङ्ख्याकमुदकं पिण्डदशकं च मुख्यकर्मभावे स्वशौचान्ते समापयेत् । यद्वा, प्रेतान्नभोजने सति दशाहे उदकादि समापयेदिति ।
ஆனால்,
சாதாதபர்:வேறு கோத்ர முடையவனாயினும், ஸம்பந்தமில்லாதவனாயினும், ப்ரேதனுக்கு அக்நி தாநம் செய்தவன் எவனோ, அவன் 10-நாள் வரையில் உதக பிண்டங்களைக் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியுள்ளாரே எனில், அதற்குப் பொருள் இவ்விதம் :10-நாட்களில் முடிக்கவேண்டிய 75-உதகாஞ்ஜலிகளையும், 10-பிண்டங்களையும், முக்ய கர்த்தா இல்லாவிடில், தனது ஆசௌசத்தின் முடிவில் செய்து முடிக்க வேண்டும், என்று. அல்லது ப்ரேதாந்ந போஜநம் செய்தால் 10-நாட்களில் உதகதாநம் முதலியதை ஸமாப்தி செய்ய வேண்டுமென்று.
अत एव स्मृत्यन्तरम् - असपिण्डो यदि दहेद् द्वितीये त्वस्थिसंचयः । एकोद्दिष्टं तृतीयेऽह्नि मरणात्तु विधीयते इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[315]]
अस्थिसंचयनग्रहणं तिलोदकादेरप्युपलक्षणम् । एतच्च प्रेतान्नभोजनरहितासपिण्डविषयम्, यः प्रमीतमलंकुर्याद्वहेद्वाऽथ दहेद्द्विजम् । स शुद्धयत्येककालेन कालशेषं बहिर्वसन् । ग्रामे वसन् दिनाच्छुद्धयेत्त्र्यहात् प्रेतगृहे वसन् । निर्हृत्य यो मृतानं च भुङ्क्ते स तु दशाहतः इति स्मरणात् । ग्रामे वसन् दिनाच्छुद्धचेदित्येतत् दहनानन्तरं मुख्यकर्तृसमागमे सति सञ्चयादिप्रेतक्रियायाः अकरणे वेदितव्यम् । मुख्यकर्तृरभावे प्रेतक्रियायाः करणे तृतीयदिन - विहितैकोद्दिष्टेन शुद्धिः, एकोद्दिष्टान्त एव स्यात् संस्कर्तुः शुद्धता त्वघात् इति बोधायनेन संस्कर्तुरेकोद्दिष्टान्तकरणेनैव शुद्धिस्मरणात् । प्रेतान्नभोजने तु दशाहतः शुद्धिः क्रिया चेति
மற்றொரு ஸ்ம்ருதி:‘ஸபிண்டனல்லாதவன் தஹநம் செய்தால் 2-ஆவது நாளில் அஸ்தி ஸஞ்சயநம். 3-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம்’ என்கின்றது. அஸ்தி ஸஞ்சயநம் என்றது, திலோதகம் முதலியதையும் சொல்லுகிறது. இது ப்ரேதான்ன போஜநம் செய்யாத அஸபிண்டனைப் பற்றியது. ‘எவன்ப்ரேதனை அலங்கரிக்கின்றானோ, அல்லது சுமக்கின்றானோ,தஹிக்கின்றானோ, அவன் ஒரு காலத்தால் சுத்தனாவான், மீதியுள்ள காலம் முழுவதும் க்ராமத்திற்கு வெளியில் வஸித்தால். க்ராமத்தில் வஸித்தால் ஒரு நாளுக்குப் பிறகு சுத்தனாவான். ப்ரேத க்ருஹத்தில் வஸித்தால் 3-நாட்களுக்குப் பிறகு சுத்தனாவான். நிர்ஹாரம் செய்து ஆசௌசாந்நத்தையும் புஜித்தால் 10-நாட்களுக்குப் பிறகு சுத்தனாவான்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால். ‘க்ராமத்தில் வஸித்தால் ஒரு நாளுக்குப் பிறகு சுத்தனாவான்’ என்றது, தஹநத்திற்குப் பிறகு, முக்ய கர்த்தா வந்த பிறகு, ஸஞ்சய நம் முதலிய ப்ரேத க்ரியையைச் செய்யாவிடில் என்றறியவும். முக்ய கர்த்தா இல்லாததால் ப்ரேத க்ரியையைச் செய்தால், 3-ஆவது திநத்தில்
[[1]]
[[316]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
விதிக்கப்பட்ட ஏகோத்திஷ்டம் செய்த பிறகு சுத்தி. ‘ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு ஏகோத்திஷ்டத்தின் முடிவிலே தான் ஆசௌசத்தினின்றும் நிவ்ருத்தி’ என்று ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு ஏகோத்திஷ்டம் முடியும் வரையில் செய்வதாலேயே சுத்தி போதாயநரால் சொல்லப்பட்டிருப்பதால். ஆசௌசான்ன போஜநம் செய்த விஷயத்திலோவெனில், 10-நாட்களுக்குப் பிறகு சுத்தி, அது வரையில் ப்ரேத க்ரியையும் என்று அறியவும்.
दशमदिनागतमुख्यकर्तृविषयः - कनिष्ठादिना संस्कारादिनवदिनपर्यन्तप्रेतकृत्ये कृते सति दशमदिने दिवाऽऽगतो मुख्यकर्ता उप्तकेशो नवभिर्दिवसैर्देयान् तिलोदकपिण्डानेकदैव दत्वा प्रभूतबलिं प्रदाय तत्कालोदकं दशमं पिण्डं च दत्वा सर्वाङ्गवपनं शेषवपनं वा कृत्वा शान्तिहोमं समापयेत् । तत्र श्रवणदिनमारभ्य दशाहाद्याशौचस्य सत्वेऽपि मरणदिनमारभ्य एकादशदिने आद्यश्राद्धं कृत्वा आशौचानन्तरमुक्तकाले आवृत्ताद्य श्राद्धादीनि कृत्वा त्रिपक्षे सपिण्डनं कुर्यात् ।
10-ஆவது நாளில் வந்த முக்ய கர்த்தாவைப் பற்றியது - கனிஷ்டன் முதலியவர்களால், ஸம்ஸ்காரம் முதலாக, 9-நாள் வரையிலுள்ள ப்ரேத க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு 10-ஆவது தினத்தில் பகலில் வந்த முக்ய கர்த்தா, வபநம் செய்து கொண்டு, 9-நாட்களிலும் செய்ய வேண்டிய திலோதக பிண்ட தானத்தை அப்பொழுதே செய்து, ப்ரபூதபலி தாநமும் செய்து, 10-ஆவது தினத்தில் செய்ய வேண்டிய உதகபிண்ட தாநத்தையும் செய்து, ஸர்வாங்க வபநத்தையாவது, சேஷ வபநத்தையாவது செய்து கொண்டு, சாந்தி ஹோமத்தையும் செய்து முடிக்கவும். அவ்விஷயத்தில், ச்ரவணதிநம் முதல், 10-நாளாசௌசமிருந்தாலும், மரண தினம் முதல் 11-ஆவது தினத்தில் ஆத்ய ச்ராத்தத்தைச் செய்து, ஆசௌசம் முடிந்த பிறகு, விஹித காலத்தில்
[[317]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ஆவ்ருத்தாத்ய ச்ராத்தம் முதலியவைகளைச் செய்து, த்ரிபக்ஷத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
तथा स्मृत्यन्तरम् - नवभिर्दिवसैर्दद्यान्नव पिण्डान् समागतः । दशमं पिण्डमुत्सृज्य रात्रिशेषेण शुद्धयति इति । दशमदिने समागतो मुख्यकर्ता नवभिर्दिवसैर्देयान् नवपिण्डान् दत्वा दशमपिण्डं च दत्वा रात्रिशेषेण पुत्रव्यतिरिक्तकर्ता शुद्धयतीति । पुत्रोऽपि आशौचस्य सत्वेऽपि एकोद्दिष्टाधिकारी भवतीत्यर्थः । यदाह शङ्खः श्राद्धमशुद्धोऽपि कुर्यादेकादशेऽहनि । कर्तुस्तात्कालिकी शुद्धिरशुद्धः पुनरेव सः इति ।
—
आद्य
மற்றொரு ஸ்ம்ருதி:‘நவபி:+சுத்யதி’. 10-ஆவது தினத்தில் வந்த முக்ய கர்த்தா 9-நாட்களில் கொடுக்கவேண்டிய 9-பிண்டங்களையும் கொடுத்து, 10-ஆவது பிண்டத்தையும் கொடுத்து, ராத்ரி சேஷத்தால், புத்ரவ்யதிரிக்தனான கர்த்தாவானால் சுத்தனாகிறான். புத்ரனானால் ஆசௌசமிருந்தாலும், ஏகோத்திஷ்டம் செய்வதில் அதிகாரியாய் ஆகிறான் என்பது பொருள். அவ்விதம் சொல்லுகிறார், சங்கர்:ஆசௌசமுள்ளவ னாயினும், 11-ஆவது நாளில் ஆத்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். கர்த்தாவுக்கு அக்காலத்தில் மட்டில் சுத்தி. ச்ராத்தம் செய்த பிறகு, கர்த்தா மறுபடி அசுத்தனே.
रात्रिशेषेण शुद्ध्यतीत्येतदन्यथा कैश्चिद्वयाख्यातम् रात्रिशेषेण शुद्धिस्मरणादिदं सञ्चयात् प्रागागतज्येष्ठपुत्रविषयम्, सञ्चयात् प्राक्तु शेषतः इति दशाहशेषेण तस्यैव शुद्धिस्मरणात् इति । तदसाधु । संचयात् प्रागागतज्येष्ठपुत्रविषयत्वरूपविशेषस्य तत्राप्रतीतेः, संचयात्पूर्वं परं वा दशमदिने आगतस्य मुख्यकर्तृमात्रस्य अविशेषेण पिण्डोदकसमापनप्रतीतेः रात्रिशेषेण शुद्धयतीत्येतस्य च दशमदिनागतस्य मुख्यकर्तुः पुत्रव्यतिरिक्तस्य विगतं तु विदेशस्थं शृणुयाद्यो ह्यनिर्दशम् । यच्छेषं
[[318]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
दशरात्रस्य तावदेवाशुचिर्भवेत् इति दशमदिनोत्तरकालमाशौचाभावेन मुख्यार्थत्वसम्भवात्, पुत्रस्यापि श्रवणादिदशाहाशौचसत्वेऽपि दशाहपिण्डोदकसमापनेनैकोद्दिष्टार्थशुद्धि प्रतिपादनपरत्वेनाप्युपपत्तेः । अतः सर्वोऽपि दशमदिने आगतो मुख्यकर्ता स्वोचितं प्रेतकर्म तस्मिन्नहनि कृत्वा मरणाद्येकादशदिने आद्यैकोद्दिष्टमाशौचापगमानन्तरं विहितकालेषु आवृत्ताद्यमासिकादीनि च कुर्यात् ।
‘ராத்ரிசேஷேண சுத்யதி’ என்பதற்குச் சிலர் வேறு விதம் வ்யாக்யாநம் செய்கின்றனர். ராத்ரி சேஷத்தால் சுத்தி என்றிருப்பதால், இது ஸஞ்சயநத்திற்கு முன் வந்த ஜ்யேஷ்ட புத்ரனைப் பற்றியது. ‘ஸஞ்சயாத்ப்ராக்து சேஷத:’ என்று ‘தசாஹசேஷத்தால் சுத்தி அவனுக்கே சொல்லப்பட்டிருப்பதால்’ என்று. அது ஸரியல்ல. ஸஞ்சயநத்திற்கு முன் வந்த ஜ்யேஷ்ட புத்ரனைப் பற்றியது என்ற விசேஷம் அதில் தோன்றாததால். ஸஞ்சயநத்திற்கு முன்போ பின்போ 10-ஆவது தினத்தில் வந்த முக்ய கர்த்தாவுக்கு ஸாமான்யமாய், பிண்டோதக ஸமாபநம் என்று தோன்றுவதால், ‘ராத்ரியான பிறகு சுத்தனாகிறான்’ என்ற வசநத்திற்கும், 10-ஆவது தினத்தில் வந்த புத்ரனல்லாத முக்ய கர்த்தாவுக்கு ‘விகதம்து+சுசிர்பவேத்’ என்ற வசநத்தால், 10வது நாளுக்குமேல் ஆசௌச மில்லாததால் முக்யார்த்தத்வம் ஸம்பவிப்பதால், புத்ரனுக்கும், ச்ரவண தினம் முதல் 10-நாளாசௌச மிருந்தாலும், 10-நாட்களின் பிண்டோதக ஸமாபநம் செய்ததால், ஏகோத்திஷ்டத்திற்காகிய சுத்தியைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளதென்பதாலும் உபபன்ன மாகும். ஆகையால் 10-ஆவது தினத்தில் வந்த முக்ய கர்த்தாக்கள் எல்லோரும், தமக்கு உசிதமான கர்மத்தை அன்று செய்து, மரணம் முதல் 11-ஆவது தினத்தில் ஆத்யை கோத்திஷ்டத்தையும், ஆசௌசம் முடிந்த பிறகு, விஹித காலங்களில் ஆவ்ருத்தாத்யமாஸிகம் முதலியவைகளையும் செய்யவேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
- [[319]]
ननु, श्रुत्वा तद्दिनमारभ्य दशाहं सूतकी भवेत् । पुत्रः शुद्धयेद् दशाहेन सञ्चयात् प्राक्तु शेषतः इत्यादिना सञ्चयात् परं मृतिश्रवणे पुत्रस्य दशाहाशौचविधानात् यावदाशौचं पिण्डोदकविधानाच्च दशमंदिने श्रवणे तदादि दशाहोदक - दानप्रसङ्गः, ततश्च नवभिर्दिवसैर्दद्यादिति दशाहे पिण्डसमापन - वचनं पुत्रव्यतिरिक्तमुख्यकर्तृविषयं वा, अकृतास्थिसंचयन विषयं वा स्यात्, सपिण्डीकरणात् पूर्वमस्थिसञ्चयनं भवेत् । एकादशाहे मासान्ते वाऽस्थिसञ्चयनं भवेत् इत्यादिभिः सपिण्डीकरणात्पूर्वमस्थिसंचयनस्य विहितत्वादिति चेन्न, शृणोत्यनिर्दशं पुत्रः पित्रोस्तु मरणं यदि । मृताहात् प्रेतकार्यं स्यात् तस्य शुद्धिर्दशाहतः इति वचनेनान्तर्दशाह श्रवणे तदादिदशदिना - शौचस्य सत्वेऽपि मृतिदिनादि दशाहत एव प्रेतकार्यसमापनस्य कण्ठतः प्रतिपादनात् अपवादभूतेन यावदाशौचं प्रेतस्योदकम् इति विष्णुवचनस्य दशाहानन्तरश्रवणादिविषयान्तरसद्भावेनोत्सर्गस्य बाधात् ।
‘ச்ருத்வா+பவேத்’, ‘புத்ரச்சுத்யேத்+சேஷத: ’ என்பது முதலிய வசனங்களால், ஸஞ்சயநத்திற்குப் பிறகு கேட்டால் புத்ரனுக்கு 10-நாளாசௌசம் விதிக்கப்படுவதாலும், ஆசௌசம் உள்ள வரையில் பிண்டோதக தாநம் விதிக்கப்படுவதாலும், 10-ஆவது நாளில் கேட்டால், அது முதற்கொண்டு 10-நாள் வரையில் உதகதாநம் ப்ரஸக்தமாகின்றது. ஆகையால் ‘நவபி:+சுத்யதி’ என்று, 10-ஆவது நாளில் பிண்ட ஸமாபநத்தைச் சொல்லும் வசநம், புத்ரனைத் தவிர்த்த முக்ய கர்த்தாவைப் பற்றியதென்றாவது, அஸ்தி ஸஞ்சயநம் செய்யாத விஷயத்தைப் பற்றியதென்றாவது ஆகலாம். ஸபிண்டீகரணத்திற்கு முன் அஸ்திஸஞ்சயநம் செய்யப்படவேண்டும். ‘11-ஆவது தினத்திலோ, மாஸத்தின் முடிவிலோ அஸ்தி ஸஞ்சயநம்
·
[[320]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
செய்யப்படவேண்டும்’ என்பது முதலிய வசனங்களால்
‘ஸபீண்டீகரணத்திற்கு
ஸஞ்யநம்
முன் அஸ்தி விதிக்கப்பட்டிருப்பதால்’ எனில், இல்லை. ‘ச்ருணோத்யநிர் தசம்+தசாஹத:’ என்ற வசநம் ‘10-நாட்களுள் கேட்டால் அது முதல் 10-நாளாசௌசமிருந்தாலும், மரண தினம் முதல் 10-நாட்களிலேயே ப்ரேத கார்யத்தை முடிப்பதைக் கண்டத்தால் (ஸ்பஷ்டமாய்) சொல்லியிருப்பதால், அபவாத சாஸ்த்ரமாகிய அதனால் ‘ஆசௌசமுள்ள வரையில் ப்ரேதனுக்கு உதகதாநம்’ என்ற விஷ்ணு வசநம், ‘10-நாட்களுக்குப் பிறகு கேட்பது’ முதலிய வேறு விஷயங்களிருப்பதால் உத்ஸர்க சாஸ்த்ரமாகியதால்,
அதற்குப் பாதமேற்படுவதால் பொருந்தாது.
एकादशेऽह्नि अपराह्णात् पूर्वं आगतपुत्रविषये विधिः ।
[[1]]
एकादशेऽह्नि अपराह्णात् पूर्वमागतपुत्रविषये पैठीनसिः दशरात्रे व्यतीते तु पित्रोश्चेदौर्ध्वदेहिकम् । पुत्रः कुर्यात्तदाशौचं दशरात्रमिति स्मृतम् इति । अत्र पितृमेधसारकृत् - कृते दशाहकृत्ये श्रुत्वैकादशाहे त्वागतः पुत्रः उप्तकेश एकोद्दिष्टं कृत्वा दशाहं तिलोदकं दद्यात्, अकृते दशाहकृत्येऽनिर्दशाहेऽपि पित्रोर्मृतिश्रुतौ श्रुताहादिदशाहान्तमुदकादि कृत्वा एकादशाहे एकोद्दिष्टं कृत्वा त्रिपक्षादौ सापिण्ड्यं कुर्यात् इति ।
11-ஆவது நாளில் பிற்பகலுக்கு முன் வந்த புத்ரன் விஷயத்தில்,
பைடீநஸி: 10-நாட்கள் சென்ற பிறகு, மாதா பிதாக்களுக்கு, புத்ரன் ப்ரேத க்ரியையைச் செய்தால், ஆசௌசம் 10-நாள் எனப்படுகிறது. இதில், பித்ருமேதஸாரகாரர்:10-நாள் க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு கேள்விப்பட்டு, II-ஆவது நாளில் வந்த புத்ரன் வபநம் செய்துகொண்டு, ஏகோத்திஷ்டம் செய்து, 10-நாள் திலோதகத்தைக் கொடுக்கவேண்டும். 10-நாள் க்ருத்யம்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[321]]
செய்யப்படாமலிருக்க, 10-நாட்களுள் மாதா பிதாக்களின் மரணத்தைக் கேட்டால், கேட்ட நாள் முதல் 10-நாள் வரையில் உதகம் முதலியதைச் செய்து, 11-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்து, 3-ஆவது பக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
अकृते
दशाहकृत्ये
दशमदिनरात्रावागतोऽपि शुक्रवारेऽप्यतिक्रान्ते मातापित्रोस्तथैव च । सन्ध्यारात्र्योस्तथा क्षौरं प्रेतकार्यं च नाचरेत् । दिवैव तर्पणं कुर्यान्नापराह्णे तु सञ्चयः इति दाहदिनव्यतिरिक्त दिने रात्रावुदकदानादिनिषेधात् तत उत्तरं दशाहंकृत्यं समाप्य एकादशाहे आद्यश्राद्धं कुर्यात् ।
10कंßw QawiLTD कंक, 10शुमा நாளில் ராத்ரியில் வந்தாலும், “மாதா பித்ரு விஷயத்திலும், அதிக்ராந்த விஷயத்தில் சுக்ரவாரம், ஸந்த்யை, ராத்ரி இவைகளில் க்ஷெளரம், ப்ரேதகார்யம் இவைகளைச் செய்யக்கூடாது. பகலிலேயே தர்ப்பணத்தைச் செய்யவும். பிற்பகலில் ஸஞ்சயநம் கூடாது” என்று, தஹந தினத்தைத் தவிர்த்த தினத்தில் ராத்ரியில் உதக தாநம் முதலியதற்கு நிஷேதமிருப்பதால், அதற்கு மேல் 10-நாள் க்ருத்யத்தை முடித்து, 11-ஆவது நாளில் ஆத்யச்ராத்தத்தைச் செய்யவும்.
अयमत्र पितृमेधसारकृतोऽभिमतः पैठीनसिवचनार्थनिष्कर्षः, अन्येन सपिण्डादिना कृते दहनादिदशाहकृत्ये संचयात् प्रागेकादशाहे पितृमृतिं श्रुत्वा समागतः पुत्रः पुनर्दहनादि सर्वं तदा कृत्वा एकोद्दिष्टं च कृत्वा तदारभ्य दशरात्राशौचानुष्ठानमुदकं च कुर्यात् । संचयात् परमेकादशाहे आगतः वृषोत्सर्जनपूर्वकमाद्यैकोद्दिष्टं च कृत्वा तत आरभ्याशौचान्तमुदकदानं कुर्यात् । कनिष्ठेन तु दशाहकृत्ये कृते संचयात् पूर्वं परं वा समागतो ज्येष्ठपुत्रः प्रेतकृत्ये तु निर्वृत्ते पुत्र एकादशेऽहनि । आगतस्तद्दिने त्वाद्यं पिण्डोदकसमापनात् इति वचनेन वृषोत्सर्जनमेकोद्दिष्टं च कृत्वा
[[322]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
·
तत आरभ्य आशौचमुदकमात्रं च कुर्यात्, न पिण्डदानम्, मुख्यकर्ता विदेशस्थः काले काले श्रुतो यदि । तिलवारि प्रकुर्वीत पिण्डदानं विवर्जयेत् इति स्मरणात् । काले एकोद्दिष्ट काले एकादशाह इति यावत्, अकाले - एकादशाहानन्तरकाल इत्यर्थः । अत्र सर्वत्र त्रिपक्षादौ सपिण्डीकरणम् । अकृते दशाहकृत्ये आगतदिनमारभ्य दशाहकृत्यं परिसमाप्य एकादशाहे एकोद्दिष्टं त्रिपक्षादौ सापिण्ड्यं कुर्यादिति ।
இது விஷயத்தில், அபிமதமான,
பைடீநஸி
முன்
பித்ருமேதஸாரகாரருக்கு வசநார்த்தத்தின் நிர்ணயமிதுவாகும்:“ஸபிண்டன் முதலிய அன்யனால், தஹநம் முதலாகிய 10-நாள் க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு, ஸஞ்சயனத்திற்கு முன் 11-ஆவது நாளில் மாதா பித்ரு ம்ருதியைக் கேட்டு வந்த புத்ரன், புநர்தஹநம் முதலிய எல்லாவற்றையும் அப்பொழுது செய்து, ஏகோத்திஷ்டத்தையும் செய்து, அது முதல் 10-நாள் ஆசௌசத்தையும் உதகதாநத்தையுமனுஷ்டிக்கவும். ஸஞ்சயநத்திற்குப் பிறகு, 11-ஆவது நாளில் வந்தால், வ்ருஷபோத்ஸர்ஜநத்தை
செய்து, ஆத்யை கோத்திஷ்டத்தையும் செய்து, அது முதல் ஆசௌசம் முடியும் வரையில் உதகதாநத்தையும் செய்யவேண்டும். கநிஷ்டன் 10-நாள் க்ருத்யத்தைச் செய்திருக்க ஸஞ்சயநத்திற்கு முன்போ பின்போ வந்த ஜ்யேஷ்ட புத்ரன், “ப்ரேத க்ருத்யம் முடிந்த பிறகு, 11-ஆவது நாளில் வந்த புத்ரன் அந்தத் தினத்தில் ஆத்யைகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவும், பிண்டோதகங்கள் ஸமாப்தியாகியதால்” என்ற வசநத்தால் வ்ருஷபோத்ஸர்ஜநத்தையும், ஏகோத்திஷ்டத்தையும் முதல் ஆ ஆசௌசத்தையும், உதகதாநத்தையும் அனுஷ்டிக்கவும். பிண்ட தாநத்தைச் செய்யக்கூடாது. ‘அன்ய தேசத்திலுள்ள முக்ய கர்த்தா காலத்தில் கேட்டாலும், அகாலத்தில் கேட்டாலும்,
செய்து,
அன்று
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.323
திலோதக தானத்தைச் செய்யவேண்டும், பிண்டதானத்தை வர்ஜிக்க வேண்டும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால், காலத்தில் = ஏகோத்திஷ்ட காலத்தில், 11-ஆவது நாளில் என்பதாம். அகாலத்தில் = 11-ஆவது நாளுக்குப் பிறகான காலத்தில் என்பது பொருள். இதில் எல்லாப் பக்ஷத்திலும், த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸபிண்டீகரணம். 10-நாள் க்ருத்யம் செய்யப்படாவிடில், வந்த தினம் முதல் 10-நாள் க்ரியையை
முடித்து,
11-ஆவது
நாளில் ஏகோத்திஷ்டத்தையும், த்ரி பக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தையும் செய்ய வேண்டுமென்று.
अन्ये तु पैठीनसिवचनमन्यथा व्याचक्षते - दशरात्रे व्यतीते एकादशदिने पित्रोर्मृतिश्रवणे पुत्रस्तदा तस्मिन्नेवाहनि और्ध्वदैहिकं वपनपूर्वकमुदकं परिसमाप्य एकोद्दिष्टं कृत्वा एकादशाह - मारभ्याशौचमात्रमनुतिष्ठेन्नोदकमिति । तन्मन्दम्, कनीयसा कर्म समापितं चेत् श्राद्धात्पुरो ज्येष्ठसमागतिश्चेत् । तस्मिन् दिने श्राद्धमेकं समाप्य पश्चाद् दशाहात्तु तिलोदकं च । कृतक्रियेsपि पितरि दशाहं सूतकी भवेत् । दद्यात्तिलोदकं पुत्रः सपिण्डीकरणं पुनः । मुख्यकर्ता विदेशस्थ : कालेऽकाले श्रुतो यदि इत्यादिभिः षट्त्रिंशन्मतादिवचनैरेकोद्दिष्टानन्तरमप्युदकदानविधानात् ।
மற்றும் சிலரோவெனில், பைடீநஸி வசநத்தை வேறு விதமாய் வ்யாக்யாநம் செய்கின்றனர்:“10-நாட்கள் சென்ற பிறகு, 11-ஆவது நாளில் மாதா பிதாக்களின் ம்ருதியைக் கேட்டால், புத்ரன் அப்பொழுது, அன்றே, க்ஷெளரம் செய்து கொண்டு, உதக தாநத்தை ஸமாப்தி செய்து, ஏகோத்திஷ்டத்தைச் செய்து, 11-ஆவது நாள் முதல் ஆசௌசத்தை அனுஷ்டிக்க வேண்டும், உதக தாநத்தை அனுஷ்டிக்க வேண்டாம்” என்று. அது மந்தம், ‘கனிஷ்டனால் கர்மம் முடிக்கப்பட்டிருந்தால், ஏகோத்திஷ்டத்திற்கு முன் ஜ்யேஷ்டன் வந்து விட்டால், அன்று ச்ராத்தமொன்றை (ஏகோத்திஷ்டத்தை) முடித்துப்
[[324]]
அத்தினாக - அககு:-புஷ்:
பிறகு 10-நாட்களில் திலோதகத்தைக் கொடுக்க வேண்டும்”, ‘பிதாவின் க்ரியைகள் செய்யப் பட்டிருந்தாலும் புத்ரன் 10-நாளாசௌசத்தை அனுஷ்டிக்கவும். திலோதக தாநத்தையும் செய்யவும். மறுபடி ஸபிண்டீகரணத்தையும் செய்யவும், ‘தூர தேசத்திலுள்ள முக்ய கர்த்தா காலத்தில் கேட்டாலும், அகாலத்தில் கேட்டாலும்-’ என்பது முதலாகிய, ஷட்த்ரிம் சந்மதாதிக்ரந்த வசநங்களால், ஏகோத்திஷ்டத்திற்குப் பிறகும் உதகதாநம் விதிக்கப்படுகிறது.
कनिष्ठादिकृतसापिण्ड्यस्य ज्येष्ठेन पुनःकरणम् ।
यद्येकोद्दिष्टान्तं पुत्रो वाऽन्यो वा कुर्यात्, विदेशस्थः पुत्रः श्रुत्वा वपनं कृत्वा दशाहमुदकमात्रं दद्यात्, सपिण्डीकरणं चान्यकृतं कनिष्ठकृतं वा पुनः कुर्यात् । अत्र गार्ग्यः - कृतक्रियेऽपि पितरि दशाहं सूतकी भवेत् । दद्यात्तिलोदकं पुत्रः सपिण्डीकरणं 47:1
கனிஷ்டன் முதலியவர்களால் செய்யப்பட்ட ஸாபிண்ட்யத்தை ஜ்யேஷ்டன் மறுபடி செய்யவேண்டும். ஏகோத்திஷ்டம் முடியும் வரையில், புத்ரனாவது அன்யனாவது செய்துவிட்டால், தூரதேசத்திலுள்ள புத்ரன் கேள்விப்பட்டால், வபநம் செய்துகொண்டு, 10நாள் வரையில் உதகதாநம் மட்டில் செய்யவும். அன்யனால் செய்யப்பட்டதாயினும், கனிஷ்டனால் செய்யப்பட்ட தாயினும், ஸபிண்டீகரணத்தை மறுபடி செய்யவேண்டும். இதில், கார்க்யர்:ப்ரேதக்ரியை செய்யப்பட்டிருந்தாலும் பித்ரு விஷயத்தில், புத்ரன் 10-நாளாசெளச முடையவ னாகிறான். திலோதகதாநத்தைச் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்தை மறுபடி செய்ய வேண்டும்.
—
वृद्धशातातपः अग्रजो वाऽनुजो वाऽपि पित्रोरवंगतो मृतिम् । वापयित्वाऽथ केशादीन् सचेलमवगाहयेत् । आदशाहं
[[325]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ब्रह्मचारी दत्वा चैतत्तिलोदकम् । सपिण्डीकरणं कुर्यादन्येन च कृतं यदि इति । अग्रजस्तिलोदकं दशाहं कृत्वा अन्यकृतमपि सपिण्डीकरण-मेकादशाहे पुनः कुर्यात्, अनुजस्तु दशाहं तिलोदकमात्रं दद्यादित्यर्थः । माधवीये – देशान्तरे स्थितः पुत्रः श्रुत्वा पितृविपर्ययम् । कृत्वा तु वपनं दत्वा दशाहान्तं तिलोदकम् । सपिण्डीकरणश्राद्धं कुर्यादेकादशेऽहनि इति । एकोद्दिष्टस्य पूर्वमन्येन कृतत्वादेकादशाहे पुनस्तस्य विधानाभावात् तत्र सपिण्डीकरणमेव कुर्यात्, न पुनः षोडशश्राद्धमित्यर्थः ।
வ்ருத்தசாதாதபர்:-
‘தமையனாயினும், தம்பியாயினும், மாதா பிதாக்களின் மரணத்தைக் கேள்விப்பட்டால், வபநம் செய்து
கொண்டு,
ஸசேலஸ்நாநம் செய்து, 10-நாள் வரையில் ப்ரம்ஹசர்யத்துடன் திலோதகதாநம் செய்து, ஸபிண்டீகரணம் அன்யனால் செய்யப்பட்டிருந்தால் அதை மறுபடி செய்யவேண்டும்”. ஜ்யேஷ்டன் 10-நாள் உதகதாநம் செய்து அன்யன் செய்திருந்தாலும்,
ஸபிண்டீகரணத்தை 11-ஆவது
நாளில் மறுபடி செய்யவேண்டும். கனிஷ்டனோவெனில் 10-நாள் வரையில் திலோதக தானத்தை மட்டில் செய்யவேண்டுமென்பது பொருள். மாதவியத்தில்:‘‘அன்ய தேசத்திலுள்ள புத்ரன்,மாதா பிதாக்களின் ம்ருதியைக் கேட்டால், வபநம் செய்து கொண்டு, 10-நாள் வரையில் திலோதகதாநம் செய்து, 11-ஆவது நாளில் ஸபிண்டீகரண ச்ராத்தத்தைச் செய்யவும்.” ஏகோத்திஷ்ட ச்ராத்தம் மற்றவனால் செய்யப்பட்டதால் 11-ஆவது நாளில், மறுபடி அதற்கு விதியில்லாததால், அன்று ஸபிண்டீகரணத்தையே செய்ய வேண்டும். மறுபடி ஷோடசச்ராத்தங்களைச் செய்யக் கூடாதென்பது பொருள்.
- एतच्च एकादशाहे सपिण्डीकरणं पुनः करणविषयम्, अन्यथा त्रिपक्षादावेव कुर्यात् । षट्त्रिंशन्मते आगतो ज्येष्ठपुत्रस्तु
—
[[326]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः.
श्राद्धकाण्डः-पूर्वभागः
प्रेतकृत्ये समापितें । एकादशेऽह्नि सापिण्ड्यमुक्तकालव्यतिक्रमे इति । प्रेतकृत्ये - सपिण्डीकरणान्तकृत्ये इत्यर्थः । चन्द्रिकायाम् - ज्येष्ठेन वा कनिष्ठेन सपिण्डीकरणे कृते । देशान्तरगतानां तु पिण्डदानं कथं भवेत् । श्रुत्वा तु वपनं कृत्वा दशाहान्तं तिलोदकम् । “ ततः सपिण्डीकरणं कुर्यादेकादशेऽहनि ॥ द्वादशाहे न कर्तव्यमिति
शातातपोऽब्रवीत् इति । सर्वज्येष्ठः पुनः कुर्यादित्यर्थः ।
ஸபிண்டீகரண
श्रंभीकृळं, 11शुनीॐ r 1 वा 1 & 1: மென்பது, புந: கரண விஷயத்தில். இல்லாவிடில் த்ரிபக்ஷம் முதலிய காலத்திலேயே செய்ய வேண்டும். ஷட்த்ரிம்சந்மதத்தில்:“ப்ரேதக்ருத்யம் முடிக்கப்பட்ட பிறகு வந்த ஜ்யேஷ்ட புத்ரன், 11-ஆவது நாளில் ஸாபிண்டயத்தைச் செய்யவும். விஹிதமானகாலம் அதிக்ராந்தமாகியதால்.” ப்ரேத க்ருத்யம் என்பதற்கு, ஸபிண்டீகரணம் முடியும் வரையிலுள்ள ப்ரேதக்ருத்யம் என்பது பொருள். சந்த்ரிகையில்:“guagLOCIT, ஜ்யேஷ்டனாலோ, கனிஷ்டனாலோ ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பிறகு, வேறு தேசத்திலுள்ள புத்ரர்கள் பிண்டதானத்தை எப்படிச் செய்வது ? எனில், கேட்டவுடன் வபனம் செய்து கொண்டு, 10नाली का ri, 11शुभा நாளில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். 12-ஆவது நாளில் செய்யக்கூடாதென்றார் சாதாதபர்.’’ ஸர்வஜ்யேஷ்டன்
மறுபடி செய்யவேண்டுமென்பது பொருள்.
अन्येन
कृते
शातातपः -श्रवणाहे न कुर्वीत भोजनं मैथुनं तथा । दशाहान्तेऽनुजः कुर्यात् पार्वणश्राद्धमादरात् । ज्येष्ठः सपिण्डीकरणं पुनः कुर्यात् कृतं यदा इति एकोद्दिष्टान्तकृत्येऽनन्तरमागतोऽनुजो दशाहमुदकदानं दत्वा दशाहान्ते एकादशाहेऽग्रजासन्निधाने पार्वणं सपिण्डीकरणं कुर्यात्, तत्कृतमपि सापिण्डचं अग्रजः पुनः कुर्यादित्यर्थः ।
।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[327]]
சாதாதபர்:‘ம்ருதியைக் கேட்ட தினத்தில், போஜநம், ஸ்த்ரீ ஸங்கம் இவைகளைச் செய்யக்கூடாது. 10-நாட்களுக்குப் பிறகு, கனிஷ்டன், பக்தியுடன் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஜ்யேஷ்டன் மறுபடி ஸபிண்டீகரணத்தைச்
செய்ய வேண்டும், முன் செய்யப்பட்டிருந்தாலும். அன்யனால் ஏகோத்திஷ்டம் முடிய உள்ள க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு வந்த கனிஷ்டன், 10-நாள் உதகதாநம் செய்து, பிறகு, 11-ஆவது நாளில், ஜ்யேஷ்டன் ஸந்நிதியில்லாவிடில், பார்வண ச்ராத்தத்தை = ஸபிண்டீகரணத்தைச் செய்யவேண்டும். கனிஷ்டன் செய்திருந்தாலும், பிறகு வந்த ஜ்யேஷ்டன் மறுபடி செய்யவேண்டும் என்பது பொருள்.
I
स्मृत्यन्तरे – कृते श्राद्धे ज्येष्ठपुत्र आगतश्चेत् कथं भवेत् । तिलोदकं तु निर्वर्त्य त्रिपक्षे तु सपिण्डनम् । कनिष्ठेनैव विधिवत् सपिण्डीकरणे कृते । ज्येष्ठेनापि च कर्तव्यं सपिण्डीकरणं पुनः । विभक्तों वाऽविभक्तो वा मातापित्रोः सपिण्डनम् । कथञ्चिदनुजः कुर्याद्भूयः कुर्यात्तदग्रजः इति । ज्ञात्यादिना सापिण्ड्यान्ते कृते ज्येष्ठासन्निधाने सर्वे विभक्ताः पुत्रा एकादशाहे सापिण्ड्यं पुनः कुर्युः । पश्चादागतो ज्येष्ठोऽपि पुनः कुर्यात् ।
ஸ்பிண்டீகரணம்
மற்றோர்ஸ்ம்ருதியில்:செய்யப்பட்ட பிறகு ஜ்யேஷ்டபுத்ரன் வந்தால் எப்படிச் செய்வது ? என்றால், திலோதக தாநத்தைச் செய்து, த்ரிபக்ஷத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். கனிஷ்டன், விதிப்படி ஸபிண்டீகரணத்தைச் செய்திருந்தாலும், ஜ்யேஷ்டன் மறுபடி ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும்.விபாகம் (தனப்பிரிவு) செய்து கொண்டவனா யினும், விபாகம் செய்துகொள்ளாதவ னாயினும், கனிஷ்டன் ஸபிண்டீகரணத்தைச் செய்திருந்தால், ஜ்யேஷ்டன் அதை மறுபடி செய்யவேண்டும். ஜ்ஞாதி முதலியவனால் ஸாபிண்ட்யம் முடியும் வரையில் க்ருத்யம் செய்யப்பட்டிருந்தால், ஜ்யேஷ்டன் ஸந்நிதியிலில்லா
[[328]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
விடில், விபக்தர்களான எல்லாப் புத்ரர்களும், 11-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தை மறுபடி செய்ய வேண்டும். பிறகு வந்தால் ஜ்யேஷ்ட புத்ரனும், மறுபடி செய்ய வேண்டும்.
अग्रजेन कृतं तु न पुनः कुर्यादित्याह बृहस्पतिः सपिण्डीकरणं पित्रोः पितृयज्ञविधानतः । पुत्राः सर्वे पृथक्कुर्युर्यदा ज्येष्ठो न कारयेत् । अग्रजेन कृतं कर्म नानुजेन पुनः कृतिः इति । सर्वे ज्येष्ठसन्निधाने विभक्ता अपि न पृथक्कुर्युः । ज्येष्ठ एव कनिष्ठानुमत्या संपृक्तद्रव्येण सापिण्ड्यं पुनः कुर्यात्, नवश्राद्धं सपिण्डत्वं श्राद्धान्यपि च षोडश । एकेनैव तु कार्याणि संविभक्त धनेष्वपि इति
स्मरणात् ।
மாதா
ஜ்யேஷ்டன் செய்த ஸபிண்டீகரணத்தை, கனிஷ்டன் மறுபடி செய்யக்கூடாதென்கிறார், ப்ருஹஸ்பதி:ஜ்யேஷ்டன் செய்யாத விஷயத்தில், மற்றப் புத்ரர்களெல்லோரும்,
பிதாக்களின் ஸபிண்டீகரணத்தை, பித்ருயஜ்ஞ ப்ரகாரமாய்த் தனியாய்ச் செய்யவேண்டும். ஜ்யேஷ்டன் செய்திருந்தால், கனிஷ்டன் மறுபடி செய்யக்கூடாது. ஜ்யேஷ்டன் ஸந்நிதியிருந்தால், விபக்தர்களாயினும் மற்றவர்கள் தனியாய்ச் செய்யக்கூடாது. ஜ்யேஷ்டனே, கனிஷ்டர்களின் அனுமதியுடன் பொதுவான தனத்தால் ஸாபிண்ட்யத்தை மறுபடி செய்ய வேண்டும். ‘நவச்ராத்தம், ஸாபிண்ட்யம், 16-ச்ராத்தங்கள் இவைகளை ஒருவனே செய்ய வேண்டும், ப்ராதாக்கள் விபக்தர்களாயினும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
अविभक्तविषये तु अन्यकृते सपिण्डीकरणे सर्वज्येष्ठ एव पुनः कुर्यात् । न सर्वे । सर्वज्येष्ठोऽपि श्रुत्वा पुनः कुर्यात्, ज्येष्ठेऽसन्निहिते चार्ते वर्तमाने क्रियान्तरे । पित्रोः पुत्रेण कर्तव्यं द्वितीयेनानुजेन वा । सर्वैरनुमतिं कृत्वा ज्येष्ठेनैव तु यत् कृतम् । द्रव्येण चाविभक्तेन सर्वैरेव कृतं भवेत् ॥ ज्येष्ठः सपिण्डीकरणं पुनः कुर्यात् कृतं यदा इति
स्मरणात् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[329]]
விபாகமாகாதவர்கள் விஷயத்திலோ, அன்யன் ஸபிண்டீகரணம் செய்திருந்தால், ஸர்வஜ்யேஷ்டன் ஸந்நிதியில்லாமலிருந்தால், ஸமீபத்திலுள்ளவர்களுள் ஜ்யேஷ்டனே மறுபடி செய்யவும். எல்லோரும் செய்யவேண்டியதில்லை. பிறகு, ஸர்வஜ்யேஷ்டன் கேட்டால் அவன் மறுபடி செய்யவேண்டும். “ஜ்யேஷடன் ஸமீபத்திலில்லாமலிருந்தாலும், ரோகமுள்ளவனா யிருந்தாலும், க்ரியை நடந்து கொண்டிருக்கும் பொழுது, மாதா பிதாக்களுக்கு, 2 -ஆவது கனிஷ்ட புத்ரனாவது செய்யவேண்டும். ப்ராதாக்கள் எல்லோரும் அனுமதித்து. விபாகமாகாத த்ரவ்யத்தைக் கொண்டு ஜ்யேஷ்டனால் செய்யப்பட்டது எதுவோ அது எல்லோராலும் செய்யப்பட்டதாகவேயாகும். ஜ்யேஷ்டன் (அன்யனால்) செய்யப்பட்ட ஸபிண்டீகரணத்தை மறுபடி செய்யவேண்டும் என்று ஸ்ம்ருதி யிருப்பதால்’.
वत्सरान्ते मातापितृमृतिश्रवणे
संवत्सरानन्तरं मातापित्रोर्मृति श्रवणे स्मृत्यन्तरम् । पितरि प्रोषिते प्रेते पुत्रः कुर्यात् क्रियादिकम् । संवत्सरे व्यतीतेऽपि दशरात्रं यथाविधि इति । पुराणेऽपि - पितरौ चेन्मृतौ स्यातां दूरस्थोऽपि हि पुत्रकः । श्रुत्वा तद्दिनमारभ्य दशाहं सूतकीभवेत् इति । विज्ञानेश्वरीये महागुरुनिपाते तु आर्द्रवस्त्रोपवासिना । अतीतेऽब्देऽपि कर्तव्यं प्रेतकार्यं दशाहतः इति । स्मृत्यर्थसारे मातापितृमरणे दूरदेशेऽपि वत्सरादूर्ध्वमपि पुत्रः श्रुत्वा श्रवणदिनादि स्वजात्युक्तं दशाहाद्या शौचं कुर्यात् इति ।
ஒரு வர்ஷத்திற்குப் பிறகு மாதா பித்ரு ம்ருதியைக் கேட்ட விஷயத்தில்.
வர்ஷத்திற்குப் பிறகு மாதா பிதாக்களின் மருதியைக் கேட்டால், ஒரு ஸ்ம்ருதியில்:தூரதேசம் சென்ற பிதா இறந்ததைப் புத்ரன் வர்ஷம் முடிந்த பிறகு கேட்டாலும்,
स्मृतिमुक्ताफले - அக:ே-புஷ்:
10-நாட்களில் க்ரியை முதலியதை விதிப்படி செய்ய வேண்டும்.புராணத்திலும்:மாதா பிதாக்கள் இறந்தால், புத்ரன் தூர தேசத்திலிருந்தாலும், கேட்ட நாள் முதல் 10-நாள் ஆசௌசமனுஷ்டிக்க வேண்டும்.
விஜ்ஞாநேச்வரீயத்தில்:மஹாகுருவின் ம்ருதியில், ஒரு வர்ஷமான பிறகும், ஈரவஸ்த்ர முடையவனாய், உபவாஸமுடையவனாய், 10-நாளில் ப்ரேத கார்யத்தைச் செய்யவேண்டும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்: மாதா பிதாக்களின் மரணத்தில், புத்ரன் தூரதேசத்திலிருந்தாலும், ஒரு வர்ஷத்திற்குப் பிறகு கேட்டாலும், கேட்ட நாள் முதல், தன் வர்ணத்திற்குரிய 10-நாள் முதலிய
ஆசௌசத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
अतीतवत्सरप्रेतस्य प्रथमवत्सरविहितसोदकुम्भानुमासिक केशधारणादीनां द्वितीयवत्सरे कर्तव्यताविधानादर्शनात्तानि न कार्याणि, मृतमासे मृततिथावाब्दिकश्राद्धमेव । मृतमासाद्यज्ञाने तत्काले कार्यम् । अनतीतवत्सरप्रेतकृत्ये त्वाब्दिकपर्यन्तं स्वे स्वे काले शिष्टान्यूर्ध्वभाषीनि सोदकुम्भमासिकादीनि कृत्वा मृतमासतिथावाब्दिकं कुर्यात्, अस्थ्ना पलाशवृन्तैर्वा दग्ध्वा तु विधिपूर्वकम् । एकादशे द्वादशे च मासिकानि सपिण्डनम् । कृत्वा च पुनरावृत्त्या मासिकानि तु तद्दिने । यावदाब्दिकपर्यन्तमिति शातातपोऽब्रवीत् इति ।
வர்ஷமான பிறகு க்ரியை செய்யப்பட்டால், முதல் வர்ஷத்தில் விதிக்கப்பட்டுள்ள ஸோதகும்பம், அனுமாஸிகம், கேசதாரணம் முதலியவைகளை, 2-ஆவது வர்ஷத்திற் செய்யும்படி விதியில்லாததால், அவைகளைச் செய்யவேண்டியதில்லை. இறந்த மாஸத்தில் இறந்த திதியில் ஆப்திக ச்ராத்தந்தான். இறந்த மாஸம் முதலியது அறியப்படாவிடில் அக்காலத்தில் செய்யவேண்டும். ஒரு வர்ஷம் முடிவதற்குள் செய்யப்படும் ப்ரேத க்ருத்யத்திலோவெனில், ஆப்திகம் வரையில் அததன்ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[331]]
காலத்தில், மீதியுள்ள மேல் வரும் ஸோதகும்பம் மாஸிகம் முதலியவைகளை செய்து, இறந்த மாஸ திதியில் ஆப்திகத்தைச் செய்யவேண்டும். ‘அஸ்தியினாலாவது, புரசுக்காம்புகளாலாவது, ப்ரதிக்ருதியைச் செய்து, श्रीश्रीing 5থकुंभ, 11शुभम् ली, 12शुभ நாளிலும் மாஸிகங்களையும், ஸபிண்டீகரணத்தையும் செய்து, ஆப்திகம் வரையில் மாஸிகங்களை 2-ஆவது தடவையாய் அந்தத் தினத்தில் செய்ய வேண்டுமென்றார் சாதாதபர்.
—
शतकेऽपि दशरात्रं सदा पित्रोः परोक्षमरण श्रुतौ । त्र्यहं मातृसपत्न्यास्तु दशाहं वत्सरादधः । कृतौर्ध्व दैहिकेऽत्यब्दे दिनं तस्यास्त्र्यहं तयोः इति । शतककृता एतद्वयाख्यातम् - वत्सरमध्ये तत्परं वा मातापित्रोरसन्निधानमरणश्रवणे सर्वेषामपि पुत्राणां दशाहमाशौचम्, सपत्नीमातुस्त्वसन्निधाने मृतौ श्रुतायां वर्षात् परं त्र्यहमेव । तत्पूर्वं तु दशाहम् । अत्र विशेषः • ज्येष्ठेन कृते और्ध्व दैहिकेऽब्दे चातिक्रान्ते तस्याः सपत्नीमातुः परो क्षमृतिश्रवणे दिनम्, तयोः - मातापित्रोः, तच्छ्रुतौ कनिष्ठस्य त्र्यहम् । पितरि प्रोषिते प्रेते पुत्रो देशान्तरं गतः । कृतक्रिये त्रिरात्रं स्याद्दशाहमकृतक्रिये इति वत्सरादूर्ध्वश्रवणे कृतक्रिये त्रिरात्रविधिः कनिष्ठविषय एव । कृतक्रियेऽपि पितरि दशाहं सूतकं भवेत् । ‘दद्यात्तिलोदकं पिण्डं सपिण्डीकरणं पुनः इति दशाहविधानात् कृतस्यापि सपिण्डीकरणस्य पुनः करणविधानसामर्थ्यात् ज्येष्ठविषयत्व मस्यावगम्यते । तथा च पैठीनसिः - प्रोषितभ्रातृमरणे दत्त पिण्डोदकक्रिये । त्रिरात्रं सूतकं तत्र दशाहं पुत्रभार्ययोः । कृतक्रिये पितरि भर्तरि च ज्येष्ठ पुत्रभार्ययोर्दशाहमित्यर्थः । एवं च संवत्सरादूर्ध्वं पितृमृतिश्रवणे ज्येष्ठपुत्रो दशाहमुदकमाशौचं चानुष्ठाय कृतमपि सपिण्डीकरणं पुनः कुर्यात् । कनिष्ठपुत्रस्तु कृतक्रियविषये त्रिरात्रमाशौचमुदकमात्रं च कुर्यादिति ।
|
[[332]]
அசனாக - அ$[S:-பு:
சதகத்திலும்:‘தசராத்ரம்+தயோ:’ என்றுள்ளது. சதககாரரால் இதற்கு வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது இவ்விதம்: ‘ஒரு வர்ஷத்திற்குள், அல்லது பிறகு, மாதா பிதாக்களின் பரோக்ஷ மரணத்தைக் கேட்ட விஷயத்தில் புத்ரர்களெல்லோருக்கும் 10-நாளாசௌசம். ஸபத்ரீ மாதாவின் பரோக்ஷ மரணத்தைக் கேட்டால், ஒரு வர்ஷத்திற்குப் பிறகு 3-நாட்களே ஆசௌசம். ஒரு வர்ஷத்திற்குள் 10-நாளாசௌசம். இதிலுள்ள விசேஷம்ஜ்யேஷ்டன் க்ரியைகளைச் செய்த பிறகு, ஒரு வர்ஷம் சென்ற பிறகு, ஸபத்நீ மாதாவின் பரோக்ஷ மரணச்ரவணத்தில் ஒரு நாளாசெளசம். அவ்விதமான மாதா பிதாக்களின் பரோக்ஷ மரண ச்ரவணத்தில் கனிஷ்ட புத்ரனுக்கு 3-நாளாசௌசம். தூரதேசம் சென்ற பிதா இறந்தால், தேசாந்தரத்திலுள்ள புத்ரன் கேட்டால் க்ருத்யம் செய்யப்பட்ட விஷயத்தில் 3-நாளாசௌசம். க்ருத்யம் செய்யப்படாத விஷயத்தில் 10-நாளாசௌசம், என்று வர்ஷத்திற்கு மேல் கேட்டால் த்ரி ராத்ரம் என்ற விதி கனிஷ்டனைப் பற்றியதே. ‘க்ருத்யம் செய்யப்பட்டிருந்தாலும், 10 - நாளாசௌசமுண்டு, திலோதக பிண்ட ப்ரதானத்தைச் செய்யவேண்டும். மறுபடி ஸபிண்டீகரணத்தைச் செய்யவேண்டும், என்று 10-நாள் விதிப்பதாலும் செய்யப்பட்ட ஸபிண்டீகரணத்தை மறுபடி செய்யும்படி விதிக்கின்ற பலத்தாலும் இது ஜ்யேஷ்டனைப் பற்றியதென்று அறியப்படுகிறது. அவ்விதமே பைடீநஸி :தேசாந்தரம் சென்ற ப்ராதாவின் மரணத்தை க்ருத்யங்களான பிறகு கேட்டால் 3-நாளாசௌசம். புத்ரன் பார்யை இவர்களுக்குப் பத்து நாள் க்ரியை செய்யப்பட்ட பிதாவின் மரணத்திலும் அவ்விதமான பர்த்தாவின் மரணத்திலும் புத்ரன், பார்யை இவர்களுக்குப் பத்து நாள் என்பது பொருள். இவ்விதமிருப்பதால், வர்ஷத்திற்குப் பிறகு, பித்ரு ம்ருதி ச்ரவணத்தில், ஜ்யேஷ்ட புத்ரன் 10-நாளாசௌசமுதகதாந மிவைகளைச் செய்து, செய்யப்பட்ட ஸபிண்டீ கரணத்தையும் மறுபடி செய்யவேண்டும். கனிஷ்ட
}
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[333]]
புத்ரனோவெனில், க்ருத்யம் செய்தாகிய விஷயத்தில் உதக தாநத்தைமட்டிலும்
3 - FIT IT IT OF नाuyio, GairuQL”.
अत्र केचिदाहुः - संवत्सरे व्यतीतेऽपि दशरात्रं यथाविधि इत्यादीनि संवत्सरादूर्ध्वं श्रवणे दशाह प्रतिपादकानि वचनानि अकृतक्रियपितृविषयाणि । कृतक्रिये त्रिरात्रं स्यात् इति वचनं वत्सरादूर्ध्वं पितृमरणश्रवणे कृतक्रिये पितरि ज्येष्ठादीनां सर्वेषामपि पुत्राणा मविशेषेण त्रिरात्राशौचोदकदान प्रतिपादन - परम् । कृतक्रियोsपि पितरि दशाहं सूतकी भवेत् । अग्रजो वाऽनुजो वाऽपि इत्यादीनि कृतक्रियविषये दशाहाशौचप्रतिपादकानि वत्सरात् पूर्वं पितृमरण श्रवणविषयाणि । यच्चोक्तं सपिण्डीकरणं पुनः इति पुनः करणविधानसामर्थ्यात् कृतक्रियेऽपि पितरि दशाहाशौचस्य ज्येष्ठपुत्रविषयत्वमवगम्यत इति, तदपि न,
अन्येन कृतक्रियपितृविषये पुत्रमात्रस्य पुनः सपिण्डीकरणविधानोपपत्तेः सामर्थ्याभावेन ज्येष्ठैकविषयत्वाप्रतीतेः । एवं च संवत्सरादूर्ध्वं कृतक्रियपितृमरणश्रवणे ज्येष्ठपुत्रोऽपि त्रिरात्राशौचमुदकं चानुष्ठाय चतुर्थदिने सापिण्ड्यं कुर्यात् । वत्सरात् पूर्वं मृतिश्रवणे सर्वे पुत्रा दशाहाशौचमुदकं च कुर्युः । ज्येष्ठपुत्रस्तु कृतमपि सापिण्ड्यमेकादशाहे पुनः कुर्यात् इति । यथोचितमत्र द्रष्टव्यम् ।
சிலர்
இவ்விஷயத்தில்
- சொல்லுகின்றனர்:‘ஸம்வத்ஸரே + யதாவிதி’ என்பது முதலியதாகிய, வர்ஷத்திற்கு மேல் கேட்டால் 10-நாளாசௌசத்தை விதிக்கின்ற வசனங்கள், க்ரியை செய்யப்படாத பித்ரு விஷயங்கள். ‘க்ருதக்ரியே த்ரிராத்ரம்ஸ்யாத்’ என்ற வசநம், வர்ஷத்திற்குப் பிறகு பித்ரு மரணத்தைக் கேட்டால், க்ருத்யமான பிதாவின் விஷயத்தில், ஜ்யேஷ்டன் முதலாகிய எல்லாப் புத்ரர்களுக்கும், விசேஷமின்றி
-
334
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
3-நாளாசௌசத்தையும், உதகதாநத்தையம் விதிப்பதில் தாத்பர்யமுள்ளது. ‘க்ருதக்ரியேபி+அநுஜோவாபி’ என்பது முதலிய, க்ருத்யமான விஷயத்தில் 10-நாளாசௌசத்தை விதிக்கும் வசனங்களெல்லாம், ‘ஸபிண்டீகரணம்புந:’ என்று புந:கரண விதி பலத்தால், க்ருத்யமாகிய பிதாவின் விஷயத்தில் 10நாளாசௌசமென்பது ஜ்யேஷ்ட புத்ர விஷயமென்று அறியப்படுகிறது’ என்று சொல்லியதும் ஸரியல்ல. அன்யனால் க்ருத்யம் செய்யப்பட்ட பிதாவின் விஷயத்தில், எல்லாப் புத்ரர்களுக்கும் புநஸ் ஸபிண்டீகரண விதி உபபன்னமாகு மாதலால், ஸாமர்த்யமில்லாததால், ஜ்யேஷ்டனை மட்டில் குறித்தது
என்பது தோன்றாததால். இவ்விதமிருப்பதால், வர்ஷத்திற்குப் பிறகு, க்ருத்யம் செய்யப்பட்ட பிதாவின் மரணச்ரவணத்தில், ஜ்யேஷ்ட புத்ரனும், 3 நாளாசௌசம், உதகதாநம் இவைகளை அனுஷ்டித்து, 4 ஆவது தினத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். வர்ஷத்திற்கு முன் கேட்டால், எல்லாப் புத்ரர்களும் 10-நாளாசௌசத்தையும் உதகதாநத்தையு மனுஷ்டிக்கவேண்டும். ஜ்யேஷ்ட புத்ரனோவெனில், செய்யப்பட்ட ஸாபிண்ட்யத்தையும், 11-ஆவது நாளில் மறுபடி செய்யவேண்டும்’ என்று.
வைகளுள் உசிதமாயுள்ளதை க்ரஹிக்கவும்.
सपत्नीमातृविषये
सपत्नीमातुर्वर्षात् पूर्वं मृतिश्रवणे दशाहमाशौचमुदकं च । वर्षात् परं मृतिश्रवणे त्र्यहम् । तथा च वरदराजीये प्रागब्दाज्जननीसमं दिशतु तत्प्रेतोदकादिक्रियास्तस्मात्तूपरि गौणमातृमरणं श्रुत्वा सदाऽघं त्र्यहम् इति । विज्ञानेश्वरीयेऽपि पितृपत्न्यामतीतायां मातृवर्जं द्विजोत्तमः । संवत्सरे व्यतीतेऽपि त्रिरात्रमशुचिर्भवेत् इति ।
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 335 ஸபத்நீ மாதாவின் விஷயத்தில்
ஸபத்நீ மாதாவின் மரணத்தை வர்ஷத்திற்குள் கேட்டால் 10-நாளாசௌசமும் உதகதாநமும், வர்ஷத்திற்குப் பிறகானால் 3-நாளாசௌசம். அவ்விதமே, வரதராஜீயத்தில்:வர்ஷத்திற்குமுன், ஸபத்நீ மாத்ருமரணத்தைக் கேட்டால், அவளுக்கு உதகதாநம் முதலிய க்ரியைகளை, மாதாவுக்குப் போல் செய்யவும். வர்ஷத்திற்குப் பிறகு கேட்டால், எப்போதும் 3-நாளாசௌசம். விக்ஞாநேச்வரீயத்திலும்:மாதாவைத் தவிர்த்து, பிதாவின் பத்நீ இறந்தால், ஒரு வர்ஷத்திற்குப் பிறகும் 3-நாளாசௌசமுடையவனாவான்.
सपत्नीमातुरौरसपुत्रासन्निधाने भिन्नोदरेण कृते दाहादौ, तदा आगत औरसपुत्रः स्वकनिष्ठकृते यावत्तावदेव कुर्यात्, बह्वीनामेकपत्नीनामेका चेत् पुत्रिणी भवेत् । सर्वास्तास्तेन पुत्रेण पुत्रिणीर्मनुरब्रवीत् इति तेन तस्याः पुत्रवत्त्वाभिधानात् । सङ्ग्रहे च
भिन्नोदरकृते कृत्ये दाहाद्ये त्वागतौरसः । स्वकनिष्ठकृते यावत्तावदेवाचरेत्तदा इति । सपिण्डीकरणं भिन्नोदरज्येष्ठकृतमपि कनिष्ठोऽप्यौरसः पुनः कुर्यात् । स्वकनिष्ठकृते यावदित्युक्तत्वात् ।
ஸபத்நீமாதாவின்
ஒளரஸபுத்ரன் ஸந்நியிலில்லாததால், பிந்நோதரன் தாஹாதிகளைச் செய்திருந்தால், அப்பொழுது வந்த ஒளரஸபுத்ரன், தன் தம்பி செய்தால் எவ்வளவு செய்ய வேண்டுமோ, அவ்வளவே செய்யவேண்டும். ‘ஒருவனுக்குப் பத்னீகளான பலருள் ஒருத்தி புத்ரனுடையவளாயிருந்தால், அந்தப் புத்ரனால் எல்லோரையம் புத்ரனுடையவர்களாகச் சொல்லுகிறார்மனு’ என்று அவனால் அவள் புத்ரவதீ என்று சொல்லப்பட்டு உள்ளது. ஸங்க்ரஹத்திலும்:பின்னோதரனால் தஹநம் முதலிய க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு வந்த ஒளரஸபுத்ரன், தனது கனிஷ்டன் செய்ததில் எவ்வளவோ அவ்வளவே செய்யவேண்டும்.
[[336]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :
श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸபிண்டீகரணத்தை மட்டில் பின்னோதர ஜ்யேஷ்டன் செய்திருந்தாலும், கனிஷ்டனாயிருந்தாலும் ஔரஸன் மறுபடி செய்யவேண்டும். ‘தனது கனிஷ்டன் செய்ததில் எவ்வளவோ’ என்று சொல்லியிருப்பதால்.
भ्रातृमरणे पैठीनसिः
प्रोषितभ्रातृविषये
प्रोषितभ्रातृमरणे दत्तपिण्डोदकक्रिये । त्रिरात्रं सूतकं तत्र दशाहं पुत्रभार्ययोः इति । अत्र विशेषमाह गालवः कृतोदके तु षण्मासात् पक्षिण्याशौचमुच्यते । अधश्चेत्त्रिदिन ग्राह्यमकृतोदे दशाहिकम् इति । षण्मासादूर्ध्वं भ्रातुरघं पक्षिणीत्यर्थः । तथा स्मृत्यन्तरे भ्रातुर्देशान्तरमृतौ षण्मासाद्वत्सरादधः । दशरात्रं त्रिरात्रं स्यादशाहं दाहकस्य तु इति । दाहकस्य - भ्रातुः । अन्यत्रापि - देशान्तरमृतिर्यत्र त्वनुजाग्रजयोः श्रुता । षण्मासाद्वत्सरादर्वाग्दिशाहं त्र्यहमाचरेत् इति । ज्ञात्यादिविषये तु
मासत्रये त्रिरात्रं स्यात् इत्युक्तमाशौचमुदकं च
தேசாந்தரத்திலிருந்த ப்ராதாவின் விஷயத்தில்.
பைடீநஸி:தேசாந்தரத்திலிருந்த ப்ராதாவின் மரணத்தில், பிண்டோதகதாநாதிகள் முடிக்கப் பட்டிருந்தால், 3-நாளாசௌசம். புத்ரன், பார்யை இவர்களுக்குப் பத்து நாளாசௌசம். இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார். காலவர்: க்ரியை செய்யப்பட்ட விஷயத்தில் 6-மாதங்களுக்கு மேல் பக்ஷிண்யாசௌசம். 6-மாதங்களுக்கு முன்பானால் 3 - நாள். க்ருத்யமாகாத விஷயத்தில் 10 - நாளாசௌசம். அவ்விதம், மற்றொரு ஸ்ம்ருதியில்தேசாந்தரத்தில் மரித்த ப்ராதாவின் ம்ருதியை 6-மாதத்திற்குள் கேட்டால் 10-நாளாசௌசம். பிறகு வர்ஷத்திற்குள் கேட்டால் 3-நாளாசௌசம். தஹநம் செய்த ப்ராதாவுக்கு 10-நாளாசௌசம். அவ்விதம், மற்றொரு
i
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ யாகம்
[[337]]
ஸ்ம்ருதியிலும்:கனிஷ்ட ப்ராதாவின் அல்லது, ஜ்யேஷ்ட ப்ராதாவின் ம்ருதியை தேசாந்தரத்தில் நடந்ததாய்க் காலாந்தரத்தில் கேட்டால், 6-மாதத்திற்குள் 10-நாள், பிறகு வர்ஷத்திற்குள் 3-நாளாசௌசத்தை அனுஷ்டிக்கவும். ஜ்ஞாதி முதலியவரின் விஷயத்திலோவெனில், ‘மாஸத்ரயே த்ரிராத்ரம் ஸ்யாத்’ என்று சொல்லியபடி ஆசௌசமுமுதகதாநமுமென்றறியவும்.
अपुत्रसपिण्डमरणविषये
अपुत्रस्य सपिण्डस्य अकृतसंस्कारस्य एकादशाहात् परं मरणश्रवणे पुनर्दहनं कृत्वा यावत्स्वाशौचमुदकं पिण्डं च दत्वा आशौचान्ते एकोद्दिष्टं परदिने सापिण्ड्यं च कुर्यात् । अब्दात् परं श्रवणे एकाहेन पुनर्दहनपिण्डोदकानि समाप्य द्वितीये श्राद्धं तृतीये सपिण्डनं च कुर्यात्, अतीतेऽब्दे तु संस्कारे एकाहात् पिण्डमर्पयेत् । श्राद्धं दद्याद् द्वितीयेऽह्नि तृतीयेऽह्नि सपिण्डनम् इति स्मरणात् ।
புத்ரனில்லாத ஜ்ஞாதியின் மரண விஷயத்தில்
புத்ரனில்லாதவனும், ஸம்ஸ்காரம் செய்யப் படாதவனுமான ஜ்ஞாதியின் மரணத்தை 11-நாட்களுக்குப் பிறகு கேட்டால், புநர் தஹநத்தைச் செய்து, தனது ஆசௌசமுள்ள வரையில் உதக பிண்டதாநத்தைசெய்து, ஆசௌசத்தின் முடிவில் ஏகோத்திஷ்டத்தையும், மறுநாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவேண்டும். வர்ஷத்திற்குப் பிறகு கேட்டால் ஒரே நாளில் புநர்தஹந பிண்டோதகங்களை முடித்து, 2-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தையும், 3-ஆவது
நாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். ‘வர்ஷம் முடிந்த பிறகு ஸம்ஸ்காரம் செய்யும் விஷயத்தில் முதல் நாளில் பிண்டதாநம் செய்யவும். 2-ஆவது நாளில் ஏகோத் திஷ்டத்தையும், 3-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும்” என்று ஸ்ம்ருதியிருப்பதால்.
[[338]]
பூசாக - அCh[•S:-பு:
कृतप्रेतकृत्यविषये पिण्डनिषेधः
कृतप्रेतकृत्यस्य सपिण्डस्य मरणश्रवणे उदकमात्रं दद्यान्न तु पिण्डान् । एकोद्दिष्टसापिण्ड्ये च कुर्यात् । कृतैकोद्दिष्टस्य सपिण्डोदेर्मरण श्रवणे उदकं सापिण्ड्यं च कुर्यात् । अन्येन कृतमपि सापिण्डचं सपिण्डदौहित्रादिः पुनः कुर्यात् । कनिष्ठादिना निर्वृत्तपिण्डोदकदानादिदाहकृत्यस्य पित्रादेरेकादशदिनादौ
मरणश्रवणे ज्येष्ठादिर्मुख्यकर्ता यावत्स्वाशौच मुदकमात्रं दद्यात्, न तु कनिष्ठादिकृतं पिण्डादिदशाहकृत्यं पुनः कुर्यात्, मुख्यकर्ता विदेशस्थः कालेऽकाले श्रुतो यदि । तिलोदकं प्रकुर्वीत पिण्डदानं विवर्जयेत् । कृतक्रियेऽपि पितरि दशाहं सूतकी भवेत् । दद्यात्तिलोदकं
सपिण्डीकरणं पुनः इत्यादिभिः पूर्वोदाहृतवचनैरुदकमात्रस्य पुनर्विधानात् पिण्डदानस्य च
ப்ரேதக்ருத்யம் செய்யப்பட்டவன் விஷயத்தில் பிண்டநிஷேதம்
ப்ரேதக்ருத்யம் செய்யப்பட்ட, ஜ்ஞாதியின் மரணத்தைக் கேட்டால் உதகதாநத்தை மட்டில் செய்யவும், பிண்டதாநத்தைச் செய்யக்கூடாது. ஏகோத்திஷ்டம் ஸாபிண்டயம் இவைகளைச் செய்யவேண்டும். ஏகோத்திஷ்டமும் செய்யப்பட்ட ஸபிண்டன் முதலியவரின் மரணத்தைக் கேட்டால், உதகதாநத்தையம் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். அன்யனால் ஸாபிண்ட்யம் செய்யப்பட்டிருந்தாலும், ஸபிண்டன் தௌஹித்ரன் முதலிய கர்த்தா மறுபடி அதைச் செய்யவேண்டும். கனிஷ்டன் முதலியவரால், பிண்டோதகதாநம் முதலிய 10-நாள் க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு, பிதா முதலியவரின் மரணத்தை, 11-ஆவது நாள் முதலிய காலத்தில் கேட்டால், ஜ்யேஷ்டன்
•
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[339]]
முதலிய முக்ய கர்த்தா, தனது ஆசௌசமுள்ள வரையில் உதகதாநத்தை மட்டில் செய்யவும். கனிஷ்டன் முதலியவர் செய்த பிண்டதாநம் முதலிய 10-நாள் க்ருத்யத்தை மறுபடி செய்யக்கூடாது. ‘முக்ய கர்த்தா + ஸபிண்டீகரணம் புந:’ என்பது முதலிய முன் சொல்லப்பட்டுள்ள வசனங்களால் உதகதாநம் மட்டில் விதிக்கப்பட்டிருப்பதாலும், பிண்ட தாநம் நிஷேதிக்கப்பட்டிருப்பதாலும்.
।
ननु मुख्यकर्ता विदेशस्थो मातापित्रोर्मृतिर्यदि । संवत्सरे व्यतीतेऽपि कुर्यात् प्रेतक्रियां तदा इति वचनाद्दाहादिसर्व मुख्यकर्त्री कर्तव्यमिति चेन्न । अन्यकृतस्यात्र पुनः कर्तव्यत्वाप्रतीतेः, चिरकालातिक्रमेऽपि पित्रोर्दशाहोदकक्रिया - विधिपरत्वात् । देशान्तरस्थौ पितरौ मृतौ चेदन्योऽपि कुर्यादखिलं च पित्र्यम् । दाहं विना तानि पुनश्च पित्रोर्ज्येष्ठोऽपि कुर्यादनुजैः सपिण्डनम् इति बचनाद्दाहव्यतिरिक्तं सर्वं पुनः करणीयमिति चेन्न । अस्यातिक्रान्तदशाहविषयत्वाप्रतीतेर्दशाहमध्यागतमुख्यकर्तृविषयत्वेन
चरितार्थत्वात् ।
‘முக்ய
கர்த்தா
தூரதேசத்திலிருந்து,
க்ருத்யத்தைச்
மாதாபிதாக்களின் ம்ருதியை ஒரு வர்ஷம் க்ரமித்துக் கேட்டாலும்,
அப்பொழுது
செய்யவேண்டும்’ என்ற வசநத்தால், தஹநம் முதலிய எல்லா க்ரியையையும் செய்யவேண்டுமா எனில், அது இல்லை. பிறன் செய்ததை மறுபடி செய்ய வேண்டுமென்பது இதில் தோன்றாததால், வெகு நாட்களாயினும், மாதா பிதாக்களுக்கு, 10-நாட்களில் உதக க்ரியையைச் செய்ய வேண்டுமென்ற விதியில் தாத்பர்யமுள்ளதாகையால், “தூரதேசத்திலுள்ள மாதா பிதாக்கள் இறந்தால், புத்ரனல்லாதவன். க்ருத்யம் முழுவதையும் செய்திருந்தால், ஜ்யேஷ்ட புத்ரன் தம்பிகளுடன், தஹநம் தவிர மற்ற க்ருத்யங்களைச் செய்ய வேண்டும், ஸபிண்டீகரணத்தையும் மறுபடி
[[340]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
செய்யவேண்டும்” என்ற வசநத்தால், தஹநம் தவிர எல்லாவற்றையும் மறுபடி செய்யவேண்டுமெனில், அது இல்லை. இந்த வசநம், 10-நாட்கள் தாண்டிய பிறகுள்ளதைப் பற்றியதென்பது தோன்றாததால், 10-நாட்களுள் வந்த முக்யகர்த்தாவைப்
சரிதார்த்த மாவதால்.
பற்றியதென்பதால்
तथा च स्मृत्यन्तरे
—
मुख्यकर्त्रागमेऽन्यस्तु प्रवृत्तोऽपि
क्रियां त्यजेत् । ततस्तु कर्म कुर्वीत संस्कर्ता विसृजेत्ततः । पुनस्तिलोदकं पिण्डं नग्नप्रच्छादनं तथा । नवश्राद्धप्रदानादि सर्वं कर्म समाचरेत् इति । पारस्करोऽपि एतैरारब्धपिण्डस्य
यद्यागच्छन्ति वै सुताः । तेऽपि कुर्युस्तु पूर्वाप्त पिण्डदानं जलं तथा इति । अतो दशाहमध्ये मुख्यकर्मागमे वचनबलाद्दाह व्यतिरिक्तं पूर्वकृतं सर्वं तेन पुनः कार्यम्, सञ्चयनं तु न पुनः कार्यम् । कृतेनैवास्थिसञ्चयनेन
पुनः करणस्य
वचनाभावाच ।
उत्तिष्ठप्रेहि इत्यादिमन्त्रार्थसिद्धेः
निरर्थकत्वात् पिण्डादिवत्तस्य
पुनः करणे
மற்றொரு ஸ்ம்ருதியில்:முக்ய கர்த்தா வந்து விட்டால், மற்றவன், க்ருத்யம் செய்தவனாகினும் நிறுத்தவும். புத்ரன் கரியையைச் செய்யவேண்டும். ஸம்ஸ்காரம் செய்த மற்றவன் விட வேண்டும். மறுபடி திலோதகம், பிண்டம், நக்நப்ரச்சாதநம், நவச்ராத்தம்
வை எல்லாவற்றையும் செய்யவேண்டும்’ என்று உள்ளது. பாரஸ்கரரும்:‘அன்யர்களால் பிண்டதாநம் செய்யப்படும் பொழுது, புத்ரர்கள் வந்து விட்டால், அவர்களும், முன் கொடுக்கப்பட்ட பிண்டோ தகங்களை மறுபடி கொடுக்கவேண்டும்’ என்றார். ஆகையால், 10-நாட்களுள் முக்யகர்த்தா வந்துவிட்டால், வசந பலத்தால் தஹநம் தவிர்த்த மற்றதெல்லாம் புத்ரனால் மறுபடி செய்யப்படவேண்டும். ஸஞ்சயநமோ வெனில்,:
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[341]]
மறுபடி செய்யப்படவேண்டாம். முன் செய்யப்ட்ட அஸ்தி ஸஞ்சயனத்தினாலேயே ‘உத்திஷ்டப்ரேஹி’ என்பது முதலிய மந்த்ரங்களின் ப்ரயோஜநம் ஸித்தித்ததால், மறுபடி செய்வது நிஷ்பலமாவதால், பிண்டாதிகளைப் போல், அதை மறுபடி செய்யும் விஷயத்தில் வசந்மில்லாததாலும்.
.
दशाहमध्ये कनीयसा कृतस्यापि पिण्डोदकव्यतिरिक्तनग्नप्रच्छादनादेः न पुनः करणम्, दशाहकर्मण्यारब्धे संस्कारादौ कनीयसा । ज्येष्ठो यस्त्वन्तरागच्छेत् सोऽस्य शेषं समापयेत् इति स्मरणात् । दशाहानन्तरमागतेन मुख्यकर्त्रा पिण्डदानादिवर्जमुदकमात्रमाशौचं च अनुष्ठेयम्, एकोद्दिष्टादिकमूर्ध्वकृत्यं च तेन कार्यम् । तथा पितृमेधसारे प्रारब्धे केनचित् प्रेतकृत्ये
मुख्यकर्ताऽन्तराऽऽगतो दाहं विनाऽन्यत् सर्वं कुर्यात्, कृतं नास्थि सञ्चयनम्, पूर्वप्रवृत्तश्चोदकमात्रमादशाहं दद्यात्, यद्येकोद्दिष्टान्तं पुत्रो वाऽन्यो वा कुर्यात्, विदेशस्थः पुत्रः श्रुत्वा वैपनं कृत्वा दशाहमुदकमात्रं दद्यात्, ज्येष्ठः कृतमपि सापिण्ड्यमेकादशाह एव पुनः कुर्यात् इति ।
10-நாட்களுள், கனிஷ்டனால் செய்யப்பட்ட, பிண்டோதகம் தவிர்த்த நக்நப்ரச்சாதநம் முதலியதற்குப் புந: கரணமில்லை. ‘தசாஹ+ ஸமாபயேத்’ என்ற ஸ்ம்ருதி உள்ளது. 10-நாட்களுக்குப் பிறகு வந்த முக்ய கர்த்தாவால், பிண்ட தாநம் முதலியதன்றி, உதகதாநம் மட்டிலும், ஆசௌசமும்
அனுஷ்டிக்கப்படவேண்டும். ஏகோத்திஷ்டம் முதலிய மேல் க்ருத்யமும் அவனால் செய்யப்பட வேண்டும். அவ்விதம், பித்ருமேதஸாரத்தில்:மற்றொருவன்க்ருத்யத்தை ஆரம்பித்த பிறகு, முக்ய கர்த்தா நடுவில் வந்தால், தஹநம் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும். செய்யப்பட்ட ஸஞ்சயனத்தை மறுபடி செய்யக்கூடாது. முன் செய்வதற்கு ஆரம்பித்தவன்,
[[342]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
உதகத்தை மட்டில் 10-நாட்கள் வரையில் செய்யவும். ஏகோத்திஷ்டம் முடிய, புத்ரனாவது அன்யனாவது செய்திருந்தால், அன்ய தேசத்திலுள்ள புத்ரன் கேட்டால், வபநம் செய்து கொண்டு, 10-நாட்களில் உதக தாநத்தை மட்டில் செய்யவும். ஜ்யேஷ்டன், செய்யப்பட்ட ஸாபிண்ட்யத்தை, 11-ஆவது நாளிலேயே மறுபடி Gurur GC L” ml.
स्मृत्यन्तरे कनिष्ठेन कृतं सर्वं श्राद्धान्तं च यथाक्रमम् । ज्येष्ठपुत्रः समायातस्तद्दिनादि दशाहतः । पाषाणस्थापनं पिण्डं विनैवोदकमाचरेत् इति । विश्वादर्शे च यः कुर्यात् प्रथमेऽह्नि संस्कृतिविधिं ज्ञातेस्तदन्यस्य वा श्राद्धान्तं सकलं स एव चरतु ज्ञात्यादिकेऽप्यागते । ज्येष्ठासन्निधिना कनीयसि पितुः कुर्वाण एव क्रियाः श्रुत्वोपस्थित एव चेदथ चरेज्यायांस्तदूर्ध्वक्रियाः । यत्पित्रोर्मरणादिकं दशदिनं तस्मिन् गते ज्यायसस्तत्पश्चाच्छ्रवणात् । प्रभृत्युपरताशौचप्रवृत्तावपि । ज्यायानेव तदूर्ध्वमाचरतु तच्छ्राद्धादिमिश्रान्तकं तत्तत्कर्मणि शुद्धिमस्मरदसौ तात्कालिकीं देवलः इति । मिश्रं - सपिण्डीकरणम् । उक्तेष सर्वेषु वचनेषु दशमदिनादूर्ध्वं कृतदशाहकृत्यस्य पित्रादेर्मरणश्रवणे पिण्ड - दानादेरविधानादुदकमात्रमेकोद्दिष्टादूर्ध्वकृत्यं चेति बहुस्मृति -
संमतम् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:கனிஷ்ட புத்ரன் க்ருத்யம் முழுவதையும் ஏகோத்திஷ்டம் முடிய விதிப்படி செய்த பிறகு, ஜ்யேஷ்ட புத்ரன் வந்தால் அன்று முதல் 10-HTLB, LTT BIT गंगाशी, உதக தாநத்தைமட்டில் செய்யவேண்டும். விச்வா தர்சத்திலும்:‘ஜ்ஞாதிக்காவது, அன்யனுக்காவது, முதல் நாளில் ஸம்ஸ்காரத்தை எவன் செய்தானோ அவனே ஏகோத்திஷ்டம் முடியும் வரையிலுள்ள எல்லா
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[343]]
வற்றையும், ஜ்ஞாதி முதலியவர் நடுவில் வந்தாலும், செய்ய வேண்டும். ஜ்யேஷ்டன் ஸமீபத்திலில்லாததால், கனிஷ்டன் பிதாவுக்கு க்ரியைகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, பிதாவின் மரணத்தைக் கேட்டு வந்தால் ஜ்யேஷ்ட புத்ரன், அதற்கு மேற்பட்டக்ரியைகளைச் செய்ய வேண்டும். மாதா பிதாக்களின் மரணதினம் முதல் 10-நாட்கள் சென்றாலும் அதற்குப் பிறகு, ‘ச்ரவண தினம் முதல் சாவாசௌசமிருந்தாலும், ஜ்யேஷ்டனே அதற்குமேலுள்ள, ஏகோத்திஷ்டம் முதல் ஸபிடீண்கரணம் முடிவு வரையிலுள்ள க்ருத்யத்தைச் செய்யவேண்டும். அந்தந்தக் கர்மாக்களைச் செய்யும்பொழுது, அக்காலத்தில் மட்டும் சுத்தியென்றார் தேவலர், என்று. மிச்ரம் ஸபிண்டீகரணம் சொல்லப்பட்டுள்ள வசனங்களிலும், 10-நாட்களுக்கு மேல், 10-நாள் க்ருத்யம் செய்யப்பட்டுள்ள பிதா முதலியவரின் மரணச்ரவணத்தில் பிண்ட தாநம் முதலியதற்கு விதியில்லாததால் உதக தாநம் மட்டிலும், ஏகோத்திஷ்டத்திற்கு மேலுள்ள க்ருத்யமும் உண்டு என்பது வெகு ஸ்ம்ருதிகளுக்கு ஸம்மதமாகியது.
―
எல்லா
शतकव्याख्यानादौ तु देशान्तरस्थौ पितरौ मृतौ चेत् इति वचनमन्यथा व्याख्यातम् । पुत्रव्यतिरिक्तेनान्येन सपिण्डादिना दाहादिसापिण्ड्यान्तकृत्ये कृते अनन्तरमागतः पुत्रः दाहं संचयं विना पाषाणस्थापननग्नप्रच्छादनप्रेतशब्दनवश्राद्धैकोत्तरवृद्धिवास उदकपिण्डबलिप्रदान षोडश सपिण्डनानि पुनः कुर्यात्, दाहं विना तानि पुनश्च सर्वम् इत्यविशेषेणाभिधानात्, कृतक्रियेsपि पितरि दशाहं सूतकी भवेत् । दद्यात्तिलोदकं पिण्डं सपिण्डीकरणं पुनः इति पुनः पिण्डदानस्य विधानाच्च ।
சதக வ்யாக்யானம் முதலியதிலோவெனில்:‘தேசாந்தரஸ்தளபிதரௌ ம்ருதௌசேத்’ என்ற வசநம் வேறு விதமாய் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது ‘‘புத்ரனைத் தவிர்த்த அன்யனான ஸபிண்டன்
[[344]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
முதலியவனால், தஹநம் முதல் ஸாபிண்டயம் முடிவு வரையிலுள்ள க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு, வந்த புத்ரன், தஹநம் ஸஞ்சயநம் தவிர, பாஷாண ஸ்தாபநம், நக்ந ப்ரச்சாதநம்; ப்ரேத சப்தம், நவச்ராத்தம், ஏகோத்தர வ்ருத்தி, வாஸோதகம், திலோதகம், பிண்டபலி ப்ரதாநம், ஷோடசம், ஸ்பிண்டநம் இவைகளை மறுபடி செய்யவும். தஹநம் தவிர மற்ற எல்லாவற்றையும் மறுபடி செய்யவும்’ என்று ஸரமானயமாய்ச் சொல்லியிருப்பதாலும், ‘பிதாவுக்கு க்ரியைகள் செய்யப்பட்டிருந்தாலும், 10 - நாளாசெளசம், திலோதக பிண்ட ஸபிண்டீகரணங்களை மறுபடி செய்யவும்’ என்று மறுபடி பிண்டதாநம் விதிக்கப்பட்டிருப்பதாலும்.
ப்ரதாந
अनुजैरनुष्ठिते सपिण्डीकरणान्तकृत्ये तु ज्येष्ठपुत्र उदकमात्रं पुनः सपिण्डनं च कुर्यात् न तु पिण्डादीनि इति । कनिष्ठकृतदशाहकृत्यादिविषये उदकदानसपिण्डीकरणव्यतिरिक्तं पिण्डादिकं न कर्तव्यमित्यत्रैवार्थे मुख्यकर्ता विदेशस्थः कालेऽकाले श्रुतो यदि । तिलवारि प्रकुर्वीत पिण्डदानं विवर्जयेत् इति, कृतक्रियेऽपि पितरि इत्यादीनि पूर्वोक्तानि वचनानि योजितानि । स्मृत्यन्तरे च न शिला न मृदा स्नानं न प्रेतं न च वासकम् । ननं पिण्डं न दातव्यं दर्भस्तम्भे तिलोदकम् इति । प्रेतं प्रेतशब्दोच्चारणम्, वासकम् - वास उदकम्, नग्नं - नग्नप्रच्छादनम्, पिण्ड पिण्डप्रदानम्, दर्भस्तम्बे तिलोदकं न कार्यम्, दर्भस्तम्बास्तरणरहितस्थले कर्तव्यमित्यर्थः ।
—
கனிஷ்டர்களால் ஸபிண்டீகரணம் முடியச் செய்யப்பட்டிருந்தாலோ, ஜ்யேஷ்ட புத்ரன் உதக தாநத்தைமட்டிலும் செய்து, ஸபிண்டீகரணத்தையும் மறுபடி செய்யவேண்டும். பிண்டதாநம் முதலியதைச் செய்யவேண்டியதில்லை” என்று. கனிஷ்டன் 10 - நாள் க்ருத்யம் முதலியதைச் செய்த விஷயத்தில், உதகதாநம்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
B
[[17]]
[[345]]
ய
ஸபிண்டீகரணம் இவைகளைத் தவிர்த்த பிண்டதாநம் முதலியதைச் செய்யவேண்டாம் என்ற அர்த்தத்திலேயே, ‘முக்ய கர்த்தா+விவர்ஜயேத்’ என்பதும் ‘க்ருதக்ரியேபி பிதரி’ என்பதும் முதலாயுள்ள, முன் சொல்லிய வசநங்களெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:“சிலை இல்லை. ம்ருத்திகாஸ்நாநமில்லை, ப்ரேதமில்லை, வாஸகமில்லை,
நக்னமில்லை பிண்டதாநமில்லை, தர்ப்ப ஸ்தம்பத்தில் திலோதகமில்லை” ப்ரேதம் = ப்ரேத சப்தத்தை உச்சரிப்பது. வாஸகம் வாஸோதகம். நக்னம் = நக்ன ப்ரச்சாதநம். பிண்டம் = பிண்ட ப்ரதானம். தர்ப்ப ஸ்தம்பத்தில் திலோதக தாநம் செய்யக்கூடாது.தர்ப்பத்தைப் பரத்தாத ஸ்தலத்தில் செய்ய வேண்டுமென்பது பொருள்.
,
[[21]]
तथा चन्द्रिकायाम् :ज्येष्ठेन वा कनिष्ठेन सपिण्डीकरणे कृते । देशान्तरगतानां तु पिण्डदानं कथं भवेत् । श्रुत्वा तु वपनं कृत्वा दशाहान्तं तिलोदक़म् । ततः सपिण्डीकरणं कुर्यादेकादशेऽहनि इति । पिण्डदानं सपिण्डीकरणम् । ज्येष्ठेन पितुः सपिण्डीकरणान्तप्रेतकृत्ये कृते कनिष्ठः पितृमृतिं श्रुत्वा दशाहान्तं तिलोदकं दद्यात् । कनिष्ठकृते तु तस्मिन् ज्येष्ठः श्रुत्वा वपनं कृत्वा दशाहान्तं तिलोदकमात्रं दद्यात्, न तु पिण्डान्, तत एकादशाहे सपिण्डीकरणमेव कुर्यान्न त्वेकोद्दिष्टमित्यर्थः । एवं स्मृत्यर्थ - विप्रतिपत्तौ शिष्टाचाराद्वयवस्था ।
பிண்ட
சந்த்ரிகையில்:ஜ்யேஷ்டனாலாவது, கனிஷ்
கனிஷ்டனா லாவது ஸபிண்டீகரணம் செய்யப்பட் பிறகு, தேசாந்தரத்திலுள்ள பிள்ளைகள் கேட்டால் அவர்கள் டதானத்தை எப்படிச் செய்வது ? எனில், கேட்டபிறகு வபநம் செய்து கொண்டு 10-நாள் வரையில் திலோதகதானம் செய்து, பிறகு 11-ஆவது நாளில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். பிண்டதானம் ஸபிண்டீகரணம். ஜ்யேஷ்டன் பிதாவுக்கு ஸபிண்டீகரணம்
[[346]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
முடியும் வரையில் ப்ரேத க்ருத்யத்தைச் செய்த பிறகு, கனிஷ்டன் பித்ரும்ருதியைக் கேட்டால் 10-நாள் வரையில் திலோதக தாநத்தைச் செய்யவும். கனிஷ்டன் ஸபிண்டீகரணம் முடியும் வரையில் செய்தபிறகு ஜ்யேஷ்டன் கேட்டால், வபநம் செய்துகொண்டு, 10-நாள் வரையில் திலோக தாநத்தை மட்டில் செய்யவும். பிண்டதானமில்லை. பிறகு 11-ஆவது நாளில் ஸபிண்டீகரணத்தை
மட்டில்
செய்யவும்.
ஏகோத்திஷ்டத்தைச் செய்யக்கூடாது, என்பது பொருள். இவ்விதம் ஸ்ம்ருத்யர்த்தங்களுக்கு மாறுதல் இருப்பதால், நிர்ணயத்தைச்
சிஷ்டாசாரத்தைக்
செய்துகொள்ளவும்.
अयमत्र निष्कर्षः
—
கொண்டு
अन्येन संस्कारादौ कृते अन्तर्दशाहे सञ्चयात् पूर्वमागतः पुत्रः पुनर्दाह विधिनाऽस्थ्यादि दग्ध्वा शिरोमात्रवपनं कारयित्वा सञ्चयन नग्नप्रच्छादनातीतदिनकृत वास उदकतिलोदकपिण्डदानैकोत्तर वृद्धिनवश्राद्धानि तदानीमेव पुनः कृत्वा तात्कालिकोदकपिण्डाद्येकोद्दिष्टान्तं तत्काले कृत्वा स्वकाले पञ्चदशश्राद्धानि कृत्वा सापिण्ड्यं च कुर्यात् । संस्कर्ता तु यावत्स्वाशौचमाशौचान्तदिने वा दशाहशेषे देयं तिलोदकमात्रं दत्वाऽऽत्मशुद्ध्यर्थं ब्राह्मणान् भोजयेत् ।
"
"”
இவ்விஷயத்தில் நிர்ணயமிது:‘அன்யனால் ஸம்ஸ்காரம் முதலியது செய்யப்பட்ட பிறகு 10-நாட்களுள் ஸஞ்சயனத்திற்கு முன் வந்த புத்ரன், புநர்தஹந விதியால் அஸ்தி முதலியதைத் தஹித்து, சிரஸ்ஸுக்கு மட்டில் வபநம் செய்துகொண்டு, ஸஞ்சயநம், நக்னப்ரச்சாதநம், சென்ற நாட்களில் செய்யப்பட்ட வாஸோதகம், திலோதகம், பிண்டம், ஏகோத்தரவ்ருத்தி ச்ராத்தம், நவச்ராத்தம் இவைகளை அப்போதே மறுபடி செய்து, அன்று செய்யவேண்டிய உதகபிண்டங்கள் முதல் ஏகோத்திஷ்டம் வரையில் அந்தந்தக் காலத்தில் செய்து,
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[347]]
ஸ்வகாலத்தில் 15-ச்ராத்தங்களையும், ஸாபிண்ட்யத்தையும் செய்யவேண்டும். ஸம்ஸ்காரம் செய்தவனோவெனில், தனது ஆசௌசம் வரையில், அல்லது ஆசௌசத்தின் முடிவு தினத்தில், மீதியுள்ள திலோதகத்தை மட்டில் கொடுத்து, தனது சுத்திக்காக ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும்.
सश्चयात् परमागतश्चेत् दाहसञ्चयनवर्जं नग्नप्रच्छादनातीतपिण्डोदकनवश्राद्धादि कृत्वा तात्कालिकतिलोदकाद्येकोद्दिष्टान्तं कृत्वा श्रवणदिनमारभ्य दशाहाशौचमनुष्ठाय आवृत्ताद्यमासिकादीनि उक्तकाले कृत्वा त्रिपक्षादौ सापिण्ड्यं कुर्यात् । संस्कर्ता पूर्ववदेव कुर्यात् । कनिष्ठेन तु दाहादिप्रेतकृत्ये कृते सञ्चयात् पूर्वं परं वा आगतो ज्येष्ठपुत्रः अतीतकालीनोदकपिण्डमात्रमेकदा दत्वा तात्कालिकोदकपिण्डाद्येकोद्दिष्टान्तं कुर्यात् । सञ्चयनात् पूर्वमागतश्चेद् द्वादशाहे सापिण्ड्यं कुर्यात्, ततः परमागतश्चेत् श्रवणदिनमारभ्य दशाहाशौचमनुष्ठाय त्रिपक्षादौ सापिण्डयं कुर्यात् । संस्कर्ता कनिष्ठस्तु पक्षद्वयेऽपि तिलवारिमात्रं दशाहान्तं
ஸஞ்சயநத்திற்குப் பிறகு வந்தால், தஹநம் ஸஞ்சயநம் இவைகளைத் தவிர்த்து, நக்நப்ரச்சாதநம், கடந்த பிண்டோதகங்கள், நவச்ராத்தம் முதலியதைச் செய்து, தத்காலத்திய திலோதக தாநம் முதல் ஏகோத்திஷ்டம் முடியும் வரையில் செய்து, கேட்ட நாள் முதல் 10-நாளாசௌச மனுஷ்டித்து, ஆவ்ருத்தாத்யமாஸிகம் முதலியதை விஹித காலத்தில் செய்து, த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஸம்ஸ்காரம் செய்தவனோவெனில் முன் சொல்லியபடியே செய்யவும். கனிஷ்டனால் தஹநம் முதலாகிய ப்ரேத க்ருத்யம் செய்யப்பட்ட பிறகு, ஸஞ்சயநத்திற்கு முன்பாவது பின்பாவது வந்த ஜ்யேஷ்ட புத்ரன், சென்ற காலத்திய உதக
[[348]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
(
பிண்ட தாநத்தை அப்பொழுதே செய்து, தத்காலத்திய உதக பிண்டதாநம் முதல் ஏகோத்திஷ்டம் வரையில் செய்யவும். ஸஞ்சயனத்திற்கு முன் வந்தால், 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஸஞ்சயநத்திற்குப் பின் வந்தால், கேட்ட நாள் முதல் 105 min ஆசௌசமனுஷ்டித்து, த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஸம்ஸ்கர்த்தாவான கனிஷ்டன், இரண்டு பக்ஷத்திலும், திலோதக தாநத்தைமட்டில் 10-நாள் வரையில் செய்யவும்.
कनिष्ठेन कृते दशाहकृत्ये दशमदिनरात्रानेकादशाहे वा अपराह्णात् पूर्वमागतो ज्येष्ठपुत्रः सर्वाङ्गवपनं कृत्वा वृषोत्सर्जनाद्येकोद्दिष्टं च कृत्वा तदारभ्य दशाहमाशौचमनुष्ठाय उदकमात्रं च दत्वा त्रिपक्षादौ सापिण्ड्यं कुर्यात् । कनिष्ठेन असमापिते तु दशाहकृत्ये आगतदिनमारभ्य दशाहकृत्यं सर्वं परिसमाप्य एकादशाहे एकोद्दिष्टं त्रिपक्षादौ सापिण्ड्यं च कुर्यात् । अन्येन सपिण्डादिना दशाहकृत्ये कृते सञ्चयात् पूर्वं दशमदिनरात्रावेकादशाहे वा समागतः पुत्रः पुनर्दहनवपनायेकोद्दिष्टान्तानि एकादशाहेऽह्नि कृत्वा दशाहानन्तरमुक्तकाले आवृत्ताद्यमासिकादीनि कृत्वा त्रिपक्षादौ सापिण्ड्यं च कुर्यात् । सञ्चयात् परमागतश्चेत् वपनं कारयित्वा वृषोत्सर्जनाद्येकोद्दिष्टं च कृत्वा दशाहमाशौचमुदकमात्रं चानुष्ठाय त्रिपक्षादौ सापिण्ड्यं च कुर्यात् ।
கனிஷ்டன் 10-நாள் க்ரியையைச் செய்த பிறகு 105 प्रातीय, 11शुभा नॐ ॐ ॐ
தினத்தில் முற்பகலிலாவது வந்த ஜ்யேஷ்ட புத்ரன், ஸர்வாங்க வபநம் செய்து கொண்டு, வ்ருஷபோத்ஸர்ஜநம் முதல் ஏகோத்திஷ்டத்தையும் செய்து, அது முதல் 10-நாள் ஆசௌச மனுஷ்டித்து, உதகதாநம் மட்டில் செய்து,
[[349]]
க்ரியை
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம் த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். கனிஷ்டனால் 10-நாள் செய்யப்படாவிடில், வந்த நாள் முதல் 10-நாட்களில் க்ரியையை முழுதும் முடித்து, 11-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தையும், த்ரிபக்ஷாதி காலத்தில்
ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். அன்யனான ஸபிண்டன் முதலியவனால் 10-நாள் க்ரியை செய்யப்பட்ட பிறகு, ஸஞ்சயநத்திற்கு முன் 10-ஆவது நாள் ராத்ரியிலாவது, II-ஆவது தினத்திலாவது வந்த புத்ரன், புநர்தஹநம் வபநம் முதல் ஏகோத்திஷ்டம் வரையுள்ளவைகளை, 11-ஆவது நாளில் செய்து, 10-நாளைக்குப் பிறகு, விஹித காலத்தில், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் முதலியவைகளைச் செய்து, த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். ஸஞ்சயநத்திற்குப் பிறகு வந்தால், வபநம் செய்து கொண்டு, வ்ருஷபோத்ஸர்ஜநம் ஏகோத்திஷ்டத்தையும் செய்து, 10-நாள் ஆசௌசத்தையும், உதக்தாநத்தையும் மட்டில் அனுஷ்டித்து, த்ரிபக்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும்.
முதல்
अपुत्रस्य कृतसंस्कारस्य अन्तर्दशाहे सश्वयात् पूर्वं परं वाssगतो दायभाक् मुख्यकर्ता अतीतकालोदकपिण्डमात्रमेकदा कृत्वा तात्कालिकोदकपिण्डदान सञ्चयननवश्राद्धादि सपिण्डीकरणान्तान्युक्तकाले कुर्यात् । अत्र सञ्चयनात् पूर्वमागतस्य मुख्यकर्तुर्दहनव्यतिरिक्तस्य नग्नप्रच्छादनादेः कृतस्य पुनः करणमस्तीति केचित् । अत्र पक्षद्वयेऽपि संस्कर्ता दशाहान्तं देयं तिलोदकमात्रं स्वाशौचान्ते कृत्वा शुद्धयर्थं ब्राह्मण भोजनं कारयेत् । स च दायभागेकादशेऽह्नि आगतः अन्येन दशाहकृत्ये कृते तात्कालिकैकोद्दिष्टं वृषोत्सर्गपूर्वकं कृत्वा अत्याशौचविधिनाssशौचमुदकं चानुष्ठाय त्रिपक्षादौ सापिण्डचं कुर्यात् । अत्रापि सञ्चयनात् पूर्वमागतविषये नग्नप्रच्छादनादिपूर्वकमेकोद्दिष्टमिति
[[350]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
.
புத்ரனில்லாதவனுக்கு ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட பிறகு, 10-நாட்களுள், ஸஞ்சயநத்திற்கு முன், அல்லது பின்வந்த தனஹாரியான முக்யகர்த்தா, சென்ற காலத்திற் கொடுக்கவேண்டிய உதக பிண்டங்களை அப்பொழுதே கொடுத்து, அப்பொழுது செய்ய வேண்டிய உதக பிண்டதாநம், ஸஞ்சயநம், நவச்ராத்தம், முதல் ஸபிண்டீகரணம் வரையிலுள்ளவைகளை அந்தந்தக் காலத்தில் செய்யவேண்டும். இதில், ஸஞ்சயநத்திற்குமுன் வந்த முக்ய கர்த்தாவுக்கு, தஹநம் தவிர்த்த நக்னப்ரச்சாத நம்
முதலியதற்கு,
முன் செய்யப்பட்டிருந்தாலும், புந:கரணமுண்டென்று சிலர். இதில் 2-பக்ஷத்திலும், ஸம்ஸ்காரம் செய்தவன் 10-நாள் வரையில் கொடுக்கவேண்டிய திலோகத்தை மட்டில் தனது ஆசௌசத்தின் முடிவில் செய்து, சுத்திக்காக ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அந்தத் தனபாகீ, 11-ஆவது நாளில் வந்தால், அன்யனால் 10-நாள் க்ரியை செய்யப்பட்டிருந்தால், அன்று செய்யவேண்டிய ஏகோத்திஷ்டம் இவைகளைச் செய்து, அதிக்ராந்தாசௌசத்தையும் உதகதாநத்தையு மனுஷ்டித்து, த்ரிபக்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். இதிலும், ஸஞ்சயநத்திற்கு முன் வந்தவன் விஷயத்தில் நக்னப்ரச்சாதநாதிகளைச் செய்து ஏகோத்திஷ்டம் செய்யவேண்டுமென்று சிலர்.
வ்ருஷபோத்ஸர்ஜநம்
अकृते दशाहकृत्ये तु दाहव्यतिरिक्तं सर्वं तदैव कृत्वा तात्कालीनवृषोत्सर्गैकोद्दिष्टे च कृत्वा स्वाशौचमनुष्ठायोक्तकाले सापिण्ड्यं कुर्यात् । अकृतेऽप्यस्थिसञ्चयने यत्र पुनर्दाहाभाव - स्तद्विषये सन्निहिते पूर्वचितिदेशे तं समीक्ष्यान्तर्दशाहादावागतो मुख्यकर्ता सञ्चयनमन्त्रान् स्रोतोऽपहृतास्थिन्यायेन पठेत् । यद्येकोद्दिष्टान्तं पुत्रः अन्यो वा कुर्यात्, विदेशस्थः पुत्रः श्रुत्वा वपनं कृत्वा दशाहमुदकमात्रं दद्यात्, सपिण्डीकरणं चान्यकृतं कनिष्ठकृतं वा एकादशाहे पुनः कुर्यात् ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[351]]
10-நாள் க்ருத்யம் செய்யப்படாத பக்ஷத்திலானால், தஹநம் தவிர்த்த எல்லாவற்றையும் அப்பொழுதே செய்து, தத்காலத்திய வ்ருஷபோத்ஸர்ஜநம், ஏகோத்திஷ்டம் இவைகளையும் செய்து, தனது ஆசௌசத்தை அனுஷ்டித்து, விஹிதகாலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
அஸ்திஸஞ்சயநம் செய்யப்படாவிடினும், எவ்விஷயத்தில் புநர்தஹந மில்லையோ அவ்விஷயத்தில் ஸமீபத்திலுள்ள சிதிதேசத்தில், அதைப் பார்த்துக் கொண்டு 10-நாட்களுள் வந்த முக்ய கர்த்தா, ஸஞ்சயந மந்த்ரங்களை, அஸ்தியை ப்ரவாஹம் அபஹரித்த விஷயத்திற்போல், படிக்க வேண்டும். ஏகோத்திஷ்டம் முடியும் வரையில், புத்ரனாவது அன்யனாவது செய்திருந்தால், அன்யதேசத்திலுள்ள புத்ரன் கேட்டால், வபநம் செய்து கொண்டு, 10-நாள் உதகதாநம் மட்டில் செய்யவும். ஸபிண்டீகரணம் அன்யனால் செய்யப்பட்டிருந்தாலும், கனிஷ்டனால் செய்யப்பட்டிருந்தாலும் அதை 11-ஆவது நாளில் மறுபடி செய்யவும்.
अग्रजासन्निधानेऽनुजः सपिण्डीकरणं कुर्याद्यदि अग्रजः कृतमपि सपिण्डीकरणं पुनः कुर्यात् । अग्रजासन्निधाने विभक्ताः புவுகு:, अग्रजोऽपि 97: कुर्यात् 1 अविभक्ताश्चेद्विद्यमानेषु ज्येष्ठः कुर्यात्, सर्वज्येष्ठः पुनः कुर्यात् । वत्सरानन्तरं मातापितृमरणश्रवणे कृतक्रिये पितरि पुत्राणां त्रिरात्रम्, अकृतक्रिये तु दशरात्रम् । कृतक्रिये ज्येष्ठस्य दशरात्रं कनिष्ठानां त्रिरात्रमिति केचित् । पत्न्याः भर्तृमरणश्रवणेऽपि पुत्रवद्दशाहम् ।
ஜ்யேஷ்டன் ஸந்நிதியில்லாததால், கனிஷ்டன் ஸபிண்டீகரணத்தைச் செய்தால், ஜ்யேஷ்டன் மறுபடி அதைச் செய்யவும். ஜ்யேஷ்டன் ஸமீபத்திலில்லாவிடில் விபக்தர்களான கனிஷ்டர்கள் தனித்தனியே செய்யவும். ஜ்யேஷ்டன் மறுபடி செய்யவும். விபாக
[[352]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः உள்ளவர்களுள் ஜ்யேஷ்டன்
மாகாதவர்களாகில், செய்யவும். ஸர்வஜ்யேஷ்டன் மறுபடி செய்யவும். வர்ஷத்திற்குப் பிறகு, மாதாபித்ரு மரணத்தைக் கேட்டால், க்ரியை செய்யப்பட்ட விஷயத்தில் 3-நாளாசௌசம். க்ரியை செய்யப்படாவிடில் 10 - நாளாசௌசம். க்ரியை செய்தாகிய விஷயத்தில் ஜ்யேஷ்டனுக்கு 10-நாள். கனிஷ்டர்களுக்கு 3-நாள் என்று சிலர். பர்த்தாவின் மரண ச்ரவணத்தில் பத்நீக்கு 10-நாளாசௌசம் புத்ரனைப் போலவே.
सपत्नीमातुर्दाहादिकृत्ये भिभोदरेण कृतेऽन्तर्दशाहागतौरसपुत्रः स्वकनिष्ठकृते यावद्विहितं तावदेव कुर्यात् । सपत्नीमातुर्वषात् पूर्वं मृतिश्रवणे दशाहमाशौचमुदकं च । वर्षात् परं तु श्रवणे त्र्यहम् । भिन्नोदरज्येष्ठकृतं सपिण्डीकरणं च औरसः पुनः
[[1]]
ஸபத்நீ மாதாவுக்கு தஹநம் முதலியதை பின்னோதரன் செய்த பிறகு, 10-நாட்களுள் வந்த ஒளரஸ புத்ரன், தனது கனிஷ்டன் செய்திருந்தால் எவ்விதமோ அவ்விதம் மீதியைச் செய்யவும். ஸபத்நீ மாதாவின் ம்ருதியை வர்ஷத்திற்குள் கேட்டால் 10-நாள் ஆசௌசமுமுதகதானமும். வர்ஷத்திற்குப் பிறகானால் 3-நாளாசௌசம். பின்னோதர ஜ்யேஷ்டனால் செய்யப்பட்ட ஸபிண்டீகரணத்தையும், ஔரஸன் மறுபடி செய்யவும்.
भ्रातुर्देशान्तरमणश्रवणे षण्मासात् पूर्वं दशरात्रम्, ततः परं त्रिरात्रम् । कृतोदके तु तस्मिन् षण्मासात् पूर्वं त्रिरात्रम् । तत्परं पक्षिणी उदकं च । वर्षात् परं तु श्रवणें दाहकस्य तु भ्रातुर्दशाहम् । कनिष्ठादिना कृतक्रियस्य पित्रादेरेकादशदिनादौ मरणश्रवणे मुख्यकर्तुरुदकमात्रमेवातीतप्रेत कृत्यं कार्यम् । न पिण्डादि सर्वम् । केचित्तु कनिष्ठकृतस्य पिण्डादेर्निवृत्तिः दहनसञ्चयनव्यतिरिक्तस्यान्यकृतस्य प्रेतकृत्यस्य पुनः करणमस्तीत्याहुः ।
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[353]]
ப்ராதாவின் தேசாந்தர மரண ச்ரவணத்தில், 6 மாதத்திற்கு முன் 10-நாள் ஆசௌசம், அதற்குப் பின் 3-நாளாசௌசம். அவனுக்கு உதகதாநமாகியிருந்தால் 6-மாதத்திற்குமுன் 3-நாள். அதற்குப் பிறகு பக்ஷிணீ, உதகதாநமும். வர்ஷத்திற்குப் பிறகு கேட்டால் தாஹகனான ப்ராதாவுக்கு 10நாளாசௌசம். கனிஷ்டன் முதலியவரால் கரியை செய்யப்பட்ட பிதர் முதலியவரின் மரணத்தை 11-ஆவது நாள் முதலிய காலத்தில் கேட்டால், முக்ய கர்த்தாவால் உதக தாநம் மட்டிலான அதீத ப்ரேத க்ருத்யம் செய்யப்படவேண்டும். பிண்டதாநம் முதலியதெல்லாம் வேண்டியதில்லை. சிலரோவெனில், கனிஷ்டன் செய்த விஷயத்தில் பிண்டதாநம் முதலியதில்லை. தஹந் ஸஞ்சயநம் தவிர்த்து, அன்யக்ருதமான ப்ரேதக்ருத்யத் திற்குப் புந: கரணம் உண்டென்கின்றனர்.
पुनर्दाहविधिः
मन्त्रवत् संस्कृतस्यापि
अथ पुनर्दाहविषयाः । अपरार्के ह्यसमाप्तोदकस्य तु । अर्वाग्दिशदिनादूर्ध्वं पुनर्दाहो विधीयते इति । दशदिनादर्वागसमाप्तोदकस्येत्यन्वयः । शातातपः एकोद्दिष्टं सुतः कुर्यान्मृतस्यैकादशेऽहनि । तत्र श्राद्धं न कुर्याच्चित् पुनः संस्कारमर्हति इति । बृहस्पतिः - एकादशेऽह्नि यच्छ्राद्धं मेकोद्दिष्टं समाचरेत् । यदि कार्यं न कुर्वीत पुनः संस्कारमर्हति इति । वसिष्ठश्च यत्कृतं प्रेतमुद्दिश्य नवश्राद्धादिकं क्वचित् । अकृतं तद्विजानीयादेकोद्दिष्टं विनाकृतम् इति। एतत् सर्वमकृतास्थिसंचयनविषयम् ।
புநர்தஹந் விதி.
இனி புநர்தஹந விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அபரார்கத்தில்:மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யப் பட்டவனுக்கும், 10நாட்களுக்குள் உதகஸமாபநம் செய்யப்படாவிடில், அதற்குமேல், புநர்தஹநம் விதிக்கப்படுகிறது. சாதாதபர்:ம்ருதனுக்கு, 11-ஆவது
::
[[354]]
स्मृतिमुक्ताफले
தினத்தில், புத்ரன் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவேண்டும். செய்யாவிடில், புநஸ் ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும். ப்ருஹஸ்பதி:11-ஆவது தினத்தில் ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவேண்டும். செய்யாவிடில் புநஸ்ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும். வஸிஷ்டரும்:மருதனை உத்தேசித்துச் செய்யப்பட்ட நவ ச்ராத்தம் முதலியது செய்யப்படாததென்றறியவும், ஏகோத்திஷ்டம் செய்யாவிடில். இது முழுவதும் அஸ்திஸஞ்சயநம் செய்யாத விஷயத்தைப் பற்றியது.
तथा च स्मृत्यन्तरे मन्त्रवत् संस्कृतस्यापि ह्यसमाप्तोदकस्य तु । अस्थिसंचयनादर्वाक् पुनर्दाहो विधीयते । अस्थिसंचयनादूर्ध्वमसमाप्तोदकस्य तु । पुनदहिं विना तत्र पिण्डदानोदकक्रिया इति । सङ्ग्रहेऽपि मन्त्रवत् संस्कृतस्यापि ह्यकृतास्थिचयस्य तु । आद्यश्राद्धस्य विच्छेदे पुनर्दाहो विधीयते इति । निमित्तान्तरमुक्तं स्मृत्यन्तरे अमन्त्रपूर्वं दग्धानामङ्गवैकल्यशेषिणाम् । चण्डालादिहतानां च पुनर्दहनमाचरेत् इति । आदिशब्दात् नखिदंष्ट्रिस्वेच्छामरणादयो गृह्यन्ते ॥ नारदश्च मन्त्रं विना तु यद्दग्धं प्रेतं तस्य पुनः क्रिया । मन्त्रसंस्कारयुक्तस्य न कुर्याद्दहनं पुनः इति । मन्त्रसंस्कारयुक्तस्य न कुर्यादित्येतत् कृतास्थिसंचयनविषयम् ।
—
ஒரு ஸ்ம்ருதியில் :மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுக்கும் அஸ்தி ஸஞ்சயநத்திற்கு முன் உதகஸமாப்தி செய்யப்படாவிடில் புநர்தஹநம் விதிக்கப்படுகிறது. அஸ்தி ஸஞ்சயநத்திற்குமேல் உதக ஸமாபநமாகாதவனுக்கு, புநர்தஹநம் தவிர, உதக பிண்டதானத்தைச் செய்யவும். ஸங்க்ரஹத்திலும்:மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுக்கும், அஸ்தி ஸஞ்சயநம் செய்ய்படாமல், ஆத்ய ச்ராத்தத்திற்குத் தடை வந்தால் புநர் தஹநம் விதிக்கப்படுகிறது. மற்றொரு
[[355]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் நிமித்தமும் சொல்லப்பட்டுள்ளது. ஓர் ஸ்ம்ருதியில் மந்த்ரமில்லாமல் தஹிக்கப்பட்டவர்களுக்கும், தஹிக்கப் படாத அங்கத்தின் சேஷத்தை உடையவர்களுக்கும், சண்டாளன் முதலியவரால் கொல்லப்பட்டவர்களுக்கும், புநர் தஹநத்தைச் செய்யவும், மூலத்திலுள்ள ஆதிசப்தத்தால், நகமுள்ள ப்ராணிகள், பற்களுள்ள ப்ராணிகளிவைகளால் மரணம், புத்திபூர்வ மரணம் முதலியவை சொல்லப்படுகின்றன. நாரதரும்:மந்த்ர மில்லாமல் தஹிக்கப்பட்டவனுக்கு, புநஸ்ஸம்ஸ்காரம். மந்த்ரத்துடன் ஸமஸ்காரம் செய்யப்பட்டவனுக்கு, புநர்தஹநத்தைச் செய்யக்கூடாது. மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுக்குப் புநர்தஹநம் கூடாதென்பது, அஸ்திஸஞ்சயநம் செய்யப்பட்டவனின் விஷயம்.
पितृमेधसारे
विधिवत् संस्कारेऽप्यनस्थिसंचये यद्युदकक्रिया विच्छिद्येत एकोद्दिष्टं वा तदा पुनर्दाहः, यद्यस्थिसंचयः कृतः स्यात् न पुनर्दाहः, अन्यत् सर्वं कुर्यात् । तथाऽङ्गदाहवैकल्ये पुनर्दाहः, यदि गृह्याग्निनाऽप्यमन्त्रवद्दाहोऽन्याग्निनाऽपि विधिवत्, पुनर्दाहोऽस्थीन्याहृत्य कार्यः इति । यद्यस्थिसंचय इति - अस्थिसंचने कृते उदकक्रियाया एकोद्दिष्टस्य च स्वस्वकाले अकरणेऽपि न पुनर्दाह इत्यर्थः ।
பித்ருமேத ஸாரத்தில்:விதிப்படி ஸம்ஸ்காரம் செய்யப்பட்டிருந்தாலும் அஸ்திஸஞ்சயநம் செய்யாம லிருந்து உதகதாநம் நின்று போனாலும், ஏகோத்திஷ்டம் நின்று போனாலும், அப்பொழுது புநர்தாஹம் செய்யப்படவேண்டும். அஸ்தி ஸஞ்சயநம் செய்யப் பட்டிருந்தால் புநர்தஹநமில்லை. மற்றதெல்லாவற்றையும் செய்யவும். அவ்விதமே, அங்கதஹநம் வைகல்யத்தை அடைந்திருந்தால் புநர்தாஹமுண்டு. ஒளபாஸநாக்நியி னாலானாலும் மந்த்ரமில்லாமல் தஹநமானாலும்,
[[356]]
அரித்துககு - அாக:ேபு: அன்யாக்னியால் விதிப்படி தாஹமானாலும், அஸ்திகளை எடுத்துப் புநர் தாஹத்தைச் செய்யவும். யத்யநஸ்தி ஸஞ்சய: = அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்பட்ட பிறகு, உதக கரியையையும், ஏகோத்திஷ்டத்தையும் அதனதன் காலத்தில் செய்யாவிடினும் புநர்தாஹமில்லை என்பது
பொருள்.
तथा सुधीविलोचने
अनाहिताग्नेर्दाहस्य कुम्भनिधानान्तत्वात्, उत्तिष्ठ प्रेहि प्रद्रवौकः कृणुष्व परमे व्योमन् इति मन्त्रार्थसिद्धेः विधिवत्कृतस्य पुनर्दाहायोगाच्च अनस्थिसंचय एवं पुनदहिः । अत एवं कृतेऽस्थिसंचये त्र्यहात् प्रेतक्रिया स्मर्यते अस्थिसंचयनादूर्ध्वं विच्छिन्ने तर्पणादिके । आरब्धे यदि पित्रोश्च पुनः संक्षिप्यते त्र्यहात् इति ।
J:
ஸுதீவிலோசநத்தில்:அநாஹிதாக்னியின் தாஹம் கும்ப நிதானத்தை முடிவாக உடையதால், ‘உத்திஷ்ட + வ்யோமன்’ என்ற மந்த்ரார்த்தம் ஸித்தித்ததால், விதிப்படி செய்ததற்குப் புநர்தஹநம் யுக்தமல்லாததாலும், அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்படாத் விஷயத்தில் தான் புநர்தஹனம். ஆகையாற்றான் அஸ்திஸஞ்சயநம் செய்யப்பட்ட விஷயத்தில், 3 - நாட்களில் ப்ரேதக்ரியை விதிக்கப்படுகிறது - ‘அஸ்திஸஞ்சயநத்திற்குப் பிறகு தர்ப்பணம் முதலியது செய்யப்படாவிடில், மறுபடி ஆரம்பித்தால், மாதாபிதாக்கள் விஷயத்திலும், 3-நாளில் செய்யப்படவேண்டும் என்று.
गृह्याग्निना अमन्त्रवद्दाहे पूर्वोदाहृतवचनेन अयथाकृतमकृतमिति न्यायेन पुनर्दहिः सिद्धः । औपासनेनानाहिताग्निं ददिति नियमात् अनौपास्येन यो दग्धस्तन्दद्वह्निना पुनः इति वचनाच्च लौकिकाग्निना विधिवद्दाहेsपि पुनः इति वचनाच्च लौकिकाग्निना विधिवद्दाहेऽपि तस्याकिञ्चित्करत्वात्, सत्योपासने तेन पुनर्दाहः कार्यः । असति तस्मिन् विधिवदग्निं सन्धाय पुनर्दाहः कार्यः । अथ
I
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 357 यद्याहिताग्निरन्यत्र प्रेयाद्दीप्यमानैर्धूयमानैरग्निभिरासीरन् यावदेवास्याग्निभिः समागमयेरन्, आसंस्कारादग्निं जुहुयादग्निसंरक्षणार्थम् इति बोधायनापस्तम्बादिभिः दाहान्तमग्निसंरक्षणस्मरणेन पुनर्दाहसिद्धेः, शरीरदा ( हायवा ) यादा एवाग्नयो भवन्ति इति श्रुतेः विनियोगान्तराभावाच्च ( स्वाध्यायाग्नित्यागस्य चोपपातकत्वोक्तेश्च) तेनैव दाहः कर्तव्यः । यच्चान्यद्वक्तव्यं तदग्निनिरूपणावसरे प्रतिपादितमधस्तात् । अनात्मीयेन शास्त्रेण यो दग्धस्तं च शास्त्रतः इति वचनं अलब्धात्मीयसूत्रस्य श्राद्धान्तं परसूत्रतः । कुर्यात् सपिण्डीकरणं स्वसूत्रेणैव नान्यतः इति भरद्वाजादिबहुस्मृतिविरोधादुपेक्ष्यमिति पूर्वमेवोक्तम् ।
சொல்லிய
ஒளபாஸநாக்னியால் மந்த்ரமில்லாமல் தஹநம் செய்யப்பட்ட விஷயத்திலும், முன் வசநத்தால், ‘விதிப்படி செய்யப்படாதது செய்யப்படாதது போல்’ என்ற ந்யாயத்தால் புநர்தாஹம் ஸித்தமாகிறது. ‘அநாஹிதாக்னியை ஔபாஸநாக்னியால் தஹிக்கவும்’ என்று நியமமிருப்பதாலும், ‘ஔபாஸநத்தைத் தவிர்த்த அக்னியினால் தஹிக்கப்பட்டவனை, மறுபடி ஒளபாஸநாக்னியால் தஹிக்கவும்’ என்ற வசநத்தாலும், லௌகிகாக்னியால்
விதிப்படி
தாஹம் :
செய்யப்பட்டிருந்தாலும், அது பயனற்றதாகியதால், ஒனபாஸநமிருந்தால்
அதனால்
புநர்தஹநம் செய்யப்படவேண்டும். அதில்லாவிடில் விதிப்படி அக்னி ஸந்தாநம் செய்து புநர்தஹநம் செய்யப்படவேண்டும். ‘ஆஹிதாக்னி, வேறு இடத்தில் மரித்தால், அவன் வீட்டிலுள்ள அக்னிகளை ஜ்வலிக்கச் செய்து ஹோமமும் செய்துகொண்டிருக்க வேண்டும், ஸம்ஸ்காரம் வரையில்’, ‘ஸம்ஸ்காரம் வரையில் அக்னியில் ஹோமம் செய்யவேண்டும். அக்னியை ரக்ஷிப்பதற்காக’ என்று போதாயனர், ஆபஸ்தம்பர் முதலியவர்களால் தஹநம்
[[1]]
[[358]]
பூனாக - அாக[S:-புஷ்ா:
வரையில் அக்னி ஸம்ரக்ஷணம் விதிக்கப்பட்டிருப்பதால் புநர்தஹநம் ஸித்திப்பதால். ‘சரீரத்தின் பந்துக்கள் அக்னிகள்’ என்று ச்ருதியிருப்பதாலும், அக்னிகளுக்கு வேறு விநியோகமில்லாததாலும், (வேதம், அக்னி இவைகளை
விடுதல் உபபாதகம் என்று சொல்லப்பட்டிருப்பதாலும்) அதனாலேயே தஹநம் செய்யப்பட வேண்டும். இது விஷயத்தில் சொல்லவேண்டியது, முன் அக்னி நிரூபண ப்ரகரணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
‘அன்யஸுத்ரத்தால் தஹிக்கப்பட்டவனை’ மறுபடி தனது ஸூத்ரத்தால் தஹிக்கவேண்டும், என்ற வசநம், ‘அலப்தாத்மீய + நான்யத:’ என்ற பரத்வாஜர் முதலியவரின் ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமாகியதால் உபேக்ஷிக்கத் தகுந்தது என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது.
तन्त्रप्रविष्टस्य तन्त्रमार्गेण पुनः संस्कार उक्त आगमे सर्वेषामेव वर्णानामाशौचान्ते यथाक्रमम् । अन्त्येष्टिं विधिवत् कुर्यास्तत्पुत्राश्चौरसादयः इति । तत्रैव
.
वैदिकं तु पुरा कृत्वा
पश्चाच्छेषं (चेष्टिं) समाचरेत् । ये मृता दीक्षितास्तेषां श्राद्धद्वयमुदाहृतम् । पूर्वं तु वैदिकं श्राद्धं कुर्यात्तान्त्रं ततः परम् इति ।
தந்த்ரமார்க்கத்தில் ப்ரவேசித்தவனுக்குத் தந்த்ர
சாஸ்த்ரத்தால் புநஸ்ஸம்ஸ்காரம் சொல்லப்பட்டுள்ளது. ஆகமத்தில் எல்லா வர்ணத்தாருக்கும், ஆசௌசத்தின் முடிவில், சாஸ்த்ரப்படி, அந்த்யேஷ்டியை, ஔரஸபுத்ரன் முதலியவர்கள் செய்யவேண்டும். ஆகமத்திலேயே:வைதிகஸம்ஸ்காரத்தை முன் செய்து விட்டுப் பிறகு மீதியைச் செய்யவும். தந்த்ரதீக்ஷையைப் பெற்று எவர்கள் இறந்தனரோ அவர்களுக்கு இரண்டு ச்ராத்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. வைதிக ச்ராத்தத்தை முன்பும், தாந்த்ரிக ச்ராத்தத்தைப் பின்பும் செய்யவேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 359 आहिताग्नेर्मन्त्रवद्दाहाभावे पुत्रादीनामाशौचमुदकादिकं च नास्ति, किं तु पुनर्दाहसमय एव तेषामाशौचादिकमित्युक्तं चन्द्रिकायाम् — आहिताग्नेस्तु विधिवद्दाहान्तं नास्ति चेत्तदा । आशौचग्रहणं नास्ति दाहाद्याशौचमिष्यते इति । दाहाद्याशौचम् - पुनर्दाहाद्याशौचम्, तदादि दशाहम् । तथा पारस्करः आहिताग्नेस्तु दहनाद्दशाहाशौचमिष्यते । अनाहिताग्नेर्मरणात् पुनर्दाहो यदा भवेत् इति । पैठीनसिः
आहिताग्निश्चेत् प्रवसन्
म्रियेत पुनः संस्कारं कृत्वा शाववच्छौचमिष्यते इति ।
ஆஹிதாக்னிக்கு விதிப்படி தஹநமாகாவிடில், புத்ரன் முதலியவர்க்கு ஆசௌசமும், உதகதாநம் முதலியதுமில்லை. ஆனால், புநர் தஹந காலத்தில் தான் அவர்களுக்கு ஆசௌசம் முதலியது
என்று சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகையில்:ஆஹிதாக்னிக்கு விதிப்படி தஹநம் வரையில் செய்யப்படாவிடில், அப்பொழுது ஆசௌசமில்லை. புநர்தஹநம் செய்தது முதல் ஆசௌசம் விதிக்கப்படுகிறது. அது முதல்
10-நாளாசௌசம். அவ்விதம், பாரஸ்கரர்:ஆஹிதாக்னி விஷயத்தில் தஹநம் முதலாசௌசம். அநாஹிதாக்னி விஷயத்தில் மரணம் முதலாசௌசம், புநர்தாஹ மானாலும், பைடீநஸி:ஆஹிதாக்னி தேசாந்தரம் சென்று இறந்தால், புநஸ்ஸம்ஸ்காரத்தைச் செய்து, பிறகு மரணாசௌசத்திற்போல் சுத்தி.
स्मृत्यन्तरेऽपि
—
दशाहान्तं सपिण्डानां मृतौ प्रेतक्रिया
भवेत् । पुनस्त्रिरात्रं संस्कारे यष्टुः पित्रोर्दशाहतः इति । अनाहिताग्नेः पुनः संस्कारे सपिण्डानां त्रिरात्रम् । यष्टुः आहिताग्नेः पुनः संस्कारे सपिण्डानां दशाहम्, पित्रोश्च पुनः संस्कारे पुत्राणां दशाहतः क्रियेत्यर्थः । स्मृत्यर्थसारेऽपि आहिताग्नेर्विधिवद्दहनाभावे आशौचग्रहणं नास्त्येव, पुनः संस्कारे दाहाद्याशौचमपि
[[360]]
—
संपूर्णम्, यावद्विधिना न संस्कारः तावत् पुत्रादीनां मुख्यकर्तॄणां सन्ध्यादिकर्मलोपो नास्ति, शुभकर्म न कर्तव्यम् । मुख्यकर्तृसम्भवे तदितरज्ञातीनां शुभकर्म च कर्तव्यम् ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:-
ஸபிண்டர்களின்
மரணத்தில் 10-நாளாசௌசம். அநாஹிதாக்னிக்கு, செய்தால் ஸபிண்டர்களுக்கு
ஆஹிதாக்னிக்குப்
புநஸ்ஸம்ஸ்காரம்
3-நாளாசௌசம்.
புநஸ்
ஸம்ஸ்காரமானால், ஜ்ஞாதிகளுக்கு 10-நாளாசௌசம். மாதா பிதாக்களுக்குப் புநஸ்ஸம்ஸ்காரமானால் புத்ரர்களுக்கு 10-நாளாசெளசமென்று
பொருள்.
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:ஆஹிதாக்னிக்கு விதிப்படி தஹநமாகாவிடில் ஆசௌசமே இல்லை. புநஸ்ஸம்ஸ்காரம் செய்தால் தஹநம் முதல் ஆசௌசம் ஸம்பூர்ணமாயுண்டு. விதிப்படி ஸம்ஸ்காரம் செய்யப்படாத வரையில் புத்ரன் முதலான முக்ய கர்த்தாக்களுக்கு, ஸந்த்யாவந்தநாதி கர்மங்களுக்கு
லோபமில்லை. சுபகர்மங்களைச் செய்யக்கூடாது. முக்ய கர்த்தா மற்றொருவனாயிருந்தால் ஜ்ஞாதிகள் சுபகர்மத்தையும் செய்யலாம்.
अनाहिताग्नेर्विधिवद्दहनाभावे तदानीमाशौचग्रहणं कृताकृतम् । दशाहानन्तरं मरणश्रवणे दशाहात् पूर्वं त्र्यहाद्याशौचं नास्ति, 57: संस्कारः सूतकमध्ये चेच्छेषदिनाच्छुद्धिः । अतीते सूतके पुनः संस्कारश्चेत् पूर्वमगृहीताशौचस्य पुत्रस्य पत्त्याश्च दशाहमाशौचम्, गृहीताशौचयोः पुत्रपत्त्योत्रिरात्रम् । पत्न्याः पुनः संस्कारे पत्युश्चैवम्, सपत्योर्मिथश्चैषम्, गृहीताशौचानां कृतोदकानां सपिण्डानां पुनराशौचं नास्ति, अकृतोदकानां पुनरेकाहम् इति ॥
அநாஹிதாக்னிக்கு விதிப்படி தஹநமாகாவிடில், அப்பொழுது ஆசௌசக்ரஹணம் விகல்ப்பிதம். (செய்தாலும் செய்யலாம் செய்யாமலுமிருக்கலாம்.) 10-நாட்களுக்குமேல் மரணத்தைக் கேட்டால்,ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[361]]
தஹநத்திற்கு முன் 3-நாள் முதலிய ஆசௌசமில்லை. புநஸ்ஸம்ஸ்காரம் ஆசௌச மத்யத்தில் செய்யப்பட்டால், மீதியுள்ள நாட்களில் மட்டிலாசௌசம். ஆசௌச காலத்திற்குப் பிறகு புநஸ்ஸம்ஸ்காரமானால், முன்பு ஆசௌசமனுஷ்டிக்காத புத்ரனுக்கும் பத்னிக்கும் 10-நாளாசௌசம். ஆசௌசமனுஷ்டித்தவர்களானால் புத்ரனுக்கும் பத்னிக்கும் 3-நாளாசௌசம். பத்னியின் புநஸ்ஸம்ஸ்கார விஷயத்தில் பர்த்தாவுக்குமிவ்விதம். ஸபத்னிகளுக்கும் (சக்களத்திகள்) இவ்விதம். ஆசௌசம் உதகதாநமிவைகளை அனுஷ்டித்த ஜ்ஞாதிகளுக்கு மறுபடி ஆசௌசமில்லை. உதகதாநம் செய்யாதவர்களுக்கு மறுபடி ஒரு நாளாசௌசம்.
.
चन्द्रिकायाम् — विदेशस्थगृही यावद्विधिना नैव संस्कृतः । पुत्रादीनां तु सन्ध्यादिकर्मलोपो न विद्यते इति । यत्तुं - अकृत्वा प्रेतकार्याणि नित्यनैमित्तिकान्यपि । न कुर्यात्तावदाशौचं यावत् प्रेतस्य मोक्षणम् इति, तन्नित्यनैमित्तिकशुभकर्मविषयम्, अकृते ज्ञातिसंस्कारे न कुर्यादात्मनः शुभम् । कुर्यादेव शुभं कर्म
। मुख्यसंस्कर्तृसम्भवे इति स्मरणात् । दाहमन्तरेणाप्याशौचाचरणमुक्तं स्मृत्यन्तरे पुत्रः पित्रोस्तु संस्कारं प्रमादान्न करोति चेत् । ज्ञातीनां दशरात्रं स्यात्तदूर्ध्वं सूतकं न हि ॥ नित्यकर्माणि कुर्वीत स्मृत्युक्तानि तथैव च इति ।
சந்த்ரிகையில்:அன்யதேசத்திலுள்ள க்ருஹஸ்தன் இறந்து விதியுடன் ஸம்ஸ்காரம் செய்யப்படாவிட்டால் புத்ராதிகளுக்கு ஸந்த்யாவந்தநாதி கர்ம லோபமில்லை. ஆனால் “ப்ரேதகார்யங்களைச் செய்யாவிடில், நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்யக்கூடாது. இறந்தவனுக்கு ப்ரேதத்வம் போகும் வரையில் ஆசௌசமுண்டு” என்று வசநமுள்ளதேயெனில், அது, நித்ய நைமித்திகங்களான சுபகர்மங்களைப் பற்றியது. ‘ஜ்ஞாதிக்கு ஸம்ஸ்கார மாகாவிடில், தனது சுபகர்மத்தைச் செய்யக்கூடாது. ஆனால்
[[362]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
முக்ய கர்த்தா இருந்தால், தனது சுப கர்மத்தை அவச்யம் செய்யலாம்” என்று ஸ்ம்ருதியிருப்பதால். தஹநமில்லா விடினும் ஆசௌசானுஷ்டானம் சொல்லப்பட்டுள்ளது, ஓர் ஸ்ம்ருதியில்:மாதாபிதாக்களுக்குப் புத்ரன் ஸம்ஸ்காரத்தைக் கவனமின்மையால் செய்யாவிடில், ஜ்ஞாதிகளுக்கு 10-நாளாசௌசம். பிறகு ஆசௌசமில்லை. நித்ய கர்மங்களைச் செய்யலாம். ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களையும் செய்யலாம்.
अन्यच्च वंशजानामसंस्कारे सूतकं तु कथं भवेत् । दशाहात् परतः शुद्धिर्ज्ञातीनां तु विशेषतः इति । एतद्द्वयं दत्ततिलोदकज्ञातिविषयम् । पुत्रविषयेऽपि वसिष्ठः प्रमीतपितृकः पित्रोरौर्ध्वदैहिकमाचरेत् । यदि कर्तुमशक्तश्चेदाशौचनियमान्वितः । आदशाहादथोर्ध्वं वा यदा कार्यक्षमस्तदा । त्रिरात्रं समतिक्रम्य श्राद्धं कुर्याद्यथाविधि । दाहकस्यैतदाशौचमितरेषां न विद्यते इति । इतरेषां - दत्तोदकसपिण्डानामित्यर्थः ।
மற்றும்:ஜ்ஞாதிகளின் ம்ருதியில் ஸம்ஸ்காரமாகாத விஷயத்தில் ஆசௌசமெப்படி ? ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தி என்றுள்ளது. இவ்விரண்டும் திலோதகதாநம் செய்த ஜ்ஞாதியைப் பற்றியது. புத்ரவிஷயத்திலும், வஸிஷ்டர்:மாதா பிதாக்களின் ம்ருதியில் புத்ரன் ப்ரேத க்ரியையைச் செய்யவேண்டும். செய்வதற்குச் சக்தியற்றவனாயிருந்தால், 10-நாள் வரையில் ஆசௌச நியமத்துடனிருந்து, எப்பொழுது க்ரியையைச் செய்யச் சக்தியுள்ளவனாகிறானோ அப்பொழுது 3-நாள் க்ரமித்து விதிப்படி ச்ராத்தத்தைச் செய்யவும். தாஹகனுக்கு இந்த ஆசௌசம். அன்யர்களுக்கு இல்லை. அன்யர்களுக்கு = உதகதாநம் செய்த ஸபிண்டர்களுக்கு என்று பொருள்.
गृहीताशौचानामदत्तोदकानां
संपिण्डानामुदकदाननिबन्धनमाशौचमुक्तं स्मृत्यन्तरे पूर्वं गृहीताशौचानां न
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[363]]
पुनर्दहने त्वघम् । तस्मिन्नुदकदातॄणा माशौचं मनुरब्रवीत् इति । मरणादिगृहीतस्य त्रिरात्राच्छुद्धिरिष्यते इति पुत्रस्य त्रिरात्रा - शौचविधानात् ज्ञातीनामेकरात्रं न्यायसिद्धमिति व्याख्यातारः । कृते मन्त्रसंस्कारे आरब्धे चोदके कर्त्रा दैवादसमापिते सति तदानीं ज्ञातिभिरुदकाशौचयोरनुष्ठितयोः पुनर्दहनसमये ज्ञातीनामाशौचं नास्ति, पुनस्तर्पणमात्रमस्तीति केचित् ।
ஆ
ஆசௌசமனுஷ்டித்து உதகதாநம் செய்யாத ஜ்ஞாதிகளுக்கு உதகதாந நிமித்தமான ஆசௌசம் சொல்லப்பட்டுள்ளது ஒரு ஸ்ம்ருதியில் :முன்பு ஆசௌசமனுஷ்டித்தவர்களுக்கு, புநர்தஹந காலத்தில் ஆசௌசமில்லை. அப்பொழுது உதகதாநம் செய்பவர் களுக்கு ஆசௌசமுண்டென்றார் மனு. ‘மரணம் முதல் ஆசௌசமனுஷ்டித்த புத்ரனுக்கு 3-நாட்களால் சுத்தி’ என்று, புத்ரனுக்கு 3-நாளாசெளசம் விதிக்கப் பட்டிருப்பதால், ஜ்ஞாதிகளுக்கு 1 - நாளாசௌசம் ந்யாயத்தால் ஸித்திக்கின்றது என்கின்றனர் வ்யாக்யாநகாரர்கள். மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு, கர்த்தாவினால் உதகதாநமுமாரம்பிக்கப் பட்டு, தைவவசத்தால் அது முடிக்கப்படாமலிருந்து, அப்பொழுது ஜ்ஞாதிகள் ஆசௌசம் உதகதானமிவைகளை அனுஷ்டித்து விட்டால், புநர்தஹந காலத்தில் ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசமில்லை. மறுபடி தர்ப்பணம் மட்டில் உண்டென்கின்றனர் சிலர்.
पारस्करः - आशौचे वर्तमाने तु तच्छेषेण विशुद्ध्यति । गते त्वाशौचदिवसे पुनर्दाहो यदा भवेत् । मरणादिगृहीतस्य त्रिरात्राच्छुद्धिरिष्यते । अगृहीतस्य पुत्रस्य संपूर्णाशौचमेव हि इति । सङ्ग्रहे आशौचान्तः कीकसादेः प्रदाहे शेषाच्छुद्धिस्तद्बहिश्चेत्त्रिरात्रम् । पुत्रस्यापि प्रागघस्य ग्रहश्वेनोचेत्तस्याप्यत्र संपूर्णमाहुः s । ள - அரிவு ।
[[364]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பாரஸ்கரர்:ஆசௌசம் இருக்கும் பொழுது புநர்தஹநம் செய்தால் மீதியுள்ள நாட்களால் சுத்தி. ஆசௌச தினங்கள் சென்றபிறகு புநர்தஹநமானால், ஆசௌசமனுஷ்டித்த புத்ரனுக்கு 3-நாட்களால் சுத்தி. முன்பு ஆசௌசமனுஷ்டிக்காத புத்ரனுக்கு 10-நாளா சௌசமே. ஸங்க்ரஹத்தில்:ஆசௌசத்தின் நடுவில் அஸ்திதாஹமோ, ப்ரதிக்ருதிதாஹமோ செய்யப்பட்டால், மீதி நாட்களால் சுத்தி. ஆசௌசத்திற்குப் பிறகு புநர்தாஹமானால் 3 - நாளாசௌசம். புத்ரனுக்குமிப்படியே, முன்பு ஆசௌசமனுஷ்டித்திருந்தால். இல்லாவிடில் ப்பொழுது 10-நாளாசெளசமென்கின்றனர். மூலத்தி லுள்ள கீகஸமென்ற பதத்திற்கு அஸ்தி என்று பொருள். ஆதிபதத்தால் இலை, தர்ப்பம் முதலிய ப்ரதிக்ருதி சொல்லப்படுகிறது.
नरं
तथा अस्थ्ना पलाशवृन्तैर्वा दग्ध्वा तु प्रतिरूपकम् । पित्रोर्दशाहमाशौचमन्येषां तु त्रिरात्रकम् इति । अन्यच्च पर्णमयं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् । मातापित्रोर्दशाहं स्यादस्थिदाहे तथैव च इति । तथा
संस्कृताग्नौ दहेत् पश्चाद्दशरात्रं तु सूतकम् । इतरेषां त्रिरात्रं स्यात् ज्ञातीनामपि सूतकम् इति । देवलः दग्ध्वऽस्थि पित्रोः पुत्रस्तु दशाहमशुचिर्भवेत् । तयोः प्रतिकृतिं दग्ध्वा शाववच्छौचमिष्यते इति । शाववद्दशाहाशौचमित्यर्थः ।
அப்படியே ‘மாதா பிதாக்களுக்கு அஸ்தியினா லாவது, புரசு இலைகளாலாவது ப்ரதிக்ருதி தஹநம் செய்தால் 10-நாளாசௌசம். மற்றவர்களுக்கு 3-நாளாசௌசம். மற்றொரு வசநம் - ‘பர்ணமய ப்ரதிக்ருதி தஹநம் செய்தால் 3-நாளாசௌசம். மாதாபித்ரு விஷயத்தில் 10நாளாசௌசம், அஸ்திதாஹத்திலுமப் படியே. அவ்விதம்
ஸம்ஸ்க்ருதாக்னியில் பிறகு தஹித்தால் 10-நாளாசௌசம். மற்ற ஜ்ஞாதிகளுக்கு 3-நாளாசௌசம். தேவலர்:மாதாபிதாக்களின் அஸ்தியை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[365]]
தஹித்தால் 10-நாளாசௌசம். ப்ரதிக்ருதி தாஹத்திலும் 10-நாளாசெளசம்.
—
पुत्रस्य दशाहविधानमगृहीताशौचविषयम् । गृहीताशौचस्य पुत्रस्य मरणादिगृहीतस्य त्रिरात्राच्छुद्धिरिष्यते इति त्रिरात्रस्मरणात्। स्मृत्यन्तरेऽपि दग्ध्वाऽस्थि पित्रोः पुत्रस्तु दशाहं सूतकी भवेत् । तयोः प्रतिकृतिं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् इति । अस्थिदाहे पुत्रस्य दशाहविधानमगृहीताशौचविषयम् । प्रतिकृति - दाहे त्रिरात्रविधानं गृहीताशौचं विषयम् । अन्ये तु गृहीताशौचस्यास्थिदाहे दशाहम्, प्रतिकृतिदाहे त्रिरात्रमिति व्याचक्षते । पुराणेऽपि अस्थ्यभावे पलाशोत्थैः पर्णैः कार्यं शरीरकम् । एवं पर्णमयं दग्ध्वा त्रिरात्रमशुचिभवेत् इति ।
.
—
—
• पुत्रस्य
புத்ரனுக்குப் பத்துநாளாசௌசமென்ற விதி, முன்பு ஆசௌசமனுஷ்டிக்காதவனைப்
பற்றியது. ஆசௌசமனுஷ்டித்தவனுக்கு ‘மரணாதி+ரிஷ்யதே’ என்று 3-நாளாசௌசம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:“மாதா பிதாக்களின் அஸ்தியைத் தஹித்தால், 10-நாளாசௌசம். அவர்களின் ப்ரதிக்ருதியை தஹித்தால் 3-நாளாசௌசம்.’ அஸ்தி தாஹத்தில் புத்ரனுக்கு 10-நாள் என்றது ஆசௌசமனுஷ்டிக்காதவனைப் பற்றியது. ப்ரதிக்ருதி தாஹத்தில் 3-நாள் என்றது ஆசௌசமனுஷ்டித்தவனைப் பற்றியது. மற்றவரோ வெனில், ஆசௌசமனுஷ்டித்த
சளசமனுஷ்டித்த புத்ரனுக்கு அஸ்தி தாஹத்தில் 10நாளாசௌசம், ப்ரதிக்ருதி தாஹத்தில் 3-நாளாசௌசம் என்று வ்யாக்யாநம் செய்கின்றனர். புராணத்திலும்:அஸ்தி இல்லாவிடில் புரசின் இலைகளால் ப்ரதிக்ருதி செய்து தஹிக்கவும். இவ்விஷயத்தில் 3-நாளாசௌசம்.
―
षडशीतौ अन्तर्दशाहदाहे तु शेषतः शुचयोऽखिलाः बहिर्दशाहदाहे तु दाहादि त्रिदिनं मतम् । प्रागाशौचग्रहाभावे
[[366]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ज्ञातीनां त्रिदिनं समम् । प्राग्ग्रहे तु त्र्यहं कर्तुरन्येषां तु न विद्यते । कर्ता च तनयः पूर्वाग्रहे पूर्णं तथोदितम् इति ।
ஷடசீதியில்:10-நாட்களுள் புநர்தஹநம் செய்த விஷயத்தில் மீதியுள்ள நாட்களால் எல்லோருக்கும் சுத்தி. 10-நாட்களுக்கு மேல் புநர்தஹநமானால் தஹநதினம் முதல் 3-நாளாசெளசம். முன்பு ஆசௌசமனுஷ்டிக்காவிடில் ஜ்ஞாதிகளுக்கும் 315 TITQFF, முன்பு ஆசௌசமனுஷ்டித்திருந்தால் கர்த்தாவுக்கு 3-நாள். ஜ்ஞாதிகளுக்காசௌசமில்லை. கர்த்தா புத்ரனாகில், முன்பு ஆசௌசமனுஷ்டிக்காவிடில் அவனுக்கு பூர்ணாசௌசம்.
अयमत्र निष्कर्षः – आहिताग्नेः पुनर्दाहाद्येव पुत्रस्य सपिण्डानां चाशौचग्रहणमुदकदानादि प्रेतकृत्यं च भवति, दाहात् पूर्वं नास्त्येव । अनाहिताग्नेस्तु पुनर्दाहात् पूर्वमुदकदानमाशौचं च विकल्पितम् । दशाहमध्ये आहिताग्र्यनाहिताग्न्योः पुनः संस्कारे सति संस्कारदिनादूर्ध्वं दशरात्रावशिष्टमाशौचमुदकादिकं च भवति, न पुनर्दाहादि दशाहम् । यदि दशाहात् परं पुनर्दाहः स्यात्, तत्र आहिताग्नेः पुनर्दाहादि दशाहमाशौच मुदकं च पुत्रस्य सपिण्डानां च समानम् । अनाहिताग्नेस्तु पूर्वमगृहीताशौचस्य पुत्रस्य दशाहमाशौचमुदकादिक्रिया च भवति । गृहीताशौचस्य पुत्रस्य अस्थिदाहे प्रतिकृतिदाहे च त्रिरात्रमाशौचं क्रिया च । अगृहीताशौचानां सपिण्डानामस्थिदाहे प्रतिकृतिदाहे च त्रिरात्रमाशौचमुदकं च भवति । गृहीताशौचानामदत्तोदकानां सपिण्डानामुदकदाननिमित्तमाशौचमेकाहम् । दत्तोदकानां तु पुनराशौचोदाने न भवतः । कर्त्रा पश्चादुदक समापने क्रियमाणे पूर्वं गृहीताशौचानामदत्तोदकानां सपिण्डानामुदकदानमात्रं भवति नाशौचमिति केचित् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
,
[[64]]
[[367]]
இதில் நிர்ணயமிவ்விதம்:‘ஆஹிதாக்னியின் புநர்தஹநம் முதற்கொண்டே, புத்ரனுக்கும், ஜ்ஞாதிகளுக்கும் ஆசௌசாநுஷ்டானமும், உதகதாநம் முதலாகிய ப்ரேதக்ருத்யமும் செய்யப்பட வேண்டும். தஹநத்திற்கு முன் இல்லை. அநாஹிதாக்னிக்கோவெனில், தஹநத்திற்கு முன்பு உதகதாநமும் ஆசௌசமும் வைகல்பிகம் (செய்யலாம், செய்யாமலுமிருக்கலாம்). 10-நாட்களுள், ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி இருவருக்கும் புநஸ்ஸம்ஸ்காரமானால், ஸம்ஸ்கார தினத்திற்கு மேல் மீதியுள்ள நாட்கள் வரையில் ஆசௌசமும் உதகதாநமும் விஹிதம், புநர்தஹநதிநம் முதல் 10-நாளாசௌச மென்பதில்லை.10-நாட்களுக்கு மேல் புநர்தஹநமானால், அவ்விஷயத்தில், ஆஹிதாக்னியின் புநர்தஹநதிநம் முதல் 10-நாளாசௌசமும் உதகதாநமும் புத்ரனுக்கும் ஜ்ஞாதிகளுக்கும் ஸமாநம். அநாஹிதாக்னிக்கானால், முன்பு ஆசெளச மனுஷ்டிக்காத புத்ரனுக்கு 10-நாளாசௌசமும் உதகதாநம் முதலிய க்ரியையும் விஹிதமாகிறது. ஆசௌசமனுஷ்டித்த புத்ரனுக்கு, அஸ்திதாஹ விஷயத்திலும், ப்ரதிக்ருதி தாஹ விஷயத்திலும், 3-நாளாசௌசமும், க்ரியையும் விஹிதமாகிறது. ஆசௌசமனுஷ்டிக்காத ஜ்ஞாதிகளுக்கு, அஸ்திதாஹம் ப்ரதிக்ருதி தாஹம் இரண்டிலும் 3-நாளாசெளசமும் உதகதாநமும் விஹிதமாகிறது. ஆ சௌசமனுஷ்டித்து உதகதாநம் செய்யாத ஜ்ஞாதி களுக்கு, உதகதாந நிமித்தமான ஆசௌசமொருநாள் விதிக்கப்படுகிறது. உதகதாநம் செய்தவர்களுக்கோ வெனில் மறுபடி ஆசௌசமு முதகதானமு மில்லை. கர்த்தாவினால் பிறகு உதகஸமாபநம் செய்யப்படும்போது, முன்பு ஆசௌச மனுஷ்டித்து உதகதாநம் செய்யாத ஸபிண்டர்களுக்கு உதகதாநம் மட்டிலுண்டு.
சௌசமில்லை என்று சிலர்.
अन्ये तु
―
दशाहादूर्ध्वं अस्थिदाहे अगृहीताशौचानां सपिण्डानां दशाहम्, गृहीताशौचानां त्रिरात्रम् । प्रतिकृतिदाहे
[[368]]
स्मृतिमुक्ताफले - அIXh[US:-
अगृहीताशौचानां त्रिरात्रम्, गृहीताशौचानां नाशौचम् । अस्थिदाहे पुत्राणां गृहीताशौचानामगृहीताशौचानां च दशरात्रमित्याहुः ।
மற்றவரோவெனில்:
10-நாட்களுக்குமேல் அஸ்திதஹந விஷயத்தில், ஆசௌசமனுஷ்டிக்காத ஸபிண்டர்களுக்கு 10-நாளாசௌசம், ஆ சௌச
மனுஷ்டித்தவர்களுக்கு 3-நாளாசௌசம். ப்ரதிக்ருதி தாஹவிஷயத்தில், ஆசௌச மனுஷ்டிக்காதவர் களுக்கு 3-நாளாசௌசம். ஆசௌசமனுஷ்டித்தவர்களுக்கு ஆசௌசமில்லை. அஸ்திதாஹ விஷயத்தில், புத்ரர்கள் ஆசௌசமனுஷ்டித்தவராயினும், அனுஷ்டிக்காதவ ராயினும் 10-நாளாசௌசம் என்கின்றனர்.
तथा च सङ्ग्रहकारः
यज्वाऽयज्वपुनर्दाहे शिष्टाहं
यद्यघाद्बहिः । दशाहं त्र्यहमाशौचं पूर्णं प्राक्चेदघाग्रहः । अस्थिदाहे प्रतिकृतेर्दाहे तु त्र्यहमित्यघम् । सपिण्डानां सुतानां तु दशरात्रमिहेष्यते इति । भ्रातुर्देशान्तरमृतौ षण्मासाद्वत्सरादधः । दशरात्रं त्रिरात्रं स्याद्दशाहं दाहकस्य तु इति । दाहकस्य भ्रातुर्दशाहाशौचविधानात् द्वादशाहे सापिण्ड्यम् ।
·
அவ்விதமே, ஸங்க்ரஹகாரர்:ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி இவர்களுக்கு 10-நாட்களுக்குள் புநர்தஹனமானால் மீதியுள்ள
மீதியுள்ள நாட்கள் வரையில் ஆசௌசம். 10-நாட்களுக்குமேல் புநர் தஹநமானால் அஸ்திதாஹத்தில் 10 நாட்களும் ப்ரதிக்ருதிதாஹத்தில் 3-நாட்களுமாசௌசம் ஸபிண்டர்களுக்கு முன்பு ஆசௌசமனுஷ்டிக்காத விஷயத்தில். அனுஷ்டித்த விஷயத்தில் அஸ்தி தாஹத்தில் 3-நாள். ப்ரதிக்ருதி தாஹத்தில் ஆசௌசம் இல்லை. புத்ரர்களுக்கோவெனில், முன்பு
ஆசௌசமனுஷ்டித்திருந்தாலும், அனுஷ்டிக்காமலிருந்தாலும் 10-நாளாசௌசமே. ப்ராதா தேசாந்தரத்தில் இறந்து, 6-மாதத்திற்குள் கேட்டால்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[369]]
10-நாளாசௌசம். பிறகு வர்ஷத்திற்குள் கேட்டால் 3-நாளாசௌசம். தஹநம் செய்த ப்ராதாவுக்கு 10-நாள் ஆ சௌசம். தஹநம் செய்தவனுக்கு 10-நாளாசௌச மென்றதால் 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம்.
अनेकसपिण्डपुनर्दहनविधिः
अनेकसपिण्डपुनर्दाहे सङ्ग्रहकारः मृतानां तु सपिण्डानां काले बहुतिथे गते । तान् सर्वान् सह संस्कुर्यात् त्रिरात्रेण यथाविधि । एकोद्दिष्टं चतुर्थेऽह्नि तेषां पिण्डं पृथक् पृथक् । सपिण्डीकरणं तेषां सहैव पृथगेव वा इति । सङ्घातमृतानां कालभेदेन वा मृतानां सपिण्डानामेकचित्यां समानतन्त्रेण पुनः संस्कारः कार्यः, सापिण्ड्यं तु उद्देश्यभेदे पृथक्कुर्यात्, अन्यथा सह कुर्यादित्यर्थः ।
பல ஜ்ஞாதிகளுக்குப் புநர்தஹநம் செய்யும் விஷயத்தில் விதி. அநேக ஸபிண்டர்களுக்குப் புநர் தஹநம் செய்யும் விஷயத்தில், ஸங்க்ரஹகாரர்:இறந்த வெகு ஜ்ஞாதிகளுக்கு வெகுகாலம் சென்றபிறகு செய்வதானால், அவர்களெல்லோருக்கும் சேர்த்தே ஸம்ஸ்காரத்தை 3-நாட்களில் விதிப்படி செய்யவும். 4-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம், பிண்டதானம், தனித்தனியாய். ஸபிண்டீகரணத்தைச் சேர்த்துச் செய்யலாம் அல்லது தனித்தனியாய்ச் செய்யலாம். சேர்ந்தோ, காலபேதத்திலோ இறந்த ஸபிண்டர்களுக்கு,
சிதையில் ஸமாந தந்த்ரத்தால், ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். ஸாபிண்ட்யத்தையோ வெனில், உத்தேசிக்கப்படுகிறவர்களுக்கு மாறுத லிருந்தால் தனியாய்ச் செய்யவும். அவ்விதமில்லாவிடில் சேர்த்துச் செய்யவும், என்பது பொருள்.
ஒரே
புநஸ்
एतच्च पितृव्यतिरिक्तविषयम्, त्रिरात्रेण समापनविधानात् । पित्रोः सपिण्डानां च देशान्तरमरणश्रवणे पूर्वं पित्रोः सापिण्ड्यान्तं कृत्वा अनन्तरमन्येषां पुनर्दाहारम्भं क्रमेण कुर्यात् ।
[[370]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
स्मृतिचन्द्रिकायाम् – यद्येककर्तृकं श्राद्धमनेकं चैकवासरे । दैवं पित्र्यं च तन्त्रं स्यान्निमित्तं प्रतिपूरुषम् इति । स्मृत्यन्तरे बहूनामेकवंश्यानामेको यदि च दाहकः । एकस्मिन् दिवसे कुर्यादेकतन्त्रमिहेष्यते इति । तथा भिन्नकाले मृता ये च वंश्याः पूर्वमसंस्कृताः । एकस्मिन्नह्नि चैतेषां सह संस्कारमाचरेत् इति ।
இது, மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவர்களைப் பற்றியது, 3-நாளில் ஸமாபநம் விதிக்கப்படுகிறது. மாதாபிதாக்களுக்கும் ஸபிண்டர்களுக்கும் தேசாந்தரத்தில் ஏற்பட்ட மரணத்தின் ச்ரவணத்தில், முன்பு மாதாபிதாக்களுக்கு ஸபிண்டீகரணம் முடியும் வரையில் செய்து, பின்பு அன்யர்களுக்குப் புநர் தஹநாரம்பத்தை க்ரமமாய்ச் செய்யவேண்டும். ஸ்ம்ருதிசந்த்ரிகையில்:ஒருவனே கர்த்தாவாக உள்ள அநேக ச்ராத்தங்கள் ஒரே தினத்தில் வந்தால், தைவமும், பித்ர்யமும் ஒன்றே. நிமித்தவரணம் மட்டில் தனித்தனி. ஒர் ஸ்ம்ருதியில்:ஒரே வம்சத்தில் பிறந்த பலருக்கு, தஹநம் செய்பவன் ஒருவனாயிருந்தால், ஒரே தினத்தில் செய்யவும். தந்த்ரமுமொன்றே. அவ்விதமே -‘பலகாலங்களில் முன் இறந்தவர்கள் ஸம்ஸ்காரம் செய்யப்படாதவர்களா யிருந்தால், இவர்களுக்கு ஒரே தினத்தில் ஸம்ஸ்காரத்தைச் சேர்த்துச் செய்யவும்’ என்று உள்ளது.
दुर्मृतपुनः संस्कारः
सङ्घातदुर्मृतपुनःसंस्कारविषये स्मृत्यन्तरे दुर्मृतानां च वंश्यानां काले बहुतिथेगते । तान् सर्वान् सह संस्कुर्यादेकचित्यां पुनः सुधीः इति । दुर्मृतस्य पुनः संस्कारकालमाह देवलः – ये मृताः पापमार्गेण तेषां संवत्सरात् परम् । नारायणबलिं कृत्वा कुर्यात्तत्रौर्ध्वदैहिकम् । अब्दान्ते वाऽथ षण्मासे पुनः कृत्वाऽथ संस्कृतिम् । त्रिरात्रमशुचिर्भूत्वा श्राद्धं कुर्याच्चतुर्दिने इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[371]]
துர்மரணமடைந்தவர்களுக்குப் புநஸ்ஸம்ஸ்காரம்.
ஒர்
பலர் சேரந்து ஒரே காலத்தில் துர்மரணமடைந்திருந்தால் அவர்களின்
புநஸ்ஸம்ஸ்கார விஷயத்தில், ஸ்ம்ருதியில்:துர்மரணமடைந்த ஜ்ஞாதிகளுக்கு வெகுநாட்கள் சென்றபிறகு, ஒரே சிதையில் எல்லோருக்கும் சேர்த்தே புநஸ்ஸம்ஸ்காரம் செய்யவும். துர்மரணமடைந்தவனுக்குப் புநஸ்ஸம்ஸ்கார காலத்தைச் சொல்லுகிறார், தேவலர்:எவர்கள் பாபமார்க்கத்தால் மரணமடைந்தனரோ, அவர்களுக்கு, வர்ஷத்திற்குப் பிறகு, நாராயணபலியைச் செய்து, ப்ரேத க்ரியையைச் செய்யவும். வர்ஷத்தின் முடிவிலாவது, 6-மாதத்திற்குப் பிறகாவது, புநஸ்ஸம்ஸ்காரம்
செய்து, 3-நாளாசௌசமனுஷ்டித்து, 4-ஆவது நாளில் ச்ராத்தத்தைச்
செய்யவும்.
एतत् दुर्मृतपुनर्दाहे त्रिरात्रविधानं मातापितृविषयम्, तदन्येषां दुर्मृतानां पुनर्दाहे एकरात्रम् । तदाह गार्ग्यः वर्षातीते पुनर्दाहे एकाहात् पिण्डमर्पयेत् । श्राद्धं द्वितीयदिवसे तृतीयेऽह्नि सपिण्डनम् । नास्थिसंचयनं कुर्यान्न च चर्माधिरोहणम् । पुत्रादीनां तु कर्तव्यं पुनः संस्कारकर्मणि इति ।
இவ்விதம் 3 - நாளாசௌசமென்ற விதி, மாதா பிதாக்களைப் பற்றியது. மற்றவர்களின் துர்ம்ருதியில் புநர்தாஹம் செய்யும் விஷயத்தில் ஒரு நாளாசௌசம். அதைச் சொல்லுகிறார், கார்க்யர்:ஒரு வர்ஷத்திற்கு மேல் புநர்தஹநம் செய்தால், ஒரே நாளில் பிண்டதாநத்தைச் செய்யவும்.2-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம். 3-ஆவது நாளில் ஸபிண்டீகரணம். அஸ்தி ஸஞ்சயநத்தைச் செய்யவேண்டாம். சர்மாதிரோஹணம் வேண்டாம். மாதா பிதாக்களுக்குப் புத்ரன் முதலியவர்கள் செய்தால் அவைகளைச் செய்யவேண்டும்.
[[372]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
सङ्ग्रहे – असंस्कारे कुलीनस्य पुनरन्यस्य चेन्मृतिः । यस्य स्यात्तस्य संस्काराद्येकोद्दिष्टान्तमाचरेत् । ततः पूर्वमृतस्यात्र कुर्याद्वै संस्क्रियादिकम् । सपिण्डीकरणं तंत्र पूर्वशेषं तु कारयेत् । दुर्मृतस्य क्रियाहीनकाले पुंसवनं चरेत् । पित्रोराब्दिककालस्तु यदा वाऽपि भवेत्तदा । तयोस्तथैव कुर्वीत नान्येषां परतो भवेत् इति । दुर्मृतिमध्ये मृतस्य एकोद्दिष्टान्तं कृत्वा दुर्मृतस्य सपिण्डनं कृत्वा पश्चादेतस्य सापिण्ड्यं कुर्यात् । संस्कारात् पूर्वं पुंसवनं पित्रोराब्दिकं च कर्तव्यमित्यर्थः । दुर्मृतिलक्षणं पुनः संस्कारकालः तत्प्रायश्चित्तं च दुर्मृताशौचनिरूपणे प्रतिपादिकृतम् ।
ஸங்க்ரஹத்தில்:-
துர்ம்ருதனான ஜ்ஞாதிக்கு ஸம்ஸ்காரமாகாத காலத்தில், மற்றொரு ஜ்ஞாதிக்கு ம்ருதி ஏற்பட்டால், பிறகு இறந்தவனுக்கு ஸம்ஸ்காரம் முதல் ஏகோத்திஷ்டம் முடியும் வரையிற் செய்து, முதலில் இறந்த துர்மருதனுக்கு ஸம்ஸ்காரம் முதல் ஸபிண்டீகரணம் வரையிற் செய்து, பிறகு, 2 - ஆவதாய் ம்ருதனுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். துர்ம்ருதனுக்கு ப்ரேத க்ரியையைச் செய்யாமலிருக்கும் பொழுது பும்ஸவநம் வந்தால்
செய்யலாம்.
மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திகத்தைச் செய்யலாம். மற்றவர்களுக்குச் செய்யக்கூடாது. பிறகு தான் செய்யவேண்டும். துர்மரணத்தின் லக்ஷணமும், புநஸ்ஸம்ஸ்கார காலமும், துர்ம்ருதி ப்ரயாச்சித்தமும், துர்ம்ருதாசெளச நிரூபண ப்ரகரணத்தில் (ஆசௌசகாண்டத்தில்) சொல்லப்பட்டது.
प्रोषितस्य द्वादशाब्दादूर्ध्वं संस्कारविधिः ।
यस्य प्रोषितस्य वृत्तान्तो न श्रूयते, तस्य द्वादशाब्दादूर्ध्वं प्रतिकृतिदाहपूर्वकं विधिवदौर्ध्वदैहिकं कुर्यात् । प्रतिकृतिस्वरूपमधस्तात् प्रतिपादितम् । अत्र बृहस्पतिः
―
यस्य न श्रूयते वार्ता
[[12]]
[[373]]
- ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் यावद्द्द्वादशवत्सरम्। कुशपत्रकदाहेन तस्य स्यादवधारणम् इतिं । तच्च नारायणबलिपूर्वकं कर्तव्यम् ।
தேசாந்தரம் சென்றவனுக்கு 12-வர்ஷங்களுக்கு மேல் ஸம்ஸ்கார விதி. தேசாந்தரம் சென்ற எவனின் வார்த்தை கேட்கப்படுவதில்லையோ அவனுக்கு, 12-வர்ஷங்களுக்கு மேல், ப்ரதிக்ருதி தாஹம் முதலாக, விதிப்படி ப்ரேதக்ரியையைச் செய்யவும். ப்ரதிக்ருதியின் ஸ்வரூபம் கீழே சொல்லப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், ப்ருஹஸ்பதி:தேசாந்தரம் சென்ற எவனின் வார்த்தை 12வர்ஷம் வரையில் கேட்கப்படவில்லையோ அவனுக்கு, குசங்களாலாவது, பர்ணங்களாலாவது ப்ரதிக்ருதியைச் செய்து தஹநம் செய்யவேண்டும். அந்தத் தஹநம் நாராயண பலியைச் செய்து பிறகு செய்யப்படவேண்டும். द्वादशाब्दात् परं तेषां
तथा ं च स्मृत्यन्तरम् तृतीयाब्दादथापि वा । नारायणबलिं कृत्वा कृप्तदेहेऽथ संस्कृतिम् इति कुर्यादिति शेषः । त्र्यहादेव सा क्रिया कार्या, नरं पर्णमयं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् इति स्मरणात् ।
H
ஒர் ஸ்ம்ருதி:அவர்களுக்கு 12-வர்ஷங்களுக்குப் பிறகு, அல்லது 3-வர்ஷங்களுக்குப் பிறகு, நாராயண பலியைச் செய்து, ப்ரதிக்ருதி தாஹத்தைச் செய்யவும். அந்த க்ரியை 3-நாட்களிலேயே செய்யப்படவேண்டும். ‘இலைகளால் செய்த ப்ரதிக்ருதி தாஹம் செய்தால் 3-நாள்
அசுத்தனாவான்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
पितृविषये विशेषमाह जातुकर्णिः पितरि प्रोषिते यस्य न वार्ता नैव चागतिः । ऊर्ध्वं पञ्चदशाद्वर्षात् कृत्वा तत्प्रतिरूपकम् । कुर्यात्तस्य च संस्कारं यथोक्तविधिना ततः । तदानीमेव सर्वाणि प्रेतकार्याणि संचरेत् इति । प्रतिरूपकम् पलाशवृन्तादिनिर्मितप्रतिकृतिः, यथोक्तविधिना - दशरात्रं पिण्डोदकदानादिविधिपर-
374-
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
शास्त्रक्रमेण, तदानीमेव - पञ्चदशसु वर्षेषु गतेषु षोडशवर्षे उक्तकाल एव प्रेतकार्याणि कुर्यात् । न कालविलम्बः कार्य इति केचिद्वयाचक्षते ।
மாதா பித்ரு விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார். ஜாதுகர்ணி:‘எவனுடைய பிதா தேசாந்தரம் சென்ற பிறகு வரவில்லையோ, வார்த்தையும் கேட்கப்படவில்லையோ, அவன் 15வர்ஷத்திற்கு மேல், பிதாவின் ப்ரதிக்ருதியைச் செய்து அதற்கு ஸம்ஸ்காரத்தைச் சாஸ்த்ர விதிப்படி செய்யவும். அப்பொழுதே, ப்ரேத கார்யங்கள் எல்லாவற்றையும் செய்யவும்’ என்றார். மூலத்திலுள்ள ‘ப்ரதிரூபகம்’ என்பதற்குப் புரசு இலை முதலியதால் செய்த ப்ரதிக்ருதி என்பது பொருள். ‘யதோக்த விதிநா’ என்பதற்கு, 10-நாள் வரையில் பிண்டோதக தாநம் முதலியதை விதிக்கும் சாஸ்த்ர க்ரமமாய் என்பது பொருள். ‘ததாநீமேவ’ என்பதற்கு, 15-வர்ஷங்கள் சென்றபிறகு, 16-ஆவது வர்ஷத்தில் விஹித காலத்திலேயே ப்ரேத கார்யங்களைச் செய்யவும். தாமதித்துச் செய்யக்கூடாதென்று சிலர் வ்யாக்யாநம் செய்கின்றனர்.
तथा स्मृत्यन्तरे
Li
पितरि प्रोषिते प्रेते पुत्रः कुर्यात् क्रियादिकम् । संवत्सरे व्यतीतेऽपि दशरात्रं यथाविधि इति । तथा
अतीतेऽब्देऽपि कर्तव्यं प्रेतकार्यं दशाहतः इति । पितृमेधसारेऽपि - पित्रोस्तु पञ्चदशवर्षादूर्ध्वं दशाहाद्विधिव दौर्ध्वदैहिकं कुर्यात् इति ।
மற்றோர். ஸ்ம்ருதியில்:தேசாந்தரம் சென்ற பிதா இறந்தால் ஒரு வர்ஷம் சென்ற பிறகும், புத்ரன் 10-நாளில் விதிப்படி ப்ரேத க்ரியை முதலியதைச் செய்யவேண்டும். அவ்விதம் ‘வர்ஷம் முடிந்த பிறகும், 10-நாட்களில் ப்ரேத கார்யத்தைச்
செய்ய வேண்டும் என்றுள்ளது.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
பித்ருமேதஸாரத்திலும்:-
[[375]]
மாதா பிதாக்களுக்கு,
15வர்ஷத்திற்கு மேல், விதிப்படி பத்து நாட்களில் ப்ரேத க்ரியையைச் செய்யவும்.
अन्ये तु
• कुर्यात्तस्य च संस्कारं यथाक्तविधिना ततः । तदानीमेव सर्वाणि प्रेतकार्याणि संचरेत् इति जातु कर्णिवचनमन्यथा व्याकुर्वते । यथोक्तविधिना - पितृमेध विधिना प्रतिकृतिसंस्कारं कुर्यात्, सर्वाणि प्रेतकार्याणि नग्नप्रच्छादनादीनि प्रभूतबलिपाषाणोत्थापनान्तानि तदानीमेव तस्मिन्नेव दिने, सञ्चरेत् - कुर्यादिति, संवत्सरे व्यतीतेऽपि दशरात्रं यथाविधि वचनमनाकर्णितत्रार्तव्यतिरिक्तपितृमृतिविषयम्, तस्मिन्नेव दिने सर्वाणि प्रेतकार्याणि कुर्यात् इत्येतत् पितृव्यतिरिक्तविषयेऽपि समानमिति वदन्ति । तदयुक्तम् । कृतक्रिये त्रिरात्रं स्याद्दशाहमकृतक्रिये इत्यादि दशाह प्रतिपादक - पूर्वोक्तवचनविरोधात् । अतः पितृविषये दशाह मितरविषये त्रिरात्रमित्येव युक्तम् ।
इत्यादि
மற்றவரோவெனில்:‘குர்யாத்தஸ்யச+ ஸஞ்சரேத்’ என்ற ஜாதுகர்ணி வசநத்திற்கு வேறு விதமாய் வ்யாக்யாநம் செய்கின்றனர்:“யதோக்த விதிநா = பைத்ருமேதிக விதியால், ப்ரதிக்ருதி ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். ஸர்வாணி ப்ரேதகார்யாணி = நக்ன ப்ரச்சாதனம் முதல், ப்ரபூதபலி பாஷாணோத்தாபநம் முடியும் வரையிலுள்ள &minus&टेना, लल = 1. मुं, or jang செய்யவேண்டும்” என்று. ‘ஸம்வத்ஸரேவ்யதீதேபி தசராத்ரம் யதாவிதி’ என்பது முதலிய வசநம், வார்த்தை கேட்கப்படாமலிருந்தவனைத் தவிர்த்த பித்ரு மரண
‘அன்றைக்கே
भी,
Cg கார்யங்களெல்லாவற்றையும் செய்ய வேண்டும்’ என்றது, பிதாவைத் தவிர்த்த மற்றவர் விஷயத்திலும் ஸமாநம்
[[376]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
என்கின்றனர். அது யுக்தமல்ல. ‘கரியை செய்யப்பட்டவன் விஷயத்தில் 3-நாளாசௌசம், க்ரியை செய்யப்படாதவன் भ ूप♚$ 10= brain Fri, 10 - 15 ஆசௌசத்தைச் சொல்லுகின்ற, முன் சொல்லிய வசனங்களுடன் விரோதம் வருவதால். ஆகையால், மாதாபித்ரு விஷயத்தில் 10-நாளாசௌசம், என்பதே யுக்தமானது.
"
पितृविषयेऽपि नारायणबलिपूर्वक मौर्ध्वदेहिकं कार्यम् । कालादर्शे " अनाकर्णितवार्तस्य प्रोषितस्य पितुः सुतः । ऊर्ध्वं पञ्चदशाद्वर्षादौर्ध्वदैहिकमाचरेत् । अन्येषां द्वादशादब्दात्
If । - अश्रुतपूर्वमुक्तैव या तिथिः इति । अनाकर्णितवार्तस्य कुशलवार्तस्य, प्रोषितस्य - देशान्तरगतस्य पितुरौर्ध्वदेहिकं सुतः पञ्चदशवर्षादूर्ध्वं पञ्चदशसंवत्सरेषु गतेषु कुर्यात् । अन्येषा पितृव्यतिरिक्तानां पितृव्यभ्रातृ’ पुत्रादीनां द्वादशाब्दादूर्ध्वं पैतृमेधिकमाचरेत् । पूर्वमुक्तैव या तिथिरिति - प्रोषितस्य प्रत्याब्दिक श्राद्धे या तिथिः पूर्वमुक्ता पैतृमेधिकानुष्ठानेऽपि तस्य सैव ग्राह्येत्यर्थः 9. Pleas
।
மாதாபித்ருவிஷயத்திலும், நாராயணபலியை முன்பு செய்தே, பிறகு ப்ரேதக்ரியை செய்யப்படவேண்டும். காலாதர்சத்தில்:தேசாந்தரம் சென்றவனும், வார்த்தையும் கேட்கப்படாதவனுமான பிதாவுக்கு,
புத்ரன் 15 - வர்ஷங்களுக்கு மேல் ப்ரேதக்ரியையைச் செய்ய வேண்டும். மற்றவர்க்கு 12வர்ஷங்களுக்குப் பிறகு செய்யவேண்டும். முன் சொல்லப்பட்ட திதியே இதிலும் க்ரஹிக்கப்படவேண்டும். மூலத்திலுள்ள, ‘அநாகர்ணித GT G கேட்கப்படாத க்ஷேம
வார்த்தையையுடையைவன் GT GLI.. ப்ரோஷிதஸ்ய = தேசாந்தரம் சென்ற பிதாவுக்கு ப்ரேத க்ரியையைப் புத்ரன் பதினைந்து வர்ஷங்கள் சென்ற பிறகு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[377]]
செய்ய வேண்டும். மற்றவர்க்கு = பிதாவைத் தவிர்த்த பித்ருவ்யன் ப்ராதா புத்ரன் முதலியவர்க்கு, 12ஆவது வர்ஷத்திற்கு மேல் ப்ரேத க்ரியையைச் செய்யவும். பூர்வமுக்தைவயாதிதி: = தேசாந்தரம் சென்றவனுக்கு, ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் எந்தத் திதி சொல்லப்பட்டதோ அந்தத் திதியே க்ரியானுஷ்டாநத்திலும்
பொருள்.
க்ரஹிக்கத்தக்கது
मासाद्यज्ञाने विधिः
முன்பு
ப்ரேத
என்பது
[[7]]
तथा च कालादर्शे मासाज्ञाने दिनज्ञाने कार्य माषाढमाघयोः । मृताहे तद्दिनाज्ञाने मासज्ञाने तु तत्कुहूः । कृष्णा चैकादशी ग्राह्या त्वज्ञाने भयोरपि । प्रवासमासदिवसौ ग्राह्या वेकैकशस्तयोः । अज्ञानेऽनन्तरो न्यायः सर्वाज्ञानं यदा भवेत् । श्रवणाहे तदा कुर्यात्तन्मासेन्दुक्षयेऽपि वा इति । यदा मरणमासो न ज्ञातः मरणदिनं तु ज्ञातं तदा आषाढे माघे वा मासि मृताहे प्रत्याब्दिकं कुर्यात् ।
J
விதி.
மாதம் முதலியது தெரியாவிடில் காலாதர்சத்தில்:“மாதமறியப்படாமல் திதி மட்டில் அறியப்பட்டிருந்தால், ஆஷாடத்தில் அல்லது மாகத்தில் மரித்த திதியில் செய்யவும். திதி தெரியாமல் மாதம் மட்டில் தெரிந்தால், அந்த மாதத்தின் அமை அல்லது க்ருஷ்ணைகாதசீ க்ரஹிக்கத் தகுந்தது. மாஸம், திதி என்ற இரண்டும் அறியப்படாவிடில், தேசாந்தரத்திற்குச் சென்ற மாஸ திதிகளை க்ரஹிக்கவும். அவ்விரண்டுகளுள் ஒன்று தெரிந்து ஒன்று தெரியாவிடில் முன் சொல்லிய ந்யாயத்தை க்ரஹிக்கவும். ஸகலமும் தெரியாவிடில் மரணத்தைக் கேள்விப்பட்ட திதியில் அல்லது அந்த மாஸத்திய தர்சத்தில் செய்யவும்” என்றுள்ளது. எப்பொழுது, மரண மாஸ மறியப்படாமல் மரண திதி மட்டில்
[[378]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
அறியப்பட்டுள்ளதோ, அப்பொழுது ஆஷாடத்தில் அல்லது மாகத்தில் மருததிதியில் ப்ரத்யாப்திகத்தைச் செய்யவும்.
तथा बृहस्पतिः
यदा मासो न विज्ञातः विज्ञातं दिनमेव
तु । तदा ह्याषढके मासि माघे वा तद्दिनं भवेत् इति । भविष्यत्पुराणे
दिनमेव विजानाति मासं नैव तु यो नरः । मार्गशीर्षेऽथवा
तु भाद्रे माघे वाऽथ समाचरेत् इति । आश्वलायनः मासे त्वज्ञायमाने तु माघः कार्यो मनीषिभिः । पक्षे त्वज्ञायमाने तु दैवे पित्र्ये सितासितौ इति । यदा मासो विज्ञातः मरणदिनं तु न ज्ञातम्, तदा तत्कुहूः तन्माससंबन्धिन्यमावास्या वा कृष्णैकादशी वा ग्राह्या । तदाह बृहस्पतिः अज्ञातो हि मृताहश्चेत् प्रोषिते संस्थिते सति । मासश्चेत् प्रतिविज्ञातस्तद्दर्शे स्यात्तदाब्दिकम् इति ।
.
ப்ருஹஸ்பதி:எப்பொழுது மாஸ மறியப்படாமல் திதி மட்டில் அறியப்பட்டுள்ளதோ அப்பொழுது ஆஷாடம் அல்லது மாகத்தில் அந்தத் திதி க்ராஹ்யமாகும். பவிஷ்யத் புராணத்திலோவெனில்:எந்த மனிதன் தியை மட்டில் அறிந்து மாஸத்தை அறியவில்லையோ அவன் மார்கசீர்ஷம் அல்லது பாத்ரபதம் அல்லது மாகம் இந்த மாஸங்களுள் ஒன்றில் செய்யவும். ஆச்வலாயனர்:மாஸ மறியப்படாவிடில் மாக மாஸத்தில் செய்யவும். பக்ஷமறியப்படாவிடில் தைவகார்யத்தில் சுக்ல பக்ஷத்தையும், பித்ருகார்யத்தில் க்ருஷ்ண பக்ஷத்தையும் க்ரஹிக்கவும். எப்பொழுது மாஸமறியப்பட்டு, மரணதிதி அறியப்படவில்லையோ அப்பொழுது அந்த மாஸத்திய அமாவாஸ்யையாவது
ருஷ்ணைகாதசியாவது க்ரஹிக்கப்பட வேண்டும். அதைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:தேசாந்தரம் சென்று இறந்தவனின் இறந்த திதி அறியப்படாவிடில், மாஸம் மட்டில் அறியப்பட்டால், அந்த மாஸத்தின் தர்சத்தில் அவனுக்கு ப்ரத்யாப்திகத்தைச் செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[379]]
स्मृत्यन्तरे प्रत्यब्दं प्रतिमासं च मृतेऽहनि तु या क्रिया । तदहर्विस्मृतिप्राप्तौ दर्शे वा श्रवणेऽपि वा इति । अत्र श्रवण नक्षत्रविधानं क्षत्रियविषयम्, नक्षत्रे क्षत्रियाणां स्यात् `इत्याश्वलायनस्मरणात् । मरीचिरपि श्राद्धविघ्ने समुत्पन्ने
ह्यविज्ञाते मृतेऽहनि । एकादश्यां तु कर्तव्यं कृष्णपक्षे मृतेऽहनि इति । मृतेऽहनि यत् कर्तव्यं तत् कृष्णैकादश्यां कर्तव्यमित्यर्थः । उभयोर्मरणमासदिनयोरप्यज्ञाने प्रवासमासदिवसौ ग्राह्यौ ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:“ப்ரத்யாப்திகம் மாஸிகம் இவைகளைச் செய்யவேண்டிய திதி மறக்கப்பட்டால் தர்சத்திலாவது, ச்ரவண நக்ஷத்ரத்திலாவது செய்யவும்”. இவ்விஷயத்தில் ச்ரவண நக்ஷத்ர விதி க்ஷத்ரியர்களைப் பற்றியது. ‘க்ஷத்ரியர்களுக்கு ச்ராத்தம் நக்ஷத்ரத்தில் செய்யப்பட வேண்டும்’ என்று ஆச்வலாயந் ஸ்ம்ருதி உள்ளது. மரீசியும்:ச்ராத்தத்திற்கு விக்னம் நேர்ந்தாலும், ச்ராத்த திதி மறக்கப்பட்டாலும், க்ருஷ்ணபக்ஷத்தில் ஏகாதசியில், ம்ருதாஹத்தில் செய்ய வேண்டிய ச்ராத்தத்தைச் செய்யவும். மரித்த மாஸம், தினம் இரண்டும் அறியப்படாவிடில், தூர தேசத்திற்குப் புறப்பட்ட மாஸம் திதி இவைகளைக்ரஹிக்கவும்.
तदाह बृहस्पतिः
दिनमासौ न विज्ञातौ मरणस्य यदा पुनः । प्रवास मासदिवसौ ग्राह्यौ पूर्वोक्तया दिशा इति । पूर्वोक्तयेति तयोरेकैकशोऽज्ञाने अनन्तरोक्त न्यायः स्वीकार्यः । अयमर्थः यदा प्रवासमासो न विज्ञातः, दिवसस्तु ज्ञातः, तदाऽऽषाढादौ मृताहे कार्यम्, यदा प्रवासमासो विज्ञातः दिवसस्त्वज्ञातः, तदा प्रवासमास सम्बन्धिनि दर्शे कृष्णैकादश्यां वा कुर्यात् इति । यदा सर्वाज्ञानं भवेत् मरणमासो मरणदिवसः प्रवासमासः प्रवासदिवसश्च न ज्ञातो भवेत्, तदा मरण श्रवणदिने कुर्यात्, तत्रासम्भवे श्रवणमाससम्बन्धिनि दर्शे कुर्यात् ।
[[380]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
ப்ருஹஸ்பதி:“எப்பொழுது, மரணமாஸம், மரணதினம் இரண்டும் அறியப்படவில்லலையோ அப்பொழுது, புறப்பட்ட மாஸ திதிகளை க்ரஹிக்கவும், முன் சொல்லிய வழியால் பூர்வோக்தயா -அவைகளுள் ஒன்று அறியப்பட்டு ஒன்று அறியப்படாவிடில் முன் சொல்லிய ந்யாயத்தை ஸ்வீகரிக்கவும். இது பொருள்:‘எப்பொழுது புறப்பட்ட மாதம் அறியப்படாமல் திதி மட்டில் அறியப்பட்டதோ அப்பொழுது, ஆஷாடம் முதலிய மாஸத்தில் மரண திதியில் செய்யவும். எப்பொழுது புறப்பட்ட மாஸ மறியப்பட்டு திதி அறியப்படவில்லையோ .. அப்பொழுது, புறப்பட்ட
மாஸத்தின் அமையிலாவது, ரூ. ருஷ்ண பக்ஷைகாதசியிலாவது செய்யவும் என்று. ‘எப்பொழுது ஸகலமும் அறியப்படவில்லையோ, அதாவது மரணமாஸம், மரணதிதி, புறப்பட்ட மாஸம், புறப்பட்ட திதி வைகளெல்லாம் அறியப்படவில்லையோ, அப்பொழுது மரணத்தைக் கேட்ட திதியில் செய்யவும். அதில் செய்ய முடியாவிடில், கேள்விப்பட்ட மாதத்தின் தர்சத்தில் செய்யவும்.
- तदाह प्रचेताः
अपरिज्ञातेऽमावास्यायां श्रवणदिने वा
……. अपरिज्ञाते मृताहे श्रवण तिथौ, तिथिविस्मरणे तन्मासवर्तिन्याममावास्यायां सांवत्सरिकं कुर्यात् । श्रवणतिथिस्मरणे मासास्मरणे च मार्गशीर्षे माघे वा तस्यामेव तिथौ कार्यम् इति । यत्र श्रवणमपि नास्ति अनाकर्णितवार्तस्य द्वादशाब्दात् पञ्चदशाब्दात् वा परं क्रियमाणे दाहादिप्रेतकृत्ये तद्विषयेऽप्युक्तं चन्द्रिकायाम् मासस्तिथिर्वा प्रस्थानदिनं वा श्रवणं न चेत् । यस्मिन् दिने तु संस्कारः क्षयाहं तद्दिनं भवेत् इति । सर्वाज्ञाने संस्कारकालीनमासपक्षतिथयो ग्राह्या इत्यर्थः । तत्र आषादीनामन्यतमो मासो ग्राह्यः । तिथिश्चामावास्या कृष्णैकादशी च पूर्वोक्ता ग्राह्या ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[381]]
ப்ரசேதஸ்:(மாஸ திதி) அறியப்படாவிடில்,
[[7]]
அமையிலாவது, கேள்விப்பட்ட
[[44]]
(செய்யவும்). ப்ரசேதஸ்ஸே:-
திதியிலாவது
மரணதினம்
i
அறியப்படாவிடில், கேள்விப்பட்ட திதியில், திதி மறக்கப்பட்டால், அந்த மாஸத்திலுள்ள அமையில், ப்ரத்யாப்திகத்தைச் செய்யவும். கேள்விப்பட்ட திதி அறியப்பட்டு, மாஸம் மறக்கப்பட்டால், மார்கசீர்ஷத்தில், அல்லது மாகத்தில் அதே திதியில் செய்யவும், எப்பொழுது மரணத்தின் ச்ரவணமுமில்லையோ . அப்பொழுது குசலவார்த்தையே கேட்கப்படாதவனுக்கு, 15-ஆவது வர்ஷத்திற்குப் பிறகோ, 12-ஆவது வர்ஷத்திற்குப் பிறகோ செய்யப்படும் தஹநம் முதலிய ப்ரேத க்ருத்யத்தின் விஷயத்திலும் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையில்:மரணத்தைப் பற்றிய மாஸம், திதி, புறப்பட்ட தினம் ஒன்றுமே கேட்கப்படாவிடில், எந்தத் திதியில் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டதோ அதே திதி ம்ருததிதியாகும். ‘ஒன்றுமே அறியப்படாவிடில், ஸம்ஸ்கார காலத்திய மாஸ பக்ஷ திதிகளை க்ரஹிக்கவும்’ என்பது பொருள். அவ்விஷயத்தில் ஆஷாடம் முதலிய மாஸங்களுள் ஏதாவது ஒரு மாஸத்தை க்ரஹிக்கவும். திதி, அமை அல்லது க்ருஷ்ணைகாதசீ, முன் சொல்லியபடி க்ரஹிக்கப்பட வேண்டும்.
कृष्णाष्टम्यामपि दहनं प्रत्याब्दिकं च कार्यमित्याह पराशरः
देशान्तरंगतो विप्रः प्रवासात् कालकारितात् । देहनाशमनुप्राप्तस्तिथिर्न ज्ञायते यदि । कृष्णाष्टमी त्वमावास्या कृष्णैवैकादशी च या । उदकं पिण्डदानं च तत्र श्राद्धं च कारयेत् इति । तीर्थयात्रादिना केनचिन्निमित्तेन देशान्तरगतस्य विप्रस्य चिरकालं बहुदेशपर्यटनादिसंपादितादायासबाहुल्यात् यत्र वापि देहनाशो भवति, अत एव मरणतिथिर्न ज्ञायते, मरणवार्ता यदा कदाऽपि श्रुता भवति, तत्र तदीयाशौचस्वीकारो दहन
[[382]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
तिलोदकपिण्डदानोपक्रमादिकं चेत्येतदुभयं कृष्णाष्टम्यादि तिथिषु तिसृष्विच्छया कस्यांचित्तिथौ कर्तव्यं तस्यामेव तिथौ प्रत्याब्दिकं च कर्तव्यं, द्वादशाब्दात् पञ्चदशाब्दादूर्ध्वं क्रियमाणेऽप्येता एव तिथय इत्यर्थः ।
க்ருஷ்ணாஷ்டமியிலும் தஹநம், ப்ரத்யாப்திகம் இவைகளைச் செய்யலாமென்கிறார். பராசரர்:தேசாந்தரம் சென்ற ப்ராம்ஹணன் வெகு நாள் தூரதேசத்திலிருந்து மரணத்தை அடைந்ததால், அவனது மரணதிதி அறியப்படாவிடில், ருஷ்ணாஷ்டமீ அல்லது அமாவாஸ்யா அல்லது க்ருஷ்ணைகாதசீ இவைகளுள் ஒன்றில் உதகபிண்டதாநத்தையும் ச்ராத்தத்தையும் செய்யவும்.தீர்த்தயாத்ரை முதலிய ஏதோ ஒரு காரணத்தால் தேசாந்தரம் சென்ற ப்ராம்ஹணனுக்கு, வெகுகாலம், அநேக தேசங்களைச் சுற்றியது முதலியதாலேற்பட்ட அதிகமான ஆயாஸத்தினால் எந்த இடத்திலாவது தேஹநாச மேற்படும். அதனால் மரணதிதி அறியப்படுகிறதில்லை. மரணவார்த்தை எப்பொழுதாவது கேட்கப்படுகிறது. அவ்விஷயத்தில், அவன் விஷயமான ஆசௌச க்ரஹணமும், தஹநம், திலோதகம், பிண்டதானம் இவைகளின் ஆரம்பம் முதலியதுமென்ற இரண்டும், க்ருஷ்ணாஷ்டமீ முதலிய மூன்று திதிகளுள், இஷ்டப்படி ஏதாவதொரு திதியில் செய்யப்படவேண்டும். 12-ஆவது, 15-ஆவது வர்ஷத்திற்குப் பின் செய்யப்படும் விஷயத்திலும் இவைகளே திதிகள், என்பது பொருள்.
कृतौर्ध्वदैहिकस्य पुनरागमने विधिः
पञ्चदशाब्दं द्वादशाब्दं वा वार्तानाकर्णने मरणनिश्चया दौर्ध्वदेहिके कृते जीवन् यदि समागच्छेत्, तदा कर्तव्यमाह वृद्धमनुः जीवन् यदि समागच्छेद्धृतकुम्भे नियोज्य तम् । उद्धृत्य स्नापयित्वाऽस्य जातकर्मादि कारयेत् । द्वादशाहं व्रतं च स्यात्
. 383
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் त्रिरात्रमथवाऽस्य तु । स्नात्वोद्वाहेन तां भार्यामन्यां वा तदभावतः । अग्नीनाधाय विधिवद्ब्रात्यस्तोमेन वा यजेत् । तथैन्द्राग्नेन पशुना गिरिं गत्वा च तत्र तु । इष्टिमायुष्मतीं कुर्यादीप्सितांश्च क्रतूंस्ततः इति । जातकर्मादीत्यादिशब्देन नामकरणान्नप्राशनचौलानि 14, கார் समावर्तनम्, आयुष्मतीष्टिः,
अग्नय आयुष्मते पुरोडाशमष्टाकपालम् इत्याम्नायते ।
ப்ரேதக்ரியை செய்யப்பட்டவன் திரும்பி வந்தால் விதி.
15வர்ஷம் அல்லது 12-வர்ஷம் முடியும் வரையில் க்ஷேம வார்த்தை கேட்கப்படாததால், மரணத்தை நிச்சயித்து, தேசாந்தரம் சென்றவனுக்கு ப்ரேத க்ரியை செய்யப்பட்ட பிறகு, அவன் பிழைத்திருந்து திரும்பி வந்தால், அப்பொழுது செய்யவேண்டியதைச் சொல்லுகிறார், வ்ருத்தமனு:அவன் திரும்பிவந்தால், அவனை நெய்க்குடத்தில் முழுக்கி, வெளியிலெடுத்து, ஸ்நாநம் செய்வித்து, ஜாதகர்மம் முதலியதைச் செய்யவும். இவனுக்கு 12-நாள் வ்ரதம் அல்லது 3 - நாள் வ்ரதம். ஸ்நானகர்மத்தைச் செய்து கொண்டு, முன்னிருந்த பார்யையை விவாஹம் செய்து கொள்ளவும். அவளில்லாவிடில் வேறு ஸ்த்ரீயை மணக்கவும். விதிப்படி அக்ந்யாதானம் செய்து கொண்டு, வ்ராத்ய ஸ்தோமத்தையாவது, ஐந்த்ராக்ன பசுயாகத்தையாவது செய்யவும். பர்வதத்தை அடைந்து அதில் ஆயுஷ்ம தீஷ்டியைச் செய்யவும். பிறகு, இஷ்டமான யாகங்களைச் செய்யவும். இந்த வசனத்திலுள்ள ஜாதகர்மாதி என்ற ஆதிபதத்தால், நாமகரண அன்னப்ராசன சௌளங்கள் சொல்லப்படுகின்றன. வ்ரதம் = ப்ரம்ஹசர்யம். ஸ்நானம் = ஸமாவர்த்தனம். ஆயுஷ்மதீஷ்டி = ‘அக்னய ஆயுஷ்மேத. புரோடாசமஷ்டாகபாலம்’
என்று வேதத்திற் சொல்லப்படுகிற இஷ்டி.
.
[[384]]
-1
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पितृमेधसारे यदि प्रेतकृत्यसंस्कृतः कश्चिदागच्छेत् तं घृतपूर्णे कुम्भे त्रिरात्रमेकरात्रं वा निधाय शुभे लग्ने समुत्थाप्य जातकर्माद्यैर्विधिवत् संस्कुर्यात् । मेखलाजिनदण्डभिक्षाचर्या - व्रतवर्जं यथावदुपनीतः कस्मिंश्चिद्गिरौ द्वादशाहं त्र्यहं वा नियत उपोष्यागत्य पूर्वभार्यां तदभावे अन्यामुद्वहेत् । अथायुष्मच्चरुणाऽनाहिताग्निमायुष्मत्येष्ट्याssहिताग्निं संस्कुर्यादिति । गृह्यपरिशिष्टे य एवाहिताग्नेः पुरोडाशाः त एवानाहितानेश्वरवः इति ।
“ப்ரேதக்ருத்யத்தால்
பித்ருமேதஸாரத்தில்:ஸம்ஸ்கரிக்கப்பட்டவன் (பிழைத்திருந்து) திரும்பி வந்தால், அவனை நெய் நிறைந்த குடத்திற்குள், மூன்று நாள், அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து, சுப லக்னத்தில் வெளியிலெடுத்து, ஜாதகர்மம் முதலியவைகளை விதிப்படி செய்யவும். மேகலை, மான்தோல், தண்டம், பிக்ஷாசரணம், வ்ரதம் இவைகளன்றி, விதிப்படி உபநய நம் செய்விக்கப்பட்ட அவன் உபநீதனாய் ஏதாவதொரு மலையில் 12அல்லது 3நாள் முழுவதும், நியமத்துடன் உபவாஸமிருந்து திரும்பிவந்து, முந்திய பார்யையை, அவளில்லாவிடில் வேறு பார்யையை, விவாஹம் செய்து கொள்ளவும். பிறகு ஆயுஷ்மதக்னி தேவதாகமான சருவை அநாஹிதாக்னி யையும், ஆயுஷ்மதீஷ்டியை ஆஹிதாக்னியையும் செய்விக்கவும்” என்றுள்ளது. க்ருஹ்ய பரிசிஷ்டத்தில்:ஆஹிதாக்னிக்கு எந்தப் புரோடாசங்கள் விதிக்கப் பட்டுள்ளனவோ, அவைகளை அநாஹிதாக்னி சருதந்த்ரத்தால் செய்யலாம்.
कालादर्शेऽपि
यद्यागच्छेत् पुमान्… जीवन् पैतृमेधिकसंस्कृतः । घृतकुम्भे स्थापयित्वा तमुत्थाप्य शुभे क्षणे । संस्कृतं जातकर्माद्यैिरुपनीतं विधानतः । द्वादशाहं त्रिरात्रं वा विहितोपोषणव्रतम् । गिरावागत्य पूर्वां वा तदभावे परां स्त्रियम् ।
[[1]]
च इति
[[385]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ऊढवन्त च संस्कुर्याच्चरुणाऽऽयुष्मतेन आयुष्मदग्निदेवताकेन चरुणा अनाहिताग्निं संस्कुर्यादित्यर्थः । स्मृत्यन्तरेऽपि घृतकुम्भे निषाद्यैनं त्र्यहमेकाहमेव वा समुत्थाप्य शुभे लग्ने जातकर्मादि कारयेत् इति । आपस्तम्बः यद्येतस्मिन् कृते पुनरागच्छेत् घृतकुम्भादुन्मग्नस्य जातकर्मप्रभृति द्वादशरात्रव्रतं चरित्वा गयैव जाययाऽग्रीनाधाय भुक्तपूर्वया जायया पाणिग्रहणं विधीयतेऽग्न्याधेय कुर्वन्ति व्रात्यपशुना वा यजेत गिरिं वा गत्वाऽग्नये कामायेष्टिं निर्वपेदीप्सितैः क्रतुभिर्यजेत इति ।
காலாதர்சத்திலும்:-
அபரக்ரியையால் ஸம்ஸ்கரிக்கப்பட்டவன், பிழைத்திருந்து வந்தால், அவனை நெய்ப்பானையில் முழுக்கி நல்ல லக்னத்தில் எழுப்பி, ஜாதகர்மம் முதலிய ஸ்ம்ஸ்காரங்களால் ஸம்ஸ்கரித்து, விதிப்படி உபநயனம் செய்து, 12 அல்லது 3 நாள் பர்வதத்தில் உபவாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்கச் செய்து வந்த பிறகு, முன் உள்ள பார்யையை, அவளில்லாவிடில் வேறு பார்யையை; விவாஹம் செய்வித்து, ஆயுஷ்மதக்னி தேவதாகமான சருவை (அநாஹிதாக்னியை) அனுஷ்டிக்கச் செய்யவும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:-
- இவனை நெய்க்கும்பத்தில் 3-நாள் அல்லது ஒரு நாள் முழுதும் முழுகச் செய்து, சுபலக்னத்தில் வெளியிலெடுத்து, ஜாதகர்மம் முதலியதைச் செய்யவும். ஆபஸ்தம்பர்:ப்ரோஷிதனுக்கு ஸம்ஸ்காரம் செய்தபிறகு, அவன் மறுபடி திரும்பிவந்தால், நெய்ப்பானையில் முழுகி, வெளி வந்த பிறகு, ஜாதகர்மம் முதலியதைச் செய்து, 12நாள் உபவாஸ் வ்ரதம் செய்த பிறகு, முன் உள்ள பார்யையுடன் அக்ன்யாதாநம் செய்விக்கவும். வ்ராத்யபசுவினாலாவது யஜிக்கலாம் அல்லது மலையை அடைந்து காமாக்னி தேவதாகமான இஷ்டியைச் செய்யலாம். பிறகு இஷ்டமான க்ரதுக்களைச் செய்யவும்.
‘,
[[386]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः दहनादिसपिण्डयन्ते कृते सत्यागते पुनः । यज्ञ काष्ठान्मथित्वाऽग्निं कृत्वा चाग्निमुखं तदा । विष्णुर्योनिमिति द्वाभ्यां चरुं हुत्वा यथाविधि । हुत्वा पुरुष सूक्तेन स्रुवेणाज्येन प्रत्यृचम् । आश्वलायनगृह्येण कृत्वा पुंसवनादिकम् । विवाहमपि कुर्वीत पूर्वया भार्यया सह । आधानं पूर्ववत् कृत्वा सायंप्रातर्हुतं तथा । स दर्शपूर्णमासाभ्यां इष्ट्वा विष्णुं सदा स्मरेत् इति । आश्वलायनः उपेतपूर्वस्य कृताकृतं केशवपनं मेधाजननं च मेखलाजिनं च निरुक्तं परिदानं कालश्च तत्सवितुर्वृणीमह इति सावित्रीम् इति । बोधायनः वपनं मेखला दण्डो भैक्षचर्याव्रतानि च । निवर्तन्ते द्विजातीनां
I
पुनः संस्कारकर्मणि इति । पुनः संस्कारः पुनरुपनयनम् । पुनर्विवाहविषये स्मृत्यन्तरम् - न दानं नैव वरणं न प्रतिग्रहणं तथा । त्रिरात्रं च व्रतं न स्यात् पुनरुद्वाहकर्मणि इति । एकस्मिन्नेव दिने शेषहोमान्तं कर्म कर्तव्यमित्यर्थः ।
முதல்
சௌனகர்:ப்ரதிக்ருதிதாஹம் ஸபிண்டீகரணம் முடியும் வரையிலுள்ள ப்ரேதக்ருத்யம் செய்தபிறகு, அவன் திரும்பிவந்தால், யஜ்ஞியமான கட்டையைக் கடைந்து அக்னியை எடுத்து, அக்னிமுகம் செய்து, ‘விஷ்ணுர்யோநிம்’ என்ற 2 -ருக்குகளால் சருஹோமத்தை விதிப்படி செய்து, புருஷஸுக்தத்தின் ஒவ்வொரு ருக்கினாலும் ஆஜ்யஹோமத்தை ஸ்ருவத்தினால் செய்து, ஆச்வலாயந க்ருஹ்யப்படி பும்ஸவனம் முதலியதைச் செய்து, முன் பார்யையுடன் விவாஹத்தையும் செய்யவும். முன் போல் ஆதானம் செய்து, மாலை காலைகளில் ஹோமத்தைச் செய்து, தர்ச பூர்ணமாஸங்களையும் செய்து, எப்பொழுதும் விஷ்ணுவை ஸ்மரிக்கவும். ஆச்வலாயனர்:உபநய நம் செய்யப்பட்டவனுக்கு மறுபடி செய்யப்படும் உபநயனத்தில், கேசவபனம், மேதாஜநநம், மேகலை,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[387]]
மான்தோல், நிருக்தம், பரிதாநம்,காலம், இவைகள் க்ருதாக்ருதம் (செய்தாலும் செய்யலாம், செய்யாமலு மிருக்கலாம்.) ‘தத்ஸவிதுர் வ்ருணீமஹே’ என்று ஸாவித்ரியைச் சொல்லவும். போதாயனர்:புநருபநயனத்தில், வபநம், மேகலை,
தண்டம், பிக்ஷாசரணம், வ்ரதங்கள் வை த்விஜர்களுக்கு நிவர்த்திக்கப்படுகின்றன (செய்யவேண்டாம்). புநர்விவாஹ விஷயத்தில், ஓர் ஸ்ம்ருதி:‘‘புனர் விவாஹத்தில்,தாநம்,வரணம், ப்ரதிக்ரஹணம், 3-நாள் வ்ரதானுஷ்டானம் இவைகள் வேண்டியதில்லை.’ ஒரு தினத்திலேயே சேஷஹோமம் முடியும் வரையில் செய்யவேண்டுமென்பது பொருள்.
पुनः संस्कारकालनियमः
पुनः संस्कारकालनियमामाह नारदः मृत्यनन्तरतो नृणां बलिर्दातुं न शक्यते । यैः कैश्चित्कारणैर्विद्वान् दद्यात्तत्र बलिं क्रमात् । प्रोष्ठपान्मासि माघे वा बलिं दद्याद्यथोदितम् इति । स्मृत्यन्तरे तु - अकालमरणे मुक्त्वा षण्मासान् कुम्भकार्मुकौ । कन्याकुलीरे प्राप्तेऽर्के पुनः संस्कार इष्यते इति । अकालमरणम् - दुर्मरणम् । अन्यत्रापि आषाढप्रौष्ठपान्माघा मार्गशीर्षो विशेषतः । चत्वार
ईरिता मासाः पुनः संस्कारकर्मणि इति ।
புநஸ்ஸம்ஸ்கார கால நியமம்.
புநஸ்ஸம்ஸ்கார கால நியமத்தைச் சொல்லுகிறார் நாரதர்:மரணத்திற்கு அடுத்த காலத்தில் எக்காரணங்க
ளாலாவது பிண்டதாநம்
செய்யமுடியாவிடில்,
அவ்விஷயத்தில், பாத்ரபத மாஸத்தில்
மாஸத்தில் அல்லது மாகமாஸத்தில், விதிப்படி பிண்டதாநத்தைச் செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியிலோவெனில்:துர்மரண மேற்பட்டால், 6-மாஸங்களையும்,
கும்பமாஸம்,
தனுர்மாஸம் இவைகளையும் தள்ளி, கன்யாமாஸத்தி
[[1]]
[[388]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
லாவது, கடகமாஸத்திலாவது புனர்தஹநம் விதிக்கப் Gwjiकीःशुभा, பாத்ரபதம், மாகம், மார்கசீர்ஷம் என்ற 4-மாதங்களும் புநஸ்ஸம்ஸ்காரத்தில் விதிக்கப்படுகின்றன.
चापमासस्य निषेधमाह गार्ग्यः रखौ चापगते नॄणां पुनः संस्कारकर्म चेत् । पितरों नरकं यान्ति कर्ता तु क्षयमश्नुते इति । दुष्टेष्वेतेषु मासेषु पुनः संस्कारकर्म चेत्’ । आत्मस्त्रीपुत्रवित्तानां हानिर्भवति हि ध्रुवम् इति । एतेषु कन्याकर्कटकुम्भव्यतिरिक्तमासेष्वित्यर्थः ।
अन्यच्च
தனுர்மாஸத்திற்கு நிஷேதத்தைச் சொல்லுகிறார். கார்க்யர் -ஸூர்யன் சாபராசியிலிருக்கும் பொழுது, புநஸ் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால், பித்ருக்கள் நரகத்தை அடைகின்றனர், கர்த்தாவும் நாசத்தையடைவான். மற்றொரு வசனமும்:தோஷமுள்ள இந்த மாஸங்களில் புநஸ் ஸம்ஸ்காரத்தைச் செய்தால், செய்பவன், அவனது ஸ்த்ரீ, புத்ரன் தனம் இவைகளுக்கு நாசமேற்படும், நிச்சயம். இந்த மாஸங்களில் கன்யாமாஸம், கடகமாஸம், கும்பமாஸம் இவைகளைத் தவிர்த்த மாஸங்களில் என்பது பொருள்.
नक्षत्रादीन्याह गार्ग्यः
अनुराधे च मूले च श्रविष्ठावारुणे तथा । हस्ते च त्वाष्ट्रनक्षत्रे पुनः संस्कारमाचरेत् । कुजवारे च सौरे च जीववारे च भार्गवे । नन्दायां चैव भद्रायां रिक्तायां पर्वणोस्तथा । न कुर्यात् पुनः संस्कारं कुर्याच्चेत् कुलनाशनम् इति । नृसिंह कन्याकुम्भगते सूर्ये कृष्णपक्षे विशेषतः । पञ्चम्याः परतः श्रेष्ठ आपञ्चम्याः सितेऽपि च इति । बृहस्पतिः
—
कृष्णपक्षः शुभः
प्रोक्तः पञ्चम्याः परतस्तथा । अन्त्य त्रिभागः शस्तस्स्या द्विशेषात् प्रेतकर्मणि इति । आद्यभागे च कर्तव्यं सितपक्षे च संकटे इति । संकटः - विहितकालालाभः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[389]]
நக்ஷத்ரம் முதலியவைகளைச் சொல்லுகிறார். கார்க்யர்:அநுராதா, மூலம், அவிட்டம், சதயம், ஹஸ்தம், சித்ரை இந்த நக்ஷத்ரங்களில் புநஸ் ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். செவ்வாய், ஞாயிறு, வியாழன், வெள்ளி இந்த வாரங்களிலும், நந்தா, பத்ரா, ரிக்தா, பர்வங்கள் இந்தத் திதிகளிலும் புநஸ்ஸம்ஸ்காரத்தைச் செய்யக்கூடாது. செய்தால் அது குலநாசகரமாகும். ந்ருஸிம்ஹரும்:கன்யாமாஸம், கும்பமாஸம் இவைகளில் க்ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமிக்குப் பிறகும், சுக்ல பக்ஷத்திலும் பஞ்சமிக்குள் உள்ள காலம் ச்ரேஷ்டமாகும். ப்ருஹஸ்பதி:ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமிக்குமேல் சலாக்யமான காலம். ருஷ்ண பக்ஷத்தின் கடைசியான மூன்றிலொரு பாகம் மிகவும் சலாக்யம். ஸங்கட விஷயத்தில் சுக்ல பக்ஷத்திலும் முதலான மூன்றிலொரு பாகத்திலும் செய்யலாம். ஸங்கடம்-விஹிதகாலம் கிடைக்காதிருத்தல்.
स्मृत्यन्तरे – अब्दादुपरिसंस्कारे उत्तरायणमिष्यते । सर्वदा कृष्णपक्षः स्यात् पुनः संस्कारकर्मणि इति । गार्ग्य : - चित्रा श्रविष्ठा हस्तश्च स्वाती श्रवणमश्वयुक् । मघा मैत्रं च तिष्यं च वारुणं सोमदैवतम् । एकादशैताः कथिताः प्रशस्ताः प्रेतकर्मणि । प्रेताधिपति देवत्वात् भरणी कैश्चिदिष्यते । ज्येष्ठा च मङ्गलाभावात् सङ्कटेषु तयोः क्रियाः इति । श्रीधरीये – भरणी यमदेवत्वात् प्रशस्ता प्रेतकर्मणि । अमङ्गल समग्रत्वात् ज्येष्ठाऽप्यत्र विधीयते । नन्दायां भार्गवदिने चतुर्दश्यां त्रिजन्मसु । कुर्वतः प्रेतकार्याणि कुलक्षयकराणि तु इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:ஒரு வர்ஷத்திற்கு மேல் ஸம்ஸ்காரம் செய்யும் விஷயத்தில் உத்தராயணம் விதிக்கப்படுகிறது. புநஸ் ஸம்ஸ்கார விஷயத்தில் எப்பொழுதும் க்ருஷ்ணபக்ஷம் விதிக்கப்படுகிறது. கார்க்யர்:சித்திரை, அவிட்டம், ஹஸ்தம், ஸ்வாதீ, ச்ரவணம், அச்வநீ, மகம், அநுராதா, புஷ்யம்,சதயம்,
[[390]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
ம்ருகசீர்ஷம், என்ற இந்த 11-நக்ஷத்ரங்களும் ப்ரேத க்ருத்யத்தில் ச்லாக்யங்களாம். யமதேவத்யமானதால் பரணியையும் சிலர் விதிக்கின்றனர். மங்களமல்லாததால் ஜ்யேஷ்டையையும்
விதிக்கின்றனர். இவ்விரண்டிலும் (விஹிதகாலம் கிடைக்காவிடில்). ஸங்கடகாலத்தில் செய்யலாம். ஸ்ரீ தரீயத்தில்:-
சிலர்
யமதேவத்யமானதால் பரணீ ப்ரேதகார்யத்தில் ச்லாக்யமாகின்றது. அசுபம் நிறைந்ததாகியதால் நக்ஷத்ரமும் இவ்விஷயத்தில்
ஜ்யேஷ்டா
விதிக்கப்படுகின்றது. நந்தாதிதி, வெள்ளிக்கிழமை, சதுர்தசீ, ஜன்மாநுஜன்ம த்ரிஜன்மங்கள் இவைகளில் ப்ரேதகார்யங்கள் குலக்ஷயகரங்களாகும்.
P
वसिष्ठश्च — आग्नेयमार्द्रा सार्पं च त्रयः पूर्वाश्च नैर्ऋतम् । ज्येष्ठा च भरणी चैव निन्दितास्तत्वदर्शिभिः । एतत् सर्वमतिक्रान्ते तत्काले न तु दोषकृत् इति । पद्धतौ नन्दां भद्रां कलितिथि मिलापुत्रशुक्रार्यवारान् नक्षत्रं च त्रिपदममराचार्यशुक्रेन्दुलग्नम् । त्यत्वा पापग्रहबलवशात् प्रेतकार्याणि सर्वाण्याहुर्दोषो न हि बहुमतः கால்கஞ்சானகர்
கரு 1y: 4: 1 அ: - ரிரி: பட -
शुभैर्ग्रहैः । शुक्रवीक्षितराश्यादि किञ्चित् सर्वं विगर्हितम् । सर्वदा शुक्रवारश्च गुरुवारश्च गर्हितः इति ।
வஸிஷ்டரும்:க்ருத்திகா, ஆர்த்ரா, ஆச்லேஷா, பூர்வபல்குனீ, பூர்வாஷாடா பூர்வப்ரோஷ்டபதா, மூலம், ஜ்யேஷ்டா, பரணீ இவைகள் சாஸ்த்ரஜ்ஞர்களால் நிந்திக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் அதிக்ராந்த க்ருத்யத்தைச் செய்யும் விஷயத்தில். ப்ரத்யக்ஷ விஷயத்தில் தோஷாவஹமல்ல. பத்ததியில்:நந்தா, பத்ரா, சதுர்தசீ, அங்காரக சுக்ர குரு வாரங்கள், த்ரிபதநக்ஷத்ரங்கள், குருஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[391]]
சுக்ர சந்த்ரர்களின் லக்னங்கள் இவைகளைத் தவிர்த்து, பாபக்ரஹங்கள் பலிஷ்டங்களாயுள்ள காலத்தில் எல்லா ப்ரேதகார்யங்களையும் செய்யலாமென்கின்றனர். ப்ரத்யக்ஷ மரணக்ருத்ய விஷயத்தில் தோஷமென்பதில்லை. ப்ரதமா, ஷஷ்டீ, ஏகாதசீ, இவைகள் நந்தைகள். த்விதீயா, ஸப்தமீ, த்வாதசீ, இவைகள் பத்ரைகள். க்ருத்திகா, புநர்வஸூ, உத்தரபல்குனீ, விசாகா, .. உத்தராஷாடா, பூர்வப்ரோஷ்டபதா, இவைகள் த்ரிபத நக்ஷத்ரங்கள். குரு லக்னங்கள் தனுஸ், மீனம். சுக்ர லக்னங்கள் துலா, வ்ருஷபம். சந்த்ரலக்னம் கடகம். பத்ததியிலேயே:சுபக்ரஹங்களால் அடையப்பட்டுள்ள நக்ஷத்ரங்கள் சலாக்யங்களல்ல. வென்கின்றனர். சுக்ரனால் பார்க்கப்பட்டுள்ள ராசி முதலிய எல்லாம் நிந்திதமே. சுக்ரவாரமும், குருவாரமும் எப்பொழுதுமே நிஷித்தமாகும்.
I
- अतीतपिण्डोदकास्थिसञ्चयनादौ प्रातिस्त्रिकनिषेधोऽपि तत्र तत्रोक्तः । स्मृत्यन्तरे – प्रत्यक्षमरणे पित्रोर्न पश्येत्तिथिवारंभम् । परोक्षे सूक्ष्मतः पश्येत् स्वजन्मतिथिवारभम् । अन्येषां नातिदोषः स्यात् प्रत्यक्षमरणे नृणाम् इति । अन्यत्रापि – जन्मत्रयं सञ्चयने श्राद्धे च दहने पितुः । नैव दोषावहं प्रोक्तमन्येषामपि सर्वदा इति । अन्येषां - पितृव्यतिरिक्तानामपि तत्काले दहनादिप्रेतकृत्येषु न
-
1
காலாதீதமாய்ச் செய்யப்படும் பிண்டோதகதாநம், அஸ்தி ஸஞ்சயநம் முதலியதில், அதற்கென்றுள்ள நிஷேதமும் ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்ம்ருதியில்:மாதாபிதாக்களின் ப்ரத்யக்ஷமரணத்தில் திதி வார நக்ஷத்ரங்களைக் கவனிக்கவேண்டாம். பரோக்ஷமரண விஷயத்தில், தனது ஜன்மநக்ஷத்ரம், திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளை நன்றாய்க் கவனிக்கவும். மற்ற மனிதர்கள் விஷயத்திலும் ப்ரத்யக்ஷ மரண விஷயத்தில் திக
[[392]]
சனாக - அடகS:-புஷ்:
தோஷமில்லை. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ஜன்மாநுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள், பிதாவின் ச்ராத்தம், தஹநம், ஸஞ்சயநம் இவைகளில் எப்பொழுதும் தோஷத்தைச் செய்வதாய் ஆகாததென்று சொல்லப்பட்டுள்ளது. பிதாவைத் தவிர்த்த மற்றவர் விஷயத்திலும் அப்படியே. மற்றவர்கட்கும் அக்காலத்திலேயே தஹநம் முதலிய ப்ரேத க்ருத்யம் செய்யும் விஷயத்தில் தோஷமில்லை என்பது பொருள்.
यदि कालातिक्रमे प्रेतकृत्यं चिकीर्षेत् तत्र तिथिवारादिकं सूक्ष्मतः पश्येत् । तदाह गार्ग्यः प्राप्तकालमतिक्रम्य कुर्याद्यदि बलिक्रयाम्। तस्यैव वारनक्षत्रतिथिराश्यंशकादयः इति । संग्रहे. अधिमासे हरेः सुप्तौ मौढ्ये च गुरुशुक्रयोः । नातीतपितृमेधः स्यात् गङ्गां गोदावरीं विना इति । अन्यच्च - सुरासुरगुरोर्मोढ्ये कृष्णस्वापे मलिम्लुचे । नातीतपितृमेधः स्यात्तत्काले तु न दोषकृत् इति । कृष्णस्वाप इति कन्याकर्कटव्यतिरिक्तविषयः, कन्या कुलीरे प्राप्तेऽर्के पुनः संस्कार इष्यते इति शृङ्गग्राहिकया तत्र अतीतप्रेतकार्यविधानात् ।
।
சிலகாலம் சென்ற பிறகு ப்ரேதக்ருத்யத்தைச் செய்ய விரும்பினால், அவ்விஷயத்தில் திதி வாரம் முதலியதை நன்றாய்க் கவனிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறார், கார்க்யர்:ப்ராப்தகாலத்தை அதிக்ரமித்து ப்ரேத கார்யத்தை செய்பவனுக்கே வார நக்ஷத்ர திதி ராசி அம்சங்கள் முதலியவைகள் கவனிக்கப்பட வேண்டும். ஸங்க்ரஹத்தில்:அதிக மாஸத்திலும், விஷ்ணுவின் நித்ரா காலத்திலும், குரு சுக்ரர்களின் அஸ்தமயத்திலும், நாள் சென்று செய்யப்படும் ப்ரேதக்ருத்யம் கூடாது. கங்கையிலும், கோதாவரியிலும் செய்யலாம். மற்றொரு ஸ்ம்ருதியும்:குரு சுக்ரர்களின் அஸ்தமயத்திலும், விஷ்ணு நித்ராகாலத்திலும், மலமாஸத்திலும், அதீத ப்ரேத க்ருத்யம் கூடாது. ப்ரத்யக்ஷ மரணவிஷயத்தில்
[[393]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் தோஷாவஹமாகாது. விஷ்ணுநித்ராகாலத்தில் கூடாதென்றது, கன்யாமாஸம், கடகமாஸம் இவைகளைத் தவிர்த்த காலத்தைப் பற்றியது. ‘கன்யா ராசியிலும், கடகராசியிலும் ஸூர்யனிருக்கும்பொழுது புனஸ் ஸம்ஸ்காரம் விதிக்கப்படுகிறது’ என்று தனியாய் (ஸ்பஷ்டமாய்) அந்த மாஸங்களில் அதீத ப்ரேதகார்யத்தை விதித்திருப்பதால் இது.
सर्वोऽपि निषेधस्त्रिपक्षादूर्ध्वविषयः । अत एव सङ्ग्रहकारः - अर्वाक्त्रिपक्षात् प्रेतस्य पुनर्दहनकर्मसु । न कालनियमो ज्ञेयो न मौढ्यं गुरुशुक्रयोः इति । ततश्च त्रिपक्षादर्वाक्पुनर्दहनकर्म मृतिश्रवणदिने कार्यमिति सिद्धम् । यत्तु स्मृत्यन्तरवचनम् प्रेतस्य वत्सरादर्वाग्यदा संस्कारमिच्छति । न कालनियमो ज्ञेयो न मौढ्यं गुरुशुक्रयोः इति, अत्र संस्कारशब्दः सपिण्डीकरणपरः, न तु पुनः संस्कारवाचीति व्याख्यातारः ।
.
இவ்விதம் சொல்லப்பட்ட நிஷேதமெலாம், 3-பக்ஷங்களுக்கு மேற்பட்டுச் செய்யப்படும் க்ரியையைப் பற்றியது.
ஆகையால்,
ஸங்க்ரஹகாரர்:‘த்ரிபக்ஷத்திற்குள், ப்ரேதனுக்குப் புநர்தஹநம் முதலிய கர்மங்களில், காலநியமமில்லை, குரு சுக்ர மௌட்யமும் கவனிக்கப்பட வேண்டியதில்லை’ என்றார். அவ்வித மிருப்பதால், த்ரிபக்ஷத்திற்குள், புநர்தஹந கர்மத்தை, மரணத்தைக் கேட்ட தினத்தில் செய்யலாமென்பது ஸித்தமாகியது. ஆனால்:“ப்ரேதனுக்கு ஒரு வர்ஷத்திற்குள் ஸம்ஸ்காரம் செய்ய விரும்பினால், காலநியமமில்லை, குரு சுக்ர மௌட்யமுமில்லை” என்ற ஸ்ம்ருதிவசனமுள்ளதே யெனில், இந்த வசனத்திலுள்ள ஸம்ஸ்காரமென்ற பதம் ஸபிண்டீகரணத்தைச் சொல்லுகிறது. புநஸ் ஸம்ஸ்காரத்தைச் சொல்லுகிறதல்ல, என்ற வ்யாக்யானகாரர்கள் சொல்லுகின்றனர்.
[[394]]
க - அக::
स्मृतिसङ्ग्रहे - पुनर्दाहे दिनं शोध्यमाशौचात् परतो बुधैः । नन्दां त्रयोदर्शी शुक्रशनिवारौ विवर्जयेत् । पातान्त्यपरिघान् योगान् विष्टिं चैव विवर्जयेदिति । पुनः संस्कारादौ विहितकालातिक्रमे प्रायश्चित्तमुक्तं स्मृत्यन्तरे — संस्काराणां तु सर्वेषां कालो यद्यतिपद्यते । प्राजापत्यं चरेन्मासे ततोऽप्येवं प्रकल्पयेत् इति मासद्वये प्राजापत्यद्वयम्, एवं मासत्रयादौ कल्प्यम्, मासाभ्यन्तरेऽपि प्राजापत्यं कर्तव्यम् । तथा स्मृत्यर्थसारे निमित्तश्राद्धे हीने संस्कारकालातिक्रमे च प्राजापत्यं कुर्यात् इति ।
―
ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தில்:ஆசௌசத்திற்குப் பிறகு புநஸ் ஸம்ஸ்காரம் செய்வதானால், தினத்தைக் கவனிக்க வேண்டும் அறிந்தவர்கள்; நந்தா, த்ரயோதசீ, சுக்ரவாரம், சனிவாரம் இவைகளை வர்ஜிக்கவும். வ்யதீபாதம், வைத்ருதி, பரிகம், விஷ்டி, (பத்ராகரணம்) இவைகளை வர்ஜிக்கவும். புநஸ் ஸம்ஸ்காரம் முதலியதில், விதித்த காலத்தை அதிக்ரமித்ததற்கு ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்ம்ருதியில்:ஸம்ஸ்காரங்க ளெல்லாவற்றிற்கும், காலம் அதிக்ராந்தமானால், ஒரு மாதமானால், ஒரு ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும். பிறகும், ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு க்ருச்ரம் என்று சேர்த்துக் கொள்ளவும். 2-மாதமானால் 2-க்ருச்ரம். 3-மாதமானால் 3-க்ருச்ரம் என்று கல்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் செய்தாலும் ஒரு க்ருச்ரம் செய்யப்பட வேண்டும். அவ்விதம் ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :நிமித்த ச்ராத்தம் (ஏகோத்திஷ்டம்)
தவறினாலும், ஸம்ஸ்காரகாலம் அதிக்ராந்தமானாலும் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தைச் செய்ய வேண்டும்.
दशाहमध्ये ज्ञा तिमरणे संस्कर्तुर्विशेषः
दशाहमध्ये ज्ञातिमरणे संस्कर्तुर्विशेषमाह नारदः - अन्तर्दशाहे चेत् कर्तुः पुनः प्रेतस्य संस्कृतिः । तस्माच्छुद्धिः
[[395]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் पूर्वशेषादेकाद्दिष्टं यथोदितम् इति । अन्तर्दशाहे चेत् कर्तुरिति स्मरणात् त्र्यहाद्याशौचमध्ये दशाहाशौचिदाहे पूर्वेण न समाप्तिरित्यवगम्यते । हारीतोऽपि — दाहकार्यद्वयं स्याच्चेत् कर्तुरैक्यविशेषतः । तोयं पिण्डं समाप्येत पूर्वेणैव द्वितीयकम् इति । स्मृत्यन्तरेऽपि अनिर्दशाहे तत्कर्तुः पुनः प्रेतस्य कर्मणि । पूर्वेणैव समाप्तिः स्याद्रेकोद्दिष्टं यथोदितम् इति । तत्तदेकादशदिने एकोद्दिष्टमित्यर्थः । अन्यत्रापि — कर्ता दशाहे प्रेतस्य शवदाहं चरेत् पुनः । पूर्वेण शुद्धिः स्यादेव पित्रोरन्यत्र तद्भवेत्
10-நாட்களுள், ஜ்ஞாதி மரணத்தில், ஸம்ஸ்கர்த்தாவுக்கு விசேஷம்
10-நாட்களுள், ஜ்ஞாதி மரணம் நேர்ந்தால், ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு விசேஷத்தைச் சொல்லுகிறார். நாரதர்:“10-நாட்களுள், கர்த்தா, மற்றொரு ப்ரேதனுக்கு ஸம்ஸ்காரத்தைச் செய்தால், முன் ஆசௌசத்தின் மீதியுள்ள தினங்களாலேயே சுத்தி. ஏகோத்திஷ்டம் மட்டில் 11-ஆவது தினத்தில்’ என்று,
10-நாட்களுள்’ என்றிருப்பதால், த்ரிராத்ராசௌசம் முதலிய ஆசௌசத்தின் மத்தியில், தசராத்ராசெளசியைத் தஹித்தால் பூர்வாசௌசத்துடன் ஆசௌச ஸமாப்தி இல்லை என்று
அறியப்படுகிறது. ஹாரீதரும்:கர்த்தா ஒருவனாயிருந்து 2-தாஹ கார்யங்களைச் செய்தால், உதகபிண்ட ஸமாப்தியை முந்தியதோடு பிந்தியதையும் முடித்துவிட வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:10-நாட்களுள், தாஹகர்த்தாவுக்கு ப்ரேதஸம்ஸ்காரம் செய்ய நேர்ந்தால், முந்தியதோடு பிந்தியதையும் ஸமாப்தி செய்ய வேண்டும். ஏகோத்திஷ்டத்தை மட்டில் அததன் 11-ஆவது நாளில் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:10-நாட்களுள், கர்த்தா மறுபடி ப்ரேத தஹநம் செய்தால், முந்திய ஆசௌசத்துடனேயே பிந்திய ஆசௌசத்திற்கும்
மறுபடி
[[4]]
[[396]]
स्मृतिमुक्ताफले - அக[S:-புஷ்:
சுத்தி, மாதாபித்ரு விஷயத்தைத் தவிர்த்த விஷயத்தில்.
तथा चाङ्गिराः
दाहकस्त्वादशाहात्तु शवदाहं चरेद्यदि ।
पूर्वेणैव विशुद्धिः स्यात् पित्रोस्तद्दिवसाद्भवेत् इति । सङ्ग्रहेपि पित्रन्यानन्तरानेकान् दग्ध्वा पूर्वाघतः शुचिः । पितरौ चेद्दत्तत्र दशाहाच्छुद्धिरग्निदे इति । दक्षः - मृताशौचनिमित्ते द्वे दहनं मरणं तथा । ज्ञातीनां मरणादेव दहनाद्दाहकस्य तु ॥ अन्यं दग्ध्वा दशाहान्तः शुद्धिः पूर्वाघशेषतः इति ।
- அங்கிரஸ்:தஹநம் செய்தவன், 10-நாட்களுள் மறுபடி சவதஹநம் செய்தால், முந்தியதுடன் பிந்திய ஆசௌசத்திற்கும் சுத்தி. மாதாபிதாக்களின் விஷயத்தில், அவர்களின் 10-நாட்களால் சுத்தி. ஸங்க்ரஹத்திலும்:மாதாபிதாக்களைத் தவிர்த்த ஜ்ஞாதிகளை அநேகர்களைத் தஹித்தால், முந்திய ஆசௌசத்தாலேயே சுத்தி. அந்த ஆசௌசமத்தியில் மாதாபிதாக்களைத் தஹித்தால், அது முதல் 10-நாட்களால் சுத்தி, தாஹகன் விஷயத்தில் தக்ஷர்:மரணாசௌசத்திற்குக் காரணங்கள் இரண்டு, தஹநம் மரணம் என்று. ஜ்ஞாதிகளுக்கு மரணத்தாலேயே ஆசௌசம், தாஹகனுக்குத் தஹநத்தால் ஆசௌசம். பத்து நாள் ஆசௌசத்தின் நடுவில் மற்றொருவனைத் தஹித்தால் முந்திய ஆசௌசத்தாலேயே சுத்தி.
-
पूर्वकर्ता दशाहे तु पितरौ चेद्दहेत् पुनः । पूर्वेण शुद्धिर्नैव स्यात् पित्रोस्तद्दिवसाद्भवेत् इति । एवं च ज्ञात्यघमध्ये ज्ञातिदाहे कृते सति दाहकस्य दाहादिदशाहे उदकपिण्डसमाप्तिर्दाहादिदशाहमाशौचं च । दाहकव्यतिरिक्तसपिण्डानां पूर्वाघशेषेणैव शुद्धिरुदकसमाप्तिश्च ।
ஸம்வர்த்தர்:முதலில் தஹநம் செய்தவன் 10-நாட்களுள், மாதாபிதாக்களைத் தஹித்தால், முந்திய ஆசௌசத்தால் சுத்தி இல்லை. மாதாபிதாக்களின் மரணம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[397]]
முதல் 10-நாட்களால் சுத்தி. இவ்விதம் இருப்பதால், ஜ்ஞாத்யாசௌச மத்யத்தில், மற்றொரு ஜ்ஞாதியைத்
தஹித்தால், தாஹகனுக்குத் தஹநதினம் முதல்
10-நாட்களால் உதகபிண்ட ஸமாப்தியும், 10-நாள் ஆசௌசமும்.தாஹகனைத் தவிர்த்த ஜ்ஞாதிகளுக்கு முந்திய ஆசௌசத்துடனேயே சுத்தி, உதகதாந ஸமாப்தியும்.
दाहकस्य पुनः ज्ञात्यन्तरदाहे पूर्वदाहादि दशाहशेषेण शुद्धिः । दशमदिने तदन्त्ययामे वा दाहे इति तु अहः शेषे द्वाभ्यां प्रभाते तिसृभिः इति स्मरणात् पूर्वदशाहानन्तरं द्वित्रिदिनाशौचस्य सत्वेन तदाशौचान्ते उदकादिसमाप्तिः, आशौचान्ते पुनः सम्यक्पिण्डदानं समाप्यते इति मरीचिस्मरणात् । एकोद्दिष्टं तत्तदेकादशाहे, एकोद्दिष्टमशुद्धोऽपि इति स्मरणात् । सपिण्डीकरणं तु त्रिपक्षे कार्यम् ।
தாஹகன் மறுபடி மற்றொரு ஜ்ஞாதியைத் தஹித்தால், முந்திய தஹநம் முதல் 10-நாட்களாலேயே சுத்தி. 10-ஆவது நாளிலாவது, 10-ஆவது தினத்தில் கடைசியாமத்திலாவது தஹித்தால், ‘அஹச்சேஷே + திஸ்ருபி:’ என்ற ஸ்ம்ருதி யிருப்பதால், முந்திய ஆசௌசத்தின் 10-ஆவது தினத்திற்குப் பிறகு 2,3, தினங்கள் ஆசௌச மிருப்பதால், அந்த ஆசௌசத்தின் முடிவில் உதகதாநம் முதலியதற்கு ஸமாப்தி. ‘ஆசௌசத்தின் முடிவில் மறுபடி பிண்டதானத்தை முடிக்கவும்’ என்று மரீசி ஸ்ம்ருதி இருப்பதால். ஏகோத்திஷ்டம் அந்தந்த ம்ருதியின் 11-ஆவது நாளில்’ ‘அசுத்தனாயினும் 11-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால். ஸபிண்டீ கரணத்தையோ வெனில் த்ரிபக்ஷத்தில் செய்ய வேண்டும்.
दशाहात् पूर्वं मृतौ दाहकस्य सपिण्डस्य द्वादशदिने आशौचाभावेऽप्याद्य श्राद्धपर्यन्तस्यैककर्मत्वात् पश्चान्मृतैकोद्दिष्टात्
[[398]]
க - அ?°S:-:
पूर्वं पूर्वमृतस्य द्वादशाहे सापिण्ड्यं न कार्यम् । पित्रोस्तु दाहे दाहकस्यान्येषामपि पुत्राणां पितृमरणादि दशाहेनैव शुद्धिरुदकादिसमाप्तिश्च न पूर्वदाहदशाहशेषेणेति । दीपिकायां तु जनकस्य जनन्याश्च भार्याया भर्तुरेव च । पुत्रस्य दुहितुश्चैव जनने मरणेऽपि च । स्वकालेनैव शुद्धिः स्याच्छेषन्यायो न विद्यते इति । ज्ञात्यघमध्ये पुत्रजनने पित्रोर्दशाहत एव शुद्धिः । भार्यादिमरणे तत्प्रतियोगिनामपि स्वकालत एव शुद्धिः, न पूर्वाशौच शेषेणेत्यर्थः ।
10-நாட்களுள் ம்ருதியாகி, தாஹகனான ஸபிண்டகனுக்கு, 12-ஆவது நாளில் ஆசௌச மில்லாவிடினும், ஏகோத்திஷ்டம் வரையில் உள்ளதெலாம் ஒரு கர்மமானதால், பிறகு இறந்தவனின் ஏகோத்திஷ்டத்திற்கு முன்பு, முதலில் இறந்தவனின் 12-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. மாதா பிதாக்களின் தஹநத்திலோவெனில், தாஹகனுக்கும், மற்றப் புத்ரர்களுக்கும், மாதாபித்ரு மரண தினம் முதல் 10-நாட்களாலேயே சுத்தி, உதக ஸமாபநமும். முந்திய தஹநத்தின் 10-நாட்களின் மீதியாலல்ல. தீபிகையிலோவெனில்:ஜ்ஞாதியின் ஆசௌசமத்யத்தில் பிள்ளை அல்லது பெண் பிறந்தால் மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்களாலேயே சுத்தி. பார்யை, பர்த்தா இவர்களின் மரணத்திலும், ப்ரதியோகிகளுக்குப் பத்து நாட்களாலேயே சுத்தி, முந்திய ஆசௌசத்தின் மீதி நாட்களால் சுத்தியில்லை என்பது பொருள்.
अन्तर्दशाहे मातापितृमरणयोः सन्निपाते विशेषः
अन्तर्दशाहे मातापितृमरणयोरन्त्यदिनात् पूर्वमन्त्यदिने वा मिथः सन्निपाते विशेषमाह शङ्खः –मातर्यग्रे प्रमीतायामशुद्धौ म्रियते पिता । पितुः शेषेण शुद्धिः स्यात् मातुः कुर्यात्तु पक्षिणीम् इति । मात्राशौचमध्ये पितृमरणे सति पितृदशाहेन शुद्धिः ।
[[399]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் पित्राशौचमध्ये मात्राशौचसन्निपाते तु पूर्वाशौचानन्तरं मात्राशौचं पक्षिणीमात्रमुदकादिकं च कुर्यादित्यर्थः । तथा च स्मृत्यन्तरे - मात्राशौचस्य मध्ये तु पिता च म्रियते यदि । पितुर्मरणमारभ्य पुत्राणां दशरात्रकम् । पित्राशौचस्य मध्ये तु यदि माता प्रमीयते । दशाहात् पैतृकादूर्ध्वं मात्रघं पक्षिणी भवेत् इति ।
10-நாட்களுக்குள் மாதா பித்ரு மரணங்கள் நேர்ந்தால்
மாதா பித்ரு மரணங்களுக்கு, கடைசி தினத்திற்கு முன்பாவது, கடைசி தினத்திலாவது சேர்க்கை ஏற்பட்டால், விசேஷத்தைச் சொல்லுகிறார், சங்கர்:முன்பு மாதா இறந்து அந்த ஆசௌசத்தில் பிதா இறந்தால், பிதாவின் மரணாசௌத்திற்குப் பிறகு சுத்தி. பிதா இறந்து அந்த ஆசௌசமத்யத்தில் மாதா இறந்தால், பிதா இறந்த ஆசௌசத்திற்குப் பிறகு மாதாவின் ஆசௌசத்தைப் பக்ஷிணீ காலம் வரை மட்டில் அனுஷ்டிக்கவும். உதகதாநம் முதலியதையும் செய்யவும், என்பது பொருள். அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதியிலும்:மாதாவின் ஆசௌசத்தின் மத்தியில் பிதாவும் இறந்தால், பிதாவின் மரணம் முதல் புத்ரர்களுக்குப் பத்து நாள் ஆசௌசம். பிதாவின் ஆசௌசத்தின் மத்தியில் மாதா இறந்தால், பிதாவின் 10-நாள் ஆசௌசத்திற்குப் பிறகு மாதாவின் ஆசௌசம் பக்ஷிணீ காலம் வரையில்.
मातर्यग्रे प्रमीतायां तदाशौचमध्ये यदि पिता म्रियेत तदा पितृमरणदिनमारभ्य दशाहत एव उदक दानादिप्रेतकृत्यं पितुर्निर्वर्त्य पितुर्मरणाद्येकादशदिने आद्यश्राद्धं कुर्यात् । पित्राशौचमध्ये मातृमरणाद्येकादशदिने मातुराद्यश्राद्धमशुद्धोऽपि कुर्यादेकादशेऽहनि । कर्तुस्तोत्कालिकी शुद्धिरशुद्धः पुनरेव सः इति शङ्खस्मरणात्।
[[400]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மாதா முன்பு இறந்து அந்த ஆசௌசத்தின் நடுவில் பிதா இறந்தால், அப்பொழுது, பிதாவின் மரண தினம் முதற்கொண்டு, 10-நாட்களிலேயே உதகதாநம் முதலிய ப்ரேதகார்யத்தைப் பிதாவுக்கு முடித்து, பிதாவின் மரணதினம் முதல் 11-ஆவது தினத்தில் ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவும். பிதாவின் ஆசௌசத்தின் மத்யத்தில், மாதா இறந்த 11-ஆவது தினத்தில் மாதாவின் ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தை அசுத்தனாய் இருந்தாலும் செய்யவும். ‘அசுத்தனாய் இருந்தாலும் 11-ஆவது தினத்தில் ஆத்ய ச்ராத்தத்தைச் செய்யவும். கர்த்தாவுக்கு அக்காலத்தில் மட்டில் சுத்தி உண்டாகிறது. பிறகு அவன் அசுத்தனே’ என்று சங்கஸ்ம்ருதியால்.
पितर्यग्रे मृते सति तदाशौचमध्ये यदि माता म्रियेत तदा जनकस्य मृतेर्मध्ये जननीमरणं यदि । पित्राशौचे समाप्तिः स्यान्मात्राशौचं तु पक्षिणी इति पित्राशौचान्त्यदिन एव मातुरपि पिण्डोदकसमाप्तिस्मरणात्, पित्राशौचमध्ये मातुरपि दशाहकृत्यं परिसमाप्य पितुरेकादशदिने आद्यश्राद्धं निर्वर्त्य पित्राशौचानन्तरमपि मातुः पक्षिण्याशौच मनुष्ठाय मातृमरणाद्येकादशदिने तस्या आद्यश्राद्धं कुर्यात् ।
பிதாமுன்பு இறந்து, அந்த ஆசௌசமத்யத்தில் மாதா இறந்தால், அப்பொழுது, “பிதாவின் மரணத்தின் மத்தியில் மாதாவுக்கு மரணமானால், பிதாவின் ஆசௌசத்தில் ஸமாப்தியைச்செய்யவும், பிறகு மாதாவின் ஆசௌசம் பக்ஷிணீ காலமாத்ரம்” என்று பிதாவின் ஆசௌசத்தின் முடிவு தினத்திலேயே பிண்டோதகங்களின் ஸமாப்தி சொல்லப்படுவதால், பித்ராசௌசத்தின் நடுவிலேயே மாதாவினுடையவும், 10-நாள் க்ரியையை முடித்து, பிதாவின் 11-ஆவது நாளில் ஆத்ய ச்ராத்தத்தை முடித்து, பித்ராசௌசத்திற்குப் பிறகும், மாதாவுக்குப்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[401]]
பக்ஷிண்யாசௌசத்தை அனுஷ்டித்து, மாத்ரு மரணம் முதல் 11-ஆவது தினத்தில் மாதாவுக்கு ஆத்ய ச்ராத்தத்தைச் செய்யவும்.
न तु आशौचान्ते ततः सम्यक्पिण्डदानं समाप्यते । ततः श्राद्धं प्रदातव्यं सर्ववर्णेष्वयं विधिः इति मरीचि स्मरणात्, अथाशौचापगमे एकोद्दिष्टं इति विष्णुस्मरणाच्च, मातुः पक्षिण्याशौचानन्तरदिने एकोद्दिष्टं कर्तव्यमिति चेन्न, एकोद्दिष्टं यथोदितम् इति स्मरणात् । तथा माधवीयकालादर्शटीकादौ ततः आशौचानन्तरमेकादशेऽह्नि ब्राह्मण एकोद्दिष्ट श्राद्धं कुर्यात् इति मरीच्यादिवचनार्थोऽभिहितः । तथा च पैठीनसिः एकादशेऽह्नि यच्छ्राद्धं तत् सामान्यमुदाहृतम् । चतुर्णामपि वर्णानां सूतकं तु पृथक्पृथक् इति ।
“ஆசௌசத்தின்
முடிவில் பிண்ட தானம் முடிக்கப்பட வேண்டும். பிறகுச்ராத்தம் (ஏகோத்திஷ்டம்) செய்யப்பட வேண்டும், எல்லா வர்ணங்களுக்கும் இது விதி” என்று மரீசி ஸ்ம்ருதியாலும், ‘ஆசௌசம் முடிந்த பிறகு ஏகோத்திஷ்டம்’ என்று விஷ்ணு ஸ்ம்ருதியாலும், மாதாவின் பக்ஷிண்யாசௌச தினத்திற்கு மறுநாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவேண்டு மெனில், அது அவ்விதமல்ல. ‘ஏகோத்திஷ்டம் சொல்லியபடி’ என்று ஸ்ம்ருதியிருப்பதால், அவ்விதம் மாதவீயம், காலாதர்சடீகை முதலியவைகளில் “பிறகு ஆசௌசம் முடிந்தவுடன் 11-ஆவது நாளில் ப்ராம்ஹணன் ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவேண்டும்” என்று மரீசி முதலியவரின் வசநங்களுக்கு அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. அவ்விதம், பைடீநஸி:11-ஆவது தினத்தில் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ, அது எல்லோருக்கும் 4-வர்ணங்களுக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது. ஆசௌசம் மட்டில் வர்ணங்களுக்குத் தனித் தனியேயாம்.
[[402]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
[[1]]
याज्ञवल्क्यश्च मृतेऽहनि तु कर्तव्यं प्रतिमासं तु वत्सरम् । प्रति संवत्सरं चैवमाद्यमेकादशेऽहनि इति । अतः पितृमृतिदशाहमध्ये मातृमरणे पितृदशाहानन्तरं पक्षिण्याशौचमनुष्ठाय मातृमरणाद्येकादशाहे मातुरेकोद्दिष्टमिति निर्णयः ।
யாஜ்ஞவல்க்யரும்:‘ஒரு வர்ஷம் வரையில் ப்ரதி மாஸமும் திதியில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ப்ரதி வர்ஷமும் இவ்விதம் ம்ருத திதியில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ஆத்ய ச்ராத்தத்தை 11-ஆவது நாளில் செய்யவேண்டும்’ என்றார். ஆகையால் பித்ரு மரணத்தில் 10-நாட்களுள் மாதா இறந்தால், பிதாவின் 10-நாட்களுக்குப் பிறகு பக்ஷிண்யாசௌசம் அனுஷ்டித்து, மாத்ரு மரணம் முதல் 11-ஆவது நாளில் மாதாவுக்கு ஏகோத்திஷ்டம் செய்யப்பட வேண்டும் என்ப நிர்ணயமாம்.
पूर्वमृतयोः पित्रोस्त्रिपक्षे सपिण्डीकरणविधिः ।
सपिण्डीकरणं तु पूर्वमृतयोर्द्वयोरपि त्रिपक्षे कार्यम् । तथा च द्वादशाहे सापिण्ड्यं निषेधति लोकाक्षिः पितर्युपरते पुत्रो मातुः श्राद्धं निवर्तयेत्ः। मातर्यपि च वृत्तायां पितुः श्राद्धं निवर्तयेत् इति । मात्राशौचमध्ये पितरि मृते मतुः श्राद्धं - सपिण्डीकरणं द्वादशाहे न कुर्यात् पितुस्तु तद्द्वादशाहे कुर्यात्, मातुर्दशाहमध्ये तु पिता यस्य प्रमीयते । पैतृकं तु यथाकालं पितुः सर्वं समापयेत् । ततो मातुस्त्रिपक्षादौ शेषं कर्म समाचरेत् इति स्मरणात् । तथा च पितृदशाहमध्ये मातृमृतौ पितुः सापिण्ड्यं निवर्तयेत्, द्वादशाहे न कुर्यात्, किं तु त्रिपक्ष एव । मातुस्तु सापिण्डचं पक्षिण्याशौचापगमे द्वादशाहे कुर्यादित्यर्थः । देवलोsपि एकाग्रमरणे पित्रोरन्यस्यान्यदिने मृतौ । सपिण्डनं त्रिपक्षे स्यादनुयानमृतिं विना इति । पित्रोरेकस्य अग्रमृतौ अन्यस्यान्यदिने मृतौ पूर्वमृतस्य
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
पूर्वमृताया वा सापिण्ड्यं त्रिपक्षे कुर्यात् । अनुयानमृतिं विना अनुमरणं विनेत्यर्थः ।
[[403]]
மாதா பிதாக்களுள் முந்தி இறந்தவர்க்கு த்ரிபக்ஷத்தில் ஸபிண்டீகரண விதி
ஸபிண்டீகரணமோவெனில் முதலில் இறந்த இருவருக்கும், த்ரிபக்ஷத்தில் செய்யப்பட வேண்டும். அவ்விதமே, 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணத்தை நிஷேதிக்கின்றார் லோகாக்ஷி:மாதாவின் ஆசௌச மத்தியில் பிதா இறந்தால், மாதாவின் ச்ராத்தத்தை ஸபிண்டீகரணத்தை, 12-ஆவது நாளில் செய்யக் கூடாது. பிதாவுக்கு ஸபிண்டீகரணத்தைப் பிதாவின் 12-ஆவது நாளில் செய்யலாம். “மாதா இறந்த 10-நாட்களுள் பிதா இறந்தால் பிதாவின் க்ரியை எல்லாவற்றையும் விஹித காலத்தில் முடிக்கவும். மாதாவின் மீதியுள்ள க்ரியையை த்ரிபக்ஷத்தில் செய்யவும்”, என்று ஸ்ம்ருதி இருப்பதால். அவ்விதமே, பிதா இறந்த 10-நாட்களுள் மாதா இறந்தால், பிதாவின் ஸாபிண்ட்யத்தை, 12-ஆவது நாளில் செய்யக்கூடாது.
ஆனால் த்ரிபக்ஷத்திலேயே செய்யவேண்டும். மாதாவின் ஸாபிண்ட்யத்தையோ வெனில், பக்ஷிண்யாசௌசத்திற்குப் பிறகு, 12-ஆவது நாளில் செய்ய வேண்டும் என்பது பொருள். தேவலரும்:மாதா பிதாக்களுள் ஒருவருக்கு முதலில் ம்ருதி ஏற்பட்டு மற்றொரு நாளில் மற்றவருக்கு ம்ருதி ஏற்பட்டால் முன் இறந்தவருக்கு (பிதாவுக்கு ஆயினும், மாதாவுக்கு ஆயினும்) ஸாபிண்ட்யத்தை த்ரிபக்ஷத்தில் செய்ய வேண்டும். அனுமரண விஷயத்தைத் தவிர்த்து இந்த விதி.
अनुमरणे सापिण्ड्यकालः ।
अनुमरणे तु पतिमरणदिनादुत्तरदिनमरणे तद्द्वादशाहे सहैव सापिण्ड्यं कुर्यात् । तथा च कालादर्श पित्रोः सङ्घातमरणे
A
[[404]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
मातुरन्यत्र वा दिने । अनुयानमृतौ श्राद्धं यथा कलं समाचरेत् इति । दिनान्तरे मातुरनुमरणे द्वादशाहे सापिण्डचं कुर्यादित्यर्थः । पितृमेधसारेsपि सङ्घातानुमृत्योरन्यत्र न पित्रोस्तन्त्रतः
.
कुर्यान्नान्यैः सह वा, पित्राशौचे माता, मात्राशौचे पिता वा संस्थितः, यन्मृतिः पूर्वं स्यात् तत्सापिण्ड्यं त्रिपक्ष एवेति देवलः इति। तथैव एकाग्रमरणे पित्रोः इति देवलवचनं तेन व्याख्यातम्पित्रोरन्यतरदशाहमध्येऽन्यतर मृतौ पूर्वमृतस्य पूर्वमृताया वा सपिण्डनं त्रिपक्ष एव भवति, अनुमरणे तु पितुर्द्वादशाहे सहैवेत्यर्थः
அனுமரணத்தில் ஸாபிண்ட்ய காலம்.
அனுமரண
அனுமரணத்திலோவெனில், பதி இறந்த தினத்திற்கு மறு தினத்தில் மரணமானால், பதியின் 12-ஆவது நாளில், சேர்த்தே ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவ்விதமே, காலாதர்சத்தில்:மாதா பிதாக்களின் ஸங்காத மரணத்திலும், அல்லது மறு நாளில்
நாளில் மாதாவின் மரணத்திலும்,
விஷயத்தில், ஸபிண்டீகரணத்தை, 12-ஆவது நாளில் செய்யவும். மறுநாளில் மாதா அனுமரணம் செய்தாலும், 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும் என்பது பொருள். பித்ருமேத ஸாரத்திலும்:“ஸங்காத மரணம், அனுமரணம் இவைகளைத் தவிர்த்த விஷயத்தில், மாதா பிதாக்களுக்கு, தந்த்ரமாய் (சேர்த்து)ச் செய்யக்கூடாது. பிதாவின் ஆசௌசத்தில் மாதா இறந்தாலும், மாதாவின் ஆசௌசத்தில் பிதா இறந்தாலும், முன்பு இறந்தவருக்கு ஸாபிண்ட்யம் த்ரிபக்ஷத்தில் தான் செய்யப்பட வேண்டும் என்கிறார் தேவலர்” என்று உள்ளது. அவ்விதமே, “ஏகாக்ரமரணே பித்ரோ:” என்ற தேவல வசநம், பித்ருமேதஸாரகாரரால்,
வ்யாக்யானம்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[405]]
செய்யப்பட்டுள்ளது. “மாதா பிதாக்களுள் ஒருவர் இறந்த 10-நாட்களுள் மற்றொருவர் இறந்தால் முன்பு
இறந்தவனுக்காவது, முன்பு இறந்தவளுக்காவது ஸாபிண்ட்யம் த்ரிபக்ஷத்திலேயே விதிக்கப்படுகிறது’ அனுமரணத்திலோவெனில், பிதாவின் 12-ஆவது நாளில் சேர்த்தே விதிக்கப்படுகிறது என்று பொருள்” என்று.
दम्पत्योः सहमृतौ क्रमः
यदि दम्पत्योः सहमृतिः स्यात् प्राग्दहनाद्वा अन्यतरमृतिः स्यात् तदा सहैव दाहादिक्रियाः कुर्यात् । यदाह हारीतः दम्पत्योः सहमृतौ तु सह दाहादिकाः क्रियाः । प्राग्दाहादन्यनाशे च तदूर्ध्वं तु पुनः क्रियाः इति । त्रिकाण्डी च
मृते भर्तरि दाहात्
प्राक् तत्पत्नी च मृता यदि । पत्त्यां वा प्राक् प्रमीतायां दाहादर्वाक्पतिर्मृतः । तत्र तन्त्रेण दाहः स्यात्तन्मन्त्रे द्वित्वमूहयेत्
• दुर्मृतः सुमृतो वाऽपि पिताऽग्रे यद्यसंस्कृतः ।
कालान्तरे मृता माता तस्या दाहादिकाः क्रियाः । पत्या सहैकचित्यां तु दहेदौपासनादुभौ इति ।
தம்பதிகள் சேர்ந்து மரித்தால், அதன் க்ரமம்
தம்பதிகளுக்குச் சேர்ந்தே மரணமானாலும், ஒருவரின் தஹநத்திற்கு முன் மற்றொருவருக்கு மரணமானாலும், அப்பொழுது சேர்ந்தே தஹநம் முதலிய க்ரியைகளைச் செய்யவும். அதைச் சொல்லுகிறார் ஹாரீதர்:தம்பதிகளுக்கு ஒரே ஸமயத்தில் ம்ருதியானாலும், தஹநத்திற்கு முன் மற்றொருவருக்கு மரணமானாலும், தாஹம் முதலிய க்ரியைகளைச் சேர்த்தே செய்யவும். அதற்குப் பிறகானால் தனியாய் க்ரியைகளைச் செய்யவும். த்ரிகாண்டியும்:பர்த்தா இறந்த பிறகு தஹநத்திற்குள் பத்நி இறந்தாலும், பத்நீ இறந்த பிறகு தஹநத்திற்குள் பதி இறந்தாலும், இருவருக்கும் சேர்த்தே க்ரியைகளைச்
[[406]]
[[1]]
பூசாக - அக:ேபு:
செய்யவும். மந்த்ரத்தில் த்விவசநத்தை ஊஹிக்க வேண்டும். புலஸ்த்யர்:பிதா முதலில் துர்ம்ருதனாய் இறந்தாலும், ஸாதாரணமாய் இறந்தாலும், ஸம்ஸ்காரம் செய்யப்படாமலிருந்து, காலாந்தரத்தில் மாதா இறந்தால், அவளுக்குத் தஹநம் முதலிய க்ரியைகளைச் சேர்த்துச் செய்யவும். பதியுடனேயே ஒரே சிதியில் ஒளபாஸ்நாக்னியால் இருவரையும் தஹிக்கவும்.
स्मृत्यन्तरे च - दम्पत्योः सह मृत्यौ तु पितृमेधक्रिया सह । कुण्डमेकं पृथक्पिण्डजलाञ्जलिशिला मताः इति । सङ्ग्रहेऽपि एककाले मृतौ पित्रोः पितृमेधक्रिया सह । उदकं पिण्डदानं च श्राद्धं कुर्यात् पृथक् पृथक् । सपिण्डीकरणं चैव सहैव पृथगेव वा । एकगर्ते जलं दद्यात् श्राद्धं चैकदिने द्वयोः । तन्त्रेण श्रपणं कुर्यात् श्राद्धं कुर्यात् पृथक् पृथक् । तत्र द्वयोर्निमित्तौ द्वौ ब्राह्मणावितरैः सह इति । स्मृत्यन्तरेऽपि दम्पत्योः सहसंस्कारो मृतावनुमृतावपि । उदकादिसपिण्ड्यन्तप्रेतकार्याणि यान्यपि । कुर्यात् समानतन्त्रेण सांवत्सरिकमेव च इति । सांवत्सरिकस्य समानतन्त्रत्वस्मरणमापद्विषयम्, तदग्रे वक्ष्यते ।
மற்றோர் ஸ்ம்ருதியிலும்:தம்பதிகள் சேர்ந்து மரித்தால் ப்ரேத க்ரியை சேர்த்துச்செய்யப்பட வேண்டும். குண்டமொன்று. பிண்டம், திலோதகம், பாஷாணம் இவைகள் தனி என்று
விதிக்கப்பட்டுள்ளன.
.
ஸங்க்ரஹத்திலும்:ஒரே காலத்தில் மாதா பிதாக்கள் இறந்தால் ப்ரேத க்ரியை சேர்த்தே செய்யப்பட வேண்டும். உதகம், பிண்டதாநம், ஏகோத்திஷ்டம் இவைகள் தனித் தனியே. ஸபிண்டீகரணத்தைச் சேர்த்தாவது, தனியாக வாவது செய்யவும். ஒரே குண்டத்தில் திலோதகதாநம், இருவருக்கும் ஏகோத்திஷ்டம் ஒரே தினத்தில். சர்மாதிரோஹணத்தையும், சாந்திஹோமத்தையும் சேர்த்துச் செய்யவும். பாகத்தைச் சேர்த்தே செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[407]]
ச்ராத்தத்தைத் தனித் தனியாய் செய்யவும். அதில் நிமித்த ப்ராம்ஹணர்கள் இருவர் மற்ற ப்ராம்ஹணர்களுடன் கூட. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:தம்பதிகளுக்குச் சேர்ந்து மரணமானால் சேர்த்தே ஸம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும், அனுமரணத்திலுமிப்படியே, உதகதாநம் முதல் ஸபிண்டீகரணம் முடியும் வரையிலுள்ள ப்ரேத கார்யங்களெல்லாவற்றையும் சேர்த்தே செய்யவும். ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தையும் சேர்த்துச் செய்யவும். ச்ராத்தத்தைச் சேர்த்துச் செய்யச் சொல்லியது ஆபத்விஷயத்தில். அது மேல் சொல்லப்படப் போகிறது. अन्यत्रापि प्रदक्षिणमुपस्थानं चरुकार्यं चितिस्तथा । सञ्चयस्तर्पणं गर्तः सपिण्डीकरणं सह इति । सङ्ग्रहे च — पित्रा सहैव मातुश्च मात्रा सह पितुस्तथा । सापिण्ड्यं तनयैः कार्यं निमित्तार्थं पृथग्भवेत् इति । तथा समानपिण्डयोगानां सपिण्डीकरणं सह । तन्त्रेण पितृवर्गः स्यान्निमित्तं प्रतिपूरुषम् इति ।
―
―
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ப்ரதக்ஷிணம், உபஸ்தாநம், சருகார்யம்,சிதி, ஸஞ்சயநம், தர்ப்பணம், குண்டம், ஸபிண்டீகரணம் இவைகள் சேர்த்தே செய்யப்படவேண்டும். ஸங்க்ரஹத்திலும்:பிதாவுடன் மாதாவுக்கும், மாதாவுடன் பிதாவுக்கும் சேர்த்தே ஸபிண்டீகரணத்தைப் புத்ரர்கள் செய்ய வேண்டும். நிமித்த ப்ராம்ஹணர்கள் தனி. அவ்விதமே - “பிண்டஸம்ஸர்கம் ஸமாநமாய் உள்ளவர்களுக்கு ஸபிண்டீகரணம் சேர்த்தே செய்யப்பட வேண்டும். பித்ரு வர்க்கம் ஒன்றே. நிமித்தங்கள் தனி.
[[99]]
बहुस्मृतिसम्मतत्वात् सपिण्डीकरणमपि सहैव कर्तव्यम्, ततः ‘पृथगेव वे’ त्येतदनादरणीयम् । निमित्तोद्देशेन क्रियमाणं प्रेतैकप्रयोजनं निमित्तभोजनं पृथग्भवति । एतच्चोपलक्षणम् ।
क्षुत्तृष्णानिवर्तकं जलाञ्जलि
·
पिण्डप्रदान सोदकुम्भश्राद्ध
[[408]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
नवश्राद्धैकोत्तरवृद्धिश्राद्ध षोडशश्राद्ध पिण्डप्रदान दक्षिणादिकं च पृथक्कर्तव्यम् । तत्रोपकारकचितिकुण्डशान्तिहोम पाक वैश्वदेव पितृ विष्णुवरणादिकं पृथङ्न कर्तव्यम् ।
இவ்விதம் வெகு ஸ்ம்ருதிகளுக்கு ஸம்மதமாய் இருப்பதால் ஸபிண்டீகரணமும் சேர்த்தே செய்யப்பட வேண்டும்.ஆகையால் ‘தனியாகவும் செய்யலாம் என்பது ஆதரிக்கத் தக்கதல்ல. நிமித்தோத்தேசமாய் செய்யப்படுவதான, ப்ரேதனை மட்டில் சேரக் கூடிய நிமித்தபோஜநம் தனியாகவே ஆகவேண்டும். இது உபலக்ஷணம் ஆகும். பசி தாஹங்களை நிவர்த்திக்கும் ஜலாஞ்ஜலி, பிண்ட ப்ரதாநம், ஸோதகும்பச்ராத்தம், நவச்ராத்தம், ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தம், ஷோடச ச்ராத்தம், வ்ருஷபோத்ஸர்ஜனம் முதலியதும், ப்ரேத த்ருப்திகரமான ப்ரேதஹோமம், அர்க்யம், போஜநம், பிண்டப்ரதாநம், தக்ஷிணை முதலியதும் தனியே
செய்யப்பட வேண்டும். அதில் உபகாரமாய் உள்ள சிதி, குண்டம், சாந்தி ஹோமம், பாகம், விச்வதேவ பித்ரு விஷ்ணுவரணம் முதலியது தனியாய் செய்யப்பட வேண்டியதில்லை.
तथा चाङ्गिराः दम्पत्योः सह मृत्यौ तु सह स्याद्दहनक्रिया । पृथक्पिण्डोदकादीनि यथाविधि समाचरेत् । चरुकुण्डचिताशान्तिसञ्चयांस्तन्त्रतश्चरेत् । अग्निं श्रपणहोमौ च ह्युपस्थानं च तन्त्रतः इति । पितृमेधसारेऽपि हिरण्यंशकल नग्नप्रच्छादन वासस्तिलोदक पिण्डैकोत्तरवृद्धि नवश्राद्ध सोदकुम्भ वृषोत्सर्ग षोडश श्राद्धानीति पृथक्पृथग्भवन्ति, चरुकार्यं चितिः कुण्डमस्थिसञ्चयनं –शान्तिहोमश्च तन्त्रम्, एकोद्दिष्टसपिण्डीकरणादिषु निमित्तवरणहोमौ पृथग्भवतः, पाकहौमवैश्वदेवादि तन्त्रम् इति । यमः — अस्थिसञ्चयना - दर्वाग्भिर्तुः पत्नी मृता यदि ।
।
•
[[409]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் तस्मिन्नेवानले दह्याद्यदि चाग्निर्न शाम्यति । उदकादिसपिण्डान्तं तयोः कार्यं सहैव तु । शान्तेऽग्नौ पुनरेवास्याः पृथक्वित्यादि कारयेत् इति ।
அங்கிரஸ்:தம்பதிகள் சேர்ந்து மரித்தால் தஹநகார்யம் சேர்த்தே செய்யப்பட வேண்டும். பிண்டோதகதாநம் முதலியவைகளைத் தனியாகவே விதிப்படி செய்ய வேண்டும். சரு, குண்டம், சிதை, சாந்திஹோமம், ஸஞ்சயநம் இவைகளைச் சேர்த்துச் செய்ய வேண்டும். அக்னி, பாகம், ஹோமம், உபஸ்தானம் இவைகளையும் சேர்த்துச் செய்யவும். பித்ருமேத ஸாரத்திலும்:ஹிரண்யசகலம், நக்னப்ரச்சாதநம், வாஸோதகம், திலோதகம், பிண்டம், ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தம், நவச்ராத்தம், ஸோதகும்ப ச்ராத்தம், வ்ருஷபோத்ஸர்ஜநம், ஷோடச ச்ராத்தம், இவைகளைத் தனியே செய்ய வேண்டும். சரு, சிதி, குண்டம், அஸ்தி ஸஞ்சயநம், சாந்திஹோமம், இவைகளைச் சேர்த்தே செய்யவேண்டும். ஏகோத்திஷ்டம் ஸபிண்டீகரணம் முதலியவைகளில் நிமித்த வரணம் ஹோமம் இவைகள் தனியே. பாகம், ஹோமம், விச்வே தேவர்கள் இவைகள் ஒன்றே.யமன்:பர்த்தாவின் அஸ்தி ஸஞ்சயநத்திற்குமுன் பத்னீ இறந்தால், அந்த அக்னியிலேயே தஹிக்க வேண்டும், அக்னி அணையாவிடில். உதகதாநம் முதல் ஸபிண்டீகரணம் முடிய, இருவருக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அக்னி அணைந்து போனால், பத்னிக்குத் தனியாய்ச் சிதை முதலியதைச் செய்யவும்.
सह
पितामहपितामह्योर्मरणेऽपि
संस्कारादिकमाह संवर्त :पितामहो यस्य मृतश्विरकालमसंस्कृतः । पितामही च प्रमीता तयोर्दाहादिकं सह इति । हिरण्यशकलनिधानादिकं सर्वं पितुः पूर्वं कृत्वा प्राकृताया अपि मातुः पश्चात् कुर्यात् । तथा च काष्णजिनिः - पित्रोः श्राद्धे समं प्राप्ते नवे पर्युषितेऽपि वा । पितुः
[[1]]
[[410]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पूर्वं सुतः कुर्यादन्यत्रासत्तियोगतः इति । अत्र श्राद्धग्रहणं दाहाद्युपलक्षणम्, तत्पूर्वकत्वात् श्राद्धस्य । अन्यत्रासत्तियोगतः पितृभ्यामन्यत्र ज्ञात्यादिषु आसत्तियोगतः प्रत्यासत्तिक्रमात् कुर्यादित्यर्थः ।
பிதாமஹன், பிதாமஹீ இவர்களுக்கும் சேர்ந்து மரணமானால் சேர்ந்தே ஸம்ஸ்காரம் முதலியை யதைச் சொல்லுகிறார், ஸம்வர்த்தர்:ஒருவனுக்குப் பிதாமஹன் இறந்து வெகுநாள் ஸம்ஸ்காரம் செய்யப்படாமலிருந்து, பிதாமஹியும் இறந்தால் அவ்விருவருக்கும் தஹநம் முதலியதைச் சேர்த்துச் செய்யவும். தங்கத் துணுக்குகளைப் போடுவது முதலிய கார்யங்கள் எல்லாவற்றையும் பிதாவுக்கு முதலில் செய்து, முன்பு இறந்தவளாயினும் மாதாவுக்குப் பிறகு செய்யவும். அவ்விதமே, கார்ஷ்ணா ஜநி: மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் ஒரே ஸமயத்தில் ப்ராப்தங்களானால், அன்று செய்ய வேண்டியதாயினும், அதிக்ராந்த காலமாயினும், புத்ரன் பிதாவுக்கு முன்பு செய்ய வேண்டும். (மாதாவுக்கு, பிறகு செய்யவேண்டும்). மற்றவர் விஷயத்தில், ஸம்பந்தத்தின் ஸாமீப்யத்தை அனுஸரித்துச் செய்யவும். இவ்விஷயத்தில். ச்ராத்தம் என்றது தஹநம் முதலியதையும் சொல்லும். ச்ராத்தம் அதை முன்னிட்டு இருப்பதால், அன்யத்ராஸத்தியோகத: = மாதா பித்ருக்களைத் தவிர்த்த ஜ்ஞாதி முதலியவர்களின் விஷயத்தில் ஸம்பந்த ஸாமீப்யம் உள்ளவருக்கு முந்திச் செய்யவும்.
पितृव्यतिरिक्तानां सङ्घातमरणे दाहादिक्रमः ।
अत्र ऋश्यशृङ्गश्च भवेद्यदि सपिण्डानां युगपन्मरणं तदा । सम्बन्धासत्तिमालोच्य तत्क्रमाच्छ्राद्धमाचरेत् इति । स्मृतिरत्नेऽपि
सकृन्म्रियन्ते बहवः कर्ता
कर्ता चैकस्तथाऽपि च 1. अन्तरङ्गक्रमेणैषामुदकादि समाचरेत्, इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[411]]
மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவர்களின் ஸங்காத மரண விஷயத்தில் தஹநம் முதலியதின் க்ரமம்.
இவ்விஷயத்தில், ருச்யச்ருங்கரும்:ஸபிண்டர் களுக்கு ஒரே காலத்தில் மரணம் ஏற்பட்டால், ஸம்பந்தத்தின் ஸாமீப்யத்தை ஆலோசித்து அந்த க்ரமமாய் ச்ராத்தத்தைச் (க்ரியையை) செய்யவும். ஸ்ம்ருதிரத்னத்திலும் - ஸபிண்டர்களுக்கு ஒரே காலத்தில் மரணமானால், கர்த்தா ஒருவனேயானாலும் ஸம்பந்தத்தின் ஸாமீப்யத்தைக் கவனித்து அந்தக் க்ரமமாய் இவர்களுக்கு உதகதானம் முதலியதைச் செய்யவும்.
कालादर्शे
―
पत्नीभ्रातृसुतादीनां सपिण्डानां यदि क्रमात् । सङ्घातमरणं तत्र तत्क्रमात् श्राद्धमाचरेत् । युगपन्मरणं तत्र सम्बन्धासत्तियोगतः इति । आदिशब्देन पौत्र भ्रातृपुत्रस्नुषास्वसृणां ग्रहणम् । पत्न्यादीनां मध्ये बहूनां द्वयोर्वा एकस्मिन् दिने सङ्घातमरणं यदि स्यात् तत्र तत्क्रमात् मरणक्रमात् दाहादिकं कुर्यात्, कृत्वा पूर्वमृतस्यादौ द्वितीयस्य ततः पुनः । तृतीयस्य ततः कुर्यात् सन्निपाते त्वयं क्रमः इति ऋश्यशृङ्गस्मरणात् ।
காலாதர்சத்தில்:பத்நீ, ப்ராதா, புத்ரன் முதலிய ஸபிண்டர்களுக்கு வரிசையாய் ஸங்காத மரணமானால், அப்பொழுது மரண க்ரமமாய் க்ரியையைச் செய்யவும். க்ரமமில்லாமல் ஒரே ஸமயத்தில் மரணமானால் ஸம்பந்தத்தின் ஸாமீப்ய க்ரமத்தை அனுஸரித்துச் செய்யவும். மூலத்திலுள்ள ‘ஆதி’ பதத்தால் பௌத்ரன், ப்ராதா, புத்ரன், ஸ்நுஷா, (நாட்டுப்பெண்) பகிநீ இவர்களும்
பத்நீ முதலியவர்களுள் அநேகர்களுக்கோ இருவர்க்கோ ஒரே தினத்தில் ஸங்காத மரணமானால், அதில், மரணக்ரமத்தால் தஹநம் முதலியதைச் செய்யவும்.
முதலில் இறந்தவனுக்கு முன்பு செய்து, 2-ஆவதாய் இறந்தவனுக்குப் பிறகு செய்து, பிறகு 3-ஆவதாய்
- சொல்லப்படுகின்றனர்.
[[412]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
இறந்தவனுக்குச் செய்யவும். ஸங்காத மரணத்தில் இது முறை ” என்று ருச்யச்ருங்க ஸ்ம்ருதி உள்ளது.
पत्न्यादीनां सपिण्डानां युगपन्मरणं यदि स्यात्तत्र सम्बन्धस्य आसत्तियोगतः - आसत्तिवशात्, क्रमेण श्राद्धं कुयात् । पत्नीपतिलक्षणसम्बन्धस्याऽऽसन्नत्वात् पत्त्याः प्रथमं कुर्यात्, अनन्तरमुभयप्रतियोगिकसम्बन्धभाजः पुत्रस्य अनन्तरं पितृव्यवहितसम्बन्धभाजः पौत्रस्य, तदनन्तरं भ्रातुः । अत्र पौत्रभ्रात्रोः पितृव्यवधानं समानम्, तथाऽपि पौत्रस्य स्वशरीरावयवान्वयस्य विद्यमानत्वात् भ्रातृतोऽपि प्रत्यासत्तिः, ततो भ्रातृपुत्रस्य ततः पुत्रद्वारकसम्बन्धभाजः स्नुषायाः तदनु गोत्रान्तरप्रवेशेन
व्यवहितसम्बन्धभाजः स्वसुः ।
பத்நீ முதலியவர்களான ஸபிண்டர்களுக்கு ஒரே ஸமயத்தில் மரணமானால், அப்பொழுது, ஸம்பந்தத்தின் ஸாமீப்யத்தை அனுஸரித்து அந்த க்ரமமாய் க்ரியையைச் செய்யவும். பத்நீபதி லக்ஷணமான ஸம்பந்தம் ஸமீபமானதால் பத்நிக்கு முதலில் செய்யவும். பிறகு இருவர்களின் ஸம்பந்தமுடைய புத்ரனுக்கு, பிறகு பிதாவினால் விலகிய ஸம்பந்தமுடைய பௌத்ரனுக்கு, பிறகு ப்ராதாவுக்கு. இவ்விடத்தில் பௌத்ரனுக்கும் ப்ராதாவுக்கும் பிதாவால் வ்யவதாநம் ஸமானமே. ஆனாலும், பெளத்ரனுக்குத் தனது சரீராவயவ ஸம்பந்தம் இருப்பதால், ப்ராதாவை விட ஸாமீப்யம். பிறகு ப்ராத்ரு புத்ரனுக்கு. பிறகு புத்ரன் வழியால் ஸம்பந்தம் அடைந்துள்ள ஸ்நுஷைக்கு. பிறகு, வேறு கோத்ரத்தை அடைந்ததால் விலகிய ஸம்பந்தமுடைய பகினிக்கு.
एवं च एकस्मिन् दिने क्रमेण एतेषां सङ्घातमरणे मृतिक्रमेण दाहादिकाः क्रियाः पृथक्कुर्यात् युगपन्मरणे तु सम्बन्धक्रमेणा दाहादिकं पृथक्कुर्यादिति कालादर्शटीकायां व्याख्यातम् । स्मृतिरत्ने
[[413]]
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம் मरणानुक्रमपरिज्ञाने मृतिक्रमेण, तदपरिज्ञाने सम्बन्धासत्तिक्रमेण व्यवस्था दर्शिता ।
இவ்விதம் இருப்பதால், ஒரே
தினத்தில்
இவர்களுக்கு க்ரமமாய் ஸங்காத மரணமானால், மரண க்ரமமாய், தஹநம் முதலிய க்ரியைகளைத் தனியாய்ச் செய்யவும். ஒரே ஸமயத்தில் மரணமானால் முன் சொல்லிய ஸம்பந்த க்ரமப்படி தஹநம் முதலியதை, தனியாய்ச் செய்ய வேண்டும் என்று காலா தர்சடீகையில் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ம்ருதிரத்னத்தில், மரண க்ரமம் தெரியும் விஷயத்தில் மரண க்ரமத்தாலும், அது தெரியாவிடில் ஸம்பந்த ஸாமீப்ய க்ரமத்தாலும் நிர்ணயம் சொல்லப்பட்டுள்ளது.
तथा च तत्रैव — अन्तरङ्गक्रमेणैषामुदकादि समाचरेत् । मरणं क्रमशो दृष्ट्वा मरणानुक्रमेण तु । समानमिदमुद्दिष्टमन्येषामग्रजं विना । अन्येषामग्रजस्यापि समवायेऽग्रजः प्रभुः । अग्रजस्यापि पित्रोश्च सम्पाते पितरौ प्रभू इति । मृतिक्रमापरिज्ञाने सम्बन्धासत्त्यपरिज्ञाने च वयोऽधिकसपिण्डादेर्दाहादिक्रियाः प्रथमतः कार्याः, यद्येककाले पुरतः संस्कार्यास्तु वयोऽधिकाः । बहुत्वे ह्येवमेव स्यादुदकं च दिने दिने इति स्मरणात् । अनेन पुरतः संस्कारविधानात् मातापितृव्यतिरिक्तानां सर्वेषां दाहादिकृत्यं सपिण्डीकरणादिकं च सर्वं पृथक् पृथगेवेत्युक्तं भवति ।
ஸ்ம்ருதி ரத்னத்தில்’இவர்களுக்கு அந்தரங்க க்ரமமாய் (ஸம்பந்த ஸாமீப்ய க்ரமமாய்) உதகம் முதலியதைச் செய்யவும். மரணம் க்ரமமாய்ப் பார்க்கப்பட்டிருந்தால், மரணக்ரமமாய்ச் செய்யவும். இது மற்றவர்க்கும் ஸமான மாகியதே, ஜ்யேஷ்ட ப்ராதாவைத் தவிர்த்து. அன்யர்களுக்கும், ஜ்யேஷ்ட ப்ராதாவுக்கும் மரணம் சேர்ந்தால், ஜ்யேஷ்ட ப்ராதாவே முந்தியவன்.
[[414]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
அக்ரஜனுக்கும் மாதா பிதாக்களுக்கும் மரணம் சேர்ந்தால், மாதா பிதாக்கள் முந்தியவர்கள்’ என்றுள்ளது. மரண க்ரமமும் அறியப்படாமல், ஸம்பந்த ஸாமீப்யமும் அறியப்படாத விஷயத்தில் வயதால் பெரியவர்களான ஜ்ஞாதிகள் முதலியவர்களுக்குத் தஹநம் முதலிய க்ரியைகளை முதலில் செய்யவும். “ஒரே காலத்தில் அநேகர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதானால் வயது அதிகமானவர்களை முதலில் ஸம்ஸ்கரிக்கவும். அநேகர்கள் விஷயத்தில் இவ்விதமே செய்யவும். ப்ரதி தினம் உதக தாநத்தையும் இவ்விதமே செய்யவும்”
என்று ஸ்ம்ருதியிருப்பதால். இதனால், முந்தி ஸம்ஸ்காரம் விதிக்கப்படுவதால், மாதா பிதாக்களைத்
மற்றவர்கள் எல்லோருக்கும்,
தஹநம்
தவிர்த்த
முதலிய
க்ருத்யமும், ஸபிண்டீகரணம் முதலியதும் தனித்தனியே என்று சொல்லியதாய் ஆகிறது.
तथा च देवलः ~~ पित्रोरुपरतौ पुत्रः श्राद्धं कुर्याद्द्द्वयोरपि । अनुवृत्तौ च नान्येषां सङ्घातमरणेऽपि च इति । पित्रोर्मरणे अनुमरणविये सङ्घातमरणे च दाहादिकं सहैव कुर्यात् । अन्येषां सङ्घातमरणे सह न कुर्यादित्यर्थः । अन्ये तु ज्ञात्यादिसङ्घातमृतिविषये सहैव दाहादिक्रियां वदन्तः स्मृत्यन्तरमुदाहरन्ति मृतानामेकवंश्याना मेको यदि च दाहकः । एकस्मिन् दिवसे कुर्यादेकचित्यां समाहितः इति ।
தேவலர்:மாதா பிதாக்களின் மரணத்தில் புத்ரன் இருவருக்கும் க்ரியையைச் செய்யவும். அநுமரணத்திலும், ஸங்காத மரணத்திலும், செய்யவும். மற்றவர்க்குக் கூடாது. மாதா பிதாக்களின் மரணத்தில், அனுமரண விஷயத்திலும், ஸங்காதமரண விஷயத்திலும் தஹநம் முதலியதைச் சேர்த்தே செய்யவேண்டும். மற்றவர்களின் ஸங்காத மரணத்தில் சேர்த்துச் செய்யக் கூடாது என்பது பொருள்.
।
[[415]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் மற்றவர்களோவெனில், ஜ்ஞாதி முதலியவர்களின் ஸங்காத மரண விஷயத்தில் சேர்த்தே தஹநக்ரியை முதலியதைச் செய்ய வேண்டும் என்கிறவராய், மற்றொரு ஸ்ம்ருதியைச் சொல்லுகின்றனர்:-“ஒரு வம்சத்தில் பிறந்த பலர் ஒரே காலத்தில் இறந்தால், தஹந கர்த்தா ஒருவனேயாகில் ஒரே நாளில் ஒரே சிதையைச் செய்யவும்” என்று.
अन्यच्च
एककाले गतासूनां बहूना मथवा द्वयोः ।
एककुण्डे शिलाभेदे तेषां पिण्डं पृथक् पृथक् । सपिण्डीकरणं तेषां सहैव पृथगेव वा । निमित्तार्थं पृथक्कुर्यादन्यत् सर्वं सहक्रिया इति । सहसापिण्ड्यमेकोद्देश्यत्वविषयम् समानपिण्डयोगानां सपिण्डीकरणं सह । निमित्तपिण्डमेकैकं दत्वा तैः संसृजेत् क्रमात् इति स्मरणात् ।
மற்றொன்றும்:“ஒரே ஸமயத்தில் இறந்த பலருக்கோ அல்லது இருவர்க்கோ, ஒரே குண்டத்தில் சிலைகளை மட்டில் தனியாய் வைத்து, அவர்களுக்குப் பிண்ட தாநத்தைத் தனித் தனியே செய்யவும். அவர்களுக்கு ஸபிண்டீகரணத்தைச் சேர்த்தும் செய்யலாம், தனியாகவும் செய்யலாம். நிமித்தங்கள் தனித்தனி. மற்றது எல்லாம். சேர்த்துச் செய்யப்படலாம். சேர்த்து ஸாபிண்ட்யம் என்றது உத்தேச்யர்கள் ஒருவராய் இருக்கும் விஷயம். “பிண்டஸம்யோகம் ஸமானமாயுள்ளவர்களுக்கு ஸபிண்டீகரணத்தைச் சேர்த்துச் செய்யவும். நிமித்த பிண்டம் ஒவ்வொன்றையும் கொடுத்து, அவைகளை, பித்ரு பிண்டங்களுடன் க்ரமப்படி சேர்க்கவும்’’ ஸ்ம்ருதியிருப்பதால்.
―
என்று
पितृमेधसारे यद्यनेकेषामेकदिने मृतिः स्यात् पत्नी पुत्र पौत्र भ्रातृ तत्पुत्र स्त्रषा स्वसृणां सङ्ख्यातक्रमात् दाहादिक्रियाः पृथक् पृथक् कुर्यात्, अन्येषां मृतिक्रमात् इति । तत्रैव
[[416]]
स्मृतिमुक्ताफलें - श्राद्धकाण्डः - पूर्वभागः
पत्न्यादीनामन्येषां च सङ्घातमरणे पत्यादि पूर्वमन्येषामुभयेषामपि पितृपूर्वं पित्रोर्मृताब्दे पत्न्यादिसापिण्ड्यं त्रिपक्षे इति ।
பித்ருமேதஸாரத்தில்:அநேகர்களுக்கு ஒரே தினத்தில் ம்ருதியானால், பத்நீ, புத்ரன், பௌத்ரன், ப்ராதா, ப்ராத்ரு புத்ரன், ஸ்நுஷா, பகிநீ இவர்களுக்கு, சொல்லிய க்ரமப்படி தஹநம் முதலிய க்ரியைகளைத் தனித்தனியாய்ச் செய்யவும்.மற்றவர்களுக்கு மரண க்ரமப்படி செய்யவும். பித்ருமேதஸாரத்திலேயே:‘பத்னீ முதலியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஸங்காத மரண விஷயத்தில், பத்னீ முதலியவர்களுக்கு முன்பு செய்து பிறகு மற்றவர்க்குச் செய்யவும். இவ்விருவர்களுக்கும் மாதா பிதாக்களுக்கும் ஸங்காத மரண விஷயத்தில் மாதா பிதாக்களுக்கு முந்திச் செய்து பிறகு மற்றவர்க்கு. மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில், பத்நீ முதலியவர்களின் ஸாபிண்ட்யம் த்ரிபக்ஷத்தில்’ என்று உள்ளது.
लोकाक्षिः पित्रोर्द्वादशाह एव सापिण्ड्य मन्येषा - मेकोद्दिष्टान्तं कृत्वा तत्तद्वत्सरान्ते मासिकैः सह सापिण्डचं कुर्यादिति भृगुः इति । पत्यादीनां तद्व्यतिरिक्तानां च मृतौ पूर्वोक्तन्यायेन पत्न्यादीनां पूर्वं कृत्वा तद्व्यतिरिक्तानां पश्चात् मृतिक्रमेण कुर्यात् । पित्रोः पत्न्यादीनां तद्व्यतिरिक्तानां च सङ्घातमरणे पितृपूर्वं पत्त्यादीनां कुर्यात्, पितृपूर्वं सुतः कुर्यादन्यत्रासत्तियोगतः इति स्मरणात् ।
லோகாக்ஷி மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாளிலேயே ஸாபிண்ட்யம். மற்றவர்களுக்கு ஏகோத்திஷ்டம் முடியச் செய்து
அவரவரின் வர்ஷாந்தத்தில், மாஸிகங்களுடன் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும், என்றார் ப்ருகு, பத்நீ முதலியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ம்ருதி விஷயத்தில், முன் சொல்லிய ந்யாயத்தால், பத்நீ முதலியவர்களுக்கு முன்பு செய்து,
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[417]]
பிறகு, மற்றவர்களுக்கு மரண க்ரமமாய்ச் செய்யவும். மாதா பிதாக்களுக்கும், பத்நீ முதலியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஸங்காத மரணமானால், மாதா பிதாக்களுக்கு முதலில் செய்து, பத்னீ முதலியவர்களுக்குப் பிறகு செய்யவும். ‘மாதா பிதாக்களுக்கு முந்திச் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு ஸம்பந்த ஸாமீப்யத்தை அனுஸரித்துச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
लोकाक्षिः पत्नी पुत्रस्नुषा पौत्र भ्रातृतत्पुत्रका अपि । पितरौ च यदैकस्मिन् म्रियेरन् वासरे तदा । आद्यमेकादशे कुर्यात् त्रिपक्षे तु सपिण्डनम् इति । अत्र व्यवस्थामाह वृद्धहारीतः सङ्घातमरणे पित्रोर्द्वादशाहे सपिण्डनम् । कुर्यात् पुत्रस्तदन्येषां त्रिपक्षे कारयेद्बुधः इति । अन्येषां - पत्त्यादीनामित्यर्थः । तेषामेव मातापितृमृतिवत्सरमध्ये त्रिपक्षादौ सापिण्ड्यं विदधाति पत्न्याः पुत्रस्य तत्पुत्रभ्रात्रोस्तत्तनयस्य च। सुषास्वत्रोश्च पित्रोश्च सङ्घातमरणं यदि । अर्वागब्दान्मातृपितृपूर्वं सापिण्ड्यमाचरेत् इति ।
லோகாக்ஷி:பத்நி, புத்ரன், ஸ்நுஷா, பௌத்ரன், ப்ராதா, ப்ராத்ரு புத்ரன் இவர்களும், மாதா பிதாக்களும் ஒரே தினத்தில் மரித்தால் 11-ஆவது நாளில் ஆத்ய
ச்ராத்தத்தைச் செய்யவும். த்ரி பக்ஷத்தில்
ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். இவ்விஷயத்தில் வ்யவஸ்தையைச் சொல்லுகிறார், ஹாரீதர்:ஸங்காத மரண விஷயத்தில், புத்ரன் மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். மற்றவர்க்கு த்ரிபக்ஷத்தில் செய்யவும். மற்றவர்களுக்கு பத்நீ முதலியவர்களுக்கு, என்பது பொருள். அவர்களுக்கு மட்டில் மாதா பிதாக்களின் மரண வர்ஷத்தில் த்ரிபக்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யத்தை விதிக்கின்றார்ருச்யச்ருங்கர்:பத்நீ, புத்ரன், பௌத்ரன், ப்ராதா, ப்ராத்ரு புத்ரன், ஸ்நுஷா,
.
[[418]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பகிநீ, மாதா பிதாக்கள்
இவர்களுக்கு
ஸங்காத
மரணமானால், வர்ஷத்திற்குள், மாதா பிதாக்களுக்கு ஸாபிண்ட்யத்தை முன்பு செய்து, மற்றவர்க்குப் பின்பு செய்யவும்.
भूगुरपि माता भ्राता च तत्पुत्रः पत्नी पुत्रः स्नुषा स्वसा । एषां मृतौ चरेत् श्राद्धमन्येषां न पुनः पितुः इति । पितृमृताब्दे एषामेव श्राद्धं सपिण्डीकरणं कुर्यात् नान्येषामित्यर्थः ऋभ्यशृङ्गोक्तपत्त्यादिसप्तव्यतिरिक्तानां पित्रोर्मृताब्दे पितृभ्यां सहैकदिने वा मृतानां दाहाद्येकोद्दिष्टान्तं तत्तत्काले मृतिक्रमात् कृत्वा तत्तद्वत्सरान्तिमदिने मासिकैः सह सपिण्डनं कुर्यात् ।
ப்ருகுவும்:மாதா, ப்ராதா, ப்ராத்ரு புத்ரன், பத்நீ, புத்ரன், ஸ்நுஷா, பகிநீ இவர்களின் ம்ருதியில் ஸபிண்டீகரணத்தை, பிதாவின் மரண வர்ஷத்தில் செய்யலாம். இவர்களுக்கு மட்டில் செய்யலாம். மற்றவர்களுக்குச் செய்யக்கூடாது என்பது பொருள். ருச்யச்ருங்கரால் சொல்லப்பட்ட பத்நீ முதலிய ஏழு பேர்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு, மாதா பிதாக்களின் மரணவர்ஷத்தில், மாதா பிதாக்களுடன் கூடவாவது, ஒரே தினத்திலாவது இறந்தவர்களாயினும், தஹநம் முதல் ஏகோத்திஷ்டம் முடியும் வரையில் அந்தந்தக் காலத்தில் மரண க்ரமமாய்ச் செய்து அவரவர்களின் வர்ஷ முடிவு தினத்தில் மாஸிகங்களுடன்
ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
अत्र भूगुः
—
पित्रोर्मृताब्दे श्राद्धान्तं कृत्वाऽन्येषां यथा
विधि । मासिकैः सह सापिण्ड्यं वत्सरान्ते समाचरेदिति । वत्सरान्त इति नियमात् ततोऽर्वाक् न मासिकानुष्ठानम् । कालादर्शे - पत्न्यादीनां च पित्रोश्च सङ्घातमरणं यदि । अर्वाक् संवत्सरात् पित्रोः पूर्वं सापिण्ड्यमाचरेत् । सङ्घातमरणेऽन्येषां पित्रोश्च दहनादिकम् । कृत्वा संवत्सरान्ते तु कुर्वीत सहपिण्डनम् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[419]]
ப்ருகு:“மாதா பிதாக்களின் மரண வர்ஷத்தில், மற்றவர்களுக்கு ஏகோத்திஷ்டம் வரையில் விதிப்படி செய்து, வர்ஷ முடிவில் மாஸிகங்களுடன் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.” இதில் ‘வர்ஷ முடிவில் என்ற நியமம் இருப்பதால், அதற்கு முன் மாஸிகங்களுக்கு அனுஷ்டானம் இல்லை. காலாதர்சத்தில்:பத்நீ முதலியவர்களுக்கும், மாதா பிதாக்களுக்கும் ஸங்காத மரணமாகில், மாதா பிதாக்களின் வர்ஷத்திற்குள் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அன்யர்களுக்கு மாதா பிதாக்களின் வர்ஷத்திற்குள் ஸங்காத மரணமாகில் தஹநம் முதலியதைச் செய்து, வர்ஷ முடிவில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
तथा देवलः कुर्यात् संवत्सरादर्वाक् नैकोद्दिष्टं न पार्वणम् इति । पित्रोर्मृतौ संवत्सरादर्वाक् पत्न्यादिव्यतिरिक्तानां प्रेतकार्यं दाहाद्येको - द्दिष्टान्ताः पूर्वक्रिया यथाविधि कुर्यात्, एकोद्दिष्टं मासिकानि पार्वणं सपिण्डीकरणं च कुर्यादित्यर्थः । एतदेवाभिप्रेत्य स्मृत्यन्तरम् - पितरौ प्रमीतौ यस्य देहस्तस्याशुचिर्भवेत् । न दैवं नापि पित्र्यं च यावत् पूर्णो न वत्सरः इति ।
महागुरुनिपाते तु प्रेतकार्यं यथाविधि ।
தேவலர்:-“மஹாகுருவின் மரணத்திலோவெனில், விதிப்படிப்ரேத கார்யத்தைச் செய்து ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்.வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது.” மாதா பிதாக்களின் மரண வர்ஷத்திற்குள், பத்னீ முதலியவர்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு ப்ரேத் கார்யத்தை = தஹநம் முதல் ஏகோத்திஷ்டம் முடியும் வரையுள்ள பூர்வக்ரியைகளை, விதிப்படி செய்யவும். ஏகோத்திஷ்டத்தையும்
மாஸிகங்களையும்,
பார்வணத்தையும் - ஸபிண்டீகரணத்தையும், செய்யக் கூடாது என்பது பொருள். இந்த அபிப்ராயத்தாலேயே, மற்றொரு ஸ்ம்ருதி:மாதா பிதாக்கள் இறந்தால் புத்ரனின்
[[420]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
தேஹம் அசுத்தம் ஆகின்றது. ஆகையால் வர்ஷம் முடியும் வரையில் தேவ கார்யங்களையும், பித்ரு கார்யங்களையும் அவன் செய்யக் கூடாது.
लोकाक्षिरपि अन्येषां प्रेतकार्याणि महागुरुनिपातने । कुर्यात् संवत्सरादर्वाक् श्राद्धमेकं तु वर्जयेत् इति । श्राद्धं - मासिकं सपिण्डीकरणं च ।
லோகாக்ஷியும்:மஹாகுருவின் ம்ருதியில் ஒரு வர்ஷத்திற்குள், அன்யர்களுக்கு ப்ரேத கார்யங்களைச் செய்யவும். ச்ராத்தத்தை மட்டில் வர்ஜிக்க வேண்டும். ச்ராத்தம் - மாஸிகமும் ஸபிண்டீகரணமும்.
ननु पत्नी चैव सुतो भ्रातां स्रुषा चैव विपद्यते । तत्र श्राद्धानि कुर्वीत न पित्रोर्मृतयोरपि इति जाबालिस्मरणात् पत्न्यादीनामपि सापिण्ड्यनिषेध इति चेन्न, द्वादशाहे तन्निषेधपरत्वात्, संवत्सरादर्वाक् निषेधपरत्वे, त्रिपक्षे तु सपिण्डनम् इति लोकाक्ष्यादिवचनविरोधापत्तिः । अतः पत्न्यादीनां पित्रोर्मृताब्दे सपिण्डनानन्तरमरणे तत्तद्वादशाहे सपिण्डीकरणं, पत्त्यादीनां पित्रोश्च सङ्घातमरणे पत्यादीनां त्रिपक्षे, पित्रोस्तु द्वादशाहे, अन्येषां पित्रोर्मृताब्दे मरणे तत्तद्वत्सरान्ते मासिकानि सपिण्डीकरणं चेति निर्णयः ।
ji, 4g, LG गांनी ठा ம்ருதியில், அவர்களுக்கு, மாதா பிதாக்களின் மரணத்திலும் ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது’ என்று ஜாபால ஸ்ம்ருதி இருப்பதால், பத்நீ முதலியவர்க்கும் ஸாபிண்ட்ய फ्री कंकींग’ नली, अ @ 2. 12शुभ நாளில் செய்யக் கூடாது என்பதில் தாத்பர்யம் ஆனதால். ஒரு வர்ஷத்திற்கு உள்ளும் நிஷேதத்தைச் சொல்லுகிறது என்றால் ‘த்ரிபக்ஷத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[421]]
என்ற லோகாக்ஷி முதலியவரின் வசநத்திற்கு விரோதம் நேரும். ஆகையால், பத்நீ முதலியவர்க்கு, மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு மரணம் ஆனால், அந்தந்த ம்ருதியின் 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம். பத்நீ முதலியவர்க்கும், மாதா பிதாக்களுக்கும் ஸங்காத மரணம் ஆனால், பத்நீ முதலியவர்களுக்கு த்ரிபக்ஷத்தில் ஸபிண்டீகரணம். மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம். மற்றவர்களுக்கு மாதா பிதாக்களின் மரண வர்ஷத்தில் மரணம் ஆனால், அந்தந்த வர்ஷத்தின் முடிவில் மாஸிகங்களையும், ஸபிண்டீகரணத்தையும் செய்ய வேண்டும் என்பது நிர்ணயம். (ஸங்காத மரணம் சேர்ந்து மரணம்)
सहगमनविधिः
अथानुमरणविषये विष्णुः
भर्तरि प्रेते ब्रह्मचर्यं
तदन्वारोहणं वा इति । स्मृत्यन्तरे च
मग्निप्रपतनादृते । नान्यो धर्मोऽस्ति विज्ञेयो मृते भर्तरि कर्हिचित्
साध्वीनामेव नारीणा
इति । हारीतोऽपि
[[1]]
मातृतः पितृतश्चैव यत्र चैषा प्रदीयते ।
कुलत्रयं पुनात्येषा भर्तारं याऽनुगच्छति इति ।
ஸஹகமநத்தில் விதி
இனி அனுமரண விஷயத்தில், (பதியுடன் பத்நீ மரித்தால்) விஷ்ணு:பர்த்தா மரித்த பிறகு, பத்நீ ப்ரம்ஹசர்யத்தை அனுஷ்டிக்கலாம், அல்லது அவனுடன் சேர்ந்து மரிக்கலாம். ஒரு ஸ்ம்ருதியிலும்:பதிவ்ரதைகளான ஸ்த்ரீகளுக்கு, பர்த்தா இறந்த பிறகு, அக்னியில் விழுவதைத் தவிர்த்து, வேறு தர்மம் எங்கும் சொல்லப்படவில்லை. ஹாரீதரும்:பர்த்தாவை அனுஸரித்து மரிப்பவள் மாதாவின் குலம், பிதாவின் குலம், பர்த்தாவின் குலம் என்ற 3-குலங்களையும் சுத்தமாகச் செய்கிறாள்.
[[422]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
स्मृत्यन्तरे - सार्तवा सूतिका वाऽपि भर्त्राऽनुमरणोत्सुका। सद्यः शुद्धिमवाप्नोति भर्तुः पापापहारिणी इति । अन्यच्च बालापत्या तु या नारी सूतिका वा रजस्वला । सर्वासामपि च स्त्रीणामेष साधारणो विधिः इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:பர்த்தாவுடன் சேர்ந்து மரிப்பதில் ஆவலுடையவள், ரஜஸ்வலையாயினும், ஸூதிகாசௌசம் உடையவளாயினும், அக்காலத்தில் சுத்தையாய் ஆகிறாள், பர்த்தாவின் பாபத்தைப் போக்குகிறவளாயும் ஆகிறாள். மற்றொரு வசநமும்:இளங்குழந்தையை உடையவளாயினும், ஸூதிகை யாயினும், ரஜஸ்வலையாயினும் சுத்தையாகிறாள்.எல்லா ஸ்த்ரீகளுக்கும் இது பொதுவாகிய விதி.
यत्त्वौर्ववचनम् — बालापत्याश्च गर्भिण्यो ह्यदृष्टर्तव एव च । रजस्वला राजसुते नारोहन्ति चितां शुभे इति । यदपि बालापत्या तु या नारी भर्त्रा सह न सा व्रजेत् । रजस्वला न गच्छेत्तु गन्त्रीं रक्षेत्तु गर्भिणीमिति अत्र पितृमेधसारकृता व्यवस्थापितम् - षोडशिग्रहणाग्रहणवद्विधिनिषेधदर्शनात् यद्यपि तुल्यविकल्पः प्राप्नोति, तथाऽपि भर्त्राऽनुमरणोत्सुकेति वचनात् पुत्रक्षेत्रधनधान्यादिमनस्काया वा पातिव्रत्यधर्महीनाया वा संसारदुःखबन्धुवियोगाद्युपाधितो विषण्णाया वा प्रतिषेधो द्रष्टव्यः इति ।
ஆனால், ஒளர்வரின் வசநம்:‘இளங்குழந்தையை உடையவர்களும், கர்ப்பிணிகளும், ருதுதர்சனம் ஆகாத பெண்களும், ரஜஸ்வலைகளும் பர்த்தாவின் சிதையில் ஏறி அனுமரணம் செய்யக் கூடாது. ஏ ! ராஜகுமாரி !’ என்றும், மற்றொரு வசனம்:‘இளங்குழந்தையை உடையவள் பர்த்தாவோடு மரிக்கக் கூடாது. ரஜஸ்வலையும் மரிக்கக்கூடாது. கர்ப்பிணீ போவதாய் இருந்தா.
நாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும்’ என்றும் உள்ளதே எனில்,
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[423]]
இவ்விஷயத்தில் பித்ருமேதஸாரகாரரால் இவ்விதம் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது. “ஷோடசிக்ரஹணா க்ரஹணங்களுக்குப் போல் விதி, நிஷேதம் இரண்டும் காணப்படுவதால் இவ்விஷயத்தில் துல்ய விகல்ப்பம் ப்ராப்தம் ஆகின்றது. ஆனாலும், ‘பர்த்தாவுடன் அனுமரணத்தில் ஆவலுடையவள் என்று வசந மிருப்பதால், பிள்ளை, நிலம், பணம், தான்யம் முதலியவைகளில் மனமுடையவளுக்காவது, பாதிவ்ரத்ய தர்மம் இல்லாதவளுக்காவது, குடும்ப துக்கம், பந்து வியோகம் முதலிய உபாதியால் வருந்தியவளுக்காவது நிஷேதம் என்று அறியவும்’ என்று.
अन्ये तु — भर्त्राऽनुमरणोत्सुका नमस्कृत्य चितारूढं भर्तारं तु प्रसन्नधीः । आरुह्य पत्नी निधनं गता चेदेकां चितिं निर्मलधीः स्वभर्त्रा इत्यादिवचनेषूपात्तैः मरणोत्सुका प्रसन्नधीः निर्मलधीः इत्यादि पदैर्देहादिवियोगकलङ्करहिताया एव अनुमरणाधिकार प्रतिपादनात्, बालापत्या रजस्वला इत्यादिविशेषणोपादानवैयर्थ्य-प्रसङ्गाच्च पितृमेधसारोक्तं न युक्तम्, निषेधवचनं तु भिन्नचित्यारोहणविषयम्, तच्च क्षत्रियादिविषयम् । तथा च क्षत्रियादिस्त्रीणां रजस्वलादीनामनुमरणे निषेधः,
निषेधः, रजस्वला राजसुते इति राजसुतां प्रत्येव तन्निषेधादित्याहुः ।
மற்றவரோவெனில்:‘நமஸ்க்ருத்ய+ ப்ரஸன்னதீ:-’ சிதையில் வைக்கப்பட்ட பர்த்தாவை நமஸ்கரித்து கலங்கமற்ற மனம் உடையவளாய் என்றும், ‘ஆருஹ்ய + பர்த்ரா’ ‘களங்கமற்ற மனம் உடையவளாய் பத்நீ, பர்த்தாவுடன் ஒரே சிதையிலேறி மரணம் அடைந்தால்’ என்பதும் முதலிய வசநங்களில் சொல்லப்பட்டுள்ள, மரணோத்ஸுகா, ப்ரஸந்நதீ:, நிர்மலதீ:, என்பது முதலிய பதங்களால், தேஹம் முதலியதை விட்டுப் பிரிவதில் களங்கமற்றவளுக்கே அனுமரணத்தில் அதிகாரம்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
[[424]]
சொல்லப்படுவதால்,
‘இளங்குழந்தையை உடையவர்களும், ரஜஸ்வலைகளும்’ என்பது முதலிய விசேஷணங்களைச்
சொல்லியதற்கு வையர்த்யம் (பயனின்மை) வரக்கூடுமாவதாலும், பித்ருமேதஸாரகாரர் சொல்லியது யுக்த மல்ல. நிஷேதவசநமோ வெனில் தனியான சிதையில் ஏறுவதைப் பற்றியது. அதுவும் க்ஷத்ரியாதி ஸ்த்ரிகளைப் பற்றியது. அவ்விதம் ஆகியதால், க்ஷத்ரியாதி ஸ்த்ரீகள் ரஜஸ்வலை முதலியவராய் இருந்தால் அவர்களுக்கு அநுமரண நிஷேதம், ‘ரஜஸ்வலா ராஜஸுதே” என்று ராஜகன்யையைப் பற்றியே அநுகமனம் நிஷேதிக்கப்பட்டு இருப்பதால்’ என்கின்றனர்.
अपरे तु बालापत्यारजस्वलादेः सामान्येन विधानात् प्रतिषेधाच्च रजस्वलायास्तुल्यविकल्पः, भिन्नचित्यारोहणविषयत्वे प्रमाणाभावात्, रजस्वला राजसुते इति राजसुतासम्बोधनमात्रेण विशेषाप्रतीतेरित्याहुः । गर्भिण्यास्तु निषेध एव । ततश्च गर्भिणीं विना बालापत्या सूतिका रजस्वला अदृष्टार्तवाश्च ब्राह्मण्यः एकचित्यारोहणं कुर्युः । सूतिका रजस्वला च तत्तदुक्तशुद्धिप्रकारेण शुद्धा कुर्यात् ।
மற்றவரோவெனில்:“இளங்குழந்தை யுடையவள், ரஜஸ்வலை முதலியவர்க்கு, ஸாதாரணமாய் விதியும் ப்ரதிஷேதமும் இருப்பதால், ரஜஸ்வலைக்கு ஸமவிகல்பம், தனியான சிதையில் ஏறுவதற்கு நிஷேதம் என்கிற விஷயத்தில் ப்ரமாணம் இல்லாததால், ‘ரஜஸ்வலா ராஜஸுதே’ என்று ஸம்போதனத்தால் மாத்திரம் எந்த விஷயத்தைப் பற்றியது என்பது தோன்றாததால்” என்கின்றனர். கர்ப்பிணிக்கோவெனில் நிஷேதமே. ஆகையால் கர்ப்பிணியைத் தவிர்த்து, இளங்குழந்தை யுடையவள், ஸூதிகை, ரஜஸ்வலை, ரஜோ தர்சனமாகாதவர்கள் ஆகிய ப்ராம்ஹண ஸ்த்ரீகள் ஒரே சிதையில் ஏறி மரிக்கலாம். திகையும், ரஜஸ்வலையும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[425]]
அவரவர்க்குச் சொல்லப்பட்டுள்ள சுத்தி ப்ரகாரத்தைச் செய்து கொண்டு சுத்தையாய் அனுமரணம் செய்யலாம்.
|
यत्तु चन्द्रिकायाम्
भर्तारमनुगच्छन्त्या रज उत्पद्यते
यदि । तैलद्रोण्यां विनिक्षिप्य लवणे वा पतिं मृतम् । त्रिरात्राद्दहनं कुर्युर्बान्धवास्तु तया सह । श्राद्धं चैकदिने कुर्यात् द्वयोरपि हि fq: s बान्धवा इत्यभिधानादपत्यहीनसंस्कर्त्रीविषयमित्येके । अपरे तु — भर्तारमनुगच्छन्ती पत्नी चेत् सार्तवा यदि । तैलद्रोण्यां विनिक्षिप्य लवणे वा मृतं पतिम् । चतुर्थेऽहनि संस्कुर्यात् पुत्रादिस्तं सहैतया । शवः पर्युषितस्तस्य प्रायश्चित्तं तदा भवेत् । अस्मिन् पक्षेऽप्यघं भर्तुर्दशाहेनापि गच्छति इति । पुत्रवत्त्वेऽपि चतुर्थेऽहनि पित्रोः संस्कार विधानात् समविकल्प $r4/5: /
ஆனால், சந்த்ரிகையில்:‘பர்த்தாவை அனுகமநம் செய்பவளுக்கு ரஜஸ் காணப்பட்டால், ம்ருதனான அவளின் பதியை, எண்ணெய்க் கடாஹத்திலாவது உப்பிலாவது போட்டு வைத்து, மூன்று நாட்களுக்குப் பிறகு அவளுடன் சேர்த்து, பந்துக்கள் ஸம்ஸ்கரிக்க வேண்டும். இருவருக்கும் ஒரே தினத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்பது நிர்ணயம்’ என்று உள்ளதே எனில், இதில், ‘பாந்தவா:’ என்று இருப்பதால் புத்ரன் இல்லாதவளைப் பற்றியது இது என்கின்றனர் சிலர். மற்றவரோவெனில்:பர்த்தாவுடன் அனுகமநம் செய்கிற பத்நீ ரஜஸ்வலையாய் இருந்தால், பதியை எண்ணெய்ப் பானையிலாவது உப்பிலாவது வைத்து, 4-ஆவது நாளில் பத்னியுடன் சேர்த்து, புத்ரன் முதலியவன் ஸம்ஸ்கரிக்கவும். சவம் பர்யுஷிதம் ஆகிறது. அதற்கு ப்ராயச்சித்தம் அப்பொழுது செய்யப்பட வேண்டும். இந்தப் பக்ஷத்திலும், பர்த்தாவினுடைய ஆசௌசத்துடன் பத்னியின் ஆசௌசம் நிவ்ருத்திக்கின்றது. புத்ரன்
[[426]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
இருந்தாலும், 4-ஆவது நாளில், ஸம்ஸ்காரத்தை விதிப்பதால் ஸமவிகல்பம் என்கின்றனர்.
स्मृत्यन्तरे – मृतं पतिमनुव्रज्य पत्नी चेत्ज्वलनं गता । न तत्र पक्षिणी कार्या पैतृकादेव शुद्धयति । सार्तवा सूतिका चैव भर्त्रानुमरणोत्सुका । पूर्ववस्त्रं परित्यज्य शवकर्माणि कारयेत् । सपन्योरनुगच्छन्त्योरेका यदि रजस्वला । चतुर्थेऽह्नि सहैवाभ्यां तस्य दाहो विधीयते। एकचित्यां समारूढा यदि भार्या दिनान्तरे । भर्तुर्मृताहे कर्तव्यमभिन्नं मनुरब्रवीत् इति । वसिष्ठः दह्यमानं तु भर्तारं या नारी त्वनुगच्छति । मरणादि भवेच्छ्राद्धं दहनादि तयोर्न तु । भर्त्रा सहैव शुद्धिः स्यात् श्राद्धं चैकदिने भवेत् इति ।
=மற்றோர் ஸ்ம்ருதியில்:இறந்த பதியைப் பின் தொடர்ந்து, பத்நீ அக்னியில் பரவேசித்தால், அவ்விஷயத்தில், பக்ஷிண்யாசௌசம் அதிகமாய் அனுஷ்டிக்க வேண்டியது இல்லை. பித்ராசௌசத்தாலேயே சுத்தனாகிறான். ரஜஸ்வலையும், ஸூதிகையும், அனு மரணத்தில் விருப்பம் உள்ளவளானால், முன்உடுத்தியுள்ள வஸ்த்ரத்தை விட்டு விட்டு, வேறு வஸ்த்ரம் தரிக்கச்செய்து சவ கர்மங்களைச் செய்யவும். அனுகமநம் செய்ய விருப்பமுள்ள இரண்டு பார்யைகளுள் ஒருத்தி ரஜஸ்வலையாய் இருந்தால், நாலாவது நாளில் இருவருடன் சேர்த்து அவனுக்கு ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். பார்யை மறுநாளில் பதியின் சிதையில் ஏறி மரித்தால் பர்த்தாவின் மரண தினத்திலேயே அவளுக்கும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்றார் மனு. வஸிஷ்டர்:எந்த ஸ்த்ரீ, தஹிக்கப்படும்
தன்
பர்த்தாவை அனுஸரித்து மரிக்கின்றாளோ, அவளுக்கும் பதிக்கும் மரணம் முதலாகவே ச்ராத்தம். தஹநம் முதலில்லை. பர்த்தாவின் ஆசௌசத்துடனேயே சுத்தி. இருவர்க்கும் ச்ராத்தமும் ஒரே தினத்தில் செய்யப்பட வேண்டும்.
[[1]]
'
;
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[427]]
यत्तु स्वर्गमात्मघातेन नात्मानं न पतिं नयेत् इति, यदपि
या तु ब्राह्मणजातीया मृतं पतिमनुव्रजेत् । सा
—
मृतानुगमनं नास्ति ब्राह्मण्या अनुशासनात् इत्यादि, तत्सर्वमपि ब्राह्मण्या अनुगमननिषेध प्रतिपादकवचनं पृथक्वित्यारोहण - विषयम् पृथक्चितिं समारुह्य न विप्रा गन्तुमर्हति इति विशेषस्मरणात् ।
ஆனால், “ப்ராம்ஹண ஜாதீயையான எந்த ஸ்த்ரீ, இறந்த பதியுடன் மரிக்கின்றாளோ, அவள் தன்னைக் கொன்ற தோஷத்தால், தன்னையும்,பதியையும் ஸ்வர்க்கத்தை அடைவிக்கமாட்டாள்’ என்றும், ‘ப்ராம்ஹண ஸ்த்ரீக்கு இறந்த பதியைத் தொடர்ந்து மரிப்பது என்பது இல்லை, சாஸ்த்ர விதியால்’ என்றும் வசநங்கள் இருக்கின்றனவே எனில், அவ்விதம் ப்ராம்ஹணிக்கு அனுகமந நிஷேதம் சொல்லும் வசநங்கள் எல்லாம், தனியான சிதையில் ஏறுவதைப் பற்றியவைகள், ‘தனிச் சிதையில் ஏறி ப்ராம்ஹண ஸ்த்ரீ போகக் கூடாது’ என்று விசேஷிக்கும் ஸ்ம்ருதியிருப்பதால்.
तथा च हारीतः भर्त्रा सहानुमरण माचण्डालं विधीयते । पृथक् चितिर्वा राज्ञ्यादेर्न विप्रायाः पृथक् चितिः इति । क्षत्रियादीनां च पृथक् चित्यारोहणं देशान्तरमरणविषयम्, सन्निधौ त्वेकचित्याराहणमेव । देशान्तरमृते पत्यै साध्वी तत्पादुकाद्वयम् । निधायोरसि सश्रद्धा प्रविशेत् जातवेदसम् इति स्मरणात् । इदं च मुमुक्षुविषये त्याज्यमेव । तथा च श्रुतिः - तस्माद्वययो न प्रागायुषः स्वः कामी प्रेयात् इति । अस्यार्थो विज्ञानेश्वरेणाभिहितः
स्वर्गफलोद्देशेनायुषः प्रागायुर्व्ययो न कर्तव्यो मोक्षार्थिना इति । अतः मोक्षमनिच्छन्त्याः स्वर्गार्थिन्या अनुगमनं युक्तमितरकाम्यानुष्ठानवदिति । सर्वमेतत् स्त्रीधर्मनिरूपणे सविस्तरमधस्तान्निरूपितम् ।
[[428]]
[[1]]
ஹாரீதர்:பர்த்தாவுடன் சேர்ந்து அனுமரணம் என்பது சண்டாளர் வரையில் விதிக்கப்படுகிறது. தனிச் சிதையில் ஏறி ப்ராம்ஹண ஸ்த்ரீ போகக் கூடாது. க்ஷத்ரிய ஸ்த்ரீ முதலியவர்களுக்கும் தனிச் சிதையில் ஏறுவது என்பது தேசாந்தர மரணத்தைப் பற்றியது. நேரில் இருந்தால் ஒரே சிதையில் தான் அனுமரணம். ‘பர்த்தா தேசாந்தரத்தில் மரித்தால், பதிவ்ரதையாகியவள் பர்த்தாவின் பாதுகைகள் இரண்டையும் மார்பில் வைத்துக் கொண்டு, ச்ரத்தை உடையவளாய் அக்னியில் ப்ரவேசிக்கவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். இதுவும் மோக்ஷத்தை விரும்பியவள் விஷயத்தில் விடத் தகுந்ததே. அவ்விதமே வேதம் :‘ஆகையால் ஸ்வர்க்க பலத்தை உத்தேசித்து, ஆயுளுக்கு முன், ஆயுளைச் செலவு செய்யக்கூடாது’ என்றது. விக்ஞானேச்வரரும் மோக்ஷத்தை விரும்புகிறவன் என்றார். ஆகையால், மோக்ஷத்தை விரும்பாமல் ஸ்வர்க்கத்தை விரும்புகிறவளுக்கு அநுகமநம் யுக்தமே ஆகும், மற்றக் காம்யங்களை அனுஷ்டிப்பது போல் அன்று. இவை எல்லாம் விஸ்தாரமாய், முன் ஸ்த்ரீ தர்ம நிரூபணத்தில் நிரூபிக்கப்பட்டது.
एकचित्यारोहणक्रमः ।
एकचित्यारोहणप्रकारस्तु हेमाद्रायुक्तः - अथानुमरणे पत्नी स्नात्वा भर्त्रा सहैव तु । पथस्तुरीयमासाद्य सिग्वातैरुपवीज्य च । नमस्कृत्य चितारूढं भर्तारं तु प्रसन्नधीः । प्रदक्षिणं परीत्याथ भर्तुर्दक्षिण माविशेत् । इयं नारीति मन्त्रेण शाययेन्मातरं सुतः । ऊहेन वा दहेदूर्ध्वमास्नानात्पतिना समम् । यद्वा पत्नी तु संकल्प्य प्रयोगे त्वखिले कृते । दह्यमाने पतौ मन्त्रान् जपेदध्वर्युणा सह । पावकं प्रविशेत्तत्र भर्तुश्चोर्ध्वं पृथग्विधिः । उभयोः सह सङ्कल्पः कुण्डमेकं पृथक् शिला । वासस्तिलोदकं पिण्डो नग्नप्रच्छादनं नवम् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[429]]
षोडशं च वृषोत्सर्गः सोदकुम्भं पृथक् पृथक् । सहचर्माधिरोहश्च सपिण्डीकरणं तथा । निमित्तहोमवरणे श्राद्धमेकोत्तरं पृथक् । वैश्वदेवं च पाकश्च होमोऽनाद्यैः सहेष्यते इति ।
ஒரே சிதையில் ஏறுவதின் க்ரமம்.
ஒரே
சிதையில் ஏறுவதின் க்ரமம் சொல்லப்பட்டுள்ளது ஹேமாத்ரியில்:அனுமரண விஷயத்தில், பத்நீ ஸ்நாநம் செய்து, பர்த்தாவுடன் கூடவே சென்று, மார்க்கத்தின் நாலில் ஒரு பாகம் சென்று, வஸ்த்ரத்தின் நுனியின் காற்றுகளால் வீசி, சிதையில் ஏறிய பர்த்தாவை நமஸ்கரித்து, கலங்காத மனம் உடையவளாய் ப்ரதக்ஷிணம் செய்து, பிறகு பர்த்தாவின் வலது பக்கத்தில் உட்கார வேண்டும். புத்ரன், மாதாவை ‘இயம்நாரீ’ என்ற மந்த்ரத்தால் படுக்கச் செய்யவேண்டும். மந்த்ரத்தை ஊகித்தாவது இருவரையும் தஹிக்கவும். இதற்கு மேல் ஸ்நாநம் வரையில் பதியோடு சேர்த்தே செய்யவும். அல்லது, பத்னீ ஸங்கல்பம் செய்து, ப்ரயோகங்கள் எல்லாம் செய்யப்பட்ட பிறகு, பதி தஹிக்கப்படும் போது, அத்வர்யுவுடன் சேர்ந்து மந்த்ரங்களை ஜபிக்கவும். பிறகு அக்னியில் ப்ரவேசிக்கவும். இதற்கு மேல் தனி விதி. இருவருக்கும் சேர்த்தே ஸங்கல்பம், குண்டமொன்றே. சிலைகள் தனித்தனி, வாஸோதகம், திலோதகம், பிண்டம், நக்னப்ரச்சாதனம், நவச்ராத்தம், ஷோடசச்ராத்தம், வ்ருஷபோத்ஸர்ஜநம், ஸோதகும்ப ச்ராத்தம் இவைகள் தனித்தனி. தோலில் உட்காருவது, ஸபிண்டீகரணம் இவை ஒன்று. நிமித்த ஹோமவரணங்கள், ஏகோத்தரவ்ருத்தி ச்ராத்தம் இவை தனி. விச்வேதேவவரணம், பாகம், ஹோமம், அன்னம் முதலியவை இவையெலாம் சேர்ந்தே விதிக்கப்படுகிறது.
स्मृत्यन्तरे च
आरुह्य पत्नी निधनं गता चेदेकां चितिं निर्मलधीः स्वभर्त्रा । दशाहहोमं श्रपणं च तन्त्रात् पिण्डोदकादीन्
[[430]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
पृथगेव कुर्यात् इति । पितृमेधसारे स्नात्वा शक्तितो दत्वा ब्राह्मणैरभ्यनुज्ञाता प्रीता पथस्तुरीयमासाद्य सिग्वातैरुपवीज्य चितिगतं भर्तारं प्रदक्षिणीकृत्य प्रणम्य चितिमारुह्य पत्युर्दक्षिणपार्श्वे शयीत । अत्र कर्ता पत्नीमुपनिपातयति इयं नारी इति । समानमत ऊर्ध्वम् । सद्यः पापानि निर्धूय दम्पती विहरतः इति ।
மற்றோர் ஸ்ம்ருதியிலும்:பத்நீ நிர்மலசித்தம் உடையவளாய், ஒரே சிதையில் ஏறி மரணமடைந்தால் பத்து நாள் ஹோமம், சருச்ரபணம் இவைகளைச் சேர்த்தும், பிண்டோதகம் முதலியவைகளைத் தனியாகவுமே செய்யவேண்டும். பித்ருமேதஸாரத்தில்:ஸ்நாநம் செய்து, யதாசக்தி தானம் செய்து, ப்ராம்ஹணானுக்ஞையைப் பெற்று, ஸந்துஷ்டையாய், வழியின் நான்கில் ஒரு பாகம் சென்று, வஸ்த்ரத்தின் நுனியால் காற்றை வீசி,
சிதையிலுள்ள பர்த்தாவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, சிதையிலேறி,பதியின் வலதுபக்கத்தில் படுக்கவும். இங்கே, கர்த்தா பத்நியை ‘இயம்நாரீ’ என்ற மந்த்ரத்தால் படுக்கச் செய்யவும். இனிமேல் ப்ரயோகம் ஸமாநம்.உடனே பாபங்களைத் தொலைத்து, தம்பதிகள் (ஸ்வர்கத்தில்) க்ரீடிக்கின்றனர்.
—
स्मृतिरत्ने अनुयाने मृतौ पित्रो रेकशय्या चितिस्तथा । प्रत्येकमञ्जलिर्भेदो नग्नप्रच्छादनादिकम् । एकमेवाग्नि दानं स्यादेकाश्मनि तिलाञ्जलिः इति 1 एकस्यां शिलायां तिलोदकमित्यर्थः । तिलाञ्जल्यर्था शिला द्वयोरेकेति यावत् । कुण्डमेकं पृथक्छिला इत्यनेनास्य विकल्पः । तत्रैव अस्थिसञ्चयनं चैकं नवश्राद्धं पृथक् पृथक् । वृषोत्सर्जनभेदश्व मासिकानां पृथक् क्रिया। सपिण्डीकरणं चैकं सुतः सर्वं समाचरेत्ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[431]]
ஸ்ம்ருதிரத்னத்தில்:அனுமரண விஷயத்தில் மாதாபிதாக்களுக்குப் படுக்கையும், சிதையும் ஒன்றே, திலோதகம் தனித்தனி. நக்னப்ரச்சாதநம் முதலியதும் அக்னிதாநமும் ஒன்றே. ஒரே பாஷாணத்தில் திலோதகதானம். திலோதகதானத்திற்காகிய சிலை, இருவருக்கும் ஒன்றே என்பதாம். ‘குண்டமொன்று, சிலை தனி’ என்ற வசனத்துடன் இதற்கு விகல்பம். ஸ்ம்ருதிரத்தினத்திலேயே:அஸ்தி ஸஞ்சயநமொன்றே, நவ ச்ராத்தம் தனித்தனி. வ்ருஷபோத்ஸர்ஜநம் தனி. மாஸிகங்கள் தனி. ஸபிண்டீகரணம் ஒன்றே. இவ்விதம் புத்ரன் எல்லாவற்றையும் செய்யவேண்டும்.
स्मृत्यन्तरे – सहैव भर्त्रा मरणं स्त्रियाश्चेत् सहैव कुर्यात् पितृमेधकृत्यम्ं । पिण्डोदकादीन् पृथगेव कुर्यात् पिण्डस्य संयोजनमत्र भर्त्रा । मृते भर्तरि या पूर्वं परेऽहन्यनुगच्छति । तस्याः पतिदिने श्राद्धं कालभेदं न कारयेत् । अग्निकार्ये न भेदोऽस्ति ह्यस्थिसंचयने तथा । एकगर्ते जलं दद्यात् पिण्डांश्चैकौदने द्वयोः । एकोद्दिष्टं पृथक् कुर्यात् सपिण्डीकरणं सह । तत्र द्वयोर्निमित्तौ द्वौ ब्राह्मणैरितरैः सह इति ।
[[1]]
மற்றொரு ஸ்ம்ருதியில்:பர்த்தாவுடன் சேர்ந்து பத்னிக்கு மரணமானால், அபரக்ரியையை சேர்த்தே செய்யவும். பிண்டோதகதாநம் முதலியதைத் தனியே செய்யவும். இதில், பிண்டஸம்யோஜநத்தைப் பர்த்தாவுடன் செய்யவும். பர்த்தா முதல் நாளில் இறந்து, மறுநாளில் பத்னீ அனுகமனம் செய்தால், அவளுக்குப் பதியின் திதியிலேயே ச்ராத்தம். காலபேதம் செய்யக்கூடாது. அக்னி கார்யத்தில் பேதமில்லை. அஸ்தி ஸஞ்சயநத்திலும் அப்படியே. ஒரே குண்டத்தில் உதகதாநம். ஒரே அன்னத்தில் இருந்து இருவருக்கும் பிண்டதானம். ஏகோத்திஷ்டத்தைத் தனியாய்ச் செய்யவும். ஸபிண்டீகரணத்தைச் சேர்த்துச் செய்யவும். அதில் மற்ற ப்ராம்ஹணர்களுடன் நிமித்த ப்ராம்ஹணர்கள் இரண்டு.
[[432]]
दहनादिसपिण्डयन्तं
அரிபூசாகன் - அககு:-புஷ்ா: परेद्युरनुयाने तु मरणाहक्रमेण तु । 1 श्राद्धं कुर्याद्यथाविधि इति क्रियाकल्पकारिकायाम् पतिव्रता त्वन्यदिनेऽनुगच्छेद्या स्त्री पतिं चित्यधिरोहणेन । दशाहतो भर्तुरघस्य शुद्धिः श्राद्धद्वयं स्यात् पृथगेककाले इति । स्मृत्यन्तरे – मृते भर्तरि पूर्वेद्युः परेद्युरनुगच्छति । तस्याः पतिदिने श्राद्धं मृताहस्तु यथातिथि । अस्थिसञ्चयनं चैकं नवश्राद्धं पृथक्पृथक् । वृषोत्सर्ज़नभेदश्च मासिकानां पृथक्क्रिया । उपस्थानं तदेव स्यत् परं तस्याः पृथक्रिया । पृथक्छ्राद्धं तयोः कुर्याद्गोदानं च पृथक् पृथक् । सपिण्डीकरणे प्राप्ते सर्वं तद्दिवसे चरेत् । बहुपत्नीकपक्षे तु मन्त्रावृत्तिः पुनः पुनः । विभज्य पिण्डं दद्यात्तु गार्ग्यस्य वचनं तथा इति ।
தேவலர்:மறுநாளில் அநுமரணம் செய்த விஷயத்தில், மரண தினம் முதலாக, தஹநம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் உள்ள ச்ராத்தத்தை விதிப்படி செய்யவும். க்ரியாகல்பகாரிகையில்:பதிவ்ரதா ஸ்த்ரீ, மறுநாளில் பதியின் சிதையில் ஏறி அனுகமனம் செய்தால், பதியின் 10-நாட்களாலேயே ஆசௌச நிவ்ருத்தி. ஒரே காலத்தில் க்ரியைகள் இரண்டும் தனித்தனியாய்ச் செய்யப்பட வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில் முதல் நாளில் பர்த்தா இறந்து, மறுநாளில் பத்னீ அனுகமனம் செய்தால், பதியின் தினத்திலேயே அவளுக்கும் ச்ராத்தம். ப்ரதிஸாம்வத்ஸரிக ச்ராத்தம் மட்டில் இறந்த திதிப்படி. அஸ்திசஞ்சயநம் ஒன்று. நவ ச்ராத்தம் தனித்தனி. வ்ருஷபோத்ஸர்ஜநம் தனி. மாஸிகங்கள்
தனி. உபஸ்தானம் ஒன்றே. மற்றவை அவளுக்குத் தனி. ஏகோத்திஷ்டம் தனி. கோதானத்தையும் தனித்தனி செய்யவும். ஸபிண்டீகரணத்தைப் பதியின் தினத்திலேயே செய்யவும். அநேகம் பத்னிகள் அனுமரணம் செய்த
[[1]]
i
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[433]]
விஷயத்தில் அடிக்கடி மந்த்ராவ்ருத்தியைச் செய்யவும். பிண்டத்தைப் பிரித்து (தனித்தனியாக)க் கொடுக்கவும். கார்க்யருடைய வசநம் அவ்விதம் உள்ளது.
अन्यत्रापि दिनान्तरे या तु सहैव भर्तुः कुर्यान्मृताहे सति कर्म कार्यम्। हिरण्यशल्काः पृथगेव कार्याः पात्राणि देहद्वयभाञ्जि कुर्यात् इति । अन्यत्रापि अन्येद्युरप्यनुगतौ शुद्धिः पतिदशाहतः । सहास्थिसवितिश्चैव काले श्राद्धद्वयं भवेत् । पृथक् पिण्डोदकादि स्यात् पत्या पिण्डस्य योजनम् । तं च पिण्डं त्रिधा कृत्वा पितृपिण्डेषु योजयेत् इति । वसिष्ठः – अनुयाने तु पत्या च सपिण्डीकरणं सह । अन्तर्धाय तृणं मध्ये भर्तृश्वशुरयोरपि । स्त्रीपिण्डं भर्तृपिण्डेन संयोज्य च पुनः सुतः । पितामहादिभिः सार्धं पितृपिण्डं तु योजयेत् इति ।
।
மற்றொரு ஸ்ம்ருதியிலும் :மறுநாளில் அநுமரணம் செய்த பத்னிக்கும் பர்த்தாவின் ம்ருத தினத்தை அநுஸரித்தே க்ரியையைச் செய்யவும். ஹிரண்ய சகலங்களைத் தனியாய்ப் போடவும். யக்ஞ பாத்ரங்களை 2-தேஹங்களிலும் சேர்க்கவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:மறுநாளில் அநுகமநம் செய்த விஷயத்திலும், பதியின் 10-நாட்களாலேயே சுத்தி. அஸ்தி ஸஞ்சயநம் சேர்த்தே. ஏகோத்திஷ்டம் இரண்டு. பிண்டோதகதானம் முதலியது தனியே. பதி பிண்டத்துடன் ஸம்யோஜனம். அந்தப் பிண்டத்தை மூன்று பாகங்களாக்கிப் பித்ராதி பிண்டங்களுடன் சேர்க்கவும். வஸிஷ்டர் :அனுகமன விஷயத்தில்,
சேர்த்தே செய்யப்படவேண்டும். பர்த்ருபிண்டம், ச்வசுரபிண்டம் இவைகளுக்கு நடுவில் புல்லைப் போட்டு, மாத்ரு பிண்டத்தைப் பித்ரு பிண்டத்துடன் சேர்த்து, மறுபடி பித்ரு பிண்டத்தைப் பிதாமஹாதி பிண்டங்களுடன்
சேர்க்கவேண்டும்.
ஸபிண்டீகரணம்
[[434]]
यमः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पत्या चैक्येन कर्तव्यं सपिण्डीकरणं स्त्रियाः । सा
या
मृतापि हि तेनैक्यं गता मन्त्राहुतिव्रतैः इति । शातातपः मृता सुभगा नाथं सा तेन सहपिण्डताम् । अर्हति स्वर्गवासेऽपि यावदाभूतसप्लवम् । यत्तु सुमन्तुवचनम् चित्यारोहणकाले तु षोडशानि पृथक् पृथक् । सपिण्डीकरणं तस्याः नैव भर्तुः कृते सति इति, तत् स्त्रियाः पृथक् सपिण्डीकरणनिषेधपरम् ।
—
:பதியுடன் சேர்த்தே பத்னிக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும். அவள் இறந்த पील, एं, शुभ, लालना T ॐ, பர்த்தாவோடு ஐக்யத்தை அடைந்து விட்டாளல்லவா. சாதாதபர்:எந்தப் பாக்யவதீ பர்த்தாவுடன் அனுகமநம் செய்தாளோ, அவள் பர்த்தாவோடு பிண்ட ஸம்யோகத்திற்கு உரியவளாகிறாள். ப்ரளயகாலம் வரையில் ஸ்வர்க்க வாஸத்திற்கும் உரியவளாகிறாள். शुभ, लंः"श्राम भी, ஷோடச ச்ராத்தங்கள் தனித்தனியே பர்த்தாவுக்கு ஸபிண்டீகரணம் செய்த pG, அவளுக்கு
அவளுக்குத் தனியாய் ஸபிண்டீகரணம் கூடாது என்பதில் தாத்பர்யம் உள்ளதாகும்.
――
देवलः तद्दिने वा परदिने भर्तारमनुगच्छति । नवश्राद्धं षोडशं च सपिण्डीकरणं तथा । यथाकाले तु कर्तव्यं प्रतिसंवत्सरं तथा इति । यथाकाले भर्तुर्विहितकाले स्त्रिया अपि कर्तव्यमित्यर्थः । यत्तु गौतमवचनम् एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । मासिकानि नवश्राद्धं सपिण्डीकरणं पृथक् इति, यदपि व्याघ्र वचनम्, पतिव्रता तु या नारी भर्तारमनुगच्छति । पिण्डदानादिकं श्राद्धं सपिण्डीकरणं पृथक्, इति, एतादृश वचनं निमित्तभेदप्रतिपादनपरम् । अन्यथा सपिण्डीकरणं चैकम् तत्र
[[435]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் द्वयोर्निमित्तौ द्वौ ब्राह्मणैरितरैः सह, सपिण्डीकरणं सह इत्यादिपूर्वोक्त बहुस्मृतिविरोधप्रसङ्गात् ।
தேவலர்:இறந்த தினத்திலோ மறுதினத்திலோ அனுமரணம் செய்தவளுக்கு நவ ச்ராத்தம், ஷோடச ச்ராத்தம், ஸபிண்டீகரணம், இவைகளை அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டும், ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். யதாகாலே பர்த்தாவுக்கு விஹிதமான காலத்தில், ஸ்த்ரீக்கும் செய்யப்பட வேண்டும் என்பது பொருள். ஆனால், கௌதமவசனம்:“தம்பதிகள் ஒரே சிதையில் தஹிக்கப்பட்டால், அவர்களுக்கு, மாஸிகங்கள், நவ ச்ராத்தம், ஸபிண்டீகரணம் இவை தனி” என்றும், வ்யாக்ரவசனம்:‘பதிவ்ரதையான எவள் அனுகமனம் செய்தவளோ, அவளுக்கு,பிண்டதானம் முதலியதும், ஏகோத்திஷ்டமும், ஸபிண்டீகரணமும் தனி” என்றும் உள்ளதே எனில், இது போன்ற வசநம் நிமித்தவரணம் தனி என்பதைச் சொல்வதில் தாத்பர்யம் உள்ளதாகும். அவ்விதம் இல்லை எனில், ‘ஸபிண்டீகரணம் ஒன்று’, ‘அதில் நிமித்த ப்ராம்ஹணர்கள் இருவர்’,
ஸபிண்டீகரணம் சேர்த்தே’ என்பது முதலிய, முன் சொல்லப்பட்டுள்ள அநேக ஸ்ம்ருதிகளுடன் விரோதம் ப்ரஸக்தமாகும்.
दुर्मरणाद्युपाधिवशेन काष्ठवदमन्त्रदाहे नानुमृतिः कार्या, दह्यमानममन्त्रेण नानुरोहेत् पतिव्रता इति स्मरणात् । तथा च कल्पकारिकायाम् — पत्युर्वेदाग्निसंस्कारे पत्त्या अनुगमो मतः । अन्यथा त्वात्मघातः स्यादिति वेदविदो विदुः इति । चितिभ्रष्टायाः प्रायश्चित्तमुक्तं स्मृत्यन्तरे - चितिभ्रष्टा यदा नारी मोहाच्चलति वा तदा । प्राजापत्यं भवेत् कृच्छ्रं शुद्धा भवति नान्यथा इति ।
[[436]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :
श्राद्धकाण्डः - पूर्वभागः
துர்மரணம் முதலிய உபாதிவசத்தால் கட்டையைப் போல் மந்த்ரம் இல்லாமல் தஹிக்கும் விஷயத்தில் அனுமரணம் கூடாது. ‘மந்த்ரம் இல்லாமல் தஹிக்கப்படும் பர்த்தாவுடன் பதிவ்ரதையான ஸ்த்ரீ அனுமரணம் செய்யக்கூடாது அவ்விதமே, கல்பகாரிகையில்:பதிக்கு மந்த்ரத்துடன் அக்னி ஸம்ஸ்காரம் செய்யப்படும் விஷயத்தில், பத்னிக்கு அனுகமனம் விதிக்கப்படுகிறது. மற்ற விஷயத்தில், ஆத்ம ஹத்யாதோஷம் ஏற்படும் என்று வேதம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். சிதையிலிருந்து நழுவியவளுக்கு ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்ம்ருதியில்:எந்த ஸ்த்ரீ சிதையிலிருந்து நழுவுகிறாளோ, அல்லது அறியாமையால் நகருகின்றாளோ, அவளுக்கு ப்ராஜாபத்ய க்ருச்ரம் விதிக்கப்படுகிறது. செய்யாவிடில் அவள் சுத்தையாவது இல்லை.
என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
अत्र बोधायनः
गर्भिणीसंस्कारः
अथ गर्भिण्याः । अन्तर्वत्नी म्रियेत श्मशानं नीत्वा दहनदेशं जोषयेत् सम्यक्वितामपरेण सव्येन प्रेतस्योदरं विलिखेत् हिरण्यगर्भः समवर्तताग्र इति । अनुलेखनदृष्टं कुमारमनुमन्त्रयते जीवतु मम पुत्रो दीर्घायुत्वाय वर्चसे इति । अथ बालं स्नापयेयुर्हिरण्यमन्तर्धाय जीवन्तं ग्राममानयन्ति । यस्ते स्तनश्शशयः इति स्तनं प्रदाय, तस्मिन्नुदरे आज्यानि जुहोति शतायुधाय शतवीर्याय इति पञ्चभिः प्रयासाय स्वाहाऽऽयासाय स्वाहा इत्यनुवाकेन, प्राणाय स्वाहा व्यानाय स्वाहेत्यनुवाकेन, पूष्णे स्वाहा पूष्णे शरसे स्वाहा इत्यनुवाकेन, सूच्या जठरमव्रणं कुर्यात्, प्रेतां चितिमारोप्य विधिना दाहयेत्, अष्टकाधेनुं नीलधेनुं भूमिधेनुमिति च दद्यात् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[437]]
கர்ப்பிணியின் ஸம்ஸ்காரம் கர்ப்பிணியின் ஸம்ஸ்கார விஷயத்தில் போதாயனர்:இனி கர்ப்பிa விஷயத்தில் சொல்லப்படுகிறது. கர்ப்பிணீ மரித்தால், அவளைச்மசானத்திற் சேர்த்து, தஹநஸ்தலத்தைக் கல்பித்து, சிதைக்கு மேற்கில், ப்ரேதத்தின் வயிற்றை இடது பாகத்தில் கீறவும். ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற மந்த்ரத்தால், கீறியதால் காணப்பட்ட சிசுவை ‘ஜீவதுமமபுத்ரோ தீர்க்காயுத்வாய வர்ச்சஸே’ என்ற மந்த்ரத்தால் அனுமந்த்ரணம் செய்யவும். பிறகு சிசுவுக்கு ஸ்நாநம் செய்விக்கவும், ஸ்வர்ணத்தை நடுவில் வைத்து. சிசு ஜீவித்திருந்தால் க்ராமத்திற்குக் கொண்டு வரவும் ‘யஸ்தேஸ்தனச்சசய:’ என்ற மந்த்ரத்தால் ஸ்தனத்தைக் கொடுக்கவும். ப்ரேதத்தின் வயிற்றில் ஆஜ்யாஹுதிகளைச் செய்யவும். சதாயுதாய’ என்பது முதல் ஐந்து மந்த்ரங்களாலும், ப்ரயாஸாயஸ்வாஹா
[[1]]
அனுவாகத்தாலும், அனுவாகத்தாலும்,
!
என்ற
என்ற
‘ப்ராணாயஸ்வாஹா’
‘பூஷ்ணேஸ்வாஹா’ என்ற அனுவாகத்தாலும். ஊசியினால் வயிற்றைத் தைக்கவும். ப்ரேதத்தைச் சிதையில் ஏற்றி விதிப்படி தஹிக்கவும். அஷ்டகாதேனு, நீலதேனு, பூமிதேனு இவைகளைத் தானம் செய்யவும்.
[[7]]
सङ्ग्रहे – षण्मासादूर्ध्वमासूतेम्रियते यदि गर्भिणी । चितेः पश्चान्निधायैनां सव्योदरमथोलिखेत् । हिरण्यगर्भमन्त्रेण समुल्लिख्य तमुद्धरेत्। मृतश्चेदुद्धृतो गर्भो घृताक्तं निखनेत् भुवि । जीवेच्चेत् जीवतु मम पुत्र इत्यनुमन्त्रयेत् । अन्तर्द्धाय हिरण्यं तमभिषिच्य जलैः शिशुम् । ग्रामं गत्वा शिशोर्दद्याद्यस्ते स्तन इति स्तनम् । सुरक्षितं कुमारं तं कृत्वा गत्वा शवान्तिकम् । शतायुधायेत्याज्यानि जुहुय़ा दुदरे ततः । प्रयासायेति हुत्वा च प्राणायेत्यनुवाकतः । पूष्णेस्वाहेति हुत्वा च सन्धायोदरमन्रणम् । चितिमारोप्य तां प्रेतां शेषं पूर्ववदाचरेत्इति ।
[[438]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸங்க்ரஹத்தில்:ஆறு மாதத்திற்கு மேல், ப்ரஸவத்திற்குள் கர்ப்பிணீ மரித்தால், சிதைக்கு மேற்புறத்தில் ப்ரேதத்தை வைத்து, வயிற்றின் இடது பாகத்தைக் கீறவும், ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற மந்த்ரத்தால் சிசுவை வெளியில் எடுக்கவும். எடுக்கப்பட்ட சிசு ம்ருதமாய் இருந்தால், நெய்யைத் தடவி, பூமியில் புதைக்கவும். சிசு பிழைத்து இருந்தால் ‘ஜீவது மம புத்ர:’ என்று அனுமந்த்ரிக்கவும். ஸுவர்ணத்தை நடுவில் வைத்துச் சிசுவுக்கு ஸ்நானம் செய்வித்து, க்ராமத்திற்கு எடுத்துச் சென்று, ‘யஸ்தேஸ்தந:’ என்ற மந்த்ரத்தால் ஸ்தனத்தைப் பானம் செய்வித்து, சிசுவை ரக்ஷிதமாகச் செய்து, சவத்தினிடம் வந்து, ‘சதாயுதாய’ என்பது முதலிய மந்த்ரங்களால் வயிற்றில் ஆஜ்யாஹுதிகளைச் செய்து, ‘ப்ரயாஸாய ஸ்வாஹா, ப்ராணாயஸ்வாஹா, பூஷ்ணேஸ்வாஹா’ என்ற அனுவாகங்களாலும் ஹோமம் செய்து, வயிற்றைத் தைத்து, ப்ரேதத்தைச்சிதையில் ஏற்றி, மற்றவைகளை முன் போல் செய்யவும்.
गर्भिणीमरणे प्राप्ते गोमूत्रेण जलैः सह । आपोहिष्ठाभिरब्लिङ्गैः प्रोक्ष्य भर्ता समाहितः । प्रेतं श्मशाने नीत्वाऽस्योल्लिख्य सव्योदरे ततः । पुत्रमादाय जीवन् स्यात् स्तनं दत्वा सुताय तु । यस्ते स्तन इत्येकया ग्रामं नीत्वा निधाय च । उदरं चात्रणं कुर्यात् पृषदाज्येन पूर्य च । मृद्भस्मकुशगोमूत्रैरापोहिष्ठादिभिस्त्रिभिः । स्नात्वाऽऽच्छाद्यैव वासांसि पितृमेधेन दाहयेत् । मृतो यदि तु पुत्रः स्याद्व्याहृत्या निखनेत्ततः सति ।
சௌனகர்:கர்ப்பிணிக்கு மரணம் நேர்ந்தால், கோமூத்ரத்துடன் சேர்ந்த ஜலங்களால் ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்து, பர்த்தா, சவத்தை ச்மசாநத்திற் சேர்த்து, சவத்தின் இடது வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து ஜீவித்து இருந்தால் ‘யஸ்தே’ என்ற மந்த்ரத்தால் ஸ்தனத்தைப் பருகச் செய்து, க்ராமத்திற்குச்
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[439]]
சென்று ரக்ஷிதமாய்ச் செய்து, தயிர், நெய் இவைகளால் சவத்தின் வயிற்றை நிரப்பி, வயிற்றைத் தைத்து, ம்ருத்திகை, பஸ்மம், குசம், கோமூத்ரம் இவைகளால் ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று மந்த்ரங்களால் ஸ்நாநம் செய்வித்து, வஸ்த்ரங்களால் மூடி, பித்ருமேத விதியாய்த் தஹிக்கவும். சிசு மரித்திருந்தால், வ்யாஹ்ருதிகளால் புதைத்துவிடவும்.
—
चन्द्रिकायाम् मृता चेद्गर्भिणी नारी तस्याः संस्कार उच्यते । बोधायन भरद्वाज शौनकाद्यैर्यथोदितः । सङ्कल्प्य पितृमेधं तु कृत्वा दारचितेः क्रियाम् । पश्चाद्दारुचितेः प्रेतां दक्षिणे वाऽथ गर्भिणीम् । निधाय चाथ तन्त्राणि कृत्वा दव्र्व्यादिमार्जनम् । हिरण्यगर्भमन्त्रेण विलिखेदसिनोदरम् ।
विलिखेदसिनोदरम् । आगर्भदर्शनाद्वामे मृतस्स्याच्चरणे क्षिपेत् । दृष्ट्वा जीवतु मम पुत्र इति जीवन्तमभि मन्त्रयेत् । अन्तर्धाय हिरण्यं तमभिषिच्य जलैः पुनः । नीत्वा ग्रामं शिशोर्दद्याद्यस्ते स्तन इति स्तनम् ॥ सुरक्षितं कुमारं तं कृत्वा गत्वा शवान्तिकम् । शतायुधाय स्योनान्तैः पञ्चभिश्चोदरे घृतम् । यजुर्भिस्तु प्रयासाय स्वाहेति द्वादशाहुतीः । प्राणायेत्यादिभिः पञ्च चक्षुषेत्यादि पञ्चभिः इति ।
।
சந்த்ரிகையில்:கர்ப்பிணியான
இறந்துவிட்டால்
அவளுக்கு
ஸ்த்ரீ
।
ஸம்ஸ்காரம்
சொல்லப்படுகிறது. போதாயநர், பரத்வாஜர், சௌனகர் முதலியவர்கள் சொல்லியபடி. பித்ருமேதத்தை ஸங்கல்பித்து, தாருசிதையைச் செய்து, சிதைக்கு மேற்புறத்தில் அல்லது தெற்கில் கர்ப்பிணியை வைத்து, தர்வீஸம்மார்ஜநம் வரையில் தந்த்ரங்களைச் செய்து, ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற மந்த்ரத்தால் சவத்தின் இடது வயிற்றை, கத்தியினால் கீறவும், கர்ப்பம் தெரியும் வரையில். சிசு இறந்தால் கால் ப்ரதேசத்தில் புதைக்கவும்.
[[440]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -7:
பிழைத்து இருந்தால் ‘ஜீவது மம புத்ர:’ என்று அபி மந்த்ரிக்கவும். ஸ்வர்ணத்தை வைத்து ஜலத்தால் ஸ்நாநம் செய்வித்து, க்ராமத்திற்கு எடுத்துச் சென்று, ‘யஸ்தேஸ்தந:’ என்று ஸ்தநத்தைப் பருகச் செய்து, சிசுவை ரக்ஷிதமாய்ச் செய்து, சவத்தினிடம் சென்று, ‘சதாயுதாய’ முதல் ‘ஸ்யோந:’ என்பது வரையுள்ள ஐந்து ருக்குகளாலும், ப்ரயாஸாய ஸ்வாஹா’ என்ற யஜுஸ்ஸுகளால் 12-ஆஹுதிகளையும், ‘ப்ராணாய’ என்பது முதலியதால் ஐந்து, ‘சஷேஸ்வாஹா’ என்பது முதலியதால் ஐந்து இவைகளால் ஹோமம் செய்வது என்றுள்ளது.
तत्र संवर्त :
दशाहानन्तरकृत्यम्
आशौचे निर्गते कुर्याद्गृहमार्जनलेपने । वाससा जलमाप्लुत्य शुद्धयेत् पुण्याहवाचनैः इति । आप्लुतिश्च एकादशाहे सङ्गवे कार्या । अघान्ते सङ्गले स्नायात् इति वसिष्ठस्मरणात् । वसिष्ठः आशौचान्ते तु कर्तव्यं ब्राह्मणैरभिषेचनम् । ऋग्भिर्यजुर्भिश्छन्दोभिरब्लिङ्गैः पात्रमानिकैः । आशिषश्च गृहीत्वाऽथ श्राद्धकर्म समाचरेत् इति । व्यासः संपूज्य गन्धपुष्पाद्यै ब्रह्मणान् स्वस्ति वाचयेत् । धर्मकर्मणि सङ्कल्पे सङ्ग्रामेऽद्भुतदर्शने । यज्ञार्थेऽपि प्रतिष्ठादौ सर्वसंस्कारकर्मसु । शुद्धिकामस्तुष्टिकामः श्रेयस्कामश्च नित्यशः इति ।
10-நாட்களுக்கு மேற்பட்ட க்ருத்யம்.
அது விஷயத்தில், ஸம்வர்த்தர்:“ஆசௌசம் சென்ற \பிறகு, வீட்டை மெழுகிப் பெருக்க வேண்டும். ஸசேல ஸ்நாநம் செய்து புண்யாஹவாசனத்தால் சுத்தனாகிறான்”. ஸ்நாநத்தை 11-ஆவது நாளில் ஸங்கவ காலத்தில் செய்ய வேண்டும். ‘ஆசௌசத்தின் முடிவில் ஸங்கவ காலத்தில் முழுக வேண்டும்’ என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி இருப்பதால். வஸிஷ்டர்:ஆசௌசத்தின் முடிவில், ப்ராம்ஹணர்கள்,
.!
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ருக்,
[[441]]
யஜுஸ், ஸாம் இந்த மந்த்ரங்களாலும், ஆபோஹிஷ்டாதி மந்த்ரங்களாலும், பவமான மந்த்ரங்களாலும் ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு கர்த்தா, ப்ராம்ஹணர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று ச்ராத்தத்தைச் செய்யவும். வ்யாஸர்: ‘தர்ம கர்மத்திலும், ஸங்கல்பத்திலும், யுத்தத்திலும் ஆச்சர்யமான நிமித்தங்களைக் கண்டாலும், யாக கார்யத்திலும், ப்ரதிஷ்டை முதலியதிலும், எல்லா ஸம்ஸ்கார கார்யங்களிலும், சுத்தி, துஷ்டி, மங்களம் இவைகளை விரும்பியவனும், எப்பொழுதும், ப்ராம்ஹணர்களைக் கந்த புஷ்பங்கள் முதலியவைகளால் பூஜித்து ஸ்வஸ்தி வாசனம் செய்விக்க வேண்டும்’ என்றார்.
वृषोत्सर्गविधिः
अथ वृषोत्सर्गः । चन्द्रिकायाम् उत्सृजेद्वषभं नीलं लोहितं कृष्णमेव वा । मृतो न पश्येन्नरकं गोघाती ब्रह्माऽपि वा । पुत्रो वा भ्रातृपुत्रो वा मृतस्यैकादशेऽहनि । उत्सृजेद्वृषभं नीलं यथावर्णमसम्भवे । प्रेतत्वात् प्रविमुच्यन्ते महापातकिनो नराः एकादशेऽह्नि सम्प्राप्ते प्रेतस्य स्वर्गसाधनम् ।
वृषमेकं समुत्सृज्य श्राद्धे विप्रांस्तु भोजयेत् इति ।
வ்ருஷபோத்ஸர்ஜன விதி.
இனி வ்ருஷபோத்ஸர்ஜனம் சொல்லப்படுகிறது. சந்த்ரிகையில்:நீலம், அல்லது சிவப்பு, கறுப்பு நிறமுள்ள வ்ருஷபத்தை விட வேண்டும். இறந்தவன் கோவதம், ப்ராம்ஹண வதம் செய்தவனாகிலும் நரகத்தைப் பார்க்கமாட்டான். இறந்தவனின் புத்ரனாவது, ப்ராத்ரு புத்ரனாவது, 11-ஆவது நாளில் நீல வர்ணமுளள, வ்ருஷபத்தை, கிடைக்காவிடில் எந்த வர்ணமுள்ளது ஆயினும் விட வேண்டும். இறந்தவர்கள் மஹாபாதகிக ளாயினும், ப்ரேதத் தன்மையினின்றும் விடுபடுகின்றனர்.
[[442]]
काश्यपः
—
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
|
வ்யாஸர்:11-ஆவது நாள் வந்தவுடன், இறந்தவனுக்கு ஸ்வர்க்கத்தை அடைவிப்பதான ஒரு வ்ருஷபத்தை விட்டு, பிறகு ச்ராத்தத்தில் ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்யவும். नीलं वाऽप्यथ वा कृष्णं मृतस्यौकादशेऽहनि । वृषं पापविशुद्धयर्थं रुद्राणामनुशासनात् । होमकर्मसमायुक्तं रुद्रप्रीतिकरं स्मृतम् । एकादशेऽह्नि सम्प्राप्ते यस्य नोत्सृज्यते वृषः । प्रेतत्वान्न विमुच्येत दत्तैः श्राद्धशतैरपि । विप्रो वा क्षत्रियो वाऽपि वैश्यः शूद्रोऽपि वा तथा । वृषहीनो मृतो याति रौरवं तमसा वृतम् । सप्तजन्मकृतं पापं यद्बाल्ये यच वार्धके । तत्क्षणादेव नश्येत्तु वृषोत्सर्गे पितुः कृते । पितृनुद्दिश्य रुद्राय होमकर्मसमन्वितम् । उत्सर्गमात्रे रुद्रस्य लोकं यात्यत्र मानवः इति । स्मृतिरत्ने एकादशेऽह्नि सम्प्राप्ते स्नात्वा पुण्याहवाचनम् । कृत्वा चरेद्वृषोत्सर्गं कुर्यात् श्राद्धं ततः परम् । शूलं चक्रमथान्यद्वा लाञ्छनं कारयेत् ततः । यस्य देवस्य यो भक्तस्तस्य चिह्नं समालिखेत् इति ।
காச்யபர்:11-ஆவது நாளில் மருதனின் பாபத்தைப் போக்குவதற்காக, நீலம் அல்லது க்ருஷ்ணமான வ்ருஷபத்தை, ருத்ரர்களின் ஆக்ஞையால் விடவேண்டும். ஹோமத்துடன் செய்யப்படும் இக்கர்மமானது ருத்ரர்களுக்கு ப்ரீதிகரம் எனப்பட்டுள்ளது. 11-ஆவது நாளில் எவனுக்கு வ்ருஷபம் விடப்படுவதில்லையோ அவன் ப்ரேதத் தன்மையினின்றும் விடுபடுவதில்லை, பல ச்ராத்தங்கள் செய்யப்பட்டாலும், ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன் யாராயினும், வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்யப்படாவிடில் இறந்தவன், இருள் சூழ்ந்த ரௌரவ நரகத்தை அடைவான். பிதாவுக்கு வ்ருஷபோத்ஸர்கம் செய்யப்பட்டால் அவனது சென்ற ஏழு ஜன்மங்களில் செய்யப்பட்ட பாபமும், பால்யத்திலும் வார்த்தகத்திலும் செய்யப்பட்ட பாபமும் அப்பொழுதே
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[443]]
நசிக்கும். பித்ருக்களைக் குறித்து, ருத்ரோத்தேச்யமாய் ஹோமத்துடன் சேர்ந்து உத்ஸர்ஜனம் செய்ததாலேயே மனிதன் ருத்ர லோகத்தை அடைகிறான். ஸ்ம்ருதி ரத்னத்தில்:11-ஆவது நாள் வந்தவுடன், ஸ்நானம், புண்யாஹவாசனம் ’ இவைகளைச்
செய்து, வ்ருஷபோத்ஸர்ஜனத்தைச் செய்யவும். பிறகு ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவும். சூலம், சக்ரம்,
அல்லது வேறு குறியைச் செய்யவும். எந்தத்
தேவனிடத்தில் பக்தியுள்ளவனோ அந்தத் தேவனின் அடையாளத்தை எழுதவும்.
हेमाद्रौ - स्वेष्टदेवताचिह्नं पश्चिमदक्षिणपादमूले तप्तेनायसेन विलिखेत् इति । बोधायनः अथ वृषोत्सर्जनम्, तच्च द्विविधं काम्यं नैमित्तिकमिति, नैमित्तिकमेकादशेऽह्नि, काम्यं कार्तिक्यां वैशाख्यां ग्रहणे सङ्क्रमे वेति । स्मृत्यर्थसारे सपिण्डीकरणात् प्रागेवोक्तकाले नैमित्तिकवृषोत्सर्गः तत्र न मासादिदोषः इति । स्मृत्यन्तरेऽपि एकादशेऽह्नि षण्मासे त्रिपक्षेऽब्दे तथैव च । वृषोत्सर्गं तु कुर्वीत परस्तादुक्तकालिकः इति ।
―
[[1]]
।
ஹேமாத்ரியில்:தனக்கு இஷ்டமான தேவதையின் அடையாளத்தை, பின் புறத்து வலது காலில், காய்ந்த இரும்பினால் எழுதவும். போதாயனர்:வ்ருஷபோத்ஸர்ஜனம்
இதில் சொல்லப்படுகிறது. அது காம்யமென்றும் நைமித்திகம் என்றும் இருவிதம் ஆகும். நைமித்திகம் என்பது, 11-ஆவது நாளில் செய்யப்படுவது. காம்யம் என்பது, கார்த்திக வைசாக பூர்ணிமைகளிலாவது, க்ரஹணத்திலாவது, ஸங்க்ரமணத்திலாவது செய்யப்
ஆகும்.
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ஸபிண்டீகரணத்திற்கு முன்பே, சொல்லிய காலத்தில் நைமித்திக வ்ருஷபோத்ஸர்ஜனத்தைச் செய்ய வேண்டும். அதில் மாஸம் முதலியதில் தோஷம் இல்லை. மற்றொரு
படுவது
[[444]]
க - அ{S:-*
ஸ்ம்ருதியிலும்:11-ஆவது நாளில், 6-ஆவது மாஸத்தில், த்ரிபக்ஷத்தில், வர்ஷ முடிவிலாவது வ்ருஷபோத் ஸர்ஜனத்தைச் செய்யவும். பிறகு செய்வதானால் விதிக்கப்பட்ட காலத்தில் செய்யவும்.
कालस्तु पद्धतावुक्तः पूर्वभागेऽथवा मध्ये दिनस्य वृषमुत्सृजेत् । कार्तिक्यां पौर्णमास्यां वा वैशाख्यां वाऽपि वा वृषम् । उत्सृजेल्लक्षणैर्युक्तं देवर्षिपितृतृप्तये इति । आश्वलायनपरिशिष्टे अथ वृषोत्सर्गः कार्तिक्यां पौर्णमास्यां वैशाख्यां वा जीववत्सायाः पयस्विन्याः पुत्रं द्विहायनमेकहायनं वा नीलं बभुं पिङ्गलं वा इति । स्मृत्यन्तरेऽपि उत्सृजेद्वृषभं नीलं पौर्णमास्यां तु वत्सकम् । कार्तिक्यामाश्वयुज्यां वा वैशाख्यां प्रातरेव तु । एकादशाहादन्यत्र प्रोक्तकालेषु यत्नतः । वृषोत्सर्गे तदा शुक्रबाल्यं मौढ्यं न दोषकृत् इति । तथा प्रेतस्य वत्सरादर्वाग्यदा संस्कारमिच्छति । न कालनियमो ज्ञेयो न मौढ्यं गुरुशुक्रयोः इति ।
காலமோவெனில் பத்ததியில் சொல்லப்பட்டுள்ளது பகலின் முன் பாகத்திலாவது, நடுப் பாகத்திலாவது வ்ருஷபத்தை விடவும். கார்த்திக பூர்ணிமையிலாவது, வைசாக பூர்ணிமையிலாவது, லக்ஷணங்களுடன் கூடிய வ்ருஷபத்தை தேவருஷி பித்ருக்களின் தருப்திக்காக விடவேண்டும். ஆச்வலாயன பரிசிஷ்டத்தில்:இனி ருஷோத் ஸர்கம் சொல்லப்படுகிறது. கார்த்திக பூர்ணிமையில் அல்லது வைசாக பூர்ணிமையில் செய்யவும். பிழைத்துள்ள கன்றையுடையதும், பாலுள்ளதுமான பசுவின் கன்றை, 2வர்ஷமாகியது அல்லது ஒரு வர்ஷமாகியதை, நீல வர்ணம் அல்லது பப்ரு வர்ணம், பிங்கள வர்ணம் உள்ளதை விடவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:‘வைசாகம், கார்த்திகம், ஆச்வயுஜம் இந்த மாஸங்களின் பூர்ணிமையில், ‘ப்ராத:காலத்தில், நீலமான கன்றான வ்ருஷபத்தை விடவும். 11-ஆவது நாள்
I
[[445]]
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம் தவிர்த்த காலத்திலானால் விஹிதமான காலத்தில் கவனித்து விட வேண்டும். 11-ஆவது நாளில் செய்தால் சுக்ரனின் பால்யம் மௌட்யம் இவை தோஷகரங்களல்ல” என்று உள்ளது. அவ்விதம் “இறந்தவனுக்கு ஒரு வர்ஷத்திற்குள் எப்பொழுது ஸம்ஸ்காரத்தைச் செய்ய விரும்புகிறானோ, அப்பொழுது கால நியமத்தைக்கவனிக்க வேண்டாம். குரு சுக்ரர்களின் மௌட்யமும் கவனிக்கப்பட வேண்டாம்” என்றும் வசநம் உள்ளது.
—
पतिव्रता
यत्तु पतिपुत्रवती नारी म्रियते चोभयाग्रतः । वृषं नैवोत्सृजेत् पुत्रो यावत्स्वपितृजीवनम् इति तत् केवलवृषोत्सर्जननिषेधपरम् । अत एव जाबालि : सुशीला च पुत्रिणी सुभगा मृता । नोत्सृजेद्वृषमेकं तु सहगामृत्सृजेद्वृषम् । पुत्रादन्यो यदा तस्याः श्राद्धकर्ता भवेद्यदि । तदैव वृषमुत्सृज्य पश्चात् श्राद्धं समाचरेत् इति । अत एव स्मृत्यन्तरम् - - या नारी भर्तृसुतयोरग्रे तु प्रमितिं गता । तस्या अपि वृषोत्सर्गः कर्तव्यस्तु यथाविधि । अपुत्रा तु यदा नारी म्रियते भर्तुरग्रतः । वृषोत्सर्गो न कर्तव्य एका गौर्दीयते तदा इति ।
ஆனால், “பதியும் புத்ரனுமுள்ள ஸ்த்ரீ, இருவரின் எதிரில் மரித்தால், புத்ரன் தன் பிதா ஜீவித்திருக்கும் வரையில் வ்ருஷபோத்ஸர்ஜனத்தைச் செய்யவே கூடாது” என்ற வசனம் உள்ளதே எனில், அது வ்ருஷபத்தை மட்டில் விடுவதை நிஷேதிப்பதில் தாத்பர்யம்
உள்ளது. ஆகையாலேயே, ஜாபாலி:‘பதிவ்ரதையும், நல்லொழுக்கம் உள்ளவளும், புத்ரவதியுமான ஸுவாஸிநீ மரித்தால், வ்ருஷபத்தை மட்டில் தனியாய் விடக்கூடாது. பசுவையும் சேர்த்து விடவேண்டும். புத்ரனைத் தவிர்த்த மற்றவர்கள் கர்த்தாவானால், அவன் வ்ருஷபத்தை மட்டில் விட்டு, பிறகு ச்ராத்தத்தைச் (ஏகோத்திஷ்டத்தை) செய்யவும்” என்றார். மற்றொரு ஸ்ம்ருதியும்:“எந்த ஸ்த்ரீ
,
….
[[446]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பர்த்தா, புத்ரன் இவர்களின் முன்னிலையில் ம்ருதியை அடைந்தாளோ, அவளுக்கும் வ்ருஷபோத்ஸர்ஜனம் விதிப்படி செய்யப்பட வேண்டும். புத்ரன் இல்லாத ஸ்த்ரீ, பர்த்தாவின் எதிரில் மரித்தால், அவளுக்கு வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்யப்பட வேண்டாம். ஒரு பசுவைத் தானம் செய்ய வேண்டும்” என்கிறது.
अन्यत्रापि - पतिपुत्रवती नारी मृता चेज्जीवभर्तृका । पातिव्रत्येन तल्लोकं वृषहीना न गच्छति । जीवभयस्तु कर्तव्यं सङ्कल्पश्राद्धमेव हि । पार्वणं च वृषोत्सर्गं कुर्यादायुः क्षयो भवेत् इति । जीवभर्व्या अपुत्राया इति शेषः । लोकाक्षिः
न स्त्रियाश्च वृषोत्सर्गं भर्ता कुर्यात् कदाचन । वृषं रुद्रान् वसुंस्त्यक्त्वा सपिण्डीकरणावधि इति । वृषं रुद्रार्थब्राह्मणभोजनं वस्वर्थब्राह्मण भोजनं च त्यक्त्वा अन्यत् सर्वं सपिण्डीकरणावधि कुर्यात् इत्यर्थः ।
ஒர் ஸ்ம்ருதியிலும்:பதியையும் புத்ரனையும் உடைய ஸ்த்ரீ, பர்த்தா ஜீவித்திருக்கும் போது இறந்தால், அவளுக்கு வ்ருஷபோத்ஸர்ஜநம்
செய்யப்படாவிடில், பாதிவ்ரத்யத்தால் பதிலோகத்தை அடையமாட்டாள். ஜீவபர்த்ருகையாயிறந்தவளுக்கு ஸங்கல்ப ச்ராத்தமே செய்யப்படவேண்டும். பார்வண ச்ராத்தத்தையும், வ்ருஷபோத்ஸர்ஜநத்தையும் செய்யக் கூடாது. செய்தால் ஆயுஸ்ஸுக்குக் குறைவு ஏற்படும். மூலத்தில் உள்ள ‘ஜீவபர்த்ருகைக்கு’ என்ற பதத்துடன் ‘புத்ரனில்லாத என்று சேர்க்கவும். லோகக்ஷி:பர்த்தா பத்னிக்குச் செய்தால் வ்ருஷபோத்ஸர்ஜநத்தை ஒரு காலும் செய்யக் கூடாது. வ்ருஷபோத்ஸர்ஜனம், ருத்ர ப்ரீதிக்காக ப்ராம்ஹண போஜனம், வஸுப்ரீதிக்காக ப்ராம்ஹண போஜனம் இவைகளைத் தவிர்த்து, மற்றது எல்லாவற்றையும் ஸபிண்டீகரணம் முடியும் வரையில் செய்ய வேண்டும்.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 447
—
अनुमृतिविषये पितुरूर्ध्वविधिं सम्यक्कृत्वा मातुश्च पुत्रकः । वृषमुत्सृज्य पश्चाद्धि पित्रा सह सपिण्डनम् इति । प्रेतत्वविमोचकवृषोत्सर्गे नान्दीश्राद्धनिषेधमाह शातातपः स्वर्गकामो वृषोत्सर्गे नान्दीमुखविधानतः । श्राद्धं कुर्यात्तदन्यस्तु न कुर्यात् प्रेतमोचकः इति । विज्ञानेश्वरः एकादशेऽह्नि सम्प्राप्ते यस्य नोत्सृज्यते वृषः । पिशाचत्वं स्थिरं तस्य दत्तैः श्राद्धशतैरपि इति । स्मृत्यन्तरे – वृषहीनो मृतो याति रौरवं तमसाऽऽवृतम् ।
। उत्सर्गमात्रे रुद्रस्य लोकं यात्यत्र मानवः इति ।
அனும்ருதி விஷயத்தில்:பிதாவுக்கு க்ரியையைச் செய்து, மாதாவுக்கும் செய்து, வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்து, பிறகு, பிதாவோடு சேர்த்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ப்ரேதத்வ விமோசநத்திற்காகச் செய்யப்படும் வ்ருஷபோத்ஸர்ஜனத்தில், நாந்தீ ச்ராத்த நிஷேதத்தைச் சொல்லுகிறார். சாதாதபர்:ஸ்வர்க காமனாய் வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்கிறவன், நாந்தீ ச்ராத்தத்தைச் செய்து செய்ய வேண்டும். ப்ரேதத்வ விமோசநத்திற்காகச் செய்யும் மற்றவன் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. விக்ஞாநேச்வரர்:11-ஆவது நாளில் எவனுக்கு வ்ருஷபம் விடப்படுகிறது இல்லையோ, அநேகச் ச்ராத்தங்கள் செய்யப்பட்டாலும், அவனுக்கு பிசாசத் தன்மை ஸ்திரமாகவே இருக்கும். மற்றொரு ஸ்ம்ருதியில்:வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்யப்படாதவன் இருள் சூழ்ந்த ரௌரவ நரகத்தை அடைகிறான். வ்ருஷபோத்ஸர்கம் செய்த உடனேயே ருத்ர லோகத்தை அடைகிறான்.
—
बृहस्पतिः काङ्क्षन्ते पितरः पुत्रान् नरके पातभीरवः । गयां यास्यति यः कश्चित् सोऽस्मान् सन्तारयिष्यति । करिष्यति वृषोत्सर्गमिष्टापूर्तं तथैव च इति । पितृगाथा च - एष्टव्या बहवः पुत्रा यद्येकोsपि गयां व्रजेत् । यजेत वाश्वमेधेन नीलं वा वृषमुत्सजेत् इति ।
[[448]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ருஹஸ்பதி:நரகத்தில் விழுவதினின்றும் பயந்தவர்களான பித்ருக்கள், புத்ரர்கள் (பலர்) பிறக்க வேண்டும் என வேண்டுகின்றனர். (பல புத்ரர்கள் இருந்தால்) எவனாவது ஒருவன் கயைக்குப் போவானாகில் அவன் நம்மை (நரகத்தினின்றும்) காப்பாற்றுவான். வ்ருஷபோத்ஸர்ஜனம் செய்வான். யாகத்தைச் செய்வான். பூர்தத்தைச் (குளம் வெட்டுவது முதலியது) செய்வான். பித்ருக்களின் வாக்யமும்:பல புத்ரர்கள் பிறக்க வேண்டும் என்று கோரவேண்டும். அப்படி ஆனால் (அவர்களுள்) ஒருவனாவது கயைக்குப் போவான். அச்வமேத யாகத்தையாவது செய்வான். நீலமான வ்ருஷபத்தையாவது விடுவான்.
नीलवृषलक्षणमुक्तं स्मृतिरने – लोहितो यस्तु वर्णेन मुखे पुच्छे च पाण्डरः । श्वेतः खुरविषाणाभ्यां स नीलो वृष उच्यते इति । अत्र वृषालाभे प्रचेताः विहिते च वृषोत्सर्गे त्वलाभे शक्त्यसम्भवे । प्रेतत्वस्य विमोकार्थं रुद्रानेकादशाशयेत् इति । बोधायनश्च — तासां पयसि पायसं श्रपयित्वा एकादशब्राह्मणान् भोजयेत् इति । व्यासोऽपि एकादशभ्यो विप्रेभ्यो दद्यादेकादशेऽहनि । रुद्रमुद्दिश्य कर्तव्यं रुद्रप्रीतिकरं हि तत् इति ।
லக்ஷணம்
நீலமெனும் வ்ருஷபத்தின் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருதிரத்னத்தில்:தேஹத்தில் சிவப்பு வர்ணமும், முகத்திலும், வாலிலும் வெளுப்பு நிறம் உள்ளதும், குளம்பு, கொம்பு இவைகளில் வெளுப்பு நிறம் உள்ளதுமான வ்ருஷபம் நீல வ்ருஷபம் எனப்படுகிறது. இவ்விஷயத்தில், வ்ருஷபம் கிடைக்காவிடில், ப்ரசேதஸ்:வ்ருஷபோத்ஸர்கம் செய்யப்படாவிடினும், வ்ருஷபம் கிடைக்காவிடினும், சக்தி இல்லாவிடினும், ப்ரேதத்வ விமோசநத்திற்காக, 11 -ருத்ரர்களுக்குப் போஜனம் செய்விக்கவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் போதாயனரும்:பசுக்களின் பாலில் பாயஸான்னத்தைப் பாகம் செய்து 11-ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்விக்கவும். வ்யாஸரும்:11-ஆவது 11-ப்ராம்ஹணர்களுக்கு, ருத்ரனை உத்தேசித்துக் கொடுக்கவும். அது ருத்ரனுக்கு ப்ரீதியைச் செய்வதாய் ஆகும்.
நாளில்,
शातातपश्च एकादशसु विप्रेषु रुद्रानुद्दिश्य भोजयेत् । प्रेतत्वस्य विमोकार्थं मधुक्षीरघृताशनैरिति । स्मृत्यन्तरे तु - प्रेतत्वस्य विमोक्षार्थे रौद्रान् विधिरूपतः । ब्राह्मणान् भोजयेदष्टौ हिरण्येनौदनेन वा इति ।
சாதாதபரும்:ருத்ரர்களை உத்தேசித்து 11-ப்ராம்ஹணர்களை ப்ரேதத்வம் நிவ்ருத்திப்பதற்காக, தேன், பால், நெய் இவைகளுடன் கூடிய ஆஹாரங்களுடன் புஜிப்பிக்கவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ப்ரேதத்வ நிவ்ருத்திக்காக ருத்ரர்களுக்காவது
போஜநம் செய்விக்கவும் அல்லது 8-ப்ராம்ஹணர்களை, ஹிரண்யத்தாலாவது, அன்னத்தாலாவது, புஜிப்பிக்கவும்.
एकोद्दिष्ट विधानम् ।
अथैकोद्दिष्टम् । तत्र योज्ञवल्क्यः मृतेऽहनि तु कर्तव्यं प्रतिमासं च वत्सरम् । प्रतिसंवत्सरं चैवमाद्यमेकादशेऽहनि इति । पैठीनसिरपि – एकादशेऽह्नि यच्छ्राद्धं तत्सामान्यमुदाहृतम् इति ।
एकादशेऽह्नि कर्तव्यमेकोद्दिष्टं सदा द्विजैः इति ।
बृहन्मनुः
ஏகோத்திஷ்ட விதானம்.
இனி ஏகோத்திஷ்டம் சொல்லப்படுகிறது. அதில், யாஜ்ஞவல்க்யர்:ஒரு வர்ஷம் வரையில் ஒவ்வொரு மாஸத்திலும் இறந்த தினத்தில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வர்ஷத்திலும் ம்ருததிதியில்
[[450]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ச்ராத்தம் செய்யவேண்டும். 11-ஆவது நாளில் ஆத்ய ச்ராத்தத்தையும் செய்யவேண்டும். பைடீநஸியும்:11-ஆவது நாளில் செய்யப்படும் ச்ராத்தம் ஸாதாரணம் எனப்படுகிறது. ப்ருஹன்மனு:த்விஜர்கள் 11-ஆவது
நாளிலேயே ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும்.
व्याघ्रः – एकादशेऽह्नि संप्राप्ते श्राद्धं दद्याद्यथाविधि । कुर्यादेवात्र वारादि तिथिभान्यनिरीक्ष्य वै इति । स्मृत्यन्तरे – एकादशेऽह्नि यच्छ्राद्धं कुर्यादेवाविचारयन् इति क्षत्रियादीनामप्याद्यश्राद्ध मेकादशाह एवेति माधवीयादौ व्यवस्थापितम् । चन्द्रिकयान्तु — आशौचान्ते ततः सम्यक्पिण्डदानं समापयेत् । ततः श्राद्धं प्रदातव्यं सर्ववर्णेष्वयं
1 எளி
अथातः सम्प्रवक्ष्यामि श्राद्धं गार्ग्यमतेन वै। एकादशेऽह्नि विप्राणां नृपाणां षोडशेऽहनि । वैश्यानां विंशतिदिने शूद्राणां मासि पूरिते इति ।
வ்யாக்ரர்:11-ஆவது நாளில் விதிப்படி ச்ராத்தம் செய்யவும். வாரம், திதி, நக்ஷத்ரம் இவைகளைப் பாராமல் இன்று அவச்யம் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:11-ஆவது நாளில் செய்ய வேண்டிய ச்ராத்தத்தை ஸந்தேஹப்படாமல் செய்யவே வேண்டும். க்ஷத்ரியன் முதலியவர்க்கும், ஆத்ய ச்ராத்தம் 11-ஆவது நாளிலேயே என்று மாதவீயம் முதலிய க்ரந்தங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலோவெனில்:ஆசௌசத்தின் முடிவில் பிண்டதானத்தை விதிப்படி முடிக்கவும். பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். இந்த விதி எல்லா வர்ணங்களுக்கும் ஸாதாரணம் ஆகியது. வஸிஷ்ட ஸம்ஹிதையிலும்:இனி, கார்க்யரின் மதத்தை அனுஸரித்து ச்ராத்தத்தைச் சொல்லுகிறேன். 11-ஆவது நாளில் ப்ராம்ஹணர்களுக்கும், 16-ஆவது நாளில், க்ஷத்ரியர்களுக்கும், 20-ஆவது நாளில் வைச்யர்களுக்கும், மாதம் பூர்ணமாகிய பிறகு சூத்ரர்களுக்கும் ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுகிறது.!
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
अगस्त्यः
[[451]]
एकादशेऽह्नि सम्प्राप्ते द्विजानामुत्तमं विदुः । एकोद्दिष्टं प्रकुर्वीत भूपतिर्द्वादशात् परे । षोडशाहात् परे वैश्यः शूद्रस्त्रिंशद्दिनात्परे इति । सर्वेष्वेतेषु वचनेषु ब्राह्मणानामेकादशदिने एकोद्दिष्टविधानात् तेषामेकादशदिने एवैकोद्दिष्टम् । क्षत्रियादीनां तु विकल्पः ।
அகஸ்த்யர்:“11-ஆவது நாளில் ப்ராம்ஹணர் களுக்கு ஏகோத்திஷ்டம் ச்லாக்யமாகும். க்ஷத்ரியன் 13शुभमानी Griruji. 17 - शुभम भी செய்யவும்.31-ஆவது நாளில் சூத்ரன் செய்யவும்.’’ முன் சொல்லிய வசனங்கள் எல்லாவற்றிலும், ப்ராம்ஹணர்
சுக்
நாளில் ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுவதால், அவர்களுக்கு 11-ஆவது நாளிலேயே ஏகோத்திஷ்டம். க்ஷத்ரியர் முதலியவற்கோ வெனில்
விகல்பம்.
11-
अत्राहिताग्नेर्विशेषो जातुकर्णिनोक्तः
ऊर्ध्वं त्रिपक्षाद्य-
च्छ्राद्धं मृतेऽहन्ये कीर्तितम् । अधस्तु कारयेद्दाहादाहिताग्नेद्विजन्मनः इति । त्रिपक्षादर्वाग्यत् प्रेतकर्म तद्दाहदिवसादारभ्य आहिताग्नेः कार्यम्, त्रिपक्षादूर्ध्वं यत् श्राद्धं तन्मरणदिवस एव कार्यमित्यर्थः । अतः दशाहकृत्यमेकोद्दिष्टमूनमासिकं च दाहदिनादि कुर्यात् । द्वितीयमासिकं च दाहदिने कुर्यात् । कालादर्शे
त्रिपक्षात् पूर्वतः साग्नेर्भवेत् संस्कारवासरे। ऊर्ध्वं मृतदिनेऽनग्नेः . सर्वाण्येव मृताहतः इति । पूर्वतः - पूर्वत्र कर्तव्यम् । संस्कारवासरे - दाहदिनादि भवेदित्यर्थः ।
இவ்விஷயத்தில்,
சொல்லப்பட்டுள்ளது
ஆஹிதாக்னிக் ஆஹிதாக்னிக்கு விசேஷம் ஜாதுகர்ணியினால்:-
“ஆஹிதாக்னியாகிய ப்ராம்ஹணனுக்கு, த்ரிபக்ஷத்திற்குள்
செய்யப்படும். ப்ரேத கர்மத்தைத் தஹநதினம் முதற்
[[452]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
கொண்டு செய்ய வேண்டும். த்ரிபக்ஷத்திற்குமேல் செய்யப்படும் ச்ராத்தத்தை மரண தினம் முதற் கொண்டே (கணக்கிட்டுச்) செய்யவும்” என்று. ஆகையால், 10-நாள் க்ரியை, ஏகோத்திஷ்டம், ஊனமாஸிகம் இவைகளைத் தஹநதினம் முதல் கொண்டு செய்யவும். 2-ஆவது மாஸிகத்தையும்
தஹநதினத்தில் செய்யவும். காலாதர்சத்தில்:ஆஹிதாக்னிக்கு, த்ரிபக்ஷத்திற்கு முன் செய்யப்படும் க்ருத்யத்தை, தஹநதினம் முதல் கொண்டு செய்யவும். த்ரிபக்ஷத்திற்கு மேல் செய்யப்படும் ச்ராத்தத்தை மரண தினம் முதல் கொண்டு செய்யவும். அநாஹிதாக்னிக்கு, எல்லாவற்றையும் மரணதினம் முதல் கொண்டே செய்யவும்.
i
व्यासः सूतकान्ते नरः कुर्यादॆकोद्दिष्टद्वयं बुधः । सूतके पतिते चापि स्वतन्त्रं नातिलङ्घयेत् इति । एकोद्दिष्टद्वयमिति महैकोद्दिष्टमावृत्ताद्यं च तद्द्वयम् । सूतकान्ते - एकादशाहे कुर्यात्, मध्ये सूतकान्तरापातेऽपि स्वतन्त्रं महैकोद्दिष्टं नातिलङ्घयेत्, तदैव कुर्यादित्यर्थः । अत एवाह विष्णुः आद्यश्राद्धमशुद्धोऽपि कुर्यादेकादशेऽहनि इति । अत एव च तत्राकरणे पुनः संस्कारमाह बृहस्पतिः -एकादशाहे यत् श्राद्धमेकोद्दिष्टं समाचरेत् । यदि कार्यं न कुर्वीत पुनः संस्कारमर्हति इति । एतच्च अस्थिसञ्चयनाभावविषयम् । कृते त्वस्थिसञ्चयने पुनः पिण्डोदकमात्रमित्यधस्तात् प्रतिपादितम् ।
வ்யாஸர்:அறிந்தவனான கர்த்தா ஆசௌசத்தின் முடிவில் (II-ஆவது நாளில்) மஹைகோத்திஷ்டம், ஆவ்ருத்தாத்யம் என்ற இரண்டு ஏகோத்திஷ்டத்தையும் செய்ய வேண்டும். நடுவில் வேறு ஆசௌசம் வந்தாலும் ஸ்வதந்த்ரத்தை = மஹைகோத்திஷ்டத்தைச் செய்யாமல் இருக்கக்கூடாது. அப்பொழுதே செய்ய வேண்டும் என்பது பொருள். ஆகையாலேயே, விஷ்ணு:“அசுத்தனாயினும், ஆத்யச்ராத்தத்தை = மஹைகோத்திஷ்டத்தை, 11-ஆவது
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[453]]
நாளில் செய்ய வேண்டும்” என்கிறார். ஆகையினாலேயே, அன்று செய்யப்படாவிடில், புநஸ்ஸம்ஸ்காரத்தை விதிக்கின்றார் ப்ருஹஸ்பதி:‘11-ஆவது நாளில்
ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச்
ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். செய்யாவிடில் புநஸ்ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்” என்று. இவ்விதம் சொல்லியது, அஸ்தி ஸஞ்சய நம் செய்யப்படாத விஷயத்தைப் பற்றியது. அஸ்தி ஸஞ்சயநம் செய்யப்பட்டிருந்தாலோவெனில், பிண்டோதகதாநம் மட்டில், என்பது கீழே சொல்லப்பட்டுள்ளது.
आवृत्ताद्यं तु आशौचसन्निपाते रोगादिना आद्यस्य विघ्ने सति द्वादशाहादिकालान्तरे कार्यं इति । तथा च व्यासः एकादशाहे त्वाद्यस्य सङ्कटं तु यदा भवेत् । द्वादशाहेऽपि कर्तव्यं त्रयोविंशदिनेऽपि वा इति । चन्द्रिकायाम् आशौचनिर्गमात् कार्यमाद्यमेकादशेऽहनि । त्रयोविंशदिने वाऽपि सप्तविंशदिनेऽपि वा इति । स्मृत्यर्थसारे आद्य श्राद्धस्य विघ्ने तु भार्गववारनन्दा चतुर्दशीत्रिजन्मानि त्यक्त्वा ऊनमासिकात् पूर्वमनुष्ठेयम् इति । बृहन्मनुः — एकादशेऽह्नि सम्प्राप्ते यदि चन्द्रस्तु रोहिणीम् । आवसेदुत्तराख्यां वा कुर्यात्तु द्वादशेऽहनि इति ।
ஆவ்ருத்தாத்யமோ வெனில், ஆசௌசம் நேர்ந்தாலும், ரோகம் முதலியதால் அதற்கு விக்னம் நேர்ந்தாலும், 12-ஆவது நாள் முதலிய காலாந்தரத்தில் செய்யப்பட வேண்டும். அவ்விதமே, வ்யாஸர்:11-ஆவது நாளில்
நாளில் ஆவ்ருத்தாத்யத்திற்கு விக்னம் நேர்ந்தால், 12-ஆவது நாளில், அல்லது 23-ஆவது நாளில் செய்யப்பட வேண்டும். சந்த்ரிகையில்:ஆசௌசம் முடிந்த பிறகு, ஆத்யத்தை, 11-ஆவது நாளிலாவது, 23, 27-ஆவது நாளிலாவது செய்யவும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :ஆத்ய ச்ராத்தத்திற்கு விக்னம் நேர்ந்தால்,
[[454]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
வெள்ளிக்கிழமை, நந்தாதிதி, சதுர்தசீ, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள் இவைகளை விட்டு, ஊனமாஸிகத்திற்கு முன் செய்ய வேண்டும். ப்ருஹன்மனு:11-ஆவது நாளில், சந்த்ரன், ரோஹிணியிலாவது, உத்தரா என்னும் பெயருள்ள நக்ஷத்திரத்திலாவது இருந்தால் (உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி) 12-ஆவது நாளில் (ஆவ்ருத்தாத்யத்தை) செய்யவும்.
स्मृत्यन्तरेऽपि – एकादशाहे यदि शुक्रवारो रोहिण्यथाप्यर्यमतारका वा । भवेच्च कृत्वोदकपिण्डदानं श्राद्धं प्रकुर्या दपरेद्युरेव इति । एवं च एकादशाहे आवृत्ताद्यस्य निषेधे सति द्वादशाहाद्युक्तकाले तत् कृत्वा ऊनमासिकादीनि पञ्चदशश्राद्धानि कृत्वा सापिण्ड्यं कुर्यात् ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:11-ஆவது நாளில் சுக்ரவாரமாவது, ரோஹிணியாவது, பூர்வபல்குனியாவது சேர்ந்தால், உதகபிண்டதானத்தைச் செய்து, ச்ராத்தத்தை (ஆவ்ருத்தாத்யத்தை) மறுநாளிலேயே செய்ய வேண்டும். இவ்விதம் இருப்பதால்,
11-ஆவது நாளில் ஆவ்ருத்தாத்யத்திற்கு நிஷேதம் இருந்தால், 12-ஆவது நாள் முதலிய விஹித காலத்தில் அதைச் செய்து, ஊனமாஸிகம் முதலிய 15-ச்ராத்தங்களையும் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும்.
पितृमेधसारे
सर्ववर्णानां मृताहादेकादशेऽह्नि मध्याह्न एकोद्दिष्टं कुर्यात्, सानेः संस्काराहादेकादशाहे । त्र्यहतर्पणे चतुर्थेऽह्नयेकोद्दिष्टं पञ्चमे सापिण्ड्यं, एकाहतर्पणे द्वितीयेऽह्नयेकोद्दिष्टं तृतीये सापिण्ड्यम्, दशाहाभ्यन्तरे अनेकेषां मरणे तत्तन्मृताहादेकादशाहे, तिथिभेदेऽपि सङ्घातानुमृतायाः पत्न्याः भत्रैकादशाह एव सह श्राद्धं कुर्यात् इति । अत्र संवादवचनानि पूर्वमेवोक्तानि ।
!
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
"
[[455]]
பித்ருமேதஸாரத்தில்:“எல்லா வர்ணத்தார் களுக்கும், ம்ருதி தினம் முதல் 11-ஆவது நாளில் மத்யாஹ்னத்தில் ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். ஆஹிதாக்னிக்கு, ஸம்ஸ்கார தினத்தில் இருந்து, 11-ஆவது நாளில். மூன்று நாட்களில் தர்ப்பணம் செய்யும் விஷயத்தில், 4-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம், 5-ஆவது நாளில் ஸாபிண்ட்யம். ஒரு நாளில் தர்ப்பணம் செய்யும் விஷயத்தில், 2-ஆவது நாளில் ஏகோத்திஷ்டம், 3-ஆவது நாளில் ஸாபிண்ட்யம். 10-நாட்களுள் அநேகர்களின் மரணம் ஆனால் அவரவரின் ம்ருதி தினத்திலிருந்து 11-ஆவது தினத்தில். திதிபேதம் இருந்தாலும், ஸங்காத மரணத்திலும், அனுமரணத்திலும், பத்னிக்குப் பர்த்தாவுடன் சேர்ந்தே 11-ஆவது தினத்தில் ச்ராத்தத்தைச் செய்யவும்.’’ இவ்விஷயத்தில், அனுஸரித்துள்ள வசநங்கள் முன்பே சொல்லப்பட்டுள்ளன.
.
स्मृत्यन्तरे एकादशाहे सम्प्राप्ते त्रीणि कर्माणि कारयेत् । नवश्राद्धं तु पूर्वाह्णे म्ना वाऽऽमेन वा भवेत् । प्रेतत्वस्य विमोकार्थं वृषभं विसृजेत्ततः । स्नात्वा मध्याह्नवेलायां विप्रानेकादशावरान् । अशक्तश्चैकविप्रं वा श्रोत्रियं गुणशालिनम् । आमन्त्र्य विप्रमाहूय दद्यादभ्यञ्जनादिकम् । पादप्रक्षालनं कुर्यात् कुण्डे वा मण्डले शुभे । गोत्रं नाम च निर्दिश्य ह्यासनादीनि कल्पयेत् इति ॥
மற்றொரு ஸ்ம்ருதியில்:11-ஆவது நாள் வந்ததும் 3-கார்யங்களைச் செய்ய வேண்டும். முற்பகலில் நவச்ராத்தத்தை, ஹிரண்யத்தாலாவது, ஆமத்தாலாவது செய்யவும். பிறகு, ப்ரேதத் தன்மை போவதற்கு வ்ருஷபோத்ஸர் ஜனத்தைச் செய்யவும். பிறகு ஸ்நானம் செய்து, மத்யாஹ்ன காலத்தில் 11 -ஸங்க்யைக்குக் குறையாத ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்விக்கவும். சக்தி இல்லாவிடில் ஒரு ப்ராம்ஹணனுக் காவது செய்விக்கவும். ச்ரோத்ரியனும், நற்குணங்க
[[456]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ளுடையவனுமான ப்ராம்ஹணனை நிமந்த்ரித்து, அழைத்து எண்ணெய் முதலியதைக் கொடுக்கவும். குண்டத்திலாவது மண்டலத்திலாவது பாத ப்ரக்ஷாளனம் செய்யவும். கோத்ரம், பெயர் இவைகளைச் சொல்லி ஆஸநம் முதலியவைகளைக் கொடுக்கவும்.
पूर्वाह्णे दैविकं कार्यमपराह्णे तु पैतृकम् । एकोद्दिष्टं
तु मध्याह्ने प्रातर्वृद्धिनिमित्तकम् इति । अत्र व्यासः आद्यमासिकमेकश्चेद्भुङ्क्ते ब्राह्मचात् स हीयते । तदेकादशधा भित्वा विप्रेष्वग्नावथापि वा इति । तदाह सत्यव्रतः - एकादशेऽह्नि प्रेतार्थं ब्राह्मणानेकादशामन्त्र्य मध्याह्ने नानाभक्ष्यान्नरसविन्यासैराशयित्वा विधिवत् पिण्डदानं वासोहिरण्यदास्युपानच्छत्रोदकुम्भदक्षिणा गुणवति विप्रे पात्रे दद्याच्छय्यां च स्वस्त्ययनादिधर्माः प्रवर्तन्ते इति ।
.
तत्र
தேவலர்:முற்பகலில் தேவகார்யத்தையும், பிற்பகலில் பித்ரு கார்யத்தையும், நடுப்பகலில் ஏகோத்திஷ்டத்தையும், ப்ராத:காலத்தில் வ்ருத்தி ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில், வ்யாஸர்:ஆத்ய மாஸிகத்தை ஒருவனே புஜித்தால், அவன் ப்ராம்ஹணத் தன்மையை இழப்பான். ஆகையால், அதை 11பாகமாகப் பிரித்து, ப்ராம்ஹணர்கள் இடத்தில் செய்யவும் அல்லது அக்னியில் செய்யவும். அதைச் சொல்லுகிறார் ஸத்யவ்ரதர்:11-ஆவது நாளில் ப்ரேதனுக்காக II-ப்ராம்ஹணர்களை அழைத்து, மத்யாஹ்னத்தில் பலவிதமான பக்ஷ்யம் அன்னம் ரஸம் இவைகளுடன் போஜனத்தைக் கொடுத்து, விதிப்படி பிண்டதானம் செய்து, வஸ்த்ரம், ஹிரண்யம், வேலைக்காரி, பாதுகை, குடை, உதககும்பம், தக்ஷிணை, படுக்கை இவைகளை யோக்யனான ப்ராம்ஹணனிடத்தில் கொடுக்கவும். அதில் ஸ்வஸ்தி வாசனம் முதலிய தர்மங்களும் உண்டு.
,
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[457]]
एवञ्च दश ब्राह्मणान् प्रेतत्वविमोचनार्थं गुणवन्तमेकमाद्य श्रद्धानिमित्तार्थं भोजयित्वा गुणवति तस्मिन् दक्षिणां दद्यात् । अशक्तावेकं वा भोजयेत् । ततां चात्रिः - प्रेतार्थं सूतकान्ते तु ब्राह्मणान् भोजयेद्दश । आद्यश्राद्धनिमित्ते तु एकमेकादशेऽहनि । वस्त्रालङ्कारशय्यादि पितुर्यद्वाहनादिकम् । गन्धमाल्यैः समभ्यर्च्य श्राद्धभोक्त्रे प्रदापयेत् । अशक्त एकं संभोज्य शक्त्या दद्याच्च दक्षिणाम् इति ।
இவ்விதம் இருப்பதால், 10-ப்ராம்ஹணர்களை ப்ரேதத்வ மோசனத்திற்காகவும், நற்குணங்களுடைய ஒரு ப்ராம்ஹணனை நிமித்தத்திற்காகவும் புஜிக்கச் செய்து, நற்குணமுள்ள அந்த ஒரு ப்ராம்ஹணன் இடத்தில் தக்ஷிணையைக் கொடுக்கவும். சக்தியில்லாவிடில் ஒரு ப்ராம்ஹணனையாவது புஜிக்கச் செய்யவும். அவ்விதமே, அத்ரி:ஆசௌசத்தின் முடிவில் 11-ஆவது தினத்தில் ப்ரேதனுக்காக 10 - ப்ராம்ணர்களுக்கு போஜனம் செய்விக்கவும். ஆத்ய ச்ராத்தத்திற்காக ஒரு ப்ராம்ஹணனையும் புஜிப்பிக்கவும். பிதாவினுடைய வஸ்த்ரம், அலங்காரம், படுக்கை, வாஹநம், முதலியவைகளை ச்ராத்தத்தில் புஜித்தவனுக்கு, கந்த புஷ்பங்களால் பூஜித்துக் கொடுக்கவும். சக்தி இல்லாதவன் ஒரு ப்ராம்ஹணனைப் புஜிப்பித்து, யதாசக்தி தக்ஷிணையைக் கொடுக்கவும்.
एकोद्दिष्टस्वरूपनिरूपणम् ।
एकोद्दिष्टस्वरूपमाह याज्ञवल्क्यः एकोद्दिष्टं दैवहीन मेकार्यैकपवित्रकम् । आवाहनाग्नौकरणरहितं ह्यपसव्यवत् । उत्तिष्ठतामित्यक्षय्यस्थाने विप्रविसर्जने । अभिरम्यतामिति वदेत् ब्रूयुस्तेऽभिरताः स्मह इति । एक उद्दिष्टो यस्मिन् श्राद्धे तदेकोद्दिष्टमिति कर्मनामधेयम् । दैवहीनम् - विश्वेदेवरहितम्,
[[458]]
स्मृतिमुक्ताफले - அ≤<Q[S:-பு++‘T:/
·
एकार्घ्यं - एकार्घ्यपात्रम्, एकपवित्रकं एकदर्भपवित्रं च, आवाहनेन अग्नौकरणेन होमेन च समन्त्रकेण रहितम्, अपसव्यवत् प्राचीनावीतब्रह्मसूत्रवत् । अक्षय्योदकस्थाने उत्तिष्ठतामिति वदेत् । विप्रविसर्जने अभिरम्यतामिति ब्रूयात् । ते चाभिरताः स्मः इति ब्रूयुरित्यर्थः ।
ஏகோத்திஷ்ட ஸ்வரூபம்.
ஏகோத்திஷ்ட ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார், யாக்ஞவல்க்யர்:ஏகோத்திஷ்டம் எனும் கர்மம் சொல்லப்படுகிறது. ஒருவனே உத்தேச்யன் ஆகியதால் ஏகோத்திஷ்டம் என்று இக்கர்மத்தின் நாமதேயம். அது விச்வதேவ வரணம் இல்லாதது. அதில் அர்க்ய பாத்ரம் ஒன்று. ஒரு தர்ப்பத்தால் செய்யப்பட்ட பவித்ரம். ஆவாஹநம்,
இவைகள் மந்த்ரத்துடனில்லை. ப்ராசீநாவீதத்துடன் கூடியது. அக்ஷய்யோதக ஸ்தானத்தில் உத்திஷ்டதாம் என்று சொல்லவும். ப்ராம்ஹணனை அனுப்பும் பொழுது, ‘அபிரம்யதாம்’ என்று சொல்லவும். ப்ராம்ஹணர்கள் ‘அபிரதா:ஸ்ம:’ என்று சொல்ல வேண்டும் என்று பொருள்.
அக்னௌகரணம்
KRR: आवाहनक्रियादैवनियोगरहितं हि तत् । एकोऽर्घ्यस्तत्र दातव्यस्तथैवैकपवित्रकम् । प्रेताय पिण्डो दातव्यो भुक्तवत्सु द्विजातिषु । प्रश्नश्च तत्राभिरतिर्यजमानद्विजन्मनाम् इति । पद्धतौ
|
एकमुद्दिश्य यत् श्राद्धमेकोद्दिष्टं हि कीर्त्यते । एकादशेऽह्नि मध्याह्ने तत् कर्तव्यं विधाय च । पिण्डमेकं प्रदातव्यं आशौचं चाप्रदानतः । एकादशे न कुर्वीत दानहोमादिकं तपः इति ।
―
பராசரர்:அது, ஆவாஹநம்,தேவவரணம் இவை இல்லாதது. அர்க்யம் ஒன்றே. பவித்ரம் ஒன்றே. பிண்ட தானத்தைச் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு. யஜமாநன் ப்ராம்ஹணர்கள் இவர்களுக்கு
J
I
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 459 ப்ரச்னமும் உத்தரமும் அபிரதி சப்தத்தால். பத்ததியில்:ஒருவனை
உத்தேசித்துச் செய்யப்படும் ச்ராத்தம் ஏகோத்திஷ்டம் எனப்படுகிறது. 11-ஆவது நாளில் மத்யாஹ்னத்தில் அதைச் செய்ய வேண்டும். செய்து ஒரு பிண்டத்தைக் கொடுக்கவும். பிண்டப்ரதானம் வரையில் ஆசௌசம் உண்டு. 11-ஆவது நாளில் ஜபஹோமங்கள் முதலியதையும், தபஸ்ஸையும் செய்யக்கூடாது.
स्मृत्यन्तरे
आद्यश्राद्धनिमित्तं तु एकमेकादशेऽहनि । प्रेतार्थं सूतकान्ते तु ब्राह्मणान् भोजयेद्दश । अशक्त एकं सम्भोज्य शक्त्या दद्याच्च दक्षिणाम् । हिरण्यं मेदिनीं गां च वस्त्राणि विविधानि च । यद्यदिष्टतमं लोके गन्धाश्च कुसुमानि च । शय्याऽप्युपानहौ छत्रं यद्भुक्तं मृत्युकालतः । यदिष्टं जीवितस्य स्यात्तद्दद्यात्तस्य यत्नतः । तं विसृज्य द्विजं भुक्तं स्नायादनवलोकितः । श्राद्धं कुर्याद्यथाकालं सपिण्डीकरणं तथा इति ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:ஆத்ய ச்ராத்தத்திற்காக, 11-ஆவது நாளில் ஒரு ப்ராம்ஹணனை ப்ரேதத்திற்காகவும், ஆசௌச நிவ்ருத்திக்காக, 10 - ப்ராம்ஹணர்களையும் புஜிப்பிக்கவும். சக்தி இல்லாதவன் ஒரு ப்ராம்ஹணனைப் புஜிக்கச் செய்து, யதாசக்தி தக்ஷிணையைக் கொடுக்கவும். ஸ்வர்ணம், பூமி, பசு, பல வஸ்த்ரங்கள், இஷ்டமான வஸ்துக்கள், கந்தங்கள், புஷ்பங்கள், படுக்கை, பாதுகை, குடை இவைகளையும், மரண காலத்தில் அவனால் அநுபவிக்கப்பட்ட வஸ்துக்களையும், அவன் பிழைத்திருந்த காலத்தில் எது இஷ்டமான வஸ்துவோ அதையும் கவனமாய்க் கொடுக்க வேண்டும். புஜித்த ப்ராம்ஹணனை அனுப்பிய பிறகு அவனைப் பாராமல் ஸ்நானம் செய்ய வேண்டும். விஹித காலத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும்.
[[460]]
बोधायनः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः अथैकोद्दिष्टे तु नाग्नौकरणं नाभिश्रवणं न पूर्वं
न दैवं न धूपं न दीपं न स्वधानमस्कारौ इति । रत्नावल्याम् अनुज्ञा द्विगुणा दर्भा जपादि स्वस्तिवाचनम् । पितृशब्दः स सम्बन्धः शर्मशब्दस्तथैव च । पात्रालम्भोपपात्रं च उल्मुकोल्लेखनादिकम् । पितृप्रश्नः सविकरः शेषप्रश्नस्तथैव च । प्रदक्षिणं विसर्गश्च सीमान्तगमनं तथा । अष्टादश पदार्थांश्च प्रेतश्राद्धे विसर्जयेत् इति ।
போதாயனர்:ஏகோத்திஷ்டத்தில் அக்னியில் ஹோமம் இல்லை. அபிச்ரவணம் இல்லை,பூர்வம் இல்லை, தைவம் இல்லை, தூபம் இல்லை, தீபம் இல்லை, ஸ்வதாசப்தம்
நமஸ்காரம் @ Zov. ரத்னாவளியில்:அனுக்ஞை, இரண்டாய் மடித்த தர்ப்பங்கள், ஜபம் முதலியது, ஸ்வஸ்திவாசநம், ஸம்பந்தத்துடன் கூடிய பித்ரு சப்தம், சர்ம சப்தம், பாத்ரத்தைத் தொடுவது, உபபாத்ரம், உல் முகம், கீறுவது मुंगी, पीठं iii ForLD, श्री की, Crop in For ப்ரதக்ஷிணம், விஸர்ஜநம், ஸீமாந்தகமநம் என்ற இந்த 18-விஷயங்களை ப்ரேதச்ராத்தத்தில் வர்ஜிக்க வேண்டும்.
स्मृत्यर्थसारे श्रोत्रियं वेदविद्विप्रं तदहरेव नियोजयेत् । तत्रैव श्मश्रुकर्माणि स्नानमभ्यज्य कारयेत् । एकोद्दिष्टे भवेदेक उद्देश्यो ब्राह्मणस्तथा । अर्घ्यपात्रं भवेदेकं पाणावेकाहुतिर्भवेत् । एकः पिण्डो भवेत्तस्मिन् तदहरेव निमन्त्रणम् । दैवं धूपं तथा दीपं स्वधाशब्दं च वर्जयेत् इति । तदहरेव - तस्मिन्नेवाहनि, निमन्त्रणं कुर्यात् । प्रेतकार्येषु सर्वत्र सद्य एव निमन्त्रणम् । पितृकार्येषु सर्वेषु पूर्वेद्युः स्यान्निमन्त्रणम् इति स्मृतेः । पाणावेकाहुतिरिति पाणिहोम - विधानात् आवाहनाग्नौकरणरहितमित्यग्नौ होमनिषेधः ।1
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-
[[461]]
“ச்ரோத்ரியனும்
வேதஜ்ஞனுமான ப்ராம்ஹணனை அன்றைக்கே வரிக்கவும். அன்றைக்கே வபநத்தையும் அப்யஞ்ஜன ஸ்நானத்தையும் செய்விக்கவும். ஏகோத்திஷ்டத்தில் உத்தேச்யன் ஒருவன், ப்ராம்ஹணனும் ஒருவன். அர்க்ய பாத்ரம் ஒன்று. பாணியில் (கையில்) ஒரே ஆஹுதி, பிண்டம் ஒன்று. அன்றைய தினத்திலேயே ஆமந்த்ரணம். தைவ வரணம், தூபம், தீபம் ஸ்வதா சப்தம் இவைகளை வர்ஜிக்கவும்” என்று அன்றே நிமந்த்ரணம் அந்தத் தினத்திலேயே ப்ராம்ஹணனை வரிக்க வேண்டும். ‘ப்ரேத கார்யங்கள் எல்லாவற்றிலும் அன்றே வரணம். பித்ரு கார்யங்கள் எல்லாவற்றிலும் முதல் நாளில் வரிக்க வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். ‘பாணியில் ஒரு ஆஹுதி விதிக்கப்படுகிறது’ என்று விதி இருப்பதால். ‘ஆவாஹ நாக்னௌகரணங்களில்லை’ என்றதில் அக்னியில் ஹோமம் நிஷேதிக்கப்படுகிறது.
तथाऽऽश्वलायनकारिका
चरुमुद्धृत्याज्यसिक्तमन्नं
मेक्षणदारुणा । हस्तेऽवदानधर्मेण तूष्णीं हुत्वाऽऽहुतिं द्वयम् । प्रेतार्थविप्रहस्ते तूष्णीं जुहुयात्, पित्रर्थविप्रहस्ते तु समन्त्रकमेव, पितृयज्ञाहुतिं पाणौ जुहुयान्मन्त्रपूर्वकम् इति वृद्धमनुस्मरणात् । तत्रैकोद्दिष्टे पाणौ हुतमन्नं न प्राश्नीयात्, किन्तु लौकिकानौ प्रक्षिपेत् । तथा पारिजाते हस्ते हुतं तु नाश्नीयादब्दं मुक्त्वाऽनुमासिकम् । अग्नी प्रक्षेपणं कार्यं सपिण्डीप्रेतकर्मसु इति ।
ஆச்வலாயன காரிகை:‘சருவை எடுத்து, ஆஜ்யத்துடன் சேர்ந்த அன்னத்தை மேக்ஷணதாருவினால், பாணியில் அவதாந தர்மத்தால், மந்த்ரம்இல்லாமல் இரண்டு ஆஹுதிகளைச் செய்து” என்கிறது. ப்ரேதார்த்த ப்ராம்ஹணனின் கையில் மந்த்ரம் இல்லாமல் ஹோமம் செய்யவும். பித்ரர்த்த ப்ராம்ஹணனின் கையில்
[[462]]
மந்த்ரத்துடன்
स्मृतिमुक्ताफले - hIUS:-
«TE©hTUS:-9f4/*[:
உடனேயே
செய்யவும். ‘பித்ருயக்ஞாஹுதியைப் பாணியில் மந்த்ரபூர்வமாய் ஹோமம் செய்யவும்’ என்று வ்ருத்தமனு ஸ்ம்ருதி உள்ளது. அந்த ஏகோத்திஷ்டத்தில் பாணியில் ஹோமம் செய்யப்பட்ட அன்னத்தைப் புஜிக்கலாகாது. லௌகிகாக்னியில் போட வேண்டும். பாரிஜாதத்தில்:ப்ரத்யாப்திகம், அனுமாஸிகம், தவிர்த்த மற்ற ச்ராத்தங்களில், பாணியில் ஹோமம் செய்யப்பட்ட அன்னத்தைப் புஜிக்கலாகாது. ஸபிண்டீகரணம், ப்ரேத ச்ராத்தங்கள் இவைகளில், அந்த அன்னத்தை அக்னியில் போடவேண்டும்.
अथैकोद्दिष्टेष्वादित एव प्राचीनावीतं
कृत्वा दक्षिणाप्रत्यक्प्रवणे स्थण्डिलं कल्पयित्वाऽद्भिरवोक्ष्याग्निं प्रतिष्ठाप्य इति । तत्रैव अथैनं पृच्छति करिष्यामीति कुरुष्वेतीतरः प्रत्याह अथाभ्यनुज्ञातो दर्व्यामुपस्तीर्य सर्वस्मात् सकृत्सकृत् समवदायाभिघार्य दक्षिणतो भस्ममिश्रानङ्गारान्निरूह्य तेषु जुहुयात् प्रेतायामुष्मै यमाय च स्वाहेति तद्भुतमहुतं च भवति इति ।
•
இதில் போதாயனர்:‘ஏகோத்திஷ்டங்களில் ஆரம்பத்திலேயே ப்ராசீநாவீதம் செய்து கொண்டு, தென்மேற்கு திசையில் தாழ்ந்துள்ள இடத்தில் ஸ்தண்டிலத்தைக் கற்பித்து, ஜலத்தால் ப்ரோக்ஷித்து, அக்னியை ப்ரதிஷ்டை செய்து’ என்றார். அதிலேயே:‘‘பிறகு ப்ராம்ஹணனைக் கேட்கவும் ‘கரிஷ்யாமி’ என்று, ‘குருஷ்வ’ என்று ப்ராம்ஹணனின் ப்ரதிவசம். பிறகு அனுக்ஞை செய்யப்பட்டவன் தர்வியில் உபஸ்தரித்து, எல்லாவற்றினின்றும் ஒவ்வொரு முறை எடுத்து வைத்து, அபிகாரம் செய்து, அக்னியின் தெற்குப் பாகத்தில் சாம்பலுடன் கூடிய தணல்களைத் தனியாய் ஒதுக்கி அவைகளில் ‘ப்ரேதாயாமுஷ்மை யமாயச ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்யவும். அவ்விதம் செய்வது ஹோமம்
[[1]]
[[1]]
[[463]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் செய்யப்பட்டதாயும், ஹோமம் செய்யப்படாததாயும் ஆகிறது” என்று உள்ளது.
।
स्मृत्यन्तरे – एकादशेऽह्नि मध्याह्ने एकोद्दिष्टं कृतं च यत् । प्रेतस्येव यमस्यापि द्वयोः प्रीतिकरं भवेत् इति । एकोद्दिष्टप्रयोगस्तुस्वस्वगृह्योक्तप्रकारो द्रष्टव्यः, आपस्तम्बादिभिरनुक्ते प्रयोगे तु बोधायनोक्तस्तु आश्रयणीयः । स्वसूत्रेऽविद्यमाने तु परसूत्रेण वर्तते । बोधायनमतं कृत्वा स्वसूत्रफलभाग्भवेत् इति नियमात् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:11-ஆவது நாளில், மத்யாஹ்னத்தில் செய்யப்பட்ட ஏகோத்திஷ்டம் ப்ரேதன், யமன் என்ற இருவருக்கும் த்ருப்திகரம் ஆகிறது. ஏகோத்திஷ்ட ப்ரயோகத்தை அவரவர் க்ருஹ்யத்திற் சொல்லியபடி அறிந்து கொள்ளவும். ஆபஸ்தம்பர் முதலியவர்களால் ப்ரயோகம் சொல்லப்படாத விஷயத்திலோ வெனில், போதாயனர் சொல்லியதை க்ரஹிக்கவும். ‘தனது ஸூத்ரம் இல்லாவிடில், அன்யஸுத்ரத்தால் செய்யவும். போதாயன ஸூத்ரத்தை அவலம்பித்துச் செய்தால், தனது ஸூத்ரத்தால் செய்த பலனை அடைவான்’ என்று நியமம் இருப்பதால்.
अत्र नूतनभाण्डेषु पाकमाह वैखानसः
·
कयोर्वापयित्वा पुराणानि मृन्मयानि भाण्डानि त्यक्त्वा नवानि परिगृह्य पाचयित्वा श्राद्धं कुर्यात् इति । अर्घ्यादिसत्कारे भोजने च प्रेतार्थब्राह्मणः प्रत्युमुखो निवेशनीयः । तथा गौतमः दक्षिणाग्रेषु दर्भेषु प्रेतार्थ एकं विप्रं प्रत्यङ्मुखं निधाय इति । वैखानसे
- तिल दर्भास्तृते विष्टरे प्रत्यङ्मुख मासादयेदेकोद्दिष्टे इति ॥
இதில், புதிய பாண்டங்களில் பாகம் செய்ய வேண்டும் என்றார் வைகாநஸர்:ஜநநாசௌச மரணாசௌசங்களில் வபநம் செய்வித்து, பழைய மண்பாண்டங்களைப் பரிஹரித்து, புதிய பாண்டங்களை
[[464]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
க்ரஹித்து, பாகம் செய்வித்து ச்ராத்தத்தைச் செய்யவும். அர்க்யம் முதலிய உபசாரத்திலும், போஜநத்திலும், ப்ராம்ஹணனை மேற்கு முகமாய் ஸ்தாபிக்க வேண்டும். அவ்விதம், கௌதமர்:‘தெற்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில் ப்ரேதனுக்காக ஒரு ப்ராம்ஹணனை மேற்கு முகமாய் அமர்த்தி’ என்றார். வைகாநஸத்தில்:திலங்களாலும், தர்ப்பங்களாலும் ஆஸநத்தில் மேற்கு முகமாய் ஏகோத்திஷ்டத்தில்.
பரப்பப்பட்ட
அமர்த்தவும்.
सुन्दरराजीये – प्राङ्मुखौ विश्वेदेवावुदङ्मुखान् प्रागन्तान् पितॄन् प्रत्यङ्मुखं प्रेतमासादयेत् इति । प्रत्युमुखं निमित्तं निवेश्येति सरण्यादौ च दर्शनात् प्रत्यङ्मुखत्वमेव तस्य सिद्धम् । एकोद्दिष्टे तु यद्भोक्तुरभोज्यं शिष्ट भोजनम् । चन्द्रसूर्योपरागे च शिष्टमन्नं च वर्जयेत् इत्यादिना एकोद्दिष्टशिष्टान्ननिषेधात् नात्र शेषाभ्यनुज्ञा कार्या । मनुः असपिण्डक्रियाकर्म द्विजादेः संस्थितस्य तु । अदैवं भोजयेच्छ्राद्धं पिण्डमेकं तु निर्वपेत् इति । असपिण्डक्रियाकर्म - सपिण्डीकरणात् प्राक् श्राद्धकर्मेति यावत् । तदेकोद्दिष्टविधिना कृत्वा एकपिण्डं च दत्वा तदप्सु विवर्जयेत् ।
ஸுந்தரராஜீயத்தில்:விச்வேதேவர்களைக் கிழக்கு முகமாகவும், பித்ருக்களை வடக்கு முகமாய்க் கிழக்கில் முடியும்படியாகவும், ப்ரேதனை மேற்கு முகமாகவும் அமர்த்தவும், ‘ப்ரேதனை மேற்கு முகமாய் அமர்த்தி’ என்று ஸரணி முதலிய க்ரந்தங்களில் காணப்படுவதால், ப்ரேதனுக்கு மேற்கு முகமாய் இருப்பது என்பது ஸித்தித்தது. “ஏகோத்திஷ்டத்தில் புஜித்தவனின் மீதியான அன்னம் புஜிப்பதற்கு அர்ஹமல்ல. சந்த்ரஸூர்ய க்ரஹணங்களிலும் மீதியுள்ள அன்னத்தையும் வர்ஜிக்கவும் என்பது முதலிய வசநங்களால், ஏகோத்திஷ்ட சிஷ்டான்ன போஜநத்திற்கு நிஷேதம்
[[1]]
I
.
[[465]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் இருப்பதால், ஏகோத்திஷ்டத்தில் சிஷ்டமான அன்னத்தைப் புஜிப்பதற்கு அனுக்ஞை செய்யத்தக்கது அல்ல. மனு:“ப்ரேதனான ப்ராம்ஹணன் முதலியவர்க்கு, ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். விச்வேதேவ வரணம் இல்லாமல் புஜிப்பிக்கவும். ஒரு பிண்டத்தைக் கொடுக்கவும்.’ மூலத்திலுள்ள,அஸபிண்டக்ரியாகர்ம என்பதற்கு, ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்யும் ச்ராத்த கர்மம் என்பது பொருள். அதை ஏகோத்திஷ்ட விதியினால் செய்து, ஒரு பிண்டத்தைக் கொடுத்து, அதை ஜலத்தில் விட வேண்டும்.
पितृमेधसारे
[[1]]
भुक्तशिष्टमन्नं पिण्डं सर्वाणि दर्भहोमपात्राणि चाप्सु प्रक्षिप्य स्नात्वा गृहं समेत्य पुण्याहं वाचयेत् டள்ள7: एकोद्दिष्टान्त एव स्यात् संस्कर्तुः शुद्धता त्वघात् । पिण्डोदकप्रदानेन पुण्याहोक्त्या विशुद्धयति इति । अत्र ब्राह्मणालाभे लौकिकाग्निं प्रतिष्ठाप्य दक्षिणामुखः ‘यमाय सोम सुनुत’ इत्यृचा घृतमिश्रेण पायसेन ग्राससंमिता द्वात्रिंशदाहुतीः हस्तेन जुहुयात् ।
பித்ருமேத ஸாரத்தில் :போஜன சிஷ்டமான அன்னம், பிண்டம், தர்ப்பம், ஹோமபாத்ரங்கள் இவைகள் எல்லாவற்றையும் ஜலத்தில் போட்டு ஸ்நானம் செய்து, வீட்டிற்கு வந்து புண்யாஹவாசனம் செய்யவும். போதாயனர்:ஸம்ஸ்காரம் செய்தவனுக்கு ஆசௌசத்தினின்றும் சுத்தி, பிண்டோதகங்களைக் கொடுத்து, ஏகோத்திஷ்டத்தை முடித்த பிறகு தான் ஆகும். பிறகு புண்யாஹவாசநத்தால் சுத்தனாகிறான். இந்த ஏகோத்திஷ்டத்தில் ப்ராம்ஹணன் கிடைக்காவிடில், லௌகிகாக்னியை ப்ரதிஷ்டை செய்து, தெற்கு நோக்கியவனாய், ‘யமாயஸோமம்ஸுநுத என்ற ருக்கினால்,நெய்யுடன் கூடிய பாயஸான்னத்தால், கபள
[[466]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ரமாணமாகிய 32 -ஆஹுதிகளைக் கையால் ஹோமம் செய்யவும்.
आवृत्ताद्यमासिकम्
एवमिदमाद्यं स्वतन्त्रैकोद्दिष्टं ब्राह्मणेऽग्नौ वा कृत्वा पुनरपि ब्राह्मणे कर्तव्यम् । तथा च स्मृत्यन्तरे एकादशेऽह्नि सम्प्राप्ते विप्राभावे कथं भवेत् । पायसं घृतसंमिश्रं हस्तेन ग्राससंमितम् । यमाय सोममित्येव द्वात्रिंशत् जुहुयाच्चरुम् । अर्ध्वर्युर्वाग्यतो भूत्वा प्रसव्यं दक्षिणामुखः । श्राद्धसिद्धिमवाप्नोति नात्र कार्या विचारणा 1399: एकोद्दिष्टे तु सम्प्राप्ते विप्राभावे कथं भवेत् । आवाह्य सुसमिद्धेऽग्नौ पायसं जुहुयाद्धविः । पौरुषेण तु सूक्तेन त्वावृत्त्या ग्राससंमितम् । अभ्यर्च्य गन्धवस्त्राद्यैरुदकुम्भं च दक्षिणाम्। ततः स्नात्वा पुनश्चाद्यं कुर्यात्तु ब्राह्मणैर्बुधः इति । परितोऽग्निं गन्धाद्यैरभ्यर्च्य दक्षिणामुदकुम्भश्चाग्निसमीपे निधाय तानि च ब्राह्मणेभ्यो दद्यादित्यर्थः ।
ஆவ்ருத்தாத்ய மாஸிகம்
இவ்விதம், இந்த ஆத்யமான ஸ்வதந்த்ரை கோத்திஷ்டத்தை ப்ராம்ஹணன் இடத்திலாவது, அக்னியிலாவது செய்து, மறுபடியும் ப்ராம்ஹணனிடத்தில் செய்ய வேண்டும், அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதியில்:11-ஆவது நாளில் ப்ராம்ஹணன் கிடைக்காவிடில் என்ன செய்வது ? நெய்யுடன் கூடிய பாயஸான்னத்தைக் கையால், கபள ப்ரமாணமாய் ‘யமாயஸோமம்’ என்ற மந்த்ரத்தால் 32-ஆஹுதிகளைச் செய்ய வேண்டும். கர்த்தா மௌனியாயிருந்து, ப்ராசீனாவீதியாய், தெற்கு நோக்கியவனாய் ஹோமம் செய்யவும். ச்ராத்த ஸித்தியை அடைகிறான். இவ்விஷயத்தில் ஸந்தேஹப்பட வேண்டாம். காச்யபர்:“ஏகோத்திஷ்டம் ப்ராப்தமாகிய
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[467]]
பொழுது, ப்ராம்ஹணன் இல்லாவிடில் எப்படிச் செய்வது? நன்றாய் ஜ்வலிக்கும் அக்னியில் ஆவாஹனம் செய்து, பாயஸான்ன ஹவிஸ்ஸை ஹோமம் செய்யவும். புருஷ ஸுக்தத்தால் ஆவ்ருத்தியால், கபள ப்ரமாண ஆஹுதிகளைச் செய்யவும். கந்தம், வஸ்த்ரம் முதலியவைகளால் பூஜித்து, உதககும்பம் தக்ஷிணை வைகளைக் கொடுக்கவும். பிறகு ஸ்நானம் செய்து, மறுபடி ஆத்ய ச்ராத்தத்தை, ப்ராம்ஹணர்களைக் கொண்டு செய்யவும்.’’ அக்னியின் நான்கு பக்கங்களிலும் கந்தம் முதலியவைகளால் பூஜித்து, தக்ஷிணையையும், உதக கும்பத்தையும் அக்னியின் ஸமீபத்தில் வைத்து அவைகளை ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது
பொருள்.
चन्द्रिकायां तु एकोद्दिष्टे तु सम्प्राप्ते विप्राभावे कथं भवेत् । उदीरतामिति मन्त्रैर्जुहुयात् घृतपायसम् । स्वगृह्येोक्तविधानेन सूक्तेन पुरुषस्य वा इति । उदीतारमवर उत्परास इत्यादीना मष्टानां ऋचां चतुरावृत्त्या द्वात्रिंशदाहुतयो भवन्ति । पुरुषसूक्तस्य षोडशर्चस्य द्विरावृत्त्या तथा भवन्ति । यथास्वकुलाचारमिह मन्त्रव्यवस्था ।
சந்த்ரிகையிலோவெனில்:“ஏகோத்திஷ்டம் ப்ராப்தமாய் இருக்கும் பொழுது ப்ராம்ஹணன் இல்லாவிடில் எப்படிச் செய்வது ? ‘உதீரதாம்’ என்பது முதலிய மந்த்ரங்களால் நெய் கலந்த பாயஸத்தை தனது க்ருஹ்யத்தில் சொல்லிய விதியால் ஹோமம் செய்யவும் அல்லது புருஷ ஸூக்தத்தால் ஹோமம் செய்யவும்” என்று உள்ளது.‘உதீரதாம்’ என்பது முதலிய எட்டு ருக்குகளை, நாலு தடவை ஆவ்ருத்தி செய்தால் 32-ஆஹுதிகள் ஆகின்றன. புருஷ ஸுக்தத்தின் 16-ருக்குகளை 2 - தடவை ஆவ்ருத்தி செய்தால் 32-ஆஹுதிகள் ஆகின்றன. அவரவர் குலாசாரப்படி மந்த்ர வ்யவஸ்தையை அறியவும்.
[[468]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
तत्र पिण्डदानमुक्तं श्रीधरीये
तत्र गौतमः
एकोद्दिष्टे तु सम्प्राप्ते विप्राभावे हुते सति । पिण्डमेकं प्रदातव्यमाशौचं चाप्रदानतः इति । ब्राह्मणं भोजयेदाद्ये होतव्य मनलेऽपि वा । पुनश्च भोजयेद्विप्रं द्विरावृत्तिर्भवेदिह इति । व्यासोऽपि सूतकान्ते नरः कुर्यादेकोद्दिष्टद्वयं बुधः । ब्राह्मणं भोजयेदाद्ये होतव्यमनलेऽपि वा । ( पुनश्च भोजयेद्विप्रं द्विरावृत्तिर्भवेदिति ) पुनश्च भोजयेद्विप्र मावृत्तिद्वयसिद्धये इति । कालादर्शेऽपि आद्यश्राद्धं द्विजेऽग्नौ वा कुर्यात् पुनरपि द्विजे इति ।
―
அதில் பிண்டதானம் சொல்லப்பட்டு உள்ளது. ஸ்ரீதரீயத்தில்:ஏகோத்திஷ்டம் ப்ராப்தமாய் இருக்கும் போது, ப்ராம்ஹணன் இல்லாவிடில், ஹோமம் செய்தால், ஒரு பிண்டத்தைக் கொடுக்கவும். அது வரையில் शुमनाम 2 कंग. अं, ऊना :शुल, ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்கவும். அக்னியிலாவது ஹோமம் செய்யவும். மறுபடி ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்கவும்.இதில் இரண்டு தடவை ஆவ்ருத்தியாக வேண்டும். வ்யாஸரும்:அறிந்தவன் ஆசௌசத்தின் முடிவில் இரண்டு ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும். முதலில் ப்ராம்ஹணனைப் புஜிக்கச் செய்யவும் அல்லது அக்னியில்ஹோமம் செய்யவும். மறுபடி ப்ராம்ஹணனைப் புஜிக்கச் செய்யவும். 2-5LMQ1 செய்வதற்காக. ஆத்ய ச்ராத்தத்தை
காலாதர்சத்திலும்:-
ப்ராம்ஹணனிடத்திலாவது, அக்னியிலாவது செய்யவும். மறுபடி ப்ராம்ஹணனிடத்தில் செய்யவும்.
सापिण्ड्यात् प्राङ्गासिकानि स्वस्वकाले कृतानि तु । न पुनस्तानि वै कुर्यादकृतानि पुनश्चरेत् इति गर्गस्मरणात् कथमाद्यैकोद्दिष्टावृत्तिरिति चेन्न, तद्वचनस्य द्वादशाहव्यतिरिक्तकाले कर्तव्यसापिण्ड्यविषयत्वात् । ननु, द्वादशाहे
[[469]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் सापिण्ड्येऽपि तस्य पूर्वभावित्वेन स दोषस्तदवस्थ इति चेन्न, तस्य सर्वदा सापिण्ड्यात् पूर्वंभावित्वेऽपि अर्वाक् संवत्सराद्यस्य सपिण्डीकरणं कृतम् । षोडशानां द्विरावृत्तिं कुर्यादित्याह गौतमः इत्यावृत्तिस्मरणात्, एकादशे कृतानां तु मासिकानां पुनः कृतिः । सूतकान्ते नरः कुर्यादेकोद्दिष्टद्वयं बुधः । पुनश्च भोजयेद्विप्रं द्विरावृत्तिर्भवेदिह । सपिण्डीकरणश्राद्धं द्वादशाहे यदा भवेत् । तदाऽपकृष्य रुद्राहे श्राद्धान्येव तु षोडश इत्यादिस्मरणादार्थिकात् कण्ठोक्तेर्बलीयस्त्वाच्च ।
“ஸாபிண்ட்யத்திற்கு முன் அந்தந்தக் காலத்தில் செய்யப்பட்ட மாஸிகங்களை, மறுபடி செய்யக்கூடாது. செய்யப்படாதவைகளை மறுபடி செய்யவும்” என்ற கர்கஸ்ம்ருதி இருப்பதால், ஆத்யை கோத்திஷ்டத்திற்கு எப்படி ஆவ்ருத்தி ?” எனில் அது இல்லை. அந்த வசனம் 12-ஆவது நாளைத் தவிர்த்த காலத்தில் செய்யக் கூடிய ஸாபிண்ட்யத்தைப் பற்றியது. 12-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யம் ஆனாலும் ஆத்யம் ஸாபிண்ட்யத்திற்குப் பூர்வ பாவியானதால், அந்தத் தோஷம் அதே மாதிரி உள்ளதே ? எனில் அது இல்லை. அது எப்பொழுதும்
? ஸாபிண்ட்யத்திற்கு முன் வருவதாய் இருந்தாலும், “எவனுக்கு ஸம்வத்ஸரத்திற்கு உள்ளாகவே ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கு 16ச்ராத்தங்களுக்கும் இருமுறை அனுஷ்டானத்தைச் செய்ய வேண்டும் என்றார் கௌதமர்” என்று ஆவ்ருத்தி விதிக்கும் ஸ்ம்ருதி இருப்பதாலும், “11-ஆவது நாளில் செய்யப்பட்ட மாஸிகங்களை மறுபடி செய்ய வேண்டும், ஆசௌசத்தின் முடிவில் 2-ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும், மறுபடி ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்கவும். இதில் 2தடவை அனுஷ்டானம். ஸபிண்டீகரணத்தை 12-ஆவது நாளில் செய்தால், அப்பொழுது 11-ஆவது நாளில் 16-ச்ராத்தங்களையும் அபகர்ஷித்துச் செய்யவும்”
[[470]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
என்பது முதலிய ஸ்ம்ருதிகள் இருப்பதால், அர்த்தத்தால் ஸித்திப்பதை விட கண்டோக்தமான அர்த்தம் பலிஷ்டம் ஆனது.
यत्तु आवृत्तिरन्यमास्यानां द्वादशाहे सपिण्डने । तथा नावर्तयेदाद्यं मले त्वावृत्तिरिष्यते इति, तस्याप्ययमर्थः द्वादशाहसापिण्ड्ये अन्यमास्यानां ऊनमासिकादि पञ्चदशमासिकानां पुनः सपिण्डयनन्तरं स्वे स्वे काले यथा आवृत्तिः क्रियते, तथा आद्यं
एकोद्दिष्टं सपिण्ड्यनन्तरं नावर्तयेत्, किन्तु मलमासे मृतिश्चेत् द्वादशाहसापिण्ड्यानन्तरं शुद्धमासे मृततिथौ तदावर्तयेदिति । तच्चाग्रे
[[1]]
ஆனால் “12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்தால், பிறகு மற்ற மாஸிகங்களை ஆவ்ருத்தி செய்ய வேண்டும், ஆத்ய மாஸிகத்தை ஆவ்ருத்தி செய்யக் கூடாது, மல மாஸத்திலோவெனில் ஆவ்ருத்தி செய்ய வேண்டும்” என்ற வசனம் உள்ளதே எனில், அதற்கும் இவ்விதம் அர்த்தம் “12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்யும் போது, அன்ய மாஸ்யங்களுக்கு - ஊனமாஸிகம் முதலிய 15-மாஸிகங்களுக்கு, மறுபடி ஸபிண்டிக்குப் பிறகு அந்தந்தக் காலத்தில் எப்படி ஆவ்ருத்தி செய்யப்படுகிறதோ, அப்படி ஆத்யத்தை ஏகோத்திஷ்டத்தை ஸபிண்டிக்குப் பிறகு ஆவ்ருத்தி செய்யக் கூடாது. ஆனால் மல மாஸத்தில் ம்ருதி ஆனால் சுத்த மாஸத்தில் ம்ருத திதியில் அதை ஆவ்ருத்தி செய்ய வேண்டும்” என்று அந்த விஷயம் மேல் சொல்லப்படப் போகிறது.
यदपि जाबालिवचनम् - श्राद्धं कृत्वा तु तस्यैव पुनः श्राद्धं न तद्दिने इति यच्चान्यत् - नैकः श्राद्धद्वयं कुर्यात् समानेऽहनि कस्यचित् इति, तदेकोद्दिष्टव्यतिरिक्तविषयम्, तस्य एकस्मिन्दिने471
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் आवृत्तिविधानात् । द्वादशाहेतरकालसापिण्ड्ये स्वकाले कृतस्य ऊनमासिकादेर्न पुनः करणम्
सापिण्ड्यात् प्राङ्गासिकानि
स्वस्वकाले कृतानि तु । न पुनस्तानि वै कुर्यादकृतानि पुनश्चरेत् इति गर्गस्मरणात्, अर्वागब्दाद्यत्र यत्र सपिण्डीकरणं कृतम् । तदूर्ध्वमासिकानां तु यथाकालमनुष्ठितिः इति काष्र्णाजनिस्मरणात्, वत्सरान्ते तु सापिण्ड्यं यश्चिकीर्षति स द्विजः । मासिकानि यथाकालं कुर्यादेव यथाविधि । त्रिपक्षाद्येषु काले सापिण्ड्यं यश्चिकीर्षति । अब्दावशिष्टमासानी मपकर्षस्तदा भवेत् । अपकृष्य कृतानां च यथाकालं पुनः कृतिः इति स्मृतिरत्नेऽभिधानाच्च ।
|
ஆனால் :-“எவனை உத்தேசித்து ச்ராத்தம் செய்தானோ, அவனுக்கு அதே தினத்தில் மறுபடி ச்ராத்தம் செய்யக் கூடாது” என்ற ஜாபாலி வசனம் உள்ளதே, மற்றும் ஒரு வசனம் “ஒரு கர்த்தா ஒருவனுக்கு ஒரே நாளில் 2-ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது” என்று உள்ளதே எனில், அது ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைத் தவிர்த்த ச்ராத்தத்தைப் பற்றியது.ஏகோத்திஷ்டத்திற்கு ஒரே தினத்தில் ஆவ்ருத்தி விதிக்கப்பட்டு இருப்பதால்.12-ஆவது தினத்தைத் தவிர்த்த காலத்தில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்தில் ஆத்யை கோதிஷ்டம் ஒன்றே, இரண்டு இல்லை. த்ரிப்க்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யம் ஆனால் அதன் காலத்தில் செய்யப்பட்ட ஊனமாக முதலியதற்குப் புந: கரணம் இல்லை. ‘ஸாபிண்ட்யத்திற்கு முன் அந்தந்தக் காலத்தில் செய்யப்பட்ட மாஸிகங்களை, மறுபடி செய்ய வேண்டியதில்லை. செய்யப்படாதவைகளை மறுபடி செய்ய வேண்டும்’ என்று கர்க ஸ்ம்ருதி இருப்பதால். ‘வர்ஷத்திற்குள் எந்தெந்தக் காலத்தில் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டாலும் அதற்கு மேல் உள்ள மாஸிகங்களுக்கு அதனதன் காலத்தில் மறுபடி அனுஷ்டானம் உண்டு’ என்று கார்ஷணாஜினி ஸ்ம்ருதியினாலும், ‘வர்ஷாந்தத்தில்
[[472]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः ஸாபிண்ட்யத்தைச் செய்ய விரும்புகிறவன், மாஸிகங்களைக் காலத்தை அதிக்ரமிக்காமல் விதிப்படி செய்யவும். த்ரிபக்ஷாதி காலங்களில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய விரும்புகிறவன், மீதியுள்ள மாஸிகங்களை அபகர்ஷித்துச் செய்யவும். அபகர்ஷித்துச் செய்த மாஸிகங்களுக்கு அந்தந்தக் காலத்தில் மறுபடி அனுஷ்டானம் உண்டு’’ என்று ஸ்ம்ருதி ரத்னத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
यत्तु द्वादशाहे कृतानां तु यथाकालं पुनः कृतिः इति, तस्यार्थः द्वादशाहे कृतानामूनमासिकादीनां पुनः कृतिरिति ॥ एवञ्च द्वादशाहे सापिण्ड्ये आद्यश्राद्धादिषोडशमासिकानामप्यावृत्तिः, आद्यस्य तु एकादशाह एवावृत्तिः, इतरेषां तु एकादशाहे द्वादशाहे वा कृतानामूनमासिकादीनां स्वस्वकाले पुनः करणम्, त्रिपक्षे तु सापिण्ड्ये ऊनद्वितीययोः स्वकाले कृतयोर्न पुनः करणम् । तदुत्तरभावीनि तु मासिकान्यपकृष्य कृत्वा सपिण्डीकरणात् परमपि स्वस्वकाले पुनः कुर्यात् । एवं त्रिमासादौ सांपिण्डयेऽपि तत्पूर्वं कृतानां नावृत्तिः, तदुत्तरभाविनामेव पुनः करणम् । एवं संवत्सरान्ते संपिण्डीकरणे आद्यश्राद्धादीनां षोडशानामपि वत्सरान्ते सपिण्डीकरणे आद्यश्राद्धादीनां षोडशानामपि मासिकानां कृतानां न पुनः த: /
12-ஆவது நாளில்
செய்யப்பட்டவைகளுக்கு
காலப்படி மறுபடி புந:கரணம்’ என்ற வசநம் உள்ளதே எனில் அதற்கு இவ்விதம் அர்த்தம் ‘12-ஆவது நாளில் செய்யப்பட்ட ஊனமாஸிகம் முதலியவைகளுக்குப் புந:கரணம்’ என்று, இவ்விதம் இருப்பதால், 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்தில் ஆத்ய ச்ராத்தம் முதலிய 16 - மாஸிகங்களுக்கும் ஆவ்ருத்தி, ஆத்யத்திற்கோ வெனில் 11-ஆவது நாளிலேயே தான்
.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[473]]
ஆவ்ருத்தி. மற்ற மாஸிகங்களுக்கோ வெனில் 11-ஆவது நாளிலோ, 12-ஆவது நாளிலோ செய்யப்பட்ட ஊனமாஸிகம் முதலியவைகளுக்கு அதனதன் காலத்தில் புந:கரணம். த்ரிபக்ஷத்தில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்திலோவெனில், ஊனமாஸிகம், த்விதீய மாஸிகம் இவைகள் ஸ்வகாலத்தில் செய்யப்பட்டிருந்தால் புந:கரணம் இல்லை. அதற்கு மேல் உள்ள மாஸிகங்களை அபகர்ஷித்துச் செய்து ஸபிண்டீகரணத்திற்குப் பிறகும் அதனதன் காலத்தில் மறுபடி செய்யவும். இவ்விதம் 3-ஆவது மாதம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்தாலும், அதற்கு முன் செய்யப்பட்டவைகளுக்கு ஆவ்ருத்தி இல்லை. அதற்கு மேற்பட்டவைகளுக்கே புந: கரணம், இவ்விதம் வர்ஷத்தின் முடிவில் ஸபிண்டீகரணம் செய்தாலும் ஆத்ய ச்ராத்தம் முதலிய 16மாஸிகங்களுக்கும் ஸ்வகாலத்தில் செய்யப்பட்டவை களுக்குப் புந:கரணம் இல்லை.
एतदेवाभिप्रेत्य गालवः - त्रिपक्षादिषु कालेषु सापिण्डचं यश्चिकीर्षति । शिष्टानां मासिकानाञ्च यथाकालं पुनः क्रिया इति । गोभिलः – यस्य संवत्सरादर्वाग्विहिता तु सपिण्डता । विधिवत्तानि कुर्वीत पुनः श्राद्धानि षोडश इति । अङ्गिराश्व - यस्य संवत्सरादर्वाक् सपिण्डीकरणं कृतम् । मासिकं सोदकुम्भं च देयं तस्यापि वत्सरम्
இவ்விதம் அபிப்ராயத்துடனேயே, காலவர்:“த்ரிபக்ஷம் முதலியகாலங்களில் எவன் ஸாபிண்ட்யத்தைச் செய்ய விரும்புகிறானோ அவன் ஸாபிண்ட்யத்திற்குப் பிறகு, மீதி உள்ள மாஸிகங்களை அதனதன் காலத்தில் செய்ய வேண்டும்; என்றார். கோபிலர்:எவனுக்கு, வர்ஷத்திற்குள் ஸாபிண்டயம் செய்யப்பட்டதோ, அவனுக்கு மறுபடி அந்த 16ச்ராத்தங்களையும் செய்ய வேண்டும். அங்கிரஸ்ஸும்:எவனுக்கு வர்ஷத்திற்குள்
[[474]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கும், வர்ஷம் முடியும் வரையில் மாஸிகம் ஸோதகும்பம் இவைகளைச் செய்ய வேண்டும்.
—
।
विज्ञानेश्वरीये श्राद्धानि षोड़शाकृत्वा न तु कुर्यात् सपिण्डताम् । श्राद्धानि षोडशापाद्य विदधीत सपिण्डनम् । प्रेतसंस्कारकार्याणि यानि श्राद्धानि षोडश । यथाकाले च कार्याणि नान्यथा मुच्यते ततः इति । स्मृत्यन्तरेऽपि यदा संवत्सरादर्वाक्सापिण्ड्यं कर्तुमिष्यते । आवर्तनं षोडशानां तदा कर्तव्यमेव हि इति । सङ्ग्रहे स्वकाले तानि कुर्वीत सपिण्डीकरणादधः । सापिण्डयेऽब्दादधस्तानि कुर्यात् काले स्वके
पुनः इति । पैठीनसिरपि
कुर्याच्छ्राद्धानि षोडश इति ।
[[1]]
விக்ஞாநேச்வரீயத்தில்:-
अर्वाक्सपिण्डीकरणात्
16-ச்ராத்தங்களைச்
கூடாது.
செய்யாமல் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் அவைகளைச் செய்தே ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ப்ரேதனுக்கு ஸம்ஸ்கார கார்யங்கள், 16-ச்ராத்தங்கள் வைகளைக் காலப்படி செய்ய வேண்டும். செய்யப் படாவிடில் ப்ரேத பாவத்திலிருநதும் விடுபடுவதில்லை. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:எப்பொழுதோ வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணத்தைச் செய்ய விரும்பினால் (செய்த பிறகு) 16-மாஸிகங்களுக்கும் ஆவ்ருத்தியைச் செய்ய வேண்டும். ஸங்க்ரஹத்தில்:ஸபிண்டீகரணத்திற்கு முன் அதனதன் காலத்தில் மாஸிகங்களைச் செய்யவும். வர்ஷத்திற்குள் ஸாபிண்ட்யம் ஆனால், பிறகு அவைகளை அதனதன் காலத்தில் மறுபடி செய்யவும். பைடீநஸியும்:ஸபிண்டீகரணத்திற்கு முன் 16-ச்ராத்தங்களையும் செய்யவும்.
[[14]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 475
षोडशश्राद्धानि
षोडशश्राद्धान्याह विज्ञानेश्वर : - एकादशे त्रिपक्षे च षण्मासे मासिकाब्दिके । षोडशैतानि श्राद्धानि संस्मृतानि मनीषिभिः इति । एकादशाहे विहितमाद्यश्राद्धम्, एतच्चाद्योनमासिक-
स्याप्युपलक्षणम्, षण्मासे - ऊनषण्मासे विहितमूनषाण्मासिकम्,
मासिकम्
प्रतिमासं मृताहे. विहितम् । आब्दिकशब्द
ऊनाब्दिकपरः । तथा जातुकर्णिः
द्वादश प्रतिमास्यानि ह्याद्यषाण्मासिके तथा । त्रैपक्षिकाब्दिके चेति श्राद्धान्येतानि षोडश इति । आद्यषाण्मासिकाब्दिकशब्दा ऊनमासिकोनषाण्मासिकोनाब्दिकपराः । एकादशाह्निकेनाद्येन सह द्वादशप्रतिमास्यानि ।
மாஸத்திலும்,
16 ச்ராத்தங்கள்.
ஒவ்வொரு
16-ச்ராத்தங்களைச் சொல்லுகிறார், விக்ஞாநேச்வரர்:11-ஆவது நாளிலும், த்ரிபக்ஷத்திலும், 6-ஆவது மாஸத்திலும், வர்ஷாந்தத்திலும், ச்ராத்தங்கள் வித்வான்களால் விதிக்கப்பட்டுள்ளன. இவை பதினாறு. 11-ஆவது நாளில் விதிக்கப்பட்டது ஆத்ய ச்ராத்தம். இது ஆத்யோந மாஸிகத்திற்கும் உபலக்ஷணம். 6 -ஆவது மாஸத்தில் = ஊநஷாண் மாஸத்தில் விதிக்கப்பட்டது ஊநஷாண் மாஸிகம்.மாஸிகம் = ஒவ்வொரு மாஸத்திலும் ம்ருதி திதியில் விதிக்கப்பட்டது. ஆப்திகம் ஊநாப்திகம் என்பதாம். அவ்விதம், ஜாதுகர்ணீ:ப்ரதிமாஸம் செய்யப்படுவது 12, ஆத்யம், ஷாண்மாஸிகம், த்ரைபக்ஷிகம், ஆப்திகம் என்ற இவை 16-ச்ராத்தங்கள். மூலத்திலுள்ள, ஆத்ய, ஷாண்மாஸிக, ஆப்திக, என்ற பதங்கள், முறையே, ஊநமாஸிகம், ஊநஷாண்மாஸிகம், ஊநாப்திகம் என்ற இவைகளைச் சொல்லுகின்றன. 11-ஆவது நாளில் செய்யப்படும் ஆத்யத்துடன் 12-ப்ரதிமாஸ்யங்கள்.
[[476]]
गालवश्च
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः ऊनषाण्मासिकं षष्ठे मास्यूने ह्यूनमासिकम् ।
त्रपक्षिकं त्रिपक्षे स्यादूंनाब्दं द्वादशे तथा इति । कालादर्शे एकादशेऽह्नि मास्यूने आद्य षष्ठे तथाऽन्तिमे । प्रतिमासं मृतेऽह्नचब्दं स्युस्त्रिपक्षे च षोडश इति । एकादशेऽह्नि - मरणादेकादशेऽहनि, अब्दशब्दसमभिव्याहारात् अन्तिमशब्देन संवत्सरान्तिमो मास उच्यते । आद्ये मास्यूने, षष्ठे मास्यूने, संवत्सरान्तिमे मासि द्वादशे मास्यूने । अब्दमिति, कालाध्वनोरत्यन्तसंयोग इति द्वितीया, संवत्सरपूर्तिपर्यन्तम्, प्रतिमासम् - मासे मासे, मृतेह्नि - मरण दिने, त्रिपक्षे च - मरणदिनात्तृतीये पक्षे च षोडशमासिकाख्यानि श्राद्धानि स्युः । एतेषु षोडशसु कालेषु षोडशमासिकानि कार्याणीत्यर्थः ।
காலவரும்;ஊநஷாண்மாஸிகம் 6-ஆவது மாதம் ஊநமாய் இருக்கும் பொழுது, ஊனமாஸிகம், முதல் மாதம் ஊநமாய் இருக்கும் பொழுது. த்ரைபக்ஷிகம் என்பது 3-ஆவது பக்ஷத்தில். ஊநாப்தம் என்பது 12-ஆவது மாதத்தில். காலாதர்சத்தில்:11-ஆவது நாளிலும், முதல் மாதம் ஊநமாயுள்ள போதும், ஊமான 6-ஆவது மாதத்திலும், ஊநமான 12-ஆவது மாதத்திலும், ஒவ்வொரு மாதத்திலும் ம்ருத திதியிலும், த்ரிபக்ஷத்திலும் ஆக 16ச்ராத்தங்கள். மூலத்தில் உள்ள 11-ஆவது நாளில் என்பதற்கு மரணத்தில் இருந்து 11-ஆவது நாளில் என்பது பொருள். அந்திமே, என்பதற்கு வர்ஷத்தின் கடைசி மாதத்தில் என்று பொருள். அப்த சப்தத்துடன் சேர்த்துச் சொல்லி இருப்பதால். முதல் மாதம் ஊநமாயிருக்கும் பொழுதும், 6-ஆவது மாதம் ஊநமாய் இருக்கும் பொழுதும், 12-ஆவது மாதம் ஊநமாய் இருக்கும் பொழுதும் என்றாயிற்று. ‘அப்தம்’ என்பதற்கு வர்ஷம் முடியும் வரையில் என்பது பொருள். ப்ரதி மாஸம் = ஒவ்வொரு மாதத்திலும், ம்ருத தினத்தில் மரண தினத்தில்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[477]]
த்ரிபக்ஷத்தில் = மரணத்தினின்றும் 3-ஆவது பக்ஷத்திலும், 16 - மாஸிகங்கள் என்ற ச்ராத்தங்கள்
செய்யப்பட வேண்டும். இந்தப் பதினாறு காலங்களில் 16-மாஸிகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது பொருள்.
स्मृत्यन्तरे
एकादशे भवेदाद्यं मास्यूने ह्यूनमासिकम् । त्रैपक्षिकं त्रिपक्षे स्यादूनषाण्मासिकं तथा । प्रतिमासं मृताहेषु ऊनाब्दं चेति षोडश । द्वादशाहे यदा कुर्यात् सपिण्डीकरणं सुतः । मध्याह्ने चैव सर्वाणि कुर्यात् श्राद्धानि षोडश । सपिण्डीकरणात् पूर्वं मासिकेषु कृतेषु च । अपकृष्यैकोद्दिष्टेन पिण्डमेकं विधीयते इति । एकमिति प्रतिमासमेकमित्यर्थः ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:11-ஆவது நாளில் ஆத்யம். முதல் மாதம் ஊநமாய் இருக்கும் பொழுது ஊநமாஸிகம். த்ரிபக்ஷத்தில் த்ரைபக்ஷிகம். ஊநஷாண்மாஸிகமும் அப்படியே. ஒவ்வொரு மாஸத்திலும் ம்ருத திதியில், ஊநாப்தம்,என்று 16-மாஸிகங்கள், 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்தால், மத்யாஹ்னத்தில் 16மாஸிகங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்திற்கு
அபகர்ஷித்து ஏகோத்திஷ்டமாய்ச் செய்யப்பட்ட மாஸிகங்களில் ஒரு பிண்டத்தைக் கொடுக்கவும். மூலத்தில் உள்ள ‘ஏகம்’ என்பதற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பிண்டம் என்பது பொருள்.
तथा च स्मृत्यन्तरे
முன்
मासिकानां तु सापिण्ड्यात् पूर्वं तु युगपत् कृतौ । प्रत्येकं पिण्डदानं स्यादन्नौ प्रेताहुतिः सकृत् इति ।
पञ्चदशावदानं कृत्वा एकां प्रेताहुतिं कुयात् ।
மற்றொரு
ஸ்ம்ருதியில்:‘மாஸிகங்களை,
ஸாபிண்ட்யத்திற்கு முன் ஒரு நாளில் சேர்த்துச்
செய்வதானால், பிண்டதானம் தனித்தனி. அக்னியில்
478 1
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
ப்ரேதாஹுதி ஒரே தடவை’. 15-தடவை அவதானம் செய்து ஒரே ப்ரேதாஹுதியைச் செய்ய வேண்டும்.
पैठीनसिः • षाण्मासिकाब्दिके श्राद्धे स्यातां पूर्वेद्युरेव ते । मासिकानि मृताहे स्युर्दिवसे द्वादशेऽपि वा । त्रिपक्षादौ तु सापिण्ड्ये मासिकानि मृतेऽहनि इति । त्रिपक्षादौ सापिण्डये तत्पूर्वं मृततिथौ तदुत्तरमासिकान्यपकृष्य कृत्वा सापिण्ड्यं कुर्यात्, न त्वेकादशाहे द्वादशाहे वा । द्वादशाहे सापिण्ड्ये तस्मिन्नेव दिने मध्याह्ने पञ्चदशश्राद्धानि कृत्वाऽनन्तरं सपिण्डीकरणं कुर्यात् । वत्सरान्ते सापिण्ड्ये. तत्तन्मासमृतमिथौ तत्तन्मासिकानि कुर्यात्, ऊनमासिकादीनि च मृततिथेः पूर्वं यथोक्तकाले कुर्यादित्यर्थः । द्वादशे इत्येकादशदिनस्याप्युपलक्षणम्, ‘नवश्राद्धं च तत्रैव षोडशश्राद्धमेव च । न कृतं चेत् परे कुर्यात् सपिण्डीकरणाहनि इति स्मरणात् । एकादशदिने षोडशश्राद्धाकरणे द्वादशदिने कुर्यादित्यर्थः ।
பைடீநஸி:ஷாண்மாஸிகம், ஊநாப்திகம் இவைகளை முதல் நாளில் செய்யவும். மாஸிகங்களை மருத திதியில் செய்யவும் அல்லது 12-ஆவது நாளில் செய்யவும். த்ரிபக்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யமானால் மாஸிகங்களை ம்ருத திதியில் செய்யவும். “த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்தால், அதற்கு முன் ம்ருத திதியில் அதற்கு மேல் உள்ள மாஸிகங்களை அபகர்ஷித்துச் செய்து, ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும், 11-ஆவது நாளிலாவது, 12-ஆவது நாளிலாவது செய்யக்கூடாது. 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்வதானால், அன்றே மத்யாஹ்னத்தில் 15-(மாஸிக) ச்ராத்தங்களைச் செய்து, பிறகு ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். வர்ஷத்தின் முடிவில் ஸாபிண்ட்யம் செய்வதானால் அந்தந்த மாஸத்தின் ம்ருத திதியில் அந்தந்த மாஸிகங்களைச் செய்யவும். ஊநமாஸிகம்
•
[[479]]
ஸ்மிருதி முக்தாபலம் - க்ராத்த காண்டம் - பூர்வ பாகம் முதலியவைகளையும் ம்ருத திதிக்கு முன் விஹிதமான காலத்தில் செய்யவும்” என்பது பொருள். 12-ஆவது நாளில்
என்றது 11-ஆவது நாளுக்கும் உபலக்ஷணம்.
‘நவச்ராத்தமும், ஷோடச ச்ராத்தமும் அன்றைக்கே செய்யப்பட வேண்டும். அன்று செய்யப்படாவிடில் மறுநாளில் ஸபிண்டீகரண தினத்தில் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். 11-ஆவது தினத்தில் ஷோடச ச்ராத்தம் செய்யாவிடில், 12-ஆவது தினத்தில் செய்யவும் என்பது பொருள்.
एकोद्दिष्टं नवश्राद्धं श्राद्धान्यपि च षोडश । एकस्मिन् दिवसे कुर्यादेकोद्दिष्टं तु निष्फलम् इति । द्वादशाहसपिण्डीकरणे एकोद्दिष्टादीनि एकादशाहे कुर्यात्, अन्यथा एकोद्दिष्टन्तु निष्फलमिति । तथा प्रचेताः षोडशादीनि सर्वाणि कुर्यादेकादशेऽहनि । सपिण्डीकरणं चापि कुर्याद्वा द्वादशेऽहनि इति । गौतमोऽपि देशकालादिवैषम्यान्मृत्युरोगादिशङ्कया
—
.
एकादशेऽह्नि कार्याणि ह्यपकृष्यापि षोडश इति । गालवोsपि एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । एकोद्दिष्टं षोडशं च भर्तुरेकादशेऽहनि । द्वादशाहे तु सम्प्राप्ते पिण्डमेकं तयोः क्षिपेत्
- ‘ஏகோத்திஷ்டம், நவச்ராத்தம், ஷோடசச்ராத்தம் இவைகளை ஒரே தினத்தில் செய்தால், ஏகோத்திஷ்டம் நிஷ்பலமே ஆகும்’ என்பதற்கு, 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்யும் பக்ஷத்தில் ஏகோத்திஷ்டம் முதலியவைகளை 11-ஆவது தினத்தில் செய்ய வேண்டும். இல்லாவிடில் ஏகோத்திஷ்டம் நிஷ்பலம் என்பது பொருள். அவ்விதம், ப்ரசேதஸ் - ஷோடசம் முதலிய எல்லாவற்றையும் 11-ஆவது நாளில் செய்யலாம். 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணத்தையும் செய்யலாம். கௌதமரும்:தேசகாலங்கள் அனுகூலம் இல்லாததாலும்,
[[480]]
மரணம்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ரோகம் முதலிய ஸந்தேஹத்தாலும், 16-ச்ராத்தங்களையும் அபகர்ஷித்து 11-ஆவது நாளில் செய்யவும். காலவரும்:மரித்த தம்பதிகள் ஒரே சிதையில் தஹிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏகோத்திஷ்டமும் ஷோடசமும் பர்த்தாவின் 11-ஆவது நாளில் செய்யப்படவேண்டும். 12-ஆவது நாளில் இருவருக்கும் ஒரே (சேர்த்தே)ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும். स्मृतिरत्ने एकादशेऽह्नि कुर्वाणः पूर्वाह्णे सर्वमाचरेत् । अपराह्णे तु सापिण्डचं कुर्यादित्याह शाकलः । अन्यस्मिंस्तु दिने कुर्वन् पूर्वपूर्वदिने चरेत् । अथवा यदि तत्रापि सर्वं चैकदिने भवेत् इति । अन्यस्मिन्निति द्वादशाहादौ सापिण्डचं कुर्वन् तत्पूर्वदिने षोडशश्राद्धं कुर्यादित्यर्थः । एकादशे कृतानान्तु मासिकानां पुनः कृतिः । सपिण्डीकरणश्राद्धं द्वादशाहे यदा भवेत् । तदाऽपकृष्य रुद्राहे श्राद्धान्येव तु षोडश इत्यादिबहुस्मृतिसंमतत्वात् शिष्टाचाराच द्वादशाहे सपिण्डीकरणे एकादशाहे द्वादशेऽहनि वा षोडशश्राद्धकरणं
ஸ்ம்ருதிரத்னத்தில்:11-ஆவது நாளில்
(ஸாபிண்ட்யம்)
செய்பவன்
முற்பகலில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பிற்பகலில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும் என்றார் சாகலர். மற்ற நாளில் செய்தால் அததற்கு முந்திய தினத்தில் செய்யவும் அல்லது அந்த ஸாபிண்ட்ய தினத்திலேயே எல்லாவற்றையும் ஒரு தினத்தில் செய்யவும். மூலத்தில் உள்ள ‘அன்யஸ்மின்’ என்பதற்கு, 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்பவன், அதற்கு முன் தினத்தில் ஷோடச ச்ராத்தங்களைச் செய்யவும் என்பது பொருள்.‘11-ஆவது நாளில் செய்யப்பட்ட மாஸிகங்களை மறுபடி செய்யவும்’ ‘12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்வதானால், 11-ஆவது நாளில் 16-ச்ராத்தங்களையும்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 481 அபகர்ஷித்துச் செய்யவும்’ என்பது முதலிய வெகு ஸ்ம்ருதிகளுக்கு ஸம்மதமாய் இருப்பதாலும், சிஷ்டாசாரம் இருப்பதாலும், 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் செய்யும் பக்ஷத்தில், 11-ஆவது நாளிலாவது, 12-ஆவது நாளிலாவது ஷோடச ச்ராத்தங்களைச் செய்வது உபபன்னம் ஆகிறது.
यत्तु सङ्ग्रहवचनम् एकोद्दिष्टस्य दिवसे सपिण्डीकरणं विना । श्राद्धं कुर्यात् पितृक्रोधात् क्षयमाप्नोति सन्ततिः इति अत्र साङ्गं सपिण्डीकरणं गृह्यते । षोडशश्राद्धं सपिण्डीकरणं नवश्राद्धं च विना एकोद्दिष्टदिवसे कर्तव्यं यत् श्राद्धान्तरमन्तरितं स्वदेयश्राद्धं च तत्र न कुर्यात् इत्यर्थः । एतच्च एकोद्दिष्टदिने सपिण्डीकरण माहिताग्निविषयम्, तदग्रे वक्ष्यते ।
ஆனால்:“11-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் தவிர்த்து மற்ற ச்ராத்தத்தைச் செய்தால், பித்ருக்களின் கோபத்தால் குலம் நசிக்கும்’ என்று ஸங்க்ரஹவசநம் உள்ளதே ? எனில், இந்த வசநத்தில் அங்கங்களுடன்கூடிய ஸபிண்டீகரணம் சொல்லப்படுகிறது. ஷோடசச்ராத்தம், ஸபிண்டீகரணம், நவச்ராத்தம் இவைகளைத் தவிர்த்து, ஏகோத்திஷ்ட தினத்தில் செய்ய வேண்டியதாய் ப்ராப்தமான ப்ரத்யாப்திக ச்ராத்தத்தையாவது, ஆசௌச மத்யத்தில் அந்தரிதமான ச்ராத்தத்தையாவது அன்று செய்யக் கூடாது என்பது பொருள். இவ்விதம் ஏகோத்திஷ்ட தினத்தில் ஸபிண்டீகரணம் செய்யலாம் என்பது ஆஹிதாக்னியைப் பற்றியது. அது மேலே சொல்லப்படப் போகிறது.
यत्तु जाबालिवचनम् — श्राद्धं कृत्वा तु तस्यैव पुनः श्राद्धं न तदिने इति, यदपि दक्षवचनम् - नैकः श्राद्धद्वयं कुर्यात् समानेऽहनि कस्यचित् इति, तदेकोद्दिष्ट श्राद्धषोडशश्राद्धव्यतिरिक्तविषयम्, विधानात् । उद्देश्यैक्येऽपि नवश्राद्धैकोद्दिष्ट
तयोस्तत्र
[[482]]
ஆனாகஅ©$°S:-+:
श्राद्धसमुच्चयवदेकोद्दिष्टद्वयवच्च न दोषः । तदेवमेकादशाहे द्वादशाहे वा मासिकानि सर्वाण्यपकृष्य कृत्वा द्वादशाहे सापिण्ड्यं कुर्यात्, सापिण्ड्योत्तरकालभावीनि स्वस्वकाले पुनश्च कुर्यात् ।
ஆனால், ஜாபாலி:“ஒருவனை உத்தேசித்து ச்ராத்தம் செய்த பிறகு அதே தினத்தில் அவனை உத்தேசித்து மறுபடி ச்ராத்தம் கூடாது” என்று சொல்லியதும், ‘ஒருவனுக்கு ச்ராத்தம் செய்த பிறகு, அதே தினத்தில் அவனுக்கே மறுபடி ச்ராத்தம் கூடாது” என்ற தக்ஷவசநமும் உள்ளதே எனில், அது ஏகோத்திஷ்டச்ராத்தம் ஷோடசச்ராத்தம் இவைகளைத் தவிர்த்த ச்ராத்தத்தைப் பற்றியது. அவைகளை அன்றே விதித்து இருப்பதால், உத்தேச்யன் ஒருவனாயினும், நவச்ராத்தம் ஏகோத்திஷ்ட ச்ராத்தம் இவைகளைச் சேர்த்துச் செய்வது போலும், ஏகோத்திஷ்டம் இரண்டைச் சேர்த்துச் செய்வது போலும் குற்றமாகாது. ஆகையால் இவ்விதம் இருப்பதால், 11-ஆவது நாளிலாவது, 12-ஆவது நாளிலாவது
மாஸிகங்கள் எல்லாவற்றையும் அபகர்ஷித்துச் செய்து, 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஸாபிண்ட்யத்திற்கு மேல் காலத்தில் வரும் மாஸிகங்களை அதனதன் காலத்தில் செய்யவும்.
आशौचाद्यन्तरितमासिकादिविषयः
आशौचाद्यन्तरितं मासिकमुत्तरमासिकाह एव तन्त्रतः कुर्यात्, न पृथक् पाकहोमादिः, पिण्डदानं तु पृथगेव । तथा कालादर्शे आपदाद्यकृतं यत्तु कुर्यादूर्ध्वमृताहतः । न पृथक् पाकहोमादिः पिण्डदानं पृथक् पृथक् इति । आदिशब्देनाशौचोपसङ्ग्रहः, आपदादिना अकृतमन्तरितं यन्मासिकं, तत् ऊर्ध्वमृताहतः
उत्तरमासमृतदिने कुर्यादित्यर्थः । उत्तरमास -
मृततिथौ विधानात् अन्तरितं मासिकमूनमासिकदिने न कार्यम्,
ऊनमतिक्रम्य मृततिथावेव कार्यम् ।
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 483
ஆசௌசம் முதலியதால் நின்ற மாஸிகம் முதலியதைப் பற்றியது.
சௌசம் முதலியதால் அந்தரிதமான மாஸிகத்தை அடுத்த மாஸிக தினத்திலேயே, தந்த்ரமாய் (சேர்த்து)ச் செய்ய வேண்டும். தனியாய் பாகம், ஹோமம் முதலியது இல்லை. பிண்டதானம் மட்டில் தனியே. அவ்விதம், காலாதர்சத்தில்:‘ஆபத்து முதலியதால் செய்யப் படாததை அடுத்த திதியில் செய்யவும். யாகம் ஹோமம் முதலியது தனியாய் இல்லை. பிண்டதானம் மட்டில் தனித்தனியே’. மூலத்தில் உள்ள ஆதி சப்தத்தால் ஆசௌசம் க்ரஹிக்கப்படுகிறது. ஆபத்து முதலியதால் செய்யப்படாததும் அந்தரிதமுமான மாஸிகம் எதுவோ அதை, ஊர்த்வ ம்ருதாஹத: - அடுத்த மாஸத்திய ம்ருத திதியில் செய்யவும் என்பது பொருள். அடுத்த மாஸத்தின் ம்ருத திதியில் விதித்து இருப்பதால், அந்தரிதமான மாஸிகத்தை ஊனமாஸிக தினத்தில் செய்யக்கூடாது. ஊனமாஸிக தினத்தைத் தாண்டி ம்ருததிதியிலேயே செய்ய வேண்டும்.
ऋश्यशृङ्गोऽपि — एकोद्दिष्टे तु सम्प्राप्ते यदि विघ्नः प्रजायते । मासेऽन्यस्मिंस्तिथौ तस्यां कुर्यादन्तरितं च तत् इति । कालादर्शटीकायामिदं व्याख्यातम् एकोद्दिष्टपदमुभयविधमासिकोपलक्षणम्, अन्तरितं मासिकं तदुत्तरमासिकं चोत्तरमृताहे कुर्यात् इति । एतच्चाद्यश्राद्धव्यतिरिक्तविषयम् । आद्यश्राद्धस्यान्तराये तु अकृतसञ्चयस्य दहनादिदशदिनपर्यन्तप्रेतकार्याणि पुनरप्येकाहेन कर्तव्यानि, कृतसश्चयस्य तु दहनसञ्चयव्यतिरिक्त नवश्राद्धादि पुनः कर्तव्यमिति पूर्वमेवोक्तम् ।
ருச்யச்ருங்கரும்:ஏகோத்திஷ்டம் ப்ராப்தமா யிருக்க, அதற்கு விக்னம் நேரிட்டால், அடுத்த மாஸத்தில் ம்ருத திதியில் அந்தரிதத்தையும் சேர்த்துச் செய்யவும்.
[[484]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
காலாதர்சடீகையில்:இதற்கு வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது - ‘ஏகோத்திஷ்டபதம் இரண்டு விதமான மாஸிகத்தையும் சொல்லுகிறது. அந்தரிதமான மாஸிகத்தையும் அதற்கு அடுத்த மாஸிகத்தையும், அடுத்த ம்ருததிதியில் செய்ய வேண்டும்’, என்று. இதுவும் ஆத்யச்ராத்தத்தைத் தவிர்த்ததைப் பற்றியது. ஆத்ய ச்ராத்தத்திற்கு விக்னம் வந்தால், ஸஞ்சயநம் செய்யப்படாவிடில் தஹநம் முதல் 10-நாள் வரை உள்ள ப்ரேத கார்யங்களை மறுபடி ஒரு நாளில் செய்ய வேண்டும். ஸஞ்சயநம் செய்யப்பட்டிருந்தால், தஹநம் ஸஞ்சயநம் தவிர்த்து, நவச்ராத்தம் முதலியதை மறுபடி செய்ய வேண்டும் என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது.
—
कण्वः नवश्राद्धं मासिकं च यद्यददन्तरितं भवेत् । तत्तदुत्तरसातन्त्र्यादनुष्ठेयं प्रचक्षते इति । माधवीये चन्द्रिकायां च विशेषोऽभिहितः अन्तरितं मासिकमुत्तरमासतिथौ सातन्त्र्येण कर्तव्यम् इत्येतत् सूतकव्यतिरिक्तनिमित्तान्तरेण विघ्ने समुत्पन्ने सपिण्डीकरणात् पूर्वं प्रतिमासं क्षयाहे विहितैकोद्दिष्टमासिकश्राद्धविषयम्, आशौचनिमित्तविघ्ने तु एकोद्दिष्ट मासिक श्राद्धमपि सूतकानन्तरमेव, तान्येव तु पुनः कुर्यात् इत्यादिविहितोनमासिक च सूतकेनान्तरितं सूतकानन्तरमेव, सूतकव्यतिरिक्तनिमित्तान्तरे विघ्ने सति उत्तरमासमृततिथौ कर्तव्यम् ।
கண்வர்:நவச்ராத்தம், மாஸிகம் இவைகளில், எதெது அந்தரிதமாய் ஆகியதோ, அததை அடுத்ததுடன் சேர்த்து ஸமாநதந்த்ரமாய் அனுஷ்டிக்க வேண்டும் என்கின்றனர் (அறிந்தவர்). மாதவீயத்திலும், சந்த்ரிகையிலும் விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது:“அந்தரிதமான மாஸிகத்தை உத்தர மாஸ திதியில் ஸமாந தந்த்ரமாய்ச் செய்யவும்” என்றது, ஆசௌசம் தவிர வேறு காரணத்தால் விக்னம் ஏற்பட்டால், ஸபிண்டீகரணத்திற்கு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[485]]
முன்பு மாஸந்தோறும் ம்ருததிதியில் விவரிக்கப்பட்டுள்ள ஏகோத்திஷ்ட மாஸிகத்தைப் பற்றியது. ஆசௌச நிமித்த விக்னத்திலோ வெனில், ஏகோத்திஷ்ட மாஸிக ச்ராத்தத்தையும் ஆசௌசம் முடிந்தவுடனேயே செய்ய வேண்டும். அவைகளையே மறுபடி செய்யவும்’ என்பது முதலிய வசனங்களால் விதிக்கப்பட்ட ஊனமாஸிக ச்ராத்தமும் ஆசௌசத்தால் அந்தரிதமானால் ஆசௌசம் முடிந்த உடனேயே செய்யப்பட வேண்டும்.ஆசௌசம் அல்லாத காரணத்தால் விக்னம் நேர்ந்தால் அடுத்த மாஸத்திய ம்ருத திதியில் செய்யப்பட வேண்டும்’ என்று.
तदहश्चेत् प्रदुष्येत केनचित्
यत्तु स्मृत्यन्तरम् सूतकादिना । सूतकानन्तरं कुर्यात् पुनस्तदहरेवं वा इति, अत्र श्राद्धाहे सूतकेन नष्टे सति सूतकानन्तरं कुर्यादिति पक्षः । पुनस्तदहरेव वेति पक्षस्तु आदिशब्दात् निमित्तान्तरेण दुष्टमासिकश्राद्धविषयः । तथा षट्त्रिंशन्मते मासिकाब्दे तु संप्राप्ते ह्यन्तरा मृतसूतकें । वदन्ति शुद्धौ तत्कालं दर्शे वाऽपि विचक्षणाः इति । एतदुक्तं भवति, आशौचसमनन्तरकालों मुख्यकालः सन्निकृष्टत्वात् श्रेष्ठः, दर्शकालस्तु मुख्यकाल प्रत्यासत्त्यभावात् ततो जघन्य इति । दर्शग्रहणं शुक्लकृष्णैका - दश्योरुपलक्षणम् ।
ஆனால், மற்றொரு ஸ்ம்ருதி:‘அந்தத் தினம், ஆசௌசம் முதலிய எக்காரணத்தாலாவது துஷ்டமானால், ஆ சௌசம் முடிந்தவுடன் செய்யவும். அல்லது அடுத்த ம்ருத திதியில் செய்யவும்’ என்கிறதே எனில், இதில், ச்ராத்த தினம் ஆசௌசத்தால் நஷ்டம் ஆனால் ஆசௌசம் முடிந்தவுடன் செய்யவும், என்று ஒரு பக்ஷம். ‘புனஸ்த தஹரேவவா’ என்ற பக்ஷமோ வெனில், ‘ஆதி’ சப்தத்தால் ஆசௌச வ்யதிரிக்த காரணத்தால் துஷ்டமான மாஸிக் ச்ராத்தத்தைப் பற்றியதாகிறது. அவ்விதம்
[[486]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-
श्राद्धकाण्डः - पूर्वभागः
ஷட்த்ரிசன்மதத்தில்:மாஸிகம் அல்லது ஆப்திகம் ப்ராப்தமாய் இருக்க,ஆசௌசம் ப்ராப்தம் ஆனால், ஆசௌசத்தின் முடிவில் ச்ராத்தத்திற்குக் காலம் அல்லது அமையில் என்கின்றனர் அறிந்தவர்கள். இதனால் இவ்விதம் சொல்லியதாக ஆகிறது. ‘ஆசௌசத்திற்கு அடுத்து உள்ள காலம் முக்ய காலம், ஸமீபத்தில் இருப்பதால் சிறந்தது. தர்சகாலமோவெனில், முக்ய காலத்திற்கு ஸாமீப்யம் இல்லாததால் அதைவிடத் தாழ்ந்தது’ என்று. தர்சம் என்றது சுக்ல, க்ருஷ்ண ஏகாதசிகளுக்கும் உபலக்ஷணம்.
अत एव मरीचिः
श्राद्धविघ्ने समुत्पन्ने ह्यविज्ञाते मृतेऽहनि । एकादश्यां तु कर्तव्यं कृष्णपक्षे विशेषतः इति । देवस्वामिनाऽप्येवं विषयव्यवस्था कृता एकोद्दिष्टे तु सम्प्राप्ते यदि विघ्नः प्रजायते इत्यादिवचनं सूतकाशौचव्यतिरिक्तनिमित्तान्तरतस्तदहर्विघाते, सूतकाशौचविघाते तु सूतकानन्तरं कुर्यात्, वदन्ति शुद्धौ तत्काल इत्याद्यवगन्तव्यम् इति । अन्ये तु उत्तरमासमृततिथौ कर्तव्यताप्रतिपादकवचनमेकोद्दिष्टमासिकविषयम्, सूतकानन्तरदिने दर्शादौ कर्तव्यताप्रतिपादकवचनं सपिण्डीकरणानन्तरभाव्यनुमासिकविषयमित्याहुः । यथोचितमिह
द्रष्टव्यम् ।
மரீசி:‘ச்ராத்தத்திற்கு விக்னம் ஏற்பட்டாலும், ச்ராத்த தினம் அறியப்படாவிடினும், ச்ராத்தத்தை ஏகாதசியில் செய்யவும். க்ருஷ்ண பக்ஷத்தின் ஏகாதசியில் செய்வது ச்லாக்யமாகும்’ என்றார். தேவஸ்வாமி என்பவராலும் இவ்விதம் விஷய நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது:‘ஏகோத்திஷ்டேது ஸம்ப்ராப்தே யதிவிக்ன: ப்ரஜாயதே’ என்பது முதலிய வசனம், ஜனன மரண ஆசௌசங்களைத் தவிர்த்த காரணாந்தரத்தால் அன்று விக்னம் ஏற்பட்ட விஷயத்தில். ஜநந மரண ஆசௌச
[[1]]
!
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் விக்னத்திலோவெனில் ஆசௌசத்தின்
[[487]]
முடிவில்
செய்யவும். ‘வதந்தி சுத்தௌ தத்காலம்’ என்பது முதலியதைக் கவனிக்கவும்’ என்று. மற்றவரோவெனில்:‘உத்தரமாஸ ம்ருத திதியில் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் வசனம் ஏகோத்திஷ்ட மாஸிகத்தைப் பற்றியது. ஆசௌசத்திற்கு மறுநாளிலும் தர்சம் முதலியதிலும் செய்யும்படி சொல்லும் வசனம், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு செய்யப்படும் அனுமாஸிகத்தைப் பற்றியது’ என்கின்றனர். இவ்விஷயத்தில் உசிதமாகியதை க்ரஹிக்கவும்.
- आशौचाद्यन्तरितोनमासिकविधिः
• ऊनमासिकान्यतिक्रान्तानि, मासिकाब्दे तु सम्प्राप्ते इति षट्त्रिंशन्मतवचनानुसारेण परमासे दर्शादौ कार्याणीति केचिदाहुः । अपरे तु — त्रैपक्षिकोनषाण्मास्ये ऊनाब्दिकमथाचरेत् । एतेषामेव काले तु न पुनः करणं भवेत् । ऊनानां नापकर्षः स्यात् पुनरप्यपकर्षणे । उत्कर्षश्चापि न भवेत् प्रमादान्तरितस्य तु इत्यादिवचनजातमुदाहरन्तः ऊनानां स्वस्वकाले अकृतानामुत्कर्षो नास्ति, किन्तु लोप एवेत्याहुः । ऊनान्यूनेषु कुर्वीत इति वचनमपि व्याकुर्वते, द्वित्रिदिनैरूनेषु कालेषु ऊनानि कुर्यात् अन्तरितमूनमूनान्तरे योजयेदिति नार्थ इति ।
ஆசௌசாதிகள் குறுக்கிடுகிற ஊநமாஸிகத்தின் விதி.
அதிக்ராந்தங்களான (ஸ்வகாலத்தில் செய்யப்படாத) ஊநமாளிகங்களை, ‘மாஸிகாப்தேது ஸம்ப்ராப்தே’ என்ற வசநத்தை அனுஸரித்து, அடுத்த மாஸத்தில் தர்சம் முதலிய காலத்தில் செய்ய வேண்டும் என்கின்றனர் சிலர். மற்றவரோவெனில், ‘த்ரைபக்ஷிகம், ஊமாஸிகம், ஷாண்மாஸிகம், ஊநாப்திகம் இவைகளை அதனதன் காலத்தில் செய்யவும். இவைகளுக்கு புந:கரணம் இல்லை.
[[488]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः *T&hI°S:-:
‘ஊநங்களுக்கு அபகர்ஷம் இல்லை. என்பது முதலிய வசநங்களைச் சொல்லுகின்றவராய் அதனதன் காலத்தில் செய்யப்படாத ஊநமாஸிகங்களுக்கு உத்கர்ஷம் இல்லை (சென்றதைச் செய்வது என்பது இல்லை). ஆனால் லோபமே தான் என்கின்றனர். ‘ஊநாயூநேஷுகுர்வீத’ என்ற வசனத்திற்கும் வ்யாக்யாநம் செய்கின்றனர்:‘இரண்டு அல்லது மூன்று தினங்களால் குறைந்த காலங்களில் ஊநங்களைச் செய்ய வேண்டும் என்பது பொருள். இதன்றி, அந்தரிதமான ஊனத்தை மற்றொரு ஊநத்தில் சேர்த்துச் செய்யவும் என்று அர்த்தம் இல்லை’ என்று.
ऊनमासिककालः
—
ऊनानां कालमाह गालवः ऊनषाण्मासिकं षष्ठे मासार्धे तूनमासिकम् । त्रैपक्षिकं त्रिपक्षे स्यादूनाब्दं द्वादशे तथा इति । स एव त्रिभिर्वा दिवसैरूने त्वेकेन द्वितयेन वा । आद्यादिषु च मासेषु कुर्यादूनानि वै द्विजः इति । गौतमश्च
द्विजः इति । गौतमश्व – एकद्वित्रदिनैरूने त्रिभागेनोन एव वा । श्राद्धान्यूनाब्दिकादीनि कुर्यादित्याह गौतमः इति ।
ஊநமாஸிக காலம்.
ஊநமாஸிகங்களின் காலத்தைச் சொல்லுகிறார், காலவர்:ஊநஷாண் மாஸிகத்தை 6-ஆவது மாஸத்திலும், ஊநமாஸிகத்தை மாஸத்தின் பாதியிலும், த்ரைபக்ஷிகத்தை 3-ஆவது பக்ஷத்திலும், ஊநாப்திகத்தை 12-ஆவது மாஸத்திலும் செய்ய வேண்டும். காலவரே:மூன்று அல்லது 2, 1-தினத்தால் குறைந்த முதல் மாதம் முதலிய காலங்களில் ஊநமாஸிகங்களைச் செய்யவும். கௌதமரும்:ஒன்று அல்லது 2, 3-தினத்தால், அல்லது மூன்றிலொரு பாகத்தால் குறைந்த காலத்தில், ஊநாப்திகம் முதலிய ச்ராத்தங்களைச் செய்யவும், என்றார் கௌதமர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
व्यासः
[[489]]
द्वादशाहे त्रिपक्षे च षण्मासे मासि चाब्दिके
इति । गोभिलश्च – मरणाद्वादशेऽह्नि स्यान्मास्यूनैवोनमासिकम्
।
ரி । தானர்:
ऊनान्यूनेषु मासेषु विषमेषु दिनेषु च ।
त्रैपक्षिकं त्रिपक्षे स्यान्मृताहेष्वितराणि तु इति । भविष्यत्पुराणे षष्ठे षाण्मासिकं कार्यं द्वादशे मासि चाब्दिकम् । त्रैपक्षिकं भवेद्वृत्ते त्रिपक्षे विषमे दिने इति । वृत्ते - प्रवृत्त इत्यत्यर्थः ।
வ்யாஸர்:12-ஆவது நாளிலும், 3-ஆவது
பக்ஷத்திலும், 6-ஆவது மாஸத்திலும்,
வர்ஷத்தின் முடிவிலும், ஊனங்களைச் செய்யவும். கோபிலரும்:மரணத்தினின்று 12 -ஆவது நாளில் அல்லது மாதம்
குறைந்துள்ள
போது,
காலத்திலாவது
ஊநமாஸிகம். கார்ஷ்ணாஜநி:ஊநங்களை மாஸங்கள் ஊநமாயிருக்கும் ஒற்றைப்படையான நாட்களிலும், த்ரைபக்ஷிகத்தை 3-ஆவது பக்ஷத்திலும், மற்ற மாஸிகங்களை ம்ருத திதியிலும் செய்ய வேண்டும். பவிஷ்யத் புராணத்தில்:6-ஆவது மாஸத்தில் ஷாண்மாஸிகத்தைச் செய்யவும்.12-ஆவது மாஸத்தில் ஊநாப்திகத்தையும், த்ரைபக்ஷிகத்தை 3-ஆவது பக்ஷம் ஆரம்பித்த உடன் ஒற்றைப் படையான தினத்திலும் செய்யவும்.
—
·
पितृमेधसारे – प्रथमषष्ठद्वादशमासेषु द्वित्रदिनैरूनेषूनमासिकानि कुर्यात्, त्रिभागशेषेष्वित्येके, द्वादशाहे वाऽर्धमासे वोनमासिकमित्यपरे इति । कालादर्शे त्रिभिर्द्वाभ्यामुतैकेन मास्यूने ह्यूनमासिकम् । ऊनषाण्मासमूनाब्द मन्नेनैव समाचरेत् । त्रिभागशेषे मासे तु कुर्यादिति हि केचन । अमावास्यादिनियतं माससंवत्सरादृते इति हारीतस्मरणात् ॥ मासम् - मासिकम्, संवत्सरम् - मृताहें प्रत्याब्दिकम् ।
பித்ருமேதஸாரத்தில்:1-ஆவது, 6-ஆவது, 12-ஆவது மாஸங்கள், 2 அல்லது 3-தினங்களால் குறைந்திருக்கும்
[[490]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பொழுது, ஊநமாஸிகங்களைச் செய்யவும். மூன்றில் ஒரு பாகம் மீதியுள்ள ஸமயத்தில், என்று சிலர். 12-ஆவது தினத்தில், அல்லது பாதி மாஸத்தில் ஊநமாஸிகம் என்று மற்றவர் சொல்லுகின்றனர். காலாதர்சத்தில்:3 அல்லது 2, 1 தினத்தால் குறைந்துள்ள முதல் மாஸத்தில் ஊனமாஸிகம். ஊநஷண்மாஸம், ஊநாப்திகம் இவைகளும் அப்படியே. அன்னத்தினாலேயே செய்ய வேண்டும். மூன்றில் ஒரு பாகம் மீதியுள்ள மாஸத்தில் செய்யவும் என்று சிலர். த்ரைபக்ஷிகத்தை, 3-ஆவது பக்ஷம் ஆரம்பித்த உடன், ஒற்றைப்படையான தினத்தில் செய்யவும்.ஊநமாஸிகத்தை 28-ஆவது நாளில் செய்யவும். ‘அன்னேனைவ’ = அன்னத்தினாலேயே மாஸிகங்களைச் செய்யவும். ஆமத்தினால் செய்யக்கூடாது. ‘ச்ராத்தத்திற்கு விக்னம் நேர்ந்தால், ப்ராம்ஹணர்கள் ஆமச்ராத்தத்தைச் செய்யலாம், மாஸிகம், ப்ரத்யாப்திகம் தவிர்த்து’ என்று ஹாரீத ஸ்ம்ருதி உள்ளது.
पद्धतौ - सप्तविंशदिनादूर्ध्वं त्रियहस्सूनमासिकम् । चत्वारिंशद्दिनादूर्ध्वं पश्वाहस्सु त्रिपक्षिकम् । तथा दशसु षाण्मासं सप्तत्यतिशतात् परम् । ऊर्ध्वं पञ्चदशाहस्सु चत्वारिंशच्छतत्रयात् । ऊनाब्दिकं प्रकुर्वीत तिथा वाब्दिकमाचरेत् इति ।
பத்ததியில்:27-ஆவது நாளுக்கு மேல் 3-நாட்களில் ஊநமாளிகத்தையும்,
40தினங்களுக்குமேல், 5-தினங்களில் த்ரைபக்ஷிகத்தையும், 170தினங்களுக்கு 10தினங்களில் ஊநஷாண்மாஸிகத்தையும் 340-தினங்களுக்கு
15தினங்களில் ஊநாப்திகத்தையும், திதியில் ஆப்திகத்தையும் செய்யவும்.
மேல்
மேல்
‘ऊनमासिकवर्ज्यकालः
अत्र वर्ज्यमाह गार्ग्यः नन्दायां भार्गवदिने चतुर्दश्यां त्रिपुष्करे । ऊनश्राद्धं न कुर्वीत गृही पुत्रधनक्षयात् इति ॥ मरीचिः
।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[491]]
द्विपुष्करेषु नन्दासु सिनीवाल्यां भृगोर्दिने । चतुर्दश्यां च नोनानि कृत्तिकायां त्रिपुष्करे इति । त्रिपुष्करं नाम ( " यदा भद्रतिथीनां स्यात् पापवारेण संयुतिः । खण्डक्षितीशयोगश्चेत् स
त्रियोगस्त्रिपुष्करः)
द्वितीयासप्तमीद्वादशीनां
कृत्तिकापुनर्वसूत्तरफल्गुनीविशाखोत्तराषाढा
भद्रतिथीनां
पूर्वभाद्रपदा
नक्षत्राणां भानुभौमशनैश्चरवाराणां च त्रयाणां मेलने त्रिपुष्करम् । द्वयोर्मेलने द्विपुष्करम् । भद्रा त्रिपदनक्षत्रं भानुभौमार्किवासराः । त्रिपुष्करा इति ख्यातास्तत्र तूनं न कारयेत् इति स्मरणात् ।
ஊநமாஸிகத்தில் தவிர்க்கக் கூடிய காலம்.
இவைகளில் தவிர்க்கக் கூடியதைச் சொல்லுகிறார் கார்க்யர்:நந்தா திதி, வெள்ளிக் கிழமை, சதுர்தசீ, த்ரிபுஷ்கரம் இவைகளில் ஊநமாஸிக ச்ராத்தத்தைச் செய்யக்கூடாது. செய்தால் புத்ரனுக்கும் தனத்திற்கும் க்ஷயம் உண்டாகும். மரீசி:-த்விபுஷ்கரங்கள், நந்தாதிதிகள், அமாவாஸ்யை, வெள்ளிக்கிழமை, சதுர்தசீ, க்ருத்திகாநக்ஷத்ரம், த்ரிபுஷ்கரம் இவைகளில் ஊநமாஸிகங்களைச் செய்யக்கூடாது. த்ரிபுஷ்கரம் என்பது, த்விதீயா, ஸப்தமீ, த்வாதசீ என்ற பத்ர திதிகள், க்ருத்திகா, புனர்வஸு, உத்தரபல்குநீ, விசாகா, உத்தராஷாடா பூர்வபாத்ரபதா என்ற நக்ஷத்ரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் என்ற இவைகளுள், மூன்றுக்குச் சேர்க்கை இருந்தால் த்ரிபுஷ்கரம். இரண்டிற்குச் சேர்க்கை இருந்தால் த்விபுஷ்கரம். ‘பத்ராதிதி, த்ரிபத நக்ஷத்ரம், பானு - பெளம - சனி - வாரங்கள் இவைகளுள் மூன்று சேர்ந்தால் த்ரிபுஷ்கரங்கள் எனப்படுகின்றன. அவைகளில் ஊநமாஸிகத்தைச் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
कालादर्शे त्रिपुष्करे च नन्दासु दर्शे भार्गववासरे । चतुर्दश्यां न कुर्वीत ह्यूनानि त्रीणि वह्निभे इति । वह्नभम्
[[492]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
कृत्तिकानक्षत्रम्, प्रतिपत् षष्ठचैकादश्यो नन्दाः । स्मृत्यन्तरे आग्नेयमैन्द्रं सार्पं च तिस्रः पूर्वाश्च नैर्ऋतम् । यद्येषूनत्रयं कुर्यात्
ज्येष्ठपुत्रो विनश्यति इति ।
தர்சத்திலும்,
காலாதர்சத்தில்:த்ரிபுஷ்கரத்திலும், நந்தைகளிலும், சுக்ரவாரத்திலும், சதுர்தசியிலும், க்ருத்திகையிலும் மூன்று ஊநமாஸங்களையும் செய்யக் கூடாது. மூலத்தில் உள்ள வஹ்நிபம் க்ருத்திகா நக்ஷத்ரம். நந்தைகள்ப்ரதமா, ஷஷ்டீ, ஏகாதசீ என்ற திதிகள். மற்றொரு তivinডफ़्रীui]:कंमुंळा, g GugLIT, ACT, பூர்வபல்குணீ, பூர்வாஷாடா,பூர்வப்ரோஷ்டபதா, மூலம் என்ற இந்த நக்ஷத்ரங்களில், 3 - ஊநமாஸிகங்களைச் செய்தால் ஜ்யேஷ்ட புத்ரனுக்கு விநாசம் உண்டாகும்.
वत्सरान्तसापिण्ड्ये अत्यब्दसापिण्डये च मासिकनिर्णयः ।
वत्सरान्ते सापिण्ड्ये उपाधिवशात् प्रागकृतान्यूनमासिकादीनि सर्वाणि मासिकानि द्वादशमासिकाहे वा ऊनाब्दिकाहे वा आब्दिकात् पूर्वदिने सपिण्डीकरणाहे वा कुर्यात् । एवं पित्रोः पत्न्यादिव्यतिरिक्तानां च सङ्घातमरणे एकोद्दिष्टान्तकृत्यव्यतिरेकेण मासिकसापिण्ड्यादिनिषेधात् वत्सरान्ते सापिण्ड्यविधानाच्च आब्दिकात् पूर्वं सापिण्डयाहे मासिकानि कुर्यात् । अत्यब्दसापिण्ड्ये कृतान्यकृतानि च मासिकादीनि कृष्णैकादश्यां मृताहे सपिण्डीकरणा वा कुर्यात्, श्राद्धानि षोडशापाद्य विदधीत सपिण्डताम् इति लोकाक्षिवचनात् कृतेषु मासिकेष्वेषु सपिण्डीकरणं विना । संवत्सरे व्यतीते तु पुनस्तानि समाचरेत् इति
शङ्खस्मरणाच्च ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[493]]
வர்ஷத்தின் முடிவிலாவது, வர்ஷம் முடிந்த பிறகாவது ஸாபிண்ட்யம் செய்தால் மாஸிகங்களின் நிர்ணயம்.
முன்பு
எல்லா
வர்ஷத்தின் முடிவில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்தில், ஏதாவது தொந்தரையினால், செய்யப்படாத ஊநமாஸிகம் முதலிய மாஸிகங்களையும், 12-ஆவது மாஸிக தினத்திலாவது, ஊநாப்திக மாஸிக தினத்திலாவது, ஆப்திக தினத்திற்கு முந்திய தினமாகிய ஸபிண்டீகரண தினத்திலாவது செய்ய வேண்டும். இவ்விதம், மாதா பிதாக்களுக்கும், பத்னீ முதலியவர்களைத் (7-பேர்கள்) தவிர்த்தவர்களுக்கும் ஸங்காதமரண விஷயத்தில், ஏகோத்திஷ்டம் முடியும் வரையுள்ள க்ருத்யம் தவிர்த்து, மாஸிகம், ஸாபிண்ட்யம் முதலியவைக்கு நிஷேதம் இருப்பதாலும், வர்ஷ முடிவில் ஸாபிண்ட்யம் விதிக்கப்பட்டு இருப்பதாலும், ஆப்திகத்திற்கு முன் ஸாபிண்ட்ய தினத்தில் மாஸிகங்களைச் செய்ய வேண்டும். வர்ஷத்திற்குப் பிறகு ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்தில், செய்யப்பட்டும், செய்யப்படாமலும் உள்ள மாஸிகம் முதலிவைகளை, க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியிலாவது, தர்சத்திலாவது, ம்ருத திதியிலாவது, ஸபிண்டீகரண தினத்திலாவது செய்யவும். ‘16-ச்ராத்தங்களைச் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்று லோகாக்ஷி வசம் இருப்பதாலும், ‘இந்த மாஸிகங்கள் எல்லாம் செய்யப்பட்ட பிறகு, ஸபிண்டீகரணம் செய்யப்படாமல் வர்ஷம் அதிக்ராந்தம் ஆனால் மறுபடி அவைகளைச் செய்யவும்’ என்று சங்க ஸ்ம்ருதி இருப்பதாலும் இப்படி.
मासिकानां सपिण्डीकरणाङ्गत्वात् स्वकाले सपिण्डीकरणाकरणे कालान्तरे तत्करणें कृतैरप्यङ्गभूतैर्मासिकैः सह सापिण्ड्यं कुर्यात् । तथा च कात्यायनः प्रधानस्याक्रियायां तु
साङ्गं तत् क्रियते पुनः । तदङ्गस्याक्रियायां तु नावृत्तिर्नैव तत्क्रिया
[[494]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
इति । ननु – तर्हि प्रधानभूतसापिण्ड्यमात्रानुष्ठानेन कृतं मासिकानुष्ठानमिति चेन्मेवम्, यस्यैतानि न दत्तानि प्रेतश्राद्धानि षोडश । पिशाचत्वं स्थिरं तस्य दत्तैः श्राद्धशतैरपि इति तदकरणे
प्रत्यवायस्मरणात् ।
மாஸிகங்கள் எல்லாம் ஸபிண்டீகரணத்திற்கு
அங்கமாகியதால்,
ஸபிண்டீகரண காலத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்யாமல் வேறு காலத்தில் அதைச் செய்வதானால்,
முன் செய்யப்பட்டிருந்தாலும்,
அங்கங்களாகிய மாஸிகங்களுடன் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். அவ்விதமே, காத்யாயனர்:‘ப்ரதானமான கர்மத்தைச் செய்யாவிடில், அதை மறுபடி அங்கங்களுடன் கூடியதாகவே செய்யவும். அதன் அங்கத்தைச் செய்யாவிடிலோ வெனில், அதற்கு (ப்ரதானத்திற்கு) ஆவ்ருத்தி இல்லை, அதை (அங்கத்தை)ச் செய்யவும் வேண்டியது இல்லை’ என்றார். அப்பொழுது, ப்ரதானம் ஆகிய ஸாபிண்ட்யத்தை மட்டில் செய்வதால் மாஸிக அனுஷ்டானமும் செய்யப்பட்டதாகிறதே ? எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. (ஏனெனில்) ‘எவனுக்கு இந்த 16ப்ரேத ச்ராத்தங்களும் கொடுக்கப்படவே இல்லையோ அவனுக்குப் பிசாசத் தன்மை ஸ்திரமாகவே இருக்கும், நூறு ச்ராத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், என்று மாஸிகங்களைச் செய்யாத விஷயத்தில் தோஷம் சொல்லப்பட்டு இருப்பதால்.
―
कालं विदधाति गर्गः -कृष्णपक्षे तु पञ्चम्यामष्टम्यां दर्श एव वा । एकादश्यां तु कर्तव्यं स्वकालाकरणे सति इति । वत्सरान्तसापिण्डचे अत्यब्दसापिण्ड्ये च मासिकानामावृत्तिर्नास्ति, किन्तु सपिण्डीकरणात् पूर्वं सकृदेव तानि कुर्यात्, यस्य संवत्सरादर्वाक् सपिण्डीकरणं इत्यादिभिर्वत्सरात् प्रागेव सपिण्डीकरणे तदूर्ध्व -
[[495]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் मासिकानां पुनः करणविधानात् । विज्ञानेश्वरेण तु वत्सरादर्वाक्सापिण्ड्येऽपि मासिकानां पुनः करणं नाङ्गीकृतम् ।
காலத்தை விதிக்கின்றார் கர்கர்:‘க்ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமியிலாவது, அஷ்டமியிலாவது, தர்சத்திலாவது, ஏகாதசியிலாவது செய்யவும், ஸ்வகாலத்தில் செய்யாவிடில்’ என்று. வத்ஸராந்த ஸாபிண்ட்யத்திலும், வத்ஸரத்திற்குப் பிறகு ஸாபிண்ட்யத்திலும், மாஸிகங்களுக்கு ஆவ்ருத்தி இல்லை.
ஆனால், ஸபிண்டீகரணத்திற்கு முன் ஒரு முறையே அவைகளைச் செய்யவும். ‘யஸ்ய ஸம்வத்ஸராதர்வாக் ஸபிண்டீகரணம்’ என்பது முதலிய வசநங்களால், வர்ஷத்திற்கு முன்பே ஸபிண்டீகரணம் செய்யப்பட்டால், அதற்கு மேல் உள்ள மாஸிகங்களை மறுபடி செய்யும்படி விதி இருப்பதால். விஜ்ஞானேச்வரராலோவெனில் வர்ஷத்திற்கு முன் ஸாபிண்ட்யம் செய்த விஷயத்திலும், மாஸிகங்களை மறுபடி செய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை.
यस्य
तथा हि यदा प्राक्संवत्सरात् सपिण्डीकरणम्, तदा षोडश श्राद्धानि कृत्वा सपिण्डीकरणं कार्यमिति वा, सपिण्डीकरणं कृत्वा स्वकालेषु वा तानि कर्तव्यानीति संशयः, उभयथा वचनदर्शनात् श्राद्धानि षोडशाकृत्वा न तु कुर्यात् सपिण्डताम् । श्राद्धानि षोडशापाद्य विदधीत सपिण्डताम् इति, तथा संवत्सरादर्वाक्सपिण्डीकरणं भवेत् । मासिकं सोदकुम्भं च देयं . तस्यापि वत्सरम् इति । तत्र सपिण्डीकरणं कृत्वा स्वकाले एव तानि कर्तव्यानीति प्रथमकल्पः, अप्राप्तकालत्वेन प्रागनधिकारात् । यदपि वचनं, षोडश श्राद्धानि कृत्वैव सपिण्डीकरणं संवत्सरात् प्रागपि कर्तव्यमिति सोऽयमापत्कल्पः इति ।
அவ்விதமே, ‘எப்பொழுது வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணம் செய்யப்படுகிறதோ, அப்பொழுது,
[[3]]
[[496]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
―
16 - ச்ராத்தங்களைச் செய்து ஸபிண்டீகரணத்தைச் செய்யவேண்டுமா அல்லது ஸபிண்டீகரணத்தைச்செய்து, அதனதன் காலங்களில் அவைகளைச் செய்ய வேண்டுமா என்று ஸம்சயம். இரண்டு விதமாயும் வசனங்கள் காணப்படுவதால். ‘16-ச்ராத்தங்களைச் செய்யாமல் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. அவைகளைச் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்றும், அவ்விதம், ‘எவனுக்கு வர்ஷத்திற்கு முன் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ, அவனுக்கும் வர்ஷம் முடியும் வரையில் மாஸிகமும், ஸோதகும்பமும் செய்யப்பட வேண்டும்’
அவ்விஷயத்தில், ஸபிண்டீகரணத்தைச் செய்து ஸ்வகாலத்திலேயே அவைகளைச் செய்ய வேண்டும் என்பது முக்ய கல்பம். காலம் ப்ராப்தம் ஆகாததால் முன் செய்வதற்கு அதிகாரம் இல்லாததால். ‘ஷோடச ச்ராத்தங்களைச் செய்தே வர்ஷத்திற்கு முன்பிலும் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும்’ என்ற வசநம் ஆபத்கல்பத்தைப் பற்றியது’ என்றார்.
என்றும்.
.
एतच्च विज्ञानेश्वरोक्तं यदां संवत्सरादर्वाक्सापिण्डचं कर्तुमिष्यते । आवर्तनं षोडशानां तदा कर्तव्यमेव हि इत्यादि पूर्वोक्त बहुस्मृतिविरोधात् शिष्टाचारविरोधाच्चोपेक्ष्यम् ।
இவ்விதம் விஜ்ஞானேச்வரர் சொல்லியது, ‘யதாஸம்வஸ்ரா+கர்தவ்யமேவஹி’ என்பது முதலிய முன் சொல்லப்பட்ட வசனங்களுக்கு விருத்தமாய் இருப்பதாலும், சிஷ்டாசார விரோதம் இருப்பதாலும் ஆதரிப்பதற் கர்ஹமல்ல.
शुभागमे मासिकापकर्षणम्
संपिण्डीकरणात् पूर्वं कृतान्यपि मासिकानि शुभागमे तत्पूर्वमेव तदुत्तरभावीनि पुनरप्यपकृष्य कुर्यात्, न स्वकाले पुनः
ஸ்மிருதி முக்தாபலம் - ஜ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் कुर्यात् । यदाह शाट्यायनिः
[[497]]
सपिण्डीकरणादर्वागपकृष्य
कृतान्यपि । पुनरप्यपकृष्यन्ते वृद्धयुत्तरनिषेधनात् । जन्मत्रये नापकर्षो न नन्दासु भृगोर्दिने । न भानुभौमदिवसे न दोषोऽस्ति मृतेऽहनि इति । मृतेऽहनि जन्मत्रयादावप्यपकर्षे दोषो नास्तीत्यर्थः । स एव प्रेतश्राद्धानि शिष्टानि सपिण्डीकरणं तथा । अपकृष्यापि कुर्वीत कर्ता नान्दीमुखे द्विजः इति ।
―
.
சுப கார்யம் வந்தால் மாஸிகங்களின் அபகர்ஷம்
ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்யப்பட்ட மாஸிகங்களையும், சுப கார்யம் வந்தால், அதற்கு முன்பே, சுபகார்யத்திற்கு மேல் வரக்கூடியவைகளை மறுபடி அபகர்ஷித்துச் செய்யவேண்டும். அதனதன் காலத்தில் மறுபடி செய்யக்கூடாது. அதைச் சொல்லுகிறார், சாட்யாயனி:“ஸபிண்டீகரணத்திற்கு முன் அபகர்ஷித்துச் செய்யப்பட்டு இருந்தாலும் மாஸிகங்கள் வ்ருத்திக்கு முன் மறுபடி அபகர்ஷிக்கப்பட வேண்டும். வ்ருத்திக்கு மேல் நிஷேதிக்கப்பட்டு இருந்தால். ஜன்மாநுஜன்ம த்ரிஜன்மங்களிலும், நந்தைகளிலும், ப்ருகுவாரத்திலும், பானுவாரத்திலும், பௌமவாரத்திலும் அபகர்ஷிக்கக் கூடாது. ம்ருத திதியில் ‘தோஷம் இல்லை. ‘ம்ருத திதியில் ஜன்மத்ரயம் முதலியது நேர்ந்தாலும் அபகர்ஷத்தில் தோஷம் இல்லை, என்பது பொருள். சாட்யாயனியே:மீதியுள்ள ப்ரேத ச்ராத்தங்களையும், ஸபிண்டீ கரணத்தையும், நாந்தீ ச்ராத்தம் ஸமீபித்து இருந்தால், கர்த்தா அபகர்ஷித்துச் செய்ய வேண்டும்.
—
कालादर्शे वृद्धौ तान्यपकृष्यापि कुर्यात्तन्मृतिवासरे इति । वृद्धिः शुभम्, तस्मिन्नुपस्थिते आगामिमासिकान्याकृष्य वृद्धेः पूर्वं मरणदिने कुर्यादित्यर्थः । कात्यायनः निर्वर्त्य वृद्धितन्त्रं तु मासिकानि न तन्त्रयेत् । अयातयामं मरणं न भवेत्
[[498]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
[[1]]
पुनरस्य तु इति । अयातयामं नवम् । तदेवम् प्रेतसंस्कारकार्याणि यानि श्राद्धानि षोडश । यथाकाले तु कार्याणि नान्यथा मुच्यते : इत्यादिवचनानि द्वादशाहादौ सापिण्ड्यार्थमपकृष्टमासिकानां स्वस्वकाले पुनः करणपराणि, त्रिपक्षादौ सापिण्ड्ये उत्सवार्थमप कृष्टानां मासिकानां न पुनः करणम्, उत्सवार्थान्येव सापिण्ड्यार्थानि च भवन्तीति वचनादा वृत्तिर्बाध्यते, सपिण्डीकरणात् परन्तु शुभागमे सापिण्डयार्थमपकृष्टानां शुभार्थं पुनरप्यपकर्षः न स्वकाले पुनः करणमिति ज्ञेयम् ।
காலாதர்சத்தில்:‘வ்ருத்தியில், அவைகளை அபகர்ஷித்தே ம்ருத திதியில் செய்யவும்.’ வ்ருத்தி என்பதற்கு சுபம் என்பது பொருள். சுபகார்யம் ஸமீபித்து இருந்தால் வரப்போகும் மாஸிகங்களை அபகர்ஷித்து, சுபத்திற்கு முன் ம்ருத திதியில் செய்யவும் என்பது பொருள். காத்யாயனர்:சுபகார்யத்தைச் செய்த பிறகு மாஸிகங்களை செய்யக் கூடாது. அவ்விதம் இருந்தால் கர்த்தாவுக்கு மறுபடி புதிதாகிய பந்து மரணம் நேராமல் இருக்கும். இவ்விதம் இருப்பதால் ‘ப்ரேதனின் ஸம்ஸ்கார கர்மங்களும், ஷோடச ச்ராத்தங்களும் அந்தந்தக் காலங்களில் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் ப்ரேதன் ப்ரேதத்வத்தினின்றும் விடுபடுவது இல்லை’ என்பது முதலிய வசநங்கள், 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யத்திற்காக அபகர்ஷிக்கப்பட்ட மாஸிகங்களை அதனதன் காலத்தில் மறுபடி செய்ய வேண்டும் என்பதில் தாத்பர்யம் உள்ளவைகள். த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்வதானால், அதற்கு முன் சுபகார்யத்திற்காக அபகர்ஷிக்கப்பட்ட மாஸிகங் களுக்குப் புந:கரணம் என்பது இல்லை. ‘உத்ஸவத்திற்காக அபகர்ஷிக்கப்பட்டவைகளே ஸாபிண்ட்யத்திற்காகவும் ஆகின்றன’ என்ற வசனத்தால் ஆவ்ருத்தி பாதிக்கப்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
படுகிறது. ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு சுபாகமமாகில், ஸாபிண்ட்யத்திற்காக அபக்ருஷ்டங்களான மாஸிகங் களுக்குச் சுபத்திற்காக மறுபடி அபகர்ஷம் உண்டு. அவைகளை ஸ்வகாலத்தில் மறுபடி செய்ய வேண்டியது
ல்லை என்று அறியவும்.
मातापितृविषये तु शुभागमे अपकृष्य पुनः कृतान्यपि मासिकानि पुनः स्वकाले त्रिरावृत्त्या पुत्रः कुर्यात् । तथा च विश्वादर्शे • शुभकर्म न कुर्वीत मासिकान्यसमाप्य तु । समाप्य च पुनः कुर्यात् पित्रोः संवत्सरं ततः । मृतस्य तृप्तये कुर्यात् द्वित्रिरावृत्तिभेदतः । द्विखिरावृत्तिदोषोऽत्र नास्ति मासिककर्मणि इति । अत्र मातापितृविषये, निर्वर्त्य वृद्धितन्त्रं तु मासिकानि न तन्त्रयेत् इति निषेधो नास्तीत्यर्थः ।
.
மாதா பித்ரு விஷயத்திலோ எனில், சுபகார்யத்தில் அபகர்ஷித்து மறுபடி செய்யப்பட்டு இருந்தாலும் அந்த மாஸிகங்களை
அதனதன் காலத்தில், மூன்றாவது தடவையாய்ப் புத்ரன் செய்ய வேண்டும். அவ்விதமே, விச்வாதர்சத்தில்:மாஸிகங்களை முடிக்காமல் சுபகர்மத்தைச் செய்யக் கூடாது. முடிந்த பிறகும் வர்ஷம் முடியும் வரையில் மாதா பிதாக்களுக்கு மறுபடி செய்ய வேண்டும். இறந்தவனுக்கு த்ருப்திக்காக 2-3 தடவைகளாகவும் செய்ய வேண்டியது. மாதா பித்ரு விஷயத்தில் 2-3 தடவை செய்வதால் தோஷம் என்பது இல்லை.‘சுபகார்யத்தைச் செய்த பிறகு மாஸிகங்களைச் செய்யக்கூடாது என்ற நிஷேதம், மாதா பித்ரு விஷயத்தில் இல்லை என்பது பொருள்.
சளி: 977:
शिवस्वामिमतेऽपि स्यान्नान्दीमुखानन्तरमुक्तकाले । समाप्य पित्रोश्च पुनश्च कुर्यात् संवत्सरं मासिककर्म काले । प्राप्तेऽवश्ये मासिकं कर्म चेष्टं कुर्यात् पूर्वं शोभने शोभनात्तु । पश्चात् पित्रोरेव शेषाणि कुर्यान्मासि-
[[500]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
श्राद्धान्याब्दपूर्तेर्न चान्यः इति । पारिजातेऽपि - मासिकान्यसमाप्यैव नान्दीश्राद्धं न कारयेत् । समाप्य च पुनः काले पित्रोर्मासिकमाचरेत् सति ।
[[3]]
சிவஸ்வாமிமதத்திலும்:நாந்தீ ச்ராத்தம் செய்த பிறகு மாஸிக ச்ராத்தங்களை அவைகளின் காலத்தில் செய்யக் கூடாது. மாதா பித்ரு விஷயத்தில், நாந்தீ ச்ராத்தத்தை முடித்த பிறகு, வர்ஷம் முடியும் வரையில் அந்தந்தக் காலத்தில் மாஸிகங்களைச் செய்ய வேண்டும். ஆவச்யகமான சோபநகரமம் ப்ராப்தம் ஆனால், அதற்கு முன், பிறகு செய்ய வேண்டிய
மாஸிக கர்மத்தையும் செய்ய வேண்டும். பிறகு, மாதா பிதாக்களின் மீதியுள்ள மாஸிகங்களை வர்ஷம் முடியும் வரையில் புத்ரன் செய்ய வேண்டும். அன்யன் செய்யக் கூடாது. பாரிஜாதத்திலும்:மாஸிகங்களை முடிக்காமல் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்யவே கூடாது. முடித்த பிறகும் மாதா பிதாக்களுக்கு, காலப்படி மாஸிகங்களை மறுபடி செய்ய வேண்டும்.
स्मृत्यन्तरे शुभागमेऽपकृष्टानां न पुनः कृतिरिष्यते । द्वित्रिरावृत्तिदोषस्तु मातापित्रोर्न विद्यते इति । अन्यत्रापि व्रतसीमन्तचौलेषु विवाहे च द्वितीयके । अलभ्ययोगयज्ञेषु प्राप्तेषु यदि मध्यतः । अपकृष्य तदा कुर्यान्मासिकानि मृतेऽहनि । मासिकानि पुनः कुर्यात् पित्रोरेव विचक्षणः इति । तथा - अपकृष्य यदा कुर्यान्मासिकानि शुभागमे । तदा मृतेऽह्नि कर्तव्यं शुभात् पूर्वदिनेऽपि वा इति ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:சுபகார்ய விஷயத்தில் அபகர்ஷிக்கப்பட்ட மாஸிகங்களுக்குப் புந:கரணம் என்பது இல்லை. மாதா பித்ரு விஷயத்தில், 2-3 தடவை ஆவ்ருத்தி செய்வதில் தோஷம் இல்லை. ஒரு ஸ்ம்ருதியிலும்:வ்ரதம், ஸீமந்தம், செளளம், 2-ஆவது விவாஹம், அலப்யயோகங்கள், யாகம் இவைகள்501
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம் வர்ஷத்திற்குள் ப்ராப்தங்கள் ஆனால், அப்பொழுது மாஸிகங்களை அபகர்ஷித்து, ம்ருத திதியில் செய்ய வேண்டும். அறிந்தவன் மாதா பிதாக்களின் மாஸிகங்களையே மறுபடியும்
மறுபடியும் செய்ய
வேண்டும்.
அவ்விதம்:“சுபகார்யத்தில் மாஸிகங்களை அபகர்ஷித்துச் செய்வதானால் ம்ருத திதியில் அபகர்ஷித்துச் செய்ய வேண்டும் அல்லது சுபகார்யத்திற்கு முந்திய தினத்தில் செய்யவும்” என்று உள்ளது.
प्रयोगपारिजाते तु
ऊनानां नापकर्षः स्यात्
पुनरप्यपकर्षणे । उत्कर्षश्चापि न भवेत् प्रमादान्तरितस्य तु । मासिकान्यवशिष्टानि मातापित्रोः परस्य च । वृद्धिपूर्वदिने कुर्यात् पित्रोः काले पुनः कृतिः इति । हेमाद्री जातकें नामकरणे तथाऽन्नप्राशनेऽपि च । आद्यर्तौ दयितानां च मासिकं नापकर्षयेत् इति । एतच्च ज्ञातिविषयम्, गर्भादिप्राशनानन्तानि प्राप्तकालं न लङ्घयेत् । ज्ञातीनां प्रेतकार्याणि कुर्वन्नपि च कारयेत् इति स्मरणात् ।
மறுபடி
ப்ரயோகபாரிஜாதத்திலோவெனில்:மாஸிகங்களை அபகர்ஷிக்கும் போது, ஊநமாஸிகங்களுக்கு அபகர்ஷம் கூடாது. கவனம் இன்மையால் அந்தரிதமான ஊநமாஸிகத்திற்கு உத்கர்ஷமும் கூடாது. மாதா பிதாக்களுடையவும், மற்றவர்களுடையவும் மீதி உள்ள மாஸிகங்களை நாந்திக்கு முதல் நாளில் செய்யவும். மாதா பிதாக்களின் மாஸிகங்களுக்கு அதனதன் காலப்படி புந:கரணம் உண்டு. ஹேமாத்ரியில்:ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம், பார்யைகளின் ப்ரதம் ரஜோதர்சனம் இவைகளில் மாஸிகத்தை அபகர்ஷிக்கக் கூடாது. இதுவும் ஜ்ஞாதி விஷயத்தில் ‘கர்ப்பாதாநம் முதல் அன்ன ப்ராசனம்; வரையில் உள்ள கார்யங்கள் நேர்ந்தால் அவைகளை யதாகாலம் செய்ய வேண்டும். ஜ்ஞாதிகளுக்கு ப்ரேத கார்யங்களைச் செய்பவன் ஆயினும் அவைகளைச் செய்யவேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
[[502]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्ड : - पूर्वभागः
- गर्भादिव्यतिरिक्तविषये तु चतुर्विंशतिमते भ्राता वा भ्रातृपुत्रो वा सपिण्डः शिष्य एव वा । सपिण्डीकरणं कृत्वा कुर्यादभ्युदयं ततः इति । मातापितृमातामहवर्गाणां तु अभ्युदयोद्देश्यत्वे प्रेतकार्यं पूर्वमेव कर्तव्यम्, पित्रादीनां प्रमीतानां त्रयाणां तु सपिण्डनम् । कृत्वा तु मङ्गलं कुर्यान्नेतरेषां कथञ्चन इति
-
//
கர்ப்பாதானம் முதலியதைத் தவிர்த்த விஷயத்திலோவெனில், சதுர்விம்சதிமதத்தில்:ப்ராதா அல்லது ப்ராத்ரு புத்ரன், ஸபிண்டன், சிஷ்யன், இவர்களுள் யாராயினும், ஸபிண்டீகரணத்தைச் செய்து பிறகு நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். மாதா, பிதா, மாதாமஹன் என்ற இவர்களின் வர்க்கங்களுக்கு நாந்தீ ச்ராத்தத்தில் உத்தேச்யத்வம் வருமாகிலோவெனில், ப்ரேத கார்யத்தை முன்பே செய்ய வேண்டும். ‘பிதா முதலிய மூவர்கள் இறந்திருந்தால் அவர்களுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்து, பிறகு சுபகார்யத்தைச் செய்ய வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் இந்த நியமம் இல்லை’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
एवञ्च जातकर्मादिव्यतिरिक्तपुंसवनाद्यावश्यक शुभागमे मुख्यकर्तुर्मासिकापकर्षः, स्वकाले नास्ति पुनः करणम्, मातापित्रोस्तु पुनः करणमिति निर्णयः । शुभागममन्तरेण मासिकापकर्षे दोषमाह शाट्यायनिः अन्तरेणैव यो वृद्धिं प्रेतश्राद्धानि कर्षति । स श्राद्धी नरके घोरे पितृभिः सह मज्जति इति ।
இவ்விதம் இருப்பதால், ஜாதகர்மம் முதலியதைத் தவிர்த்த, பும்ஸவனம் முதலிய ஆவச்யகமான சுபகார்யம் வந்தால், முக்ய கர்த்தா மாஸிகங்களை அபகர்ஷிக்க வேண்டும். ஸ்வகாலத்தில் மறுபடி செய்ய வேண்டியது இல்லை.மாதா பிதாக்களின் மாஸிகங்களையோ வெனில் மறுபடி செய்ய வேண்டும் என்பது
நிர்ணயம்.
[[503]]
காலத்தில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் சுபகார்யத்தைத் தவிர்த்து, மற்றக் மாஸிகாபகர்ஷம் செய்யும் விஷயத்தில் தோஷத்தைச் சொல்லுகிறார். சாட்யாயனி:நாந்தீ ச்ராத்தத்தைத் தவிர்த்து, (மற்றக் காலத்தில்) எவன் மாஸிகங்களை அபகர்ஷிக்கின்றானோ, அந்த ச்ராத்தகர்த்தா, கோரமாக நரகத்தில் பித்ருக்களுடன் முழுகுவான்.
अनेन मासिकोत्सवयोः कर्तुरेकस्यैव शुभागममन्तरेण मासिकापकर्षे प्रत्यवायविधानात् अपकृष्यापि कुर्वीत कर्ता नान्दीमुखे द्विजः इति नान्दीश्राद्धे तु सम्प्राप्ते मासिकान्यकृतानि तु । शुभकर्तैवापकृष्य कुर्यान्नान्य इति स्थितिः इति, मासिकानि यथाकालं कुर्वाणस्य यथाविधि । यदा वृद्धिस्तदा भूयः शिष्टमप्यपकृष्यते इति च कर्तुरेवाभ्युदये मासिकापकर्षंविधानात् निर्वर्त्य वृद्धितन्त्रं तु मासिकानि न तन्त्रयेत् इति वृद्धितन्त्रमासिकयोरेककर्तृकत्वस्मरणाच्च य एव मासिककर्ता स एवोत्सवकर्ता चेत् तदा मासिकापकर्षः न तु भ्रात्रादेः पुंसवनादि शुभागमे मासिकापकर्षः ॥
இதனால்
மாஸிகத்தையும் உத்ஸவத்தையும் செய்பவனான ஒருவனுக்கே சுபகார்யம் இன்றி மாஸிகாபகர்ஷம் செய்வதில் ப்ரத்யவாயம் விதிக்கப்பட்டு இருப்பதாலும், ‘கர்த்தாவாகிய த்விஜன் நாந்தீ ச்ராத்த காலத்தில் அபகர்ஷித்தாவது செய்ய வேண்டும்’ என்றும், ‘நாந்தீ ச்ராத்ததம் ப்ராப்தம் ஆனால் செய்யப்படாத மாஸிகங்களை, சுபகார்யத்தைச் செய்பவனே அபகர்ஷித்துச் செய்ய வேண்டும், மற்றவன் செய்யக் கூடாது என்பது. நிர்ணயம்’ என்றும், ‘மாஸிகங்களை அந்தந்தக் காலத்தில் விதிப்படி செய்பவனுக்கு நாந்தீ ச்ராத்தம் எப்பொழுது ப்ராப்தம் ஆகிறதோ அப்பொழுது, மீதியுள்ள மாஸிகமும் அபகர்ஷிக்கப்பட வேண்டும்’ என்றும், கர்த்தாவின் சுபத்திலேயே மாஸிகாபகர்ஷம் விதிக்கப்பட்டு
[[504]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः -पूर्वभागः
“.
இருப்பதாலும்; ‘நாந்தீ ச்ராத்தத்தைச் செய்து பிறகு மாஸிகங்களைச் செய்யக் கூடாது’ என்று, நாந்தீ ச்ராத்தம் மாஸிகம் இவைகளுக்குக் கர்த்தா ஒருவன் என்று ஸ்ம்ருதி இருப்பதாலும், எவன் மாஸிக கர்த்தாவோ அவனே சுபகார்ய கர்த்தாவாகில், அப்பொழுது மாஸிகங்களுக்கு அபகர்ஷத்தைச் செய்யலாம். கர்த்தாவின் ப்ராதா முதலியவற்குப் பும்ஸவனம் முதலிய சுபகார்யம் வந்தால் மாஸிகாபகர்ஷத்தைச் செய்யக் கூடாது.
यत्त्विदं वचनम् – नान्दीमुखे देवतात्वं येषां पितृगणस्य तु । मासिकान्यपकृष्यैव कृत्वा तेषां शुभं भवेत् इति, अत्र बहुवचनं द्वादशविधपुत्राभिप्रायम् । येषामौरसादीनां संस्कर्तॄणां पितृगणस्य नान्दीश्राद्धे देवतात्वम्, तेषां शुभागमे मासिकापकर्ष इत्यर्थः । तथा पितृमेधसारे – तचैतदेके भ्राताद्युत्सवेऽप्यपकृष्य कुर्वते, तन्न तथा कुर्यात् मासिककर्तुरेवोत्सवें मासिकापकर्षवचनात् समानकर्तृकत्वस्मरणाच्च कर्तुरेवाभ्युदये मासिकापकर्षः इति ।
ஆனால்
“எவர்களின் பித்ரு கணத்திற்கு நாந்தீ ச்ராத்தத்தில் தேவதாத்வம் (உத்தேச்யத்வம்) வருகிறதோ, அவர்களின் சுபகார்யத்தை மாஸிகங்களை அபகர்ஷித்துச் செய்து பிறகே சுப கார்யத்தைச் செய்ய வேண்டும்” என்ற வசனம் உள்ளதே ? எனில், இந்த வசனத்திலுள்ள பஹுவசனம் 12-விதமாய் உள்ள புத்ரர்களைச் சொல்வதில் அபிப்ராயம் உள்ளது. “எந்த ஔரஸன் முதலாகிய 12-வித புத்ரர்களான ஸம்ஸ்கர்த்தாக்களின் பித்ரு கணத்திற்கு நாந்தீ முகத்தில் தேவதாத்வமோ (உத்தேச்யத்வமோ) அவர்களுக்குச் சுபகார்யம் வந்தால் மாஸிகங்களை அபகர்ஷிக்க வேண்டும்” என்பது பொருள். அவ்விதமே, பித்ருமேத ஸாரத்தில்:‘இந்த மாஸிகத்தைச்சிலர், ப்ராதா முதலியவரின் உத்ஸவத்திலும் அபகர்ஷித்துச் செய்கின்றனர். அதை அவ்விதம் செய்யக் கூடாது. மாஸிகத்தைச் செய்பவனுக்கே உத்ஸவம் ஆனால் அதில்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[505]]
மாஸிகாபகர்ஷம் சொல்லப்பட்டு இருப்பதாலும், இரண்டுக்கும் கர்த்தா ஒருவனே என்று சொல்லப்பட்டு இருப்பதாலும், கர்த்தாவின்
மாஸிகாபகர்ஷம்’ என்று உள்ளது.
சுபகார்யத்திலேயே
मासिकानां पार्वणैकोद्दिष्ट विधानव्यवस्था ।
मासिकानि सपिण्डीकरणात् प्रागेकोद्दिष्ट विधानेन कुर्यात्, सपिण्डीकरणात् परमनुमासिकानि यो यथा प्रत्याब्दिकश्राद्धं करोति पार्वणमेकोद्दिष्टं वा स तथा कुर्यात् । यथाऽह पैठीनसिः - सपिण्डीकरणादर्वाक् कुर्वन् श्राद्धानि षोडश । एकोद्दिष्टविधानेन कुर्यात् सर्वाणि तानि तु ॥ सपिण्डीकरणादूर्ध्वं यदा कुर्यात्तदा पुनः । प्रत्यब्दं यो यथा कुर्यात् तथा कुर्यात्स तान्यपि इति । स्मृतिरत्नेऽपि यस्य संवत्सरादर्वाक् सपिण्डीकरणं कृतम् । प्रतिमासं तथा तस्य प्रतिसंवत्सरं यथा इति
மாஸிகங்களுக்கு, பார்வணத்வம்,
ஏகோத்திஷ்டத்வம் இவைகளின் நிர்ணயம். மாஸிகங்களை ஸபிண்டீகரணத்திற்கு முன் ஏகோத்திஷ்ட விதாநத்தால் செய்யவும். ஸபிண்டீ கரணத்திற்குப் பிறகு அனுமாஸிகங்களை, எவன் எப்படி ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைச் செய்வானோ, பார்வண மாகவோ ஏகோத்திஷ்டமாகவோ, அவன் அப்படிச்செய்ய வேண்டும். சொல்லுகிறார் - பைடீநஸி:ஸபிண்டீ கரணத்திற்கு முன் - 16 -ச்ராத்தங்களையும் செய்பவன் ஏகோத்திஷ்ட விதாநமாய் அவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு எப்பொழுது செய்கின்றானோ அப்பொழுது, எவன் ப்ரத்யாப்திகத்தை எப்படிச்செய்வானோ அவன் அப்படியே மாஸிகங்களையும்
வேண்டும் ஸ்ம்ருதிரத்னத்திலும்:எவனுக்கு வர்ஷத்திற்கு முன்பே ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ, அவனுக்கு
செய்ய
..
[[506]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ரத்யாப்திக ச்ராத்தம் எப்படியோ அப்படியே மாஸந் தோறும் மாஸிகமும் செய்யப்பட வேண்டும்.
प्रत्याब्दिके पार्वणविधिः
आपाद्य
प्रत्याब्दिके पार्वणविधानमाह जगदग्निः सहपिण्डत्वमौरसो विधिवत् सुतः । कुर्वीत दर्शवत् श्राद्धं मातापित्रोः क्षयेऽहनि इति । शातातपोऽपि सपिण्डीकरणं
कृत्वा कुर्यात् पार्वणवत् सदा । प्रतिसंवत्सरं विद्वान् छागलेयोदितो विधिः इति । त्रिपूरुषोद्देशेन क्रियमाणं पार्वणम्, एकमुद्दिश्य यत् श्राद्धमेकोद्दिष्टं प्रकीर्तितम् । त्रीनुद्दिश्य तु यत्तद्धिं पार्वणं मुनयो विदुः इति स्मरणात् । जातुकर्णिः अत ऊर्ध्वं न कर्तव्यमेकोद्दिष्टं कदाचन । सपिण्डीकरणान्तं च तत्प्रोक्तमिति मुद्गलः । प्रेतत्वाच्चैव मुत्तीर्णः प्राप्तः पितृगणं तु सः । च्यवते पितृलोकात्तु पृथक् पिण्डेन योजितः । सपिण्डीकरणादूर्ध्वं पृथक्त्वं नोपपद्यते । पृथक्त्वे तु कृते पश्चात् पुनः कार्या सपिण्डता इति । स एव – पितुः पितृगणस्थस्य कुर्यात् पार्वणवत् सुतः । प्रत्यब्दं प्रतिमासं च विधिर्ज्ञेयः सनातनः इति । पितृगणस्थस्य - सपिण्डीकृतस्येत्यर्थः ।
ப்ரத்யாப்திகத்தில் பார்வண விதி.
ப்ரத்யாப்திகத்தில் பார்வண விதியைச் சொல்லுகிறார், ஜமத்கனி:ஒளரஸபுத்ரன் மாதா பிதாக்களுக்கு விதிப்படி ஸாபிண்ட்யத்தைச் செய்து, ம்ருத தினத்தில் தர்ச ச்ராத்தத்தைப் போல் ச்ராத்தம் செய்ய வேண்டும். சாதாதபரும்:“ஸபிண்டீகரணம் செய்து பிறகு, ஒவ்வொரு வர்ஷத்திலும் தர்சத்தில் போல் ச்ராத்தத்தை அறிந்தவன் செய்ய வேண்டும், என்ற விதி சாகலேயரால் சொல்லப்பட்டு உள்ளது. " 3-புருஷர்களை உத்தேசித்துச் செய்யப்படுவது பார்வணம். ‘ஒருவனை உத்தேசித்துச் செய்யப்படுவது ஏகோத்திஷ்டம். 3-பேர்களை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[507]]
உத்தேசித்துச் செய்யப்படுவது பார்வணம் என்று முனிகள் சொல்லுகின்றனர்’ என்று கண்வ ஸ்ம்ருதி உள்ளது. ஜாதுகர்ணி:இதற்குப் பிறகு ஏகோத்திஷ்டத்தை ஒரு காலும் செய்யக் கூடாது. ஸபிண்டீகரணம் முடியும் வரையில் தான் அது சொல்லப்பட்டு உள்ளது என்று முத்கலர் சொல்லுகிறார். இவ்விதம் ப்ரேதத் தன்மையினிலிருந்தும் வெளிவந்தவனும், பித்ருக்களின் கூட்டத்தை அடைந்தவனுமாகிய அவன், தனிப் பிண்டத்துடன் சேர்க்கப்பட்டால், பித்ரு லோகத்தினின்றும்
நழுவி விடுவான். ஸபிண்டீ கரணத்திற்குப் பிறகு தனியாய் இருத்தல் யுக்தமாவது இல்லை. தனிமையாய் ச்ராத்தம் செய்யப்பட்டால் மறுபடி ஸாபிண்ட்யம் செய்யப்பட வேண்டும். ஜாதுகர்ணியே:பித்ருக்களின் கூட்டத்தில் உள்ள ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பிதாவுக்கு, புத்ரன் பார்வணத்தைப் போல் ச்ராத்தத்தைச் செய்யவும், ப்ரதிவர்ஷமும், ப்ரதிமாஸமும். இது வெகு நாளாய் உள்ள விதி.
―
कार्ष्णाजनिरपि अत ऊर्ध्वं न कर्तव्यमेकोद्दिष्टं कदाचन । सपिण्डीकरणान्तं च प्रेतस्यैतदमङ्गलम् इति । यमः
―
सपिण्डीकृतं प्रेतं पृथक् पिण्डेन योजयेत् । विधिघ्नस्तेन भवति पितृहा चोपजायते इति । माधवीये
प्रदानं यत्र यत्रैषां
सपिण्डीकरणात् परम् । तत्र पार्वणवच्छ्राद्धमेकोद्दिष्टं त्यजेद्बुधः
கார்ஷ்ணாஜநியும்:-
இதற்குப்
பிறகு
கார்யம்
ஏகோத்திஷ்டத்தை ஒரு காலும் செய்யக் கூடாது. ப்ரேதனுக்கு இந்த அமங்களமான ஸபிண்டீகரணம் வரையில் தான். யமன்:எவன் ஸபிண்டீக்ருதனான மருதனை தனிப் பிண்டத்துடன் சேர்க்கிறானோ அவன், விதியைக் கெடுத்தவன் ஆகிறான். பித்ருக்னனாகவும் ஆகிறான். மாதவீயத்தில்:-
[[508]]
அரியனாக - அ<h[US:-புஷ்:
ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு இவர்களுக்கு (முன்சொல்லப்பட்டவர்க்கு) எந்தெந்தக் காலத்தில்
ச்ராத்தம்
வருகிறதோ அந்தந்தக் காலத்தில் பார்வணமாகவே ச்ராத்தத்தைச் செய்யவும். ஏகோத்திஷ்டத்தைச் செய்யக் கூடாது, அறிந்தவன்.
|
मनुरपि – असपिण्डक्रियाकर्म द्विजातेः संस्थितस्य तु । अदैवं भोजयेत् श्राद्धं पिण्डमेकं च निर्वपेत् । सहपिण्डक्रियायां तु कृतायामस्य धर्मतः । अनयैवावृता कार्यं पिण्डनिर्वापणं सुतैः इति । असपिण्डक्रियाकर्म - सपिण्डीकरणात् प्राक् श्राद्धकर्म, अदैवं - एकोद्दिष्टविधानेनेति यावत् । सहपिण्डक्रियायां - सहपिण्डीकरणे कृते, अनयैवावृता - उक्तेन मासिकश्राद्धप्रकारेण, पार्वणविधानेஜீ: 1
மனுவும் :ஸபிண்டீகரணத்திற்கு முன்னுள்ள ச்ராத்த கர்மத்தை இறந்த ப்ராம்ஹணனுக்கு, தேவ வரணம் இல்லாமல் ஒரு பிண்டத்துடன் (ஏகோத்திஷ்ட விதானமாய்) செய்ய வேண்டும். ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பிறகோவெனில், இவனுக்கு சாஸ்த்ரப்படி, இந்த ப்ரகாரத்தால் (சொல்லிய மாஸிக ப்ரகாரத்தால் அதாவது பார்வண விதாநத்தால்) ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
स्मृतिरत्नेऽपि
एकोद्दिष्टं तु कर्तव्यं प्रतिमासं मृतेऽहनि । सपिण्डीकरणादूर्ध्वं मातापित्रोस्तु पार्वणम् । यत्र यत्र प्रदातव्यं सपिण्डीकरणात् परम् । तत्र पार्वणवत् श्राद्धं कार्यमभ्युदयादृते । एवमादीनि अन्यान्यपि वचनानि अनुमासिकेष्वाब्दिकेषु प्रत्याब्दिकेषु च पार्वण प्रतिपादकानि सन्ति ।
ஸ்ம்ருதிரத்னத்திலும்:ஒவ்வொரு மாஸத்திலும் ம்ருத திதியில் ஏகோத்திஷ்டமாய் ச்ராத்தத்தைச்
செய்யவும்.
ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு
[[509]]
ஸ்மிருதி முக்தாபலம் - ழ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் மாதாபிதாக்களுக்குப் பார்வண ச்ராத்தத்தைச் செய்யவும். ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு எந்தெந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் பார்வணமாய் ச்ராத்தத்தைச் செய்யவும், வ்ருத்தி ச்ராத்தம் தவிர்த்து. இது முதலாகிய வேறு வசனங்களும், அனுமாஸிகங்கள், ஆப்திகங்கள், ப்ரத்யாப்திகங்கள் வைகளில்
பார்வணத்தைச் சொல்வதாகியதாய் உள்ளன.
याज्ञवल्क्यस्तु
[[1]]
मासिकाब्दिकप्रत्याब्दिकेष्वेकोद्दिष्ट विधानमाह मृतेऽहनि तु कर्तव्यं प्रतिमासं तु वत्सरम् । प्रतिसंवत्सरं चैवमाद्यमेकादशेऽहनि इति । एकोद्दिष्टपदं पूर्वस्मादिहानुवर्तते ॥ तथा च - विज्ञानेश्वरेण व्याख्यातम् मृतेऽहनि प्रतिमासं यावद्वत्सरमेकोद्दिष्टं कार्यम् सपिण्डीकरणादूर्ध्वं प्रतिसंवत्सरमेवमेकोद्दिष्टं कार्यम् । आद्यं सर्वैकोद्दिष्टप्रकृतिभूतमेकोद्दिष्टमेकादशेऽहनि कार्यम् इति । स्मृत्यन्तरमपि तेनोदाहृतम् — वर्षे वर्षे तु कर्तव्या मातापित्रोस्तु सत्क्रिया । अदैवं भोजयेच्छ्राद्धं पिण्डमेकं च निर्वपेत् इति । यमोऽपि सपिण्डीकरणदूर्ध्वं प्रतिसंवत्सरं सुतैः । मातापित्रोः पृथक्कार्यमेकोद्दिष्टं मृतेऽहनि इति ।
யாஜ்ஞவல்க்யரோவெனில்:மாஸிக ஆப்திக
ப்ரத்யாப்திகங்களில்
ஏகோத்திஷ்ட விதியைச் சொல்லுகிறார்:“ஒரு வர்ஷம் வரையில் மாதம் தோறும் ம்ருத திதியில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ப்ரதி வர்ஷமும் ம்ருத திதியில் செய்யப்பட வேண்டும். 11-ஆவது நாளிலும் ஆத்யம் செய்யப்பட வேண்டும்” என்று. ‘ஏகோத்திஷ்டம்’ என்ற பதம் முன்னிருந்து அனுவர்த்திக்கின்றது. அவ்விதமே விஜ்ஞாநேச்வாரால் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது:ம்ருத திதியில் 3மாதந்தோறும் வர்ஷம் முடியும் வரையில் ஏகோத்திஷ்டம் செய்யப்பட வேண்டும். ஸபிண்டீகரணத்திற்கு மேல்,
[[510]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
நாளில்
ப்ரதி வர்ஷமும் இவ்விதம் ஏகோத்திஷ்டம் செய்யப்பட வேண்டும். ஆத்யம் = ஏகோத்திஷ்டத்திற்கு ப்ரக்ருதியான ஏகோத்திஷ்டம், 11शुभ 5 Tनी ॐ செய்யப்பட வேண்டும். தேவவரணமில்லாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும். ஒரு பிண்டத்தைக் கொடுக்க வேண்டும் என்று. யமனும் - ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ப்ரதி வர்ஷமும், புத்ரர்கள் மாதா பிதாக்களுக்கு மருத தினத்தில் ஏகோத்திஷ்டத்தைத் தனியாய்ச் செய்ய வேண்டும்.
व्यासस्तु पार्वणं प्रतिषेधति एकोद्दिष्टं परित्यज्य पार्वणं कुरुते तु यः । अकृतं तद्विजानीयाद्भवेच्च पितृघातुकः इति । एवमेकोद्दिष्टविधिपरवचनानि बहूनि सन्ति । इत्येवं वचनविप्रतिपत्तौ मतान्तरनिरासपूर्वकं व्यवस्थापितं विज्ञानेश्वरेण— तथा हि दाक्षिणात्या व्यवस्थामाहुः, औरसक्षेत्रजाभ्यां मातापित्रोः क्षयाहे पार्वणमेव कर्तव्यम् दत्तादिभिरेकोद्दिष्टमिति जातुकर्णिवचनात् प्रत्यब्दं पार्वणेनैव विधिना क्षेत्रजौरसौ । कुर्यातामितरे कुर्युरेकोद्दिष्टं सुता दश इति, तदसत् । नह्यत्र क्षयाहवचनमस्ति, अपि तु प्रत्यब्दमिति, सन्ति च क्षयाहव्यतिरिक्तानि प्रत्यब्दं श्राद्धानि अक्षयतृतीया माघी वैशाखी प्रभृतिषु, अतो न क्षयाहविषयपार्वणैकोद्दिष्टव्यवस्थापनायालम् । तथा च एकोद्दिष्टं हि कर्तव्य मौरसेन मृतेऽहनि । सपिण्डीकरणादूर्ध्वं मातापित्रोर्न पार्वणम् इति पैठीनसिना औरसेनापि एकोद्दिष्टमेव कर्तव्यमुत्युक्तम् ।
:பார்வணத்தை
வ்யாஸரோவெனில் நிஷேதிக்கின்றார் :‘எவன் ஏகோத்திஷ்டத்தை விட்டு விட்டு, பார்வணத்தைச் செய்கின்றானோ, அவனால் அது செய்யப்படாததென்று (பயனற்றதென்று) அறியவும். அவன் பித்ருஹத்யை செய்தவனாகவும் ஆகிறான்’ என்று. இவ்விதம் ஏகோத்திஷ்ட விதியில் தாத்பர்யமுள்ளஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[511]]
வசநங்கள் அநேகங்கள் உள்ளன. இவ்விதம் வசனங்களுக்கு விரோத மிருக்கையில், ஒரு மதத்தைத் தள்ளுவதை முன்னிட்டு, வ்யவஸ்தையைச் செய்துள்ளார். விஜ்ஞாநேச்வரர்
அவ்விதமே, தக்ஷிண
தேசத்திலுள்ளவர்கள் இவ்விதம் வ்யவஸ்தையைச் சொல்லுகின்றனர். “ஔரஸ க்ஷேத்ரஜ புத்ரர்களால் மாதா பிதாக்களின் ம்ருத திதியில் பார்வணமே செய்யப்பட வேண்டும்.தத்தபுத்ரன் முதலியவர்களால் ஏகோத்திஷ்டம் செய்யப்பட வேண்டும்” என்று ஜாதுகர்ணி வசநத்தால், ‘ப்ரதி வர்ஷமும் பார்வண விதியினாலேயே க்ஷேத்ரஜ ஒளரஸபுத்ரர்கள் செய்ய வேண்டும், மற்றப் பத்து வித புத்ரர்கள் ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும்’ என்று. அது ஸரியல்ல. இந்த வசநத்தில் ‘க்ஷயாஹ’ வசநமில்லை. ஆனால் ‘ப்ரத்யப்தம்’ என்ற பதம் இருக்கிறது. க்ஷயாஹத்தைத் தவிர்த்தவைகளாய், ப்ரதி வர்ஷம் செய்ய வேண்டிய ச்ராத்தங்கள், அக்ஷயத்ருதீயா, மாகபூர்ணிமா, வைசாகபூர்ணிமா முதலிய காலங்களில் இருக்கின்றன. ஆகையால் ம்ருத தின ச்ராத்த விஷயத்தில் பார்வணை கோத்திஷ்ட வ்யவஸ்தையைச் செய்வதற்கு அது சக்தமல்ல. அவ்விதமே ‘ஔரஸபுத்ரன் மாதா பிதாக்களின் ம்ருத திதியில் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும். பார்வணத்தைச் செய்யக் கூடாது’ என்று, பைடீ நஸியினால், ஒளரஸனாலும், ஏகோத்திஷ்டமே செய்யப்பட வேண்டும் என்று
சொல்லப்பட்டு உள்ளது.
अमावास्यायां
उदीच्याः पुनरेवं व्यवस्थापयन्ति भाद्रपदकृष्णपक्षे मृताहे पार्वणम्, अन्यत्र मृताहे एकोद्दिष्टमेव, अमायां वा क्षयो यस्य प्रेतपक्षेऽथ वा पुनः । पार्वणं तत्र कर्तव्यं नैकोद्दिष्टं कदाचन इति स्मरणात् इति । एतदपि नाद्रियन्ते वृद्धाः । अनिश्चितमूलेनानेन वचनेन निश्चितमूलानां बहूनां वचनानां क्षयाहमात्रपार्वणविषयाणां वचनानां अत्रामावास्याप्रेतपक्षमृताह-
[[512]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
विषयत्वेनातिसंकोचस्य अयुक्त्वात्, सामान्यवचनानर्थक्याच्च । अतोऽत्र पाक्षिकैकोद्दिष्ट निवृत्तिफलतया अमायां वा क्षयो यस्य इति नियमविधानं युक्तम् । नचैकोद्दिष्टवचनानां मातृपितृक्षयाह विषयत्वे नातिसंकोचस्य पार्वण वचनानां च तदन्यक्षयाह विषयत्वेन व्यवस्था युक्ता, उभयत्रापि मातापितृसुतग्रहणस्य विद्यमानत्वात्, मातापित्रोः पृथक्कार्य मेकोद्दिष्टं मृतेऽहनि इति कुर्वीत दर्शवच्छ्राद्धं मातापित्रोः क्षयेऽहनि इति ।
வடக்கத்தியர்களோ வெனில்
வருமாறு
வ்யவஸ்தையைச் சொல்லுகின்றனர்:‘அமாவாஸ்யை யிலும், பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்திலும் வரும் ம்ருதாஹத்தில் பார்வணம், மற்ற ம்ருதாஹத்தில் ஏகோத்திஷ்டமே’. ‘அமையிலோ, ப்ரேத பக்ஷத்திலோ எவனுக்கு மரணம் ஸம்பிவித்ததோ அவனுக்குப் பார்வணம் ம்ருத திதியில் செய்யப்பட வேண்டும், ஒரு காலும் ஏகோத்திஷ்டத்தைச் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால் என்று. இதையும் பெரியோர்கள் ஆதரிப்பது இல்லை. மூல நிச்சயம் இல்லாத இந்த வசநத்தால், மூல நிச்சயம் உள்ளதும் க்ஷயாஹ மாத்ரத்தில் பார்வணத்தைச் சொல்லுவதுமான வெகு வசநங்களுக்கு, இவ்விடத்தில் அமாவாஸ்யா ப்ரேத பக்ஷ ம்ருதாஹ விஷயத்வத்தைச் சொல்லி அதிக ஸங்கோசம் செய்வது என்பது யுக்தம் அல்லாததாலும், ஸாமான்ய வசனங்களுக்கு ஆனர்த்தக்யம் வருவதாலும். ஆகையால் இவ்விடத்தில், பாக்ஷிகமான ஏகோத்திஷ்டத்தின் நிவ்ருத்தியைப்
பலமாய்
உடையதால் ‘அமாயாம்வாயோயஸ்ய’ என்று நியமவிதானம் யுக்தம் ஆகும். ஏகோத்திஷ்ட வசனங்களுக்கு, மாதா பித்ரு க்ஷயாஹ விஷயத்வத்தினால் அதிக ஸங்கோசம் என்பதும், பார்வண வசனங்களுக்கு மற்ற க்ஷயாஹ விஷயத்வத்தால் வ்யவஸ்தையும் யுக்தம் அல்ல. இரண்டிலும் மாதா பித்ரு ஸுதசப்தங்கள் க்ரஹிக்கப்பட்டு இருப்பதால், ‘மாதா
[[513]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் பித்ரோ: ப்ருதக் கார்யமேகோத்திஷ்டம் ம்ருதேஹநி என்றும், ‘குர்வீததர்சவத் ச்ராத்தம் மாதா பித்ரோ:
यदपि कैश्चिदुच्यते मातापित्रोः क्षयाहे साग्निः पार्वण कुर्यात्, निरग्निरेकोद्दिष्टम्, वर्षे वर्षे सुतः कुर्यात् पार्वणं योऽग्निमान् द्विजः । पित्रोरनग्निमान् धीर एकोद्दिष्टं मृतेऽहनि इति सुमन्तु - स्मरणात् इति, तदपि सत्प्रतिपक्षत्वादुपेक्षणीयम्, बह्वग्नयस्तु ये विप्रा ये चैकाग्नय एव वा । तेषां सपिण्डनादूर्ध्वमेकोद्दिष्टं न पार्वणम् इति स्मरणात् ।
மற்றும் சிலர்: ‘மாதா பிதாக்களின் மருத தினத்தில் அக்னி உள்ளவன் பார்வணத்தைச் செய்ய வேண்டும். அக்னி இல்லாதவன் ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். அக்னி உள்ள புத்ரன் ப்ரதி வர்ஷமும் பார்வணத்தைச் செய்ய வேண்டும். அனக்னிகனான புத்ரன் மருத தினத்தில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்’ என்று ஸுமந்து ஸ்ம்ருதி இருப்பதால்’ என்றும் சொல்வதும் உபேக்ஷிக்கத்தக்கது, ஸத்ப்ரதிபக்ஷம் ஆனதால். ‘அநேக அக்னியை உடையவர்கள் எவர்களோ,(ஆஹிதாக்னிகள்) ஒரு அக்னிகளை உடையவர்கள் எவர்களோ அவர்களுக்கு ஸபிண்டனத்திற்குப் பிறகு ஏகோத்திஷ்டமே, பார்வணம் இல்லை’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
तत्रैवं निर्णयः
सन्यासिनां क्षयाहे पार्वणमेव सुतेन कर्तव्यम्, तच्च वक्ष्यते, अमावास्याक्षयाहे प्रेतपक्षक्षया च पार्वणमेव, अमायां वा क्षयो यस्य इत्यादिवचनस्य उक्तरीत्या नियमपरत्वात् । अन्यत्र क्षयाहे पार्वणैकोद्दिष्टयोः व्रीहियववत् बृहद्रथन्तरवद्विकल्प एवं, तंत्र वंशसमयाचारव्यवस्थायां न विकल्पः, अव्यवस्थायां सत्यामैच्छिको विकल्पः इत्ययं विज्ञानेश्वरोक्तप्रकारः ।
[[514]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
அவ்விஷயத்தில் நிர்ணயம் இவ்விதம்:‘ஸன்யாஸிகளின் ம்ருத திதியில் பார்வணமே புத்ரனால் செய்யப்பட வேண்டும். அது சொல்லப்படப் போகிறது. அமாவாஸ்யையில் வரும் ம்ருத திதியிலும், மஹாளய பக்ஷத்தில் வரும் ம்ருத திதியிலும் பார்வணமே. ‘அமாயாம்வாக்ஷயோயஸ்ய’ என்பது
முதலிய வசனத்திற்கு முன் சொல்லிய ப்ரகாரம் நியமத்தில் தாத்பர்யம் ஆகியதால். மற்றக் காலத்தில் வரும் ம்ருத திதியில், பார்வண ஏகோத்திஷ்டங்களுக்கு, வ்ரீஹயவங் களுக்குப் போலவும், ப்ருஹத்ரதந்தரங்களுக்குப் போலவும் விகல்ப்பமே. அதில் வம்ச ஸமயாசாரத்தால் (முன்னோர்களின் ஆசாரத்தால்) வ்யவஸ்தை ஏற்பட்டிருந்தால் விகல்ப்பமே என்பது இல்லை. வ்யவஸ்தை இல்லாவிடில் ஐச்சிக விகல்ப்பம்” என்று. இந்த ப்ரகாரம் விஜ்ஞாநேச்வரரால் சொல்லப்பட்டு உள்ளது.
[[1]]
अन्यैस्तु व्यवस्थापितम् एकोद्दिष्ट वचनानि बौधायनविषयाणि, वर्षे वर्षे तु कर्तव्या मातापित्रोस्तु सत्क्रिया । अदैवं भोजयेत् श्राद्धं पिण्डमेकं च निर्वपेत् इति बोधायनस्मरणात्, पार्वण वचनानि तदितरविषयाणि इति । सामान्येन प्रवृत्ताना मुभयविधवचनाना मेवं व्यवस्थाकल्पने प्रमाणं नेत्युक्तमपरैः । तत्र शिष्टाचारबाहुल्यात् अनुमासिकाब्दिक प्रत्याब्दिकेषु पित्रोः पार्वणमेव, सपिण्डीकरणात् प्राक्तनेषु एकोद्दिष्टमेवेति निर्णयः ।
மற்றவரோவெனில்:இவ்விதம் வ்யவஸ்தை செய்து உள்ளனர்:(அதாவது) - “ஏகோத்திஷ்ட வசனங்கள் எல்லாம் போதாயநீய விஷயங்கள்; ‘ப்ரதி வர்ஷமும் மாதா பிதாக்களுக்கு ஸத்க்ரியை (ச்ராத்தம்) செய்யப்பட வேண்டும். தேவ வரணம் இல்லாமல் ச்ராத்தத்தைச் செய்யவும். ஒரு பிண்டத்தைக் கொடுக்கவும்’ என்று போதாயன ஸ்ம்ருதி இருப்பதால். பார்வண வசனங்கள்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[515]]
எல்லாம் போதாயனீய வ்யதிரிக்தர்களைப் பற்றியது” என்று. (எல்லோருக்கும்) பொதுவாய் ப்ரவ்ருத்தித்துள்ள இரண்டு வித வசனங்களுக்கும் இவ்விதம் வ்யவஸ்தை கல்பிப்பதில் ப்ரமாணம் இல்லை என்று மற்றவர்களால் சொல்லப்பட்டு உள்ளது. அவ்விஷயத்தில், சிஷ்டாசாரம் பஹுளமாய் இருப்பதால், அனுமாஸிகம் ஆப்திகம் ப்ரத்யாப்திகம் இவைகளில், மாதாபிதாக்களுக்குப் பார்வணமே, ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்யப்படும் ச்ராத்தங்களில் ஏகோத்திஷ்டமே என்பது நிர்ணயமாம்.
—
[[1]]
अत एव सुमन्तुः कर्तव्यं पार्वणं राजन्नैकोद्दिष्टं कथञ्चन । सुबहून्यत्र वाक्यानि मुनिगीतानि चक्षते ॥ अल्पतराणि राजेन्द्र एकोद्दिष्टं प्रचक्षते इति । अत्र - पार्वणपक्षे सुबहूनि वाक्यानि बहुतराणि, प्रचक्षते धर्मशास्त्रज्ञाः । अल्पतराणि कतिपयवाक्यान्येव एकोद्दिष्टं प्रचक्षते इत्यर्थः । तेनैकोद्दिष्टं परित्यज्य पार्वणपक्ष एव परिग्राह्य इत्याह स एव । तस्माद्वचनसामर्थ्यात् सपिण्डीकरणात् परम् । मासिकाब्दिकवृद्धयादि कुर्यात् पार्वणधर्मतः इति ।
ஸுமந்து:‘ஓ அரசனே ! பார்வணத்தைச் செய்ய வேண்டும், ஏகோத்திஷ்டத்தை எவ்விதத்தாலும் செய்யக் கூடாது. பார்வண பக்ஷத்தில் முனிகள் சொல்லிய வெகு வாக்யங்களைச் சொல்லுகின்றனர், தர்ம சாஸ்த்ரம். அறிந்தவர்கள். ஏகோத்திஷ்டத்தை ஸ்வல்பமான வாக்யங்களே சொல்லுகின்றன’ என்றார். ஆகையால், ஏகோத்திஷ்ட பக்ஷத்தை விட்டு, பார்வண பக்ஷத்தையே பரிக்ரஹிக்க வேண்டும் என்கிறார், ஸுமந்துவே:‘ஆகையால் வசனங்களின் பலத்தால், ஸபிண்டீ கரணத்திற்குப் பிறகு, மாஸிகம், ஆப்திகம், வ்ருத்தி ச்ராத்தம் முதலியதைப் பார்வண தர்மத்தாலேயே செய்ய வேண்டும்’ என்று.
[[516]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
पितामहादीनां पार्वणविधिः
एवं सपिण्डीकरणात् परं पौत्रादयश्च पार्वणं कुर्युः । पुत्रः पौत्रः प्रपौत्रश्च दौहित्रो दुहिता स्रुषा । दम्पती च क्रमादेते श्राद्धं कुर्युस्त्रिपूरुषम् इति स्मरणात् । अपुत्रपितृव्यादीनामपि पार्वणमेव, अपुत्रस्य पितृव्यस्य भ्रातुश्चैवाग्रजन्मनः । मातामहस्य तत्पत्न्याः श्राद्धं पितृवदाचरेत् इति स्मरणात् ।
பிதாமஹன் முதலியவர்க்கு, பார்வண விதி.
இவ்விதம், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு, பௌத்ரன் முதலியவர்களும் பார்வணத்தையே செய்ய வேண்டும். ‘புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், தௌஹித்ரன், பெண், நாட்டுப்பெண், தம்பதிகள் இவர்கள் பார்வண ச்ராத்தத்தை 3-புருஷர்களை `உத்தேசித்துச் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். புத்ரன் இல்லாத பித்ருவ்யன் முதலியவர்க்கும் பார்வணமே ‘புத்ரன் இல்லாத பித்ருவ்யனுக்கும், ஜ்யேஷ்ட ப்ராதாவுக்கும், மாதா மஹனுக்கும், மாதா மஹிக்கும், ச்ராத்தத்தை, பிதாவுக்குப் போல் செய்யவும்’ (பார்வணமாய்) என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
पितृमात्रग्रजादीनां पार्वणेन पुनः
क्रिया इति । पार्वणविधानेन मासिकानां पुनः करणमित्यर्थः । स्मृत्यन्तरे च पत्त्यग्रजपितृव्याणां पितृवत् कल्प इष्यते । स्त्रीश्राद्धे वृणुयाद्भर्ता पत्नीमातृपितामहीः । पितृव्याग्रजयोः तत्तत्पितृपितामहौ इति ।
அவ்விதம், சந்த்ரிகையில்:பிதா, மாதா, ஜ்யேஷ்ட ப்ராதா முதலியவர்களுக்கு, பார்வண விதாநமாய் மாஸிகங்களை மறுபடி செய்ய வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:‘பத்னீ, ஜ்யேஷ்டப்ராதா, பித்ருவ்யன்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[517]]
இவர்களுக்குப் பிதாவுக்குப் போல் ச்ராத்த ப்ரகாரம் சொல்லப்படுகிறது. பத்னியின் ச்ராத்தத்தில் பர்த்தா, பத்னீ மாத்ரு பிதாமஹிகளை வரிக்கவும். பித்ருவ்யன், ஜ்யேஷ்ட ப்ராதா இவர்களின் ச்ராத்தத்தில், அவரவர்களையும், அவரவர்களின் பிதா, பிதாமஹன் இருவர்களையும் சேர்த்து மூன்று பேர்களை வரிக்கவும்’ என்று உள்ளது.
भगिन्यादीनां सापिण्ड्यात्परमेकोद्दिष्टविधानेन मासिकादि ।
उक्तव्यतिरिक्तानामेकोद्दिष्टमाह
कात्यायनः
सम्बन्धि-बान्धवादीनामेकोद्दिष्टं तु सर्वदा इति ॥ गर्गोऽपि अपुत्रा ये मृताः केचित् स्त्रियो वा पुरुषास्तथा । तेषामपि च देयं स्यादेकोद्दिष्टं न पार्वणम् इति ॥ स्त्रियः - भगिन्यादयः, पुरुषाः कनिष्ठभ्रात्रादयः । तथा च सुमन्तुः
सपिण्डीकरणादूर्ध्वं यत्र
यत्र प्रदीयते । भ्रात्रे भगिन्यै पुत्राय स्वामिने मातुलाय च । मित्राय
[[1]]
गुरवे श्राद्ध मेकोद्दिष्टं न पार्वणम् इति । शातातपः -
- अनाद्यगर्भो न ज्येष्ठो भ्राता सद्भिर्निगद्यते । ऋते सपिण्डनात्तस्य नैव पार्वणमाचरेत्
பகினீ முதலியவர்க்கு, ஸாபிண்ட்யத்திற்குப் பிறகு ஏகோத்திஷ்ட விதானமாய் மாஸிகம் முதலியவை.
முன் சொல்லியவர்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு ஏகோத்திஷ்டத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:ஸம்பந்தி, பந்துக்கள் முதலியவருக்கு எப்பொழுதும் ஏகோத்திஷ்டமே செய்யப்பட வேண்டும். கர்கரும்:புத்ரன் இல்லாதவராய் இறந்த ஸ்த்ரீகள் புருஷர்கள் எவராயினும் அவர்களுக்கும் ஏகோத்திஷ்டமே செய்யப்பட வேண்டும், பார்வணம் கூடாது. ஸ்த்ரீகள் = பகினீ முதலியவர்கள். புருஷர்கள் = கனிஷ்ட ப்ராதா முதலியவர்கள். அவ்விதமே, ஸுமந்து:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு எந்தெந்தக் காலத்தில் ச்ராத்தம் செய்யப்பட்டாலும், ப்ராதா,பகினீ, புத்ரன்,
[[518]]
அரிசசாக - அனhi€S:-q**T: पूर्वभागः
ஸ்வாமீ, மாதுலன், மித்ரன், குரு என்ற இவர்களுக்கு ஏகோத்திஷ்டமாய்ச் செய்யப்பட வேண்டும். பார்வணமாய்க் கூடாது. சாதாதபர்:முதல் கர்ப்பத்தில் பிறக்காத (ஸீமந்தஜனல்லாத) ப்ராதா ஜ்யேஷ்டன் என்று ஸாதுக்களால் சொல்லப்படுவது இல்லை. அவனுக்கு ஸபிண்டனம் தவிர்த்து மற்றக் காலத்தில் பார்வணத்தைச் செய்யக் கூடாது.
वृद्धगार्ग्यः मातुः सहोदरो यश्च मातुः सहभवा च या । तयोश्च नैव कुर्वीत पार्वणं पिण्डनादृते इति । पिण्डनात् सपिण्डनात् । कालादर्शे गुरोरज्येष्ठभ्रातुश्च मित्रस्य स्वामिनः स्त्रसुः । पुत्रस्य मातुलस्यापि नैव कुर्वीत पार्वणमिति । पराशरः पितुर्गतस्य देवत्वमौरसस्य त्रिपूरुषम् । सर्वत्रानेककगोत्राणामेकस्यैव मृतेऽहनि इति । विज्ञानेश्वरेणेदं व्याख्यातम् - देवत्वं गतस्य - सपिण्डीकृतस्य पितुः सर्वत्र औरसेन पार्वणं कार्यम्, अनेकगोत्राणां - भिन्नगोत्राणां मातुलादीनां मृतेऽहनि यत् श्राद्धं, तत् एकस्यैव - एकोद्दिष्टमेव इति ।
எவளோ
பார்வண
வ்ருத்த கார்க்யர்:மாதாவின் ஸஹோதரன், எவனோ, மாதாவின் ஸஹோதரி அவ்விருவருக்கும் ஸபிண்டனம் தவிர ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. காலாதர்சத்தில் :குரு, ஜ்யேஷ்டன் அல்லாத ப்ராதா, மித்ரன், ஸ்வாமீ, பகிநீ, புத்ரன், மாதுலன் இவர்களுக்கும் பார்வணத்தைச் செய்யக் கூடாது. பராசரர்:‘பிதுர்கதஸ்ய+ம்ருதேஹநி’ என்றார். இதற்கு விக்ஞாநேச்வரரால் இவ்விதம் வ்யாக்யாநம் செய்யப்பட்டு உள்ளது"தேவத்வம் கதஸ்யஸபிண்டீகரணம் செய்யப்பட்ட, பிதாவுக்கு எப்பொழுதும் ஒளரஸ புத்ரனால் பார்வணம் செய்யப்பட வேண்டும். அநேக கோத்ராணாம் - பின்னகோத்ரர்களான மாதுலன் முதலியவருக்கு மருத திதியில் எந்த ச்ராத்தமோ அது ஏகஸ்யைவ - ஏகோத்திஷ்டமே” என்று.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[519]]
स्मृत्यन्तरमपि – मातुलानुजपुत्राणामेकोद्दिष्टं स्वसुर्गुरोः । मित्रस्य स्वामिनश्चैव बन्धुसंबन्धिनां तथा इति । चन्द्रिकायाम् - पत्नीभ्रातृसुतादीनां सपिण्डीकरणात् परम् । एकोद्दिष्टविधानेन मासिकानां पुनः क्रिया इति । अत्र पत्त्या एकोद्दिष्ट विधानात्, पत्त्यग्रजपितृव्याणां पितृवत् कल्प इष्यते । स्त्रीश्राद्धे वृणुयाद्भर्ता पत्नीमातृपितामहीः । दम्पती च क्रमादेते श्राद्धं कुर्युत्रिपूरुषम् इत्यादिना पार्वणविधानाच्च यथाशिष्टाचारमिह व्यवस्था द्रष्टव्या ।
மற்றொரு ஸ்ம்ருதியும்:மாதுலன் கநிஷ்டப்ராதா, 4ग्रां, की, छ, श्रीलंका, अं, मु, ujg இவர்களுக்கு ஏகோத்திஷ்ட ச்ராத்தம். சந்த்ரிகையில்:-
मुं
புத்ரன் முதலியவருக்கு, ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு, ஏகோத்திஷ்ட விதாநமாய் மாஸிகங்களை மறுபடி செய்யவும். இவ்விடத்தில் பத்னிக்கு ஏகோத்திஷ்டம் விதிக்கப்பட்டு இருப்பதாலும், பத்னீ, ஜ்யேஷ்டன், பித்ருவ்யன் இவர்களுக்குப் பிதாவுக்குப் போல் ச்ராத்த விதி, பத்னியின் ச்ராத்தத்தில் பர்த்தா, பத்னீ மாதா பிதாமஹீ இவர்களை வரிக்கவும், பர்த்ரு பார்யைகள் பரஸ்பரம் பார்வணமாய் ச்ராத்தம் செய்ய வேண்டும் என்பது முதலிய வசநங்களால் பார்வணம். விதிக்கப்படுவதாலும், சிஷ்டாசாரப்படி வ்யவஸ்தையை அறிய வேண்டும்.
[[1]]
सापिण्ड्यात् परमेकोद्दिष्टे देववरणनियमः
स्मृत्यन्तरे एकोद्दिष्टं यत्र यत्र सपिण्डीकरणात् परम् । दैवयुक्तं तु तत् कार्यं दैवहीनं न तद्भवेत् । सपिण्डीकरणादूर्ध्वं दैवहीनं करोति यः । मातापितूगुरुघ्नः स्यादात्मघाती च जायते । विप्रलुम्पन्ति रक्षांसि श्राद्धमारक्षवर्जितम् । तत्पालनाय विहिता विश्वेदेवाः स्वयम्भुवा इति । स्मृत्यन्तरे तु — नवमिश्र पुराणानीति
। त्रिविधान्येकोद्दिष्टानि, सर्वैकोद्दिष्टेषु दैवं नास्ति इति ।
[[520]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸாபிண்ட்யத்திற்குப் பின், ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தில் தேவவரணம்
ஒரு ஸ்ம்ருதியில்:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஏகோத்திஷ்ட ச்ராத்தம் எப்பொழுது செய்யப்பட்டாலும், அது தேவ வரணத்துடன் கூடியதாகவே செய்யப்பட வேண்டும். தேவவரணம் இன்றி அது செய்யப்படக் கூடாது. ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு தேவவரணம் இல்லாமல் எவன் செய்கின்றானோ அவன் மாதா, பிதா, குரு, தான் என்ற இவர்களைக் கொன்றவன் ஆவான். அந்த ச்ராத்தத்தை ராக்ஷஸர்கள் கெடுக்கின்றனர், பாலகர் ல்லாததால். ச்ராத்தத்தைக் காப்பதற்கு விச்வே தேவர்களை ப்ரம்ஹா ஸ்ருஷ்டித்து இருக்கிறார். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலோவெனில்:நவம், மிச்ரம், புராணம் என்று ஏகோத்திஷ்டங்கள் மூன்று விதங்களாம். எல்லா ஏகோத்திஷ்டங்களிலும் தேவ வரணம் இல்லை.
नवादिस्वरूपमाह प्रजापतिः - नवश्राद्धं दशाहान्तं मिश्रं संवत्सरादधः । एकादशाहमाराभ्य कार्यं प्रेतस्य तृप्तये । अब्दादुपरि यत् श्राद्धं तत् पुराणं प्रकीर्तितम् इति । माधवीये तु – एकोद्दिष्टं त्रिविधं नवं नवमिश्रं पुराणं चेति, अत्र प्रथमाहाद्येकादशाहान्तं विषमदिनेषु षट्सु विहितं नवश्राद्धं नवम्, षण्णवश्राद्धानामुपरि कर्तव्यं मासिकं नवमिश्रम् । तथा चाश्वलायनः
नवमिश्रं
षडुत्तरम् इति । मासिकानामुपरि कर्तव्यं प्रत्याब्दिकादि पुराणम् । अत एव हारीतेन प्रायश्चित्तकाण्डे नवश्राद्धमासिकयोः प्रायश्चित्तमभिधाय उत्तरकालीनं श्राद्धं पुराणशब्देन व्यवहृत्य प्रायश्चित्तं विहितम् - चान्द्रायणं नवश्राद्धे प्राजापत्यं तु मासिके । एकाहस्तु पुराणेषु प्रायश्चित्तं विधीयते इति । चन्द्रिकायाम् एतेषु सर्वेष्वेकोद्दिष्टेषु आदावन्ते च दैवं नास्ति इति । शिष्टाचारादिह
व्यवस्था ।
-:
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[521]]
நவம் முதலியதின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார், ப்ரஜாபதி:10-நாள் வரையில் செய்யப்படும் ச்ராத்தம் ‘நவம்’ எனப்படும். 11-ஆவது நாள் முதல் வர்ஷத்திற்குள் ப்ரேதனின் த்ருப்திக்காகச் செய்யப்படுவது ‘மிச்ரம்’ எனப்படும்.வர்ஷத்திற்கு மேல் செய்யப்படும் ச்ராத்தம் ‘புராணம்’ எனப்படும் என்று. மாதவீயத்திலோவெனில்:ஏகோத்திஷ்டம் மூன்று விதம், நவம் மிச்ரம் புராணம் என்று. அதில், முதல் நாள் முதல் 11-ஆவது நாள் வரையில் ஒற்றப் படையான 6-நாட்களில் விதிக்கப்பட்டுள்ள நவச்ராத்தம் ‘நவம்’ எனப்படும். 6-நவ ச்ராத்தங்களுக்கு மேல் செய்ய வேண்டிய மாஸிகம் ‘நவமிச்ரம்’ எனப்படும். அவ்விதம் ஆச்வலாயனர்:‘6-ச்ராத்தங்களுக்கு மேற்பட்டது நவமிச்ரம்’ என்றார். மாஸிகங்களுக்கு மேல் செய்ய வேண்டிய ப்ரத்யாப்திகம் முதலியது புராணம். ஆகையாலேயே, ஹாரீதரால் ப்ராயச்சித்த காண்டத்தில் நவச்ராத்த மாஸிகங்களுக்கு ப்ராயச்சித்தத்தைச் சொல்லி, அதற்கு மேல் உள்ள ச்ராத்தத்தைப் புராணம் என்னும் சப்தத்தால் வ்யவஹரித்து ப்ராயச்சித்தம் விதிக்கப்பட்டது, ‘நவச்ராத்தத்தில் சாந்த்ராயணமும், மாஸிகத்தில் ப்ராஜாபத்யமும், புராண ச்ராத்தங்களில் ஒரு நாளும் ப்ராயச்சித்தமாய் விதிக்கப்படுகிறது’ என்று. சந்த்ரிகையில்:“இந்த ஏகோத்திஷ்டங்கள் எல்லாவற்றிலும், ஆதியிலும் அந்தத்திலும் தேவவரணமில்லை.’ இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையை அறியவும்.
शस्त्रादिहतानां महालयचतुर्दश्यामेकोद्दिष्टश्राद्धम् ।
अत्र विशेषः स्मृत्यन्तरेऽभिहितः - प्रेतपक्षे चतुर्दश्यामेकोद्दिष्टविधानतः । दैवयुक्तं तु यत् श्राद्धं पितॄणामक्षयं भवेत् इति । प्रेतपक्षे - भाद्रपदकृष्णपक्षे । तत्रैकोद्दिष्टविधानमाह सुमन्तुः समत्वमागतस्यापि पितुः शस्त्रहतस्य तु । एकोद्दिष्टं सुतैः कार्यं चतुर्दश्यां महालये इति । समत्वमागतस्य
कृतसपिण्डी-
[[522]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
करणस्येत्यर्थः । शस्त्रेति विषाद्यपमृत्यूपलक्षणम् । तदाह मरीचिः
[[1]]
- विषशस्त्रश्वापदादि तिर्यक् ब्राह्मणघातिनाम् । चतुर्दश्यां क्रिया कार्या अन्येषां तु विगर्हिता इति ।
ஆயுதம் முதலியவற்றால் கொல்லப்பட்டவர்களுக்கு மஹாளய சதுர்தசியில் ஏகோத்திஷ்ட ச்ராத்தம்.
இதில் விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது ஒரு ஸ்ம்ருதியில்:-
ப்ரேத பக்ஷத்தில் சதுர்த்தசியில்,
ஆ
ஏகோத்திஷ்ட விதானமாய்த் தேவவரணத்துடன் செய்யப்படும் ச்ராத்தம், பித்ருக்களுக்கு அக்ஷயம் (அக்ஷயத்ருப்திகரம்) ஆகும். ப்ரேதபக்ஷத்தில் பாத்ரபதக்ருஷ்ண பக்ஷத்தில். அதில் ஏகோத்திஷ்ட விதியைச் சொல்லுகிறார் ஸுமந்து:ஸபிண்டீகரணம் செய்யப்பட்டவன் ஆயினும் சஸ்த்ரஹதனான (ஆயுதத்தால் கொல்லப்பட்ட) பிதாவுக்குப் புத்ரர்கள், மஹாளய பக்ஷத்தில் சதுர்தசியில் ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். ‘சஸ்த்ரம்’ என்பது விஷம் முதலிய அபம்ருத்யுக்களையும் சொல்லுகிறது. அதைச் சொல்லுகிறார். மரீசி:விஷம், ஆயுதம், துஷ்டம்ருகங்கள், திர்யக்ப்ராணிகள், ப்ராம்ஹணன் இவர்களால் கொல்லப்பட்டவர்களுக்குச் சதுர்தசியில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு நிஷித்தம்.
स्मृत्यन्तरे प्रेतपक्षे चतुर्दश्यामेकोद्दिष्टं विधानतः । दैवयुक्तं तु तत् श्राद्धं पितॄणामक्षयं भवेत् इति । प्रचेता अपि वृक्षारोहणलोहाद्यैर्विद्युज् जलविषाग्निभिः । नखिदंष्ट्रिविपन्नानामेषां शस्ता चतुर्दशी । तत् श्राद्धं दैवहीनं चेत् पुत्रदारधनक्षयः इति । यस्य पिता पितामहोsपि शस्त्रादिना हतः, तेन द्वयोरपि चतुर्दश्यामेकोद्दिष्टश्राद्धं कर्तव्यम् । तथा च स्मृत्यन्तरे – एकस्मिन् द्वयोर्वैकोद्दिष्टविधिः इति । अयमर्थः एकस्मिन्, पितरि
[[523]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் शस्त्रादिना हते द्वयोश्च हतयोः पुत्रेण तयोः प्रत्येकमेकोद्दिष्टश्राद्धं कार्यमिति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:மஹாளயபக்ஷத்தில், சதுர்தசியில் ஏகோத்திஷ்ட ச்ராத்தம் விதிப்படி தேவ வரணத்துடன் செய்யப்பட்டால் அது பித்ருக்களுக்கு அக்ஷயமாகும். ப்ரசேதஸ்ஸும்:மரத்தில் ஏறுவது, இரும்பு முதலியவை, மின்னல், ஜலம், விஷம், அக்னி, நகமுள்ள ப்ராணி, பற்களுள்ள ப்ராணி இவைகளால் இறந்தவர்களுக்கு, சதுர்தசீ சிறந்தது. அதில் செய்யப்படும் ச்ராத்தம் தேவவரணம் இல்லாததாகில், பிள்ளை, பத்னீ, தனம் இவைகளுக்கு நாசம் உண்டாகும். எவனின் பிதா பிதாமஹன் இருவரும் சஸ்த்ரம் முதலியதால் கொல்லப்பட்டனரோ அவன், அவ்விருவர்களுக்கும் சதுர்தசியில் ஏகோத்திஷ்ட ச்ராத்தம் செய்ய வேண்டும். அவ்விதமே, மற்றொரு ஸ்ம்ருதியில்:‘ஒருவன் விஷயத்திலும், இரண்டு பேர் விஷயத்திலும் ஏகோத்திஷ்ட விதி’ என்று உள்ளது. இதற்கு இது பொருள்:“ஒருவனாகிய பிதா சஸ்த்ரம் முதலியதால் கொல்லப்பட்டு இறந்தாலும், அவனது பிதாவும் சஸ்த்ரஹதனாய் இறந்தாலும், புத்ரன் அவ்விருவர் களுக்கும், ஒவ்வொருவர்க்கும் (தனித்தனி) ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தைச் செய்யவேண்டும்” என்று.
अन्यत्रापि मृते शस्त्रादिनैकस्मिन् द्वयोर्वाऽथ महालये । एकोद्दिष्टं विधातव्यं चतुर्दश्यां सदैवतम् इति । यस्य पितृपितामहप्रपितामहाः त्रयोऽपि शस्त्रहताः तेन चतुर्दश्यां पार्वणेनैव विधिना श्राद्धं कर्तव्यम्, एकस्मिन् द्वयोर्वैकोद्दिष्टविधिरिति विशेषोपादानात् इति चन्द्रिकाकारा - परार्कयोर्मतम् । पित्रादिषु त्रिष्वपि शस्त्रहतेषु त्रयाणामपि पृथगेकोद्दिष्टं कार्यमिति देवस्वामिमतम् । अत्र त्रयाणां शस्त्रहतत्वे पार्वणश्राद्धस्य साक्षाद्विधायकवचनाभावात् एकस्मिन्
।
[[524]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
द्वयोर्वेत्यस्योपलक्षणार्थत्वेनाप्युपपत्तेरेकोद्दिष्टत्रयमेव देवस्वामिमतं युक्तमिति माधवीये व्यवस्थापितम् ।
कार्यमिति
शस्त्रहतस्य पितुर्महालये चतुर्दश्यामेकोद्दिष्टश्राद्धे कृतेऽपि दिनान्तरे पितामहादितृप्त्यर्थं पार्वणविधिना महालय श्राद्धं कर्तव्यम्, एकोद्दिष्टश्राद्धे पितामहादितृप्तेरभावात् । तस्मिंस्तांस्तत्र विधिना तर्पयेत् पायसेन
पायसेन तु
तु इति पितामहादेरपि तर्पणीयत्वस्मरणात्, तत्तृप्तये दिनान्तरे पार्वणश्राद्धं कार्यमेवेति स्मृतिचन्द्रिकामाधवीयादौ निर्णीतम् । शस्त्रादिना हतानामपि मृताहादौ यत् श्राद्धं तत्पार्वणविधानेनैव कर्तव्यम् ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ஒருவன் சஸ்த்ரம் முதலியதால் இறந்தவனாயினும், இருவரும் சஸ்த்ராதிகளால் ஹதர்களாயினும், மஹாளய பக்ஷத்தில், சதுர்தசியில் ஏகோத்திஷ்டத்தைத் தேவ வரணத்துடன் செய்ய வேண்டும். எவனது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் மூவரும் சஸ்த்ரஹதர்களோ அவன் சதுர்தசியில் பார்வண விதியுடனேயே ச்ராத்தம் செய்ய வேண்டும். ‘ஏகஸ்மிந் த்வயோர்வா’ என்று விசேஷித்து இருப்பதால் என்று சந்த்ரிகாகார மதமும், அபரார்க்க மதமும். பிதா முதலிய மூவர்களும் சஸ்த்ரஹதர்கள் ஆனால் மூவர்களுக்கும் தனியாய் ஏகோத்திஷ்டம் செய்ய வேண்டும் என்பது தேவஸ்வாமி என்பவரின் மதம். இதில் மூவர்களும் சஸ்த்ரஹதர்கள் ஆனால் பார்வண ச்ராத்தம் என்பதற்கு விதாயக வசநம் ஸாக்ஷாத் இல்லாததால் ‘ஏகஸ்மின் த்வயோர்வா’ என்ற வசநம் உபலக்ஷணார்த்தம் என்பதினாலும் உபபன்னமாகும் ஆதலால் ஏகோத்திஷ்டம் மூன்றே செய்யப்பட வேண்டும் என்ற தேவஸ்வாமி மதம் யுக்தம் ஆனது என்று மாதவீயத்தில் வ்யவஸ்தை செய்யப்பட்டு உள்ளது. சஸ்த்ரஹதனான பிதாவுக்கு மஹாளய பக்ஷத்தில் சதுர்தசியில் ஏகோத்திஷ்ட ச்ராத்தம்
.
[[525]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் செய்யப்பட்டாலும், வேறு தினத்தில் பிதாமஹர் முதலியவரின் த்ருப்திக்காகப் பார்வண விதியாய் மஹாளய ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தில் பிதாமஹாதிகளுக்கு த்ருப்தி ஏற்படாததால் ‘அந்தப் பக்ஷத்தில் ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு விதிப்படி பாயஸான்னத்தால் த்ருப்தி செய்ய வேண்டும்’ என்று பிதா மஹாதிகளுக்கும் தர்ப்பணீயத்வம் சொல்லப்பட்டு இருப்பதால், ‘அவர்களின் த்ருப்திக்காகப் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி சந்த்ரிகை மாதவீயம் முதலியவைகளில்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஸ்த்ரம் முதலியவைகளால் கொல்லப்பட்டவர்களுக்கும் ம்ருத திதி முதலியதில் செய்யப்படும் ச்ராத்தத்தை, பார்வண விதியுடனேயே செய்ய வேண்டும்.
तथा च गर्गः चतुर्दश्यां तु यत् श्राद्धं सपिण्डीकरणात् परम् । एकोद्दिष्टविधानेन कुर्यात् श्राद्धं तदौरसः इति । कालादर्शे नं तत् सन्यासिनां कुर्यात् पार्वणं द्वादशेऽहनि इति । तत् - सपिण्डीकरणं न, किं तु पार्वणमित्यर्थः । शातातपः एकोद्दिष्टं जलं पिण्डमाशौचं प्रेतसंस्क्रियाम् । न कुर्यात् पार्वणादन्यत्तत्कार्यं शस्त्रघातिनः इति । शस्त्रघातिनो यदाऽपरपक्षश्राद्धं चतुर्दश्यां क्रियते, तत्रैवैकोद्दिष्टविधानं नान्यदेत्यर्थः ।
—
அவ்விதமே, கர்கர்:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு சதுர்தசியில் செய்யப்படும் ச்ராத்தத்தை, புத்ரன் ஏகோத்திஷ்ட விதாநமாய்ச் செய்ய வேண்டும். காலாதர்சத்தில்:12-ஆவது நாளில், ஸன்யாஸிகளுக்கு ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது. ஆனால், பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சாதாதபர்:ஸன்யாஸிக்கு, ஏகோத்திஷ்டம், ஜலதாநம், பிண்டதாநம், ஆசௌசம், ப்ரேத ஸம்ஸ்காரம் இவைகளைச் செய்யக்கூடாது.
பார்வணத்தைத்
தவிர்த்த
[[526]]
स्मृतिमुक्ताफले - அ+S:-qfT:
மற்றொன்றையும் செய்யக் கூடாது. சஸ்த்ரஹதனுக்கு அதைச் செய்யவேண்டும். ‘சஸ்த்ரஹதனுக்கு மஹாளய பக்ஷத்தில் சதுர்தசியில் செய்யப்படும் ச்ராத்தத்தில் தான் ஏகோத்திஷ்ட விதாநம், மற்ற ச்ராத்தத்தில் இல்லை’ என்பது பொருள்.
सन्यासिविषये पार्वणव्यवस्था ।
सन्यासिनां नवश्राद्धान्येकोद्दिष्टं सपिण्डीकरणं च नास्ति, एकादशेऽह्नि द्वादशे वा सुतेन पार्वणमेव कर्तव्यम्, क्षयाहे दर्शमहालयादावपि पार्वणं कर्तव्यम् । तथा च प्रचेताः एकोद्दिष्टं यतेर्नास्ति त्रिदण्डग्रहणादिह । सपिण्डीकरणाभावात् पार्वणं तस्य सर्वदा इति । सुमन्तुरपि – दण्डग्रहणमात्रेण नैव प्रेतो भवेद्यतिः । अतः सुतेन कर्तव्यं पार्वणं तस्य सर्वदा इति । वृद्धवसिष्ठः यतीनां तु न संसर्गः कर्तव्योऽत्र सुतैस्सदा । त्रिदण्डग्रहणादेव प्रेतत्वं नोपजायते इति । संसर्गः पिण्डसंसर्गः सपिण्डीकरणमिति
।
ஸன்யாஸி விஷயத்தில் பார்வண வ்யவஸ்தை.
ஸன்யாஸிகளுக்கு நவச்ராத்தம், ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம் என்ற இவை இல்லை. 11-ஆவது நாளிலாவது, 12-ஆவது நாளிலாவது, புத்ரனால் பார்வண ச்ராத்தமே செய்யப்பட வேண்டும். ம்ருத தினத்திலும், தர்சம் மஹாளயம் முதலியதிலும், பார்வணத்தையே செய்ய வேண்டும். அவ்விதமே, ப்ரசேதஸ்:3-தண்டங்களை க்ரஹித்து யதியாகியவனுக்கு ஏகோத்திஷ்டம் இல்லை. ஸபிண்டீகரணமும் எப்பொழுதும் பார்வணமே. ஸுமந்துவும்:தண்டத்தை க்ரஹித்ததாலேயே யதி ப்ரேதனாகுவது இல்லை. ஆகையால் புத்ரன் எப்பொழுதும் அந்த யதிக்குப் பார்வணத்தையே செய்ய வேண்டும். வ்ருத்தவஸிஷ்டர்:யதிகளுக்கு, புத்ரர்கள் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டியது
இல்லை ஆதலால் அவனுக்கு
[[527]]
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம் இல்லை.த்ரி தண்டங்களை க்ரஹித்ததாலேயே ப்ரேதத் தன்மை உண்டாவது இல்லை.
इति । यमः
―
प्रजापतिः सपिण्डीकरणं न स्याद्यतीनां चैव सर्वदा । अहन्येकादशे प्राप्ते कुर्यात्तेषां तु पार्वणम् इति । उशना एकोद्दिष्टं न कुर्वीत यतीनां चैव सर्वदा । अहन्येकादशे तेषां पार्वणं तु विधीयते सपिण्डीकरणं नैव कुर्या देवौरसः सुतः । एकोद्दिष्टं न कुर्वीत यतीनां चैव सर्वदा । अहन्येकादशे प्राप्ते पार्वणश्राद्धमाचरेत् इति । वसिष्ठस्तु चतुर्विधानां भिक्षूणां ज्ञातिबन्धुसुतादिभिः । द्वादशेऽहनि कर्तव्यं तेषां श्राद्धं तु पार्वणमिति ।
gru:யதிகளுக்கு ஸபிண்டீகரணம் எப்பொழுதும் @vZov. பதினோராவது நாளில் அவர்களுக்குப் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். உசநஸ் யதிகளுக்கு ஏகோத்திஷ்டத்தைச் செய்யக் கூடாது. 11-ஆவது நாளில் அவர்களுக்குப் பார்வணம் விதிக்கப்படுகிறது. D:யதிகளுக்கு, புத்ரன் ஏகோத்திஷ்டத்தையும், ஸபிண்டீகரணத்தையும் செய்யக் கூடாது. 11-ஆவது நாளில் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். வஸிஷ்டரோவெனில்: நான்கு ப்ரகாரம் உள்ள யதிகளுக்கும், ஜ்ஞாதி பந்து புத்ரன் முதலியவர்களால் 12-ஆவது நாளில் பார்வண ச்ராத்தம் செய்யப்பட ColorOLD.
पुलस्त्यः कुटीचको बहूदश्च हंसः परमहंसकः । चतुर्विधानां भिक्षूणामेकदण्डित्रिदण्डिनाम् । षोडशानि नवश्राद्धं सपिण्डीकरणं न च । एकादशेऽह्नि संप्राप्ते यदि वा द्वादशेऽहनि । पार्वणेन विधानेन श्राद्धं कुर्यात्तदौरसः इति । कालादर्शे
न तत् सन्यासिनां कुर्यात् पार्वणं द्वादशेऽहनि इति । तत् सपिण्डीकरणं न, एकोद्दिष्टं जलं पिण्डमाशौचं
किं तु पार्वणमित्यर्थः । शातातपः
[[528]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः प्रेतसंस्क्रियाम् । न कुर्यात् पार्वणादन्यद् ब्रह्मभूताय भिक्ष इति ।
प्रेतसंस्क्रियां - 4594/
புலஸ்த்யர்:குடீசகன், பஹூதகன், ஹம்ஸன், பரமஹம்ஸன் என்ற ஏகதண்டிகளாயும், த்ரிதண்டிகளாயும் உள்ள நான்கு விதமான யதிகளுக்கும், ஷோடச ச்ராத்தம், நவச்ராத்தம், ஸபிண்டீகரணம், இவைகளைச் செய்யக் கூடாது. 11-ஆவது தினத்திலாவது, 12-ஆவது தினத்திலாவது பார்வண ச்ராத்தத்தைப் புத்ரன் செய்ய வேண்டும். காலாதர்சத்தில்:ஸன்யாஸிகளுக்கு ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது. 12-ஆவது நாளில் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சாதாதபர்:ப்ரம்ஹபூதனான ஸன்யாஸிக்கு ஏகோத்திஷ்டம், உதகதானம், பிண்டதானம், ஆசௌசம், தஹநம் இவைகளைச் செய்யக் கூடாது. பார்வணத்தை மட்டில் செய்யலாம்.
तथा
ब्रह्माण्डपुराणे
च
त्रयणामाश्रमाणां कुर्याद्दाहादिकाः क्रियाः । यतेः किञ्चिन्न कर्तव्यं यच्चान्येषां करोति तत् । एकादशे द्वादशे वा पार्वणश्राद्धमाचरेत् । प्रत्यब्दे दार्शिकश्राद्धे तीर्थे चैव महालये इति । वसुरुद्रादित्यरूपाः पित्रादयः वसुरुद्रादितिसुताः पितरः श्राद्धदेवताः इति याज्ञवल्क्यस्मरणात् । अत्राश्वलायनः देवपूर्वं तु यत् श्राद्धमक्षय्यं तत्फलं भवेत् । देवपूर्वास्तु पितरो वसुरुद्रादयः स्मृताः इति ।
ப்ரம்ஹாண்ட புராணத்தில்:ப்ரம்ஹசாரீ, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் என்று மூன்று ஆச்ரமிகளுக்கும் தஹனம் முதலிய க்ரியைகளைச் செய்யவும். மற்றவர்களுக்குச் செய்வதை ஒன்றையும் ஸன்யாஸிக்குச் செய்யக் கூடாது. அவனுக்கு 11-ஆவது அல்லது 12-ஆவது நாளில் பார்வண ச்ராத்தத்தைச் செய்யவும். ப்ரத்யாப்திக ச்ராத்தத்திலும், தர்ச
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[529]]
ச்ராத்தத்திலும், தீர்த்த ச்ராத்தத்திலும் பார்வணத்தைச் செய்யவும். பிதா முதலிய மூவர்களும், வஸு ருத்ர ஆதித்ய ரூபர்களாய் உள்ளனர். ‘வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் ஆகிய பித்ருக்கள் ச்ராத்த தேவதைகள்’ என்று யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி இருப்பதால். இதில், ஆச்வலாயனர்:தேவர்களை முன்னிட்டுச் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ அதனின் பலம் அக்ஷயம் ஆகும். பித்ருக்கள் தேவர்களை முந்தியவராய் உள்ளவர்கள். அவர்கள் வஸுருத்ர ஆதித்யர்கள் என்பவர்களாம்.
ச்ராத்தத்திலும், மஹாளய
हरिब्रह्ममहेश्वरात्मकाः पित्रादयः । नन्दिपुराणे महेश्वरः विष्णुः पिताऽस्य जगतो दिव्यो यज्ञः स एव च । ब्रह्मा पितामहो ज्ञेयो ह्यहं च प्रपितामहः । उद्दिश्य विष्णुर्यैरिष्टः पितरस्तैस्तु तर्पिताः । ब्रह्मा समिष्टः प्रीणाति पुंसः सर्वान् पितामहान् । प्रपितामहानुद्दिश्य त्विष्टोऽहं यैर्महामुने । न यान्ति नरकं घोरं तेषां वै प्रपितामहाः इति । वराहपुराणे पितॄन् प्रति यमः ब्रह्मा विष्णुश्च रुद्रश्च भवता (मधि) मादिपूरुषाः । आदित्या वसवो रुद्रा भवतां मूर्तयस्त्विमे इति । अत्र ब्रह्मविष्णुमहेश्वरस्थाने केचिदात्मान्तरात्म परमात्मेति त्रिपूरुषोद्देशं कुर्वन्ति । तथा च पाद्मे
अन्तरात्मा
भवेद्विष्णुः परमात्मा महेश्वरः । सर्वेषामेव भूतानामात्मा ब्रह्मा चतुर्मुखः इति ।
ஹரி, ப்ரம்ஹா, மஹேச்வரர் இந்த மூவர்களாய் உள்ளவர்கள் பித்ராதிகள். நந்திபுராணத்தில் மஹேச்வரர்:இந்த உலகத்திற்கு விஷ்ணு பிதா ஆகிறார், திவ்ய யஜ்ஞமும் அவரே. ப்ரம்ஹா பிதாமஹரென்று அறியவும். நான் ப்ரபிதாமஹன் என்று அறியவும். விஷ்ணுவை உத்தேசித்து எவர்கள் பூஜித்தனரோ, அவர்களால் பித்ருக்கள் த்ருப்தி செய்யப்பட்டவர் ஆகின்றனர். ப்ரம்ஹாபூஜிக்கப்பட்டால் அவர் பிதாமஹர்கள் எல்லோரையும் த்ருப்தர்களாகச்
[[530]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
செய்கிறார்.ஒ முநே ! ப்ரபிதாமஹர்களை உத்தேசித்து, எவர்கள் என்னைப் பூஜித்தனரோ அவர்களின் ப்ரபிதாமஹர்கள் பயங்கரமான நரகத்தை அடைவதில்லை. வராஹபுராணத்தில் பித்ருக்களைக் குறித்து, யமன்:ப்ரம்ஹா விஷ்ணு ருத்ரன் இவர்கள் உங்களுக்கு அதிதேவர்கள் ஆகின்றனர்.ஆதித்யர்கள் வஸுக்கள் ருத்ரர்கள் என்ற இவர்கள் உங்களது மூர்த்திகளே ஆகின்றனர். இதில் சிலர், ப்ரம்ஹ விஷ்ணு மஹேச்வர ஸ்தானத்தில், ஆத்மா, அந்தராத்மா பரமாத்மா என்று மூன்று புருஷர்களை உத்தேசிக்கின்றனர். பாத்மத்தில்:அந்தராத்மா என்பவர் விஷ்ணு, பரமாத்மா என்பவர் மஹேச்வரன், ஆத்மா என்பவர் ப்ராணிகளுக்கும் ஆத்மாவாகிய சதுர்முக ப்ரம்ஹா ஆகிறார்.
विश्वदेवविषये शङ्खः पुरूर ( वो ध्रुव) वार्द्रवौ चैव पार्वणे सुरसत्तमौ । नैमित्तिके कालकामावेवं सर्वत्र कीर्तयेदिति । नैमित्तिकं सपिण्डीकरणादि । संस्कार्यगृह्योक्तप्रकारेण प्राचीनावीती पार्वणं कुर्यात् । यत्तु वचनम् - एकादशे द्वादशेऽह्नि नारायणबलिक्रिया । प्रतिसंवत्सरं चैव मृततिथ्यामिदं भवेत् इति, तच्छिष्यकर्तृकविषयम् । पुत्रकर्तृकत्वेऽपि विकल्प इत्यन्ये । मृततिथ्यामिदं भवेत् इति विशेषस्मरणात्, अन्यत्रामावास्यादौ पार्वणमेव ।
।
விச்வேதேவ விஷயத்தில் சங்கர்:புரூரவர், ஆர்த்ரவர் என்ற இருவரும் பார்வணத்தில் தேவர்கள். காலன், காமன் என்ற இருவரும் நைமித்திக ச்ராத்தத்தில் தேவர்கள். இவ்விதம் எல்லாவற்றிலும் சொல்லவும். நைமித்திக ச்ராத்தம் ஸபிண்டீகரணம் முதலியது. உத்தேச்யனுடைய க்ருஹ்யத்தில் சொல்லியபடி ப்ராசீனா வீதியாய் பார்வணத்தைச் செய்யவும்.ஆனால், ‘11-ஆவது அல்லது 12-ஆவது தினத்தில் நாராயண பலியைச் செய்யவும். ஒவ்வொரு வர்ஷத்திலும் இதைச் செய்யவும்.
=1ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[531]]
இது மருத திதியில் செய்யப்பட வேண்டும்’ என்ற வசனம் உள்ளதே எனில், அது சிஷ்யன் செய்யும் விஷயத்தைப் பற்றியது. புத்ர கர்த்ருகமாகிய விஷயத்திலும் விகல்பம் என்று சிலர். ம்ருத திதியில் இது செய்யப்பட வேண்டும் என்று விசேஷத்தைச் சொல்லியதால் மற்ற அமாவாஸ்யை முதலியதில் பார்வணமே செய்யப்பட வேண்டும்.
सुमन्तुस्तु कुटीचके तु दर्शादौ पार्वणश्राद्ध माचरेत् । नारायणबलिं चैव पार्वणं तु बहूदके । हंसे मृते सुतः कुर्यात् पार्वणं पितृयज्ञवत् । नारायणबलिं चैव तथा परमहंसके इति । स्मृत्यन्तरे
वृत्ते पितरि सन्यस्ते ताते च पतिते सति । येभ्य एव पिता दद्यात्तेभ्यो दद्यात् स्वयं सुतः इति । सन्यासात् पूर्वं पिता येभ्यः पित्रादिभ्यो ददाति तस्मिन् मृते तत्पुत्रोऽपि तेभ्य एव दद्यादित्यर्थः । तथा पारिजाते चण्डालादिहते ताते पतिते सङ्गवर्जिते । व्युत् क्रमाच्च मृते देयं येभ्य एव ददात्यसौ इति । सङ्गवर्जितः
சர் । अस्य च प्रेतत्वाभावात् केशधारणब्रह्मचर्यादि नियमो नास्ति । वत्सरान्ते पार्वणमेवेति A:1
ஸுமந்துவோவெனில்:குடீசகனின் விஷயத்தில், தர்சம் முதலியதில் பார்வண ச்ராத்தத்தையும், நாராயண பலியையும் செய்யவும். பஹூதகனின் விஷயத்தில் பார்வணத்தைச் செய்யவும். ஹம்ஸனின் விஷயத்தில், புத்ரன் பித்ரு யஜ்ஞ விதியாய்ப் பார்வணத்தையும், நாராயண பலியையும் செய்யவும். பரமஹம்ஸனின் விஷயத்திலும் அவ்விதமே செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸன்யாஸியான பிதா இறந்தாலும், பதிதனான பிதா இறந்தாலும், புத்ரன், பிதா எவர்களுக்குக் (ச்ராத்தத்தை) கொடுப்பானோ அவர்களுக்குக் கொடுக்கவும். ‘ஸன்யாஸத்திற்கு முன் பிதா எந்தப் பிதா முதலியவர்க்குக் கொடுப்பானோ, அவர்களுக்கே
[[532]]
स्मृतिमुक्ताफले - அ<h[US:-:
ஸன்யாஸி மரித்த பிறகு அவனது புத்ரன் கொடுக்க வேண்டும் என்பது பொருள். அவ்விதமே, பாரிஜாதத்தில்:பிதா சண்டாளன் முதலியவர்களால் கொல்லப்பட்டு இறந்தாலும், பதிதனாய் இறந்தாலும், ஸன்யாஸியாய் இறந்தாலும், வ்யுத்க்ரமமாய் இறந்தாலும், (தகப்பன் ஜீவித்து இருக்க புத்ரன் சாவது வ்யுத்க்ரம ம்ருதி) இறந்தவன் எவருக்குக் கொடுப்பானோ அவனுக்கே புத்ரன் கொடுக்க வேண்டும். ஸன்யாஸிக்கு ப்ரேதத்வம் இல்லாததால், புத்ரனுக்குக் கேசதாரணம், ப்ரம்ஹசர்யம் முதலியதில் நியமம் இல்லை. வர்ஷத்தின் முடிவில் பார்வணம் மட்டில் என்பது நிர்ணயமாம்.
सपिण्डीकरणविधिः
अथ
अथ
अथ सपिण्डीकरणम् । तस्य कालमाहाश्वलायनः सपिण्डीकरणं वत्सरे पूर्णे द्वादशाहे वा इति । कात्यायनः सपिण्डीकरणं संवत्सरे पूर्णे त्रिपक्षे वा यदहर्वा वृद्धिरापद्यते इति । बोधायनश्च - संवत्सरे सपिण्डीकरणमेकादशे मासि षष्ठे वा चतुर्थे द्वादशेऽहनि वा इति । खण्डान्तरेऽपि स एवाह
—
अथ संवत्सरे पूर्णे सपिण्डीकणं त्रिपक्षे वा तृतीये वा मासि षष्ठे वैकादशे मासि द्वादशाहे वैकादशाहे वा इति । गृह्यपरिशिष्टेऽपि
सपिण्डीकरणम् इति ।
ஸபிண்டீகரண விதி.
अथ संवत्सरे
இனி ஸபிண்டீகரணம் சொல்லப்படும். அதற்குக் காலத்தைச் சொல்லுகிறார் ஆச்வலாயனர்:இனி ஸபிண்டீகரணம், வர்ஷம் முடிந்த பிறகாவது, 12-ஆவது நாளிலாவது, காத்யாயனர்:இனி ஸபிண்டீகரணம், வர்ஷம் முடிந்த பிறகு, த்ரிபக்ஷத்திலாவது, எப்பொழுது நாந்தீ ப்ரஸக்தம் ஆகிறதோ அப்பொழுதாவது (செய்யப்பட வேண்டும்.) போதாயனரும்:வர்ஷம் முடிந்ததும் ஸபிண்டீகரணம், 11 அல்லது 6 அல்லது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[533]]
4-ஆவது மாஸத்தில் அல்லது 12-ஆவது நாளில் செய்யப்படலாம். போதாயனரே மற்றொரு கண்டத்திலும் சொல்லுகிறார்:வர்ஷம் முடிந்த பிறகு ஸபிண்டீகரணம், த்ரிபக்ஷத்திலாவது, 3-ஆவது மாஸத்திலாவது, 6 அல்லது 11-ஆவது மாஸத்திலாவது, 12 அல்லது 11-ஆவது நாளிலாவது செய்யப்பட வேண்டும். க்ருஹ்ய பரிசிஷ்டத்திலும்:வர்ஷம் முடிந்த பிறகு ஸபிண்டீகரணம்.
कात्यायनस्मृतौ च ततः संवत्सरे पूर्णे सपिण्डीकरणं भवेत् । द्वादशाहे त्रिपक्षे वा यदा वा वृद्धिरापतेत् इति । यदा संवत्सरान्ते च सपिण्डीकरणं तदा । प्रेतसंस्कारकार्याणि यानि श्राद्धानि षोडश । यथाकाले तु कार्याणि नान्यथा मुच्यते ततः इति हारीतस्मरणात् तत्तत्काले एकोद्दिष्टविधानेन मासिकानि कृत्वा सोदकुम्भ श्राद्धान्यनुष्ठाय ऊनाब्दिकात्परमाब्दिकात् पूर्वदिने तत्
காத்யாயன ஸ்ம்ருதியிலும்:வர்ஷம் முடிந்த பிறகு ஸபிண்டீகரணம். 12-ஆவது நாளில் அல்லது த்ரிபக்ஷத்தில் நாந்தீ ப்ரஸக்தமாகும் போதாவது செய்யப்பட வேண்டும். ஸம்வத்ஸராந்தத்தில் ஸபிண்டீகரணம் ஆகும் பக்ஷத்தில், “ப்ரேத ஸம்ஸ்கார கார்யங்களையும், 16-ச்ராத்தங்களையும் அதனதன் காலத்தில் செய்ய வேண்டும். செய்யாவிடில் ப்ரேதத்வ மோக்ஷம் ஆவது இல்லை” என்று ஹாரீத ஸ்ம்ருதி இருப்பதால் அதனதன் காலத்தில் ஏகோத்திஷ்ட விதாநமாய் மாஸிகங்களைச் செய்து, ஸோதகும்ப ச்ராத்தங்களையும் அனுஷ்டித்து, ஊநாப்திகத்திற்குப் பிறகு ஆப்திகத்தின் முதல் நாளில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்.
संवत्सरान्ते सपिण्डीकरणमनाहिताग्नेर्मुख्यम्, सपिण्डीकरणं कुर्याद्यजमानस्त्वनग्निमान् । अनाहिताग्नेः प्रेतस्य पूर्णेऽब्दे भरतर्षभ
[[534]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
इति भविष्यत्पुराण वचनात्, वत्सरान्ते ततः प्रेतः पितृत्वमुपपद्यते इति बोधायनस्मरणाच्च । संवत्सरे पूर्ण इत्यभिधानात् द्वित्रादिदिनैरूने न कर्तव्यम्, संवत्सरस्य तदा अपूर्णत्वात् ।
செய்வது
வத்ஸராந்தத்தில் ஸபிண்டீகரணம் அநாஹிதாக்னிக்கு முக்யம் ஆகியது. ‘அநாஹிதாக்னியான யஜமானன், அநாஹிதாக்னியான ப்ரேதனுக்கு வர்ஷம் முடிந்த பிறகு ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். யுதிஷ்டிர !’ என்று பவிஷ்யத் புராண வசநத்தாலும், ‘வர்ஷம் முடிந்த பிறகு ப்ரேதன் பித்ருத்வத்தை அடைகிறான்’ என்று போதாயந ஸ்ம்ருதியாலும், ‘ஸம்வத்ஸரே பூர்ணே’ என்று சொல்லி இருப்பதால், 2 அல்லது 3 தினங்கள் குறைந்துள்ள காலத்தில் செய்யக் கூடாது. அப்பொழுது ஸம்வத்ஸரம் பூர்ணம் ஆகாததால்.
न चात्र वारादिदोषः, सपिण्डीकरणं कुर्याद्वत्सरान्ते यदा पुनः । ऊनाब्दिकात् परं कुर्यादाब्दिकात् पूर्ववासरे । वत्सरान्ते यदा कुर्यात् सपिण्डीकरणं सुतः । तदा तु तिथिवारादीन् कुर्यादेवाविचारयन् इति स्मरणात् । आब्दिकात् पूर्ववासरे सपिण्डीकरणासंभवे आब्दिकदिने कुर्यात् । तदा न पृथगाब्दिकं कुर्यात्, सापिण्ड्यं यदि वर्षान्ते मृतमासे मृतेऽहनि । कुर्वीत विधिवत् पुत्रस्तदेव प्रथमाब्दिकम् इति स्मरणात् ।
இவ்விஷயத்தில் வாராதி தோஷம் என்பது இல்லை. ‘வர்ஷாந்தத்தில், ஊநாப்திகத்திற்குப்
பிறகு,
ஆப்திகத்திற்கு முதல் நாளில் செய்யவும். புத்ரன்
வர்ஷாந்தத்தில் செய்வதானால் திதி வாரம் முதலியதை
விசாரிக்காமல் செய்யவேண்டும்’ என்று
இருப்பதால். ஆப்திகத்திற்கு முதல்
ஸ்ம்ருதி
நாளில்
ஸபிண்டீகரணம் செய்ய முடியாவிடில் ஆப்திக தினத்தில்
செய்யவும். அப்பொழுது தனியாய் ஆப்திகம் செய்ய
[[535]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் வேண்டியது இல்லை. ‘வர்ஷாந்தத்தில் ம்ருதமாஸத்தில் ம்ருத
திதியில் விதிப்படி ஸாபிண்ட்யத்தைச் செய்வானாகில் அதே ப்ரதமாப்திகம்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
द्वादशाहे सपिण्डीकरणं षोडशश्राद्धपूर्वकं कर्तव्यम्, तदपि प्रशस्तम्, संवत्सरप्रतिमा वै द्वादशरात्रयः इति श्रुतेः, आनन्त्यात्. कुलधर्माणां पुंसां चैवायुषः क्षयात् । अस्थिरत्वाच्छरीरस्य द्वादशाहः प्रशस्यते इति स्मरणात् ।
12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தை, ஷோடச ச்ராத்தங்களைச் செய்து பிறகே செய்ய வேண்டும். 12-ஆவது நாளும் ச்லாக்யம். ‘12-நாட்கள் ஒரு வர்ஷத்திற்குச் சமம் என்று ச்ருதியாலும், ‘குலதர்மங்கள் (சுபகார்யங்கள்) அநேகமாய் இருக்குமாதலாலும், மனிதர்களின் ஆயுள் குறைவானதாலும், சரீரம் ஸ்திரம் அல்லாததாலும், 12-ஆவது நாள் ச்லாக்யம் எனப்படுகிறது’ என்று ஸ்ம்ருதி இருப்பதாலும்.
एकपुत्रस्य द्वादशाह एव मुख्यः, कः संवत्सरं जीविष्यति इति श्रुतेः, एकपुत्रोऽग्निमांश्चैव कुर्वीत द्वादशेऽहनि । सपिण्डीकरणश्राद्धं तयोरेष इति स्थितिः । सपिण्डीकरणं पित्रोः कुर्यादेको हि यः सुतः । अस्थिरत्वाच्छरीरस्य द्वादशाहः प्रशस्यते इत्यादिस्मरणाच्च ।
ப்ராதா இல்லாமல் ஒரே புத்ரனாய் இருப்பவன், 12-ஆவது நாளில் செய்வதே முக்யபக்ஷம். ‘எவன் ஒரு வர்ஷம் வரையில் ஜீவித்திருப்பான்? என்று ச்ருதி இருப்பதாலும், ‘ஏகபுத்ரனாய் இருப்பவனும், ஆஹிதாக்னியும், 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவ்விருவர்க்கும் இதுவே முக்ய காலம் என்று நிர்ணயம். ஏகபுத்ரனாய் இருப்பவன் ஸபிண்டீகரணத்தைச் செய்தால் அவனுக்கு 12-ஆவது நாளே ப்ரசஸ்தம்
[[536]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
எனப்படுகிறது, சரீரம் அஸ்திரம் ஆனதால்’ என்பது முதலிய ஸ்ம்ருதி உள்ளது.
न चात्र वारादिदोषः, तथा च सायणीये - श्राद्धं सपिण्डनं कुर्यात् तिथिवारान चिन्तयेत् । वर्षान्ते द्वादशाहे वा सपिण्डीकरणं यदि इति । मातापितृ व्यतिरिक्तविषये स्मृत्यन्तरम् द्वादशेऽहनि सम्प्राप्ते यदि शुक्रदिनं भवेत् । मातापितृभ्यामन्यस्य नैव कुर्यात् सपिण्डनम् इति । अन्यत्रापि
|
- नाङ्गारे च चतुर्दश्यां भूगुवारे गुरोर्दिने । सपिण्डीकरणं कुर्यात् कुलक्षयकरं भवेत् । श्वोभूते तत्तु कुर्वीत सापिण्ड्यं षोडशेऽथवा । त्रयोविंशदिने वाऽपि त्रिपक्षादावनन्तरे इति ।
இந்த விஷயத்தில் வாராதி தோஷம் இல்லை. அவ்விதமே, ஸாயணீயத்தில்:ஸாபிண்ட்ய ச்ராத்தத்தைச் செய்தால் திதி வாரங்களை ஆலோசிக்கக் கூடாது, வர்ஷ முடிவிலாவது, 12-ஆவது நாளிலாவது ஸாபிண்ட்யத்தைச் செய்யும் விஷயத்தில் மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவர் விஷயத்தில், ஓர் ஸ்ம்ருதியில்:12-ஆவது நாளில் சுக்ரவாரம் நேர்ந்தால், மாதா பித்ருக்களன்றி மற்றவனுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்யவே கூடாது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:பௌமவாரம், சதுர்தசீ, சுக்ரவாரம், குருவாரம் இவைகளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. செய்தால் குலக்ஷயகரம் ஆகும். அதை மறுநாளில் செய்யவும் அல்லது 16-ஆவது நாளில், 23-ஆவது நாளில் அல்லது த்ரிபக்ஷம் முதலிய காலத்திலாவது செய்யவும்.
द्वादशाहसपिण्डीकरणासम्भवे त्रिपक्षादिषु वारादिकं परीक्ष्य
कुर्यात् । तदुक्तं स्मृतिरत्ने
एकादशादित्यदिने वर्षान्ते वाऽपि यश्वरेत् । सलग्नग्रहवारादिबलं न प्रतिशोधयेत् । त्रिपक्षादिषु कालेषु सपिण्डीकरणं यदि । तत्र प्रशस्तं नक्षत्रं प्रविशोध्य समाचरेत् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[537]]
செய்ய
வாரம்
12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் முடியாவிடில், த்ரிபக்ஷாதி காலங்களில் முதலியதைச் சோதித்துச் செய்யவும். அவ்விதம் ஸ்ம்ருதி ரத்னத்தில் :11-ஆவது தினத்திலோ, 12-ஆவது தினத்திலோ, வர்ஷாந்தத்திலோ ஸாபிண்ட்யத்தைச் செய்கிறவன். லக்னம், க்ரஹங்கள், வாரம் முதலியதின் பலத்தைச் சோதிக்கக் கூடாது. த்ரிபக்ஷம் முதலிய காலத்தில் ஸாபிண்டயமானால், ப்ரசஸ்தமான நக்ஷத்ரத்தைச் சோதித்துச் செய்ய வேண்டும்.
- —
-
एकादशे द्वादशे वा यदि न स्यात् सपिण्डनम् । उत्तरोत्तरकालेषु यथासम्भवमाचरेत् इति । ते चाङ्गिरसा दर्शिताः - द्वादशाहे त्रिपक्षे वा तृतीये मासि षष्ठके । एकादशे वा मास्यब्दे वृद्धौ कुर्यात् सपिण्डतामिति । पद्धतौ च अथ द्वादशाहे तृतीये चतुर्थे षष्ठे वैकादशे वा मासि सपिण्डीकरणम् इति । कालादर्शेऽपि एकादशे द्वादशेऽह्नि त्रिपक्षे वा त्रिमासके । षष्ठे वैकादशे वाऽब्दे संपूर्णे वा शुभागमे ॥ सपिण्डीकरणस्यैते अष्टौ कालाः प्रकीर्तिताः इति । अष्टौ काला इत्युपलक्षणम् ।
I
ஹாரீதர்:11, 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்யப்படாவிடில், மேல் உள்ள காலங்களுள் நேர்ந்த ஒரு காலத்தில் செய்யவும். அக்காலங்களும் அங்கிரஸ்ஸால் சொல்லப்பட்டுள்ளன:12-ஆவது நாள், த்ரிபக்ஷம், 3-ஆவது மாஸம், 6 - ஆவது மாஸம், 11-ஆவது மாஸம், வர்ஷாந்தம், சுபம் நேர்ந்த ஸமயம் இவைகளுள் ஒன்றில் செய்யவும். பத்ததியிலும்:12-ஆவது நாள், 3-ஆவது மாஸம், 4-ஆவது மாஸம், 6-ஆவது மாஸம், 11-ஆவது மாஸம் இவைகளுல் ஒன்றில் ஸாபிண்டயம். காலாதர்சத்திலும்:11-ஆவது நாள், 12-ஆவது நாள், த்ரிபக்ஷம், 3-ஆவது மாஸம், 6, 11-ஆவது மாஸங்கள், வர்ஷாந்தம், சுபகார்யஸமாகமம் என்று எட்டுக்காலங்கள்.. ஸாபிண்ட்யத்திற்கு
விதிக்கப்பட்டுள்ளன.
[[538]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
எட்டுக்காலங்கள் முபலக்ஷணம்,
तथा च स्मृतिरत्ने
என்றது மற்றக் காலங்களுக்கு
—
एकादशे द्वादशेऽह्नि त्रयोदशदिनेऽपि वा । त्रिपक्षे वा त्रिमासे वा षष्ठे वैकादशेऽपि वा । वत्सरान्तेऽपि वा कुर्यात् त्रयोविंशदिनेऽपि वा । वृद्धिपूर्वदिने वेति दशकालाः सपिण्डने इति । गर्गश्च अथ वा त्वकृतं यत्तु द्वादशाहे `सपिण्डनम् । त्रयोदशदिने कुर्यात् त्रयोविंशदिनेऽथ वा इति । श्रीधरीये एकादशाहमारभ्य यावदाषोडशाद्दिनात् । सपिण्डीकरणं कुर्यात्ततः सप्तदशेऽह्नि वा इति । बृहस्पतिः द्वादशाहादिकालेषु सपिण्डीकरणं न चेत् । तदा प्रशस्तनक्षत्रे त्रिपक्षादिषु कारयेत् इति । व्यासः प्रमादादकृते तस्मिन् द्वादशैकादशेऽहनि । त्रयोविंशदिने वाऽपि त्रिपक्षाद्युत्तरेषु वा । तत्र प्रशस्तनक्षत्रं परिशोध्य समाचरेत् । त्रिपदर्क्ष विना जन्मभानुभौमशनैश्चरान् । शुक्रवारं तदंशं च विनाऽन्यत्र समाचरेत् इति ।
v की कुंकुं क्रीं :11, 12, 13शुभम श्री कं, मुंगी, 3, 6, 11शुभ LOTTU / नां, मुंना 10144, 23-ஆவது தினம், நாந்தியின் முதல் தினம் என்று பத்துக் காலங்கள் ஸாபிண்ட்யத்தில் விதிக்கப்பட்டுள்ளன. कांकः12-भा நாளில் ஸாபிண்டயம் QuiuL14, 13 23शुशानामुं नं Garimaji. :11शुभाननं 16 - शुभमू நாள் வரையில் ஸாபிண்ட்யத்தைச் செய்யலாம். பிறகு 17शुभंा श्री ना i Gaiuwri ign:12-ஆவது தினம் முதலிய காலங்களில் ஸாபிண்ட்யம் செய்யப்படாவிடில், த்ரிபக்ஷம் முதலிய காலங்களில் ப்ரசஸ்தமான நக்ஷத்ரத்தில் செய்யவும். வ்யாஸர்:11, 12शुभा श्री गाएं। नीॐ Grwu4 23शुभ
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் த்ரிபக்ஷம் முதலிய
[[539]]
மேல்
தினத்திலாவது, காலங்களிலாவது, சிறந்த நக்ஷத்ரத்தைச் சோதித்துச் செய்யவும். த்ரிபத நக்ஷத்ரம், ஜன்ம நக்ஷத்ரம், பானுவாரம், பௌமவாரம், சனி வாரம், சுக்ரனின் வாரம் அம்சம் இவைகளைத் தவிர்த்து மற்றக் காலத்தில் செய்யவும்.
चतुर्दश्यां तु यत् पूर्वं सपिण्डीकरणं स्मृतम् ।
एकोद्दिष्टविधानेन तत् कार्यं शस्त्रघातिनः इति । यदेतत् सपिण्डीकरणं, तत् शस्त्रहतस्य एकोद्दिष्टं चतुर्दश्यां कार्यं, न सपिण्डीकरणमित्यर्थः । स्मृतिरत्ने सपिण्डीकरणे त्रीणि ऋक्षाण्याहुर्मनीषिणः । प्राजापत्यं तथा रौद्रं नक्षत्रं त्विन्द्रदैवतम्
सपिण्डीकरणं येन प्रमादादकृतं तदा ।
—
अनुराधार्द्रहस्तेषु रोहिण्यां वा समाचरेत् इति । गालवश्व सपिण्डीकरणश्राद्ध मुक्तकाले न चेत् कृतम् । रौद्रे हस्ते च रोहिण्यां मैत्रभे वा समाचरेत् इति ।
சங்கர்:ஸபிண்டீகரணம் என்றது எதுவோ, அது சஸ்த்ரஹதனுக்கு, ஏகோத்திஷ்டமாய்ச் சதுர்தசியில் செய்யப்பட வேண்டும். ஸபிண்டீகரணமாய்ச் செய்யப்படக்
கூடாது,
என்று
பொருள் ஸ்ம்ருதிரத்னத்தில்:ரோஹிணீ, ஆர்த்ரா, ஜ்யேஷ்டா, இந்த மூன்று நக்ஷத்ரங்களும் சலாக்யங்கள் என்கின்றனர். வித்வான்கள். ருச்யச்ருங்கர்:எவன் கவனமின்மையால் ஸாபிண்ட்யத்தைச் செய்யவில்லையோ அவன், அநுராதா, ஆர்த்ரா, ஹஸ்தம், ரோஹிணீ இவைகளுள் ஒன்றில் செய்யவும். காலவரும்:விஹித காலத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்யாவிடில், ஆர்த்ரா, ஹஸ்தம், ரோஹிணீ, ஜ்யேஷ்டா இந்த நக்ஷத்ரங்களுள் ஒன்றில் செய்யவும்.
[[540]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
वत्सरातिक्रमे सपिण्डीकरणप्रकारः, तत्कालश्च
·
अकृते
संवत्सरात्यये तु पुनः षोडशश्राद्धानुष्ठानपूर्वकं कर्तव्यम्, कृतेऽपि षोडशश्राद्धे सपिण्डीकरणं विना । संवत्सरे व्यतीते तु पुनः षोडशमर्हति इति स्मरणात् । अत्र कालमाह बृहस्पतिः प्राप्तकाले तु श्राद्धकालोऽत्र वक्ष्यते । कन्याकुम्भगते भानौ कृष्णपक्षे विधीयते इति । गर्गश्च - कृष्णपक्षे तु पञ्चम्या मष्टम्यां दर्श एव वा । एकादश्यां तु कर्तव्यं स्वकालाकरणे सति इति ।
வர்ஷம் முடிந்த பிறகு ஸபிண்டீகரணத்தின்
ப்ரகாரமும், காலமும்
வர்ஷம் முடிந்த பிறகோவெனில், மறுபடி ஷோடச் ச்ராத்தங்களைச் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ‘ஷோடச ச்ராத்தங்களும் செய்யப்பட்டு, ஸபிண்டீகரணம் செய்யப்படாமல் வர்ஷம் முடிந்து விட்டால், மறுபடி ஷோடசச்ராத்தங்களைச் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். இதில் காலத்தைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:விஹித காலத்தில் செய்யப்படாவிடில், ச்ராத்த காலம் இப்பொழுது சொல்லப்படுகிறது. கன்யா, கும்பம் இந்த ராசிகளில் ஸூர்யன் இருக்கும் பொழுது ருஷ்ண பக்ஷத்தில் விதிக்கப்படுகிறது. கர்கரும் ஸ்வகாலத்தில் செய்யாவிடில், க்ருஷ்ணபக்ஷத்தில், பஞ்சமீ, அஷ்டமீ, தர்சம், ஏகாதசீ இவைகளுள் ஒன்றில் செய்யவும்.
स्मृतिरत्ने अमायां च क्षयाहे च प्रेतपक्षे तथैव च । श्राद्धं सपिण्डनं कुर्यात्तिथिवारौ न शोधयेत् इति । श्रीधरीये कन्याकुम्भगते सहस्रकिरणे तामिस्रपक्षे भृगोर्वारर्भोदय मङ्गनातनययोर्जन्मत्रयं चात्मनः । हित्वा नन्दकरीं चतुर्दश तिथिं
विदध्याद्वसुत्वाष्ट्रार्काग्निसमीरमन्त्रिमघमित्राख्येन्दुकन्याकुम्भगते सूर्ये कृष्णपक्षे
श्राद्धं विष्ण्वंबुषु इति । नृसिंहःஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 541 அபுfsfs ।
- .:!:
बृहस्पतिः अन्त्यत्रिभागः शस्तः स्यात् कृष्णपक्षे सपिण्डनम् । आद्यभागे च कर्तव्यं सिते पक्षे च सङ्कटे इति । प्रेतस्य वत्सरादर्वाग्यदा संस्कारमिच्छति । न कालनियमो ज्ञेयो न मौढ्यं गुरुशुक्रयोः इति वत्सरादर्वांगेव कालदोषाभावविधानात्, अर्थात् संवत्सरात् परमधिमासमौढ्यदोषश्च परिहार्यः ।
மஹாளய
ஸபிண்டீகரணத்தைச்
ஸ்ம்ருதிரத்னத்தில் :அமை அல்லது ம்ருத திதி, பக்ஷம், இவைகளுள் ஒன்றில் செய்யவும். திதி வாராதி தோஷங்களைக் கவனிக்க வேண்டாம். ச்ரீதரீயத்தில்:கன்யா கும்ப மாஸங்களில் க்ருஷ்ண பக்ஷத்தில், சுக்ரனின் வாரம் நக்ஷத்ரம் உதயம் இவைகளையும், தன்னுடையவும், பத்னீ புத்ரர்களுடையவும் ஜன்மானுஜன்ம த்ரிஜன்மங் களையும், நந்தாதிதி, சதுர்தசீ இவைகளைத் தள்ளி, அவிட்டம், சித்திரை, ஹஸ்தம், க்ருத்திகை, ஸ்வாதீ, புஷ்யம், மகம், அநுராதா, மருக சீர்ஷம், ச்ரவணம், பூர்வாஷாடா இந்த நக்ஷத்ரங்களில் செய்யவும். ந்ருஸிம்ஹர்:கன்யா மாஸம், கும்ப மாஸம் இவைகளில் ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமிக்கு மேற்பட்டும், சுக்ல பக்ஷத்தில் பஞ்சமிக்குக் கீழ்ப்பட்டும் உள்ள காலம் ச்ரேஷ்டம் ஆகும். ப்ருஹஸ்பதி:க்ருஷ்ண பக்ஷத்தில் கடைசியான மூன்றில் ஒரு பாகம் ச்லாக்யம் ஆகும். விஹித காலம் கிடைக்காவிடில், சுக்ல பக்ஷத்திலும் முதலாவ தாகிய மூன்றில் ஒரு பாகத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யலாம். ‘ம்ருதனுக்கு வர்ஷத்திற்குள் ஸம்ஸ்காரம் செய்ய விரும்பினால் காலநியமம் இல்லை. குரு சுக்ர மௌட்யமும் இல்லை’ என்ற வசனத்தால் வர்ஷத்திற்குள் செய்யும் விஷயத்திலேயே காலதோஷம் இல்லை என்று விதிக்கப்படுவதால், வர்ஷத்திற்குப் பிறகு அதிக மாஸம், ? மௌட்யதோஷம் இவைகளைப் பரிஹரிக்க வேண்டும்.
என்பது பொருட்படுகிறது.
[[542]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
वर्णभेदेन सापिण्ड्यकालनियमः ।
―
वर्णभेदेन कालव्यवस्थामाह वृद्धमनुः द्वादशेऽहनि विप्राणामाशौचान्ते तु भूभृताम् । वैश्यानां च त्रिपक्षादावथवा स्यात् सपिण्डनम् । शूद्राणां द्वादशाहे च कर्ता तत्कालतः शुचिः इति । अथवा स्यादिति विप्रक्षत्रियविशां त्रिपक्षादिषु कालेषु वा सपिण्डनमित्यर्थः । विष्णुश्च मन्त्रवर्जं हि शूद्राणां द्वादशाहे
सपिण्डनम् इति, स तत् सच्छूद्रविषयम् । अत एव प्रजापतिः शूद्राणां द्वादशेऽह्नि स्यादाशौचान्तेऽथ वा भवेत् 1 कुर्यादाशौचमध्येऽपि सच्छूद्राणां सपिण्डनम् इति ।
வர்ணபேதப்படி ஸாபிண்ட்யகாலம்
வர்ணபேதத்தை அனுஸரித்து காலவ்யவஸ்தையைச் சொல்லுகிறார், வ்ருத்தமனு:‘ப்ராம்ஹணர்களுக்கு 12-ஆவது நாளிலும், க்ஷத்ரியர்களுக்கு ஆசௌசத்தின் முடிவிலும், வைச்யர்களுக்கு த்ரிபக்ஷம் முதலிய காலத்திலும், சூத்ரர்களுக்கு 12-ஆவது நாளிலும் ஸபிண்டநம் விஹிதம் ஆகிறது. கர்த்தா அக்காலத்தில் மட்டில் சுத்தனாகிறான். மூலத்தில் உள்ள ‘அதவாஸ்யாத்’ என்பதற்கு ப்ராம்ஹணக்ஷத்ரிய வைச்யர்களுக்குத்ரிபக்ஷம் முதலிய காலங்களிலாவது ஸாபிண்ட்யம், என்பது பொருள். விஷ்ணுவும்:‘சூத்ரர்களுக்கு 12-ஆவது நாளில் மந்த்ரமில்லாமல் ஸாபிண்ட்யம்’ என்கிறார். இது ஸத்சூத்ரனைப் பற்றியது. ஆகையாலேயே, ப்ரஜாபதி:சூத்ரர்களுக்கு 12-ஆவது நாளில் செய்யப்படலாம், அல்லது ஆசௌசத்தின் முடிவில் செய்யப்படலாம். ஸத் சூத்ரர்களுக்கு ஆசௌசத்தின் நடுவிலும்
ஸாபிண்ட்யத்தைச் செய்யலாம் என்றார்.
—
सच्छूद्रलक्षणमाह व्याघ्रपादः संस्कृतायां तु शूद्रायां ब्रह्मबीजसमुद्भवः । स्वकर्मनिरतश्चैव सच्छूद्रः स प्रकीर्तितः इति ।
[[543]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் संस्कृतायां - ब्राह्मणेन विधिवदूढायां इत्यर्थः । असवर्ण विवाहस्य कलौनिषेधाद्युगान्तरविषयं शूद्राणां द्वादशाहे सपिण्डनम् । तथा चापस्तम्बः शूद्राणां हीनजातीनामाशौचान्ते सपिण्डनम् । पक्वान्नेन न कर्तव्यमामेन श्राद्धमाचरेत् इति ।
ஸத்சூத்ரனின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார், வ்யாக்ரபாதர்:‘ஸம்ஸ்க்ருதையான சூத்ர ஸ்த்ரீயின் இடத்தில் ப்ராம்ஹணனுக்குப் பிறந்தவனும், ஸ்வகர்ம அனுஷ்டானத்தில் நிரதனுமானவன் ஸச்சூத்ரன் எனப்படுகிறான்’ என்று. மூலத்தில் உள்ள ‘ஸம்ஸ்க்ருதாயாம்’ என்ற பதத்திற்கு, ‘ப்ராம்ஹணனால் விதிப்படி மணக்கப்பட்ட’ என்பது பொருள். அஸவர்ண விவாஹத்திற்குக் கலியில் நிஷேதம் இருப்பதால் சூத்ரர்களுக்கு 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் என்பது மற்ற யுகங்களைப் பற்றியது. அவ்விதமே, ஆபஸ்தம்பர்:தாழ்ந்த ஜாதியான சூத்ரர்களுக்கு, ஆசௌசத்தின் முடிவில் ஸாபிண்ட்யம். பக்வான்னத்தால் செய்யக் கூடாது. ஆமத்தால் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்றார்.
कात्यायनोऽपि
सर्वेषामेव वर्णानामाशौचान्ते संपिण्डनम् । न पकं भोजयेद्विप्रान् सच्छूद्रोऽपि कदाचन । भोजने त्वश्नतां पापं त्वस्याऽपि प्रभवेत् सताम् इति । सतां शूद्रान्नभोक्तृणाम्, अस्य - शूद्रस्य चेत्यर्थः । एवं च ब्राह्मणानां महागुरुपितृविषये त्रयोदशदिने सापिण्ड्यम्, उत्पाद्य पुत्रं संस्कृत्य वेदमध्याप्य यः पिता । कुर्याद्वृत्तिं मृते तस्मिन् द्वादशाहं महागुरौ इति द्वादशाह माशौचविधानात् ।
காத்யாயனரும்:-
எல்லா வர்ணத்தாருக்கும் ஆசௌசத்தின் முடிவில் ஸாபிண்ட்யம் விதிக்கப் படுகிறது. ஸச்சூத்ரனாயினும் ப்ராம்ஹணர்களைப் பக்வான்னத்தை ஒரு காலும் புஜிப்பிக்கலாகாது. புஜிப்பித்தாலோவெனில், புஜித்த ப்ராம்ஹணர்களுக்கும்,
[[544]]
[[6]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
புஜிப்பித்தவனுக்கும் பாபம் ஏற்படும். இவ்விதம் இருப்பதால், ப்ராம்ஹணர்கள் மஹாகுரு மரண விஷயத்தில் 13-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். “எந்தப் பிதா புத்ரனை உத்பத்தி செய்து, உபநயனம் செய்து, வேதத்தைக் கற்பித்து, பிழைப்பையும் கற்பிக்கின்றானோ, அந்த மஹாகுரு என்ற பிதா இறந்தால் 12-நாள் ஆசௌசம்” என்று 12-நாள் ஆசௌசம் விதிக்கப்படுவதால்.
दर्शापाते एकादशाहे आहिताग्नि कर्तृकसापिण्ड्यम् ।
या तु
यत्तु
द्वादशाहे वैकादशाहे वा इति बोधायनादिभिरेकादशाहे सपिण्डीकरणमुक्तम्, तत् एकादशाहे दर्शापाते सत्याहिताग्निकर्तृविषयम् । तथा च हारीतः पूर्वममावास्या मृताहाद्दशमी भवेत् । सपिण्डीकरणं तस्यां कुर्यादेव सुतोऽग्निमान् इति । वृद्धवसिष्ठोऽपि प्रथमा स्यादमावास्या मृताहाद्दशमेऽहनि । सपिण्डीकरणं तत्र कुर्यादेव सुतोऽग्निमान् इति । मृताहादिति मर्यादायां पञ्चमी, मृताहादूर्ध्वदिनमारभ्येत्यर्थः । या तु पूर्वममावास्या प्रथमा स्यादमावास्या इति विशेषणसामर्थ्या देकादशदिने प्राथमिकदर्शापाते सपिण्डनम्, न द्वितीयादाविति कैश्चिद्व्याख्यातम् । माधवीयादौ विशेषानभिधानात्, ऋषिवाक्ये लाघवानादरात् तदुपेक्ष्यम् ।
தர்சம் வந்தால் 11-ஆவது நாளில் ஆஹிதாக்னி செய்ய வேண்டிய ஸாபிண்ட்யம்.
“12-ஆவது நாளிலாவது, 11-ஆவது நாளிலாவது” என்று போதாயனர் முதலியவர்களால் 11-ஆவது நாளில் ஸபிண்டீகரணம் விதிக்கப்பட்டது எதுவோ
எதுவோ அது, 11-ஆவது நாளில் தர்சம் வந்தால் ஆஹிதாக்னியான கர்த்தாவைப் பற்றியது. அவ்விதமே, ஹாரீதர்:ம்ருத தினத்தில் இருந்து 10-ஆவது நாளில் முதலில் எந்த
[[545]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் அமாவாஸ்யை வந்தாலும் அதில் ஆஹிதாக்னியான புத்ரன் ஸபிண்டீகரணத்தைச்
செய்ய
வேண்டும். வ்ருத்தவஸிஷ்டரும்:“ம்ருத தினத்தில் இருந்து பத்தாவது நாளில் முதல் அமாவாஸ்யை வந்தால் அதில் ஆஹிதாக்னியான புத்ரன் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும்” என்றார். இதில் மூலத்தில் உள்ள ‘ம்ருதாஹாத்’ என்பதில் உள்ள 5-ஆவது விபக்தி மர்யாதார்த்தத்தில். அதாவது ம்ருத தினத்திற்கு மறுநாள் முதற் கொண்டு என்பது பொருள். “யாது பூர்வமமாவாஸ்யா, ப்ரதமாஸ்யா தமாவாஸ்யா என்று விசேஷண பலத்தால், 11-ஆவது தினத்தில் முதலாவது அமாவாஸ்யை வந்தால் ஸபிண்டநம், இரண்டாவது முதலியதாகில் ஸபிண்ட நம் ல்லை” என்று சிலர் வ்யாக்யாநம் செய்தனர். மாதவீயம் முதலியதில் விசேஷம் சொல்லாததால், ருஷிவாக்யத்தில் லாகவத்தை ஆதரிப்பதில்லை யாதலால், அந்த வ்யாக்யானம் உபேக்ஷிக்கத் தகுந்தது.
अत एव काष्णाभिनिः
सपिण्डीकरणं कुर्यात् पूर्ववच्चाग्निमान् सुतः । परतो दशरात्राचेत्कुहूरब्दोपरीतरः इति । दशरात्रात् परतः कुहूश्चेत् - एकादशेऽह्रयमावास्या चेदित्यर्थः । 5r: अनग्निः । एवं च एकादशेऽह्न्यमावास्यागमे मध्याह्ने आद्यमासिकादि, अपराह्ने सपिण्डीकरणम्, अपराह्णे सायाह्ने वा पिण्डपितृयज्ञ इति विवेकः । सपिण्डीकरणं विना पिण्डपितृयज्ञासिद्धेरेकादशदिन एव सपिण्डनं कुर्यात् । तथा च स्मृत्यन्तरे
• सपिण्डनं विना पुत्रः पितृयज्ञं न चाश्रयेत् । न पार्वणं नाभ्युदयं कुर्वन्न लभते फलम् इति । गालवः सपिण्डीकरणात् प्रेते पैतृकं पदमास्थिते । आहिताग्निः सिनीवाल्यां पितृयज्ञः प्रवर्तते इति ।
கார்ஷ்ணாஜிநி:“ஆஹிதாக்னியான புத்ரன் 10-ஆவது நாளுக்கு மேல் அமாவாஸ்யை நேர்ந்தால் = 11-ஆவது நாளில் அமாவாஸ்யை ஆனால் என்பது பொருள்,
546 -
ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். அநாஹிதாக்னியான புத்ரன் வர்ஷாந்தத்தில் செய்யவும் " என்றார். இவ்விதம் இருப்பதால், 11-ஆவது நாளில் அமாவாஸ்யை வந்தால் மத்யாஹ்னத்தில் ஆத்யமாஸிகம் முதலியதும், அபராஹ்ணத்தில் ஸபிண்டீகரணமும், அபராஹ்ணத்தி லாவது ஸாயாஹ்னத்திலாவது பிண்ட பித்ருயஜ்ஞமும் (செய்யப்பட
வேண்டும்) என்பது விளக்கம். ஸபிண்டீகரணம் செய்யாவிடில் பிண்டபித்ருயஜ்ஞம் ஸித்தமாகாதாகையால், 11-ஆவது தினத்திலேயே ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். ஆகையாலேயே, ஓர் ஸ்ம்ருதியில்:‘ஸபிண்டநம் செய்யாமல் புத்ரன் பிண்ட பித்ரு யஜ்ஞத்தைச் செய்யக் கூடாது. பார்வணம், அப்யுதயம் இவைகளையும் செய்யக் கூடாது. செய்தவன் அதன் பலனை அடைவதில்லை’ என்றுள்ளது. காலவர்:ஸபிண்டீகரணத்தால், பிதா பித்ருத்வத்தை அடைந்த பிறகு, தர்சத்தில் ஆஹிதாக்நி பிண்டபித்ரு யஜ்ஞத்தைச் செய்ய வேண்டும்.
—
जाबालि : सपिण्डीकरणं कुर्यात् पूर्वं दर्शेऽग्निमान् सुतः । परतो दशरात्रस्य पूर्णेऽब्दे तु तथा परः । नासपिण्ड्यग्निमान् विप्रः पितृयज्ञं समाचरेत् । पापी स्यादसपिण्डी तु पितृहा चोपजायते इति । व्यासोऽपि अतीते दशरात्रे तु पूर्वाऽमा साग्निकस्य तु । तत्रैव सह पिण्डत्वं कृत्वा पार्वणमाचरेत् इति । पार्वणं पिण्डपितृयज्ञम् । एकादशदिने एकाग्निना सपिण्डीकरणं न कर्तव्यम्, कचिद्विप्रक्षत्रिययोर्नैकोद्दिष्टस्य वासरे । सपिण्डीकरणं कार्यमन्येषामिति रोमशः इति स्मरणात् । कचित् - कचिदपि, अन्येषां अनाहिताग्नीनामित्यर्थः । आपदि तु न दोषः एकादशदिनेऽप्येतान्येकोद्दिष्टानि षोडश । सपिण्डीकरणं चापि कुर्यादापदि नान्यदा इति स्मरणात् । एवं च अनापदि एकाग्निना द्वादशाहादिष्वेव सपिण्डीकरणं कार्यम्, आहिताग्निना एकादशदिने
[[547]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் दर्शागमे सति तत्रैव सपिण्डीकरणं कर्तव्यम्, आपदि तु तत्रासम्भवे द्वादशाहादी कार्यम् ।
ஜாபாலி:ஆஹிதாக்னியான புத்ரன், 11-ஆவது நாளில் தர்சமானால் அதில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். அநாஹிதாக்னி வர்ஷம் பூர்ணமான பிறகு செய்யவும். ஆஹிதாக்னியான ப்ராம்ஹணன் ஸபிண்டநம் செய்யாமல் பித்ருயஜ்ஞத்தைச் செய்யக் கூடாது.
ஸபிண்டநம் செய்யாமல் பித்ருயஜ்ஞத்தைச் செய்பவன் பாபியாவான், பித்ருஹத்யை செய்தவனாயுமாவான். வ்யாஸரும்:பத்து நாள் சென்றதும் முதலாகிய அமை ஆஹிதாக்னிக்கு. அதிலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்து பார்வணத்தைச் செய்யவும். பார்வணம்
பிண்டபித்ருயஜ்ஞம். அநாஹிதாக்னி 11-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. ‘ஏகோத்திஷ்ட தினத்தில் ப்ராம்ஹணனுக்கும் க்ஷத்ரியனுக்கும் ஸபிண்டீகரணத்தை அநாஹிதாக்னிகள் ஒரு காலும் செய்யக் கூடாது என்றார் ரோமசர்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். ஆபத்விஷயத்தில் ஆனால் தோஷம் இல்லை. ‘11-ஆவது நாளிலும் இந்தப் பதினாறு மாஸிகங்களையும் ஸபிண்டீகரணத்தையும் ஆபத் விஷயத்தில் செய்யலாம், ஆபத்காலமானால், மற்றக் காலத்தில் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். இவ்விதம் இருப்பதால் ஆபத்காலம்
விஷயத்தில், அநாஹிதாக்னியானவன் 12-ஆவது நாள் முதலிய காலங்களிலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். ஆஹிதாக்னியானவன், 10-ஆவது நாளில் தர்சம் வந்தால் அதிலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். ஆபத்திலானால் தர்சத்தில் செய்ய முடியாவிடில் 12-ஆவது நாள் முதலிய காலத்தில் செய்ய வேண்டும்.
இல்லாத
तथा कर्मप्रदीपिकायाम् -
अनन्तरममावास्या दशरात्रस्य
या भवेत् । सपिण्डीकरणं तस्यां कुर्यादेवाग्निमान् सुतः । अभावे
[[548]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
।
द्वादशाहादौ सपिण्डीकरणं स्मृतम् इति । दर्शानागमे तु साग्निर्द्वादशेऽह्नि सपिण्डीकरणं कुर्यात् । तदुक्तं भविष्यत्पुराणे — यजमानोऽग्निमान् राजन् प्रेतश्चानग्निमान् भवेत् । द्वादशाहे भवेत् कार्यं सपिण्डीकरणं सुतैः इति । गोभिलः साग्निकस्तु यदा कर्ता प्रेतश्चानग्निमान् भवेत् । द्वादशाहे तदा कार्यं सपिण्डीकरणं सुतैः इति । पितुरनग्निकत्वेऽपि पुत्रस्याग्निमत्त्वं पितुर्वैधुर्यादिनाऽश्याधानासंभवे वेदितव्यम्, तच्च यजमान प्रकरणे निरूपितम् । प्रेतश्चाप्यग्निमान् भवेत् इति कैश्चित् पठितम्, तत् माधवीयादिविरोधादुपेक्ष्यम् । तथा हि, कर्तुः साग्निकत्वे वचनद्वयमिदमुदाहृत्य उभयोः साग्नित्वे वचनान्तरमुदाहृतम्, तच्च वक्ष्यते । कात्यायनः एकादशाहं निर्वर्त्य पूर्वं दर्शाद्यथाविधि । प्रकुर्वीताग्निमान् विप्रो मातापित्रोः सपिण्डनम् इति । पैठीनसिः - सपिण्डीकरणं पुत्रः
। पितुः कुर्वीत योऽग्निमान् । अनग्नेस्तु विजनीयात् एकोद्दिष्टात्परेऽहनि इति । प्रेतस्य साग्निकत्वे कर्तुरनग्नित्वे तृतीये पक्षे सपिण्डीकरणं कार्यम् । तदाह सुमन्तुः – प्रेतश्चेदाहिताग्निः स्यात् कर्ताऽग्निर्यदा भवेत् । सपिण्डीकरणं तस्य कुर्यात्पक्षे तृतीयके इति । अत्र विषये द्वादशाहेऽत्रिविहितं भविष्यत्पुरणे - अनग्निस्तु यदा वीर भवेत्कुर्यात्तदा गृही । प्रेतश्चेदग्निमांस्तत्र द्वादशाहे सपिण्डनमिति । उभयोः साग्निकत्वे द्वादशाहे सपिण्डी कार्या । तदुक्तं विज्ञानेश्वरीये— साग्निकस्तु यंदा कर्ता प्रेतश्चाप्यग्निमान् भवेत् । द्वादशाहे तदा कार्यं सपिण्डीकरणं पितुः इति ।
கர்மப்ரதீபிகையில்:11-ஆவது நாளில் தர்சம்
வந்தால் அதில் ஆஹிதாக்னியான புத்ரன்
ஸபிண்டீகரணத்தை அவச்யம் செய்ய வேண்டும். முடியாவிடில் 12-ஆவது நாள் முதலிய காலத்தில் செய்ய
[[549]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் வேண்டும். தர்சம் வராவிடில் ஆஹிதாக்னி 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும் அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது, பவிஷ்யத்புராணத்தில்: ‘யஜமாநன் ஆஹிதாக்னியாயும், இறந்தவன் அநாஹிதாக்னியாயும் இருந்தால், 12-ஆவது நாளில் புத்ரர்கள் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்று. கோபிலர்:கர்த்தா ஆஹிதாக்னியாயும், இறந்தவன் அநாஹிதாக்னியாயும் இருந்தால், அப்பொழுது 12-ஆவது நாளில் புத்ரர்கள் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். பிதா அநாஹிதாக்னியாய் இருந்தாலும், புத்ரன்
ஆஹிதாக்னியாய் இருக்கும் தன்மை, பிதாவுக்கு வைதுர்யம் (பத்னியில்லாத் தன்மை) முதலிய காரணம் இருப்பதால் ஸம்பவிக்கும் விஷயத்தில் என்றறியவும். அந்த விஷயம் யஜமாந ப்ரகரணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. ‘ப்ரேதச்சாப்யக்னிமான் பவேத்’ என்று சிலர் படித்தனர். அது, மாதவீயாதிக்ரந்த விருத்தமாய் இருப்பதால் உபேக்ஷிக்கத் தகுந்தது. அதாவது, கர்த்தா ஆஹிதாக்னியாய் இருக்கும் விஷயத்தில் இந்த இரண்டு வசநத்தையும் சொல்லி, கர்த்தா ம்ருதன் இருவரும் ஆஹிதாக்னிகளாய் இருக்கும் பக்ஷத்தில் வேறு வசநம் சொல்லப்பட்டு உள்ளது. அது மேலே சொல்லப்படப் போகிறது. காத்யாயனர்:ஆஹிதாக்னியாகிய ப்ராம்ஹணன் 11-ஆவது நாள் க்ரியையை முடித்து, தர்சத்திற்கு முன் மாதா பிதாக்களுக்கு ஸாபிண்ட்யத்தை விதிப்படி செய்ய வேண்டும். பைடீநஸி: ஆஹிதாக்னியான புத்ரன் பிதாவுக்கு 11-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அநாஹிதாக்னியானவன் ஏகோத்திஷ்டத்திற்கு மறுநாளில் செய்ய வேண்டும். இறந்தவன்
ஆஹிதாக்னியாயும், கர்த்தா அநாஹிதாக்னியாயும் ஆனால், 3-ஆவது பக்ஷத்தில் ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும். அதைச் சொல்லுகிறார், ஸுமந்து:‘ப்ரேதன் ஆஹிதாக்னியாயும், கர்த்தா அநாஹிதாக்னியாயும் இருந்தால், 3-ஆவது
[[550]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
பக்ஷத்தில் அவனுக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும்’ என்று. இவ்விஷயத்தில் 12-ஆவது நாளிலும் விதிக்கப்பட்டுள்ளது பவிஷ்யத்புராணத்தில்:கர்த்தா அநாஹிதாக்னியாயும், பிதா ஆஹிதாக்னியாயும் இருந்தால் அப்பொழுது 12-भा நாளில் ஸபிண்டனத்தைச் செய்யவும். மருதன், கர்த்தா இருவரும். ஆஹிதாக்னிகளாகில்,
நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய Gor GLD. அது சொல்லப்பட்டுள்ளது. விஜ்ஞாநேச்வரீயத்தில்:கர்த்தா ஆஹிதாக்னி, ம்ருதனும் ஆஹிதாக்னி என்ற பக்ஷத்தில், 12-ஆவது நாளில் பிதாவுக்கு ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்.
12-
उभयोरनग्निकत्वे द्वादशाहादयः काला विकल्प्यन्ते । तदुक्तं भविष्यत्पुराणें - सपिण्डीकरणं कुर्याद्यजमानस्त्वनग्निमान् । अनाहिताग्नेः प्रेतस्य पूर्णेऽब्दे भरतर्षभ । द्वादशेऽहनि षष्ठे वा त्रिपक्षे वा त्रिमासि वा । एकादशेऽपि वा मासि मङ्गळं स्यादुपस्थितम् इति । कालादर्शे - साग्नौ कर्तर्युभावाद्यौ प्रेते सानावनन्तरः । अनग्नेस्तु द्वितीयाद्याः सप्तकाला मुनीरिताः इति । कर्तरि - पुत्रे, साग्नौ आहिताग्नौ सति, एकादशे द्वादशेऽह्नि त्रिपक्षे वा त्रिमासके । एकादशे द्वादशेऽह्नि त्रिपक्षे वा त्रिमासके । षष्ठे वैकादशे वाऽब्दे सम्पूर्णे वा शुभागमे इत्युक्तेष्वष्टसु कालेषु मध्ये आद्यौ - एकादशाहो द्वादशाहश्चेति द्वौ कालौ स्याताम् । एकादाहे दर्शागमे सत्येकादशाहः, अन्यथा द्वादशाहः अनग्नौ कर्तरि आहिताग्नौ प्रेते इति अनन्तरः कालस्त्रिपक्षः, अनाहिताग्नेस्तु द्वितीयाद्याः द्वादशाहाद्याः सप्त काला इत्यर्थः । सप्त काला इति पूर्वोक्तत्रयोदशाहादिकालाना मप्युलक्षणम् । साग्निः कर्ता चेत् द्वादशाह एव सापिण्ड्यं कुर्यान्नान्यत्र । अनग्निः कर्ता चेत् साग्नौ प्रेते त्रिपक्ष द्वादशाहयोरेव, नान्यत्र । अनग्नौ तु प्रेते अनग्निः कर्ता551
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் द्वादशाहादिषूक्तेषु कालेष्वेव नान्यत्रेति कर्तृनियमोऽभिप्रेतः । द्वादशाहे यदि कुर्यात् साग्निरेवेत्येवं विधः कालनियमो नाभिप्रेतः । द्वादशाहादिकालेषु सपिण्डीकरणेष्विमे । सान्यनग्नित्वविधयः कर्तुरेव नियामका इति स्मरणात् । एवं सत्यपि नियमे दैवात् द्वादशाहे त्रिपक्षे वा सापिण्ड्ये अकृते सति न तस्य लोपः, किन्तु तदुत्तरकाले कर्तव्यम् ।
கர்த்தாவும், பிதாவும் அநாகிதாக்னிகளாகில், 12-ஆவது நாள் முதலிய காலங்கள் விகல்பமாய்ச் சொல்லப்படுகின்றன. அது சொல்லப்பட்டுள்ளது. பவிஷ்யத்புராணத்தில்:அநாஹிதாக்நியான கர்த்தா அநாஹிதாக்நியான பிதாவுக்கு வர்ஷாந்தத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அல்லது 12-ஆவது நாளில், 6-ஆவது மாஸத்தில், 3-ஆவது பக்ஷத்தில் 3-ஆவது மாஸத்தில், 11-ஆவது மாஸத்தில் சுபகார்யம் ஸமீபித்துள்ள காலத்திலாவது செய்யவும். காலாதர்சத்தில்;“ஸாக்னௌ கர்த்தர்யுபாவாத்யா + முநீரித:’’ என்றுள்ளது. இதன் பொருள்:‘கர்த்தரி புத்ரனானவன், ஸாக்னௌ = ஆஹிதாக்னியாய் இருக்கும் பக்ஷத்தில், ‘ஏகாதசே த்வாதசேஹ்னி த்ரிபக்ஷேவா த்ரிமாஸகே.ஷஷ்டே வைகாதசேவாப்தே ஸம்பூர்ணேவா சுபாகமே’ என்று முன்பு சொல்லப் பட்டுள்ள எட்டுக் காலங்களுள், ஆத்யௌ முந்தியுள்ள 11-ஆவது நாள், 12-ஆவது நாள் என்ற 2-காலங்கள் விதிக்கப்படுகின்றன. 11-ஆவது நாளில் தர்சம் நேர்ந்தால் 11-ஆவது நாள், இல்லாவிடில் 12-ஆவது நாள் என்று. கர்த்தா அநாஹிதாக்னியாய் இருந்து, ம்ருதன் ஆஹிதாக்னி ஆகில்,
அநந்தர := அடுத்த த்ரிபக்ஷம் காலம். அநக்னேஸ்து அநாஹிதாக்னிக்கோ வெனில், த்விதீயாத்யா: = 12-ஆவது நாள் முதலிய, ஸப்தகாலா: = ஏழு காலங்கள், முநீரிதா: ருஷிகளால் சொல்லப்பட்டுள்ளன” என்பது பொருள். இவ்விடத்தில், ஏழு காலங்கள் என்றது முன் சொல்லிய
[[552]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
श्राद्धकाण्डः - पूर्वभागः
13-ஆவது நாள் முதலிய காலங்களையும் குறிக்கின்றது.
ஆஹிதாக்னி கர்த்தாவானால் 12-ஆவது நாளிலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். மற்றக் காலத்தில் கூடாது. அநாஹிதாக்னி கர்த்தாவானால் இறந்தவன் ஆஹிதாக்னியானால், த்ரிபக்ஷம், அல்லது 12-ஆவது நாளிலேயே செய்யவும். மற்றக் காலத்தில் கூடாது. அநாஹிதாக்னி இறந்து கர்த்தா அநாஹிதாக்னியாய் இருந்தால், முன் சொல்லப்பட்டுள்ள 12-ஆவது நாள் முதலிய காலங்களில் தான் செய்ய வேண்டும், மற்றக் காலங்களில் கூடாது, என்று கர்த்தாவின் விஷயத்தில் நியமம் அபிப்ராயப்பட்டு உள்ளது. ‘12-ஆவது நாளில் செய்வதானால் ஆஹிதாக்னி தான் செய்யலாம்’ என்பது போன்ற கால நியமம் அபிப்ராய விஷயமல்ல.‘12-ஆவது நாள் முதலிய காலங்களில், ஆஹிதாக்னி அநாஹிதாக்னி என்ற விதிபேதங்கள் எல்லாம் கர்த்தாவுக்கே நியாமகங்கள்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
இவ்விதம் நியமம் இருந்தும், தைவ வசத்தால் 12-ஆவது நாளிலோ, த்ரிபக்ஷத்திலோ ஸாபிண்ட்யம் செய்யப்படாவிடில் அதற்கு லோபம் என்பது இல்லை. ஆனால், அதற்கு மேல் உள்ள காலத்தில் செய்யப்பட வேண்டும். அது சொல்லப்பட்டுள்ளது.
तदुक्तं कालादर्शे - प्रमादादकृते तस्मिन् त्रिपक्षे द्वादशेऽह्नि वा । उत्तरोत्तरकालेषु यथासम्भवमाचरेत् इति । साग्निना साग्नेरनग्नेर्वा द्वादशाहे सपिण्डीकरणे प्रमादादकृते सति, अनग्निना साग्नेनिपक्षे तस्मिन्नकृते सति, उत्तरोत्तरकालेषु यत्र सम्भवति तत्र : 1: एकादशेऽह्नि कुर्वीत साग्निकस्तु सपिण्डनम् । द्वादशाहादिकालेषु साग्निकोऽनग्निकोऽपि वा इति । गोभिलः - द्वादशाहादिकालेषु प्रमादादननुष्ठितम् । सपिण्डीकरणं कुर्यात् कालेषूत्तरभाविषु इति । पितृमेधसारे साग्निः कर्ता द्वादशाह एव सापिण्ड्यं कुर्यात्, तद्विना
[[553]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் पिण्डपितृयज्ञासिद्धेः । पुत्रोऽनग्निः पिताचेत् साग्निस्त्रिपक्ष एव सापिण्ड्यं कुर्यात्, कयोर्द्वादशाहादौ प्रमादादकृतं कालोत्तरभाविषु सापिण्ड्यं कुर्यात् इति । तयोः - आहिताग्नयनाहिताग्नयोरित्यर्थः ।
காலாதர்சத்தில்:-
ஆஹிதாக்னியானவன்,
ஸபிண்டீகரணத்தைச்
ஆஹிதாக்னி அல்லது அநாஹிதாக்னியான பிதாவுக்கு, 12-ஆவது நாளில்
செய்ய
முடியாவிடில், அநாஹிதாக்னியானவன் ஆஹிதாக்னியான பிதாவுக்கு த்ரிபக்ஷத்தில் செய்ய முடியாவிடில், அதற்கு மேல் மேலுள்ள காலங்களுள் எதில் செய்ய முடியுமோ அதில் செய்ய வேண்டும் (என்பது பொருள்.)
ப்ரசேதஸ்:ஆஹிதாக்நியானால், 11-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஆஹிதாக்னி ஆனாலும், அநாஹித அக்னியானாலும் 12-ஆவது நாள் முதலிய
காலங்களில் செய்யலாம்.
கோபிலர்: 12-ஆவது நாள் முதலிய காலங்களில் கவனமின்மையால் அனுஷ்டிக்கப்படாத ஸபிண்டீ கரணத்தை மேல் வரும் காலங்களில் அனுஷ்டிக்கவும்.
பித்ருமேதஸாரத்தில்:ஆஹிதாக்னியான கர்த்தா, 12-ஆவது நாளிலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும், செய்யாவிடில் பிண்ட பித்ருயஜ்ஞம் ஸித்திக்காதாகையால். புத்ரன் அநாஹிதாக்னியாயும் இறந்த பிதா ஆஹிதாக்னியுமாகில், த்ரிபக்ஷத்திலேயே ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவ்விருவர்க்கும்
12-ஆவது நாள் முதலிய காலத்தில் செய்யப்படாவிடில், மேலுள்ள காலங்களில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். தயோ = ஆஹிதாக்னிக்கும், அநாஹிதாக்னிக்கும் என்று பொருள்.
सापिण्ड्याकरणे मुख्यकर्तुः शुभानधिकारः ।
सपिण्डीकरणकर्तुः शुभागमे सपिण्डीकरणं कृत्वैव शुभकर्म कर्तव्यम् । तदाह शाट्यायनिः प्रेतश्राद्धानि शिष्टानि
[[554]]
னாக அ:ேபு:
।
सपिण्डीकरणं तथा । अपकृष्यापि कुर्वीत कर्ता नान्दीमुखे द्विजः ॥ सपिण्डीकरणश्राद्धमकृत्वा शुभकर्मकृत् । ध्रुवं प्राप्नोति नरकं सपिण्डानां मृतौ क्रमात् इति । स्मृत्यन्तरे – सपिण्डीकरणात् पूर्वं शोभनं न विधीयते । यदि चेत्तत् कृतं कर्म कर्तृनाशाय कल्पते इति । चतुर्विंशतिमतेऽपि भ्राता वा भ्रातृपुत्रो वा सपिण्डः शिष्य एव वा । सपिण्डीकरणं कृत्वा कुर्यादभ्युदयं ततः इति । गौतमोऽपि अग्रजो वाऽनुजो वाऽपि सपिण्डः सोदकोsपि वा । सपिण्डीकरणं कुर्यात् पुत्रो वा वृद्ध्युपस्थितौ । सपिण्डीकरणं हित्वा वृद्धिश्राद्धमुपक्रमेत् । अयातयामं मरणं भवेत्तस्य न संशयः इति । मुख्यकर्तुरेवायं दोषो नेतरेषाम् कुर्यादेव शुभं मुख्यकर्तुश्च सन्निधौ इति स्मरणात् ।
ஸாபிண்ட்யத்தைச் செய்யாவிடில் முக்ய
கர்த்தாவுக்குச் சுபகார்யங்களில் அதிகாரமில்லை.
ஸபிண்டீகரணம் செய்ய வேண்டியவனுக்குச் சுபகார்யம் நேர்ந்தால் ஸபிண்டீகரணம் செய்த பிறகே அவன் சுபகார்யத்தைச் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார், சாட்யாயனி:கர்த்தாவாகிய ப்ராம்ஹணன், நாந்தீச்ராத்தம் ப்ராப்தமானால், மீதியுள்ள ப்ரேத ச்ராத்தங்களையும், ஸபிண்டீகரணத்தையும் அபகர்ஷித்தாவது செய்ய வேண்டும். ஸபிண்டர்களின் ம்ருதியில் க்ரமப்படி ஸபிண்டீகரண ச்ராத்தத்தைச் செய்யாமல் சுபகர்மத்தைச் செய்பவன் நிச்சயமாய் நரகத்தை அடைவான். ஓர் ஸ்ம்ருதியில்:ஸபிண்டீ கரணத்திற்கு முன் சுபகர்மம் விதிக்கப்படவில்லை. செய்தால், அந்தக் கர்மம் கர்த்தாவுக்கு நாசத்தைச் செய்வதற்காகும்.
சதுர்விம்சதிமதத்திலும்:ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், ஸபிண்டன், சிஷ்யன் யாராகினும் ஸபிண்டீகரணம் செய்து, பிறகு நாந்தியைச் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[555]]
கௌதமரும்:தமயன், தம்பி, ஸபிண்டன், ஸமாநோதகன், புத்ரன் யாராயினும், நாந்தீ ப்ராப்தமானால், ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்தைச் செய்யாமல் வ்ருத்தி ச்ராத்தத்தைச் செய்தால், அவனுக்குப் புதிதாகிய பந்து மரணம் நேரிடும். முக்ய கர்த்தாவுக்கே இந்தத் தோஷம், மற்றவர்க்கில்லை. முக்ய கர்த்தா ஸந்நிஹிதனாகில் செய்யலாம், என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
सापिण्ड्चाधिकारिनिरूपणम् ।
சுபகர்மத்தைச்
सपिण्डीकरणे अधिकारी निरूपितः स्मृत्यन्तरे
औरसो
- दत्तको वाऽपि सपिण्डीकरणं चरेत् । परित्यज्यैव जीवन्तं पुत्रं नान्यस्तु कारयेत् । अथ शिष्यब्रह्मचारिबन्धुभृत्यपुरोहितैः । कारयित्वा दशाहान्तं सपिण्डीकरणं विना । सपिण्डीकरणश्राद्धं दाहाद्येकादशाहान्तं
गौणपुत्रः समाचरेत् । पित्रोः सपिण्डीकरणं प्रकुर्यादौरसः सुतः । भ्राता वा भ्रातृपुत्रो वा सपिण्डः शिष्य एव वा । सपिण्डीकरणं कुर्यात् पुत्रहीनस्य सर्वदा । अथवा प्रेतभूतस्य पत्नी कुर्यादमन्त्रकम् । ऋत्विजा कारयेद्यद्वा सपिण्डीकरणं तथा । ऋत्विगादिर्यदा कुर्याद्धोमं श्राद्धं क्रियां क्वचित् । उपवीत्येव कुर्वीत कर्तुः स्यादपसव्यकम् इति । आदिशब्दात् असगोत्रादयो गृह्यन्ते ।
ஸாபிண்ட்யத்தில் அதிகாரிகளின் நிரூபணம்.
ஸாபிண்ட்யத்தில் அதிகாரி சொல்லப்பட்டுள்ளான், ஒரு ஸ்ம்ருதியில்:ஔரஸபுத்ரன் அல்லது தத்தபுத்ரன் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். புத்ரன் ஜீவித்திருக்கும் பொழுது அவனைத் தவிர்த்து மற்றவன் செய்யக் கூடாது அல்லது
அல்லது (புத்ரன் ஸமீபத்தில் இல்லாவிடில்) சிஷ்யன், ப்ரம்ஹசாரீ, பந்து, ப்ருத்யன், புரோஹிதன் இவர்களுள் எவனாலாவது, 10-நாள் வரையில்
[[556]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
க்ருத்யத்தை ஸபீண்டீகரணம் தவிர்த்துச் செய்வித்து, ஸபிண்டீகரணத்தை எவ்விதத்திலாவது புத்ரர்களால் செய்விக்கவும்.
ப்ரஜாபதி:தஹநம் முதல் 11-ஆவது நாள் வரையில், கௌண புத்ரன் செய்யலாம். மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தை ஔரஸபுத்ரன் செய்ய வேண்டும். புத்ரன் இல்லாதவனுக்கு ப்ராதா அல்லது ப்ராத்ருபுத்ரன், ஸபிண்டன், சிஷ்யன் யாராவது செய்யலாம் அல்லது மந்த்ரம் இல்லாமல் பத்நீ செய்யலாம் அல்லது ருத்விக்கினால் செய்விக்கலாம். ருத்விக் முதலியவன் ஹோமம், ஸ்ராத்தம், க்ரியை இவைகளைச் செய்தால்உபவீதியாகவே செய்ய வேண்டும். கர்த்தாவுக்கு ப்ராசீனாவீதம். மூலத்திலுள்ள ‘ஆதி’ பதத்தால் அஸகோத்ரன் முதலியவர்கள் சொல்லப்படுகின்றனர்.
विष्णुः
―
―
ज्येष्ठो वाऽप्यनुजो वापि सपिण्डः सोदकोsपि वा । यस्तु सन्निहितस्तस्य त्वधिकारः सपिण्डने इति । शङ्खश्व अपुत्रायाः पतिर्दद्यात् सपुत्राया न तु क्वचित् । पत्युः पिण्डं तथा भार्या भर्तृभार्ये परस्परम् इति । लोकाक्षिः सर्वाभावे स्वयं पत्न्यः स्वभर्तॄणाममन्त्रकम् । सपिण्डीकरणं कुर्युस्ततः पार्वणमेव च इति । पार्वणम् - दर्शमहालयादि । सर्वाभावे स्वयं पत्न्यः इत्येतदासुरादिविवाहोढाविषयम्, ब्राह्मादिविवाहोढा तु पुत्रपौत्राभावे स्वयं कुर्यात् ।
விஷ்ணு:ஜ்யேஷ்டன், கனிஷ்டன், ஸபிண்டன், ஸமானோதகன் இவர்களுள் எவன் ஸமீபத்தில் இருக்கின்றானோ அவனுக்கு ஸபிண்டனத்தில் அதிகாரம்.
சங்கரும்:புத்ரனில்லாத பத்நிக்குப் பதி செய்ய வேண்டும். புத்ரன் உள்ளவளுக்கு ஒரு காலும் செய்யக் கூடாது. அவ்விதம் அபுத்ரனான பர்த்தாவுக்குப் பார்யை பிண்டத்தைக் கொடுக்க வேண்டும். பர்த்தாவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[557]]
பார்யையும் ஒருவர்க்கொருவர் பிண்டத்தைக் கொடுக்க வேண்டும்.
லோகாக்ஷி:ஒருவரும் இல்லாவிடில் பத்னிகள் தமது பர்த்தாக்களுக்குத் தானே மந்த்ரம் இல்லாமல் ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். பிறகு தர்சம், மஹாளயம் முதலியதையும் செய்ய வேண்டும். ‘ஒருவரும் இல்லாவிடில் பத்நிகள் தாமாகவே செய்யவும்’ என்றவிது ஆஸுரவிவாஹம் முதலியதால் மணக்கப்பட்டவர்களைப் பற்றியது. ப்ராம்ஹம் முதலிய
விவாஹத்தால் மணக்கப்பட்டவளாயின் புத்ரன் பௌத்ரன் இல்லாவிடின் தானே செய்யவேண்டும்.
तथा माधवीये
पुत्रः कुर्यात् पितुः श्राद्धं पत्नी तु तदसन्निधौ । धनहार्यथ दौहित्रस्ततो भ्राताऽथ तत्सुतः इति । शङ्खोऽपि - पितुः पुत्रेण कर्तव्यं पौत्रेणापि सपिण्डनम् । तदभावे तु पत्नी स्यात् पत्न्यभावे तु सोदरः इति । पत्न्यभावे तु सोदर इत्ययं क्रमः पत्न्या दायहरत्वे द्रष्टव्यः । अपुत्रा शयनं भर्तुः पालयन्ती व्रते स्थिता । पत्न्येव दद्यात्तत्पिण्डं कृत्स्नमंशं लभेत च इति वृद्धमनुस्मरणात् । अन्यथा यो दायहरः स एव कुर्यात् ।
மாதவீயத்தில்:-
பிதாவுக்கு
அவ்விதம், ஸாபிண்ட்யத்தைப் புத்ரன் செய்ய வேண்டும். அவன் ஸமீபத்தில் இல்லாவிடில் பத்நீ செய்ய வேண்டும். பிறகு தனத்தை அடையும் தௌஹித்ரன், பிறகு ப்ராதா, ப்ராத்ருபுத்ரன் செய்ய வேண்டும். சங்கரும்:பிதாவுக்குப் புத்ரன் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவனில்லாவிடில் பௌத்ரன், அவனில்லாவிடில் பத்நீ, அவளில்லாவிடில் ஸஹோதரன் செய்யவும். இவ்விதம் உள்ள க்ரமம் பத்நீ அர்த்தத்தை அடையும் விஷயத்தில் என்று அறியவும். ‘பாதி வ்ரத்யத்துடன் கூடிய பத்நீபுத்ரன் இல்லாதவளாகில் அவளே பர்த்தாவுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். பர்த்தாவின் தநம் முழுவதையும் அவளே
[[558]]
அடைய
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
வேண்டும்’ என்று வ்ருத்தமனு வசனம்
இருப்பதால், அவ்விதம் இல்லாவிடில் எவன் தனத்தை அடைபவனோ அவனே செய்ய வேண்டும்.
अत एवापस्तम्बः
यश्चार्थहरः स पिण्डदायी इति ।
सर्वमेतदधस्तान्निरूपितम् । विवाहाद्यनन्तरम् - विवाहोपनयादूर्ध्वं वर्षं वर्षार्धमेव वा । न कुर्यात् पिण्डनिर्वापं न कुर्यात् करकाणि च इति पिण्डनिर्वापनिषेधः सपिण्डीव्यतिरिक्त विषयः, मौञ्जीबन्धा द्विवाहाच्च वर्षं वर्षार्धमेव वा । पिण्डान् सपिण्डा नो दधुः सपिण्डीकरणादृते इति कार्ष्णाजिनिस्मरणात् । कालादर्शेऽपि मौञ्जीबन्धा द्वत्सरार्धं वत्सरं पाणिपीडनात् । पिण्डनिर्वापकरणविहीनं श्राद्धमाचरेत् । नैमित्तिकमहालय गयाप्रत्याब्दिकादृते
I
ஆகையாலேயே,
ஆபஸ்தம்பர்:-
‘எவன்
தநஹாரியோ அவன் பிண்டத்தைக் கொடுக்கவேண்டும். என்றார். இவ்விஷயம் எல்லாம் கீழே சொல்லப்பட்டு உள்ளன. விவாஹம் முதலியதைச் செய்த பிறகு ‘விவாஹம்,உபநயநம் இவைகளைச் செய்த பிறகு, வர்ஷம் அல்லது 6-மாதத்திற்குள் பிண்டத்தைச் செய்யக் கூடாது, ஸோதகும்பங்களையும் செய்யக் கூடாது’ என்ற நிஷேதம் ஸாபிண்ட்யம் தவிர மற்றதைப் பற்றியது. ‘உபநயனம், விவாஹம் இவைகளைச் செய்த பிறகு, ஒரு வர்ஷம் அல்லது 6-மாதம் வரையில் ஸபிண்டர்கள் பிண்டதானம் செய்யக் கூடாது, ஸபிண்டீகரணம் தவிர்த்து’ என்று கார்ஷ்ணாTG ஸ்ம்ருதி இருப்பதால். காலாதர்சத்திலும்:உபநயத்திற்குப் பிறகு 6-மாதம் வரையிலும், விவாஹத்திற்குப் பிறகு ஒரு வர்ஷம் வரையிலும் பிண்டதானம் இல்லாமல் ச்ராத்தத்தைச் செய்யவும். நைமித்திகம், (ஸபிண்டீகரணம்) மஹாளயம், கயாச்ராத்தம், ப்ரத்யாப்திக ச்ராத்தம் இவைகளைத் தவிர்த்து.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[559]]
।
स्मृत्यन्तरे च – महालये गया श्राद्धे मातापित्रोर्मृतेऽहनि । द्वादशाहेsपि कुर्वीत पिण्डनिर्वापणं सुतः इति । यत्तु स्मृत्यन्तरम्
अपुत्रस्य परेतस्य नैव कुर्यात् सपिण्डनम् । आशौचमुदकं पिण्डमेकोद्दिष्टं न पार्वणम् इति, यदपि वचनान्तरम् -
अपुत्रा ये मृताः केचित् पुरुषा वा स्त्रियोऽपि वा । तेषां सपिण्डनाभावादेकोद्दिष्टं न पार्वणम् इति, तत्पुत्रोत्पादनप्रशंसापरमिति कालादर्शमाधवीयादौ च्याख्यातम् । तथा च पूर्वोक्तशङ्खादि वचनान्युपपन्नानि भवन्ति । पैठीनसिरपि - अपुत्रायां मृतायां तु पतिः कुर्यात् सपिण्डनम् इति । सुमन्तुरपि – अपुत्रे संस्थिते कर्ता न भवेत् श्राद्धकर्मणि । तत्र पत्न्यपि कुर्वीत सापिण्ड्यं पार्वणं तथा
।
[[3]]
மற்றொரு ஸ்ம்ருதியில்:மஹாளயம், கயாச்ராத்தம், மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திகம், ஸபிண்டீகரணம் இவைகளில் புத்ரன் பிண்டதானத்தைச் செய்யலாம்.
ஆனால் மற்றொரு ஸ்ம்ருதியில்:‘அபுத்ரனாய்
இறந்தவனுக்கு ஸாபிண்ட்யம், ஆசௌசம், உதகதானம், பிண்டதானம், ஏகோத்திஷ்டம், பார்வணம் ஒன்றையும் செய்யக் கூடாது’ என்ற வசனமும், மற்றொரு வசனம் ‘புத்ரன் இல்லாமல் இறந்தவர்கள் புருஷர்கள் ஆயினும், ஸ்த்ரீகள் ஆயினும் அவர்களுக்கு ஸாபிண்ட்யம் இல்லாததால் ஏகோத்திஷ்டமும் இல்லை, பார்வணமும் இல்லை என்றும் உள்ளதே எனில், அது புத்ரோத்பாதனத்தை ப்ரபம்ஸை செயவதில் தாத்பர்யம் உள்ளது என்று காலாதர்சம், மாதவீயம் முதலியதில் வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது. அவ்விதம் சொல்வதாலேயே முன் சொல்லப்பட்ட சங்கர் முதலியவரின் வசனங்கள் பொருத்தம் உள்ளவைகள் ஆகின்றன. பைடீநஸியும்:புத்ரன் இல்லாமல் ஸ்த்ரீ இறந்தால் பர்த்தா ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும்
[[560]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
என்றார். ஸுமந்துவும்:அபுத்ரனான புருஷன் இறந்தால் அவனுக்கு ஸ்ராத்தம் செய்பவன் இல்லாவிடில் அவனது பத்நீ ஸாபிண்ட்யத்தையும் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும் என்றார்.
பு:
अपुत्रगृहस्थब्रह्मचारिणोः सापिण्ड्यम् ।
तथा चापुत्रस्य गृहस्थस्य ब्रह्मचारिणश्च सापिण्ड्यमाह अष्टमाद्वादशा दूर्ध्वं गृहस्थ ब्रह्मचारिणोः । सपिण्डीकरणं कुर्यात् न प्रागिति यमोदितम् इति । अष्टमादिति अष्टमे वर्षे ब्राह्मणमुपनयेत् इत्याश्वलायनेनोक्तत्वात् ततः पूर्व मुपनयना - भावेन विवाहस्याभाव इत्यभिप्रायेणोक्तम् ॥ गर्भाष्टमेषु ब्राह्मणमुपनयीत इत्यापस्तम्बादिवचनानुसारेण गर्भषष्ठादौ कृतोपनयनस्य एकदेशाध्ययनानन्तरं कृतविवाहस्य अष्टमात् प्रागपि सोपिण्ड्यं कार्यम् । तथा स्मृत्यर्थसारे वयोsवस्थाविशेषमनादृत्य सर्वत्र पुरुषाणां स्त्रीणां च विवाहादूर्ध्वं सपिण्डीकरणं कार्यमेव इति ।
ப
புத்ரன் இல்லாத க்ருஹஸ்தனுக்கும்,
ப்ரம்ஹசாரிக்கும் ஸாபிண்ட்யம்.
அவ்விதமே புத்ரன் இல்லாத க்ருஹஸ்தனுக்கும், ப்ரம்ஹசாரிக்கும் ஸாபிண்ட்யத்தைச் சொல்லுகிறார். யமன்:‘8-வயதிற்கு மேற்பட்ட க்ருஹஸ்தனுக்கும், 12-வயதிற்கு
ப்ரம்ஹசாரிக்கும் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். அதற்கு முன் கூடாது என்று யமனால் சொல்லப்பட்டது’ என்று, 8-ஆவது வயது
என்று
மேற்பட்ட
சொல்லியது, 8-ஆவது வர்ஷத்தில் ப்ராம்ஹணனுக்கு உபநயனம் செய்ய வேண்டும்’ என்று ஆச்வலாயனர் சொல்லி இருப்பதால், அதற்கு முன் உபநயனம் இல்லாததால் விவாஹம் இல்லை என்ற அபிப்ராயத்தால் சொல்லப்பட்டது. ‘காப்பஷஷ்டஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
கர்ப்பஸப்தம
கர்ப்பாஷ்டம
[[561]]
வர்ஷங்களில் ப்ராம்ஹணனுக்கு உபநயநம் செய்யவும்’ என்று ஆபஸ்தம்பர் முதலியவர்களின் வசனத்தை அனுஸரித்து, கர்ப்பஷஷ்டம் முதலிய காலத்தில் உபநயனம் செய்யப்பட்டவனுக்கு, வேதத்தின் சில பாகத்தை அத்யயனம் செய்த பிறகு, விவாஹமும் ஆகி அவன் இறந்தால் அவனுக்கு 8-வயதிற்கு முன்பும் ஸாபிண்ட்யம் செய்யப்பட வேண்டும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:“வயஸ்ஸின் விசேஷத்தைக் கவனிக்காமல் புருஷர்களுக்கும், ஸ்த்ரீகளுக்கும் விவாஹத்திற்குப் பிறகு ஸபிண்டீகரணத்தை அவச்யம் செய்ய வேண்டும்” என்று உள்ளது.
—
स्मृत्यन्तरे ऊनद्विवत्सरादर्वागूढायाः खननं ततः । उत्थाप्य सन्दहेत्तस्याः सापिण्ड्यान्तं समाचरेत् द्वादशाब्दादधश्चोर्ध्वं कन्यकायाः सपिण्डनम् । स्वाम्यभावाद्धि नास्त्येव नारायणबलिं चरेत् इति । एवमसंपूर्णद्वादश वर्षाणां ब्रह्मचारिणां नारायणबलिरेव कार्यः । निषिद्धसापिण्ड्यानां तद्विधानात् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:‘2-வயது பூர்ணம் ஆவதற்குள் விவாஹம்
ஆகி
இறந்தவளுக்குக் கனனஸம்ஸ்காரம் செய்யவும். பிறகு சவத்தை வெளியில் எடுத்துத் தஹனஸம்ஸ்காரம் செய்து, ஸாபிண்ட்யம் முடியும் வரையில் செய்யவும். 12-வயதிற்கு முன்பு ஆனாலும், பின்பு ஆனாலும் விவாஹம் ஆகாதவளுக்கு ஸாபிண்ட்யம் பதி இல்லாததால் நிச்சயமாகக் கிடையாது. நாராயண பலியைச் செய்யவும்’ என்று உள்ளது. இவ்விதம் 12-வயது பூர்ணமாகாத ப்ரம்ஹசாரிகளுக்கு நாராயண பலியே செய்யப்பட வேண்டும். ஸாபிண்டயம் நிஷேதிக்கப்பட்டவர்களுக்கு நாராயணபலி விதிக்கப் பட்டு இருப்பதால்.
[[562]]
स्मृत्यन्तरे
[[1]]
ஆரிபூசனாக - அககு:-புஷ்:
पतितादीनां सापिण्डयनिषेधः
[[1]]
तथा च वृद्धवसिष्ठः सपिण्डीकरणं नैव मृतानां ब्रह्मचारिणाम् । क्लीबानां पतितानां च दुष्टस्त्रीणां तथैव च । नैष्ठिकानां यतीनां च श्राद्धं नारायणार्पणम् । उपकुर्वाणकस्यैव सपिण्डीकरणं विदुः इति । नारायणार्पणं नारायणबलिः । अपूर्णद्वादशाब्दानां मृतानां ब्रह्मचारिणाम् । दाहादिषोडशान्तं तु निर्वयैव यथाविधि । द्वादशेऽहनि सम्प्राप्ते नैव कुर्यात् सपिण्डनम् । नारायणं समुद्दिश्य विप्रानष्टौ तु भोजयेत् । एकोद्दिष्ट विधानेन श्राद्धं वा कारयेद्विजः इति । अस्य प्रत्याब्दिकादिश्राद्धमपि नास्ति, नासपिण्डीकृते प्रेते पितृकार्यं प्रवर्तते इति स्मरणात् ।
பதிதன் முதலியவர்க்கு ஸாபிண்ட்ய நிஷேதம்
என்ற
வ்ருத்தவஸிஷ்டர்:ப்ரம்ஹசாரிகள், நபும்ஸர்கள், பதிதர்கள், துஷ்டஸ்த்ரீகள், நைஷ்டிகர்கள், யதிகள் இவர்களின் ம்ருதியில் ஸபிண்டீகரணம் இல்லை. அவர்களுக்கு நாராயணபலியே விதிக்கப்படுகிறது. உபகுர்வாணன்
ப்ரம்ஹசாரிக்கே ஸபிண்டீகரணத்தை விதிக்கின்றனர். மற்றொரு ஸ்ம்ருதியில்:‘12-வயது பூர்ணம் ஆகாமல் இறந்த ப்ரம்ஹசாரிகளுக்குத் தஹநம் முதல் ஷோடச ஸ்ராத்தம் வரையில் விதிப்படி செய்து, 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது. நாராயணனை உத்தேசித்து 8-ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும் அல்லது ஏகோத்திஷ்ட விதியால் ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்று உள்ளது. இவனுக்கு ப்ரத்யாப்திகம் முதலிய ச்ராத்தமும் இல்லை. ‘ஸபிண்டீகரணம் ஆகாவிடில் ம்ருதனுக்கு ச்ராத்தம் விதிக்கப்படுவது இல்லை’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 563
व्युत्क्रममृतसापिण्डचविधिः
अपुत्रायाः पत्न्याः पतिः सापिण्ड्यं कुर्यात् । अपुत्राया मृतायास्तु पतिः कुर्यात् सपिण्डनम् इति स्मृतेः । ननु व्युत्क्रमेण प्रमीतानां नैव कार्या सपिण्डता इति निषेधात् पत्न्याः कथं भर्त्रा सपिण्डीकरणं कार्यमिति चेन्न, तस्य मातापितृभर्तृपत्नीव्यतिरिक्त विषयत्वात् । तथा च स्कान्दे अक्रमेण मृतानां न सपिण्डीकृतिरिष्यते । यदि माता यदि पिता भर्ता नैष विधिः स्मृतः इति । यदि माता व्युत्क्रममृता, यदि पिता, यदि भर्ता वा व्युत्क्रममृतः, तदा एष निषेधो न, किन्तु, विधिः स्मृतः सपिण्डीकरणविधिरेव मन्वादिभिः स्मृत इत्यर्थः ।
―
வ்யுத்க்ரமமாய் மரித்தவரின் ஸாபிண்ட்யம்.
புத்ரன் இல்லாத பத்நிக்குப் பர்த்தா ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். ‘புத்ரன் இல்லாமல் மரித்தவளுக்குப் பர்த்தா ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. ‘வ்யுத்க்ரமமாய் மரித்தவர்களுக்கு ஸாபிண்ட்யம் கூடாது என்று நிஷேதம் இருப்பதால், பத்னிக்குப் பர்த்தா எப்படி ஸாபிண்ட்யம் செய்யலாம் ? எனில் அது இல்லை. அந்த நிஷேதம் மாதா, பிதா,பர்த்தா, பத்நீ இவர்களைத் தவிர்த்த மற்றவர்களைப் பற்றியதால். அவ்விதமே,
அக்ரமமாய் இறந்தவர்களுக்கு ஸபிண்டீகரணம் விதிக்கப்படவே இல்லை. மாதா, பிதா, பர்த்தா இவர்களின் விஷயத்தில் இந்த விதி இல்லை (அவர்களுக்குச் செய்யலாம்). மாதா அக்ரமமாய் இறந்தாலும், பிதா அக்ரமமாய் இறந்தாலும், பர்த்தா அக்ரமமாய் இறந்தாலும் இந்த நிஷேதம் இல்லை. ஆனால் விதி: ஸ்ம்ருத: = ஸபிண்டீகரண விதியே மனு முதலியவர்களால் விதிக்கப்பட்டு உள்ளது என்பது பொருள்.
ஸ்காந்தத்தில்:-
[[564]]
—
तथा च मनुः प्रियमाणे तु पितरि पूर्वेषामेव निर्वपेत् । पिता यस्य तु वृत्तः स्याज्जीवेच्चापि पितामहः । पितुः स्वनाम सङ्कीर्त्य कीर्तयेत् प्रपितामहम् इति । जीवेच्चापि पितामह इत्यस्यापि पूर्वेषामेव निर्वपैदित्यन्वयः । कथं निर्वपेदित्याह पितुः स्वनाम सङ्कीर्त्येति । एवं च ध्रियमाणे पितरि जीवपितृककर्तृकवृद्धयादिश्राद्धे पितुः सापिण्ड्ये च पितुः पितृभ्यः पितुः पितामहेभ्यः पितुः प्रपितामहेभ्यः पितुः पितृपितामह प्रपितामहेभ्य इति वा, पितामहे ध्रियमाणे पितामहस्य पितृभ्यः पितामहस्य पितामहेभ्यः पितामहस्य प्रपितामहेभ्यः पितामहस्य पितृपितामहप्रपितामहेभ्य इति वा कीर्तयेदित्यर्थः ।
மனு:பிதா ஜீவித்து இருந்தால் முந்தியவர்களுக்கே பிண்டத்தைக் கொடுக்க வேண்டும். எவனுக்குப் பிதா இறந்து பிதாமஹன் ஜீவித்து இருக்கின்றானோ அவன் பிதாவின் நாமத்தைச் சொல்லி ப்ரபிதா மஹனின் நாமத்தைச் சொல்ல வேண்டும். ‘ஜீவேச்சாபி பிதாமஹ:’ என்பதற்கும் ‘பூர்வேஷாமேவ நிர்வபேத்’ என்பதுடன் சேர்க்கை உண்டு. எப்படிக் கொடுப்பது என்றால் சொல்லுகிறார், ‘பிது: ஸ்வநாம ஸங்கீர்த்ய’ என்று. இவ்விதம் இருப்பதால், பிதாஜீவித்து இருக்கும் பொழுது, ஜீவ பித்ருகன் செய்யக் கூடிய நாந்தீ முதலிய ச்ராத்தங்களிலும், பிதாவின் ஸாபிண்ட்யத்திலும், பிது: பித்ருப்ப : பிது: பிதா மஹேப்ய:, பிது: ப்ரபிதாமஹேப்ய: என்றாவது, பிது: பித்ருபிதா மஹப்ரபிதாமஹேப்ய: என்றாவது, பிதாமஹன் ஜீவித்து இருந்தால், பிதாமஹஸ்ய பித்ருப்ய:, பிதாமஹஸ்ய பிதாமஹேப்ய:, பிதாமஹஸ்ய ப்ரபிதாமஹேப்ய: என்றாவது, பிதாமஹஸ்ய பித்ரு பிதாமஹப்ரபிதாமஹேப்ய:
என்றாவது சொல்ல வேண்டும் என்பது பொருள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[565]]
सुमन्तुश्च —-त्रयाणामपि पिण्डानामेकेनापि सपिण्डने । पितृत्वमश्नुते प्रेत इति धर्मो व्यवस्थितः इति । ब्राह्मेऽपि मृते पितरि यस्याथ विद्यते च पितामहः । तेन देयास्त्रयः पिण्डाः प्रपितामहपूर्वकाः । तेभ्यश्च पैतृकः पिण्डो नियोक्तव्यश्च पूर्ववत् व्युत्क्रमाच्च मृते देयं येभ्य एव ददात्यसौ इति । असौ व्युत् क्रममृतो जीवद्दशायां येभ्यो ददाति तेभ्य एव तत्सपिण्डीकरणे व्युत्क्रममृतपितृको ददातीत्यर्थः ।
ஸுமந்துவும்:மூன்று பிண்டங்களுள் ஒன்றுடன் ஸாபிண்ட்யம் ஆனாலும், இறந்தவன் பித்ருத்வத்தை அடைகிறான் என்று தர்மம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ப்ராம்ஹத்திலும்:எவனுடைய பிதா மரித்திருக்கும் பொழுது பிதாமஹன் ஜீவித்து இருக்கின்றானோ அவன், ப்ரபிதாமஹன் முதலாக 3-பிண்டங்களைக் கொடுக்கவும். அந்தப் பிண்டங்களுடன் முன்போல் பித்ரு பிண்டத்தைச் சேர்க்க வேண்டும். காத்யாயனர்:‘அக்ரமமாய் இறந்தவன் விஷயத்தில், அவன் ஜீவித்து இருக்கும் பொழுது எவர்களுக்குக் கொடுத்தானோ அவர்களுக்கே இவன் (கர்த்தா) பிண்டங்களைக் கொடுக்க வேண்டும்” அக்ரமமாய் இறந்தவன் ஜீவித்து இருக்கையில் எவர்களுக்குக் கொடுப்பானோ அவர்களுக்கே அக்ரம ம்ருதனின் ஸபிண்டீகரணத்தில் அக்ரம ம்ருதனின் புத்ரன் கொடுக்க வேண்டும் என்பது பொருள்.
J
यत्तु विष्णुवचनम् यस्य पिता प्रेतः स्यात् पितृपिण्डं निधाय पितामहात् द्वाभ्यां पराभ्यां दद्यात् इति । तस्यायमर्थः पितामहे ध्रियमाणे प्रेते च पितरि पितुरेकं पिण्डमेकोद्दिष्टविधानेन निधाय पितुर्यः पितामहः ततः पराभ्यां द्वाभ्यां च दद्यात् पितुः पितामहस्त्वात्मनः प्रपितामहः संम्प्रदानभूतः स्थित एवेति प्रपितामहाय ततः पराभ्यां द्वाभ्यां च दद्यात् इति । तथा
[[1]]
[[566]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
विज्ञानेश्वरीये चतुर्णां निर्वपेत् पिण्डान् पूर्वं तेषु समापयेत् । ततः प्रभृति वै प्रेतः पितृसामान्यमश्नुते इति ।
.
ஆனால், ‘எவனின் பிதா இறந்தானோ அவன் பித்ரு
பிண்டத்தை வைத்து, பிதாமஹனுக்குப் பிறகு இருவருக்குப் பிண்டத்தைக் கொடுக்கவும்” என்று விஷ்ணு வசனம் உள்ளதே ? எனில், அதற்கு அர்த்தம் இவ்விதம் - ‘பிதாமஹன் ஜீவித்து இருக்க, பிதா இறந்தால், பிதாவுக்கு ஒரு பிண்டத்தை ஏகோத்திஷ்ட விதிப்படி வைத்து விட்டு, பிதாவின் பிதாமஹன் எவனோ அவனுக்கு மேல் உள்ள இருவருக்கும் கொடுக்கவும். பிதாவின் பிதாமஹன் தனக்கு ப்ரபிதாமஹன் உத்தேச்யன் ஆகையால் அவன் ஸித்தனாகவே உள்ளான் என்று, ப்ரபிதாமஹனுக்கும் அவனுக்கு மேல் உள்ள இருவருக்கும் கொடுக்க வேண்டும்’ என்று. அவ்விதமே, விக்ஞாநேச்வரீயத்தில்:நால்வருக்கும் பிண்டத்தைக் கொடுக்கவும். முதல் பிண்டத்தை மற்றப் பிண்டங்களில் சேர்க்கவும். அது முதல் ப்ரேதன் பித்ருக்களுடன் ஸாம்யத்தை அடைகிறான்.
एवं च व्युत्कममृतस्य पितुः सपिण्डीकरणं तत् पितृपितामहप्रपितामहेष्वन्यतमस्य जीवने द्वयोर्वा जीवनेऽपि प्रेतोद्देशेन जीवव्यतिरिक्तत्रिपुरुषोद्देशेन च पार्वणैकोद्दिष्टसमुच्चयात्मकं (सपिण्डीकरणं) कर्तव्यम् ॥ तथा च कालादर्शे पितुर्मृतस्य सापिण्ड्यं मृतयोरूर्ध्वयोर्द्वयोः । एकस्मिन् वा द्वयोर्वाऽपि जीवतोः सुत आचरेत् इति । एकस्मिन् द्वयोर्वेत्यभिधानात् पितामहादिषु त्रिषु जीवत्सु न सापिण्ड्यम्, पिता यस्य तु वृत्तस्स्याज्जीवेच्चापि पितामहः इति त्रयाणामपि पिण्डनामेकेनापि सपिण्डनम् इति पूर्वोक्तमन्वादिवचनैर्द्वयोरेकस्य वा जीवने सापिण्ड्यप्रतिपादनात् । वत्सरान्ते प्रेताय तत्पित्रे तत्पितामहाय तत्प्रपितामहाय च ब्राह्मणान् भोजयेत् त्रिषु पिण्डः
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[567]]
प्रवर्तते इति पितुः पित्रादीनां त्रयाणां श्राद्धे पिण्डदानस्मरणात् तेषु त्रिषु जीवत्सु तदयोगाच्च । तथा च दक्षः पितामहं च जीवन्त मतिक्रम्य तदा सुतः । अतिक्रम्य द्वयं वापि सपिण्डीकरणं चरेत्
இவ்விதம் இருப்பதால் அக்ரமமாய் இறந்த பிதாவுக்கு ஸபிண்டீகரணத்தை, ம்ருதனின் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுள், ஒருவரோ, இருவரோ ஜீவித்து இருக்கும் விஷயத்தில், ப்ரேதனை உத்தேசித்தும், பிழைத்து இருப்பவரைத்தவிர்த்து மூன்று புருஷர்களை உத்தேசித்தும், பார்வண ஏகோத்திஷ்ட ஸமுச்சய
ரூபமாக
(ஸபிண்டீகரணம்) செய்யப்பட வேண்டும். அவ்விதமே, காலாதர்சத்தில்:ம்ருதனான பிதாவுக்கு ஸாபிண்ட்யத்தை, மேலாகிய இருவர் இறந்து இருக்கும் பக்ஷத்தில் செய்யவும். ஒருவன் ஜீவித்து இருந்தாலும், இருவர் ஜீவித்து இருந்தாலும் புத்ரன் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ‘ஒருவன் ஜீவித்து இருந்தாலும், இருவர் ஜீவித்து இருந்தாலும்’ என்று சொல்லியதால், பிதாமஹன் முதலிய மூவரும் ஜீவித்து இருக்கும் பக்ஷத்தில் ஸாபிண்ட்யம் இல்லை. ‘பிதா யஸ்யது + பிதாமஹ:’ என்றும், ‘த்ரயாணாமபி+ஸபிண்டநம்’ என்றும் முன் சொல்லிய மன்வாதி வசனங்களால் இருவர் அல்லது ஒருவன் ஜீவித்து இருந்தாலும் ஸாபிண்ட்யம் செய்யலாம் என்று இருப்பதால் வர்ஷத்தின் முடிவில் ப்ரேதன், அவனது பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன் இவர்களின் பொருட்டு ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும். த்ரிஷ பிண்ட: ப்ரவர்த்ததே’ என்று பிதாவின் பிதா முதலிய மூவர்களுக்கு ச்ராத்தத்தில் பிண்டதானம் விதிக்கப்பட்டு இருப்பதாலும், அவர் மூவரும் ஜீவித்திருக்கும் போது பிண்டதானம் ஸம்பவிக்காததாலும், அவ்விதமே, தக்ஷர்:பிதாமஹன் ஜீவித்து இருந்தால் அவனை அதிக்ரமித்து, ப்ரபிதாமஹனும் ஜீவித்து இருந்தால் அவனையும் அதிக்ரமித்து ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்.
[[568]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
—
तथा पिण्डपितृयज्ञं प्रकृत्य सुमन्तुः
येभ्य एव पिता दद्यात्तेभ्यः कुर्वीत साग्निकः । पितामहेऽप्येवमेव कुर्याज्जीवति साग्निकः इति । यत्तु – ध्रियमाणे तु पितरि पूर्वेषामेव निर्वपेत् । पूर्वेषु त्रिषु दातव्यं जीवेच्च त्रितयं यदा इति, तत् जीवपितृकश्राद्धविषयमिति व्याख्यातारः । यच्च - जीवमानेऽपि पितरि पूर्वेषामेव निर्वपेत् । विप्रवद्वाऽपि तं श्राद्धे स्वकं पितरमाशयेत् ॥ उभौ यस्य व्यतीतौ तु जीवेच्च प्रपितामहः । द्वौ पिण्डौ निर्वपेत्तत्र भोजयेत् प्रपितामहम् इति पिण्डद्वयमुक्तम्, तत् जीवपित्रादिवरणविषयम् । तच्च - पूर्वेषामेव निर्वपेत् चतुरो निर्वपेत् पिण्डान् त्रिभिः पिण्डैर्नियोजयेत् इति मन्वादिवचनविरोधादुपेक्ष्यमित्याहुः ॥
அவ்விதம், பிண்ட பித்ரு யக்ஞத்தை ஆரம்பித்து, ஸுமந்து:ஆஹிதாக்னி, (பிதா ஜீவித்து இருந்தால்) பிதா எவர்களுக்குச் செய்வானோ அவர்களுக்குச் (பிண்டதானத்தைச்) செய்யவும். பிதாமஹனும் ஜீவித்து இருந்தால் பிதாமஹன் எவர்களுக்குச் செய்வானோ அவர்களுக்குச் செய்யவும் என்றார். ஆனால், “பிதாஜீவித்து இருந்தால் அவனுக்கு முந்தியவர்களுக்கே செய்யவும். மூவர்களும் ஜீவித்து இருந்தால், அவர்களுக்கு முந்திய மூவர்களுக்குக் கொடுக்கவும்” என்ற வசனம் உள்ளதே ? எனில் அது ஜீவபித்ருகன் செய்யும் ச்ராத்தத்தைப் பற்றியது என்றனர் வ்யாக்யானகாரர்கள். தவிர, ‘பிதா ஜீவித்து இருந்தால், பிதாவுக்கு முந்தியவர்களுக்கே கொடுக்க வேண்டும். அல்லது, ப்ராம்ஹணனைப் போலவே, தனது பிதாவையும் ச்ராத்தத்தில் புஜிப்பிக்கவும். எவனது பிதா பிதாமஹன் இருவரும் இறந்து ப்ரபிதாமஹன் ஜீவித்து இருக்கின்றானோ அவன் ப்ரபிதாமஹனைப் புஜிப்பித்து இரண்டு பிண்டங்களைக் கொடுக்கவும்’ என்று இரண்டு பிண்டங்கள் சொல்லப்பட்டு இருப்பதும்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[569]]
காணப்படுகிறதே ? எனில், அது ஜீவித்து இருக்கும் பிதா முதலியவரை வரிக்கும் விஷயத்தைப் பற்றியது. அதுவும், ‘முன்னோருக்கே கொடுக்க வேண்டும்’ ‘நான்கு பிண்டங்களைக் கொடுக்கவும்’ ‘மூன்று பிண்டங்களுடன் சேர்க்கவும்’ என்பது முதலிய மன்வாதி வசனங்களுடன் விரோதிப்பதால் உபேக்ஷிக்கத் தகுந்தது என்கின்றனர்.
यच्च
—
सपितुः पितृकृत्येषु ह्यधिकारो न विद्यते । न जीवन्तमतिक्रम्य कश्विद्दद्यादिति श्रुतिः इति, तत् पित्र्येष्ट्यां पितृयज्ञे च वृद्धौ मातुर्मृतेऽहनि । विप्रसंपदि तीर्थेषु सोऽपि श्राद्धं समाचरेत् । पितुर्या देवताः प्रोक्ताः ता एवात्रापि देवताः । षडेते ஈ: fg: इति जीवपितृकस्य श्राद्धविधानात् तद्व्यतिरिक्तदर्शादि श्राद्ध विषयम् । तथा लोकाक्षिः
अमाश्राद्धं गयाश्राद्धं श्राद्धं चापरपक्षिकम् । न जीवपितृकः कुर्यात् तिलैः कृष्णैश्च तर्पणम् इति ।
ஆனால், ‘ஜீவ பித்ருகனுக்கு பித்ரு கார்யங்களில் அதிகாரம் இல்லை. ஜீவித்து இருக்கும் பிதாவை அதிக்ரமித்து ஒன்றையும் கொடுக்கக் கூடாது என்கிறது வேதம்’ என்ற வசனம் உள்ளதே ? எனில், அது, பித்ர்யேஷ்டி, பித்ருயக்ஞம், நாந்தீ, மாதாவின் ம்ருதாஹம், ப்ராம்ஹண ஸம்பத்து, தீர்த்தங்கள் இவைகளில் ஜீவ பித்ருகனும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பிதாவுக்கு உத்தேச்யர்கள் எவரோ அவரே இவனுக்கும் உத்தேச்யர்கள்’ என்று ச்ராத்தம் விதிக்கப்பட்டு இருப்பதால், அவைகளைத் தவிர்த்த தர்ச ச்ராத்தம் முதலியதைப் பற்றியது. அவ்விதம், லோகாக்ஷி:அமாச்ராத்தம், கயா ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம், கறுப்பு எள்ளுகளுடன் தர்ப்பணம் இவைகளை ஜீவ பித்ருகன் செய்யக்கூடாது என்றார்.
ततः पितृव्युत्क्रममरणे जीवद्व्यतिरिक्तानां त्रयाणां परं तेषां पिण्डदानं तत्पिण्डैः सह प्रेतपिण्ड संसर्ग इति निर्णयः । ननु
[[570]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
लेपभाजश्चतुर्थाद्याः पित्राद्याः पिण्डभागिनः इति स्मरणात् प्रपितामहात् परेषां पिण्डभागित्वमनुपपन्नमिति चैन्मैवम्, पित्रादिजीवने तेषामपि पिण्डभाक्त्वात् पूर्वपूर्वात्यये क्रमेणोत्तरोत्तरस्य लेपभाक्त्वात् । अन्यथा व्युत्क्रममरणाभावेऽपि पितुः सपिण्डीकरणे लेपभाजश्चतुर्थस्य पिण्डभाक्त्वं न स्यात् । ततश्च त्रिभिः पिण्डैश्च संसृजेत् इत्यादि बहुस्मृतिव्याकोपप्रसङ्गः ।
ஆகையால் பிதாவுக்கு அக்ரம மரண விஷயத்தில்,
பிழைத்திருக்கும் மூன்று பேர்களுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பிண்ட தானம் அவர்களின் பிண்டங்களுடன் ஸம்யோஜனம் என்பது நிர்ணயமாம். ‘நான்காமவன் முதல் மூவர்ப்பாகிகள், பிதா முதல் மூவர் பிண்டபாகிகள்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால் ப்ரபிதாமஹனுக்கு
மேல் உள்ளவர்களுக்குப் பிண்டபாகித்வம் உபபன்னம் ஆகாதே ? எனில், இவ்விதம் சொல்லக் கூடாது. பிதா முதலியவர் ஜீவித்து இருந்தால் அவர்களும் பிண்டபாகிகள் ஆகையால் முன் முன் உள்ளவனின் மரணம் ஆனால் க்ரமமாய் மேல் மேல் உள்ளவனுக்கு லேபபாகித்வம் ஏற்படுவதால். இல்லாவிடில், அக்ரம மரணம் இல்லாத விஷயத்திலும், பிதாவின் ஸபிண்டீகரணத்தில் லேபபாகியான நான்காமவனுக்குப் பிண்டபாகித்வம் இல்லை என்றாகும். பிறகு ‘மூன்று பிண்டங்களுடன் சேர்க்கவும்’ என்பது முதலிய வெகு ஸ்ம்ருதி விரோதம் நேரிடக்கூடும்.
एवं मातरि मृतायां पितामह्यादिष्वन्यतमात्यये मातुः सापिण्ड्यं कर्तव्यम्। तथा च ब्रह्मा - मातर्यपि च वृत्तायां विद्यते च पितामही । प्रपितामहीपूर्वं तु कार्यस्तत्राप्ययं विधिः इति । भर्तुर्व्युत्क्रममरणेऽपि पत्नी सपिण्डनं कुर्यात्, व्युत्क्रमेण मृतानां च सपिण्डीकृतिरिष्यते । यदि माता यदि पिता भर्ता चैष विधिः स्मृतः इति स्मरणात् ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[571]]
இவ்விதம், மாதா இறந்து பிதாமஹீ இவர்களுள் ஒவ்வொருத்தி இறந்து இருந்தால் மாதாவின் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவ்விதமே, ப்ரம்ஹா:மாதா இறந்து பிதாமஹீ ஜீவித்து இருந்தால், ப்ரபிதாமஹீ முதல் கொண்டு ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். பர்த்தாவின் அக்ரம மரணத்திலும், பத்னீ ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ‘வ்யுத்க்ரமேண + பர்த்தா சைஷ விதி: ஸ்ம்ருத:’ என்று ஸ்ம்ருதி உள்ளது.
भार्यामरणेऽपि पतिः कुर्यात् – अपुत्राया मृतायास्तु पतिः कुर्यात् सपिण्डताम् । श्वश्र्वादिभिः सहैवास्याः सपिण्डीकरणं भवेत् इत्यादिस्मरणात् । व्युत्क्रममरणे पुत्रः पत्नी पतिश्च अन्नेन सापिण्ड्यं कुर्यात्, तद्व्यतिरिक्तानां व्युत्क्रममरणे सापिण्ड्यं न कुर्यात्, आमेन हेम्ना वा कुर्यात् । तदाह गोभिलः अनुक्तकालेष्वपि तु व्यत्क्रमेण मृतावपि । आमेन वाऽपि सापिण्डचं हेम्ना याऽपि प्रकल्पयेत् इति । सपिण्डीकरणस्य द्वादशाहादयो वत्सरान्ताः काला उक्ताः तेषु प्रमादादकृते सपिण्डीकरणे व्युत्क्रममृतावपि पुत्रव्यतिरिक्तः कर्ता आमेन हेम्ना वा कुर्यात् 3qq: 1
பார்யையின்
மரணத்திலும்
பர்த்தா ஸாபிண்ட்யத்தைச்செய்யவும். ‘புத்ரன் இல்லாமல் இறந்த பத்னிக்குப் பதி ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். இவளுக்கு ச்வச்ரூ முதலியவர்களுடன் ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும்’ என்பது ஸ்ம்ருதி உள்ளது.
அக்ரம மரணத்திலும், புத்ரன், பத்னீ, பதி இவர்கள் அன்னத்தால் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். மற்றவர்களின் அக்ரம மரணத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. ஆமத்தினாலாவது ஹிரண்யத்தினாலாவது செய்யவும். அதைச் சொல்லுகிறார். கோபிலர்:‘அனுக்தகாலே + ப்ரகல்ப்பயேத்’ என்று. இதன் பொருள்
[[572]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸபிண்டீகரணத்திற்கு 12-ஆவது நாள் முதல் வர்ஷாந்தம் வரையில் உள்ள சில காலங்கள் சொல்லப்பட்டு உள்ளன. அவைகளில் கவனம் இன்மையால் ஸபிண்டீகரணம் செய்யப்படாவிடினும், அக்ரம மரண விஷயத்திலும்,
புத்ரன்
அல்லாத கர்த்தா ஆமத்தாலாவது ஹிரண்யத்தாலாவது செய்ய வேண்டும் என்பது பொருள்.
स्मृत्यन्तरेऽपि व्युत्क्रमाच्च प्रमीतानां नैव कार्या सपिण्डता । अथवाऽऽमेन कर्तव्या हेम्ना वा तदसम्भवे । गृहादाहृत्य पक्वान्नं पिण्डं दद्यात्तिलैस्सह । पिण्डं दत्वा यथान्यायं पिण्डसंयोजनं चरेत् इति ॥ यथान्यायं जीवन्तमतिक्रम्य । अत्र सपिण्डीकरणमात्रस्यामादिविधानेऽपि तन्नान्तरीयकतया श्राद्धान्तं सिद्धमिति केचित् । अन्येषु व्युत्क्रममृतौ सपिण्डीकरणमात्रस्यामादिविधानात् पूर्ववर्तिश्राद्धानां सत्यां शक्तौ नामादिनियम Er9/g: /
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:அக்ரமமாய் இறந்தவர்க்கும் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது அல்லது ஆமத்தால் செய்யவும். அது முடியாவிடில் ஹிரண்யத்தால் செய்யவும். க்ருஹத்தில் இருந்து பக்வான்னத்தை எடுத்துத் திலத்துடன் பிண்டத்தைக் கொடுக்கவும். பிறகு ந்யாயப்படி பிண்ட ஸம்யோஜனத்தைச் செய்யவும். யதாந்யாயம் = ஜீவித்து இருப்பவனை அதிக்ரமித்து. இவ்விஷயத்தில், ஸபிண்டீகரணத்திற்கு மட்டில் ஆமம் முதலியதால் விதி இருந்தாலும், அதற்கு நாந்தரீயகம் ஆகியதால் (ஆவச்யகம் ஆகியதால்) ச்ராத்தம் வரையில் உள்ளது ஸித்தமாகியது என்கின்றனர் சிலர். மற்றவரோ வெனில், அக்ரம ம்ருதியில் ஸபிண்டீகரணத்தை மட்டில் ஆமம் முதலியதால் விதித்து இருப்பதால், அதற்கு முந்தியுள்ள ச்ராத்தங்களுக்கு சக்தி இருக்கும் பக்ஷத்தில் ஆமம் முதலிய நியமம் இல்லை என்கின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[573]]
एवञ्च मातापितृव्यतिरिक्तव्युत् क्रममृतौ सापिण्डचे निषेधः पाक्षिकः, पक्षे आमेन हेम्ना वा विधानात् । एवं विहितामश्राद्धाभिप्रायेण – ज्येष्ठो वाऽप्यनुजो वाऽपि कुर्याद्भ्रातुः सपिण्डनम् । न पुत्रस्य पिता कुर्यान्नानुजस्य तथाऽग्रजः ॥ यदि स्नेहेन कुर्यातां सपिण्डीकरणं विना । अन्याभावे पिता माता ज्येष्ठो वाऽपि सपिण्डनम् । कुर्याज्जीवन्तमाक्रम्य पिण्डभागं नियोजयेत् । सर्वाभावे पिता वाऽपि कुर्यात् भ्राताऽथवाऽग्रजः इत्यादीनि व्युत्क्रमसापिण्ड्यप्रतिपादकानि द्रष्टव्यानि ।
இவ்விதம் இருப்பதால், மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவர்க்கு அக்ரம ம்ருதியில் ஸாபிண்ட்ய நிஷேதம் பாக்ஷிகம், ஒரு பக்ஷத்தில் ஆமத்தாலாவது ஹிரண்யத்தாலாவது விதிக்கப்பட்டு உள்ளது. இவ்விதம் விதிக்கப்பட்ட ஆம ச்ராத்த அபிப்ராயத்தால், ‘ஜ்யேஷ்டன் ஆயினும் கனிஷ்டன் ஆயினும், ப்ராதாவுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.’ ‘புத்ரனுக்குப் பிதாவும், கனிஷ்டனுக்கு ஜ்யேஷ்டனும் செய்யக் கூடாது. ஸ்நேஹத்தால் செய்தால் ஸபிண்டீகரணத்தைத் தவிர்த்து மற்றதைச் செய்யவும். ‘ஒருவரும் இல்லாவிடில் பிதா, மாதா, ஜ்யேஷ்டன் யாராவது ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஜீவித்து இருப்பவனை விட்டு மேலே உள்ளவருடன் பிண்டத்தைச் சேர்க்கவும். ஒருவரும் இல்லாவிடில், பிதா அல்லது ஜ்யேஷ்ட ப்ராதா செய்யவும். இது முதலாகிய அக்ரம ஸாபிண்ட்யத்தைச் சொல்லும் வசனங்களைப் பார்க்கவும்.
क्रमसापिण्ड्यनिरूपणम् ।
अत्र व्युत्क्रममृतानां मातापितृभर्तुपत्नीना मनेन सापिण्डये कृते, इतरेषामामेन हेम्ना वा कृतेऽपि तदन्तर्हितमरणें तत्सापिण्ड्यानन्तरमेतेषां पुनरन्नेन सपिण्डीकरणं विदधाति,
L
[[574]]
काश्यपः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः व्युत्क्रमेण प्रमीतानां सपिण्डीकृतिरिष्यते । अन्तर्हिते
मृते पश्चात् पुनः कुर्यात् सपिण्डनम् इति ।
க்ரம ஸாபிண்ட்யத்தின் நிரூபணம்.
அவனுடைய
இவ்விஷயத்தில், அக்ரமமாய் இறந்த மாதா, பிதா, பர்த்தா, பத்நீ இவர்களுக்கு அன்னத்தால் ஸாபிண்ட்யம் செய்த பிறகும், மற்றவர்க்கு ஆமத்தாலாவது ஹிரண்யத்தாலாவது செய்த பிறகும், நடுவில் இறந்தவனின் மரணம்
ஆனால் ஸாபிண்ட்யத்திற்குப் பிறகு இவர்களுக்கு மறுபடி அன்னத்தால் ஸபிண்டீகரணத்தை விதிக்கின்றார் காச்யபர்:அக்ரமமாய் இறந்தவர்க்கும் ஸபிண்டீகரணம் விதிக்கப்படுகிறது. நடுவில் இறந்தவன் இறந்த பிறகு மறுபடி ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
दक्षश्च पितामहच जीवन्तमतिक्रम्य यदा सुतः । अतिक्रम्य द्वयं वाऽपि सपिण्डीकरणं चरेत् । तयोरापन्नयोः काले पुनः कुर्यात् सपिण्डनम् इति । वसिष्ठश्च व्युत्क्रमेणापि
सापिण्डचं कर्तव्यमृषिसम्मतम् । तत्राप्यूर्ध्वस्य सापिण्डचे कृतेऽस्य पुनराचरेत् । भ्राता वा भ्रातृपुत्रो वा सपिण्डः शिष्य एव वा । अत्र वा प्रेतभूतस्य पत्नी कुर्यादमन्त्रकम् । ऋत्विजा कारयेद्यद्वा सपिण्डीकरणं पुनः इति । अत्र अमन्त्रकविधानं मन्त्रोच्चरणाशक्तपत्नीविषयमित्यधस्तान्निरूपितम् ।
தக்ஷரும்:ஜீவித்து இருக்கும் பிதாமஹனைத் தாண்டி ப்ரபிதாமஹனையும் தாண்டி, புத்ரன் ஸபிண்டீகரணம் செய்தால் அவ்விருவரும் இறந்த பிறகு அக்காலத்தில் மறுபடி ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். வஸிஷ்டரும்:அக்ரம ம்ருதியிலும் ஸாபிண்ட்யம் செய்ய வேண்டும் என்பது ருஷிகளின் கொள்கை. அவ்விஷயத்திலும் மேலே உள்ளவனுக்கு ஸாபிண்ட்யம் செய்த பிறகு இவனுக்கு மறுபடி ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். ப்ராதா,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[575]]
ப்ராத்ரு புத்ரன், ஸபிண்டன், சிஷ்யன், பத்நீ இவர்களுள் யாராவது செய்ய வேண்டும். பத்நீ அமந்த்ரகமாய்ச் செய்ய வேண்டும் அல்லது ருத் விக்கினால் செய்விக்கவும். இவ்விடத்தில் ‘அமந்த்ரகமாய்’ என்ற விதி, மந்த்ரத்தை உச்சரிப்பதில் சக்தியற்ற பத்னியைப் பற்றியது என்பது கீழே சொல்லப்பட்டு உள்ளது.
पतितैः सह सापिण्ड्यनिषेधः ।
—
पतितैः सह सापिण्ड्यनिषेधमाह शातातपः क्लीबैर्न पतितैश्चैव दुष्टाभिः स्त्रीभिरेव च । सपिण्डीकरणं कुर्या देकोद्दिष्टं समाचरेत् इति । पतितमतिक्रम्य तदूर्ध्वगतैः सापिण्ड्यं कृत्वा अनुमासिकादावैकोद्दिष्टं समाचरेदित्यर्थः । पारिजातेsपि पितुर्न नाम निर्देश्यं महापातकदोषिणः । आवाहनादिकार्येषु किन्तु तत्परभाविनाम् । पितामहपुरोगाणां त्रयाणां नाम निर्दिशेत् । पितामहोsपि दुष्टचेत् प्रपितामहपूर्वकाः । निर्देष्टव्यास्त्रयो मर्त्या स्तस्मिन्नपि विदूषिते । प्रपितामह पित्राद्यास्त्रयो वाच्या यथाक्रमम् । दुष्टश्चेन्मध्यमः कश्चित् तद्वर्ज्यान् पूर्वपश्चिमान् । त्रीनेव निर्दिशेन्मर्त्यान् किं त्वत्रैतद्विशिष्यते । चण्डालादिहते ताते पतिते सङ्गवर्जिते । व्युत्क्रमाच्च मृते देयं येभ्य एव ददात्यसौ इति ।
பதிதர்களுடன் ஸாபிண்ட்யம் கூடாது.
பதிதர்களுடன் ஸாபிண்ட்யத்தை நிஷேதிக்கின்றார், சாதாதபர்நபும்ஸகர்கள், பதிதர்கள், தோஷம் உள்ள ஸ்த்ரீகள் இவர்களுடன் ஸாபிண்ட்யம் செய்யக் கூடாது. ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். பதிதனைத் தாண்டி, அவனுக்கு மேல் உள்ளவர்களோடு ஸாபிண்ட்யத்தைச் செய்து அனுமாஸிகம் முதலியதில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும் என்பது பொருள். பாரிஜாதத்திலும் :-மஹாபாதகத்தால் துஷ்டனாகில் மருதனின் பிதாவின் பெயரை நிர்த்தேசிக்கக் கூடாது, ஆவாஹநம் முதலியதில்.
[[576]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஆனால் அவனுக்கு மேல் உள்ள (ம்ருதனின்) பிதாமஹன்
முதலிய மூவரின் பெயரை நிர்த்தேசிக்கவும். பிதாமஹனும் பதிதனாகில், ப்ரபிதாமஹன் முதலிய மூவரின் நாமத்தை க்ரஹிக்கவும். ப்ரபிதாமஹனும் துஷ்டனாகில், ப்ரபிதாமஹனின் பிதா முதலிய மூவரின் நாமத்தை க்ரமமாய் க்ரஹிக்கவும். இவர்களுள் நடுவில் ஒருவன் பதிதனாகில், அவனைத் தள்ளி முன்பின் உள்ள மூவர்களையே க்ரஹிக்கவும். ஆனால் இதில் இது விசேஷமாய்ச்
சொல்லப்படுகிறது,
பிதா சண்டாளாதிகளால் கொல்லப்பட்டாலும், பதிதனாயினும், யதியாயினும், அக்ரமமாய் இறந்தவனாயினும், இவன் எவர்க்குக் கொடுப்பானோ அவருக்கே புத்ரன் கொடுக்க வேண்டும்.
—
येभ्यो
स्मृत्यन्तरे च वृद्धे पितरि सभ्यस्ते ताते च पतिते सति । येभ्य एव पिता दद्यात्तेभ्यो दद्यात् स्वयं सुतः इति । तथा ददाति पित्रादिस्तेभ्यः पित्रादि जीवने । दद्यात् तथा यतौ ताते पतिते व्युत्क्रमात् मृते इति । पितृव्यतिरिक्तस्य पतितस्य सपिण्डनं नास्ति, सपिण्डीकरणं नैव मृतानां ब्रह्मचारिणाम् । क्लीबानां पतितानां च दुष्टस्त्रीणां तथैव च । नैष्ठिकानां यतीनां च श्राद्धं नारायणार्पणम् इति वृद्धवसिष्ठ स्मरणात् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:பிதா வ்ருத்தனாய் யதியாகினாலும், பதிதனானாலும், பிதா எவர்களுக்குக் கொடுப்பானோ அவர்களுக்கே புத்ரன் கொடுக்க வேண்டும். அவ்விதம் - ‘பிதா முதலியவன் எவர்களுக்குக் கொடுப்பானோ அவர்களுக்கே பிதா ஜீவித்து இருக்கும் பொழுது புத்ரன் கொடுக்க வேண்டும். அவ்விதம்,பிதா யதியாய் இருந்தாலும், பதிதன் ஆகிலும், அக்ரமமாய் இறந்தாலும், முன் சொல்லிய படியே கொடுக்க வேண்டும். பிதாவைத் தவிர்த்த மற்றவன் பதிதனாகில் அவனுக்கு ஸாபிண்ட்யம் இல்லை. ‘இறந்த
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[577]]
ப்ரம்ஹசாரிக்கும், நபும்ஸகர்கள், பதிதர்கள், தோஷமுள்ள ஸ்த்ரீகள், இவர்களுக்கும் ஸபிண்டீகரணம் இல்லை. நைஷ்டிக ப்ரம்ஹசாரிகளுக்கும், யதிகளுக்கும் இல்லை. இவர்களுக்கு ச்ராத்தம் நாராயணபலி மட்டுமே” என்று வ்ருத்த வஸிஷ்ட ஸ்ம்ருதி உள்ளது.
सपिण्डीकरणप्रकारः
सपिण्डीकरणे इतिकर्तव्यतामाह याज्ञवल्क्यः गन्धोदकतिलैर्युक्तं कुर्यात् पात्र चतुष्टयम् । अयर्थं पितृपात्रेषु प्रेतपात्रं प्रसेचयेत् । ये समाना इति द्वाभ्यां शेषं पूर्ववदाचरेदिति । विज्ञानेश्वरेणास्यार्थोऽभिहितः - गन्धोदकतिलैर्युक्तं पात्रचतुष्टयं अर्ध्यार्थं अर्घ्यसिद्ध्यर्थं पूर्वोक्तविधिना कुर्यात् । तिलैर्युक्तं पात्रचतुष्टयमिति वदता पितृवर्गे चत्वारो ब्राह्मणा दर्शिताः वैश्वदेवे द्वौ स्थितावेव । तत्र प्रेतपात्रोदकं किञ्चिदवशेषं त्रेधा विभज्य पितृपात्रेषु सेचयेत् ये समाना इति द्वाभ्यां शेषं विश्वेदेवावाहनादिविसर्जनान्तं पूर्ववत् पार्वणवदाचरेत् । प्रेतार्घ्यपात्राव - शिष्टोदकेन प्रेतस्थाने ब्राह्मणहस्ते अर्घ्यं दत्वा शेषं एकोद्दिष्टवत् समापयेत् । पित्र्येषु त्रिषु पार्वणवदिति ।
ஸபிண்டீகரண ப்ரகாரம்.
ஸபிண்டீகரணத்தில் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார். யாஜ்ஞவல்க்யர்:‘கந்தஜலம், திலம் இவைகளுடன் கூடியதாய் நான்கு பாத்ரங்களை வைக்கவும், அர்க்யத்திற்காகப் பித்ருபாத்ரங்களில் ப்ரேத பாத்ர ஜலத்தைச் சேர்க்கவும். ‘யேஸமாநா:’ என்ற 2-மந்த்ரங்களால், மீதியை முன்போல் செய்யவும்’ என்றார். இதற்கு அர்த்தம் சொல்லப்பட்டு உள்ளது விஜ்ஞாநேச்வரரால்:கந்தோதக திலங்களுடன் கூடிய நான்கு பாத்ரங்களை, அர்க்யம் ஸித்திப்பதற்காக, முன் சொல்லிய விதிப்படி வைக்கவும். திலங்களுடன் கூடிய
[[578]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
நான்கு பாத்ரங்களைச் சொல்லியதால், பித்ருவர்க்கத்தில் நான்கு ப்ராம்ஹணர்கள் தெரிவிக்கப்பட்டனர். வைச்வ தேவத்தில் இருவர் இருக்கின்றனரே. அதில், ப்ரேத பாத்ரத்தில் மீதியுள்ள ஸ்வல்ப ஜலத்தை மூன்றாய்ப் பிரித்து பித்ரு பாத்ரங்களில் சேர்க்கவும், ‘யேஸமாநா:’ என்ற இரண்டு
மந்த்ரங்களால்.
விச்வேதேவாவாஹநம்
சேஷம் முதல்
மீதியுள்ள விஸர்ஜநம்
வரையிலுள்ளதை, பூர்வவத் = பார்வண ச்ராத்தத்திற் போல் செய்யவும். பிரேதார்க்கிய பாத்ரத்தில் மீதியுள்ள ஜலத்தால் ப்ரேத ஸ்தான ப்ராம்ஹணனின் கையில் அர்க்யத்தைக் கொடுத்து மீதியை ஏகோத்திஷ்டத்தில் போல் முடிக்கவும். பித்ரர்த்த ப்ராம்ஹணர்கள் மூவர் இடத்திலும் பார்வணத்தில் போல் செய்யவும் என்று.
कात्यायनः चत्वारि पात्राणि सतिलं गन्धोदकैः पूरयित्वा त्रिस्त्रिः पितृपात्रेष्वासिश्चति ये समानाः इति द्वाभ्या मेतेन पिण्डा व्याख्याताः इति । विष्णुः संवत्सरान्ते प्रेताय तत्पित्रे तत्पितामहाय च ब्राह्मणान् देवपूर्वं योजयेत् इति । गालवश्च
सपिण्डीकरणं कुर्यात् ततः प्रेतत्वमुक्तये । विश्वान् देवान् नियोज्यादौ कालकामुकसंज्ञकान् । प्रेतं पितामहादींश्व मन्त्रैरर्घ्यादिभिः श्रयेत् । अनुसन्धीयते पूर्वः परो विच्छिद्यते ततः इति । उक्तेषु एतेषु वचनेषु प्रथमतो विश्वेदेववरणं ततः प्रेतवरणम्, पितामहादिवरणमिति क्रमः प्रतीयते ।
காத்யாயனர்:நான்கு பாத்ரங்களைத் திலத்துடன் கந்தோதகங்களால் நிரப்பி, மும்மூன்று முறை பித்ருபாத்ரங்களில் ‘யேஸமாநா:’ என்பது முதலிய மந்த்ரங்களால் சேர்க்கவும். இதனால் பிண்டங்களும் சொல்லப்பட்டன. விஷ்ணு:வர்ஷத்தின் முடிவில் ப்ரேதனுக்கும், அவனது பிதாவுக்கும் பிதாமஹனுக்கும் (ப்ரபிதாமஹனுக்கும்) ப்ராம்ஹணர்களை தேவபூர்வமாய் வரிக்கவும். காலவரும்:பிறகு ப்ரேதத்வம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[579]]
விடுபடுவதற்காக ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். ஆதியில் காலகாம நாமதேயம் உள்ள விச்வ தேவர்களை வரித்து, ப்ரேதனையும், பிதாமஹாதிகளையும் மந்த்ரங்களுடன் அர்க்யம் முதலியவைகளால் பூஜிக்கவும். பிறகு பிதா அனு ஸந்திக்கப்படுகிறான், ப்ரபிதாமஹன் விடுபடுகிறான். சொல்லிய இந்த வசனங்களில், முதலில் விச்வேதேவவரணம், பிறகு ப்ரேத வரணம், பிறகு பிதாமஹாதி வரணம் என்று க்ரமம் தோன்றுகிறது.
क्रमान्तरं तु स्मृत्यन्तरेऽभिहितम् श्राद्धद्वयमुपक्रम्य सपिण्डीकरणं भवेत् । पार्वणं तत्र पूर्वं स्यादेकोद्दिष्टमथाचरेत् । तथा सपिण्डीकरणश्राद्धे दैवं पूर्वं नियोजयेत् । पितृन्नियोजयेत् पश्चात् ततः प्रेतं विनिर्दिशेदिति । चन्द्रिकायामपि — कामकालौ वैश्वदेवे
। निर्दिष्टौ तु सपिण्डने । पितामहादीन्निर्दिश्य पितुरुच्चारणं ततः इति ।
"
மற்றொரு க்ரமம் சொல்லப்பட்டு உள்ளது, ஒரு ஸ்ம்ருதியில்:இரண்டு ச்ராத்தத்தை ஆரம்பித்து ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும். அவைகளு ள் பார்வணம் முதலாவதாகும். பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்’ அவ்விதமே, ஸபிண்டீகரண ச்ராத்தத்தில் தேவர்களை முன்பு வரிக்கவும். பிறகு பித்ருக்களை வரிக்கவும். பிறகு ப்ரேதனை வரிக்கவும். சந்த்ரிகையிலும்:ஸபிண்டீகரணத்தில் விச்வேதேவஸ்தானத்தில் காலகாமர்கள் சொல்லப்பட்டு உள்ளனர். பிதாமஹாதிகளை வரித்துப் பிறகு பிதாவை வரிக்கவும்.
—
வுகfus: पितुर्मरणमारभ्य द्वादशे दिवसे चरेत् । प्रेतभावविनिर्मोकद्वारा प्रेतस्य वै पितुः । पितामहादिभिः सार्धं सापिण्ड्यस्य प्रसिद्धये । समानोदकभावस्य सिद्ध्यर्थं च पितुः सुतः । एषां पितामहादीनां विधिना पार्वणेन तु । स्वपितुः प्रेतभूतस्य त्वेकोद्दिष्टविधानतः । इत्थं च पार्वणात्मैकोद्दिष्टात्मोभय
पितामहादीन्निर्दिश्य पितुरुच्चारणं ततः
[[580]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
सम्बन्धगोत्रनामानि वस्वादींश्च प्रकीर्तयेत् । दद्यात् कृसरताम्बूलं
गन्धमभ्यञ्जनादिकम् ।
ப்ருஹத்விஷ்ணு:பிதாவின் மரணதினம் முதல் 12-ஆவது நாளில் செய்யவும். ப்ரேதத்வ நிருத்தித்வாரா, ப்ரேதனான பிதாவுக்குப் பிதாமஹாதிகளுடன்
ஸபிண்டத்வம் ஸித்திப்பதற்கும், ஸமாநோதகத்வம் ஸித்திப்பதற்கும், பிதாவுக்குப் புத்ரன், இந்தப் பிதாமஹாதிகளுக்குப் பார்வண விதியாலும், ப்ரேதனான தனது பிதாவுக்கு ஏகோத்திஷ்ட விதியாலும், இவ்விதம் பார்வண ஏகோத்திஷ்ட த்வய ரூபமாகச் செய்யவும். பிதாமஹாதிகளை முதலில் சொல்லி, பிறகு பிதாவைச் சொல்லவும். ஸம்பந்தம் கோத்ரம். பெயர் வஸ முதலியவர்கள் என்ற எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். க்ருஸரம் தாம்பூலம் அப்யஜ்ஞனம் முதலியவையையும் கொடுக்கவும்.
ततः स्नातान् समाहूय स्नातस्तानुपवेश्य च । दर्भं विप्रकरे दत्वा वृणुयाद् देवपूर्वकम् ॥ सपिण्डीकरणादर्वागृजुदर्भैः पितृक्रियाः । परतो द्विगुणैरेव दैवकर्म सदर्जुभिः । पित्र्ये ह्येकः पवित्रादौ द्वौ दर्भों देवकर्मणि । द्वौ निमन्त्रयते विप्रौ वैश्वदेवार्थमादितः ॥ कामकालौ वैश्वदेवे देवते सम्प्रकीर्तिते । पितामहादि-सम्बन्धांस्त्र्यवरान् श्रोत्रियान् द्विजान् । प्रेतस्थाने त्वेकविप्रं यद्वा पैतामहादिषु । एकं वा प्रेतमेकं वा दैवेऽप्येकं निमन्त्रयेत् । पितामहादीनभ्यर्च्य ततः प्रेतं समर्चयेत् । सपिण्डीकरणश्राद्धं पितृपूर्वमुदीरितम् । प्रेतपूर्वं वदन्त्येके
। तदसाम्प्रतमीरितम् ।
பிறகு, ஸ்நானம் செய்த அவர்களை அழைத்து, உட்கார்த்தி, தர்ப்பத்தை ப்ராம்ஹணர்கள் கையில் கொடுத்து, தேவ பூர்வமாய் வரிக்கவும். ஸபிண்டீகரணத்திற்கு முன் ருஜூவான தர்ப்பங்களால்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[581]]
கார்யத்தைச் செய்யவும். பிறகு இரண்டாக மடிக்கப்பட்ட தர்ப்பங்களாலேயே செய்யவும். தேவ கர்மத்தை எப்பொழுதும் ருஜூவான தர்ப்பங்களால் செய்யவும். பித்ரு கர்மத்தில் ஒரு தர்ப்பத்தால் பவித்ரம். தேவ கார்யத்தில் இரண்டு தர்ப்பங்களால் பவித்ரம் முதலில் விச்வே தேவர்களுக்காக இரண்டு ப்ராம்ஹணர்களை வரிக்கவும். காலன் காமன் என்ற இருவர் விச்வே தேவ கார்யத்தில் தேவதைகள் எனச் சொல்லப்பட்டு உள்ளனர். பிதாமஹன் முதலியவர்க்காக
மூன்றுக்குக் குறையாதவரான ச்ரோத்ரிய ப்ராம்ஹணர்களை வரிக்கவும். ப்ரேத ஸ்தானத்தில் ஒரு ப்ராம்ஹணனை வரிக்கவும் அல்லது பிதாமஹாதிகளுக்காகவும் ஒரு ப்ராம்ஹணனை வரிக்கவும். ப்ரேதனொருவன், விச்வே தேவருக்காக ஒருவனை வரிக்கவும். பிதாமஹாதிகளை யர்ச்சித்துப் பிறகு ப்ரேதனை யர்ச்சிக்கவும். ஸபிண்டீகரண ச்ராத்தம் பித்ருக்களை முந்தியுடையது எனப்பட்டது. சிலர்ப்ரேதனை முந்தியதாய் உடையது என்கின்றனர். அது யுக்தமல்ல என்று
சொல்லப்பட்டுள்ளது.
वैश्वदेवार्चनं कृत्वाऽनन्तरं प्रेतभोजनम् । पार्वणस्य हिं तन्त्रस्य मध्ये तन्त्रान्तरं भवेत् । पार्वणैकोद्दिष्टयोश्च पार्वणं पूर्वभाग्भवेत् । पादान् प्रक्षालयेत् दर्भांस्तिलान्योप्यावटत्रये । देवार्थानामुत्तरे तु पित्रर्थानां तु मध्यमे । दक्षिणे तु निमित्तस्य
पादप्रक्षालनक्रमः ।
।
விச்வேதேவர்களுக்கு அர்ச்சனம் செய்து பிறகு ப்ரேதபோஜனம் செய்ய வேண்டியது ஆகும். பார்வண ப்ரகாரத்தின் நடுவில் ஏகோத்திஷ்ட ப்ரகாரம் வரக்கூடும். (அது கூடாது என்பதாம்). பார்வணம் ஏகோத்திஷ்டம் இரண்டும் சேர்ந்தால் பார்வணம் முந்தியதாக வேண்டும். மூன்று குழிகளில் தர்ப்பங்களையும் திலங்களையும் போட்டு ப்ராம்ஹணர்களின் கால்களை அலம்பவும்.தேவார்த்த ப்ராம்ஹணர்களின் கால்களை வடக்குக் குண்டத்திலும்,
[[582]]
பித்ரர்த்த
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ராம்ஹணர்களின்
கால்களை
நடுக்
குண்டத்திலும், நிமித்த ப்ராம்ஹணனின் கால்களைத் தெற்குக் குண்டத்திலும் அலம்பவும். இது க்ரமம்.
कुण्डानि निखनेत् श्राद्धे येन केनापि शङ्कुना । आयसेन खनेद्यस्तु निराशाः पितरो गताः । श्राद्धस्य चैककुण्डं स्याद्वजपादसुसम्मितम् । सापिण्डचकं त्रिकुण्डं स्याद्वृत्ताकारं तु दक्षिणे । त्रिकोणं मध्यमं कुण्डमुत्तरं चतुरश्रकम् । आयामस्तस्य विस्तारस्तदर्धं खननं भवेत् । न्यूनातिरिक्तं यः कुर्यात् स भवेत् पितृघातुकः । पादादाजानु वाऽऽजङ्घमपि वा चरणद्वयम् । कूर्परान्तं करौ सम्यक् क्षालयेत् प्रथमं बुधः । आचान्तान् वैश्वदेवार्थान् प्राङ्मुखानुपवेशयेत् । आसनेषु च क्लृप्तेषु ततः पैतामहानिजान् । उदमुखान्निवेश्यैव ततः प्रेतार्थमुत्तमम् । प्रत्युमुखं निवेश्यैनं सर्वं पित्र्यवदाचरेत् । एकोद्दिष्टनिषिद्धं तु यद्यदावाहनादिकम् । तत्सपिण्डीकृतौ प्रेते सर्वं पित्र्यवदाचरेत् ।
ச்ராத்தத்தில் குண்டங்களை ஏதாவது கட்டையினால் கல்லவும். இரும்பினால் கல்லினா ல் பித்ருக்கள் ஆசையற்றவராய்ச் செல்கின்றனர். ச்ராத்தத்தில் ஒரே குண்டமாகும். அது யானையின் காலின் அளவுள்ளதாய் இருக்க வேண்டும். ஸாபிண்ட்ய ச்ராத்தத்தில் மூன்று குண்டங்களாம். தென் புறத்தில் உள்ளது வர்த்துளமாயும், நடுவில் உள்ளது த்ரிகோணமாயும், வட புறத்தில் உள்ளது நான்கு மூலை உள்ளதாய் இருக்க வேண்டும். அகலம், நீளம் எவ்வளவோ அதன் பாதியளவு ஆழம் இருக்க வேண்டும். இதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ செய்பவன் பித்ருக்களைக் கொன்றவனாவான், பாதம் முதல் முழங்கால், கணுக்கால் வரையில் அல்லது பாதம் மட்டில் அலம்பவும். முதலில் கைகளை மணிக்கட்டுக்கு மேல் வரையில் அலம்பவும். ஆசமனம் செய்து வைச்வதேவ ப்ராம்ஹணர்களைக் கிழக்கு நோக்கியவர்களாய்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[583]]
ஆஸநங்களில் உட்கார வைக்கவும். பிறகு பிதா மஹாத்யர்த்தர்கள் ஆனவர்களையும் வடக்கு முகமாய் உட்காரவைக்கவும். பிறகு ப்ரேதார்த்தனான ப்ராம்ஹணனை மேற்கு முகமாய் உட்கார வைக்கவும். எல்லாவற்றையும் பித்ர்ய ப்ராம்ஹணர்களுக்குப் போல் செய்யவும். ஏகோத்திஷ்ட விதியில் நிஷித்தமான ஆவாஹனம் முதலியதை ஸபிண்டீகரணத்தில் ப்ரேதனிடத்தில் பித்ர்ய ப்ராம்ஹணர்களிடத்தில் போல் செய்யவும்.
दक्षिणाग्रेषु दर्भेषु त्वर्घ्यपात्रचतुष्टयम् ॥ सादयेत् प्रथमं तत्र पित्र्यं पैतामिहं ततः । प्रपितामहदेवत्यं ततः प्रेतार्थमुत्तमम् । पात्रेषु त्रिदलान् कूर्चानन्तर्धाय तिलोदकम् । शन्न इत्यादिभिर्मन्त्रैर्निनयेत् तेषु च क्रमात् । प्रेतशब्दं पितृस्थाने वथालिङ्गं स्त्रिया अपि । पित्र पितृहस्तेषु दत्वा प्रेतार्थमन्तिमम् ॥ प्रेतविप्रकरे दत्वा या दिव्या इति मन्त्रतः । देवपूर्वं तु गन्धाद्यैर्विप्राणां पूजनं भवेत् । प्रेतोद्दिष्टे विशेषेण दद्यादाच्छादनादिकम् । अग्नौकरणहोमं च यथाशास्त्रं समाचरेत् ।
தெற்கு நுனியாய் உள்ள தர்ப்பங்களில் நான்கு அர்க்ய பாத்ரங்களை வைக்கவும். அவைகளுள் முதலாவது பிதாவுக்கு, பிறகு உள்ளது பிதாமஹனுக்கு, பிறகுள்ளது பிரபிதாமஹருக்கு, பிறகுள்ளது ப்ரேதனுக்கு. பாத்ரங்களில் 3-தர்ப்பங்கள் உள்ள கூர்ச்சங்களை வைத்து, திலோதகத்தை ‘சந்ந:’ என்பது முதலிய மந்த்ரங்களால் க்ரமமாய் அவைகளில் சேர்க்கவும். ப்ரேத பாத்ரத்தில் சேர்க்கையில் பித்ரு சப்தம் இல்லாமல் ப்ரேத சப்தத்தைச் சொல்லவும். ஸ்த்ரீ விஷயத்தில் லிங்கத்தை மாற்றவும். பித்ரர்க்யத்தை பித்ரு ப்ராம்ஹணர்களின் கைகளிலும், ப்ரேதார்க்யத்தை ப்ரேத ப்ராம்ஹண ஹஸ்தத்திலும் ‘யாதிவ்யா:’ என்ற மந்த்ரத்தால் கொடுத்து, தேவ் பூர்வமாய் ப்ராம்ஹணர்களைப் பூஜிக்க வேண்டும். ப்ரேதார்த்த ப்ராம்ஹணனிடத்தில் விசேஷமாய் வஸ்த்ரம் முதலியதைக் கொடுக்கவும். அக்னௌகரண ஹோமத்தையும் சாஸ்த்ரப்படி செய்யவும்.
[[584]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
यथेष्टं भोजयेद्विप्रानन्नं व्यञ्जनसंयुतम् । रक्षोघ्नान् श्रावयेन्मन्त्रान् वैष्णवान् पैतृकानपि । तृप्ताः स्थ इति पृष्टास्ते तृप्ताः स्मो ब्रुवते द्विजाः । अनं तु विकिरेत् भूमौ दद्यादाचमनं ततः । होमभोजनशेषाभ्यां पिण्डान् कृत्वा तिलान्वितान् । पितामहादिपिण्डांस्त्रीन् दद्यात्तु पितृयज्ञवत् । प्रेताय दक्षिणे दद्यात् पिण्डं चोभयतोदकम् । करिष्ये पिण्डसंयोगमिति पृष्ट्वा तदाज्ञया । ये समाना इति द्वाभ्यां पितृपिण्डेषु योजयेत् । पिण्डसंयोजनादूर्ध्वं प्रेतत्वस्य निवृत्तितः । मार्जनादिषु कृत्येषु चतुर्थं विनिवर्तयेत् । अभ्यर्थयेत् द्विजांस्तेऽपि प्रतिब्रूयुर्यथोचितम् । अन्नशेषमनुज्ञाप्य नमस्कृत्य निवर्तयेत् इति ।
இஷ்டப்படி ப்ராம்ஹணர்களை வ்யஞ்ஜனங்களுடன் கூடிய அன்னத்தைப் புஜிப்பிக்கவும். ரக்ஷோக்னங்கள், வைஷ்ணவங்கள், பைத்ருகங்களான மந்த்ரங்களைக் கேட்கச் செய்யவும். ‘த்ருப்தா:ஸ்த’ என்று கேட்கவும். ப்ராம்ஹணர்கள் ‘த்ருப்தா: ஸ்ம:’ என்று சொல்ல வேண்டும். பூமியில் அன்னத்தை இறைக்கவும். பிறகு ஆபோசனத்தைக் கொடுக்கவும். ஹோமபோஜனங்களில் மீதியுள்ள அன்னத்தால் திலங்களு
திலங்களுடன் சேர்த்துப் பிண்டங்களைச் செய்து பிதாமஹாதி பிண்டங்கள் மூன்றை பித்ருயஜ்ஞத்தில் போல் கொடுக்கவும். தென் புறத்தில் ப்ரேதனுக்குப் பிண்டத்தை 2 மார்ஜனங்களுடன்
கொடுக்கவும். ‘பிண்டஸம்யோகம் கரிஷ்யே’ என்று கேட்டு அவர்களின் அனுஜ்ஞையினால் ‘யேஸமாநா:’ என்ற 2-மந்த்ரங்களால் பித்ரு பிண்டங்களில் சேர்க்கவும். பிண்ட ஸம்யோஜநம் ஆகிய பிறகு ப்ரேதத்வம் நிவ்ருத்தம் ஆகியதால் மார்ஜநம் முதலிய கார்யங்களில் நான்காம் அவனை விட்டு விட வேண்டும். அந்த ப்ராம்ஹணர்களை ப்ரார்த்திக்கவும். அவர்களும் உசிதம் ஆகியபடி பதில் அளிக்க வேண்டும். அன்ன சேஷ போஜனத்திற்கு அனுஜ்ஞை பெற்று, நமஸ்கரித்து அவர்களை அனுப்பவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[585]]
स्मृतिस्ते इति बोधायनः प्राह सपिण्डीकरणं ब्रुवन् । तस्योपस्थानमात्रं तु प्रेतपूर्वं महामुनिः । आवाहनादौ त्वन्यत्र पितृपूर्वत्वमूचिवान् । प्रेतपूर्वत्वशास्त्राणामयमर्थो व्यवस्थितः । एवं प्रेतस्य हि त्रीणि पितॄणां चैकमेव वा । इत्यापस्तम्बवाक्यं च न विरोधीति दृश्यते । भुञ्जानानाभिमुख्येन पुण्यसूक्तानि कीर्तयेत् । तदभिश्रवणं नाम तदप्यत्रोचिवान् मुनिः इति । पुण्यसूक्तानि पुरुषसूक्तादीनि । पितृसूक्तमत्र वर्जयेत्, नान्दीमुखे गया श्राद्धे नित्यश्राद्धे च मासिके । सपिण्डीकरणश्राद्धे न जपेत् पितृसूक्तकम् इति स्मृतिः ।
I
ஸ்ம்ருதிரத்னத்தில்:“ஸபிண்டீகரணத்தைச் சொல்லும் போதாயனர் இவ்விதம் சொல்லுகிறார். அதில் உபஸ்தானத்தை மட்டில் ப்ரேதனுக்கு முன்பு சொல்லுகிறார். ஆவாஹநம் முதலிய மற்ற கார்யங்களைப் பித்ருக்களுக்கு முன்பு விதித்தார். ப்ரேதனுக்கு முன்பு செய்ய வேண்டும் என்ற சாஸ்த்ரங்களுக்கு இந்த விஷயம் ஸித்தமாய் உள்ளது. இவ்விதம், ப்ரேதனுக்கு மூன்று, பித்ருக்களுக்கும் அப்படியே, எல்லோருக்கும் ஒவ்வொன்றும் இருக்கலாம், என்ற ஆபஸ்தம்ப வசனம் விரோதம் இல்லாதது என்று காணப்படுகிறது. புஜிக்கும் ப்ராம்ஹணர்களுக்கு எதிரில் இருந்து புண்ய ஸூக்தங்களைப் படிக்கவும். அது அபிச்ரவணம் எனப்படுகிறது. அதையும் இதில் முனி விதித்தார்” புண்யஸுக்தங்கள் = புருஷ ஸூக்தம் முதலியவை. பித்ருஸூக்தத்தை இதில் வர்ஜிக்க வேண்டும். “நாந்தீமுகம், கயாச்ராத்தம், நித்யச்ராத்தம், மாஸிகம், ஸபிண்டீகரணம் இவைகளில் பித்ருஸுக்தத்ததை ஜபிக்கக் கூடாது என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
याज्ञवल्क्यः द्वौ दैवे प्राक् त्रयः पित्र्य उदगेकैकमेव वा
—
इति । स्मृतिसारसमुच्चये तु — पूर्वं निमन्त्र्य दैवे द्वौ त्रीन् विप्रान्
[[586]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
पितृकर्मणि । दैवे पित्र्येऽपि वैकैकं सपिण्डीकरणं विना इति । अतश्च द्वौ दैवे पितृकार्ये त्रीनेकैकमुभयत्र वा इत्यादौ वैकैकमिति वचनं सापिण्ड्यव्यतिरिक्तपार्वणविषयमापद्विषयं वा ।
யாஜ்ஞவல்க்யர்:தேவஸ்தானத்தில் இருவர்கிழக்கு முகமாகவும், பித்ரு ஸ்தானத்தில் மூவர் வடக்கு முகமாகவும் இருக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு ஸ்தானத்திற்கு ஒவ்வொருவராவது இருக்க வேண்டும். ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்திலோ வெனில்:முதலில் தேவஸ்தானத்தில் இருவர்களை வரித்து, பித்ரு ஸ்தானத்தில் மூவர்களை வரிக்கவும் அல்லது தேவ பித்ரு ஸ்தானங்களில் ஒவ்வொருவரையாவது வரிக்கவும். ஸபிண்டீகரணம் தவிர்த்து. ஆகையால், ‘த்வெள தைவே பித்ருகார்யேத்ரீ நேகைகமுபயத்ரவா’ என்பது முதலியவைகளில் ஒவ்வொருவரையாவது என்ற வசநம் ஸாபிண்ட்யம் தவிர்த்த மற்றதைப் பற்றியது அல்லது ஆபத் காலத்தைப் பற்றியது.
सायणीये
―
सपिण्डीकरणेऽवश्यं विष्णुमभ्यर्चयेद्विजे । सप्तकं तु तदाख्यातं विना विष्णुं कथं तथा इति । विष्णुवरणाभावे सापिण्ड्यस्य सप्तकत्वख्यातिर्भज्येतेत्यर्थः । तत्रैव इति वै देवलः प्राह शाण्डिल्यश्च महामुनिः । यत्किश्चित् पार्वणश्राद्धं तत्र सर्वत्र वै द्विजे । पूजयेद्विष्णुमित्येवं श्राद्धं सिद्ध्यति नान्यथा इति । एवं विष्णुपुराणे ।
ஸாயணீயத்தில் - ஸபிண்டீகரணத்தில் விஷ்ணுவை அவச்யம் பூஜிக்கவும். அது ஏழு பேர்களை உடையது என்று சொல்லப்பட்டு உள்ளது. விஷ்ணு இல்லாவிடில் எப்படி ஸப்தகம் என்று ஆகும். விஷ்ணு வரணம் இல்லாவிடில் ஸாபிண்ட்யத்திற்கு ஸப்தகம் என்ற ப்ரஸித்தி பக்னம் ஆகும் என்பது பொருள். ஸாயணீயத்திலேயே:இவ்விதம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[587]]
சாண்டில்யர் சொல்லுகிறார், தேவலீ மஹாமுனியும் சொல்லுகிறார். பார்வண ச்ராத்தம் எதுவானாலும், அது எல்லாவற்றிலும், விஷ்ணுவைப் பூஜிக்கவும். இவ்விதம் செய்வதால் ச்ராத்தம் ஸித்தமாகிறது. மற்றப்படி செய்தால் ஸித்திக்கிறதில்லை. இவ்விதம் விஷ்ணு புராணத்தில் 2. ना.
विष्णुवरणाभावे दोषमाह मनुः
दैवाद्यन्तं भवेत् श्राद्धं पित्राद्यन्तं न तद्भवेत् । पित्राद्यन्तं तदीहानः श्राद्धमाप्नोति निष्फलम् इति । चन्द्रिकायाम् – स्वधाशब्दं धूपदीपौ नमः शब्दं प्रयोजयेत् । नैवं प्रेते नमः शब्द उपतिष्ठपदं भवेत् । विप्रपाणावथानौ वा जुहुयादाहुति द्वयम् । निरूह्य वह्नेरङ्गारान् प्रेतस्य च यमस्य च ॥ स्वाहेति जुहुयादन्नमुक्त्वैतद्गोत्रनामनी । प्रेतहस्तेऽपि वा हुत्वा भोजयेच्च यथाक्रमम् । सम्बुद्ध्या निर्दिशेन्नाम पित्रादीनामसाविति । यज्ञशर्मन्निमं पिण्डमुपतिष्ठेति चान्ततः । पिण्डं चतुर्थं प्रेताय दद्याद्दक्षिणहस्ततः । प्रेतपात्रस्थमुदकं पित्राद्यर्थेष्वथानयेत् । समानो मन्त्र इत्याभ्यामृग्भ्यां द्वाभ्यां यथाक्रमम् । मधुत्रयेण चादाय प्रेतपिण्डं त्रिधा कृतम् । सङ्घच्छध्वमिति द्वाभ्यां पितृपिण्डेषु योजयेत् । ये समाना इति द्वाभ्यां पिण्डोपस्थानमिष्यते । पिण्डसंयोजनादूर्ध्वं प्रेतत्वस्य निवृत्तितः । मार्जनादिषु सर्वत्र चतुर्थो विनिवर्तते । केवलः पितृशब्दस्तु पितृसामान्यवाचकः । पितामहादिसम्बन्धं मन्त्रं मन्त्रादिषूहयेत् इति ।
விஷ்ணுவரணம் இல்லாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார், மனு:ச்ராத்தம் தேவ கார்யத்தை முன்பும் பின்பும் உடையதாய் இருக்க வேண்டும். பித்ரு கார்யத்தை முன்பு உடையதாய்ச் செய்பவன் ச்ராத்த பலத்தை அடைவது இல்லை. சந்த்ரிகையில்:ஸ்வதா என்ற சப்தம், शाप, Sub, D: paiig @mani Coq.
[[588]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ரேதன் இடத்தில் நமச் சப்தத்தை ப்ரயோகிக்க கூடாது. ‘உபதிஷ்ட’ என்ற பதம் ப்ரயோகிக்கப்பட வேண்டும். ப்ராம்ஹணனின் கையிலாவது அக்னியிலாவது இரண்டு
ஆஹுதிகளைச் செய்யவும். அக்னியிலிருந்தும் அங்காரங்களை (தணல்களை) ஒதுக்கி ப்ரேதனுக்கும் யமனுக்கும் ‘ஸ்வாஹா’ என்று அன்னத்தை ஹோமம் செய்யவும். ப்ரேதனின் கோத்திரம் நாமம் இவைகளைச் சொல்லி அல்லது ப்ரேத ப்ராம்ஹணனின் கையில் ஹோமம் செய்யவும். பிறகு க்ரமப்படி புஜிப்பிக்கவும். பித்ராதிகளின் நாமத்தை ஸம்புத்தியாய் ‘யஜ்ஞசர்மன்’ என்று சொல்லவும். முடிவில் ப்ரேதபிண்டத்தை ‘உபதிஷ்ட’ என்று நான்காவதாக வலது கைப் பக்கத்தில் வைக்கவும். பிறகு, ப்ரேதனின் அர்க்ய பாத்திரத்தில் உள்ள ஜலத்தைப் பித்ராதிகளின் அர்க்ய பாத்ரங்களில் சேர்க்கவும், ‘ஸமாநோமந்த்ர:’ என்ற இரண்டு ருக்குகளாலும் க்ரமப்படி. ‘மதுவாதா:’ என்ற மூன்று மந்த்ரங்களால் எடுத்து ப்ரேத பிண்டத்தை மூன்று பாகமாகச் செய்து ‘ஸங்கச்சத்வம்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் பித்ராதி பிண்டங்களில் சேர்க்கவும். ‘யேஸமாநா:’ என்ற இரண்டு மந்த்ரங்களால் பிண்டங்களை உபஸ்தானம் செய்யவும். பிண்ட ஸம்யோஜனத்திற்கு மேல், ப்ரேதத் தன்மை நிவ்ருத்திப்பதால் மார்ஜனம் முதலியது எல்லாவற்றிலும், நான்காமவன் நிவ்ருத்திக்கின்றான். தனியான பித்ரு சப்தம் பித்ருக்கள் எல்லோரையும் சொல்வதே ஆகும். பிதாமஹன் முதலிய ஸம்பந்தம் உள்ள மந்த்ரத்தை மந்த்ரங்களினாதிகளில் ஊஹிக்கவும்.
—
मधुत्रयेण सङ्गच्छध्वं समानो मन्त्र इति त्रिभिर्द्वाभ्यां वाऽर्घ्यसंसर्गः सङ्गच्छध्वं समानो मन्त्र इति द्वाभ्यां पिण्डसंसर्गः इति । आश्वलायनः - समानो मन्त्रः समानीव इति
द्वाभ्या मर्घ्यसंसर्गो मधुमतीभिः सङ्गच्छध्वं समानो मन्त्र इति
[[589]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் :: 54: ये समाना इत्यर्घ्यसंसर्गो ये
सजाता इति पिण्डसंसर्गः इति । वैखानसः
समानो मन्त्रः
समानीव इति द्वाभ्यामर्घ्यसंसर्गः सङ्गच्छध्वं समानो मन्त्र इति द्वाभ्यां पिण्डसंसर्गः इति ।
போதாயனர்:மதுவாதா: என்ற மூன்று மந்த்ரங்கள், ஸங்கச்சத்வம், ஸமாநோமந்த்ர: என்பது முதலாகிய 3 மந்த்ரங்கள் அல்லது 2மந்த்ரங்கள் இவைகளால் அர்க்ய ஸம்யோஜனம், ஸங்கச்சத்வம், ஸமாநோமந்த்ர: என்ற 2-மந்த்ரங்களால் பிண்டஸம்யோஜனம். ஆச்வலாயனர்:ஸமாநோமந்த்ர:, ஸமாநீவ : என்ற 2-மந்த்ரங்களால் அர்க்ய ஸம்ஸர்கம், மதுவாதா: என்ற 3-மந்த்ரங்கள், ஸங்கச்சத்வம், ஸமாநோமந்த்ர: என்ற மூன்று மந்த்ரங்கள்
வைகளால் பிண்டஸம்ஸர்கம். கௌதமர்:யேஸமாநா: என்பதால் அர்க்ய ஸம்யோகம். யேஸஜாதா: என்பதால் பிண்டஸம்யோகம். வைகாநஸர்:ஸமாநோ மந்த்ர:, ஸமாநீவ: என்ற 2-மந்த்ரங்களால் அர்க்ய ஸம்ஸர்கம், ஸங்கச்சத்வம், ஸமாநோமந்த்ர: என்ற 2-மந்த்ரங்களால் பிண்டஸம்ஸர்கம்.
—
शातातपः निर्वपेच्चतुरः पिण्डान् श्रद्धया पितृनामतः । पिण्डं दत्वा पितॄणां तु पश्चात् प्रेतस्य पार्श्वतः । तं च पिण्डं त्रिधा कृत्वा त्वानुपूर्व्यात्तु सत्तमः । निदध्यात्त्रिषु पिण्डेषु ह्येवं संसर्जने विधिः इति । संसृज्यमानपिण्डाभिप्रायेण चतुरः पिण्डानित्युक्तम्, यथास्वसूत्रं पिण्डसङ्ख्या द्रष्टव्या द्वैधं दक्षिणाग्रा नित्यादिनाऽऽपस्तम्बेन पितृमातृवर्गयोरुभयोरपि पिण्डदानविधानात् आपस्तम्बिनः प्रेतपिण्डेन सह सप्त पिण्डान् दद्युः ।
சாதாதபர்பித்ருக்களின் நாமங்களைச் சொல்லி ச்ரத்தையுடன் நான்கு பிண்டங்களை வைக்கவும். பித்ருக்களுக்குப் பிண்டங்களைக் கொடுத்துப் பிறகு பித்ரு
[[590]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - पूर्वभागः
;
பிண்டங்களின் பக்கத்தில் ப்ரேத பிண்டத்தை வைக்கவும். அந்தப் பிண்டத்தை மூன்றாகச் செய்து, மூன்று பிண்டங்களில் வைக்கவும், ஸம்ஸர்கத்தில் விதி இவ்விதமாம். சேர்க்கப்படுகின்ற பிண்டத்தையும் சேர்த்து நான்கு பிண்டங்கள் எனப்பட்டது. அவரவர் ஸூத்ரப்படி பிண்டத்தின் ஸங்க்யையை அறியவும். ‘த்வைதம் தக்ஷிணாக்ரான்’ என்பது முதலியதால், ஆபஸ்தம்பர் பித்ருமாத்ருவர்க்கங்கள் இரண்டிற்கும் பிண்ட தானத்தை ஆபஸ்தம்பர்கள் ப்ரேத பிண்டத்துடன் ஏழு பிண்டங்களைக் கொடுக்க வேண்டும்.
விதித்து
இருப்பதால்,
तथा च पितृमेधसारे – हुतशेषमित्रैरभैस्तिलयुक्तैः सप्त पिण्डाननुमरणेऽष्टौ पिण्डाननेकसापिण्डचे तावतो निमित्तपिण्डान् कृत्वा उच्छिष्टसन्निधावग्नेर्दक्षिणतस्त्रेधा दक्षिणाग्रान् दर्भान् संस्तीर्य दक्षिणामुखस्सव्यञ्जान्वाच्य तेषु मध्यमदर्भेषु मार्जयन्तां मम पितुः पितरः इत्यादिभिः पश्चिमदर्भेषु मार्जयन्तां मम पितुर्मातर इत्यादिभिर्दक्षिणापवर्गं मार्जयेत् । अत्र पूर्वं मातृमृतौ मार्जयन्तां मम मातर इति मार्जयित्वा मार्जनक्रमेण एतत्ते पितुस्तत इत्यादिभिः षट्पिण्डान् दत्वा ये च त्वामनु याश्च त्वामन्विति प्रतिपिण्डं दर्भमूलेषु लेपं निमृज्य मार्जयतां मम प्रेतः मार्जयतां मम प्रेतेत्यपो दत्वा अमुकगोत्र अमुकशर्मन् प्रेतैतं पिण्डमुपतिष्ठेति प्रेतपिण्डं प्रदाय अमुकगोत्रे अमुकनाम्नि प्रेते इति स्त्रियाः ब्राह्मणाभ्यनुज्ञातः समानो मन्त्रः समानी व इति द्वाभ्यां प्रेतार्घ्यं पित्र्याद्यर्घ्यपात्रेषु निनीय तूष्णीं प्रेतपिण्डमादाय त्रेधा विभज्य तद्भागत्रयं पित्रादिपिण्डानां पुरस्तान्निधाय वैतरणीगोदानं कृत्वाऽनुज्ञप्तो मधुमतीभिः सङ्गच्छध्वं समानो मन्त्रः समानीव इति चतुर्भिस्तत्पिण्डैः सह त्रयं हस्ताभ्यां युगपत् संसृजेत् । एवं प्रेतपिण्डं पित्रादिपिण्डैः संसृज्य ये समाना ये सजाता इति द्वाभ्यां पिण्डानुपस्थाय संसृष्टेनार्य्योदकेन मन्त्रानूहेन पूर्ववन्मार्जयेत् इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[591]]
பித்ருமேத ஸாரத்தில்:ஹோம சேஷான்னத்துடன் சேர்ந்தும் திலத்துடன் சேர்ந்துமுள்ள அன்னங்களால் ஏழு பிண்டங்களை, அனுமரணத்திலானால் எட்டுப் பிண்டங்களை, பலருக்கு ஸாபிண்ட்யமானால் அவ்வளவு நிமித்த பிண்டங்களையும் செய்து, உச்சிஷ்ட ஸன்னிதியில் அக்னிக்குத் தென்புறத்தில் தெற்கு நுனியுள்ள தர்ப்பங்களை மூன்று விதமாகப் பரப்பி, தெற்கு நோக்கியவனாய், இடது முழங்காலைக் கவிழ்த்து, அந்தத்தர்ப்பங்களுள் நடுவிலுள்ள தர்ப்பங்களில் ‘மார்ஜயந்தாம் மம பிது: பிதர:’ என்பது முதலிய மந்த்ரங்களாலும், மேற்குத் திக்கிலுள்ள தர்ப்பங்களில் ‘மார்ஜயந்தாம் மம பிதுர் மாதர:’ என்பது முதலிய மந்த்ரங்களாலும் தெற்கில் முடிவாகும்படி மார்ஜனம் செய்யவும். இதில், முன்பு மாதா மரித்து இருந்தால், “மார்ஜயந்தாம் மம மாதர:’ என்று மார்ஜனம் செய்து, மார்ஜனம் செய்த க்ரமப்படி ‘ஏதத் தே பிதுஸ்தத’ என்பது முதலியவைகளால் ஆறு பிண்டங்களை வைத்து, ‘யேச த்வாமனு, யாச்ச த்வா மனு’ என்பவைகளால் ஒவ்வொரு பிண்டத்திலும் தர்ப்பங்களின் அடியில் லேபத்தைத் (கையிலுள்ளவற்றை) துடைத்து, ‘மார்ஜயதாம் மம ப்ரேத:’, அல்லது ‘மார்ஜயதாம் மம ப்ரேதா’ என்று ஜலத்தை விட்டு, கோத்ர… சர்மன் ப்ரேத ஏதம் பிண்டம் உபதிஷ்ட’ என்று பிண்டத்தைக் கொடுத்து,’… கோத்ரே. நாம்னி ப்ரேதே’ என்று ஸ்த்ரீக்கு. ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய் ‘ஸமாநோமந்த்ர:’ ‘ஸமாநீவ:’ என்ற 2-மந்த்ரங்களால் ப்ரேத அர்க்யத்தைப் பித்ராதிகளின் அர்க்ய பாத்ரங்களில் சேர்த்து, மௌனமாய் ப்ரேத பிண்டத்தை எடுத்து, மூன்றாகச் செய்து, மூன்று பாகங்களையும் பிதா முதலியவரின் பிண்டங்களின் எதிரில் வைத்து, வைதரணீ கோதாநத்தைச் செய்து, அனுஜ்ஞையைப் பெற்றவனாய் மதுமதீ மந்த்ரங்களாலும், ஸங்கச்சத்வம், ஸமாநோ மந்த்ர: ஸமாநீவ: என்ற
[[592]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
"
4-மந்த்ரங்களாலும் அந்தப் பிண்டங்களுடன் மூன்று பாகத்தையும் கைகளால் ஒரே ஸமயத்தில் சேர்க்கவும். இவ்விதம் ப்ரேத பிண்டத்தைப் பித்ராதி பிண்டங்களுடன் Gajing, CuGYVED IT IF IT : '
ஸஜாதா:’ என்ற 2-மந்த்ரங்களால் பிண்டங்களுக்கு உபஸ்தானம் செய்து, சேர்க்கப்பட்ட அர்க்ய ஜலத்தால் மந்த்ரங்களை ஊஹிக்காமல் முன் போல் மார்ஜனம் செய்யவும்.
अत्र याज्ञवल्क्यः - • सर्वमन्नमुपादाय सतिलं दक्षिणामुखः । उच्छिष्ट सन्निधौ पिण्डान् दद्याद्वै पितृयज्ञवत् इति । सर्वमन्नमिति पायसापूपफलादीत्यर्थः । बोधायनः सर्वोपकरणैर्यथोपपादनं
संपूज्य अक्षय्यं वाचयित्वैवं स्वधां वाचयित्वा उत्थाप्योपसङ्गृह्य प्रसाद्य प्रदक्षिणीकृत्य अनुव्रज्य यथेतमेत्य दक्षिणेनाग्निं दर्भान् संस्तीर्य तेष्वन्नशेषैः पिण्डान् ददाति नोच्छिष्टं परिसमूहत्य पिण्डान् ददाति इति । आपस्तम्बः भुक्तवतोऽनुव्रज्य प्रदक्षिणीकृत्य द्वैधं दक्षिणाग्रान् दर्भान् संस्तीर्य इत्यादि । आश्वलायनः भुक्तवत्स्वनाचान्तेषु पिण्डान् दद्यादाचान्तेषु इत्येके इति । जमदग्निः नदी वैतरणीनाम दुर्गन्धरुधिरावहा । कृष्णतोया महावेगिन्यस्थिकेशतरङ्गिणी ॥ दत्ता गौर्येन सापिण्डये स तां तरति नेतरः । अकृते तत्र पच्यन्ते प्रायश्चित्ते तु पापिनः । विभक्तं प्रेतपिण्डं तु पितृपिण्डेषु योजयेत् । तृचेन मधुवातेति सङ्गच्छध्वं तृचेन चेति । स्मृत्यर्थसारे – सपिण्डीकरणेष्वेतान् पिण्डानप्स्वेव
। निक्षिपेत्। अन्यथाकरणे तेषां पितृदेवा रुदन्ति हि इति ।
—
யாஜ்ஞவல்க்யர்:அன்னம் எல்லாவற்றையும் திலத்துடன் சேர்த்து எடுத்து, தெற்கு நோக்கியவனாய் உச்சிஷ்ட ஸன்னிதியில் பிண்டங்களை பித்ரு யஜ்ஞத்தில் போல் கொடுக்கவும். ‘ஸர்வமன்னம்’ என்றதற்குப் பாயஸாபூப பலங்கள் முதலியவை என்று பொருள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[593]]
போதாயனர்:எல்லா உபகரணங்களாலும் ஸம்பவித்த வரையில் பூஜித்து, அக்ஷய்யவாசனம், ஸ்வதாவாசனம் இவைகளைச் செய்து, எழுப்பி, நமஸ்கரித்து, ப்ரஸாதநம் செய்து, ப்ரதக்ஷிணம் செய்து, பின்சென்று, சென்றபடி திரும்பி வந்து, அக்னிக்குத் தென் புறத்தில் தெற்கு நுனியாய்த் தர்ப்பங்களைப் பரப்பி, அவைகளில் பிண்டங்களைக் கொடுக்கவும். உச்சிஷ்டத்தை மெழுகுவதற்கு முன் பிண்டதானம் கூடாது. ஆபஸ்தம்பர்:புஜித்த ப்ராம்ஹணர்களைத் தொடர்ந்து சென்று ப்ரதக்ஷிணம் செய்து, பிறகு, 2-ப்ரகாரமாய், தெற்கு நுனியுள்ளதாய், தர்ப்பங்களைப் பரப்பி’ என்பது முதலியவை. ஆச்வலாயனர்:புஜித்த ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு ஆசமனம் செய்வதற்கு முன் பிண்டதானம் செய்யவும். ஆசமனம் செய்தபிறகு என்கின்றனர் சிலர். ஜமத்கனி:வைதரணீ என்னும் நதி துர்நாற்றமுள்ள ரக்தத்துடன் கூடியதாய், கறுத்த தண்ணீருள்ளதாய், மஹாவேகமுள்ளதாய், எலும்பு மயிர் இவைகளுடன் கூடிய அலைகளுடையதாய் உள்ளது. எவனால் ஸாபிண்ட்யத்தில் பசு கொடுக்கப்பட்டதோ அவன் அந்த நதியைத் தாண்டுவான். மற்றவன் தாண்டுவதில்லை. ப்ராயச்சித்தம் செய்து கொள்ளாவிடில் பாபிகள் அந்த நதியில் துன்புறுகிறார்கள். (மூன்றாய்) பிரிக்கப்பட்ட ப்ரேத பிண்டத்தைப் பித்ரு பிண்டங்களுடன் சேர்க்கவும். மதுவாதா: என்ற மூன்று ருக்குகளாலும், ஸங்கச்சத்வம், முதலிய 3-ருக்குகளாலும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ஸபிண்டீகரணங்களில் இந்தப் பிண்டங்களை ஜலத்திலேயே போடவேண்டும். வேறு விதம் செய்தால் அவர்களின் பித்ரு தேவர்கள் கண்ணீர் விடுகின்றனர். पत्त्यां रजस्वलायां
आश्वलायनोऽपि
च
व्याधितायामथापि वा । प्रक्षिपेन्मध्यमं पिण्डं जले गव्यथवाऽनले ।
पतितायां च वा पत्न्यां मृतायां च तथा द्विजः । सपिण्डीकरणे चैव
[[594]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
[[1]]
मध्ये पिण्डं तथा चरेत् । वृद्धिश्राद्धे सपिण्ड्यां च प्रेतश्राद्धेऽनुमासिके । संवत्सरविमोके च न कुर्यात्तिलतर्पणम् । नवश्राद्धानि मिश्राणि सपिण्डीकरणं तथा । कृत्वा तु विधिवत्
।
स्नायान्नैव स्नायान्मृतेऽहनि इति । मिश्राणि - सपिण्डीकरणात् पूर्वभावीनि षोडशश्राद्धानीति व्याख्यातारः ।
ஆச்வலாயனரும்:-
பத்னீ ரஜஸ்வலையாய்
நடுப்
இருந்தாலும், வ்யாதியுற்று இருந்தாலும், பிண்டத்தை ஜலத்தில் போடவும். அல்லது கோவுக்குக் கொடுக்கவும். அல்லது அக்னியில் போடவும். பத்னீ பதியையாய் இருந்தாலும், ம்ருதியை அடைந் திருந்தாலும், ஸபிண்டீகரணத்திலும், நடுப்பிண்டத்தை முன் சொல்லியபடி செய்யவும். நாந்தீ ச்ராத்தத்திலும்,
ஸபிண்டீகரணத்திலும், ப்ரேத ச்ராத்தத்திலும்,
அநுமாஸிகத்திலும், ஸாம்வத்ஸரிகத்திலும், விமோக த்திலும், திலதர்ப்பணத்தைச் செய்யக் கூடாது. நவச்ராத்தங்கள், மிச்ரங்கள், ஸபிண்டீகரணம் இவைகளைச் செய்த பிறகு விதிப்படி ஸ்நானம் செய்யவும். ப்ரத்யாப்திகம் செய்த பிறகு ஸ்நானம் செய்யக் கூடாது. மிச்ரங்கள் ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்யப்படும் ஷோடச ச்ராத்தங்கள் என்கின்றனர் வ்யாக்யானம் செய்பவர்கள்.
मातृसापिण्डचविधिः
मातुः सपिण्डीकरणमाह शङ्खः
—
मातुः सपिण्डीकरणं कथं
—
कार्यं भवेत् सुतैः । पितामह्यादिभिः सार्धं सपिण्डीकरणं स्मृतम् इति । विज्ञानेश्वरीये पितामह्यादिभिः सार्धं सपिण्डीकरणं gr: । 4ng: கடன் : पितामह्यादिभिःः सार्धमिति सम्बन्धः ।
ரிளி । சாரு:
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 595
மாத்ருஸாபிண்ட்ய விதி.
மாதாவின் ஸாபிண்ட்யத்தைச் சொல்லுகிறார், சங்கர்-மாதாவின் ஸாபிண்ட்யத்தைப் புத்ரர்கள் எப்படிச் செய்ய வேண்டும். பிதாமஹீ
ஸபிண்டீகரணத்தைச்
செய்ய
முதலியவருடன் வேண்டும்.
விக்ஞாநேச்வரீயத்தில்:மாதாவின் ஸாபிண்ட்யத்தைப் பிதாமஹீ முதலியவர்களுடனும், பிதாவின் ஸாபிண்ட்யத்தைப் பிதாமஹாதிகளுடனும் செய்யவும்.
काश्यपः योजयेन्मातुरर्घ्यं च त्वृग्भ्यां मात्रादिषु त्रिषु । एवं त्रिधा कृतं पिण्डं त्रिषु पिण्डेषु योजयेत् इति । मात्रादिषु - पितामह्यादिषु । प्रमीतपितृकस्य विकल्पमाह यमः – जीवत्पिता पितामह्या मातुः कुर्यात् सपिण्डताम् । प्रमीतपितृकः पित्रा पितामह्याऽथ वा सुतः इति । लोकाक्षिरपि पितामह्यादिभिः सार्धं मातरं तु सपिण्डयेत् । पितरि ध्रियमाणे तु तेन वोपरते सति इति । अन्वारोहणे तु भर्नैव सापिण्ड्यं नियतम् । तदाह शातातपः —मृता याऽनुगता नाथं सा तेन सहपिण्डताम् । अर्हति स्वर्गबासेऽपि यावदाभूतसंप्लवम् इति ।
காச்யபர்:-
மாதாவின்
—
அர்க்யத்தைப் பிதாமஹ்யாதிகளின் அர்க்யத்தில் இரண்டு ருக்குகளால் சேர்க்கவும். இவ்விதம் 3-பாகங்களாக்கப்பட்ட பிண்டத்தை மூன்று பிண்டங்களில் சேர்க்கவும். பிதா இல்லாதவனுக்கு விகல்ப்பத்தைச் சொல்லுகிறார். யமன்:ஜீவ பிதாவாய் உள்ளவன் மாதாவுக்கு ஸாபிண்ட்யத்தைப் பிதாமஹியோடு செய்யவும். பிதா இல்லாத புத்ரன் பிதாவோடு அல்லது பிதாமஹியோடு ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். லோகாக்ஷியும்:பிதா ஜீவித்திருக்கும் போது மாதாவுக்கு ஸாபிண்ட்யத்தைப் பிதாமஹ்யாதிகளுடன் செய்யவும். பிதா இறந்த பிறகு பிதாவுடனாவது,
[[596]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
பிதாமஹ்யாதிகளுடனாவது செய்யவும். அனுமரண விஷயத்திலோ வெனில் பர்த்தாவுடனேயே பிண்ட ஸம்யோகம் நியதம். அதைச் சொல்லுகிறார், சாதாதபர்:பர்த்தாவை அனுஸரித்து அனுமரணம் செய்தவள் எவளோ பர்த்தாவோடு ஸாபிண்ட்யத்திற்கு
அவள்
உரியவளாகிறாள். ப்ரளயகாலம் வரையில் ஸ்வர்க்க வாஸத்திற்கும் உரியவளாகிறாள்.
यमः - पत्या चैकेन कर्तव्यं सपिण्डीकरणं स्त्रियाः । सा मृतापि हि तेनैक्यं गता मन्त्राहुतिव्रतैः इति । अत्र एकशब्दः पितामह्यादिविकल्पव्यावृत्त्यर्थः । षट्त्रिंशन्मतेऽपि
―
―
मातुः
सपिण्डीकरणं पत्या सार्धं विधीयते । यस्मात् पतिव्रतानां तु सैव सन्नतिरिष्यते इति । शङ्खश्च अन्वारोहे तु भर्नैव मातुस्सह सपिण्डनम् इति । स्मृतिसारसमुच्चये – परेद्युरनुयाने तु मरणाहक्रमेण तु । दहनादिसपिण्ड्यन्तं सहकुर्याद्यथाविधि । पिण्डं दत्वा स्वधां तस्याः भर्तृपात्रे निनीय तु । मन्त्रेणैव तु तत् पात्रं पितृपात्रेषु सेचयेत् । भर्तृपिण्डेन संसृज्य पितृपिण्डैस्तु संसृजेत्
யமன்:ஸ்த்ரீக்கு ஸபிண்டீகரணம் பர்த்தா ஒருவனுடனேயே செய்யப்பட வேண்டும். இறந்தாலும் அவள் பர்த்தாவுடன் ஐக்யத்தை மந்த்ரம், ஆஹுதி, வ்ரதம் இவைகளால் அடைந்துள்ளாள் அல்லவா. மூலத்தில் உள்ள ‘ஏகேந’ என்ற சப்தம் பிதாமஹ்யாதிகளுடன் ஸாபிண்ட்ய விகல்ப்பம் இல்லை என்பதற்காம். ஷட்த்ரிசன்மதத்திலும்:மாதாவுக்குப் பதியுடன் ஸாபிண்ட்யம். விதிக்கப்படுகிறது. ஏனெனில், பதிவ்ரதைகளுக்கு
அதுவே
ப்ராசீனாசாரமாய் விதிக்கப்படுகிறது. சங்கரும்:அனுமரண விஷயத்தில் மாதாவுக்கு ஸாபிண்ட்யத்தைப் பர்த்தாவுடனேயே செய்ய வேண்டும். ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில்:மறுநாளில்
.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[597]]
அனுகமனம் செய்தாலோ வெனில், மரண தினம் முதற் கொண்டே தஹநம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் சேர்த்தே விதிப்படி செய்யவும். பிண்டத்தைக் கொடுத்து அவளது அர்க்யத்தைப் பர்த்தாவின் அர்க்ய பாத்ரத்தில் சேர்த்து, அந்த அர்க்யத்தை மந்த்ரத்துடன் பித்ரு பாத்ரங்களில் சேர்க்கவும். மாத்ரு பிண்டத்தைப் பித்ரு பிண்டத்துடன் சேர்த்து, அதைப் பித்ரு பிண்டங்களுடன் சேர்க்கவும்.
विश्वादर्शे
स्त्रीपिण्डे पतिपिण्डगे तदनु तं
पित्रादिभिर्मिश्रयेत् इति । चन्द्रिकायां विशेषोऽभिहितः - दशाष्ट द्वादश विप्रान्निमन्त्र्य द्वादशेऽहनि । द्विधास्तृतेषु दर्भेषु त्वर्घ्यपात्रं प्रकल्पयेत् । पित्रादेश्च पुरश्चैव मात्रादेस्तदनन्तरम् । पित्रर्घ्यपात्रमुदकं क्रमात् पैतामहादिषु । ये समाना इति द्वाभ्यां मन्त्राभ्यां योजयेत् क्रमात् । योजयेन्मातुरर्घ्यं च त्वृग्भ्यां मात्रादिषु त्रिषु । एवं त्रिधाकृतं पिण्डं पिण्डेषु त्रिषु योजयेत् । पित्रोः सङ्घातमरणे त्वनुयानविधिः स्मृतः इति । एतत् - दैवं पित्र्यञ्च तन्त्रं स्यान्निमित्तं प्रतिपूरुषम् । पिण्डं दत्वा स्वधां तस्या भर्तृपात्रे इत्यादिवचनविरोधात् शिष्टचाराभावाच्च
निनीय च अनादरणीयम् ।
விச்வாதர்சத்தில்:-
―
ஸ்த்ரீ பிண்டத்தைப்
பதிபிண்டத்துடன் சேர்த்த பிறகு அதைப் பித்ராதி பிண்டங்களுடன் சேர்க்கவும். சந்த்ரிகையில்: விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது:10-8 அல்லது 12-ப்ராம்ஹணர்களை வரித்து, 12-ஆவது நாளில், இரண்டு விதமாகப் பரப்பப்பட்ட தர்ப்பங்களில் அர்க்ய பாத்ரத்தை வைக்கவும். முதலில் பிதா முதலியவர்க்கும், பிறகு மாதா முதலியவர்க்கும். பிதாவின் அர்க்ய பாத்திரத்தில் உள்ள ஜலத்தைப் பிதாமஹாதிகளின் அர்க்ய பாத்ரங்களில் ‘யே
[[598]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸமாநா:’ என்பது முதலாகிய 2-மந்த்ரங்களால் க்ரமமாய்ச் சேர்க்கவும். மாதாவின் அர்க்யத்தையும் ஷெ ருக்குகளால் மாத்ராத்யர்க்யங்களில் சேர்க்கவும். இவ்விதம் மூன்றாகச் செய்யப்பட்ட பிண்டத்தை மூன்று பிண்டங்களிலும் க்ரமமாகச் சேர்க்கவும். மாதா பிதாக்களின் ஸங்காத மரணத்திலும் அனுகமன விதியே சொல்லப்பட்டு உள்ளது. இவ்விதம் சொல்லியது, “தைவமும் பித்ர்யமும் ஒன்று. நிமித்தம் ஒவ்வொருவருக்கும் தனி. பிண்டத்தைக் கொடுத்து அவளுடைய அர்க்யத்தைப் பர்த்தாவின் பாத்ரத்தில் சேர்த்து” என்பது முதலாகிய வசநங்களுடன் விரோதிப்பதாலும், சிஷ்டாசாரம் இல்லாததாலும் உபேக்ஷிக்கத் தக்கது ஆகும்.
―
गालवः एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । एकोद्दिष्टं षोडशं च भर्तुरेकादशेऽहनि । द्वादशेऽहनि सम्प्राप्ते पिण्डमेकं द्वयोः क्षिपेत् । पितृपिण्डेन संयोज्य मातृपिण्डं पुनस्तथा । पितामहादि पिण्डेषु विभज्य विनियोजयेत् इति । वसिष्ठस्तु अनुयाने तु पतिना सपिण्डीकरणं सह । अन्तर्धाय तृणं मध्ये भर्तृश्वशुरयोरपि इति । यमोऽपि
तूष्णीं दम्पतिपिण्डार्थं कुशैरन्तरयन् पितॄन् । श्वशुरस्याग्रतो यस्माच्छिरः प्रच्छादनक्रिया । पुत्रैर्दर्भेण सा कार्या मातुरभ्युदयार्थिभिः इति ।
――
காலவர்:மரித்த தம்பதிகள், ஒரு சிதையில் ஸம்ஸ்கரிக்கப்பட்டால், ஏகோத்திஷ்டமும் ஷோடசமும் பர்த்தாவின் 11-ஆவது தினத்தில், 12-ஆவது நாளில் இருவருக்கும் ஒவ்வொரு பிண்டத்தைக் கொடுக்கவும். மாத்ரு பிண்டத்தைப் பித்ரு பிண்டத்துடன் சேர்த்து, அதை மூன்று பாகமாகச் செய்து பிதாமஹாதி பிண்டங்களுடன் சேர்க்கவும். வஸிஷ்டரோவெனில்:அனுமரண விஷயத்திலோ வெனில், பதியுடன் சேர்ந்து ஸபிண்டீகரணம். பர்த்தா, ச்வசுரன் இருவருக்கும் நடுவில்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[599]]
த்ருணத்தைப் (தர்ப்பத்தை) போட்டுச் செய்யவும். யமனும்தம்பதிகளுக்குப் பிண்டம் கொடுப்பதற்காக மந்த்ரம் இல்லாமல் குசங்களால் பித்ரு பிண்டங்களை மறைக்கவும். மாமனார் முன்னிலையில் மர்யாதைக்காகச் சிரஸ்ஸை மூடிக் கொள்வது வழக்கமானதால், நன்மையை விரும்பும் புத்ரர்கள் தர்ப்பங்களால் மாதாவின் நடுவில் மறைவைச் செய்ய வேண்டும்.
बहुपत्न्यनुमरणे तु — निमित्तपिण्डमेकैकं दत्वा तैः संसृजेत् क्रमात् इति स्मरणात् प्रतिपत्त्येकैकं पिण्डं दत्वा ज्यैष्ठयक्रमाद्विभज्य मन्त्रावृत्त्या संसृजेत्, बहुपत्नीकपक्षे तु मन्त्रावृत्तिः पुनः पुनः । विभज्य पिण्डं दद्यात्तु गार्ग्यस्य वचनं तथा इति स्मरणाच्च ।
அநேகம் பத்னிகளின் அனுமரண விஷயத்திலோ வெனில், “நிமித்த பிண்டத்தைத் தனித்தனியாகக் கொடுத்து, அவைகளுடன் க்ரமமாய்ச் சேர்க்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால், ஒவ்வொரு பத்னிக்கும் ஒவ்வொரு பிண்டத்தைக் கொடுத்து, ஜ்யேஷ்ட க்ரமமாய் விபாகம் செய்து, மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து ஸம்ஸர்க்கம் செய்யவும். “அநேக பத்னிகளுள்ளவன் விஷயத்தில் அடிக்கடி மந்த்ராவ்ருத்தி, பிண்டத்தை விபாகம் செய்து சேர்க்கவும்” என்று கார்க்யரின் வாக்யம் என்று ஸ்ம்ருதி உள்ளது. மாதா பிதாக்களுக்குச் சேர்ந்து மரண விஷயத்திலும், மாதாவின் பிண்டத்தைப் பித்ரு பிண்டத்துடன் சேர்த்து, அந்தப் பிண்டத்தை மூன்று பாகமாக்கி, பிதாமஹாதி பிண்டங்கள் மூன்றில் சேர்க்கவும். ‘மாதா பிதாக்களுக்கு ஸங்காத மரணமாகில் அனுகமனவிதி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற விஷயத்தில் தனியாகவே செய்யவும் என்றார் பிதாமஹர்’ எனறு ஸ்ம்ருதி.
स्मृत्यर्थसारे अनुमरणे सहमरणे च तस्या अर्घ्यपिण्डौ
—
पत्युरर्ध्य पिण्डाभ्यां पूर्वं संसृज्य पश्चादर्घ्यपिण्डौ त्रिधा विभज्य
[[600]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-
‘S: 4:
पित्राद्यर्घ्यपिण्डैः पूर्ववत् संसृजेत् इति । एवञ्च पितुः सपिण्डीकरणे प्रेतार्घ्यपिण्डौ त्रिधा विभज्य पित्राद्यर्घ्यपिण्डैः संसृजेत् 1 (मातुः सपिण्डीकरणे प्रेतार्घ्यं पित्राद्ययैः संसृज्य प्रेतपिण्डं पितामह्यादि पिण्डैः संसृजेत् ) प्रमीतपितृकस्तु पित्रादिपिण्डैः पितामह्यादिपिण्डैर्वा संसृजेत्, पितामह्यादिपिण्डसंसर्गः शिष्टाचारानुगुणः । अनुमरणे सहमरणे च तस्या अर्घ्यपिण्डौ पत्युरर्घ्यपिण्डाभ्यां पूर्वं संसृज्य पश्चादर्ध्य पिण्डौ त्रेधा विभज्य पित्राद्यर्घ्यपिण्डैः पूर्ववत् संसृजेदिति विवेकः ।
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்;அனுமரணத்திலும், சேர்ந்து மரணத்திலும், ஸ்த்ரீயின் அர்க்ய பிண்டங்களைப் பதியின் அர்க்ய பிண்டங்களுடன் முதலில் சேர்த்து, பிறகு அந்த அர்க்ய பிண்டங்களை மூன்றாகப் பிரித்து, பித்ராதிகளின் அர்க்ய பிண்டங்களுடன் முன் போல் சேர்க்கவும். இவ்விதம் இருப்பதால், பிதாவின் ஸபிண்டீகரணத்தில் ப்ரேதனின் அர்க்ய பிண்டங்களை மூன்றாகப் பிரித்து, பிதா முதலியவரின் அர்க்ய பிண்டங்களுடன் சேர்க்கவும். ‘மாதாவின் ஸபிண்டீகரணத்தில் ப்ரேத அர்க்யத்தைப் பித்ராதிகளின் அர்க்யங்களுடன் சேர்த்து, ப்ரேத பிண்டத்தைப் பிதாமஹ்யாதி பிண்டங்களுடன் சேர்க்கவும்.’ பிதா இறந்தவனோ வெனில் பித்ராதி பிண்டங்களோடாவது, பிதாமஹ்யாதி பிண்டங்களோடாவது சேர்க்கவும். பிதாமஹ்யாதி பிண்டங்களுடன் சேர்ப்பதே சிஷ்டா சாரத்திற்கு ஏற்றது. அனுமரணத்திலும் ஸஹமரணத்திலும், அவளின் அர்க்ய பிண்டங்களைப் பதியின் அர்க்ய பிண்டங்களுடன் முதலில் சேர்த்து, பிறகு அர்க்ய பிண்டங்களை மூன்றாகப் பிரித்து, பித்ராதிகளின் அர்க்ய பிண்டங்களுடன் முன் போல் சேர்க்கவும் என்பது விளக்கம்.ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம் 601
तथा च — पितामह्यादिभिः सार्धं सपिण्डीकरणं स्मृतम् इति पूर्वोक्तशङ्खादिवचनानि तत्तत्पिण्डसंसर्गाभिप्रायाणि न तु श्राद्धदेवताप्रदिपादनपराणि, श्राद्धदेवतास्तु सर्वत्र पित्रादयः, त एव भोजनीयाः । तथा विज्ञानेश्वरः सपिण्डीकरणश्राद्धं देवपूर्वं नियोजयेत् । पितॄनेवाशयेत्तत्र पुनः प्रेतं च निर्दिशेत् इति ।
அவ்விதமே, ‘பிதாமஹீ முதலியவருடன் ஸபிண்டீகரணம் விதிக்கப்பட்டு உள்ளது’ என்று முன் சொல்லப்பட்ட சங்கர் முதலியவரின் வசனங்கள், அந்தந்தப் பிண்டங்களுடன் ஸம்ஸர்க்கத்தில் தாத்பர்யத்தை உடையவைகளே, இதன்றி ச்ராத்த தேவதைகளைச் சொல்வதில் தாத்பர்யம் உள்ளவைகள் அல்ல. ச்ராத்த தேவதைகளோ வெனில் பிதா முதலியவர்கள். அவர்களே புஜிப்பிக்கத் தக்கவர்கள். அவ்விதம், விஜ்ஞாநேச்வரர்:ஸபிண்டீகரண ச்ராத்தத்தைச் தேவபூர்வமாய் வரிக்கவும். அதில் பித்ருக்களையே புஜிப்பிக்கவும். மறுபடி ப்ரேதனை வரிக்கவும்.
स्मृत्यन्तरे च मातुः पितुश्च सापिण्ड्ये पित्रादीनेव भोजयेत् । पितामह्यादिभिः सार्धं मातुः कुर्यान्मृतेऽहनि इति । अन्यत्रापि सापिण्ड्ये ह्युभयत्रापि पितरश्चैव देवताः । स्त्रीणामर्घ्यं तु पित्रादौ नयेत्पिण्डांस्त्रियादिषु इति । पित्रादीनां भोजनविधानात्तेषामेवार्घ्यसद्भावात् स्त्रीमृतौ प्रेतार्घ्यं पित्राद्ययैः संसृजेत्, पितामह्यादेर्भोजनाभावेऽपि पिण्डदानविधानात् स्त्रीपिण्डं पितामह्यादिपिण्डेष्वेव योजयेदित्यर्थः ।
மற்றொரு ஸ்ம்ருதியிலும்:மாதா, பிதா இவர்களின் ஸாபிண்ட்யத்தில் பிதா முதலியவர்களையே புஜிப்பிக்கவும். மாதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் பிதாமஹீ முதலியவருடன் சேர்த்துச் செய்யவும். மற்றொரு
[[602]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸ்ம்ருதியிலும்:“ஸாபிண்ட்யம் இரண்டிலும் பித்ராதிகளே தேவதைகள். ஸ்த்ரீகளின் அர்க்யத்தைப் பித்ராதிகளின் அர்க்யத்தில் சேர்க்கவும். பிண்டத்தை ஸ்த்ரீகளின் பிண்டங்களில் சேர்க்கவும். " பித்ராதிகளுக்குப் போஜனம் விதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கே அர்க்யம் இருப்பதால், ஸ்த்ரீ ம்ருதியில் ப்ரேத அர்க்யத்தைப் பித்ராத்யர்க்யங்களுடன் சேர்க்க வேண்டும். பிதாமஹீ முதலியவர்க்குப் போஜனம் இல்லாவிடினும் பிண்டதான விதி இருப்பதால் மாத்ரு பிண்டத்தைப் பிதாமஹ்யாதி பிண்டங்களிலேயே சேர்க்க வேண்டும் என்பது பொருள்.
स्मृत्यन्तरे
स्त्रीमृताहे स्त्रियो भोज्याः पितरः स्त्रीसपिण्डने । पित्रादेरेव होमः स्यात् पिण्डदानं तु वर्गयोः इति । G: जीवपितृकस्य पितामहादयस्त्रयः । प्रमीतपितृकस्य पित्रादयस्त्रयः श्राद्धदेवताः, तेषामेव भोजनं होमश्च, होममन्त्रेषु च ऊहोsस्ति, पिण्डदानं तु पित्रादेः पितामह्यादीनां तिसृणां चेत्यर्थः । रुद्रस्कन्दे च स्त्रीणां सापिण्ड्ये भर्तुः पित्रादिभ्यः पिण्डं दद्यात्तथैव तेषां स्त्रीभ्यः इति । अतः पितामह्यादीनां भोजनाभावेऽपि पिण्डदानसद्भावात् पितामह्यादिपिण्डैर्मातृपिण्डसंयोगो युज्यते ॥
ஓர் ஸ்ம்ருதியில்:ஸ்த்ரீ ம்ருதாஹத்தில் ஸ்த்ரீகளைப் புஜிப்பிக்கவும். ஸ்த்ரீ ஸாபிண்ட்யத்தில் பித்ராதிகளைப் புஜிப்பிக்கவும். ஹோமம் பிதா முதலியவர்க்கே. பிண்டதானமோ வெனில் இரண்டு வர்க்கங்களுக்கும். மூலத்திலுள்ள ‘பிதர:’ என்பதால், ஜீவபிதாவாய் உள்ளவனுக்குப் பிதாமஹன் முதலிய மூவரும், அஜீவபித்ருகனுக்குப் பிதா முதலிய மூவரும் ச்ராத்த தேவதைகளாம். அவர்களுக்கே போஜனமும் ஹோமமும். ஹோம மந்த்ரங்களில் ஊஹம் உண்டு. பிண்டதானமோ
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த
காண்டம் - பூர்வ பாகம்
[[603]]
வெனில் பிதா முதலியவர்க்கும், பிதாமஹீ முதலிய மூவர்க்கும் என்பது பொருள். ருத்ரஸ்கந்தத்திலும்:“ஸ்த்ரீகளின் ஸாபிண்ட்யத்தில் பர்த்தாவின் பித்ராதிகளுக்குப் பிண்டத்தைக் கொடுக்கவும். அவ்விதமே அவர்களின் ஸ்த்ரீகளுக்கும் கொடுக்கவும்.” ஆகையால் பிதாமஹீ முதலியவர்க்குப் போஜனம் இல்லாவிடினும் பிண்டதானம் இருப்பதால், பிதாமஹ்யாதி பிண்டங்களுடன் மாத்ரு பிண்ட ஸம்யோகம் உபபன்னம் ஆகிறது.
तथा च पितृमेधसारे पुंसः स्त्रिया वा सापिण्डये पित्रादीनेव वृणुयात्, पुंसः पिण्डं पित्रादिपिण्डैः संसृजेत्, स्त्रियः पिण्डं श्वश्र्वादिपिण्डैरेवानुमृतौ पत्या इति । अत्र केचिदाहुः पितामह्यादिभिः सार्धं सपिण्डीकरणं स्मृतम् इति शङ्खादिवचनानि मातृसापिण्ड्ये पितामह्यादिभोजनपराणि, न तु पिण्डसंसर्ग - मात्राभिप्रायाणि, पितृनेवाशयेत्तत्र इत्यादीनि तु अनुमृतिविषयाणि, अनुयाने पित्रादिपिण्डेष्वेव तत्पिण्डसंयोग-विधानात् भोजनमपि तेषां तत्र युज्यते इति ।
பித்ருமேதஸாரத்தில்:-
புருஷனுடைய
ஸாபிண்ட்யத்திலும், ஸ்த்ரீயினுடைய ஸாபிண்ட்யத்திலும் பித்ராதிகளையே வரிக்கவும். புருஷனின் பிண்டத்தைப் பித்ராதி பிண்டங்களுடன் சேர்க்கவும். ஸ்த்ரீயின் பிண்டத்தை அவளது மாமியார் முதலியவரின் பிண்டங்களுடன் சேர்க்கவும். அனுமரண விஷயத்தில் பதிபிண்டத்துடன் சேர்க்கவும். இதில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:“பிதாமஹ்யாதிபிஸ் ஸார்த்தம் ஸபிண்டீகரணம் ஸ்ம்ருதம்” என்ற சங்கர் முதலியவரின் வசனங்கள், மாத்ரு ஸாபிண்ட்யத்தில் பிதாமஹ்யாதி களுக்குப் போஜன விதியில் தாத்பர்யம் உள்ளவை, பிண்ட ஸம்ஸர்க்கத்தை மட்டில் விதிப்பதில் அபிப்ராயம்
.
[[604]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
உள்ளவை அல்ல. ‘பித்ரூநேவாசயேத்தத்ர’ என்பது முதலிய வசனங்களிலோ வெனில் அனுமரணத்தைப் பற்றியவை.அனுமரணத்தில் பித்ராதி பிண்டங்களிலேயே ஸ்த்ரீபிண்ட ஸம்யோகம் விதிக்கப்பட்டு இருப்பதால் போஜனமும் அவர்களுக்கு யுக்தம் என்கிறது” என்று.
अपरे पुनराहुः
सपिण्डीकरणं पित्रोः पितृयज्ञविधानतः इति स्मरणात् पिण्डपितृयज्ञे च पिण्डत्रयविधानात् पिण्डपितृयज्ञे च पिण्डत्रविधानात् तिलयुक्तेन चानेन पिण्डांखीनेव पुत्रकः । पितॄनुद्दिश्य दर्भेषु कुर्यादुच्छिष्टसन्निधौ इति विधानात्, कात्यायनाश्वलायनादिभिश्च पिण्डपितृयज्ञप्रकारेण पार्वण पिण्ड - विधानात्, तत्र पित्रादीनां भोजने पितामह्यादीनां पिण्डदानस्यानौचित्यात्, पिण्डपितृयज्ञविधानेनानुष्ठातृणां मातृसापिण्डये पितामह्यादीनामेव भोजनम्, पितामह्यादि पिण्डैरेव मातृपिण्डसंसर्गः पितामह्यादिभिः सार्धं सपिण्डीकरणं स्मृतम् इत्यादीनि च पिण्डत्रयवतां पितामह्यादि भोजनपिण्डदानतत्संसर्गपराणि । पितॄनेवाशयेत्तत्र इत्यादीनि तु पिण्डषट्कवतां पित्रादिभोजनपराणि । पितामह्यादिभिः सार्धम् इति वचनात् पितामह्यादिभिः सह पिण्डसंसर्गः इति ।
மற்றும் சிலரோ வெனில் இவ்விதம் சொல்லுகின்றனர்: “ஸபிண்டீகரணம் பித்ரோ: பித்ருயஜ்ஞவிதாநத:” என்று ஸ்ம்ருதி இருப்பதால், பிண்ட பித்ரு யஜ்ஞத்தில் மூன்று பிண்டங்கள் விதிக்கப்பட்டு இருப்பதால் ‘திலயுக்தேந சான்னேன பிண்டான் த்ரீநேவ புத்ரக: பித்ரூனுத்திச்ய தர்ப்பேஷ குர்யாதுச்சிஷ்ட ஸன்னிதௌ’ என்று விதி இருப்பதால், காத்யாயனர், ஆச்வலாயனர் முதலியவர்களாலும் பிண்ட பித்ரு யஜ்ஞ ப்ரகாரமாய்ப் பார்வண பிண்டங்கள் விதிக்கப்பட்டு இருப்பதால், அதில் பித்ராதிகளுக்குப்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[605]]
போஜனம் ஆகும் போது பிதாமஹீ முதலியவர்க்குப் பிண்டதானம் என்பது உசிதம் ஆகாததால், பிண்ட பித்ரு யஜ்ஞ விதானமாய் அனுஷ்டிப்பவர்களுக்கு மாத்ரு ஸாபிண்ட்யத்தில் பிதாமஹீ முதலியவர்க்கே போஜனம், பிதாமஹ்யாதி பிண்டங்களுடனேயே மாத்ரு பிண்ட ஸம்யோகம். ‘பிதாமஹ்யாதிபிஸ்ஸார்த்தம் ஸபிண்டீ கரணம் ஸ்ம்ருதம் என்பது முதலிய வசனங்களும், பிதாமஹீ முதலியவர்க்குப் போஜனம் பிண்ட தானம் அவைகளுடன் ஸம்ஸர்க்கம் என்றதில் தாத்பர்யம் உள்ளவை. ‘பித்ரூநேவாசயேத் தத்ர” என்பது முதலிய வசனங்களோ வெனில், 6-பிண்டம் உள்ளவர்கள் பித்ராதிகளைப் புஜிப்பிக்க வேண்டும் என்பதில் தாத்பர்யமுள்ளவைகள். ‘பிதாமஹ்யாதிபிஸ் ஸார்த்தம்” என்ற வசனம் இருப்பதால் பிதாமஹீ முதலியவருடன் பிண்ட ஸம்யோகம்’ என்று.
यथाकुलाचारमिह व्यवस्था । यत्र शास्त्रगतिर्भिन्ना सर्वकर्मसु भारत । उदितेऽनुदिते चैव होमभेदो यथा भवेत् । तस्मात् कुलक्रमायातमाचारं त्वाचरेद्बुधः । स गरीयान् महाबाहो सर्वशास्त्रोदितादपि इति सुमन्तुस्मरणात् । पुत्रिकासुतो मातृसपिण्डनं मातामहादिभिः सह कुर्यात् । तथा बोधायनः आदिशेत् प्रथमे पिण्डे मातरं पुत्रिकासुतः । द्वितीये पितरं तस्यास्तृतीये च पितामहम् इति ।
இவ்விஷயத்தில்
அவரவர் குலாசாரப்படி வ்யவஸ்தை என்றறியவும்.‘ஒ பாரத / எக்காரணத்தால் எல்லாக் கார்யங்களிலும் சாஸ்த்ர மார்க்கம் பேதம் உள்ளதாக இருக்கிறதோ, உதயத்திற்குப் பிறகு ஹோமம் என்றும், உதயத்திற்கு முன் ஹோமம் என்றும் எப்படியோ அது போல். அக்காரணத்தால், அறிந்தவன் குலக்ரமமாய் அனுஷ்டிக்கப்பட்டு வந்த ஆசாரத்தை ஆசரிக்க வேண்டும்.
[[606]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
எல்லா சாஸ்த்ரங்களாலும் சொல்லப்பட்டதை விட அது பெரியதாகும்’ என்று ஸுமந்து ஸ்ம்ருதி உள்ளது. புத்ரிகாபுத்ரன் மாத்ரு ஸாபிண்ட்யத்தை மாதாமஹாதிகளுடன் செய்ய வேண்டும். அவ்விதம், போதாயனர்:புத்ரிகாபுத்ரன் முதல் பிண்டத்தில் மாதாவைச் சொல்ல வேண்டும். 2 -ஆவது பிண்டத்தில் அவளது பிதாவையும், 3-ஆவது பிண்டத்தில் அவளது பிதாமஹனையும் சொல்ல வேண்டும்.
व्याघ्रपादोsपि मातुः प्रथमतः पिण्डं निर्वपेत् पुत्रिकासुतः । द्वितीयं तु पितुस्तस्यास्तृतीयं तु पितुः पितुः इति । सुमन्तुरपि पिता पितामहे योज्यः पूर्णे संवत्सरे सुतैः । माता . मातामहे योज्या तद्वदित्याह भार्गवः इति । उशना अपि मातुर्मातामहे तद्वदेषा कार्या सपिण्डता इति । व्याघ्रः सहैकता तावद्यावत् पुत्रो न जायते । पुत्रिकासुत उत्पन्ने पत्यैकत्वं निवर्तते इति ।
எ: 1
पत्या
வ்யாக்ரபாதரும்:புத்ரிகாபுத்ரன், முதல் பிண்டத்தை மாதாவுக்கும், 2-ஆவது பிண்டத்தை அவளது பிதாவுக்கும், 3-ஆவது பிண்டத்தை அவளது பிதாமஹனுக்கும் கொடுக்க வேண்டும். ஸுமந்துவும்:‘புத்ரர்கள், பிதாவைப் பிதாமஹன் இடத்தில் சேர்க்க வேண்டும், வர்ஷாந்தத்தில் மாதாவை மாதாமஹன் இடத்தில் சேர்க்கவும்’ என்றார் பார்க்கவர். உசனஸ்ஸும்:வர்ஷாந்தத்தில் புத்ரர்கள் பிதாவுக்குப் பிதாமஹன் இடத்தில் எப்படியோ அப்படி மாதாவுக்கு மாதாமஹன் இடத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். வ்யாக்ரர்:புத்ரிகைக்குப் பதியுடன் ஏகத்வம் என்பது புத்ரன் பிறக்கும் வரையிலேயே. புத்ரன் பிறந்து விட்டால் பதியுடன் ஐக்யம் நிவ்ருத்திக்கின்றது.
बोधायनः कोकिलस्य यथा पुत्रा अन्यसम्बन्धजीविनः ।
B
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[607]]
पुष्टास्ते स्वकुलं यान्ति सपुत्रा पुत्रिका तथा । मातुर्मातुः पितुर्नित्यं तस्याश्चैव पितुः पितुः । प्रदद्यात् पुत्रिकापुत्रः पिण्डदाने त्वयं विधिः इति । एतत् सर्वं ब्राह्मादिविवाहेषु द्रष्टव्यम् । आसुरादिविवाहेषु विकल्पमाह, शातातपः तत्पितामह्या तच्छ्वश्र्वा वा सपिण्डनम् । आसुरादिविवाहेषु वर्णानां योषितां भवेत् इति । स्मृत्यन्तरे
मातुः सपिण्डीकरणं मातामह्यादिभिः स्मृतम् । पितामह्यादिभिर्वाऽपि ह्यासुराद्या-
तन्मात्रा
போதாயனர்:எப்படி குயிலின் குஞ்சுகள் பிறரின் ஸம்பந்தத்தால் ஜீவித்துப் பருத்த பிறகு தனது கூட்டத்தை அடைகின்றனவோ, அது போல் புத்ரிகையும் புத்ரனுடன் தன் குலத்தை அடைகிறாள். புத்ரிகாபுத்ரன் மாதாவுக்கும் அவளது பிதாவுக்கும் அவளது பிதாமஹனுக்கும் பிண்டத்தைக் கொடுக்க வேண்டும். பிண்ட தானத்தில்
இதுவே விதியாம். இதெல்லாம் ப்ராம்ஹாதி
விவாஹங்களில் என்று அறியவும். ஆஸுராதி விவாஹங்களில் விகல்ப்பத்தைச் சொல்லுகிறார். சாதாதபர்:ஆஸுராதி விவாஹங்களில் எல்லா வர்ணத்தாருக்கும் ஸ்த்ரீகளின் ஸாபிண்ட்யத்தை அவளது மாதாவுடன் அல்லது அவளது பிதாமஹியுடன், அல்லது அவளது மாமியாருடன் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஆஸுராதி விவாஹத்தால் வந்தவளது புத்ரன், மாதாவின் ஸபிண்டீகரணத்தை மாதாமஹி முதலியவர்களுடன் செய்ய வேண்டும் அல்லது பிதாமஹி முதலியவருடன் செய்யவும்.
विज्ञानेश्वर : - मातुः सपिण्डीकरणं पित्रैकेन त्रिभिश्च वा । आसुराद्यागतापुत्रः पितामह्यादिभिस्तु वा इति 1 पित्रैकेनेत्यनुमृतिविषयम्, तच्चोक्तप्रकारं द्रष्टव्यम् । चन्द्रिकायाम्
[[608]]
னாக - அக[S:-:
पितामह्यादिभिर्धर्म्य विवाहोढस्त्रियाः सुतः । पितृपक्षैर्मातृपक्षैरासुराद्यागतासुतः । विवाहपुत्रभेदेन तद्गोत्रं च व्यवस्थितम्
आसुरादिविवाहेऽपि पितामह्यादिभिरेव
वचनादाचाराद्विकल्प स्मरणाच्च इति ।
விஜ்ஞாநேச்வரர்:மாதாமஹனுடன் மாதாவுக்கு ஸாபிண்ட்யம் செய்தால், மாதாமஹ ச்ராத்தம் பித்ரு ச்ராத்தம் போல் நித்யமாகவே ஆகும். பிதாவுடனோ, பிதாமஹியுடனோ மாதாவுக்கு ஸாபிண்ட்யம் ஆனால் மாதாமஹச்ராத்தம் நித்யமல்ல. செய்தால் நன்மை உண்டு, செய்யாவிடில் தோஷம் இல்லை. யமனும்:ஆஸுராதி விவாஹத்தால் வந்தவளின் புத்ரன் மாதாவின் ஸாபிண்ட்யத்தைப் பிதா ஒருவனோடாவது மூன்று பேர்களுடனாவது பிதாமஹீ முதலியவர்களுடனாவது செய்யவும். ‘பிதாவோடு மட்டில் என்றது அனுமரணத்தைப் பற்றியது. அது முன் சொல்லப்பட்டபடி என்று அறியவும். சந்த்ரிகையில்:தர்ம்ய விவாஹத்தால் மணக்கப்பட்டவளின் புத்ரன் மாத்ரு ஸாபிண்ட்யத்தை பிதாமஹி முதலியவர்களோடு செய்யவும். ஆஸுராதி விவாஹத்தால் மணக்கப்பட்டவளின் புத்ரன் பிதா முதலியவரின் பக்ஷத்தினருடனாவது மாதாவின் பக்ஷத்தைச் சேர்ந்தவர்களுடனாவது செய்யவும். விவாஹ பேதத்தாலும் புத்ர பேதத்தாலும் அவனது கோத்ரமும் வ்யவஸ்தை செய்யப்பட்டு உள்ளது. பித்ருமேத ஸாரத்திலோ வெனில்:ஆஸுராதி
விவாஹத்திலும்
பிதாமஹி முதலியவருடனேயே ஸம்ஸர்கம். அவ்விதம் வசனம் இருப்பதாலும் ஆசாரம் இருப்பதாலும் விகல்பம் சொல்லப்பட்டு இருப்பதாலும் என்று உள்ளது.
पितामह्यादिपिण्डैरेव हि मातृपिण्डं शिष्टाः संयोजयन्ति, किश्च आपस्तम्बेन दुहितृमतेऽतिरथं शतं देयम् इति कन्याधिगमार्थद्रव्यदान विधानात् भिक्षणे निमित्तमाचार्यो विवाहः
[[609]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் इति द्रव्यार्जननिमित्ते विवाहस्य परिगणनात्, गौतमेन च षडित्येके इति पञ्चमविवाहस्य चासुरस्य धर्म्यत्वस्मरणात्, पितामह्यादि - भिर्धर्म्यविवाहोढस्त्रियास्सुतः इति वचनाच्च पितामह्यादिपिण्डैरेव मातृपिण्डसंयोगः । पितृपक्षैर्मातृ पक्षैरा-सुराद्यागतासुतः इति विकल्प स्मरणेऽपि वैकल्पिकधर्मेष्वा - चारस्यैव व्यवस्थापकत्वात् पितृपक्षैः पितामह्यादिभिरेव पिण्डसंयोग इत्याहुः ।
பிதாமஹ்யாதி பிண்டங்களுடனேயே மாத்ரு பிண்டத்தைச் சிஷ்டர்கள் சேர்க்கிறார்கள், இன்னும் ஆபஸ்தம்பரால், ‘பெண்ணின் பிதாவுக்கு ஒரு ரதத்துடன் 100 - பசுக்களைக் கொடுக்க வேண்டும்’ என்று, கன்யையைப் பெறுவதற்காக த்ரவ்யதானம் விதிக்கப்பட்டு இருப்பதாலும், ‘யாசிப்பதற்குக் காரணம் ஆசார்யன் விவாஹம்’ என்று த்ரவ்யார்ஜன நிமித்தங்களில் விவாஹமும் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், கௌதமராலும் ‘ஆறு விவாஹங்களும் தர்மயங்கள் என்று சிலர்’ என்று ஐந்தாவது விவாஹமான ஆஸுர விவாஹமும் தர்ம்யம் என்று
சொல்லப்பட்டு
இருப்பதாலும்
‘தர்ம்ய
விவாஹிக்கப்பட்டவளின்
விவாஹத்தால்
புத்ரன் பிதாமஹீ முதலியவர்களுடன் சேர்க்க வேண்டும்’ என்ற வசனத்தாலும்,
பிதாமஹீ
முதலியவரின்
பிண்டங்களுடனேயே மாத்ரு பிண்டஸம்யோகம் செய்யப்பட வேண்டும். ஆஸுராதி விவாஹோடாபுத்ரன் பிதாமஹ்யாதிகளுடனாவது, மாத்ரு பக்ஷத்தைச் சேர்ந்தவர்களுடனாவது சேர்க்கலாம் என்று விகல்ப ஸ்ம்ருதி இருந்தாலும், விகல்ப்பப்ராப்தமான தர்மங்களில் ஆசாரத்தாலேயே வ்யவஸ்தையே என்றிருப்பதால், பித்ரு பக்ஷத்திய பிதாமஹீ முதலியவருடனேயே பிண்ட ஸம்யோகம் செய்யப்பட வேண்டும் என்கின்றனர் (அறிந்தவர்கள்).
[[610]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
मातुः सापिण्ड्ये गोत्रनियमः ।
—
ब्राह्मादिषु
मातुः सापिण्ड्ये गोत्रनियममाह मार्कण्डेयः विवाहेषु या चोढा कन्यका भवेत् । भर्तृगोत्रेण कर्तव्यास्तस्याः पिण्डोदकक्रियाः ॥ आसुरादिविवाहेषु पितृगोत्रेण धर्मवित् इति । ब्राह्मादिविवाहाभिप्रायेणाह शातातपः स्वगोत्राद्रश्यतें नारी विवाहात् सप्तमे पदे । स्वामिगोत्रेण कर्तव्यास्तस्याः पिण्डोदकक्रियाः इति । बृहस्पतिरपि पाणिग्रहणका मन्त्राः पितृगोत्रापहारकाः । भर्तृगोत्रेण नारीणां देयं पिण्डोदकं तथा इति । मनुरपि — पितृगोत्रं कुमारीणा मूढानां भर्तृगोत्रतः इति ।
- ।
மாதாவின் ஸாபிண்ட்யத்தில் கோத்ர நியமம்.
மாதாவின் ஸாபிண்ட்யத்தில் கோத்ர நியமத்தைச் சொல்லுகிறார் மார்க்கண்டேயர்:ப்ராம்ஹம் முதலிய விவாஹங்களில் மணக்கப்பட்டவள் எவளோ அவளுக்குப் பிண்டோதக க்ரியைகளைப் பர்த்தாவின் கோத்ரத்தால் செய்ய வேண்டும். ஆஸுரம் முதலிய விவாஹங்களில் மணக்கப்பட்டவளுக்குப் பிண்டோதக க்ரியைகளை, பித்ரு கோத்ரத்தால் செய்யவும். ப்ராம்ஹம் முதலிய விவாஹத்தின் அபிப்ராயத்தால் சொல்லுகிறார்சாதாதபர்:ஸ்த்ரீயானவள்,விவாஹத்தால் ஸப்தபதியானவுடன் பித்ரு கோத்ரத்தில் இருந்து விலகுகிறாள். (ஆகையால்) அவளுக்குப் பிண்டோதக க்ரியைகளைப் பர்த்தாவின் கோத்ரத்தால் செய்ய வேண்டும். ப்ருஹஸ்பதியும்:பாணிக்ரஹணத்தைச் சேர்ந்த மந்த்ரங்கள் பித்ரு கோத்ரத்தைப் போக்குகின்றவைகள் ஆகும். (ஆகையால்) ஸ்த்ரீகளுக்கு, பர்த்ரு கோத்ரத்தால் பிண்டோதகங்களைக் கொடுக்க வேண்டும். மனுவும்:விவாஹமாகாத குமாரிகளுக்குப் பித்ரு கோத்ரத்தாலும், விவாஹம் ஆகியவர்களுக்குப் பர்த்தாவின் கோத்ரத்தாலும்ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 611 செய்யப்பட வேண்டும்.
आसुरादिविवाहाभिप्रायेण विज्ञानेश्वरीये – पितृगोत्रं समुत्सृज्य न कुर्याद्भर्तृगोत्रतः । जन्मन्यपि विपत्तौ च नारीणां पैतृकं कुलम् इति । लोकाक्षिः मातामहस्य गोत्रेण मातुः पिण्डोदकक्रियाम् । कुर्वीत पुत्रिकापुत्र एवमाह प्रजापतिः इति ।
விவாஹ
ஆஸுராதி
அபிப்ராயத்தால் சொல்லப்பட்டு உள்ளது விஜ்ஞாநேச்வரீயத்தில் :பித்ரு கோத்ரத்தை விட்டு, பர்த்தாவின் கோத்ரத்தால் செய்யக் கூடாது. ஜநநத்திலும், மரணத்திலும் ஸ்த்ரீகளுக்குப் பித்ரு கோத்ரமே ஆகும். லோகாக்ஷி: மாதாவுக்குப் பிண்டோதக க்ரியையை, மாதாமஹனின் கோத்ரத்தால் புத்ரிகாபுத்ரன் செய்ய வேண்டும் என்றார் ப்ரஜாபதி.
कालादर्शेऽपि
विवाहपुत्रभेदेन तद्गोत्रं च व्यवस्थितम्
इति । ब्राह्मादिविवाहभेदेन औरसपुत्रिकापुत्रभेदेन च तद्गोत्रं स्त्रीगोत्रम्, इति व्यवस्थितम् । ब्राह्मादि विवाह चतुष्टयोढायाः स्त्रियाः भर्तृगोत्रेण और्ध्वदैहिकं कार्यं, आसुरादिविवाहचतुष्टयोढायाः स्त्रियाः पितृगोत्रेण । औरसपुत्रो भर्तृगोत्रेण, पुत्रिकापुत्रो मातामहगोत्रेण कुर्यादित्यर्थः ।
காலாதர்சத்திலும்:“விவாஹபேதம், புத்ரபேதம் இவைகளைக் கொண்டு ஸ்த்ரீகளின் கோத்ரம் வ்யவஸ்தை
செய்யப்பட்டு உள்ளது. ப்ராம்ஹாதி விவாஹ
பேதத்தாலும்,
பேதத்தாலும்
ஒளரஸன், புத்ரிகாபுத்ரன் என்ற ஸ்த்ரீயின் கோத்ரம் வ்யவஸ்தை செய்யப்பட்டு உள்ளது. ப்ராம்ஹம் முதலிய நான்கு விவாஹங்களால் மணக்கப்பட்ட ஸ்த்ரீக்குப் பர்த்ரு கோத்ரத்தால் ப்ரேத க்ரியை செய்யப்பட வேண்டும். ஆஸுரம் முதலிய
நான்கு விவாஹங்களால்
மணக்கப்பட்டவளுக்குப் பிதாவின் கோத்ரத்தால் செய்ய
[[612]]
स्मृतिमुक्ताफले
ஆரியனாக - அThI°S:-
வேண்டும். ஒளரஸ புத்ரன் பர்த்ரு கோத்ரத்தால் செய்ய வேண்டும்.புத்ரிகா புத்ரன் மாதாமஹ கோத்ரத்தால் செய்ய வேண்டும் என்பது பொருள்.
एतच्च
अभ्रातृकां प्रदास्यामि तुभ्यं कन्यामलङ्कृताम् । अस्यां यो जायते पुत्रः स मे पुत्रो भवेदिति इति वसिष्ठोक्तप्रकारेण दाने मातामहगोत्रत्वं, अपुत्रोऽहं प्रदास्यामि तुभ्यं कन्यां भवानपि । पुत्रार्थी चेदिहोत्पन्नः स नौ पुत्रो भवेदिति इति कात्यायनोक्तप्रकारेणोढाया मातुर्मातामहगोत्रेण पितृगोत्रेण वा कुर्यात् । एवं पुत्रिकापुत्रस्य मातामहसम्बन्धे तद्गोत्रत्वम्, उभयसम्बन्धे गोत्रविकल्पश्च सिद्धः ।
இதுவும், ‘ப்ராதா இல்லாத இந்தப் பெண்ணை உனக்குக் கொடுக்கிறேன், இவள் இடத்தில் பிறக்கும் புத்ரன் எவனோ அவன் எனக்குப் புத்ரனாக வேண்டும்’ என்று வஸிஷ்டர் சொல்லியபடி தானம் செய்து இருக்கும் விஷயத்தில் மாதாமஹ கோத்ரம். ‘புத்ரன் இல்லாத நான் உனக்குப் பெண்ணைக் கொடுக்கிறேன். நீயும் புத்ரனை விரும்பியவனாகில் இவளிடம் பிறந்த பிள்ளை நம் இருவருக்கும் புத்ரனாக வேண்டும்’ என்று காத்யாயனர் சொல்லியபடி
மணக்கப்பட்டவளான மாதாவுக்கு மாதாமஹ கோத்ரத்தாலாவது பித்ரு கோத்ரத்தாலாவது செய்யவும். இவ்விதம் புத்ரிகா புத்ரனுக்கு மாதாமஹ ஸம்பந்தமாகில் மாதாமஹ கோத்ரத்வம். இருவருடைய ஸம்பந்தமுமாகில் கோத்ரத்தில் விகல்ப்பம் என்பது ஸித்தித்து உள்ளது.
तथा कालादर्शे कुर्यान्मातामह श्राद्धं नियमात् पुत्रिकासुतः । उभयोरपि सम्बन्धे कुर्यात् स उभयोरपि इति । वृद्धहारीतश्च उभयोरपि सम्बन्धे यस्मादुभयगोत्रता इति । दत्तस्य प्रतिग्रहीतृगोत्रमेव, गोत्रान्तरप्रविष्टानां दायमाशौचमेव च ।
[[1]]
?
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 613 ज्ञातित्वं च निवर्तन्ते तत्कुले सर्वमिष्यते इति स्मरणात् । यत्तु पैठीनसिबचनम् अथ दत्तकृत्रिमपुत्रिकापुत्रक्षेत्रजाः परिग्रहेणार्षेण जाता व्द्यामुष्यायणका भवन्ति इति, तत् उपनयनानन्तरं गोत्रान्तरे
गोत्रान्तरे यो यो दत्तस्तद्विषयमित्यधस्तात् निरूपितम् ।
காலாதர்சத்தில்:புத்ரிகா புத்ரன் மாதாமஹ ச்ராத்தத்தை அவச்யம் செய்ய வேண்டும். அவன் இருவருக்கும் ஸம்பந்தப்பட்டவனாகில் இருவருக்கும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். வ்ருத்தஹாரீதரும்:புத்ரிகாபுத்ரன், மாதாமஹன், பிதா இருவருக்கும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கும் ஸம்பந்தம் இருப்பதால் அவனுக்கு இரண்டு கோத்ரம் உள்ளது. தத்தனுக்குப் பெற்றுக் கொண்டவனின் கோத்ரம் மட்டில். “வேறு கோத்ரத்தை அடைந்தவர்களுக்கு ஜநக குலத்தில் தாயமும், ஆசௌசமும், ஜ்ஞாதித்வமும் நிவ்ருத்திக் கின்றன. இவை எல்லாம் பெற்றுக் கொண்டவனின் குலத்தில் விதிக்கப்படுகின்றன” என்று ஸ்ம்ருதி இருப்பதால்,ஆனால் “தத்தன், க்ருத்ரிமன், புத்ரிகாபுத்ரன், க்ஷேத்ரஜன் இவர்கள் ருஷி விஹித பரிக்ரஹத்தால் உண்டாகியவர்கள். இவர்கள் த்வ்யாமுஷ்யாயணர்களாய் (இருவருக்கும் ஸம்பந்தப்பட்டவர்களாய்) ஆகின்றனர்” என்று பைடீநஸி வசநம் உள்ளதே ? எனில், அது உபநயநத்திற்குப் பிறகு வேறு கோத்ரத்தில் எவன் கொடுக்கப்பட்டவனோ அவனைப் பற்றியது, என்பது கீழே சொல்லப்பட்டு உள்ளது.
धारापूर्वं दत्ताया विवाहात् पूर्वं मृताया भर्तृगोत्रेण पितृगोत्रेण वा क्रिया कार्या, दत्ताऽनूढा या कन्या संस्कार्या भर्तृगोत्रतः इति ‘स्व गोत्रात् भ्रश्यते नारी विवाहात् सप्तमे पदे इत्युभ यथा स्मरणात् । अनेकभर्तृकाया आद्यभर्तृगोत्रेण कर्तव्यम् । तदाह
[[614]]
ऋश्यशृङ्गः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
स्त्रीणामाद्यस्य वै भर्तुर्यगोत्रं तेन निर्वपेत् । यदि त्वक्षतयोनिस्स्यात् पतिमन्यं समाश्रिता । तद्गोत्रेण तदा देयं पिण्डं श्राद्धं तथोदकम् इति ।
ஜலபூர்வமாய் தானம் செய்யப்பட்டு விவாஹத்திற்கு முன் மரித்தவளுக்குப் பர்த்ரு கோத்ரத்தாலாவது பித்ரு கோத்ரத்தாலாவது க்ரியையைச் செய்யவும். ‘தானம் செய்யப்பட்டு விவாஹமாகாத கன்யகையைப் பர்த்ரு கோத்ரத்தால் ஸம்ஸ்கரிக்கவும்’ என்றும், விவாஹம் ஆகிய பத்நீ ஸப்தபதிக்குப் பிறகு பித்ரு கோத்ரத்தினின்றும் விலகுகிறாள்’ என்றும் இரண்டும் ப்ரகாரமாய் ஸ்ம்ருதி உள்ளது. அநேக பர்த்தாக்களை உடையவளுக்கு முதல் பர்த்தாவின் கோத்ரத்தால் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார், ருச்யச்ருங்கர்:அநேக பர்த்தாக்களை உடைய ஸ்த்ரீகளுக்கு முதல்வனான. பர்த்தாவின் கோத்ரத்தால் செய்யவும். ரஜோதர்சனத்திற்கு முன் அன்யனானபதியை அடைந்தவளாகில் அவளுக்கு 2-ஆவது பதியின் கோத்ரத்தால் பிண்டம், ச்ராத்தம், உதகம் இவைகளைக் கொடுக்கவும்.
—
स्मृत्यन्तरे गोत्रस्य त्वपरिज्ञाने काश्यपं गोत्रमिष्यते । यस्मादाह श्रुतिस्सर्वाः प्रजाः काश्यपसम्भवाः । पित्रादीनां नाम यदा पुत्रैर्न ज्ञायते तदा । पृथिवीषत् पिता वाच्यस्तत्पिता चान्तरिक्षसत् । अभिधानापरिज्ञाने दिविषत् प्रपितामहः इति । राजविशोः पुरोहितगोत्रेण कार्यम् । तथा च कात्यायनः पुरोहितस्य गोत्रेण कार्या राजविंशोः क्रियाः । दद्यात् पिण्डोदके श्राद्धं तूष्णीं शूद्रस्य नामतः इति । तच्च नाम शूद्रस्य दासान्तमित्याह बोधायनः शर्मान्तं ब्राह्मणस्योक्तं वर्मान्तं क्षत्रियस्य तु । पोषान्तं चैव वैश्यस्य दासान्तं शूद्रजन्मनः इति । स्वसूत्रेणैव सपिण्डीकरणं कार्यम् अ लब्धात्मीयसूत्रस्य श्राद्धान्तं
[[615]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் परसूत्रतः । कुर्यात् सपिण्डीकरणं स्वसूत्रेणैव नान्यतः इति भरद्वाजस्मरणात् । अपुत्रायाः पत्न्याः सापिण्ड्ये भर्ता स्वपित्रादीन् भोजयित्वा स्वमात्रादि पिण्डैः सह तत्पिण्डं संयोजयेत् । स्त्रीमृताहे स्त्रियो भोज्याः पितरः स्त्रीसपिण्डने । पित्रादेरेव होमः स्यात् पिण्डदानं तु वर्गयोः । अपुत्रायां मृतायां तु पतिः कुर्यात् सपिण्डताम् । श्वश्रूवादिभिः सहैवास्याः सपिण्डीकरणं भवेत् । पत्न्याः कुर्यादपुत्रायाः पतिर्मात्रादिभिः सह इत्यादिस्मरणात् ।
மற்றொரு ஸ்ம்ருதியில்:கோத்ரம் அறியப்படாவிடில் காச்யப கோத்ரம் விதிக்கப்படுகிறது. எக்காரணத்தாலோ வேதம், ப்ரஜைகள் எல்லோரையும் காச்யபர் இடமிருந்து உண்டானவைகளாகச் சொல்கின்றனர். பிதா முதலியவரின் பெயர் எப்பொழுது அறியப்படவில்லையோ, அப்பொழுது பிதாவை ‘ப்ருதிவீஷத்’ என்றும், பிதாமஹனை ‘அந்தரிக்ஷஸத்’ என்றும், ப்ரபிதாமஹனை ‘திவிஷத்’ என்றும் சொல்லவும். க்ஷத்ரிய வைச்யர்களுக்குப் புரோஹித கோத்ரத்தால் செய்யவும். அவ்விதமே, காத்யாயனர்:க்ஷத்ரிய வைச்யர்களுக்கு, புரோஹித கோத்ரத்தால் க்ரியைகளைச் செய்யவும். பிண்டோதக ச்ராத்தங்களையும் கொடுக்கவும். சூத்ரனுக்கு மந்த்ரம் இல்லாமல் பெயரை மட்டில் சொல்லிக் கொடுக்கவும். அந்தப் பெயரும் சூத்ரனுக்கு ‘தாஸ’ என்பதை முடிவில் உடையதாய் உள்ளது என்றார். போதாயனர்:ப்ராம்ஹணனுக்குப் பெயர் ‘சர்ம’ என்பதை முடிவிலுடையது, க்ஷத்ரியனுக்கு ‘வர்ம’ என்பதையும், வைச்யனுக்கு ‘போஷ’ என்பதையும், சூத்ரனுக்கு ‘தாஸ’ என்பதையும் முடிவில் உள்ளதாய் இருக்க வேண்டும். தனது ஸுத்ரத்தாலேயே ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும். ‘தனது ஸூத்ரம் கிடைக்காதவனுக்கு ஏகோத்திஷ்டம் முடியும் வரையில் அன்யஸுத்ரத்தால் செய்யலாம். ஸபிண்டீகரணத்தைத்
தனது
[[616]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸூத்ரத்தாலேயே செய்யவும். அன்ய ஸூத்ரத்தால் செய்யக் கூடாது’ என்று பரத்வாஜ ஸ்ம்ருதி இருப்பதால். புத்ரன் இல்லாத பத்னியின் ஸாபிண்ட்யத்தில் பர்த்தா தனது பிதா முதலியவரைப் புஜிப்பித்து, தனது மாதா முதலியவரின் பிண்டங்களுடன் பார்யா பிண்டத்தைச் சேர்க்கவும். ‘பத்னியின் ச்ராத்தத்தில் ஸ்த்ரீகளைப் புஜிப்பிக்கவும். பார்யையின் ஸாபிண்ட்யத்தில் பித்ருக்களைப் புஜிப்பிக்கவும். பிதா முதலியவர்களுக்கே ஹோமம். பிண்டதானமோ வெனில் இருவர்களுக்கும். புத்ரன் இல்லாத பார்யை மரித்தால் அவளுக்குப் பதி ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அவளுக்கு மாமியார் முதலியவருடனேயே பிண்டஸம்யோஜநம் செய்யப்பட வேண்டும். ‘புத்ரன் இல்லாத பத்னிக்குப் பதி மாதா முதலியவருடன் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும் என்பது முதலிய ஸ்ம்ருதி இருப்பதால்.
पत्नीमृताहश्राद्धे तु पत्नीमातृपितामहीः भोजयेत् स्त्रीश्राद्धे वृणुयाद्भर्ता पत्नीमातृपिताहीः । पितृव्याग्रजयोः श्राद्धे तत्तत्पितृपितामहौ इति स्मरणात् । स्मृतिरत्ने तु – अभर्तुर्योषितः पिण्डं भर्तृपिण्डे नियोजयेत् । यदि जीवति भर्ता तु ववदिषु नियोजयेत् । पत्यौ जीवति संसर्गः स्त्रीपिण्डेषु स्त्रिया भवेत् । मृते भर्तरि पत्यौ च सर्वत्रेति विनिर्णयः । अनपत्या यदा नारी पतिपिण्डेन योजयेत् । यदा पुत्रवती नारी पितामह्यादिभिः सह
பத்னியின் ம்ருதாஹ ச்ராத்தத்திலோ வெனில் பத்நீ, மாதா, பிதாமஹீ இவர்களைப் புஜிப்பிக்கவும். “பத்னியின் ச்ராத்தத்தில் பர்த்தா, பத்னீ, மாத்ரு, பிதாமஹீகளை வரிக்கவும். பித்ருவ்யன், ஜ்யேஷ்டன் இவர்களின் ச்ராத்தத்தில் அவரவர்களையும் அவரவர்களின் பித்ரு பிதாமஹர்களையும் வரிக்கவும்” என்று ஸ்ம்ருதி
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[617]]
இருப்பதால். ஸ்ம்ருதிரத்னத்திலோ வெனில்:பர்த்தா இல்லாத ஸ்த்ரீயின் பிண்டத்தைப் பர்த்தாவின் பிண்டத்தில் சேர்க்கவும். பர்த்தா ஜீவித்து இருந்தால் மாமியார் முதலியவரின் பிண்டங்களில் சேர்க்கவும். பர்த்தா ஜீவித்து இருக்கும் போது ஸ்த்ரீயின் பிண்டத்தை ஸ்த்ரீகளின் பிண்டங்களில் சேர்க்கவும். பர்த்தா இறந்த பிறகு பதி பிண்டத்தில் சேர்க்கவும். புத்ரன் இல்லாதவளாகில் பதி பிண்டத்துடன் சேர்க்கவும். புத்ரன் உள்ளவளாகில் பிதாமஹ்யாதி பிண்டங்களுடன் சேர்க்கவும்.
सङ्ग्रहेऽपि मृतप्रियायाश्च तथैव लोके पठन्ति सन्तः पतिपिण्डयोगम्। जीवत्प्रियायाश्च तथैव पिण्डं श्वश्रूर्वादिपिण्डैः सह संसृजेद्धि इति । पित्रोः सपिण्डीकरणं ज्येष्ठेनैव कार्यम् सर्वैरनुमतिं कृत्वा ज्येष्ठेनैव तु यत् कृतम् । द्रव्येण चाविभक्तेन सर्वैरेव कृतं भवेत् । सपिण्डीकरणं पित्रोर्न कार्यमखिलैः सुतैः । एकेनापि कृते सम्यक्पुत्रत्वगुणसम्भवात् । ज्येष्ठपुत्रस्य सद्भावे कनिष्ठः कुरुते क्रियाम् । प्रेतत्वान्न विमुच्येत पितृत्वं च न गच्छति । ज्येष्ठपुत्रे तु दूरस्थे कनिष्ठस्तु यथोदितम् । कुर्यात् पित्रोस्तु संस्कारं सपिण्डीकरणं न तु । यवीयसा कृतं कर्म प्रेतशब्दं विहाय तु । तदग्रजेन कर्तव्यं सपिण्डीकरणं पुनः । नवश्राद्धं सपिण्डत्वं श्राद्धान्यपि च षोडश । एकेनैव तु कार्याणि संविभक्तधनेष्वपि इत्यादिवचनान्यत्रावगन्तव्यानि । एतच्चाधस्तात् प्रतिपादितम् ।
ஸங்க்ரஹத்திலும்:பர்த்தா இல்லாதவளின் பிண்டத்தைப் பதி பிண்டத்துடன் சேர்க்க வேண்டும் என்கின்றனர் ஸாதுக்கள். பதி ஜீவித்து இருந்தால் அவளின் பிண்டத்தை மாமியார் முதலியவர்களின் பிண்டங்களுடன் சேர்க்கவும். மாதா பிதாக்களின் ஸபிண்டீகரணத்தை ஜ்யேஷ்டனே செய்ய வேண்டும். ‘எல்லோருடைய அனுமதியினால் பிரிக்கப்படாத தனத்தைக் கொண்டு
[[618]]
சனாக - h[US:-பு[[:
ஜ்யேஷ்டனாலேயே செய்யப்பட்டது எதுவோ அது எல்லோராலுமே செய்யப்பட்டது ஆகும். மாதா பிதாக்களின் ஸபிண்டீகரணத்தைப் புத்ரர்கள் எல்லோரும் செய்யக் கூடாது. ஜ்யேஷ்டன் ஒருவனாலேயே செய்யப்பட்டால் எல்லோரும் செய்ததாய் ஆகும் ஆதலால், ஜ்யேஷ்ட புத்ரன் இருக்கும் பொழுது கனிஷ்ட புத்ரன் க்ரியையைச் செய்தால், பிதா ப்ரேதத்
விடுபடுவது
தன்மையினின்றும்
இல்லை. பித்ருத்வத்தையும் அடைவது இல்லை. ஜ்யேஷ்ட புத்ரன் தூர தேசத்தில் இருந்தால், கனிஷ்ட புத்ரன் விதிப்படி ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். ஸபிண்டீகரணத்தைச் செய்யக்கூடாது. கனிஷ்டன் ஸபிண்டீகரணத்தைச் செய்து இருந்தால், ஜ்யேஷ்டன், ப்ரேத சப்தத்தைச் சொல்லாமல், மறுபடி ஸபிண்டீகரணத்தைச் செய்ய வேண்டும். நவ ச்ராத்தம், ஸபிண்டீகரணம், ஷோடச ச்ராத்தம் இவைகளை ஒருவனே செய்ய வேண்டும், ப்ராதாக்கள் விபக்தர்களாய் இருந்தாலும்” என்பது முதலிய வசனங்களை இவ்விஷயத்தில் அறியவும். இதைப் பற்றியது முன்பே சொல்லப்பட்டுள்ளது.
—
—
ज्येष्ठस्यापत्नीकत्वे कनिष्ठ एव सपिण्डनं कुर्यात् तस्यैव साग्निकत्वात् । तथा पैठीनसिः सपिण्डीकरणं पुत्रः पितुः कुर्वीत योऽग्निमान् । अनग्नेस्तु क्रिया नान्या ह्येकोद्दिष्टाहते कचित् इति । स्मृत्यन्तरे च यद्यग्निर्दूरगो विप्रः सापिण्डये समुपस्थिते । भ्रातृभिः कारयेत् श्राद्धं साग्निकैर्विधिवत्ततः । औपासनाग्नौ दूरस्थे समीपे भ्रातरि स्थिते । यद्यग्नौ जुहुयाद्वाऽपि पाणौ वा स हि पातकी । ज्येष्ठपुत्रोऽग्निमान्न स्यात् कनिष्ठस्त्वग्निमान् यदि । कनिष्ठ एव कुर्वीत सपिण्डीकरणं पितुः इति ।
ஜ்யேஷ்டன்
பார்யை
இல்லாதவனாகில்,
கனிஷ்டனே ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
"
[[619]]
அவனே அக்னி உள்ளவனாய் இருப்பதால். அவ்விதமே, பைடீநஸி:அக்னி உள்ள புத்ரன் எவனோ அவனே பிதாவின் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். அனக்னிகனுக்கு ஏகோத்திஷ்டம் தவிர்த்த மற்ற க்ரியை விதிக்கப்படவில்லை. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:‘அக்னி தூரதேசத்தில் இருந்தால் ஸாபிண்ட்யம் செய்ய ப்ரஸக்தியானால், ப்ராம்ஹணன், அக்னிமான்களான ப்ராதாக்களால் ஸபிண்டீகரணத்தை விதிப்படி செய்விக்கவும். ஔபாஸனாக்னி தூரத்திலிருக்கும் பொழுது, ப்ராதா ஸமீபத்தில் இருந்தால், ஜ்யேஷ்டன் அக்னியிலாவது பாணியிலாவது ஹோமத்தைச் செய்தால் அவன் பாபியாய் ஆகிறான். ஜ்யேஷ்ட புத்ரன் அனக்னிகனாய் இருந்து, கனிஷ்டன் ஸாக்னிகனாய் இருந்தால், பிதாவின் ஸாபிண்ட்யத்தைக் கனிஷ்டனே செய்ய வேண்டும்’ என்று உள்ளது.
उद्वाहानन्तरं 57: सपिण्डीकरणं कर्तव्यम् । ज्यायस्यनग्नावन्यस्तु साग्निः पित्रोः सपिण्डनम् । कुर्यात्त्यक्त्वा प्रेतशब्दं सत्यग्नावग्रजः पुनः इति । पुनः सपिण्डीकरण - प्रकारश्चन्द्रिकायामभिहितः - यवीयसा कृते श्राद्धे प्रेतशब्दं विहाय च । तच्चाग्रजेन कर्तव्यं सपिण्डीकरणं पुनः । सपिण्डीकरणं नाम पुनः पार्वणवद्भवेत् । अर्ध्य संयोजनं कुर्यात् पिण्डसंयोजनं तथा । प्रेतत्वात्तु विनिर्मुक्तः पुनस्तेन न निर्दिशेत् । प्रेतशब्दं विना सर्वं कार्यमित्याह गौतमः इति ।
விவாஹமாகிய பிறகு ஜ்யேஷ்டன் மறுபடி ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். ‘ஜ்யேஷ்டன் அனக்னிகனாயிருக்கையில், கனிஷ்டன் ஸாக்னிகனாகில்அவன் மாதா பிதாக்களுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும் ஜ்யேஷ்டன் ஸாக்னிகனாய் ஆனால் மறுபடி ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும்’ என்று உள்ளது.
.
[[620]]
புனஸ்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸபிண்டீகரணத்தின் ப்ரகாரம் சொல்லப் பட்டுள்ளது சந்த்ரிகையில்:‘கனிஷ்டன் ஸபிண்டீ கரணத்தைச் செய்து இருந்தால், அதை ஜ்யேஷ்டன்மறுபடி செய்ய வேண்டும். ப்ரேத சப்தத்தைச் சொல்லாமல். அந்த ஸபிண்டீகரணம் பார்வண ச்ராத்த தர்மத்துடன் செய்யப்பட வேண்டும். அர்க்க்ய ஸம்யோஜநம் செய்யவும். பிண்ட ஸம்யோஜனம் செய்யவும். ப்ரேத பாவத்தினின்றும் விடுபட்டு இருப்பதால், மறுபடி அந்தச் சப்தத்தால் நிர்தேசிக்கக் கூடாது. ப்ரேத சப்தத்தைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றார் கௌதமர்’ என்று
हेमाद्री सपिण्डीकरणं नाम पुनः पार्वणधर्मवत् । पितृशब्देन कर्तव्यं प्रेतशब्दं विहाय च । अर्घ्यसयोजनं नास्ति पिण्डसंयोजनं तथा । एकादशेऽह्नि कर्तव्यं सपिण्डीकरणं पुनः । द्वादशाहे न कर्तव्यमिति शातातपोऽब्रवीत् । यः सपिण्डीकृतं प्रेतं पुनः पिण्डेन योजयेत् । विधिघ्नस्तेन भवति पितृहा चोपजायते इति । एवञ्चार्घ्यपिण्डसंयोग तदभावयोर्विकल्पः । अत्र केचिदाहुः ।
- पुनः पिण्डसंयोगनिषेधश्रवणात्, सपिण्डीकरणे वृत्ते पृथक्त्वं नोपपद्यते । पृथक्त्वे तु कृते पश्चात् पुनः पित्रोरसपिण्डता इत्येकोद्दिष्टनिषेधस्मरणाच्च पुनः पार्वणधर्मवत् इति पुनः पार्वण धर्ममात्रस्मरणाच्च, पुनः सपिण्डीकरणं पार्वणविधानेन कर्तव्यम् इति । पुनस्सपिण्डीकरणे ततः पूर्वं न मासिकानि पुनः कर्तव्यानि, सपिण्डीकरणमात्रस्य पुनः करणविधानात्, सपिण्डीकरणादूर्ध्वं नैकोद्दिष्टं समाचरेत् इत्येकोद्दिष्टरूपमासिक निषेधस्मरणाच्च ।
ஹேமாத்ரியில்:“புனஸ் ஸபிண்டீகரணம் என்பது பார்வண தர்மங்களை உடையது. ப்ரேத சப்தத்தை விட்டு, பித்ரு சப்தத்தால் செய்யவும். அர்க்ய ஸம்யோஜனம் இல்லை. பிண்ட ஸம்யோஜனமும் இல்லை. 11-ஆவதுஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[621]]
நாளில் செய்ய வேண்டும். 12-ஆவது நாளில் செய்யக் கூடாது என்றார். சாதாதபர். ஸபிண்டீகரணம் செய்யப்பட்டுள்ள ப்ரேதனை மறுபடி பிண்டத்துடன் சேர்ப்பவன் விதியை அதிக்ரமித்தவனாகிறான், பித்ருஹத்யை செய்தவனாயும் ஆகிறான்” என்று உள்ளது. இவ்விதம் இருப்பதால் அர்க்ய பிண்ட ஸம்யோகத்தைச் செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும் (ஸம) விகல்பம். இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம்
சொல்லுகின்றனர்:“மறுபடி பிண்ட ஸம்யோகத்திற்கு நிஷேதம் கேட்கப்படுவதால், ‘ஸபிண்டீகரணம் செய்தபிறகு, தனிமை என்பது உபபன்னமாகாது. தனியாய்ப் பிரித்து ஏகோத்திஷ்டம் செய்தால் மறுபடி மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணம் செய்யவும்’ என்று ஏகோத்திஷ்டத்தை நிஷேதிக்கும் ஸ்ம்ருதி இருப்பதாலும், மறுபடி ஸாபிண்ட்யத்தைப் பார்வண தர்மமாய்ச் செய்யவும், என்று
என்று பார்வண தர்மத்தை மட்டில் விதிப்பதாலும்,புனஸ் ஸபிண்டீகரணத்தைப் பார்வண தர்மமாய் செய்ய வேண்டும்” என்று இந்த புனஸ் ஸபிண்டீகரணத்தில் அதற்கு முன் உள்ள மாஸிகங்களைச் செய்யக் கூடாது. ஸபிண்டீகரணத்தை மட்டில் மறுபடி செய்யும்படி விதி இருப்பதாலும், ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்யக் கூடாது’ என்று ஏகோத்திஷ்ட ரூபமான மாஸிகத்தை நிஷேதிக்கும் ஸ்ம்ருதி இருப்பதாலும்.
सपिण्डीकरणादावग्निनिर्णयः:
अथ सपिण्डीकरणादिश्राद्धेष्वग्निनिर्णयः । तत्र याज्ञवल्क्यः
• कर्म स्मार्तं विवाहानौ कुर्वीत प्रत्यहं गृही इति । श्रीधरीये द्वादशाहे त्रिपक्षे वा षण्मासे मासि चाब्दिके । सपिण्डीकरणं कुर्यात् पित्रोरौपासने सुतः इति । विष्णुः सपिण्डीकरणं पित्रोः
―
कुर्यादौपासने सुतः । अभावे लौकिके ह्यग्नौ सर्वं संपादयेद्बुधः इति ।
[[622]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-पूर्वभागः
लौकिकानाविति विधुरादिविषयम् । तथा च स्मृत्यन्तरे औपासनाग्नौ कर्तव्यं मातापित्रोर्गुरोरपि । अन्येषां लौकिकानौ तु विधुरस्य च लौकिके । वटुश्चेत् ( लौकिकानौ च) समिदग्नौ वा कुर्यात् पित्रोः सपिण्डनम् इति । अन्यत्रापि — कुर्यादौपासने श्राद्धं
। मातापित्रोर्यथाविधि । अन्येषां लौकिके तद्वत् ब्रह्मचार्यप्यनग्निकः
|
- ஸபிண்டீகரணம் முதலியதில் அக்னியின் நிர்ணயம்.
இனி ஸபிண்டீகரணாதி ச்ராத்தங்களில் அக்னி நிர்ணயம் சொல்லப்படுகிறது. அதில், யாஜ்ஞவல்க்யர்:க்ருஹஸ்தன் ப்ரதி தினம் ஸ்மார்த்த கர்மத்தை விவாஹாக்னியில் செய்யவும். ஸ்ரீதரீயத்தில் :புத்ரன் மாதாபிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தை, 12-ஆவது நாள், த்ரிபக்ஷம், 6-ஆவது மாஸம், வர்ஷத்தின் முடிவு இவைகளுள் ஒரு காலத்தில் ஔபாஸனாக்னியில் செய்யவும். விஷ்ணு:மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தைப் புத்ரன் ஔபாஸனாக்னியில் செய்யவும். இல்லாவிடில், அறிந்தவன் லௌகிகாக்னியில் எல்லாவற்றையும் செய்யவும்.’ லௌகிகாக்னியில் என்றது, விதுரன் முதலியவர்களைப் பற்றியது. அவ்விதமே, மற்றொரு ஸ்ம்ருதியில்:மாதா, பிதா, குரு இவர்களுக்கு ஔபாஸனாக்னியில் செய்யவும். மற்றவர்க்கு லௌகிகாக்னியில்
லௌகிகாக்னியில்
செய்யவும். செய்யவும்.
விதுரன்
ப்ரம்ஹசாரீ
(லௌகிகாக்னியில்) ‘ஸமிதாதானாக்னியிலாவது மாதா பிதாக்களுக்கு ஸபிண்டனத்தைச் செய்யவும்’ மற்றொரு ஸ்ம்ருதியில்:மாதா, பிதாக்களுக்கு ச்ராத்தத்தை விதிப்படி ஒளபாஸனாக்னியில் செய்ய வேண்டும். மற்றவர்க்கு லௌகிகாக்னியில் செய்யவும். ப்ரம்ஹசாரியும், விதுரனும் லௌகிகாக்னியில் செய்யவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
—
[[623]]
तथा सपिण्डीकरणं कुर्यादग्नावौपासने द्विजः । मातापित्रोर्गुरोश्चैवमितरेषां तु लौकिके । इति । अखण्डादर्शे पित्रोः सपिण्डीकरणं कुर्यादौपासने सुतः । इतरेषां सपिण्डानां लौकिकाना विति स्थितिः इति । सायणीये
सपिण्डीकरणं
कुर्यात् पित्रोरौपासनानले । तथा मातामहस्यापि मातामह्याश्च निर्णयः । तथा सीमन्तजातस्य ज्येष्ठस्यापि सपिण्डनम् । ‘औपासनाग्नौ कर्तव्यं जनकस्य समो हि सः । पितामहस्य तत्पत्न्याः
कार्यमौपासनानले इति ।
அவ்விதம் – ‘ப்ராம்ஹணன் மாதா பிதாக்களுக்கும், குருவுக்கும் ஔபாஸனாக்னியில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும். மற்றவர்க்கு லௌகிகாக்னியில் செய்யவும். அகண்டாதர்சத்தில்:புத்ரன் மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தை ஔபாஸநத்தில் செய்யவும். மற்ற ஸபிண்டர்களுக்கு லௌகிகாக்னியில் செய்யவும். இது நிர்ணயம். ஸாயணீயத்தில்:மாதா பிதாக்களுக்கும், மாதாமஹனுக்கும், மாதாமஹிக்கும் ஔபாஸனாக்னியில் ஸபிண்டீகரணத்தைச்செய்யவும். ஸீமந்தஜனான ஜ்யேஷ்ட ப்ராதாவுக்கும் ஔபாஸநத்தில் செய்யவும். அவன் பிதாவுக்கு ஸமனல்லவோ ? பிதாமஹனுக்கும் பிதாமஹிக்கும் ஒளபாஸநத்தில் செய்யவும்.
स्मृत्यन्तरे
―
मातुः पित्रोर्मातुलादेर्मरणे तु स्ववह्निना । सापिण्ड्यं मासिकादश्च तत्तत्सूत्रेण कारयेत् । अपुत्रस्य पितृव्यस्य ज्येष्ठस्याप्यसुतस्य च । सपिण्डीकरणं कुर्यात् स्वस्यौपा सनवह्निना मातुः पित्रोर्मासिकादीन् दौहित्रः स्वीयवह्निना । तथा महालयादींश्च कुर्यात् पार्वणतः शुचिः इति । तदेवं मातापित्रोर्मातामहमातामह्योर्मातुलस्यापुत्रस्य ज्येष्ठभ्रातुः
इति । अन्यत्रापि
[[624]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पितृव्यस्याचार्यस्य च स्वौपासने सापिण्ड्यादि पार्वणश्राद्धं
कुर्यादिति स्थितम् ॥
மற்றொரு ஸ்ம்ருதியில்:மாதாமஹன், மாதாமஹீ, மாதுலன் முதலியவர் இவர்களின்
ஔபாஸனாக்னியில்
ஸாபிண்டயம்
மரணத்தில் மாஸிகம்
முதலியவைகளை அவரவரின் ஸூத்ரப்படி செய்யவும். புத்ரன் இல்லாத பித்ருவ்யன், அபுத்ரனான ஜ்யேஷ்டன் இவர்களுக்கும் ஸபிண்டீகரணத்தைத் தனது ஒளபாஸாநக்நியில் செய்ய வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:மாதாமஹன் மாதாமஹீ இவர்களுக்கு மாஸிகம் மஹாளயம் முதலியவைகளைத் தௌஹித்ரன் தனது ஔபாஸனாக்னியில் பார்வண விதியாய்ச்சுத்தனாய்ச் Guru GolGL. gu, LOT, पीड़ा, LD ITH TLD GUD ढंग, 107 10 10 Tळां, 24संग्र மாதாமஹன், மாதாமஹீ, மாதுலன், அபுத்ரனான ஜ்யேஷ்டப்ராதா, பித்ருவ்யன், ஆசார்யன் இவர்களுக்கு, தனது ஒளபாஸ்னத்தில் ஸாபிண்ட்யம் முதலிய பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்பது ஸித்தித்தது.
यत्तु कैश्चिदुक्तम् – पित्रोर्मातामहयोश्च श्राद्ध-मोपासने, तदितरेषां श्रोत्रियागारादाहृते लौकिकानौ कर्तव्यम्, इति, पूर्वोक्तस्मृत्यनभिज्ञानविलपितत्वा दुपेक्ष्यम् । अग्नौकरणं द्विविधम्, कात्यायनाश्वलायनाद्युक्तं पितृयज्ञधर्मकमेकम्, आपस्तम्बाद्युक्तं तद्रहित मन्यत्, तत् स्वरूपं चाग्रे वक्ष्यते । उभयविधमग्नौकरणमपि अनाहिताग्नेरौपासनवतः आहिताग्नेरप्यर्धाधानेनोपासनवत औपासन एव, सर्वाधानेनौपासनवत्त्वासम्भवे आपस्तम्बोक्तानौकरणहोमस्य लोपः । न तु वैतानिकाग्नावनुष्ठानम्, श्रौतं वैतानिकाग्निषु इत्यभिधानात् । न च लौकिकानौ । देवतादेरिवाग्नेरपि प्रतिनिध्यभावात् । अत एव सर्वाधानेनौपासनाभावविषये धूर्तस्वामिना भाष्यकारेणोक्तम्
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[625]]
श्राद्धमूर्ध्वं होमात् कर्तव्यं ब्राह्मणा आहवनीयार्थाः तस्यापि प्रधानत्वादिति ।
―
ஆனால் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் “மாதா, பிதா, மாதாமஹன், மாதாமஹீ இவர்களுக்கு ச்ராத்தம் ஔபாஸநாக்னியிலும், மற்றவர்களுக்கு ச்ரோத்ரிய க்ருஹத்தினின்றும் எடுத்து வரப்பட்ட லௌகிகாக்னியிலும் செய்யப்பட வேண்டும்” என்று. அது, முன் சொல்லப்பட்ட ஸ்ம்ருதிகளை அறியாமையால் சொல்லப்பட்டதாகியதால் உபேக்ஷிக்கத் தகுந்தது,. அக்னௌகரணம் (ஹோமம்) என்பது 2-ப்ரகாரம் உள்ளது. காத்யாயனர், ஆச்வலாயனர் முதலியவர்களால் சொல்லப்பட்டு, பித்ருயஜ்ஞ ப்ரகாரத்தை உடையது. ஒன்று. ஆபஸ்தம்பர் முதலியவர்களால் சொல்லப்பட்டு, பித்ருயஜ்ஞ தர்மம் இல்லாதது மற்றது. அவைகளின் ஸ்வரூபம் மேலே சொல்லப்படும். இரண்டு விதமான அக்னௌகரணமும், ஒளபாஸனமும் உடையவனான அநாஹிதாக்னிக்கும், அர்த்தாதானத்தால், ஔபாஸநம் உடையவனான ஆஹிதாக்னிக்கும் ஔபாஸநாக்னி யிலேயே விஹிதம். ஸர்வாதாநத்தால் ஔபாஸநம் இல்லாதவனாகில் ஆபஸ்தம்பரால் சொல்லப்பட்ட அக்னௌகரண ஹோமத்திற்கு லோபம். ச்ரௌதாக்னியில் ஹோமம் என்பது இல்லை, /‘ச்ருத்யுக்தமாகிய ஹோமத்தை ச்ரௌதாக்னியில் செய்ய வேண்டும்’ என்று சொல்லி இருப்பதால். லௌகிகாக்னியிலும் செய்யக் கூடாது. தேவதை முதலியதற்குப் போல் அக்னிக்கு ப்ரதிநிதி என்பது இல்லையாதலால். ஆகையாலேயே
ஸர்வாதானத்தால் ஔபாஸநமில்லாத விஷயத்தில் தூர்த்த ஸ்வாமி என்ற பாஷ்யகாரரால் சொல்லப்பட்டுள்ள “ச்ராத்தத்தை ஹோமத்திற்கு மேல் செய்யவும். ப்ராம்ஹணர்கள் ஆஹவநீயஸ்தானீயர்கள். அதுவும் ப்ரதானம் ஆகியதால்” என்று.
L
[[626]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः
तस्यापि होमादूर्ध्वं क्रियमाणस्य अन्नाशनलक्षणस्य श्राद्धस्यापीत्यर्थः । पितृयज्ञधर्मका नौकरणस्य तु सर्वाधाने - नौपासनाभावेऽपि न निवृत्तिः कर्म स्मार्तं विवाहानौ कुर्वीत प्रत्यहं गृही इत्यादिनोपदिष्टौपासनान्यभावेऽपि पितृयज्ञवदित्यतिदेशतः प्राप्तदक्षिणाग्नेः संभवात् दक्षिणाग्नावनुष्ठानम् ।
இதிலுள்ள ‘தஸ்யாபி’ என்பதற்கு, ஹோமத்திற்கு மேல் செய்யப்படும் அன்ன போஜன ரூபமான ச்ராத்தத்திற்கும், என்பது பொருள். பித்ருயஜ்ஞ தர்மகமான அக்னௌ கரணத்திற்கோ வெனில், ஸர்வாதாநத்தால் ஔபாஸநம் இல்லாவிடினும்: நிவ்ருத்தி இல்லை. ‘க்ருஹஸ்தன் ஸ்மார்த்த கர்மத்தை ப்ரதி தினமும் விவாஹாக்னியில் செய்யவும்’ என்பது முதலியதால் உபதேசிக்கப்பட்ட ஒளபாஸநாக்னி இல்லாவிடினும், ‘பித்ருயஜ்ஞவத்’ என்ற அதி தேசத்தால் கிடைத்த
தக்ஷிணாக்னி ஸம்பவிப்பதால் தக்ஷிணாக்னியில்
( कंगना 3) Tori.
―
अनेनैवाभिप्रायेण मार्कण्डेयेनोक्तम् आहिताग्निस्तु जुहुयाद्दक्षिणाग्नौ समाहितः इति । आपस्तम्बोक्तानौकरणे तु : पिण्डपितृयज्ञवदित्यतिदेशाभावान्न दक्षिणाग्निप्राप्तिरिति सर्वाधाने धूर्तस्वाम्युक्ताग्नौकरणाभावो युक्तः । पूर्वोक्ताभिप्रायेण वायुपुराणेऽप्युक्तम् — आहृत्य दक्षिणाग्निं तु होमार्थं वै प्रयत्नतः । अग्न्यर्थं लौकिकं वाऽपि जुहुयात् कर्मसिद्धये इति । अस्यायमर्थः
।
अग्नौकरणहोमार्थं गृह्याभावे दक्षिणाग्निं लौकिकाग्निं वाऽऽहृत्य होमकर्मसिद्धये जुहुयात् इति । अत्र दक्षिणाग्निपक्षस्य प्रवासादिना असंभवे लौकिकाग्नि पक्षः, तस्यातिदेशोपदेशरूप प्रमाणद्वयावगत दक्षिणाग्यबाधकत्वेन अगत्याऽऽश्रयणीयत्वात् । अत एव प्रयत्नतो दक्षिणाग्निमाहृत्येत्युक्तम् । दक्षिणाग्र्यसन्निधाने पाणौ वा होमः कर्तव्यः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[627]]
இந்த அபிப்ராயத்தினாலேயே சொல்லப்பட்டுள்ளது மார்க்கண்டேயரால்:-‘ஆஹிதாக்னியோ வெனில்
தக்ஷிணாக்னியில்
ஹோமம் சொல்லிய
பொருள்
கவனமுடையவனாய், செய்யவும்’ என்று, ஆபஸ்தம்பர். அக்னௌகரணத்திலோ வெனில் ‘பிண்டபித்ருயஜ்ஞவத்’ என்ற அதிதேசம் இல்லாததால், தக்ஷிணாக்னி ப்ராப்தி இல்லை என்பதால் ஸர்வாதாந பக்ஷத்தில் தூர்த்த ஸ்வாமியினால் சொல்லப்பட்ட அக்னெள கரணாபாவம் யுக்தம் ஆகிறது. முன் சொல்லிய அபிப்ராயத்துடன் சொல்லப்பட்டு உள்ளது. வாயுபுராணத்திலும்:‘ஆஹ்ருத்ய+ஸித்தயே’ என்று, இதன் இவ்விதம்:‘அக்னௌகரண ஹோமத்திற்காக க்ருஹ்யாக்னி இல்லாவிடில், தக்ஷிணாக்னியையாவது லௌகிகாக்னியையாவது எடுத்து ஹோமகார்யம் ஸித்திப்பதற்காக ஹோமம் செய்ய வேண்டும்” என்று. இவ்விஷயத்தில்,
தக்ஷிணாக்னி
பக்ஷம் தூரதேசகமனாதிகளால் ஸம்பவிக்காவிடில், லௌகிகாக்னி பக்ஷத்தை க்ரஹிக்க வேண்டும். லௌகிகாக்னி பக்ஷமானது, அதிதேசம் உபதேசம் என்ற இரண்டு ப்ரமாணங்களாலும் அறியப்பட்ட தக்ஷிணாக்னியைப் பாதிக்காது. ஆகையால், அதைக் கதி இல்லாததால் ஆச்ரயிக்க வேண்டி இருக்கிறது, ஆகையால் தான் ப்ரயத்னத்துடன் ‘தக்ஷிணாக்னி மாஹ்ருத்ய’ என்று சொல்லப்பட்டது. தக்ஷிணாக்னி இல்லாவிடில் பாணியிலாவது ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
―
तथा हि स्मृत्यन्तरम् हस्तेऽग्नौकरणं कुर्यात् अग्नौ वा सानिको द्विजः 3 1 साग्निकः सर्वाधानाहिताग्निः दक्षिणाग्र्यसन्निधाने हस्ते लौकिकानौ वा अग्नौकरणं कुर्यादित्यर्थः । अत्रापि प्रवासादिना दक्षिणाम्यसम्भवे लौकिकाग्र्यादिपक्षौ पूर्वोक्तन्यायादवगन्तव्यौ । लौकिकाग्नेस्तु तादृश विशेषानवगमात्
|
[[1]]
.
[[628]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड :-
पाणिना सह समविकल्प एव । यद्यपि न्यायतोऽग्रे प्रतिनिध्य भावः, तथाऽपि न प्रतिनिधिन्यायेनात्र दक्षिणायादेरुपादानम् । गृह्याग्यभावेन तत्साध्यकर्मणोऽननुष्ठाने प्राप्ते वचनेनागृह्याग्र्यादावपि गृह्यानिसाध्यं कर्म विधीयते इति न
किन्तु
ஓர் ஸ்ம்ருதி:ஸாக்னிகனான ப்ராம்ஹணன் பாணியில் அக்னௌ கரணத்தைச் செய்யவும் அல்லது அக்னியில் செய்யவும். மூலத்தில் உள்ள ‘ஸாக்னிக:’ என்ற பதத்திற்கு ஸர்வாதானத்தால் ஆஹிதாக்னி ஆகியவன் என்று பொருள். அவன் தக்ஷிணாக்னி ஸமீபத்தில் இல்லாவிடில் பாணியிலாவது, லௌகிகாக்னியிலாவது அக்னௌ கரணத்தைச் செய்ய வேண்டும் என்பது பொருள். இவ்விஷயத்திலும் ப்ரவாஸம் முதலியதால் தக்ஷிணாக்னி ஸம்பவிக்காவிடில், லௌகிகாக்னி முதலிய இரண்டு பக்ஷங்கள் முன் சொல்லிய ந்யாயத்தால் அறியத் தகுந்தவை. லௌகிகாக்னிக்கோ வெனில் அவ்வித விசேஷம் அறியப்படாததால் பாணியுடன் ஸம் விகல்பமே. எப்படியும் அக்னிக்கு ப்ரதிநிதி இல்லை என்பது உண்டு. ஆனாலும், ப்ரதிநிதி ந்யாயத்தைக் கொண்டு இங்குத் தக்ஷிணாக்னியை க்ரஹிக்கவே இல்லை. ஆனால் ஔபாஸநாக்னி இல்லாததால் க்ருஹ்யாக்னி ஸாத்யமான கர்மத்திற்கு அனனுஷ்டானம் ப்ராப்தமாயிருக்க, வசநத்தால் க்ருஹ்யாக்னி அல்லாததிலும் க்ருஹ்யாக்னி ஸாத்யமான கர்மம் விதிக்கப்படுகிறது என்பதால் தோஷம் ஒன்றும் இல்லை.
तथा नारदीयें
अग्न्यभावे तु विप्रस्य पाणौ होमो विधीयते । यथाचारं प्रकुर्वीत पाणावग्नौ तु वा द्विजः इति । यत्तु स्मृत्यन्तरम्
हस्तेऽग्नौकरणं कुर्यात् सर्वाधानी न लौकिके । अर्घाधानी तु गृह्याग्नौ जुहुयात् पितृयज्ञवत् इति । अत्र न लौकिक इति
ஸ்மிருதி முக்தாபலம் - மராத்த காண்டம் - பூர்வ யாகம் विधुरादिविषयम् । तथा च स्मृत्यन्तरं
[[629]]
साग्रिरग्नावनग्निस्तु
द्विजपाणावथाप्सु वा । कुर्यादनौ क्रियां नित्यं लौकिकेनेति निश्चितम् इति ।
நாரதீயத்தில்:-
‘அக்னி
இல்லாவிடில்
ப்ராம்ஹணனின் பாணியில் ஹோமம் விதிக்கப்படுகிறது. பாணியிலாவது, அக்னியிலாவது ஆசாரப்படி செய்யவும், என்றுள்ளது. ஆனால் “ஸர்வாதானியானவன் பாணியில் ஹோமத்தைச் செய்யவும், லௌகிகாக்னியில் செய்யக் கூடாது. அர்த்தாதானியோ வெனில், க்ருஹ்யாக்னியில் பித்ருயஜ்ஞ தர்மமாய்ச் செய்யவும்” என்ற ஓர் ஸ்ம்ருதி வசனம் உள்ளதே ? எனில், இதில் லௌகிகாக்னியில் கூடாது என்றது விதுரன் முதலியவரைப் பற்றியது ஆகும். அவ்விதமே மற்றொரு ஸ்ம்ருதியில்:‘ஸாக்நி லௌகிகேநேதி நிச்சிதம், என்று உள்ளது. இதன் பொருள் இவ்விதம்:“ஆஹிதாக்னியானவன், ஔபாஸனாக்னியி லாவது, தக்ஷிணாக்னியிலாவது, லௌகிகாக்னியிலாவது, முன் சொல்லிய வ்வயவஸ்தைப்படி அக்னெள
கரணத்தைச் செய்யவும். பார்யை இல்லாததாலோ, விவாஹம் ஆவதற்கு முன்
ஒளபாஸனாக்னியை ஸ்வீகரிக்காததாலோ, எவன் அக்னி இல்லாதவனோ அவனோ வெனில் ப்ராம்ஹணனின் பாணியிலாவது, ஜலத்திலாவது, அக்னௌ கரணத்தைச் செய்ய வேண்டும். ஒரு காலும் லெளகிகாக்னியில் செய்யக் கூடாது” என்று.
यत्तु मनुनोक्तम्
अग्यभावे तु
तु विप्रस्य पाणावेवोपपादयेत् इति, तत् ब्रह्मचारिविषयम् । तदाह பாஞ்களி: अग्न्यभावे तु विप्रस्य पाणौ दद्यात्तु दक्षिणे । अग्ग्र्यभावः स्मृतस्तावद्यावद्भार्यां न विन्दति इति । अन्येषां लौकिके तद्वत् ब्रह्मचार्यप्यनग्निकः इति वचनं सपिण्डीकरणविषयम्, तत्पूर्वमुक्तं, आपस्तम्बादि विषयं वा । तथा च वक्ष्यते ।
[[630]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
शुभ, மனு “श्रमं भी
ப்ராம்ஹணனின் பாணியிலேயே
இல்லாவிடில்
ஹோமத்தைச்
செய்யவும்” என்கிறாரே ? எனில், அது ப்ரம்ஹசாரியைப்
ujju. अली, இல்லாவிடில் ப்ராம்ஹணனின்
कमीः’शकंली ‘அக்னி வலது கையில்
ஹோமத்தைச் செய்யவும். அக்னி இல்லை என்பது பார்யையை அடையாத வரையில் என்று சொல்லப்பட்டு உள்ளது” என்று ‘மற்றவர்கள் லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். ப்ரம்ஹசாரியும் அக்னி இல்லாதவனே’ என்ற வசனம் ஸபிண்டீகரணத்தைப் பற்றியது. அது முன்பு சொல்லப்பட்டு உள்ளது. ஆபஸ்தம்பீயாதி விஷயம் என்றாவது ஆகலாம். அவ்விதம் மேலே சொல்லப்படப்
—
वृद्धमनुः कुर्यादनुपनीतोऽपि श्राद्धमेको हि यस्सुतः । पितृयज्ञाहुतिं पाणौ जुहुयान्मन्त्रपूर्वकम् । इति । विद्यमानेऽप्यग्नौ कामादिषु चतुर्षु श्राद्धेषु पाणावेव होमः । तदाह गृह्यकारः अन्वष्टक्यं च पूर्वेद्युर्मासि मास्यथ पार्वणम् । काम्यमभ्युदयेऽष्टम्या मेकोद्दिष्टमथाष्टमम् । चतुर्ष्वद्येषु साग्नीनां वह्नौ होमो विधीयते । पित्र्यब्राह्मणहस्ते स्यादुत्तरेषु चतुर्ष्वपि इति । अष्टकाश्राद्ध दिनादुत्तरदिने क्रियमाणं श्राद्धमन्वष्टक्यम्, पूर्वदिने सप्तम्यां क्रियमाणं श्राद्धं पूर्वेद्युरितिपदेनोक्तम्, मासिमासीत्यनेन मासिश्राद्धमुक्तम् । पार्वणं त्रिपुरुषोद्देशेन क्रियमाणममावास्यादिश्राद्धम्, काम्यं - फलकामनया क्रियमाणम्, अभ्युदय इत्यनेनाभ्युदयिकमुक्तम्, अष्टम्यामिति पदेनाष्टकाख्यं श्राद्धमुक्तम्, एकमुद्दिश्य क्रियमाणमेकोद्दिष्टम्, एतेषामष्टविधानां श्राद्धानामाद्येषु चतुर्षु साग्निकानां बह्वग्निकानामेकाग्नीनां च पूर्वोक्तव्यवस्थयाऽग्नौ होमो विधीयते, उत्तरेषु चतुर्षु होमः पित्र्यब्राह्मणहस्ते स्यादित्यर्थः। आद्येषु चतुर्ष्वपि प्रवासादिना औपासनासन्निधाने द्विजपाणावप्सु वा कर्तव्यम् ।ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[1]]
[[631]]
வ்ருத்தமனு:உபநயனம் ஆகாதவனாயினும் ச்ராத்தத்தைச் செய்பவன் ஏகபுத்ரனாகில் அவன், பித்ருயஜ்ஞாஹுதியை மந்த்ரத்துடன் பாணியில் ஹோமம் செய்யவும். அக்னி இருந்தாலும், காம்யம் முதலிய நான்கு ச்ராத்தங்களில் பாணியிலேயே ஹோமம். அதைச் சொல்லுகிறார், க்ருஹ்யகாரர்:— ‘அன்வஷ்டக்யம்ச + சதுர்ஷவபி’ என்று. இதன் பொருள்’அஷ்டகா ச்ராத்தத்திற்கு மறு தினத்தில் செய்யப்படும் ச்ராத்தம் அன்வஷ்டக்யம் எனப்படும். முதல் நாளில் ஸப்தமியில் செய்யப்படும் ச்ராத்தம் பூர்வேத்யு: என்ற பதத்தால் சொல்லப்பட்டு உள்ளது. மாஸி மாஸி என்ற பதத்தால் மாஸி ச்ராத்தம் சொல்லப்பட்டது.
சொல்லப்பட்டது. பார்வணம் 3-புருஷர்களை உத்தேசித்துச் செய்யப்படும். அமாவாஸ்யா ச்ராத்தம் முதலியது. காம்யம் -பலனை உத்தேசித்துச் செய்யப்படும் ச்ராத்தம். அப்யுதய சப்தத்தால் நாந்தீ ச்ராத்தம் சொல்லப்பட்டு உள்ளது. அஷ்டம்யாம் என்பதால் அஷ்டகை என்ற ச்ராத்தம் சொல்லப்பட்டது. ஒருவனை
உத்தேசித்துச் செய்யப்படும் ச்ராத்தம் ஏகோத்திஷ்டம். இவ்விதமாகிய இந்த ச்ராத்தங்களுள் முன்புள்ள நான்கு ச்ராத்தங்களிலும், ஸாக்னிகர்களுக்கும், அநேகாக்னி உடையவர்க்கும், ஏகாக்னிகர்களுக்கும், முன் சொல்லிய வ்யவஸ்தைப்படி அக்னியில் ஹோமம் விதிக்கப்படுகிறது. மற்ற நான்கு. ச்ராத்தங்களிலும் ஹோமத்தைப் பித்ரு ஸ்தாநத்தில் உள்ள ப்ராம்ஹணனின் கையில் செய்ய வேண்டும்” என்பதாம். முதலாகிய நான்கு ச்ராத்தங்களிலும், ப்ரவாஸம் முதலிய காரணத்தால் ஔபாஸனம் ஸமீத்தில் இல்லாவிடில், பாணியிலாவது, ஜலத்திலாவது செய்யவும்.
எட்டு
तदाह विष्णुधर्मोत्तरे मार्कण्डेयः अनाहिताग्निश्चौपासनेऽय भावे द्विजोऽप्सु वा इति । औपासनः - गृहानिः । विज्ञानेश्वरीये आहिताग्निस्तु जुहुयाद्दक्षिणेऽग्नौ समाहितः ।
[[632]]
அனாகஅ<h°S:-q[4]: अनाहिताग्निरौपासनेऽग्र्यभावे द्विजेऽप्सु वा इति । अप्स्वनौकरणं जलसमीपे श्राद्धकरणे वेदितव्यम् । तदाह कात्यायनः
विष्णुधर्मोत्तरे चाप्सु मार्कण्डेयेन यः स्मृतः । स यदाऽपां समीपे स्यात् श्राद्धे ज्ञेयो विधिस्तदा इति । यदा तु पाणिहोमपक्षः, तदैकस्यैव विप्रस्य पाणौ होमो न तु सर्वविप्राणामित्याह कात्यायनः । पित्र्ये यः पङ्क्तिमूर्धन्यस्तस्य पाणावनग्निकः । हुत्वा मन्त्रवदन्येषां तूष्णीं पात्रेषु निक्षिपेत् इति । मनुः - अयभावे तु विप्रस्य पाणावेवोपपादयेत् । पर्युक्ष्य दर्भानास्तीर्य यतो ह्यग्निसमो द्विजः इति । अग्निसमत्वात् पित्र्यब्राह्मणं पर्युक्ष्य परिस्तीर्य जुहुयादित्यर्थः ।
•
அதைச் சொல்லுகிறார், மார்க்கண்டேயர், விஷ்ணு தர்மோத்தரத்தில்:-அநாஹிதாக்னியும், ஔபாஸனத்தில், அக்னி இல்லாவிடில் ப்ராம்ஹணனிடத்திலாவது, ஜலத்திலாவது செய்யவும். ஒளபாஸனம் என்பது க்ருஹ்யாக்னி என்று. விஜ்ஞாநேச்வரீயத்தில்:ஆஹிதாக்னியானவன் தக்ஷிணாக்னியில் ஹோமம் செய்யவும். அனாஹிதாக்னி ஔபாஸனத்தில் அக்னி இல்லாவிடில் ப்ராம்ஹணனிடத்திலாவது, ஜலத்திலாவது ஹோமம். ஜலத்தில் ஹோமம் என்றது ஜல ஸமீபத்தில் ச்ராத்தம் செய்யும் விஷயத்தில் என்று அறியவும். அதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:பித்ரு ஸ்தானத்தில் எந்த ப்ராம்ஹணன் முதல்வனோ அவனது கையில், அக்னி இல்லாதவன் மந்த்ரத்துடன் ஹோமம் செய்து, மற்ற ப்ராம்ஹணர்களின் போஜன பாத்ரங்களில் மந்த்ரம் இல்லாமல் அன்னத்தை வைக்கவும்.
मनुः – अग्न्यभावे तु विप्रस्य पाणावेवोपपादयेत् । पर्युक्ष्य दर्भानास्तीर्य यतो ह्यग्निसमो द्विजः इति । अग्निसमत्वात् पित्र्यब्राह्मणं पर्युक्ष्य परिस्तीर्य जुहुयादित्यर्थः । यत्तु यमेनोक्तम्
C
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[633]]
- दैवविप्रकरेऽनग्निः कृत्वाऽग्नौकरणं द्विजः इति, तत्र विकल्पेन
व्यवस्था द्रष्टव्या ।
மனு:“அக்னி இல்லாவிடில் ப்ராம்ஹணனின் கையிலேயே ஹோமம் செய்யவும். ப்ராம்ஹணன் அக்னிக்கு ஸமனாகியதால், அவனைச் சுற்றிப் பரிஷேசனம் செய்து தர்ப்பங்களால் பரிஸ்தரணம் செய்து, ஹோமம் செய்யவும்.’ அக்னிக்குச் சமனானதால் பித்ரு ஸ்தானத்திலுள்ள ப்ராம்ஹணனைப் பரிஷேசனம் செய்து, பரிஸ்தரணமும் செய்து ஹோமம் செய்யவும் என்பது பொருள். ஆனால், ‘‘அக்னி இல்லாத ப்ராம்ஹணன் தேவஸ்தானத்திலுள்ள ப்ராம்ஹணனின் கையில் ஹோமம் செய்து” என்று யமனால் சொல்லப்பட்டு உள்ளதே ? எனில் அவ்விஷயத்தில் விகல்பத்தால் வ்யவஸ்தை அறியத்தக்கது.
अत्र अपत्नीककर्तृकपाणिहोमे विशेषमाह कात्यायनः अपत्नीको यदा विप्रः श्राद्धं कुर्वीत पार्वणम् । पित्र्यविप्रैरनुज्ञातो विश्वदेवेषु हूयते इति । वायुपुराणे च । - अभार्यौ दैविके कुर्याच्छेषं पित्र्ये निवेदयेत् । न हि स्मृताः शेषभाजो विश्वदेवाः पुराणगैः इति । विश्वदेवकरे होमपक्षे हुतशेषं पित्रर्थभोजनपात्रेष्वेव निक्षिपेदित्यर्थः । स्मृत्यन्तरे च
दैवविप्रकरेऽभार्यः कृत्वाऽग्नौकरणं द्विजः । शेषयेत् पितृविप्रेभ्यः पिण्डार्थे शेषयेत्तदा । अग्नौकरणशेषं तु न दद्या द्वैश्वदैविके इति ।
ஹோமத்தில்
[[7]]
இவ்விஷயத்தில் பத்னி இல்லாதவள் செய்யும் பாணி விசேஷத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:— பத்னி இல்லாத ப்ராம்ஹணன் பார்வண ச்ராத்தம் செய்தால், பித்ரு ஸ்தானீய ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையைப் பெற்றவனாய் விச்வதேவஸ்தானீய ப்ராம்ஹணர்கள் இடத்தில் ஹோமம் செய்யவும்.வாயு
[[634]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
क्रं क्रीमःபார்யை இல்லாதவன் தேவ ப்ராம்ஹணன் இடத்தில் ஹோமத்தைச் செய்து, மீதியைப் ப்ராம்ஹணன் இடத்தில் வைக்கவும். விச்வதேவர்கள் பித்ரு சேஷபாகிகள் என்று புராணம் அறிந்தவர்களால் சொல்லப்படவில்லை. விச்வதேவ ப்ராம்ஹணர்களின் கையில் ஹோமம் செய்தால் ஹோம சேஷத்தை, பித்ரு ஸ்தானீய ப்ராம்ஹணனின் போஜன பாத்ரத்தில் வைக்கவும் என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:பார்யை இல்லாத ப்ராம்ஹணன் தேவ ப்ராம்ஹணனின் கையில் ஹோமத்தைச் செய்து, பித்ரு ஸ்தானீய ப்ராம்ஹணனுக்காக மீதி வைக்கவும். பிண்டத்திற்காகவும் மீதியை வைக்கவும். ஹோம சேஷத்தை விச்வதேவ ப்ராம்ஹணன் இடத்தில் கொடுக்கக் கூடாது.
―
यमः अग्नौकरणवत्तत्र होमो दैवकरे भवेत् । पर्युक्ष्य दर्भानास्तीर्य यतो ह्यग्निसमो हि सः इति । यदा दैवविप्रकरे होमस्तदा महालयादौ पितृमातामह श्राद्धार्थं वैश्वदेवविप्रभेदेऽपि सकृदेवानुष्ठेयः, यदा पित्र्यब्राह्मणकरे होमस्तदा मातामहब्राह्मण करेऽपि पृथगनुष्ठेयः, वैश्वदेवे यदैकस्मिन् भवेयुद्वर्त्त्यादयो द्विजाः । तदैकपाणौ होतव्यं स्याद्विधिर्विहितस्तथा । मातामहस्य भेदेन कुर्यादिति विनिर्णयः इति स्मरणात् । पाणौ यत्कर्तव्यं तदाह शौनकः अनग्निश्वेदाद्यं गृहीत्वा भवत्स्वेवानौकरणमिति पूर्वं तथाऽस्तु इति । अयमर्थः
आद्यं - घृताप्लुतमन्नं गृहीत्वा भवत्स्वेवाग्नौकरणहोमं करिष्ये इति पूर्वं पृष्ट्वा, तथाऽस्त्विति तैरनुज्ञातो जुहुयादिति । पाणितले हुतस्यान्नस्य विनियोगमाह गृह्यपरिशिष्टकारः – यच्च पाणिले दत्तं यच्चान्यदुपकल्पितम् । एकीभावेन भोक्तव्यं पृथग्भावो न विद्यते । अन्नं पाणितले दत्तं पूर्वमश्नन्त्यबुद्धयः । पितरस्तेन तृप्यन्ति शेषानं न लभन्ति ते इति ।
.
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[635]]
யமன்:அதில் அக்னெள கரணத்தில் போல் ஹோமத்தை, தைவ/ப்ராம்ஹணனின் கையில் செய்ய வேண்டும். பரிஷேசன பரிஸ்தரணங்களைச் செய்து செய்யவும். ப்ராம்ஹணன் அக்னிக்குச் சமம்
தைவ ப்ராம்ஹணனின் கையில் ஹோமம் செய்தால் அப்பொழுது, மஹாளயம் முதலியதில் பிதா மாதாமஹன் இவர்களுக்காக விச்வதேவ ப்ராம்ஹணர்கள் தனியாய் இருந்தாலும், ஹோமத்தை ஒரு தடவை மட்டில் செய்யவும். பித்ர்ய ப்ராம்ஹணனின் கையில் ஹோமம் செய்யும் பக்ஷத்தில், மாதாமஹ ப்ராம்ஹணனின் கையிலும் தனியாக ஹோமம் செய்யப்பட வேண்டும். “விச்வதேவ ஸ்தானத்தில் இருவருக்கு மேல் ப்ராம்ஹணர்கள் இருந்தால், அப்பொழுது ஒருவனின் கையில் ஹோமம் செய்ய வேண்டும். அவ்விதம் விதி. இருப்பதால். மாதாமஹனுக்குத் தனியாய்ச் செய்ய வேண்டும் என்பது ஸித்தாந்தம்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். பாணி ஹோமத்தில் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார். சௌனகர்:‘அனக்னிச்சே+ததாஸ்து’ என்று. இதன் பொருள்:“அக்னி இல்லாதவன், ஆத்யம் = நெய்யால் நனைந்த அன்னத்தை க்ரஹித்து, பவத்ஸ்வேவ அக்னௌகரண ஹோமம் கரிஷ்யே’ என்று முன்பு கேட்டு, ‘ததாஸ்து’ என்று அவர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய் ஹோமம் செய்ய வேண்டும்” என்று. கையில் ஹோமம் செய்யப்பட்ட அன்னத்திற்கு விநியோகத்தைச் சொல்லுகிறார், க்ருஹ்யபரிசிஷ்டகாரர் :கையில் கொடுக்கப்பட்டது எதுவோ, போஜன பாத்ரத்தில் வைக்கப்பட்டது எதுவோ, அவ்விரண்டையும் ஒன்றாக்கிப் புஜிக்க வேண்டும். தனியாகச் செய்யக்கூடாது. கையில் கொடுக்கப்பட்ட அன்னத்தைப் புத்தி இல்லாதவர்கள் முன்பே புஜித்து விட்டால், பித்ருக்கள் அதினாலேயே. த்ருப்தர்களாகின்றனர். பிறகு கொடுக்கப்படுவதை அவர்கள் அடைவதில்லை.
[[636]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः यत्तु शौनकवचनम् तेषु तद्भुक्तवत्स्वन्नमन्यदन्नश्च भोजयेत् इति, पात्रस्थापितं पाणिहुतं पूर्वं भुक्तवत्सु ब्राह्मणेष्विति तस्यार्थः । कालादर्शेऽपि दैवार्थपाणौ जुहुयादभार्योऽन्यो यथार्हतः । पाणौ हुतं यदन्नं तत् पृथङ्नाश्नाति कुत्रचित् इति । अनेनैवाभिप्रायेण कात्यायनः हस्ते हुतं यदश्नीयात् ब्राह्मणो ज्ञानदुर्बलः । नष्टं भवति तत् श्राद्धमिति शातातपोऽब्रवीत् इति ।
―
—
ஆனால், ‘அவர்கள் அந்த அன்னத்தைப் புஜித்த பிறகு, வேறு அன்னத்தையும் புஜிப்பிக்கவும்’ என்று சௌனக வசனம் உள்ளதே ? எனில், அதன் பொருள் இவ்விதம்:போஜன பாத்ரத்தில் வைக்கப்பட்ட, பாணியில் ஹோமம் செய்யப்பட்ட அன்னத்தை முன்பு ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு’ என்பதாம். காலாதர்சத்திலும்: பார்யை இல்லாதவன் தேவதார்த்த ப்ராம்ஹணனின் கையில் ஹோமத்தைச் செய்யவும். மற்றவன் விதிப்படி செய்யவும். பாணியில் ஹோமம் செய்யப்பட்ட அன்னமெதுவோ அதைத் தனியாய் ஒரு காலும் புஜிக்கக் கூடாது. இவ்விதமான அபிப்ராயத்துடனேயே சொல்லுகிறார், காத்யாயனர்:‘பாணியில் ஹோமம் செய்யப்பட்ட அன்னத்தை அறியாத ப்ராம்ஹணன் புஜித்தால், அந்த ச்ராத்தம் நஷ்டம் ஆகின்றது’ என்றார் சாதாதபர்.
पारिजाते तु हस्ते हुतं तु नाश्नीयादब्दं मुक्त्वाऽऽनुमासिकम् । अग्नौ प्रक्षेपणं कार्यं सपिण्डीप्रेतकर्मसु इति । तदेवमनाहिताग्नेरौपासनवत आहिताग्नेरर्धाधानेनौपासनवत औपासन एव सपिण्डीकरणादि श्राद्धं कर्तव्यम् । सर्वाधानेनौषासनासम्भवे आपस्तम्बोक्ताग्नीकरणस्य लोपः, पितृयज्ञधर्मकानौकरणस्य न निवृत्तिः, किन्तु तस्य दक्षिणाग्नावनुष्ठानम्, दक्षिणाग्र्यसन्निधाने लौकिकानौ वा जले वा होमः कर्तव्यः ।
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[637]]
பாரிஜாதத்திலோ வெனில்:ப்ரத்யாப்திகம், அனுமாஸிகம் இவைகளைத் தவிர்த்த ச்ராத்தத்தில் பாணியில் ஹோமம் செய்யப்பட்டதைப் புஜிக்கக்கூடாது. ஸபிண்டீகரணம் ப்ரேத ச்ராத்தம் இவைகளில் புஜிக்காமல் அக்னியில் போட வேண்டும். ஆகையால் இவ்விதம் இருப்பதால், அநாஹிதாக்னியாய் ஔபாஸனமும் உள்ளவனும், அர்த்தாதாநத்தால் ஒளபாஸனம் உள்ள ஆஹிதாக்னியும் ஔபாஸனாக்னியிலேயே ஸபிண்டீ கரணம் முதலிய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஸர்வாதானத்தால் ஒளபாஸனம் இல்லாவிடில், ஆபஸ்தம்பர் சொல்லிய அக்னௌ கரணத்திற்கு லோபமே தான். பித்ருயஜ்ஞ தர்மகமான அக்னெள கரணத்திற்கு லோபம் இல்லை. ஆனால், அதற்குத் தக்ஷிணாக்னியில் அனுஷ்டானம். தக்ஷிணாக்னி ஸன்னிதி இல்லாவிடில் லௌகிகாக்னியிலாவது, பாணியிலாவது ஜலத்திலாவது ஹோமம் செய்யப்பட வேண்டும்.
एवमनाहिताग्निरप्यौसनासन्निधाने पितृयज्ञधर्मकमग्नौ करणं लौकिकानौ द्विजेऽप्सु वा कुर्यात् । दायात् प्रागगृहीताग्निर्ब्रह्मचारी विधुरश्च पाणौ कुर्यात् न लौकिकानौ काम्यादिचतुष्टयेऽपि पाणावेव होमः । आपस्तम्बोक्तमग्नौकरणमनाहिताग्निः दूरस्थाग्निश्चेत् लौकिकानौ कुर्यात्, ब्रह्मचारी विधुरश्च लौकिकानौ कुर्यात् । औपासनाग्नौ दूरस्थे केचिदिच्छन्ति सत्तमाः । पाणावेव तु होतव्यमिति नैतत् समञ्जसम् । प्राचीनावीतिना होमः कार्योऽग्नौ द्विजसत्तमाः । तच्छेषं विप्रपात्रेषु विकिरेत् संस्मरन् हरिम् । अभार्यो दूरभार्यश्च ब्रह्मचारी च पैतृके । अगौकरण मेतेषां वह्नावेवोचितं भवेत् इति स्मरणात् ।
இவ்விதம் அநாஹிதாக்னியும்,
ஸமீபத்தில்
ஒளபாஸனம்
இல்லாவிடில் பித்ருயஜ்ஞதர்மகமான
அக்னௌ கரணத்தை லௌகிகாக்னியிலாவது,
[[638]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ப்ராம்ஹணன் இடத்திலாவது, ஜலத்திலாவது செய்யவும். விபாகமாவதற்கு முன் அக்னி பரிக்ரஹம் செய்யாதவனும், ப்ரம்ஹசாரியும், விதுரனும்,
விதுரனும், பாணியில் ஹோமம் செய்யவும், லௌகிகாக்னியில் செய்யக் கூடாது. காம்யம் முதலிய நான்கு ச்ராத்தங்களிலும் பாணியிலேயே ஹோமம். ஆபஸ்தம்பர் சொல்லிய அக்னெள கரணத்தை, அநாஹிக்னியானவன், தூரத்திலுள்ள அக்னியை
உடையவனாகில் லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். ப்ரம்ஹசாரியும், விதுரனும் லௌகிகாக்னியில் செய்ய வேண்டும்.“ஔபாஸனாக்னி தூரத்தில் இருந்தால், பாணியிலேயே ஹோமம் செய்ய வேண்டும் என்று சில ஸாதுக்கள் விரும்புகின்றனர். இது ஸமஞ்ஜஸமில்லை. ஓ! ப்ராம்ஹணோத்தமர்களே ! ப்ராசீனா வீதியாய் அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ஹோம சேஷத்தை ப்ராம்ஹணர்களின் போஜன பாத்ரங்களில் வைக்க வேண்டும். விஷ்ணுவை ஸ்மரிப்பவனாய், பார்யை இல்லாதவன், தூரத்திலுள்ள பார்யையை உடையவன், ப்ரம்ஹசாரீ, இவர்கள் ச்ராத்தத்தில் அக்னெள கரணத்தை அக்னியிலேயே செய்வது உசிதம் ஆகும் என்று ஸ்ம்ருதி.
अग्निमुखा वै देवाः पाणिमुखाः पितरः’ इत्यविशेषेण श्रवणादापस्तम्बोक्तमग्नौकरणमपि विधुरादयः कुर्युः पाणावित्यपरे । तच्च पित्र्यब्राह्मणकरे वैश्वदैविकब्राह्मणकरे वा विकल्पेन भवति । अभार्यकर्तृकं तु वैश्वदैविकब्राह्मणकर एव कर्तव्यमिति माधवीयस्मृतिचन्द्रिकाद्युक्तार्थनिष्कर्षः । सर्वाधानेन औपासनासम्भवे आपस्तम्बोक्तानौकरणस्यापि न निवृत्तिः, किन्तु लौकिकानावनुष्ठानमिति मतान्तरम् । अन्यत् सर्वमत्रापि समानम् ।
"
தேவர்கள் அக்னியை முகமாக உடையவர்கள். பித்ருக்கள் பாணியை முகமாக உடையவர்கள்’ என்று ஸாமான்யமாய்ச் சொல்லப்பட்டு இருப்பதால் ஆபஸ்தம்பர் சொல்லிய அக்னௌ கரணத்தையும், விதுரன்
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[639]]
முதலியவர்கள் பாணியில் செய்ய வேண்டும் என்று சிலர் சொல்லுகின்றனர். அந்த அக்னௌ கரணமும் பித்ரு ஸ்தானீய ப்ராம்ஹணனின் கையிலாவது, விச்வேதேவ ஸ்தானீய ப்ராம்ஹணன் கையிலாவது செய்யப்படலாம். பார்யை இல்லாதவன் செய்யும் அக்னெள கரணமோ வெனில் விச்வே தேவஸ்தானீய ப்ராம்ஹணனின் கையிலேயே செய்யப்பட வேண்டும் என்பது, மாதவீயம், ஸ்ம்ருதி சந்த்ரிகை முதலிய
க்ரந்தங்களில் சொல்லப்பட்டுள்ள அர்த்தத்தின் நிர்ணயம் ஆகும். ஸர்வாதானத்தால்
ஒளபாஸனம்
இல்லாவிடினும் -
ஆபஸ்தம்பர் சொல்லிய அக்னெள கரணத்திற்கு நிவ்ருத்தி இல்லை, ஆனால் லௌகிகாக்னியில் அனுஷ்டானம் உண்டு என்பது மற்றொரு மதம். மற்றது எல்லாம் இதிலும் ஸமாநம்.
!1
पद्भ्यां रजस्वलायां सत्यौपासने तामनादृत्य सपिण्डीकरणश्राद्धं कुर्यात् । ऋतुमत्स्वपि दारेषु विदेशस्थोऽप्यनग्निकः । अन्नेनैवाब्दिकं कुर्याद्धेम्ना वाऽऽमेन न कचित् इति स्मरणात् । प्रत्याब्दिके पत्यै मध्यमपिण्डदानविधाने तामनादृत्य श्राद्धं कुर्यात्, " किमुत सापिण्ड्ये पत्न्यै पिण्डदानाभावान्निषेधाभावाच्च
ல்
பத்னீ ரஜஸ்வலையாய் இருந்தால் ஔபாஸநாக்னி இருக்கும் பக்ஷத்தில் அவளைக் கவனிக்காம ஸபிண்டீகரண ச்ரார்த்தத்தைச் செய்யவும். பத்னீ ரஜஸ்வலையாய் இருந்தாலும், விதேசத்தில் இருப்பவனும் அக்னி இல்லாதவனும், அன்னத்தினாலேயேப்ரத்யாப்திகத்தைச் செய்யவும், ஹிரண்யத்தாலாவது
ETTER TREE> ஆமத்தாலாவது ஒரு காலும் செய்யக் கூடாது என்று ஸ்ம்ருதி இருப்பதால். ப்ரத்யாப்திகத்தில் பத்னிக்கு நடுப் பிண்டத்தைக் கொடுக்கும்படி விதி இருந்தாலும் அவளை உபேக்ஷித்து ச்ராத்தத்தைச் செய்யலாம் ஸாபிண்ட்யத்தைப் பற்றிச் சொல்வது ஏன் ?
[[640]]
ஆக - அ°S:-புஷ்:
ஸாபிண்ட்யத்தில் பத்னிக்குப் பிண்டதானம் இல்லை, நிஷேதிக்கப்படவில்லை.
—
अग्निविच्छेदे तु द्वयोः साधारणो वह्निस्सहसंस्कारसंस्कृतः । विशोध्य कायं विविधैस्तु कृच्छ्रद्रव्यप्रदानं कुरुते यथार्थम् । अतः परस्तात्सह भार्यया च यतासुरागूकरणं वदेत्सः इत्यादिवचनैः सन्धाने पत्नीसापेक्षत्वावगमात् कालान्तरेऽग्निं सन्धायोपासनाग्नौ : सापिण्ड्यं कुर्यात्, तस्य कालान्तरे सावकाशत्वात् । सावकाशन्तु यत्कर्यं न तत् कुर्याद्विदूषिते इति स्मरणात् ।
அக்னி விச்சின்னமாகிய விஷயத்திலோ வெனில், ‘விவாஹ ஸம்ஸ்காரத்தால் ஸம்ஸ்க்கரிக்கப்பட்ட அக்னி, இருவருக்கும் ஸமாநம் ஆகியது’, ‘பல விதங்களான க்ருச்ரங்களால் தேகத்தைச் சுத்தமாய்ச் செய்து, விதிப்படி த்ரவ்யதானம் செய்து, பிறகு ப்ராணாயாமம் செய்து, பார்யையுடன் க்ருஹஸ்தன் ஸங்கல்பத்தைச் செய்யவும்’ என்பது முதலிய வசனங்களால் ஸந்தான விஷயத்தில் பத்னியின். அபேக்ஷை வேண்டும் என்பது அறியப்படுவதால், காலாந்தரத்தில், அக்னி ஸந்தாநம் செய்து காண்டு ஔபாஸநாக்னியில் ஸபிண்டீ கரணத்தைச் செய்யவும். அது காலாந்தரத்தில் ஸாவகாசமாய் இருப்பதால், ‘ஸாவகாசமான கார்யம் எதுவோ அதைத் தோஷம் உள்ள காலத்தில் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
"
[[1]]
तथा च गृह्यपरिशिष्टे ऋतुमत्स्वपि दारेषु धार्याग्निस्तु भवेद्यदि । सपिण्डीकरणश्राद्धं कुर्यादेवाविचारयन् इति । स्मृत्यन्तरे सपिण्डीकरणे प्राप्ते भार्या यदि रजस्वला । सपिण्डीकरणं न स्यादनावनुगते सति इति । अन्यत्रापि श्राद्ध कर्तुर्यदा भार्या ह्याशौचान्ते रजस्वला । श्राद्धशेषं प्रकुर्वीत वर्जयित्वा सपिण्डनम्f
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
इति । श्लोकगौतमोऽपि
[[641]]
श्राद्धीयेऽहनि संप्राप्ते यस्य भार्या
रजस्वला । श्राद्धमत्र न कर्तव्यं कर्तव्यं पञ्चमेऽहनि इति । श्राद्धमत्र
सपिण्डीकरणम् ।
க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:-
“பார்யை
ரஜஸ்வலையாயினும், தார்யாக்னியாய் இருப்பவனாகில், ஸபிண்டீகரண ச்ராத்தத்தை ஸந்தேஹிக்காமல் செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸபிண்டீகரணம் ப்ராப்தமாய் இருக்கும் பொழுது, பார்யை ரஜஸ்வலையாய் இருந்தால் அக்னி
விச்சின்னமாய் இருக்கும் பக்ஷத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது. வேறு ஒரு ஸ்ம்ருதியிலும்:ச்ரார்த்த கர்த்தாவின் பார்யை ஆ சௌசத்தின் முடிவில் ரஜஸ்வலையாய் இருந்தால் பாக்கியுள்ள ச்ராத்தத்தைச் செய்யவும், ஸாபிண்ட்யத்தைத் தவிர்த்து. ச்லோக கௌதமரும்:ச்ராத்த தினம் ப்ராப்தமாய் இருக்கும் பொழுது எவனது பார்யை ரஜஸ்வலையாய் இருக்கின்றாளோ அவன் அன்று ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும்.இதில் ச்ராத்தம் என்பது ஸபிண்டீகரணமாம்.
मृतपत्न्यां रजस्वलायामपि पञ्चमदिने भर्तृसपिण्डीकरणमुक्तं स्मृत्यन्तरे— सपिण्डीकरणे प्राप्ते प्रेतपत्नी रजस्वला सपिण्डीकरणं न स्यात् पञ्चमेऽहनि कारयेत् इति । एतदपुत्रभर्तरि प्रेते पत्नीकर्तृकसपिण्डीकरणविषयमित्येके, पुत्रादिकर्तृकविषयमपीत्यन्ये । शिष्टाचाराद्व्यवस्था ॥ तत्रैव
I
मृते भर्तरि या नारी ह्याशौचान्ते रजस्वला । श्राद्धशेषं प्रकुर्वीत स्नात्वा सूत्रं विसर्जयेत्
இறந்தவனது பத்நீ ரஜஸ்வலையாயினும், ஐந்தாவது தினத்தில் அவளது பர்த்தாவின் ஸபிண்டீகரணம் சொல்லப்பட்டு உள்ளது. ஒரு ஸ்ம்ருதியில்:-
[[642]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸபிண்டீகரணம் ப்ராப்தமாய் இருக்க ப்ரேதனின் பத்நீ ரஜஸ்வலையாய் இருந்தால், ஸபிண்டீகரணத்தைச் செய்யக் கூடாது. ஐந்தாவது தினத்தில் செய்ய வேண்டும்’ என்று உள்ளது. இது புத்ரன் இல்லாத பர்த்தா இறந்து பத்நீ செய்யும் ஸபிண்டீகரணத்தைப் பற்றியது, என்கின்றனர் சிலர். புத்ரன் முதலியவர்கள் செய்யும் ஸபிண்டீ கரணத்தைப் பற்றியதும் என்று சிலர். இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையை அறியவும். பர்த்தா இறந்த ஆசௌசாந்தத்தில் எந்த ஸ்த்ரீ ரஜஸ்வலையோ அவள் ஸ்நானம் செய்த பிறகு மாங்கல்ய ஸூத்ரத்தின் விஸர்ஜனத்தைச் செய்யவும், ப்ரேத க்ரியையின் மீதியைச் செய்யவும்.
மற்றொருஸ்ம்ருதியிலேயே:-
―
यत्तु नारदवचनम् — नष्टानिर्दूरभार्यश्च पार्वणे समुपस्थिते । अग्निं सन्धाय विधिवत् श्राद्धं कृत्वा विसर्जयेत् इति । यच्च त्रिकाण्डीवचनम् - यस्य भार्या विदूरस्था पतिता व्याधिताऽपि वा । अनिच्छुः प्रतिकूला वा तस्याः प्रतिनिधौ क्रिया । श्राद्धेऽहनि तु सम्प्राप्ते यस्य भार्या रजस्वला । अग्निं सन्धाय विधिवत् श्राद्धं कृत्वा विसर्जयेत् इति तनिरवकाशमृताह श्राद्धविषयम्, पुष्पवत्स्वपि दारेषु विदेशस्थोऽप्यनग्निकः । अनेनैवाब्दिकं कुर्याद्धम्ना वाssमेन न कचित् । मृताहं समतिक्रम्य चण्डालः कोटिजन्मसु इति लोकाक्ष्यादिस्मरणात् ।
ஆனால் நாரத வசனம்:-‘நஷ்டாக்னியும், தூரதேசத்தில் உள்ள பார்யையை உடையவனும், ச்ராத்தம் ஸமீபித்து இருந்தால், அக்னியை விதிப்படி ஸந்தானம் செய்து கொண்டு, ச்ராத்தம் செய்து பிறகு அந்த அக்னியை விட்டு விடவும். ’ த்ரிகாண்டீ வசனம்: எவனது பார்யை தூரதேசத்தில் இருப்பவளோ அல்லது பதிதையோ, வ்யாதியுள்ளவளோ,
இச்சையில்லாதவளோ,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[643]]
ப்ரதிகூலையோ அவளுக்குப் ப்ரதிநிதியை வைத்துக் கொண்டு க்ரியையைச் செய்யவும். ச்ராத்த தினம் ப்ராப்தமாய் இருக்க எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் அக்னியை விதிப்படி ஸந்தானம் செய்து கொண்டு, ச்ராத்தம் செய்து, பிறகு அக்னியை விட்டு விடவும்’ என்று உள்ளதே எனில், அது அவகாசம் இல்லாத ம்ருதாஹ ச்ராத்தத்தைப் பற்றியது. ‘பார்யை ரஜஸ்வலையாய் இருந்தாலும், அன்ய தேசத்தில் இருப்பவனாயினும், அக்னி இல்லாதவனாயினும், அன்னத்தினாலேயே ப்ரத்யாப்தி கத்தைச் செய்ய வேண்டும். ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது செய்யக் கூடாது’ என்றும், ‘ம்ருதாஹ ச்ராத்தத்தை அதிக்ரமித்தால் கோடி ஜன்மங்களில் சண்டாளனாவான்’ என்றும், லோகாக்ஷி முதலியவரின் ஸ்ம்ருதி இருப்பதால்.
आमश्राद्धं प्रकुर्वीत यस्य भार्या रजस्वला । अपत्नीकः प्रवासी च यस्य भार्या रजस्वला । सिद्धानेन न कर्तव्यमामं तस्य विधीयते इति कात्यायनादिवचनं सपिण्डीकरणादिव्यतिरिक्तविषयम्, सपिण्डीकरणश्राद्धं अन्नेनैव समाचरेत् ॥ नैवामेन न हेम्ना वा मातापित्रोर्विशेषतः इति स्मरणात् ।
எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் ஆமச் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்றும், பத்னி ல்லாதவனும், தேசாந்தரத்தில் இருப்பவனும், ரஜஸ்வலாபதியும் பக்வான்னத்தால் செய்யக் கூடாது, ஆமச்ராத்தம் அவனுக்கு விதிக்கப்படுகிறது’ என்றும் காத்யாயனர் முதலியவரின் வசனம், ஸபிண்டீகரணம் முதலியதைத் தவிர்த்த ச்ராத்தத்தைப் பற்றியது. ‘ஸபிண்டீகரண ச்ராத்தத்தை அன்னத்தாலேயே செய்ய வேண்டும்.ஆமத்தாலாவது, ஹிரண்யத்தாலாவது செய்யக் கூடாது.மாதா பிதாக்களின் விஷயத்தில் இது ஆவச்யகம்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
[[644]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
यस्य द्वादशाह एव । सपिण्डीकरणं विहितम्, सपिण्डीकरणं पित्रोः कुर्यादेको हि यः सुतः । अस्थिरत्वाच्छरीरस्य द्वादशाहः प्रशस्यते ‘एकपुत्रोऽग्निमांश्चैव कुर्वीत द्वादशेऽहनि इत्यादिना, तस्प यस्य भार्या विदूरस्था इति न्याया दग्निसन्धान पूर्वं कर्तव्यम् । एवं संवत्सरान्तसापिण्ड्ये पत्त्यां रजस्वलायां पत्न्याः प्रतिनिधाय श्राद्धीयेऽहनि सम्प्राप्ते यस्य भार्या रजस्वला । अग्निं सन्धाय विधिवत् श्राद्धं कृत्वा विसर्जयेत् इति न्यायात् तस्य निरवकाशत्वेनाग्निं सन्धाय सापिण्ड्यं कुर्यात्, तत्र सापिण्ड्याकरणे पुनष्षोडशप्रसक्तेः कुर्यान्निरवकाशन्तु नित्यं नैमित्तिकं तथा इति शङ्खस्मरणाच्च । तदेवं पक्ष्यां रजस्वलायामौपासने विद्यमाने तामनादृत्य द्वादशाहादौ सपिण्डीकरणं कुर्यात्।
.
எவனுக்கு 12-ஆவது நாளிலேயே ஸபிண்டீகரணம் விதிக்கப்பட்டு உள்ளதோ ‘ஏகபுத்ரனாய் இருப்பவன் மாதா பிதாக்களுக்கு ஸபிண்டீகரணத்தைச் செய்பவனாகில் அவன் 12-भा நாளில் செய்வது சீலாக்யம் எனப்படுகிறது, சரீரம் ஸ்திரம் இல்லாததால்’, ‘ஏகபுத்ரனாய் இருப்பவனும், அக்னியை உடையவனும் (शुभाऊंनी ) 12 - शुभा नीॐ Fuu Color G L என்பது முதலாகிய வசனங்களால், அவனும், ‘யஸ்ய பார்யா விதூரஸ்தா’ என்ற நியாயத்தால், அக்னி ஸந்தானத்தைச் செய்ய Color GLD. இவ்விதம் வர்ஷாந்தரத்தில் ஸாபிண்ட்யம் செய்யும் பொழுது, பத்னி ரஜஸ்வலையாய் இருந்தால், பத்னிக்கு ப்ரதி நிதியைச் செய்து கொண்டு, ‘ச்ராத்தத் தினம் ப்ராப்தமாய் இருக்கும் பொழுது எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் விதிப்படி அக்னி ஸந்தானம் செய்து, ச்ராத்தம் செய்து, அக்னியை விட வேண்டும்’ என்று உள்ள நியாயத்தால்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[645]]
அந்த ச்ராத்தம் அவகாசம் இல்லாததால், அக்னி ஸந்தானம் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்ய வேண்டும். அன்று ஸாபிண்ட்யம் செய்யாவிடில், மறுபடி 16-ச்ராத்தங்களைச் செய்ய வேண்டுவது என்பது ப்ரஸக்தம் ஆகும் ஆதலாலும், ‘அவகாசம் இல்லாததாகிய
ல்லாததாகிய நித்யம்
நித்யம் நைமித்திகம் இவைகளைச் செய்யவும்’ என்று சங்க
ஸ்ம்ருதி இருப்பதாலும். ஆகையால் இவ்விதம் பத்னி ரஜஸ்வலையாயினும், ஒளபாஸனம் இருந்தால் பத்னியை ப்ரதீக்ஷிக்காமல், 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்.
अग्निविच्छेदे तु एकोद्दिष्टान्तं स्वकाले कृत्वा पञ्चमदिनादानुक्तकाले अग्निं सन्धाय सापिण्डचं कुर्यात्, एकपुत्रोऽग्निमांश्च कुशादिना पत्न्याः प्रतिनिधिं कृत्वाऽग्निं सन्धाय द्वादशाहे सापिण्ड्यं कृत्वा तमग्निं विसृजेत् । वत्सरान्तसापिण्डमग्निसन्धान पूर्वकं कालान्तराभावाद्रजस्वलायामपि पत्त्यां कुर्यात् । मासिकाब्दिकादिकं च अग्निं सन्धाय स्वकाले कृत्वा तमग्निं विसृजेत् । प्रेतपद्भ्यां रजस्वलायां सापिण्ड्यं पञ्चमदिने कुर्यात् । अपुत्रे भर्तरि प्रेते यदि पत्नी कुर्यात् तदैव पञ्चमेऽह्नि ॥ अन्यश्चेत् कुर्यात् प्रेतपद्भ्यां रजस्वलायामपि स्वकाले कुर्यात् इत्यपरे ॥
- அக்னி விச்சின்னமாய் இருந்தாலோ வெனில் ஏகோத்திஷ்டம் வரையில் ஸ்வகாலத்தில் செய்து, ஐந்தாவது நாள் முதலிய விஹித காலத்தில் அக்னி ஸந்தானம் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஏகபுத்ரனும், அக்னி உடையவனும், குசம் முதலியதால் ப்ரதிநிதியைச்செய்து, அக்னி ஸந்தானம் செய்து கொண்டு, த்வாதசாஹத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்து, அந்த அக்னியை விட வேண்டும். வர்ஷாந்த ஸாபிண்ட்யத்தை அக்னி ஸந்தானத்தை முன்னிட்டு, பத்னி ரஜஸ்வலையாய் இருந்தாலும் காலாந்தரம் இல்லாததால் செய்யவும்.
[[646]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மாஸிகம் ஆப்திகம் முதலியதையும் அக்னி
ஸந்தானத்துடன் ஸ்வகாலத்தில் செய்து அந்த அக்னியை விடவும். ப்ரேதனது பத்னீ ரஜஸ்வலையாய் இருந்தாலும் ஸாபிண்ட்யத்தை 5-ஆவது நாளில் செய்யவும். அபுத்ரனான பர்த்தா இறந்து பத்னீ செய்வதானால் அப்பொழுது தான் ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும். அன்யன் கர்த்தாவாகில், ப்ரேதனின் பத்னீ ரஜஸ்வலையாய் இருந்தாலும் ஸ்வகாலத்தில் செய்யலாம் என்று சிலர்.
अयमत्र निष्कर्ष :
अनाहिताग्निर्द्वादशाहे तृतीयपक्षे वा तृतीयमासे षष्ठे वैकादशे मासि वत्सरान्ते वा पुंसवनाद्यावश्यकशुभागमे वा सपिण्डीकरणं कुर्यात् । द्वादशाहप्रभृति षट्सु दिनेषु सप्तदशदिनपर्यन्ते त्रयोविंशदिने वा कुर्यात्, आहिताग्निश्चेत् कर्ता आहिताग्नेरनाहिताग्नेर्वा मृतस्य सापिण्ड्यं द्वादशाह एव कुर्यात् । एकादशदिने दर्शापाते सत्येकादशदिने सापिण्ड्यं कृत्वा पिण्डपितृयज्ञं च कुर्यात् । अनग्निः कर्ता सानेः प्रेतस्य त्रिपक्षे द्वादशाहे वा कुर्यात् । महागुरुपितृमरणे त्रयोदशदिने कुर्यात् ।
இது
இவ்விஷயத்தில்,
நிர்ணயம்:அநாஹிதாக்னியானவன், 12-ஆவது நாள் அல்லது 3-ஆவது பக்ஷம், 3-ஆவது மாஸம், ஆறாவது மாஸம், 11-ஆவது மாஸம், வர்ஷாந்தம், பும்ஸவனம் முதலிய ஆவச்யக சுபகார்யம் இவைகளிலாவது ஸபிண்டீகரணத்தைச் செய்யவும்.12-ஆவது நாள் முதல் 6-நாட்களுள் 17-ஆவது நாள் வரையில் உள்ள தினங்களிலாவது, 23-ஆவது நாளிலாவது செய்யவும். ஆஹிதாக்னி கர்த்தாவானால், ம்ருதன் ஆஹிதாக்னி ஆயினும் அனாஹிதாக்னி ஆயினும் அவனுக்கு ஸாபிண்ட்யத்தை 12-ஆவது நாளிலேயே செய்யவும். 11-ஆவது நாளில் தர்சம் வந்தால், 11-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்து பிண்ட பித்ரு யஜ்ஞத்தையும் செய்யவும். அனாஹிதாக்னியான கர்த்தா,
[[647]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ஆஹிதாக்னியான ப்ரேதனுக்கு, த்ரிபக்ஷத்திலாவது 12-ஆவது நாளிலாவது செய்யவும். மஹா குருவாகிய பிதாவின் மரணத்தில் 13-ஆவது நாளில் செய்யவும்.
I
साग्निरनग्निश्च द्वादशाहादौ प्रमादादकृतं सापिण्डयमुत्तरभाविषु कालेषु कुर्यात् । द्वादशाहसापिण्डये वत्सरान्तसापिण्ड्ये च न वारादिदोषः । तत्रापि द्वादशाहसापिण्डचे पितृव्यतिरिक्तानां शुक्रदिनमेकं वर्ज्यम् । वत्सरात्यये तु पुनः षोडशश्राद्धपूर्वकं
। कन्याकुम्भयोरन्यतरमासस्य कृष्णपक्षे पञ्चम्यामष्टम्यामेकादश्यां दर्शे वा कर्तव्यम् । पितामहादिषु त्रिषु जीवत्सु न सापिण्ड्यम् । अन्यतमात्यये पुत्रः कुर्यात् ।
ஆஹிதாக்னியாயினும், அநாஹிதாக்னி யாயினும், 12-ஆவது நாள் முதலியதில் கவனம் இன்மையால் செய்யப்படாத ஸாபிண்ட்யத்தை மேல் உள்ள காலங்களில் செய்யவும். 12-ஆவது நாளில் செய்யப்படும் ஸாபிண்ட்யத்திலும், வர்ஷாந்த ஸாபிண்ட்யத்திலும் வாராதி தோஷம் இல்லை. அதிலும், த்வாதசாஹ ஸாபிண்ட்ய விஷயத்தில், மாதா பிதாக்களைத் தவிர்த்து மற்றவர் விஷயத்தில், சுக்ர வாரம் ஒன்றை வர்ஜிக்க வேண்டும். வர்ஷம் முடிந்த பிறகானால் மறுபடி ஷோடச ச்ராத்தங்களைச் செய்து கன்யாமாஸம், கும்பமாஸம் இவைகளில் ஒன்றின் க்ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமீ, அஷ்டமீ, த்வாதசீ, தர்சம் இவைகளுள் ஒரு திதியில் செய்யவும். பிதாமஹன் முதல் 3-பேர்கள் ஜீவித்து இருந்தால் ஸாபிண்ட்யம் இல்லை. இவர்களுள் ஒருவன் இல்லாவிடில் புத்ரன் செய்யலாம்.
एवं मातुः पितुर्भर्तुः पत्न्याश्च व्युत्क्रममरणे सापिण्ड्यं कुर्यात् नान्येषां व्युत्क्रममरणे सापिण्ड्यं कुर्यात् । आमेन हेम्ना वा कुर्यात् । व्युत्क्रममृतानां मातापितृभर्तृ पत्नीनामन्नेन सापिण्डये
[[648]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः हेना बा कृतेऽपि
इतरेषामामेन
तदन्तर्हितमरणे तत्सपिण्डनानन्तरमेतेषां पुनरनेन सपिण्डीकरणं कर्तव्यम् । पुंसः स्त्रिया वा सापिण्ड्ये पित्रादीनामेव वरणम् । वैश्वदेवार्थे द्वौ, पितृपितामह प्रपितामहार्थे त्रीन्, निमित्तार्थे एकं, विष्ण्वर्थे एकमनेन क्रमेण वृणुयात् । वैश्वदेवार्थे पित्राद्यर्थे च अशक्त एकैकं वा वृणुयात् । पुंसः पिण्डं पित्रादिपिण्डैः सह संसृजेत् । स्त्रियाः पिण्डं श्वश्रवादिपिण्डैः सह संसृजेत् । अनपत्यायाः पतिपिण्डेनेत्येके ।
வேண்டும்.
புருஷனுடைய
இவ்விதம், மாதா, பிதா, பர்த்தா, பத்நீ, இவர்களின் அக்ரம மரணத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யலாம். மற்றவர்களின் அக்ரம மரணத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யக் கூடாது. ஆமத்தாலாவது, ஹிரண்யத்தாலாவது செய்யலாம். அக்ரம ம்ருதர்களான மாதா, பிதா, பர்த்தா, பத்நீ இவர்களுக்கு அன்னத்தாலும், மற்றவர்க்கு ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது ஸாபிண்ட்யம் செய்யப்பட்டு இருந்தாலும், நடுவில் இருந்தவனின் மரணமான பிறகு, அவனுக்கு ஸாபிண்ட்யம் செய்தவுடன், இவர்களுக்கு மறுபடி அன்னத்தால் ஸாபிண்ட்யம் செய்யப்பட ஸாபிண்ட்யத்திலும், ஸ்த்ரீயின் ஸாபிண்ட்யத்திலும் பிதா முதலியவர்க்கே வரணம். விச்வே தேவர்கள் ஸ்தானத்தில் இருவரையும், பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் ஸ்தானத்தில் மூவர்களையும், நிமித்த ஸ்தானத்தில் ஒருவனையும்,விஷ்ணு ஸ்தானத்தில் ஒருவனையும் இந்த க்ரமமாய் வரிக்கவும். சக்தி இல்லாதவன் விச்வே தேவஸ்தானத்திலும் பிதா முதலியவரின் ஸ்தானத்திலும் ஒவ்வொரு வரையாவது வரிக்கவும். புருஷனின் பிண்டத்தைப் பித்ராதி பிண்டங்களுடன் சேர்க்கவும். ஸ்த்ரீயின் பிண்டத்தை அவளது மாமியார் முதலியவரின் பிண்டங்களுடன் சேர்க்கவும். புத்ரன் இல்லாதவளின் பிண்டத்தைப் பதியின் பிண்டத்துடன் சேர்க்கவும் என்று
சிலர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[649]]
अनुमृतौ सहमृतौ च पतिपिण्डेन संसृज्य पुनस्तत् पित्रादिपिण्डैः सह संसृजेत् । पिण्डत्रयवतामाश्वलायनादिसूत्रानुसारिणां स्त्रियाः सापिण्ड्ये श्वश्र्वादीनामेव वरणम्, तत्पिण्डैरेव संसर्गः । समानपिण्डयोगानां कत्रैक्ये तत्रतः कुर्यात् । निमित्तवरणं पृथक्कुर्यात् । मरणक्रमापरिज्ञाने तु ज्यैष्ठ्यक्रमेण पिण्डसंसर्गं कुर्यात् । पित्रोः पत्नी पुत्र पौत्र भ्रातृ तत्पुत्र स्नुषा स्वसृणां च सङ्घातमरणे पित्रोर्द्वादशाहे सपिण्डीकरणम्, पत्त्यादीनां त्रिपक्षे, पित्रोर्मृताब्दे पत्न्यादिव्यतिरिक्तानामन्येषां मरणे पितृवत्सरान्ते तेषां सपिण्डीकरणम्, समानोदक दौहित्रादित्रिरात्राशौचकर्तृकसंस्कारे द्वादशाहे सपिण्डीकरणम् ।
அனுமரணத்திலும் சேர்ந்த மரணத்திலும் பதி பிண்டத்துடன் சேர்த்து, மறுபடி அதைப் பித்ராதி பிண்டங்களுடன் சேர்க்க வேண்டும். மூன்று பிண்டம் உடையவர்களான
ஆச்வலாயனாதி ஸுத்ரானு ஸாரிகளுக்கு ஸ்த்ரீ ஸாபிண்ட்யத்தில் அவளது மாமியார் முதலியவர்க்கே வரணம். அவர்களின் பிண்டத்துடனேயே ஸம்ஸர்க்கம். ஸமாநமான பிண்ட ஸம்ஸர்க்கம் உள்ள பலர்களுக்கு ஒரு கர்த்தாவாகில் சேர்த்துச் செய்ய வேண்டும். நிமித்த வரணத்தைத் தனியாய்ச் செய்யவும். மரண க்ரமம் தெரியப்படாவிடில் ஜ்யேஷ்ட க்ரமமாய் பிண்ட ஸம்ஸ்காரத்தைச் செய்யவும். மாதா பிதாக்களுக்கும், பத்னீ, புத்ரன், பௌத்ரன், ப்ராதா, அவனது புத்ரன், நாட்டுப் பெண், பகிநீ, இவர்களுக்கும் ஸங்காத மரணமானால், மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம். பத்னீ முதலியவர்களுக்கு த்ரிபக்ஷத்தில்.மாதா பிதாக்கள் இறந்த வர்ஷத்தில் பத்நீ முதலிய 7-பேர்களைத் தவிர்த்த மற்றவரின் மரணமானால், பித்ருவத்ஸராந்தத்தில் அவர்களுக்கு ஸபிண்டீகரணம். ஸமாநோதகன், தௌஹித்ரன் முதலிய
மாதா
[[650]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
த்ரிராத்ராசௌசிகள் கர்த்தாவாக உள்ள ஸம்ஸ்கார விஷயத்தில் 12-ஆவது நாளில் ஸபிண்டீகரணம்.
पक्षिण्याशौचिकर्तृकदाहे तु चतुर्थदिने एकोद्दिष्टं पञ्चमदिने सापिण्ड्यं च कुर्यात्, बन्धुकर्तृके तु चतुर्थेऽह्नि सपिण्डनं कुर्यात् । दुर्मृतयोः पित्रोः पुनः संस्कारे पञ्चमदिने सापिण्ड्यं कुर्यात्, ‘ये मृताः पापमार्गेण तेषां संवत्सरात्परम् । नारायणबलिं कृत्वा कुर्यात्तत्रौर्ध्वदैहिकम् । अब्दान्ते वाऽथ षण्मासे पुनः कृत्वा तु संस्कृतिम् । त्रिरात्रमशुचिर्भूत्वा श्राद्धं कृत्वा चतुर्दिने । सापिण्डयं मातापित्रोः समाचरेत् इति स्मरणात् । मातापितृव्यतिरिक्तदुर्मृतपुनर्दाहे तृतीयदिने सपिण्डनं कुर्यात् । केवलपुनः संस्कारविषये
पञ्चमदिने
I
अकृतक्रिययोर्मातापित्रोर्द्वादशेऽह्नि
सपिण्डनम्, भ्रातुः पुनः संस्कारेषण्मासमध्ये द्वादशेऽह्नि सपिण्डनम्, षण्मासात् परं वत्सरात् पूर्वं पञ्चमदिने सपिण्डनं
பக்ஷிண்யாசௌசிகர்த்ருகமான
ஸம்ஸ்காரத்தி
லானால் 4-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தையும், 5-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். பந்து கர்த்ருகமான ஸம்ஸ்காரத்திலானால், 4-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். துர்மரணம் அடைந்த மாதா பிதாக்களின் புநஸ்ஸம்ஸ்காரத்தில் 5-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யத்தைச்செய்யவும். “எவர்கள் கெட்டவழியாய் மரணம் அடைந்தவர்களோ அவர்களுக்கு வர்ஷத்திற்குப் பிறகு நாராயண பலியைச் செய்து ப்ரேத க்ரியையைச் செய்யவும். வர்ஷத்தின் முடிவிலாவது 6-ஆவது மாஸத்திலாவது புனஸ் ஸம்ஸ்காரம் செய்து மூன்று நாள் ஆசௌசியாய் இருந்து, 4-ஆவது நாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்து, 5-ஆவது நாளில் மாதா பிதாக்களுக்கு ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்” என்றுஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[651]]
ஸ்ம்ருதி இருப்பதால். மாதா பிதாக்களைத் தவிர்த்த துர்ம்ருதர்களின் புனஸ் ஸம்ஸ்காரத்தில் 3-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். ஸாதாரணமான புனஸ் ஸம்ஸ்கார விஷயத்தில் க்ரியை செய்யப்படாத மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாளில் ஸபிண்டனம். ப்ராதாவுக்குப் புனஸ் ஸம்ஸ்காரத்தில் 6-மாஸத்திற்குள் 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யம், ஆறு மாஸத்திற்குப் பிறகு வர்ஷத்திற்குள் ஆனால் 5-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்.
ततः परं तृतीयदिने सपिण्डनं कुर्यात् । अन्येषां पुनः संस्कारे यस्य यावदाशौचं तस्य तदाशौचानन्तरदिने एकोद्दिष्टं तदुत्तरदिने सापिण्ड्यं च कुर्यात् । मातापित्रोर्मातामहमातामह्योर्मातुलस्य अपुत्रस्य ज्येष्ठभ्रातुः पितृव्यस्य आचार्यस्य च स्वौपासने सापिण्ड्यं कुर्यात् । आहिताग्निरप्यर्धाधानेनौपासनवानौपाने कुर्यात् । सर्वाधानेन तदसम्भवे, आपस्तम्बोक्तानौकरणहोमस्य लोपः, लौकिकानाविति मतान्तरम् । पितृयज्ञधर्मकस्य तु दक्षिणाग्नौ, तदसम्भवे लौकिकानौ पाणौ जले वा होमः । रजस्वलायां पत्न्या मौपासने विद्यमाने सापिण्ड्यं तदैव कुर्यात्, औपासनविच्छेदे कालान्तरे कुयात्, वत्सरान्तसापिण्ड्यं तु तत्काल एव कुर्यात् । इति सपिण्डीकरण निर्णयः ।
அதற்கு மேல் 3-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். மற்றவர்க்குப் புனஸ் ஸம்ஸ்காரம் செய்தால் எவனுக்கு எவ்வளவு ஆசௌசமோ அவனுக்கு அந்த ஆசௌசம் முடிந்த மறுதினத்தில் ஏகோத்திஷ்டத்தையும், அதற்கு மறுநாளில் ஸாபிண்ட்யத்தையும் செய்யவும். மாதா, பிதா, மாதாமஹன், மாதாமஹீ, மாதுலன், அபுத்ரனான ஜ்யேஷ்ட ப்ராதா, பித்ருவ்யன், ஆசார்யன் இவர்களுக்குத் தனது ஒளபாஸனத்தில் ஸாபிண்ட்யத்தைச்
[[652]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
செய்யவும். ஆஹிதாக்னியும் அர்த்தா தானத்தால் ஒளபாஸனவானா கில் ஒளபாஸனத்தில் செய்யவும். ஸர்வாதானத்தால் ஒளபாஸனம் இல்லாவிடில் ஆபஸ்தம்பர் சொல்லிய அக்னெள கரணத்திற்கு லோபம். லௌகிகாக்னியில் செய்ய வேண்டும் என்று மற்றொரு மதம். பித்ருயஜ்ஞ தர்மகமான ஹோமத்திற்கானால் தக்ஷிணாக்னியில்,
ஸம்பவிக்காவிடில் பாணியிலாவது
லௌகிகாக்னியில்
அது
அல்லது
ஜலத்திலாவது ஹோமம். பத்னி ரஜஸ்வலையாய் இருந்தால் ஔபாஸநம் இருந்தால் ஸாபிண்ட்யத்தை அப்பொழுதே செய்யவும். ஒளபாஸனம் விச்சின்னமாய் இருந்தால் காலாந்தரத்தில்
செய்யவும்,
வர்ஷாந்த ஸாபிண்ட்யத்தையானால் அக்காலத்திலேயே செய்யவும். ஸபிண்டீகரண நிர்ணயம் முற்றிற்று.
सोदकुम्भश्राद्धविधिः
अथ सोदकुम्भश्राद्धम् । तत्र गौतमः अदैवं पार्वणश्राद्धं सोदकुम्भमधर्मकम् । कुर्यात् प्रत्याब्दिकश्राद्धात् सङ्कल्पविधिनाऽ न्वहम् इति । अदैवम् विश्वेदेवविष्णुरहितम्, पार्वणम् त्रिपुरुषात्मकम्, सोदकुम्भं उदकुम्भसहितम्, अधर्मकम् - दन्तधावन ताम्बूलादि वर्जनापुनर्भोजनादिरूपकर्तृ भोक्तृधर्मरहितम् । सङ्कल्पविधिना - आवाहनानौकरणे स्वधानिनयनं तथा । विकिरं पिण्डदानं च सङ्कल्पे पञ्च वर्जयेत् इत्युक्तप्रकारेण आब्दिक श्राद्धात् पूर्वं प्रत्यहं कुर्यादित्यर्थः ।
ஸோதகும்ப ச்ராத்த விதி.
இனி ஸோதகும்ப ச்ராத்தம் சொல்லப்படும். அதில்,
‘அதைவம்
பார்வண
கௌதமர்:ச்ராத்தம் + விதி நாந்வஹம்’ என்றார். இதன் பொருள்:‘அதைவம் விச்வேதேவ விஷ்ணுவரணம் இல்லாததும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[653]]
பார்வணச்ராத்தம் = மூன்று புருஷர்களை உத்தே சித்ததாயும், ஸோதகும்பம் = உதகும்பத்துடன் கூடியதும், அதர்மகம்: தந்ததாவனம், தாம்பூலாதி வர்ஜனம், மறுபடி போஜனம் செய்யாமல் இருப்பது முதலிய கர்த்ரு போக்த்ரு தர்மங்களில்லாததும் ஆகிய ச்ராத்தத்தை, ஸங்கல்பவிதிநா = ஆவாஹனம் அக்னௌ கரணம், ஸ்வதாநிநயநம், விகிரம், பிண்டதானம், இவைகளை ஸங்கல்பத்தில் வர்ஜிக்க வேண்டும் என்றுள்ள விதிப்படி, ஆப்திக ச்ராத்தத்திற்கு முன் வரையில், ப்ரதி தினமும் செய்ய வேண்டும்” என்பதாம்.
एतच्च अर्वाक्संवत्सरात् सपिण्डीकरणे, ततः परं पार्वणविधानेन कर्तव्यम् । ततः पूर्वमेकोद्दिष्टविधानेन कार्यम् । वत्सरान्तसापिण्ड्ये तु एकोद्दिष्ट विधानेनैव कार्यम्, कृते सपिण्डीकरणे पार्वणं तु विधीयते । सपिण्डीकरणादर्वागेकोद्दिष्टं विधीयते इति सामान्येन, सोदकुम्भं च कर्तव्यं नवश्राद्धानि षोडश । एकोद्दिष्ट विधानेन सपिण्डीकरणादधः इति विशेषतश्च स्मरणात् ।
இதுவும் வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணம் செய்யாத விஷயத்தில். ஸபிண்டீகரணத்திற்கு முன் ஏகோத்திஷ்ட விதாநமாய்ச் செய்ய வேண்டும். வத்ஸராந்த ஸாபிண்ட்யத்திலானால் ஏகோத்திஷ்ட விதானமாய்ச் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணம் செய்த பிறகு பார்வணம் விதிக்கப்படுகிறது. ஸபிண்டீகரணத்திற்கு முன்பு ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுகிறது என்று ஸாமான்யமாயும், ‘ஸோதகும்பம், நவச்ராத்தம், ஷோடச ச்ராத்தம் இவைகளை ஸபிண்டீகரணத்திற்கு முன்பு ஏகோத்திஷ்ட விதானமாய்ச் செய்ய வேண்டும், என்று விசேஷமாயும் ஸம்ருதி இருப்பதால்.
एतद्द्वादशदिनमारभ्य कार्यम् । तदुक्तं श्रीधरीये द्वादशाहप्रभृत्यस्य तृप्तये चान्नसंयुतम् । दद्यादहरहः कुम्भं जलपूर्णं तु
[[654]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
वत्सरम् इति । कारिकारने तु
आद्याहाद्द्वादशाहाद्वा तत्पूर्वाहादथापि वा । विप्रायानं सोदकुम्भं दद्यादन्वहमाब्दिकात् इति । मृतिदिवसमेकादशाहं द्वादशाहं वाऽरभ्येत्यर्थः । मार्कण्डेयः
यस्य संवत्सरादर्वाक् सपिण्डीकरणं कृतम् । मासिकं सोदकुम्भं च देयं तस्यापि वत्सरम् इति । स्मृत्यन्तरे आब्दमम्बुघटं दद्या दन्नमाज्येन संयुतम् । संवत्सरे प्रवृद्धेऽपि प्रतिमासं च मासिकम्
!
இதை 12-ஆவது நாள் முதல் கொண்டு செய்ய வேண்டும், அது சொல்லப்பட்டு உள்ளது, ஸ்ரீதரீயத்தில்:12 ஆவது நாள் முதற்கொண்டு, இவனது த்ருப்திக்காக, அன்னத்துடன் கூடியதும், ஜல பூர்ணமுமான கும்பத்தை ஒரு வர்ஷம் வரையில் ப்ரதி தினமும் கொடுக்க வேண்டும். காரிகா ரத்னத்திலோ வெனில் முதல் கொண்டாவது, 12-ஆவது நாள் முதல் கொண்டாவது, 11-ஆவது நாள் முதல் கொண்டாவது, ஆப்திகம் வரையில் ப்ரதி தினம் ப்ராம்ஹணனுக்கு உதககும்பத்துடன் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். மார்கண்டேயர்:எவனுக்கு
வர்ஷத்திற்குள் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கும் வர்ஷம் முடியும் வரையில் மாஸிகம் ஸோதகும்பம் இவைகளைச் செய்ய வேண்டும். ஓர் ஸ்ம்ருதியில்:வர்ஷம் முடியும் வரையில் ஜல கும்பத்தையும் நெய்யுடன் கூடிய அன்னத்தையும், ப்ரதி மாஸம் மாஸிகத்தையும், வர்ஷம் அதிக மாஸ வசத்தால் வ்ருத்தியை உடையதாய் ஆனாலும் கொடுக்க வேண்டும்.
कालादर्शेऽपि द्वादशाहत्रिपक्षादौ कृतं यस्य सपिण्डनम् । कुर्वीत पार्वणश्राद्धं सोदकुम्भमदैवतम् । सङ्कल्पेनास्य निर्धर्मं प्रत्यहं त्वाब्दिकावधि इति । व्यासः अतिथिं भोजयेद्विद्वान् सोदकुम्भे
―
विशेषतः । अभ्यागतं भोजयित्वा नियतं तु न भोजयेत् । नियतं
[[1]]
[[1]]
[[655]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் भोजयेद्यस्तु लोभान्मोहाद्विमूढधीः । त्रयस्ते नरकं यान्ति कर्ता भोक्ता तथा पिता इति ।
முதலிய
காலாதர்சத்திலும்:12-ஆவது நாள், 3-ஆவது பக்ஷம் காலத்தில் எவனுக்கு ஸாபிண்ட்யம் செய்யப்பட்டதோ அவனுக்கு, பார்வண விதியாய்த் தேவ வரணம் இல்லாமல் ஸங்கல்ப விதியாய், ச்ராத்த தர்மங்களில் இல்லாததாய் ஆப்திகம் வரையில் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். வ்யாஸர்:அறிந்தவன், ஸோதகும்பத்தில் அதிதியை அவச்யம் புஜிப்பிக்கவும். அப்யாகதனையும் புஜிப்பிக்கவும். நியதனையே புஜிப்பிக்கக் கூடாது. எந்த மூடன் லோபத்தாலோ மோஹத்தாலோ நியதனையே புஜிப்பிக்கின்றானோ, அந்தக் கர்த்தா, போக்தா, பிதா மூவரும் நரகத்தை அடைகின்றனர்.
याज्ञवल्क्यः अर्वाक्सपिण्डीकणं यस्य संवत्सराद्भवेत् । तस्याप्यन्नं सोदकुम्भं दद्यात् संवत्सरं द्विजः इति । अत्र विज्ञानेश्वरः
• संवत्सरादर्वाग्यस्य सपिण्डीकरणं कृतं तस्य कृतेऽपि तस्मिन् प्रतिदिवस प्रतिमासं वा यावत्संवत्सरं शक्त्यनुसारेणान्नमुदकुम्भसहितं ब्राह्मणाय दद्यात् इति ।
யாஜ்ஞவல்க்யர்:எவனுக்கு வர்ஷம் முடிவதற்குள் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கும், வர்ஷம் முடியும் வரையில் உதகும்பத்துடன் கூடிய அன்னத்தை ப்ராம்ஹணன் கொடுக்க வேண்டும். இவ்விடத்தில், விஜ்ஞாநேச்வரர்:வர்ஷம் முடிவதற்குள் எவனுக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு நாளிலும் அல்லது ஒவ்வொரு மாஸத்திலும், வர்ஷம் முடியும் வரையில் சக்தியை அனுஸரித்து அன்னத்தை உதகும்பத்துடன் கூடியதாய் ப்ராம்ஹணனின் பொருட்டுக் கொடுக்க வேண்டும்.
[[656]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः पितृमेधसारे तु न द्वादशाहादौ सापिण्डये सोदकुम्भश्राद्धान्याहत्य दद्यात् विध्यभावात् प्रत्यहमाब्दं तद्विधिवैयर्थ्यापत्तेः मासिकवह्निरनुष्ठाने प्रमाणाभावाच्च । प्रागब्दात्कृतान्यब्दसापिण्डये न पुनः कुर्यादकृतानि कृत्वा सापिण्ड्यं कुर्यात्, शक्तिविषये द्वादशाहप्रभृत्यासंवत्सरात् प्रत्यहमेकं त्रिपुरुषोद्देशेनादैवमधर्मकं -: सदक्षिणं सङ्कल्पविधिना सोदकुम्भ श्राद्धं दद्यात्, प्रतिमासं दर्शादौ वा मासिकाहान्यदिने वा अतीतसोदकुम्भश्राद्धान्याहत्य दद्यात्, प्राक्सपिण्डीकरणादेकोद्दिष्टवत्, न सांवत्सरिकाहे तानि दद्यात् कालातीतत्वात् अकाले चेत् कृतं कर्म कालं प्राप्य पुनः क्रिया । कालातीतं तु यत् कुर्यादकृतं तद्विनिर्दिशेत् इति कात्यायनः इति ।
பித்ருமேத ஸாரத்தில்:ஷ 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்வதானால், ஸோதகும்ப ச்ராத்தங்களைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது. அவ்விதம் விதி இல்லாததாலும், ப்ரதி தினம் வர்ஷம் முடியும் வரையில் செய்ய வேண்டும் என்ற விதிக்கு வையர்த்யம் வரக் கூடும் ஆகையாலும், மாஸிகத்தைப் போல் இரண்டு முறை செய்வதில் ப்ரமாணம் இல்லாததாலும், வர்ஷம் முடிவதற்கு முன் செய்யப்பட்டவைகளை அப்தாந்த ஸாபிண்ட்யத்தில் மறுபடி செய்யக் கூடாது. செய்யப்படாதவைகளைச் செய்து ஸாபிண்ட்யத்தைச் செய்யவும். சக்தியுள்ள விஷயத்தில், 12 -ஆவது நாள் முதற்கொண்டு, வர்ஷம் முடியும் வரையில் ப்ரதிதினம், மூன்று புருஷர்களை உத்தேசித்து, விச்வேதேவ வரணம் இல்லாததும், ச்ராத்த தர்மங்கள் இல்லாததும், தக்ஷிணையுடன் கூடியதுமான ஒரு ஸோதகும்ப ச்ராத்தத்ததை ஸங்கல்ப விதியால் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாஸத்திலும் தர்சம் முதலிய திதியிலாவது, மாஸிக தினத்திற்கு முதல் நாளிலாவது, கடந்த ஸோதகும்பச்ராத்தங்களைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
!
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
முன்
[[657]]
செய்யப்படுவதை
ஸபிண்டீகரணத்திற்கு ஏகோத்திஷ்ட விதியாய்ச் செய்ய வேண்டும். ஆப்திக தினத்தில் அவைகளைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது. காலம் அதீதமானதால், ‘ஸ்வகாலத்திற்கு முன் கார்யத்தைச் செய்தால், ஸ்வகாலம் வந்தவுடன் அந்தக் கர்மத்தை மறுபடி செய்ய வேண்டும். உரிய காலத்திற்குப் பிறகு எதைச் செய்வானோ அதைச் செய்யப்படாதது என்று சொல்ல வேண்டும் என்றார் காத்யாயனர்.
‘न सांवत्सरिकाहे’ इति, प्रेतलोके तु वसतिर्नृणां वर्षं प्रकीर्तिता । क्षुत्तृष्णे प्रत्यहं तस्य भवेतां भृगुनन्दन’ इति स्मरणात् वर्षान्ते प्रेतलोकवासं क्षुत्तृष्णे च विहाय स्वकर्मफलं प्राप्तस्य सांवत्सरिकाहस्य द्वितीयसंवत्सरादित्वात् तत्र क्षुत्तृष्णाशान्त्यर्थं सोदकुम्भश्राद्धं निष्प्रयोजनमित्यर्थः ।
நஸாம்வத்ஸரிகாஹே = இறந்த மனிதர்களுக்கு ஒரு வர்ஷம் முடியும் வரையில் ப்ரேதலோகத்தில் வாஸம் சொல்லப்பட்டு உள்ளது. ப்ரேதனுக்கு ப்ரதி தினமும் பசி தாஹங்கள் உண்டாகின்றன, ஓ பார்க்கவ !’ என்ற ஸ்ம்ருதியால், வர்ஷத்தின் முடிவில் ப்ரேத லோக வாஸத்தையும் பசி தாஹங்களையும் விட்டு, தனது கர்ம பலத்தை அடைந்தவனுக்கு, ஆப்திக தினம் 2-ஆவது வர்ஷத்தின் ஆதியானதால் அன்று பசி தாஹ நிவ்ருத்திக்காக ஸோதகும்ப ச்ராத்தம் ப்ரயோஜனம் அற்றது என்று பொருள்.
ननु, सपिण्डीकरणात् प्रेते पैतृकं पदमास्थिते । चतुरो निर्वपेत् पिण्डान्पूर्वं तेषु समापयेत् । ततः प्रभृति वै प्रेतः पितृसामान्यमश्नुते इत्यादिभिः पितृत्वप्राप्त्यवगमात् द्वादशाहादौ सापिण्डये कथं प्रेतलोकवासः,
कृते
सापिण्डये
प्रत्यहं तस्य कथं क्षुत्तृष्णे च भवेतामिति चेत्, सत्यम्, तस्य,
[[658]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पर्यन्तं
प्रेतलोकवासाभावेऽपि प्रथमाब्दिकदिनपूर्वदिन क्षुत्तृष्णाऽविनाभूतप्रेतभावस्य आत्मन्यहं ब्राह्मण इत्यादिभाववत् विद्यमानत्वात् ।
‘ஸபிண்டீகரணத்தால், ப்ரேதன் பித்ரு லோகத்தை அடைந்திருக்க’, ‘நான்கு பிண்டங்களைக் கொடுக்க வேண்டும், முதல் பிண்டத்தை மற்றப் பிண்டங்களில் சேர்க்கவும். அது முதல் ப்ரேதன் பித்ருத்வத்தை அடைகிறான்’, என்பது முதலிய வசனங்களால் ஸாபிண்டயம் செய்யப்பட்ட உடன் பித்ருத்வம் அடையப்படுகிறது என்பது தெரிவதால், 12-ஆவது நாள் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்யப்பட்டால், பிறகு ப்ரேத லோக வாஸம் எப்படி ஏற்படும் ? அவனுக்கு ப்ரதி தினம் பசி தாஹங்கள் எப்படி உண்டாகும் ? எனில், உண்மையே. அவனுக்கு ப்ரேத லோகத்தில் வாஸம் இல்லாவிடினும், ஆப்திக தினத்தின் முதல் நாள் வரையில், பசி தாஹங்களுடன் கூடிய ப்ரேத பாவம் தன் இடத்தில் ‘நான் ப்ராம்ஹணன்’ என்பது முதலிய பாவம் போல் இருக்கும்.
अत एव स्मृत्यन्तरे श्राद्धानि क्रमशो लब्ध्वा सपिण्डीकरणे कृते । प्रेतभावाद्विनिर्मुक्तः स्वकर्मफलभाग्भवेत् इति । ततश्च कृतेऽपि सपिण्डीकरणे प्रेतभावयुक्तस्य क्षुत्तष्णाशान्त्यर्थमनुष्ठेयम्, यस्य संवत्सरादर्वाक् सपिण्डीकरणं कृतम् । मासिकं सोदकुम्भं च देयं तस्यापि वत्सरम् इत्यादिपूर्वोक्तवचनबलाच्च सोदकुम्भश्राद्धं प्रत्यहमाब्दिकदिनपूर्वदिनावधि कार्यमिति सिद्धम् ।
- ஆகையால் ஒரு ஸ்ம்ருதியில்:‘க்ரமமாய் ச்ராத்தங்களைப் பெற்று, ஸபிண்டீகரணம் ஆகிய பிறகு ப்ரேதத் தன்மையினின்றும், விடுபட்டவனாய், தனது கர்ம பலத்தை அடைந்தவனாய் ஆகிறான்’ என்று உள்ளது.
[[659]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் ஆகையால் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டாலும், ப்ரேத பாவம் உடையவனுக்குப்
பசி தாஹங்களின் நிவ்ருத்திக்காக அனுஷ்டிக்கப்பட வேண்டும். ‘எவனுக்கு வர்ஷத்திற்கு முன் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கும், மாஸிகம், ஸோதகும்பம் இவைகளை வர்ஷம் முடியும் வரையில் கொடுக்க வேண்டும்’ என்பது முதலியதாய் முன் சொல்லப்பட்ட வசனங்களின் பலத்தாலும், ஸோதகும்ப ச்ராத்தம் ப்ரதி தினம் ஆப்திகத்தின் முதல் நாள் வரையிலும் செய்யப்பட வேண்டும் என்பது ஸித்தித்தது.
अत्र
सोदकुम्भश्राद्धेषु
।
यद्यदन्तरितं तत्तदुत्तरदिन सोदकुम्भश्राद्धेन सह नवश्राद्धमासिकान्तरायन्यायेन समानतन्त्रतः कार्यम् । अस्यावश्यकर्तव्यत्वात् । तन्मध्ये तत्कर्तरि मृतेऽपि पौत्रादिनाऽप्यवशिष्टं सोदकुम्भश्राद्धमवशिष्टं मासिकं चानुष्ठेयम्, प्रेतसंस्कारकार्याणि यानि श्राद्धानि षोडश । यथाकाले तु कार्याणि नान्यथा मुच्यते ततः इति स्मरणात् ।
|
ச்ராத்தங்களில்
எதெது
இந்த ஸோதகும்ப அந்தரிதமாய் ஆகியதோ (செய்யப்படாததோ) அததை அந்தந்தத் தினத்தின் ஸோதகும்ப ச்ராத்தத்துடன், நவ ச்ராத்த மாஸிகங்களின் அந்தராய (விக்னம்) ந்யாயத்தால் ஸமாந தந்த்ரத்தால் செய்ய வேண்டும். இது அவச்யம் செய்யப்பட வேண்டியதாகியதால், நடுவில் கர்த்தா இறந்தாலும், பௌத்ரன் முதலியவன், மீதியுள்ள ஸோத கும்ப ச்ராத்தத்தையும், மீதியுள்ள மாஸிகத்தையும் செய்ய வேண்டும். ‘ப்ரேதனின் ஸம்ஸ்கார கார்யங்கள் எவையோ, 16-ச்ராத்தங்கள் எவையோ அவைகளை அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டும். செய்யாவிடில் ப்ரேத பாவத்தினின்றும் விடுபடுவதில்லை’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
पितृमेधसारकृत्
एकोत्तरवृद्धिश्राद्धोदकदानैर्दाह-
[[660]]
M
[[3]]
जनितक्षुत्तृष्णानिवृत्तिः पिण्डैराकारावाप्तिरेकोद्दिष्टेन पिशाचत्वनिवृत्तिः सोदकुम्भश्राद्धैः प्रेतलोकवासजनितक्षुत्तृष्णाशान्तिः वृषोत्सर्गनवश्राद्धैः प्रेतत्वनिवृत्तिः सपिण्डीकरणात् पितृत्वप्राप्तिः । क्षुत्तृष्णाजनितात्यन्त दुःखानुभवावस्था प्रेतत्वम् । वस्वादिश्राद्ध देवतासम्बन्धः पितृत्वप्राप्तिः । अतस्तनिवृत्तये तत्प्राप्तये च यथाकालमविलम्बेन प्रेतकार्यं कार्यम्, अन्यथा महान् दोषः । नास्य किश्चित् कर्मण्यधिकारः इति ।
பித்ருமேத ஸாரகாரர்:‘ஏகோத்தர வ்ருத்தி ச்ராத்தங்கள், உதகதானம் இவைகளால்,
வைகளால், தஹநத்தால் உண்டாக்கப்பட்ட பசி தாஹங்களுக்கு நிவ்ருத்தி உண்டாகிறது. பிண்டங்களால் சரீரம் ஏற்படுகிறது. ஏகோத்திஷ்டத்தால் பிசாசத் தன்மையின் நிவ்ருத்தி உண்டாகிறது. ஸோதகும்ப ச்ராத்தங்களால் ப்ரேத லோக வாஸத்தால் ஏற்பட்ட பசி தாஹங்களின் நிவ்ருத்தி உண்டாகிறது. ஸபிண்டீகரணத்தால் பித்ருத்வம் ப்ராப்தமாகிறது. பசி தாஹங்களால் ஏற்படும் அதிக துக்கானுபவாஸ்தை ‘ப்ரேதத்வம்’ எனப்படுகிறது. வஸு முதலிய ச்ராத்த தேவதா ஸம்பந்தம் பித்ரு பாவ ப்ராப்தி எனப்படுகிறது. ஆகையால் அவை நிவ்ருத்திப்பதற்கும், அதை அடைவதற்கும் காலம் தவறாமல் சீக்ரமாய் ப்ரேத கார்யத்தைச் செய்ய வேண்டும். செய்யாவிடில் மிகுந்த தோஷம் உண்டு. கர்த்தாவுக்கு மற்ற ஒரு கர்மத்திலும் அதிகாரம் இல்லை’ என்றார்.
शतकेऽपि
—
F
मुख्य कर्तुरघं तावद्यावत् प्रतत्वमोचनम् । पुत्राणामप्यघं तावन्मुख्यकर्तर्यवस्थिते इति । प्रेतत्व मोचनं सपिण्डीकरणम् । अत्र मुख्यकर्तुर्दशाहात् परमघविधानं सूतिकाया कर्मानर्हत्वमात्राभिप्रायम्, अकृत्वा प्रेतकार्याणि नित्यनैमित्तिकान्यपि । न कुर्यात्तावदाशौचं यावत् प्रेतत्वमोक्षणम्
इवंஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 661 इति स्मरणात् ।
சதகத்திலும்:— ‘முக்ய கர்த்தாவுக்கு ப்ரேதத்வம் விடுபடும் வரையில் ஆசௌசம். முக்ய கர்த்தா இருந்தாலும் புத்ரர்களுக்கும் அது வரையில் ஆசௌசம். ப்ரேதத்வமோசனம் = ஸபிண்டீகரணம். இவ்விடத்தில் முக்ய கர்த்தாவுக்கு 10-நாட்களுக்குப் பிறகு ஆசௌசம் என்றது, ஸுதிகைக்குப் போல் கர்மாநர்ஹத்வம் மட்டில் என்ற அபிப்ராயத்துடன் சொல்லியது. ‘ப்ரேத கார்யங்களைச் செய்யாவிடில், நித்ய நைமித்திக கர்மங்களையும் செய்யக் கூடாது. ப்ரேத த்வம் விலகும் வரையில் ஆசௌசம் ஆனதால் என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
मुख्यकर्तृव्यतिरिक्तज्ञातीनां दशाहात् परं कर्मानर्हता नास्ति । पुत्रैः पित्रोस्तु संस्कारः प्रमाददकृतो यदि । ज्ञातीनां दशरात्रं स्यात्तदूर्ध्वं सूतकं न हि । नित्यकर्माणि कुर्वीत स्मृत्यक्तानि तथैव च इति स्मरणात् । सङ्ग्रहे – अकृते प्रेतकार्ये तु न कुर्यादात्मनः शुभम् । कुर्यादेव शुभं कर्म मुख्यकर्तुश्च सन्निधौ
முக்ய கர்த்தாவைத் தவிர்த்த ஜ்ஞாதிகளுக்கு 10-நாட்களுக்குப் பிறகு கர்மாநர்ஹத்வம் என்பது இல்லை. ‘புத்ரர்கள் மாதா பிதாக்களுக்கு ஸம்ஸ்காரத்தைக் கவனம் இன்மையால் செய்யாவிடில், ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாள் மட்டில் ஆசௌசம். அதற்கு மேல் ஆசௌசம் இல்லை. நித்யகர்மாக்களையும், ஸ்மார்த்த கர்மாக்களையும் செய்யலாம்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. ஸங்க்ரஹத்தில்:ப்ரேத கார்யம் செய்யப்படாவிடில், தனது சுபகார்யத்தைச் செய்யக் கூடாது. முக்ய கர்த்தா ஸன்னிஹிதனாகில் சுபகர்மத்தைச் செய்யலாம்.
यदा पुत्राद्यभावे भ्रात्रादिः करोति तदा चतुर्विंशतिमतेभ्राता वा भ्रातृपुत्रो सपिण्डः शिष्य एव वा । सपिण्डीकरणं कृत्वा
[[662]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -पूर्वभागः
कुर्यादभ्युदयं ततः इति । अत्रापवादः स्मृत्यन्तरेऽभिहितः गर्भादिप्राशनान्तानि प्राप्तकालं न लङ्घयेत् । ज्ञातीनां प्रेतकार्याणि कुर्वन्नपि च कारयेत् इति । पुंसवन - सीमन्तोन्नयनजातकर्मनामकरणान्नप्राशनानि ज्ञातिसापिण्डचात् पूर्वमपि कर्ता कुर्यादित्यर्थः ।
புத்ரன் முதலியவன் ஸமீபத்தில் இல்லாவிடில்
ப்ராதா முதலியவன் செய்தால் அவ்விஷயத்தில். சதுர்விம்சதி மதத்தில்:ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், ஸபிண்டன், சிஷ்யன் யாராயினும் ஸபிண்டீகரணத்தைச் செய்து பிறகு சுபகார்யத்தைச் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அபவாதம் சொல்லப்பட்டு உள்ளது, ஓர் ஸ்ம்ருதியில்:பும்ஸவனம் முதல் அன்ன ப்ராசனம் வரையு முள்ளவைகளை ஸ்வகாலத்தில் அதிக்ரமிக்கக் கூடாது. ஜ்ஞாதிகளுக்கு ப்ரேத கார்யங்களைச் செய்பவன் ஆயினும் அவைகளைச் செய்ய வேண்டும், என்று. பும்ஸவனம், ஸீமந்தோன்னயனம், ஜாதகர்மம், நாமகரணம், அன்ன ப்ராசனம் இவைகளை ஜ்ஞாதிகளின் ஸாபிண்ட்யத்திற்கு முன்பும் கர்த்தா செய்யலாம், என்பது பொருள்.
मातापितृमातामहमातामहीनां
सापिण्डयं कृत्वैव गर्भादिप्राशनान्तानि कार्याणि, पित्रादीनां त्रयाणां तु प्रमीतानां सपिण्डनम् । कृत्वा तु मङ्गळं कुर्यात् नेतरेषां कथञ्चन इति स्मरणात् । मङ्गलं - पुंसवनाद्यावश्यकं शुभं कर्म । तथा च शङ्खः
।
सावकाशं तु यत् कार्यं न कुर्यान्मासि दूषिते । कुर्यान्निरवकाशं तु नित्यं नैमित्तिकं तथा इति । अत्रिश्व – मासप्रोक्तेषु कार्येषु मूढत्वं
। गुरुशुक्रयोः । अधिमासादिदोषाश्च न स्युः कालविधेर्बलात् इति ।
மாதா, பிதா, மாதாமஹன், மாதாமஹீ இவர்களுக்காகில் ஸாபிண்ட்யத்தைச் செய்த பிறகே பும்ஸவனம் முதல் அன்ன ப்ராசனம் வரை உள்ளவைகளைச்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
"
[[663]]
செய்ய வேண்டும். “பிதா முதலிய மூவர்கள் இறந்தால் அவர்களுக்கு ஸாபிண்ட்யம் செய்த பிறகே மங்களத்தைச் செய்ய வேண்டும். மற்றவர் விஷயத்தில் எவ்விதத்திலும் இந்த நியமம் இல்லை” என்று ஸ்ம்ருதி இருப்பதால். மங்களம் = பும்ஸவனம் முதலிய சுப கார்யம். அவ்விதமே, சங்கர்:அவகாசம் உள்ள கார்யம் எதுவோ அதைத் தோஷம் உள்ள மாஸத்தில் செய்யக் கூடாது. அவகாசம் இல்லாத நித்யம் நைமித்திகம் இவைகளை மட்டில் செய்யலாம். அத்ரியும்:மாஸத்தைக் கணக்கிட்டு விதிக்கப்பட்ட கார்யங்களின் விஷயத்தில், குரு சுக்ர மௌட்யம், அதிக மாஸம் முதலியவை இவைகளின் தோஷங்கள் இல்லை. காலத்தைக் குறிப்பிட்ட விதியின் பலத்தால்.
ऋश्यशृङ्गः
जातकर्म च जातेष्टिं यथाकालं समाचरेत् इति । ऋतुशान्तिश्च कालान्तराभावात् कर्तव्या, जातके नामकरणे तथान्नप्राशनेऽपि च । आद्यर्तौ दयितानां च मासिकं नापकर्षयेत् .. इति मासिकापकर्षनिषेधेन तद्विधानात् ।
ருச்யச்ருங்கர்:ஜாதகர்ம, ஜாதேஷ்டி இவைகளை, காலத்தை அதிக்ரமிக்காமல் செய்ய வேண்டும். ருது சாந்தியும் வேறு காலம் - இல்லாததால் செய்யப்பட வேண்டியது. “ஜாதகர்மம், நாமகரணம் அன்னப்ராசனம் பத்னியின், ப்ரதமார்த்தவம் இவைகளில் மாஸிகத்தை அபகர்ஷிக்கக் கூடாது” என்று
மாஸிகாபகர்ஷ நிஷேதத்தால் ருது சாந்தியை விதித்து இருப்பதால்.
- यो यदीच्छेद्द्विजन्मत्वमष्टमाब्दं न लङ्घयेत् । अतिक्रान्ते सावित्र्याः काल ऋतुं त्रैविद्यकं ब्रह्मचर्यं चरेत् इत्यादिस्मरणात् । पुंसवनादिवत् सपिण्डीकरणानन्तरं पित्रोर्मृताब्दे मासिकापकर्षपूर्वकं पुत्रादीनां यद्यप्युपनयनं कर्तव्यम्, तथाऽपि तमसो वा एष तमः प्रविशति यमविद्वानुपनयते यश्चाविद्वान् इति हि ब्राह्मणम् ।
[[664]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
तस्मिन्नभिजनविद्यासमुदेतं समाहितं संस्कर्तारमीप्सेत् इति स्मरणादन्यकर्तृकत्वसंभवात् कारयितव्यम् । मृतपितृकस्याष्टमे अष्टवर्षं ब्राह्मणमुपनयीत इति श्रुतिबलात् श्रुतिस्मृत्योर्विरोधे श्रुतेर्बलीयस्त्वादुपनयनं कर्तव्यमेव । तथा च यदनन्यकर्तृकमनवकाशं पुंसवनादिकं तत् सपिण्डीकरणमासिकापकर्षपूर्वकं प्रथमाब्देऽपि कर्तव्यम् । यत्तु कालान्तरे कर्तुं शक्यं स्नानविवाहादि तत्तत्र न कर्तव्यम् । अनवकाशं यदन्यसाध्यं तत्र तत् अन्येन कारयितव्यम् ।
எவன் ப்ராம்ஹண்யத்தை இச்சிக்கின்றானோ அவன் 8-ஆவது வர்ஷத்தை அதிக்ரமிக்கக் கூடாது, என்றும், ‘உபநயன காலம் அதிக்ராந்தமானால் 2-மாஸம் முழுவதும் ப்ரம்ஹசர்ய வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்’ என்பது முதலிய ஸ்ம்ருதிகள் இருப்பதால், பும்ஸவநாதிகளைப் போல், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் மாஸிகாபகர்ஷத்தைச் செய்து புத்ரன் முதலியவர்க்கு உபநயனத்தையும் செய்ய வேண்டியது தான். ஆயினும் “தமஸோவா + மீப்ஸேத்’’ (ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்) என்று இருப்பதால் பிறனும் செய்யலாம் என்பது ஸம்பவிப்பதால் பிறனால் செய்விக்க வேண்டும். பிதா மரித்துள்ளவனுக்கு
“எட்டு வயதுள்ள
ப்ராம்ஹணனுக்கு உபநயனம் செய்ய வேண்டும்’, என்ற ச்ருதி பலத்தால், ச்ருதி ஸ்ம்ருதிகளுக்குப் பரஸ்பரம் விரோதம் ஆனால் ச்ருதி பலிஷ்டம் ஆனதால், உபநயனம் செய்யப்பட வேண்டியதே. அவ்விதம் ஆகியதால், பிறன் செய்யக் கூடாததும் அவகாசமில்லாததுமாகிய பும்ஸவனம் முதலியது எதுவோ, அதை ஸபிண்டீகரணம் மாஸிகம் இவைகளை அபகர்ஷித்துச் செய்து, முதல் வர்ஷத்திலும் செய்ய வேண்டும். காலாந்தரத்தில் செய்யத் தகுதியுள்ள ஸ்நானம் விவாஹம் முதலியது எதுவோ அதை
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[665]]
அந்த வர்ஷத்தில் செய்யக்கூடாது. அவகாசம் இல்லாததும் அன்யனால் செய்யக் கூடியதும் எதுவோ அதை அன்யனால் செய்விக்க வேண்டும்.
एतदेवाभिप्रेत्य देवलः
प्रमीतौ पितरौ यस्य
देवस्तस्याशुचिर्भवेत् । न दैवं नापि पित्र्यं च यावत् पूर्णो न वत्सरः । स्नानं चैव महादानं स्वाध्यायश्चाग्निपूजनम् । प्रथमेऽब्दे न कर्तव्यं
·
सापिण्ड्यम् । पित्रोर्मृताब्दे चान्येषां वत्सरान्ते सपिण्डनम् इति । स्मरणात् । एवश्व, पितृमृताब्दे ज्ञातिसंस्कारे कृते सति अकृत्वापि ज्ञातिसापिण्ड्यमावश्यकं शुभकर्म कर्तव्यम् । स्नानम् समावर्तनम्, महादानम् - कनकाश्वादि प्रसिद्धम् । स्वाध्यायः उपनयनम्, तदर्थत्वादुपनयनस्य, उपनयनं विद्यार्थस्य श्रुतितः संस्कारः इत्यापस्तम्बस्मृतेः उपाकर्मेत्यन्ये । अग्निपूजनम् अग्न्याधानादि ।
இந்த அபிப்ராயத்தாலேயே தேவலர்:எவனது மாதா பிதாக்கள் இறந்தனரோ அவனது தேஹம் அசுத்தம் ஆகிறது. அந்த வர்ஷம் முடிவதற்குள் அவன் தைவம், பித்ர்யம் இவைகளைச் செய்யக் கூடாது. ஸ்நானம், மஹாதானம், ஸ்வாத்யாயம், அக்னி பூஜை இவைகளை, மஹாகுரு ம்ருதி அடைந்தால் முதல் வர்ஷத்தில் செய்யக் கூடாது. தைவம் = தேவதாஸ்தாபனம் முதலியது. பித்ர்யம்
அன்யர்களுக்கு ஸாபிண்ட்யம். “மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில், அன்யர்களுக்கு ஸாபிண்ட்யம் ஆனால் அதை வர்ஷாந்தத்தில் செய்யவும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். இவ்விதம் இருப்பதால் மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் ஜ்ஞாதிக்கு ஸம்ஸ்காரம் செய்தால், ஜ்ஞாதிக்கு ஸாபிண்டயம் செய்யப்படாவிடினும், ஆவச்யகமான சுபகர்மத்தைச் செய்ய வேண்டும். ஸ்நானம்
[[666]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ஸமாவர்த்தனம். மஹாதானம்
பொன், குதிரை
முதலியது ப்ரஸித்தம். ஸ்வாத்யாயம் = உபநயனம். உபநயனம் அத்யயனத்திற்காக ஆதலால். ‘உபயந ஸம்ஸ்கார:’ என்றார் ஆபஸ்தம்பர். உபாகர்மம் என்று சிலர் சொல்லுகின்றனர். அக்னி பூஜனம் அக்ன்யாதானம்
முதலியது.
―
ततश्च वत्सरान्ते ततः प्रेतः पितृत्वमुपपद्यते इति बोधायनस्मरणात् प्रेतलोके तु वसतिर्नृणां वर्षं प्रकीर्तिता इति विज्ञानेश्वरेणोक्तत्वात् सपिण्डीकरणादूर्ध्वं प्रेतत्वस्यानिवृत्तितः । तावद्भस्म न धार्यं स्याद्यावदब्दो न पूर्यते इति लोकाक्षिणा प्रेतत्वानिवृत्तिनिबन्धन भस्मधारणनिषेधस्योक्तत्वाच्च अशुचित्वेन मातापित्रोर्द्वादशाहादौ कृतेऽपि, सपिण्डीकरणे प्रथमाब्दिकपर्यन्तं पुंसवनाद्यनवकाशकर्मव्यतिरिक्त शुभकर्म न कर्तव्यमित्याहुः ।
அவ்விதம் இருப்பதால், ‘வர்ஷம் முடிந்த பிறகு ப்ரேதன் பித்ருவத்தை அடைகிறான்’ என்று போதாயன வசனத்தாலும், ‘ம்ருதர்களுக்கு ஒரு வர்ஷம் முடியும் வரையில் ப்ரேத லோகத்தில் வாஸம் சொல்லப்பட்டு உள்ளது’ என்று விஜ்ஞானேச்வர வசனத்தாலும், ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகும் ப்ரேதத்வம் நிவ்ருத்திக்காததால் வர்ஷம் பூர்ணமாகும் வரையில் விபூதியைத் தரிக்கக் கூடாது’ என்று லோகாக்ஷியினா ல் ப்ரேதத்வம் நிவ்ருத்திக்காததைப் பற்றிப் பஸ்மதாரண நிஷேதம்
சொல்லப்பட்டு இருப்பதாலும், அசுத்தனாகியதால், மாதா பிதாக்களுக்கு 12-ஆவது நாள் முதலாகிய காலத்தில் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டு இருந்தாலும் முதல் ஆப்திகம் வரையில், பும்ஸவனம் முதலிய அவகாச கார்யங்களைத் தவிர்த்த சுபகார்யத்தைச் செய்யக்கூடாது என்கின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
—
[[667]]
अन्ये त्वाहुः
आनन्त्यात् कुलधर्माणां पुंसां चैवायुषः क्षयात् । अस्थिरत्वाच्छरीरस्य द्वादशाहः प्रशस्यते इति व्याघ्रपाद - वचनेन कुलधर्माणामानन्त्यादित्यनेन द्वादशाहसापिण्डयानन्तरं कर्मानुष्ठानप्रतिपादनात् प्रेतभावानिवृत्तावपि, प्रेतश्राद्धानि शिष्टानि सपिण्डीकरणं तथा । अपकृष्यापि कुर्वीत कर्ता नान्दीमुखे द्विजः, इति नान्दीमुखमात्र उपस्थिते मासिकापकर्षविधानात् निषेधाभावाच्च प्रमीतौ पितरौ यस्य देहस्तस्याशुचिर्भवेत् इति श्लोकद्वयेनोक्तकर्मव्यतिरिक्तानि सर्वाणि शुभकर्माणि विवाहादीन्यपि कर्तव्यानि इति । शिष्टाचारादिह व्यवस्था ।
மற்றும் சொல்லுகின்றனர்
சிலரோவெனில்
இவ்விதம்
“குல தர்மங்கள் எல்லையன்றி
இருக்குமாதலாலும், புருஷர்களின் ஆயுளும்
குறைந்ததாதலாலும், சரீமும் ஸ்திரமல்லாததாலும், 12-ஆவது நாள் ச்லாக்யமாகிறது’ என்று வ்யாக்ரபாத வசனத்தால் குல தர்மங்கள் வெகுவாகியதால் என்பதினால் 12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்திற்குப் பிறகு கர்மங்களை அனுஷ்டிக்கலாம் என்று சொல்லியதால், ப்ரேத பாவ நிவ்ருத்தி இல்லாவிடினும், ‘மீதியுள்ள ப்ரேத ச்ராத்தங்கள் ஸபிண்டீகரணம் இவைகளை அபகர்ஷித்தாவது நாந்தீ முகத்தில் செய்யலாம், என்று. நாந்தீ என்பது வந்தால் மாஸிகாபகர்ஷம் செய்ய விதி இருப்பதாலும், நிஷேதம் இல்லாததாலும், ‘பிதரௌ ப்ரமீதௌ யஸ்ய’ என்ற ரண்டு ச்லோகங்களால் சொல்லப்பட்ட கர்மங்கள் தவிர்த்த சுபகர்மங்கள் எல்லாம் விவாஹம் முதலியவைகளும் செய்யத் தகுந்தவையே” என்று. இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையை அறியவும்.
·
[[668]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः पित्रोर्मरणाब्दे दर्शादिश्राद्धनिषेधः ।
पित्रोर्मृताब्दे दर्शादिश्राद्धनिषेध उक्तः षट्त्रिंशन्मते — सपिण्डीकरणादूर्ध्वं वर्षं वर्षार्धमेव वा । न कुर्यात् पार्वणश्राद्धमष्टका न विहन्यते इति । अष्टकाव्यतिरिक्त - दर्शमहालयमन्त्रादिश्राद्धं न कार्यमित्यर्थः । तथा च स्मृत्यन्तरे – अमाश्राद्धं गयाश्राद्धं श्राद्धं चापरपक्षिकम् । प्रथमेऽब्दे न कुर्वीत केशानां वपनं तथा इति । ( प्रमीतपितृकः कुर्यान्न कुर्यादाब्दिकावधि इति पाठान्तरम् II ) आश्वलायनस्तु यन्मास्येवाब्दिकं श्राद्धं यस्य पित्रोर्भवेदिह प्राक्पिण्डदानात्तन्मासि पार्वणं न समाचरेत् इति । यस्मिन् मासे प्रथमाब्दिकम्, तत्राब्दिकात् पूर्वं पार्वणं दर्शादिश्राद्धं न कुर्यादित्यर्थः ।
மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில் தர்சாதி
ச்ராத்தங்களுக்கு நிஷேதம்.
மாதா பிதாக்களின் மரண வர்ஷத்தில் தர்சாதி ச்ராத்த நிஷேதம் சொல்லப்பட்டு உள்ளது. ஷட்த்ரிம்சன் மதத்தில்:“ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஒரு வர்ஷம் அல்லது 6-மாதம் வரையில் பார்வண ச்ராத்தத்தைச் செய்யக்கூடாது. அஷ்டகைக்கு நிஷேதம் இல்லை” என்று. ‘அஷ்டகையைத் தவிர்த்த தர்சம், மஹாளயம், மன்வாதி, இந்த ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது என்பது பொருள். அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:அமாச்ராத்தம், கயாச்ராத்தம், மஹாளய ச்ராத்தம், வபனம் இவைகளை முதல் வர்ஷத்தில் செய்யக் கூடாது. (பிதா இல்லாதவன் செய்ய வேண்டும். அவனும் ஆப்திகம் வரையில் செய்யக் கூடாது என்றும் ஒரு பாடம்). ஆச்வலாயனரோ வெனில்:—“எவனது மாதா பிதாக்களுக்கு எந்த மாஸத்தில் ஆப்திக ச்ராத்தமோ அந்தப் பிண்ட தானத்திற்கு முன்பு, அவன் அந்த மாஸத்தில் பார்வணத்தை அனுஷ்டிக்கக்
.
¿
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
"
[[669]]
கூடாது” என்றார். “எந்த மாஸத்தில் ப்ரதமாப்திகமோ, அதில் ஆப்திகத்திற்கு முன்பு பார்வணத்தை முதலிய ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது” என்பது பொருள்.
தர்சம்
।
स्मृत्यन्तरे – सपिण्डीकरणादूर्ध्वं षण्मासाभ्यन्तरेऽपि च । न कुर्यात् पार्वणश्राद्धमष्टका न विहन्यते इति । पार्वणं दर्शादि । अत्र केचिदाहुः एतानि वचनानि भोजनपर्यन्तश्राद्धनिषेधपराणि । संवत्सरात् षण्मासाद्वा अर्वागपि तिलोदकमात्रं कर्तव्यम्, सपिण्डीकरणादूर्ध्वं माससङ्क्रमणादिषु । पुत्रस्तिलोदकं दद्यात् क्षेत्रपिण्डांस्तथाऽऽचरेत् इति तिलोदकमात्रविधानात् इति । अन्ये तु सपिण्डीकरणादूर्ध्वमिति वत्सरान्तसापिण्डपम् । तिलोदकमिति श्राद्धस्याप्युपलक्षणम्,
तेन वत्सरात्
वत्सरात् परं दर्शश्राद्धादिकं कुर्यात् इति व्याचक्षते ।
―
இந்த வசனங்கள்
மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு 6-மாஸத்திற்குள் பார்வண ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அஷ்டகை நிஷேதிக்கப்படுவது இல்லை. பார்வணச்ராத்தம் = தர்சாதி ச்ராத்தம். இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் போஜனம் வரையில் உள்ள ச்ராத்தத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யம் உள்ளவை. ஒரு வர்ஷத்திற்கோ 6-மாஸத்திற்கோ முன்பும் திலோதகதானம் மட்டில் செய்யப்பட வேண்டும். ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு, மாஸ ஸங்க்ரமணம் முதலியவற்றின் புத்ரன் திலோதக தானத்தைச் செய்யலாம், க்ஷேத்ர பிண்ட தானத்தையும் செய்யலாம்’ என்று திலோதக தானத்திற்கு மட்டில் விதி இருப்பதால், என்று. மற்றவரோ வெனில், ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு’ என்றது வர்ஷாந்த ஸாபிண்ட்யத்தைப் பற்றியது, திலோதகம் என்றது ச்ராத்தத்திற்கும் உபலக்ஷணம். ஆகையால் வர்ஷத்திற்குப் பிறகு தர்சாதி ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்று வ்யாக்யானம் செய்கின்றனர்.
[[670]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्ड : - पूर्वभागः शतकव्याख्यातारस्तु दर्शादिश्राद्धं सपिण्डीकरणात् प्राक् नास्त्येव, नासपिण्डीकृते प्रेते पितृकार्यं प्रवर्तते । सपिण्डीकरणं कृत्वा कुर्यात् पित्र्यं शुभानि च इति स्मृतेः इति । एतदपि सपिण्डीकरणात् परं दर्शादिश्राद्धविधानं वत्सरान्तसापिण्ड्याभिप्रायम्, अन्यथा सपिण्डीकरणादूर्ध्वं वर्षं वर्षार्धमेव वा इति पूर्वोक्त वचनविरोधः स्यात् इत्याहुः । सपिण्डीकरणात् प्रेते पैतृकं पदमास्थिते । आहिताग्ने : सिनीवाल्यां पितृयज्ञः प्रवर्तते इति स्मरणादाहिताग्नेरेकादशदिनादि सापिण्ड्यानन्तरं दर्शादि श्राद्धे न विवादः । अन्येषां शिष्टाचारानुसारेण व्यवस्था द्रष्टव्या ।
சதகவ்யாக்யானக்காரரோ வெனில்:‘தர்சம் முதலிய ச்ராத்தம் ஸபிண்டீகரணத்திற்கு முன் நிச்சயமாய் இல்லை. ‘ஸபிண்டீகரணம் செய்வதற்கு முன்பு பித்ருகார்யம் வருவது இல்லை. ‘ஸபிண்டீகரணம் செய்து பிறகு பித்ருகார்யத்தையும் சுபகார்யங்களையும் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால் என்றார். இவ்விதம் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு தர்சாதி ச்ராத்த விதியும் வர்ஷாந்த ஸாபிண்ட்யத்தில் அபிப்ராயம் உள்ளது. அவ்விதம் இல்லை யெனில், ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஒரு வர்ஷம் முடியும் வரையிலோ 6-மாஸம் முடியும் வரையிலோ’ என்று முன் சொல்லிய வசனத்திற்கு விரோதம் நேரிடும், என்கின்றனர். ‘ஸ்பிண்டீ கரணத்திற்குப் பிறகு, ப்ரேதன் பித்ருபாவத்தை அடைந்திருக்கும் போது, ஆஹிதாக்னி தர்சத்தில் பிண்ட பித்ரு யஜ்ஞத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்,ஆஹிதாக்னி 11-ஆவது தினம் முதலிய காலத்தில் ஸாபிண்ட்யம் செய்த பிறகு தர்சாதி ச்ராத்தம் செய்யும் விஷயத்தில் விவாதம் இல்லை. மற்றவர் விஷயத்தில் சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையைக் கண்டு கொள்ளவும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
एकस्मिन्दिने एककर्तृकैकोद्देश्यकश्राद्धद्वयनिषेधः ।
[[671]]
एकः कर्ता एकस्मिन् दिने श्राद्धद्वयमेकोद्देश्यं न कुर्यात्, नैमित्तिकश्राद्धयोः सन्निपाते तु तद्द्द्वयमेकदिने कुर्यात् । तदाह दक्षः – नैकः श्राद्धद्वयं कुर्यात् समानेऽहनि कस्यचित् । न यज्ञं न बलिं नैव देवर्षिपितृतर्पणम् इति । जाबालिः
श्राद्धं कृत्वा तु तस्यैव पुनः श्राद्धं न तद्दिने । नैमित्तिकं तु कर्तव्यं निमित्तानुक्रमोदयम् इति । क्रतुरपि श्राद्धं कृत्वा पुनः श्राद्धं न कुर्यादेकवासरे । यदि नैमित्तिकं न स्यादेकोद्देश्यं भवेद्यदि इति ।
[[1]]
ஒரு தினத்தில் ஒரு கர்த்தா ஒருவருக்காக இரண்டு ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது.
ஒரு கர்த்தா, ஒரு தினத்தில் ஒரு வரை உத்தேசித்துள்ள ரண்டு ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது. நைமித்திக ச்ராத்தங்கள் இரண்டு சேர்ந்தாலோ வெனில் அவ்விரண்டையும் ஒரு தினத்தில் செய்யலாம். அதைச் சொல்லுகிறார். தக்ஷர்:ஒருவன் ஒரே தினத்தில் ஒருவர்க்கே இரண்டு ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது. யஜ்ஞம்,பலி, தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் இவைகளையும் செய்யக் கூடாது. ஜாபாலி:ச்ராத்தம் செய்த பிறகு, அதே தினத்தில், அவனுக்கே மறுபடிச்ராத்தத்தைச் செய்யக்கூடாது. ஆனால் நைமித்திக ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். நிமித்தத்தின் க்ரமத்தை அனுஸரித்துச் செய்யவும். க்ரதுவும்:ஒரே தினத்தில், ச்ராத்தம் செய்து மறுபடி ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அது நைமித்திகம் இல்லாததாகில், ஒருவரையே உத்தேசித்து உள்ளதானால்.
एकदेवत्यं श्राद्धद्वयं नैकदिने कुर्यादित्यस्य निषेधस्य विषयो दर्शितः पितृमेधसारे नैकः श्राद्धद्वयमेकोद्देश्यमेकवासरे नित्येन दार्शिकस्य, सोदकुम्भेन
—
मासिकस्य दार्शिकेन मन्वादियुगादिग्रहण ( सङ्क्रान्ति) श्राद्धानां
[[672]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
सन्निपाते प्रसङ्गात् पूर्वसिद्धेरुत्तरदार्शिकादिश्राद्धमेव कुर्यादनियतस्य बलीयस्त्वात् इति ।
ஒருவரையே உத்தேச்யர்களாயுடைய இரண்டு ச்ராத்தங்களை ஒரே தினத்தில் செய்யக் கூடாது என்ற இந்த நிஷேதத்திற்கு விஷயம் சொல்லப்பட்டு 2 ून, பித்ருமேதஸாரத்தில்:-
ஒருவன் ஒரு தினத்தில் ஏகோத்தேச்யமான 2-ச்ராத்தங்களைச் செய்யக்கூடாது. அது எவ்விதம் ढाढणी ू, நித்ய ச்ராத்தத்துடன் தர்ச ச்ராத்தத்திற்கும், ஸோத கும்பத்துடன் மாஸிகத்திற்கும், தர்ச ச்ராத்தத்திற்கும் மன்வாதி, யுகாதி,க்ரஹண (ஸங்க்ராந்தி) ச்ராத்தங்களுக்கும் சேர்க்கை ஏற்பட்டால், ப்ரஸங்கத்தால் பூர்வம் ஸித்திப்பதால் பின்பு சொல்லப்பட்ட தர்சச்ராத்தம் முதலியதையே அனுஷ்டிக்க வேண்டும். அநியதம் பலிஷ்டம் ஆகியதால்’” என்று 2 नानामु.
[[1]]
एकमप्याशयेन्नित्यं पित्रर्थं पाञ्चयज्ञिके इत्युक्तेन नित्यश्राद्धेन सह ‘न निर्वपति यः श्राद्धं प्रमीतपितृको द्विजः । इन्दुक्षये मासि मासि प्रायश्चित्तीयते द्विजः’ इत्युक्तदर्शश्राद्धस्य सन्निपाते संमेलने, तथा सोदकुम्भश्राद्धेन सह मासिकस्य सन्निपाते, दर्शश्राद्धेन मन्वादियुगग्रहण ( सङ्क्रान्ति) श्राद्धानां सन्निपाते सति उत्तरदर्शादिश्राद्धेन अनियतेन नियतनित्यश्राद्धादिसिद्धेर्न नियतनित्यश्राद्धादि पृथगनुष्ठेयम् । प्रत्यहं क्रियमाणनित्यश्राद्धापेक्षया दर्शश्राद्धमनियतम्, एवं सोदकुम्भात् प्रत्यहं विहितात् मासि मासि मृताहे विहितं मासिकमनियतम्, एवं दर्शश्राद्धं प्रतिमासं नियतम्, मन्वादिकं तु कचिन्मासि सम्भवादनियतम्, तस्य बलीयस्त्वात्तदेवानुष्ठेयमित्यर्थः । (दर्शसङ्क्रान्तिश्राद्धयोः सन्निपाते तु द्वयोस्तुल्यबलत्वाः देवताभेदाभावाच्च दर्शश्राद्धं सङ्क्रान्तिश्राद्धं वा अन्यतरदनुष्ठेयम्) ।
J
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[673]]
‘பஞ்சமஹா யக்ஞத்தில் உள்ள பித்ருயஜ்ஞத்தில் ப்ரதி தினம் ஒரு ப்ராம்ஹணனையாவது புஜிப்பிக்கவும்’ என்று சொல்லப்பட்டு உள்ள நித்ய ச்ராத்தத்துடன், ‘அஜீவபித்ருகனான எந்த/ ப்ராம்ஹணன் ஒவ்வொரு மாஸத்திலும் தர்சத்தில் ச்ராத்தம் செய்வது இல்லையோ அவன் ப்ராயச்சித்தியாய்
என்று
ஆகிறான்’
சொல்லப்பட்டுள்ள தர்ச ச்ராத்தம் சேர்ந்தால், அவ்விதம் ஸோதகும்ப ச்ராத்தத்துடன் மாஸிகம் சேர்ந்தால், தர்ச ச்ராத்தத்துடன் மன்வாதி யுகாதி க்ரஹண (ஸங்க்ராந்தி) ச்ராத்தங்கள் சேர்ந்தால் மேலுள்ள அநியதமான தர்சாதி ச்ராத்தத்தால், நியதமான நித்ய ச்ராத்தாதிகள் ஸித்திப்பதால், நியதமான நித்ய ச்ராத்தம் முதலியவை தனியாய் அனுஷ்டிக்கப்பட வேண்டியது இல்லை. ப்ரதி தினம் அனுஷ்டிக்கப்படும் நித்ய ச்ராத்தத்தை அபேக்ஷித்து தர்ச ச்ராத்தம் அநியதம். இவ்விதம் ப்ரதி தினம் விஹிதமான ஸோத கும்பத்தை விட, ப்ரதி மாஸம் ம்ருதி தினத்தில் விதிக்கப்பட்டு உள்ள மாஸிகம் அநியதம். இவ்விதம் தர்ச ச்ராத்தம் ப்ரதி மாஸம் நியதம். மன்வாதிகமோ வெனில் ஏதாவதொரு மாஸத்தில் ஸம்பவிப்பதால் அநியதம். அது பலிஷ்டம் ஆனதால் அதே அனுஷ்டிக்கத் தகுந்தது என்பது பொருள். (தர்ச ச்ராத்தமும் ஸங்க்ராந்தி ச்ராத்தமும் சேர்ந்தால் இரண்டுக்கும் பலம் ஸமானம் ஆகியதாலும், தேவதா பேதம் இல்லாததாலும் ஏதாவது ஒன்றை அனுஷ்டிக்கவும்). (குண்டலாந்தர்கதமான இந்தப் பாகம் சில கோசங்களில் இல்லாததால் ப்ரக்ஷிப்தம் என்றே தோன்றுகிறது. துல்யபலத்வமும் இல்லை. தர்சம் நித்யம், ஸங்க்ரமணம் நைமித்திகம் என்று விபாகம் மேலே சொல்லப்படப் போகிறது).
कालादर्शेऽपि
नित्यदार्शिकयोः सोदकुम्भ-
मासिकयोरपि । दार्शिकस्य युगादेश्व दार्शिकालभ्ययोगयोः ।
[[674]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः दार्शिकस्य च मन्वादेः सम्पाते श्राद्धकर्मणः । प्रसङ्गादितरस्यापि सिद्धेरुत्तरमाचरेत् इति । अलभ्ययोगशब्देन चन्द्रसूर्यग्रहणार्धोदयादीनामुपसङ्ग्रहः, ग्रहणार्धोदययोरमावास्या - कालीनत्वात् दार्शिकेन सम्पातः ।
காலாதர்சத்திலும்:நித்யத்திற்கும் தர்ச ச்ராத்ததிற்கும், ஸோத கும்பத்திற்கும் மாஸிகத்திற்கும், தர்சத்திற்கும் யுகாதிக்கும், தார்சிகத்திற்கும் அலப்யயோகத்திற்கும் தார்சிகத்திற்கும் மன்வாதிக்கும் சேர்க்கையானால், ப்ரஸங்கத்தால் மற்றொரு ச்ராத்தமும் ஸித்திப்பதால், இரட்டைகளில் 2-ஆவதாகச் சொல்லியதை அனுஷ்டிக்க வேண்டும். (முக்மாய் ஒன்றை அனுஷ்டிப்பதால் மற்றொன்றும் ஸித்திப்பது ப்ரஸங்கமாம்.) அலப்யயோக சப்தத்தால், சந்த்ர ஸூர்ய க்ரஹணம் அர்த்தோதயம் முதலியவைகளை க்ரஹிக்கவும். க்ரஹணமும் அர்த்தோதயமும் அமாவாஸ்யையில் ஸம்பவிப்பதால் தர்ச ச்ராத்தத்துடன் அவைகளுக்குச் சேர்க்கை.
तत्रैव— नैकः श्राद्धद्वयं कुर्यादेकस्यै वैकवासरे । नैमित्तिकं त्वनेकेषां निमित्तानां च सङ्करे । नैमित्तिकानि तुल्यत्वात् देवतैक्येऽपि कृत्स्नशः इति । एकः कर्ता एकदिने एकमेव पित्रादिकमुद्दिश्य श्राद्धद्वयं न कुर्यात्, नैमित्तिकश्राद्धद्वयं तु कुर्यात्, अनेकेषां निमित्तानां च सन्निपाते सति बहूनि नैमित्तिकानि श्राद्धानि देवतैक्येपि कृत्स्नानि कुर्यात्, निमित्तानां तुल्यत्वादित्यर्थः । तदाह कात्यायनः
द्वे बहूनि निमित्तानि जायेरनेकवासरे । नैमित्तिकानि कार्याणि निमित्तोत्पत्त्यनुक्रमात् इति ।
காலாதர்சத்திலேயே:“ஒருவன் ஒரு தினத்தில் ஒருவனுக்கே இரண்டு ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[675]]
நைமித்திகம் ஆனால் இரண்டு ச்ராத்தங்களைச் செய்யலாம். அநேக நிமித்தங்கள் சேர்ந்தால் அநேக ச்ராத்தங்களையும் செய்யலாம்.’ ஒரு கர்த்தா ஒரு தினத்தில் ஒரே பிதா முதலியவரை உத்தேசித்து இரண்டு ச்ராத்தங்களைச்செய்யக் கூடாது. நைமித்திகங்கள் ஆனால் இரண்டு ச்ராத்தங்களையும் செய்யலாம். அநேக நிமித்தங்கள் சேர்ந்தால் அநேக நைமித்திக ச்ராத்தங்களைத் தேவதைகள் ஒன்றாய் இருந்தாலும் எல்லாவற்றையும் செய்யலாம். நிமித்தங்கள் ஸமானம் ஆகியதால் என்பது பொருள். அதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:ஒரு தினத்தில் இரண்டு நிமித்தங்கள், அல்லது அநேகம் நிமித்தங்கள் உண்டானால் அந்த நைமித்திக ச்ராத்தங்கள் எல்லாவற்றையும், நிமித்தங்களின் உற்பத்தி க்ரமத்தை அனுஸரித்துச் செய்யவும்.
देवताभेदे एकस्मिन् दिने श्राद्धद्वयानुष्ठानम् ।
नैकः श्राद्धद्वयं कुर्यादेकस्यै वैकवासरे इत्युद्देश्यैक्ये श्राद्धद्वयनिषेधात् देवताभेदे श्राद्धद्वयं कुर्यात् । पितृमेधसारे नित्यदार्शिकाभ्यां सोदकुम्भमासि-
तदुदाहृतम्
―
तद्यथा
काब्दिकानां संयोगे, आब्दिकेन सङ्क्रान्तिमासिकसोदकुम्भानां संयोगे, सोदकुम्भादि पूर्वमनुष्ठेयमनियतत्वात् ततो दर्शादि इति ।
தேவதா பேதம் இருந்தால் இரண்டு ச்ராத்தங்களைச் செய்யலாம்.
ஒருவன் ஒரு தினத்தில் ஒருவனுக்கே இரண்டு ச்ராத்தங்களைச் செய்யக் கூடாது’ என்று உத்தேச்யன் ஒன்றாயிருந்தால் 2-ச்ராத்தங்களுக்கு நிஷேதம் இருப்பதால், தேவதா பேதம் இருந்தால், இரண்டு ச்ராத்தங்களைச் செய்யலாம். அது சொல்லப்பட்டு உள்ளது, பித்ருமேதஸாரத்தில்‘அது எப்படியெனில் - நித்ய ச்ராத்தம், தர்ச ச்ராத்தம் இவைகளுடன் ஸோதகும்பம்,
[[676]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
மாஸிகம், ஆப்திகம் இவைகள் சேர்ந்தால், ஆப்திகத்துடன் ஸங்க்ரமணம், மாஸிகம் ஸோதகும்பம் இவைகள் சேர்ந்தால், ஸோதகும்பம் முதலியதை முன்பு அனுஷ்டிக்க வேண்டும். அநியதமாகியதால், பிறகு தர்சம் முதலியதை அனுஷ்டிக்க வேண்டும், என்று.
नित्यश्राद्धेन दर्शश्राद्धेन च सोदकुम्भश्राद्धं मासिकं मातुः पितुर्वा क्षयाहश्राद्धं च यदा संयुक्तं तदा श्राद्धद्वयं कुर्यादेव । तत्र अनियतनिमित्तं सोदकुम्भमासिकाब्दिकादि पूर्वं कृत्वा नित्यदर्शश्राद्धे कुर्यात्, एवं मातुः पितुर्वा क्षयाहश्राद्धेन संक्रान्त्यादिनैमित्तिकश्राद्धसन्निपाते श्राद्धद्वयं कुर्यात्, तत्र सङ्क्रान्त्यादीनि अनियतनिमित्तानि पूर्वं कृत्वा आब्दिकं कुर्यादित्यर्थः । एवं च देवताभेदे सति नित्ययोर्नैमित्तिकयोर्वा सन्निपाते श्राद्धद्वयमवश्यं कर्तव्यम्, तत्र च अनियत निमित्तं पूर्वं கனா ।
நித்ய ச்ராத்தத்துடனும், தர்ச ச்ராத்தத்துடனும், ஸோதகும்பம், மாஸிகம், மாதா அல்லது பிதாவின் ம்ருதாஹ ச்ராத்தம் எப்பொழுது சேருகின்றதோ அப்பொழுது இரண்டு ச்ராத்தங்களைச் செய்ய வேண்டும். அவ்விஷயத்தில் அநியத நிமித்தமான ஸோதகும்பம், மாஸிகம், ஆப்திகம் முதலியதை முன்பு செய்து, பிறகு நித்ய தர்ச ச்ராத்தங்களைச் செய்யவும். இவ்விதம் மாதா அல்லது பிதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்துடன், ஸங்க்ராந்த்யாதி நைமித்திக னத்தம் சேர்ந்தால் இரண்டு ச்ராத்தங்களைச் செய்யவும். அவைகளுள் ஸங்க்ரமணம் முதலிய அநியத நிமித்தங்களை முதலில் செய்து, பிறகு ஆப்திகத்தைச் செய்யவும். இவ்விதம் இருப்பதால், தேவதா பேதம் இருக்கும் பொழுது, இரண்டு நித்யங்களுக்கோ, நித்ய நைமித்திகங்களுக்கோ சேர்க்கை
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[677]]
இருக்கும் பக்ஷத்தில் இரண்டு ச்ராத்தங்களை அவச்யம் செய்யவும். அவைகளுள் அநியத நிமித்தமாய் உள்ளதை முன்பு செய்யவும்.
तथा च कालादर्शकारः नित्यस्य सोदकुम्भस्य नित्यमासिकयोरपि । दर्शस्य सोदकुम्भस्य दर्शमासिकयोरपि । नित्यस्य चाब्दिकस्यापि दार्शिकाब्दिकयोरपि
युगाद्याब्दिकयोश्चापि मन्त्राद्याब्दिकयोरपि । प्रत्याब्दिकस्य चालभ्ययोगेषु विहितस्य तु । सम्पाते देवताभेदात् श्राद्धयुग्मं समाचरेत् । निमित्तानियतिश्चात्र पूर्वानुष्ठानकारणम् इति । एषु द्वन्द्वेषु यस्य श्राद्धस्य निमित्तमनियतं तत् पूर्वमनुष्ठेयम्, अनियतनिमित्तस्य बलीयस्त्वात् । तेन सोदकुम्भमासिकाब्दिकानि पूर्वं कृत्वा नित्यश्राद्धदार्शिके कुर्यात् । दार्शिकाब्दिकयोः सन्निपाते आब्दिकं क्षयाहश्राद्धं पूर्वं कृत्वा दर्शश्राद्धं कुर्यात्, एतेषु द्वन्द्वेषु पश्चाद्यदुक्तं तत् पूर्वमनुष्ठेयमित्युक्तं भवति ।
காலாதர்சகாரர்:“நித்யத்திற்கும் ஸோதகும்பத் திற்கும், நித்யத்திற்கும் மாஸிகத்திற்கும், தர்சத்திற்கும் ஸோதகும்பத்திற்கும், தர்சத்திற்கும் மாஸிகத்திற்கும், நித்யத்திற்கும் ஆப்திகத்திற்கும், தர்சத்திற்கும் ஆப்திகத்திற்கும், யுகாதிக்கும்
ஆப்திகத்திற்கும்,
மன்வாதிக்கும் ஆப்திகத்திற்கும், ப்ரத்யாபதிகத்திற்கும் அலப்யயோக விஹித ச்ராத்தத்திற்கும் சேர்க்கையானால் தேவதாபேதம் இருப்பதால் இரண்டு ச்ராத்தங்களைச் செய்யவும். நிமித்தம் நியதம் இல்லாதிருப்பது முதலில் அனுஷ்டிப்பதற்குக் காரணமாகும்” என்றார். இந்த இரட்டைகளில் எந்த ச்ராத்தத்திற்கு நிமித்தம் நியதமல்லவோ அதை முன்பு அனுஷ்டிக்க வேண்டும். அநியத நிமித்தம் பலிஷ்டமானதால். அதனால் ஸோதகும்பம் மாஸிகம் ஆப்திகம் இவைகளை முன்பு
[[678]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
செய்து, பிறகு நித்ய ச்ராத்த தர்ச ச்ராத்தங்களைச் செய்ய வேண்டும். தர்சமும் ஆப்திகமும் சேர்ந்தால் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை முன்பு செய்து பிறகு தர்ச ச்ராத்தத்தைச் செய்யவும். இந்த இரட்டைகளில் பின்பு சொல்லப்பட்டது எதுவோ அதை முன்பு செய்ய வேண்டும் என்று சொல்லியதாய் ஆகின்றது.
―
तथा स्मृत्यन्तरे दर्शे क्षयाह आपने श्राद्धं तत्र कथं भवेत् । क्षयाहं तु विनिर्वर्त्य दर्शश्राद्धं समाचरेत् इति । आश्वलायनस्तु यन्मास्येवाब्दिकं श्राद्धं यस्य पित्रोर्भवेदिह । प्राक् पिण्डदानात्तन्मासि पार्वणं न समाचरेत् इति । पिण्डदानात् - आब्दिकश्राद्धीयपिण्डदानात् प्राक्, पार्वणं दर्शादिश्राद्धं न
समाचरेदित्यर्थः ।
ஓர் ஸ்ம்ருதியில்:தர்சத்தில் ம்ருதாஹ ச்ராத்தம் வந்தால் ச்ராத்தத்தை எப்படி செய்வது ? எனில், ம்ருதாஹ ச்ராத்தத்தைச் செய்து பிறகு தர்ச ச்ராத்தத்தைச் செய்யவும். ஆச்வலாயனரோ வெனில்:எவனுடைய பிதாவுக்கு எந்த மாஸத்தில் ப்ரத்யாப்திக ச்ராத்தம் வருகிறதோ, அவன் அந்த மாஸத்தில் பிண்டதானத்திற்கு = ஆப்திக ச்ராத்தீய பிண்டதானத்திற்கு முன்பு, பார்வணத்தை தர்சாதி ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது.
मातापितृश्राद्धद्वयसन्निपाते विधिः
मातापितृश्राद्धद्वयसन्निपाते पितृश्राद्धं पूर्वं कुर्यात् । मातापित्रोर्मृताहैक्यं कालेनापि भवेद्यदि । पितृश्राद्धं पुरा कृत्वा कुर्यान्मातुरनन्तरम् इति स्मरणात् ॥ तथा च कालादर्शे पित्रोस्तु पितृपूर्वत्वं सर्वत्र श्राद्धकर्मणि इति । सर्वत्र - सपिण्डीकरणान्ते तदुत्तरभाविनि प्रत्याब्दिकादौ च । कार्ष्णाजनिः
पित्रोः श्राद्धे समं प्राप्ते नवे पर्युषितेऽपि वा । पितृपूर्वं सदा
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம் 679
-:
|
மாதா பிதா ச்ராத்தங்கள் இரண்டும் சேர்ந்தால் விதி.
மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் இரண்டும் சேர்ந்தால் பிதாவின் ச்ராத்தத்தை முன்பு செய்யவும். ‘மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் ஒரே நாளில் வந்தால் பிதாவின் ச்ராத்தத்தை முன்பு செய்து பிறகு மாதாவின் ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. அவ்விதமே, காலாதர்சத்தில்:மாதா பிதாக்களின் ச்ராத்தம் எல்லாவற்றிலும் பித்ரு ச்ராத்தம் முன்பு செய்யப்பட வேண்டும். ஸர்வத்ர ஸபிண்டீகரணம் வரையில் உள்ளதிலும், அதற்கு மேல் வரக்கூடிய ப்ரத்யாப்திகம் முதலியதிலும். கார்ஷ்ணாஜனி:மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் ஒரு தினத்தில் வந்தால் நவங்கள் ஆனாலும் அந்தரிதங்கள் ஆனாலும், பிதாவின் ச்ராத்தத்தையே எப்பொழுதும் முன்பு செய்ய வேண்டும். மாதா பித்ரு வ்யதிரிக்த ச்ராத்த விஷயத்தில் ஸம்பந்த ஸாமீப்யத்தைக் கவனித்து அதன் க்ரமமாய்ச் செய்ய வேண்டும்.
स्मृत्यन्तरे मातापित्रोर्मृताहैक्ये पाकादीन् सह कारयेत् । कुर्यादग्रे पितुः श्राद्धं पश्चान्मातुर्यथा विधि इति । सायणीये श्राद्धद्वये च युगपत् प्राप्ते पित्रोर्मृतेऽहनि । एकपाकेन तत् कुर्यादिति स्मृतिकृतो विदुः इति । हेमाद्रौ
मातापित्रोरेकदिने श्राद्धं च प्रकृतं भवेत् । एकपाकेन तत् कुर्याद्वरणादि पृथक् पृथक् । नान्नादिशेषदोषोऽत्र कालैक्यात्तु पृथग्विधौ । रौहिणान्ते पितुः कृत्वा वैरिश्वे मातुरारभेत् । इति ॥
ஓர் ஸ்ம்ருதியில்:மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் ஒரு தினத்தில் சேர்ந்தால், பாகம் முதலியவைகளைச் சேர்த்துச் செய்யவும். முன்பு பிதாவின் ச்ராத்தத்தைச்
[[680]]
பூனாக - அகஸ்S:-:
செய்யவும். பிறகு மாதாவுக்கு விதிப்படி செய்யவும். ஸாயணீயத்தில்:மாதா பிதாக்களின் ம்ருதாஹத்தில் 2-ச்ராத்தங்களும் சேர்ந்தால் அவ்விரண்டு ச்ராத்தங்களையும் ஒரே பாகத்தால் செய்ய வேண்டும் என்று ஸ்ம்ருதிகாரர்கள் சொல்லுகின்றனர். ஹேமாத்ரியில்:மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் ஒரே தினத்தில் ப்ராப்தங்கள் ஆனால் அவைகளை ஒரே பாகத்தால் செய்யவும்.வரணம் முதலியதைத் தனித்தனியாய்ச் செய்யவும். ஒரேகாலத்தில் தனித்தனியாய் செய்யும் விஷயத்தில் அன்னாதிகளுக்குச் சேஷதோஷம் என்பது இல்லை. ரௌஹிண முஹுர்த்தத்தின் (18நாழிகைக்குள்.) முடிவில் பித்ரு ச்ராத்தத்தைச் செய்து, வைரிஞ்ச முஹுர்தத்தில் மாத்ரு ச்ராத்தத்தை ஆரம்பிக்கவும்.
आश्वलायनोऽत्र विशेषमाह
एकत्रैव दिने श्राद्धद्वयं प्राप्तं
यदा तदा । चरेदेव पुरा वर्षात् पित्रोरेकस्तु तत्सुतः । तावत् पूर्वं मृतस्यादौ कृत्वा स्नात्वा यथाविधि । पश्चात् पश्चान्मृतस्यैव पृथक्.
समाचरेत्
एकस्यां तिथौ सङ्घातानुमरणसम्बन्धव्यतिरिक्तं पित्रोः श्राद्धद्वयं यदा प्राप्तं तदा बहुषु विभक्तेष्वपि पुत्रेषु सत्सु एको ज्येष्ठ एव पुरा वर्षात् नवश्राद्धाद्यूनाब्दिकपर्यन्तं मरणक्रमेण कुर्यादित्यर्थः । एवं च वर्षात् पूर्वं कर्तव्यं श्राद्धं पृथक्पाकेन पितृपूर्वकं वा मरणक्रमेण वा कुर्यात्, आब्दिकादीनि सहपाकेन पितृपूर्वकमेव कुर्यादिति स्थितम् । मासिकाब्दिकयोर्युगपत् प्राप्तौ तु मातुः पितुर्वा आब्दिकं प्रथमं कर्तव्यम्, मासिकं तु पृथक् पाकेन पश्चात् कार्यम्, एकाहे मासिकाब्दौ चेत् पूर्वं प्रत्याब्दिकं भवेत् । पश्चात्तुं मासिकं कार्यं पृथक् पाकपरिक्रिया इति स्मरणात् ।
.
இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், ஆச்வலாயனர்:‘ஏகத்ரைவ+ஸமாசரேத்’ என்று. இதன்1
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
.
[[681]]
பொருள் - “ஒரு திதியில் ஸங்காதமரணம், அனுமரணம் இவைகளைத் தவிர்த்து, மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் இரண்டும் எப்பொழுது சேர்ந்து வருகிறதோ அப்பொழுது, அநேக புத்ரர்கள் இருந்தால் அவர்கள் விபக்தர்கள் ஆயினும், அவர்களுள் ஜ்யேஷ்டன், வர்ஷத்திற்கு உட்பட்ட நவச்ராத்தம் முதல் ஊநாப்திகம் வரையில் உள்ளதை மரண க்ரமமாய்ச் செய்யவும். முதலில் செய்து ஸ்நானம் செய்து பிறகு, பின்பு இறந்தவனுக்குத் தனிப் பாகத்தால் செய்ய வேண்டும்’’ என்பது. இவ்விதம் இருப்பதால் வர்ஷத்திற்கு முன்பு செய்ய வேண்டிய ச்ராத்தத்தை தனிப்
பாகத்தால் பித்ருச்ராத்த பூர்வமாகவாவது மரணக்ரமமாகவாவது செய்யவும். ஆப்திகம் முதலியவைகளை ஒரே பாகத்தால் பித்ரு பூர்வமாகவே செய்ய வேண்டும் என்பது நிலைத்தது. மாஸிகமும் ஆப்திகமும் ஒரே தினத்தில் வந்தால், மாதாவின் உடையதாயினும், பிதாவின் உடையதாயினும் ஆப்திகத்தை முதலில் செய்யவும். “ஒரே தினத்தில் மாஸிகாப்திகங்கள் நேர்ந்தால் முன்பு ப்ரத்யாப்திகத்தைச் செய்யவும். பிறகு மாஸிகத்தைச் செய்யவும், பாகத்தைத் தனியாய்ச் செய்யவும்.” என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
अनेकश्राद्धसन्निपाते विधिः ।
पित्रोर्ज्ञात्यादेश्च श्राद्धत्रयसन्निपाते - TÜ¢7: नैकत्रदिवसे श्राद्धत्रयं जात्वपि विद्यते । एकः कुर्यात्तथा प्राप्ते अन्यो भ्राताऽपरं चरेत् । भ्रातर्यविद्यमाने तु तत् परेऽह्नि समाचरेत् । पश्चादागतयोस्तावत्पित्रोः पूर्वेऽह्नि शस्यते । एवं विमृश्य कर्तव्यं सम्प्राप्ते धीमता सदा । अन्यथा श्राद्धहन्ता स्यात् श्राद्धसङ्करकृद्भवेत् इति । एककर्तृकं श्राद्ध त्रयमेकस्मिन् दिवसे न विद्यते, एको भ्राता पित्रोः प्राप्ते श्राद्धे कुर्यात्, अन्यो भ्राता ज्ञातिश्राद्धं चरेत्, अविद्यमाने तु भ्रातरि मरणक्रमात् पश्चात् प्राप्तं पित्रोः श्राद्धद्वयं
J
[[682]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
पूर्वदिवसे मृततिथौ कुर्यात्, पूर्वमृतस्यापि ज्ञात्यादेः श्राद्धं मृततिथेः परदिवसे कुर्यादित्यर्थः । अर्थात् पित्रोरन्यतर श्राद्धस्य ज्ञात्यादिश्राद्धस्य च सन्निपाते श्राद्धद्वयं पितृपूर्वकं तस्यां तिथौ कार्यमित्युक्तं भवति ।
அநேகம் ச்ராத்தங்கள் சேர்ந்தால் விதி.
மாதா பிதாக்களின் ச்ராத்தங்கள் 2, ஜ்ஞாதி முதலியவரின் ச்ராத்தம் 1, இவ்விதம் 3-ச்ராத்தங்கள் சேர்ந்தால்,ஆச்வலாயனர்:-“ஒரே நாளில் 3-ச்ராத்தங்கள் செய்வது ஒரு காலும் இல்லை. அவ்விதம் நேர்ந்தால், ஒரு ப்ராதா 2-ச்ராத்தங்களைச் செய்யவும்.மற்றொரு ப்ராதா மற்றொரு சீராத்தத்தைச் செய்யவும். ப்ராதா இல்லாவிடில் அதை மறுநாளில் செய்யவும், மாதா பிதாக்களின் ச்ராத்தம் பின்பாகியதாயினும் முதல் நாளில் செய்யவும். ஸந்நிபாதம் வந்த பொழுது புத்தியுள்ளவன் எப்பொழுதும் நன்கு ஆலோசித்துச் செய்ய வேண்டும். இல்லாவிடில் ச்ராத்தத்தைக் கெடுத்தவனாவான். ச்ராத்தங்க ளுக்கு ஸங்கரத்தைச் செய்தவனாவான்’ என்றார். ஒரு கர்த்தா ஒரு நாளில் மூன்று ச்ராத்தங்களைச் செய்வது என்பது இல்லை. ஒரு ப்ராதா, மாதா பிதாக்களின் ச்ராத்தங்களைச் செய்யவும், மற்றொரு ப்ராதா ஜ்ஞாதியின் ச்ராத்தத்தைச் செய்யவும், ப்ராதா இல்லாவிடில், மரண க்ரமத்தால் பின்பு செய்ய வேண்டியதாயினும்
மாதா பித்ரு ச்ராத்தங்கள் இரண்டையும் முதல் நாளில் ம்ருத திதியில் செய்யவும். முன்பு இறந்தவனாயினும் ஜ்ஞாதி முதலியவனின் ச்ராத்தத்தை ம்ருத திதியின் மறுநாளில் செய்ய வேண்டும் என்பது பொருள். இவ்விதம் இருப்பதைக் கொண்டு, மாதா பிதாக்களுள் ஒருவரின் ச்ராத்தமும், ஜ்ஞாதி முதலியவரின் ச்ராத்தமும் ஆக இரண்டு ச்ராத்தங்கள் சேர்ந்தால் இரண்டு ச்ராத்தங்களையும் மாதா அல்லது பிதாவின்ச்ராத்தத்தை முன்பும், மற்றதைப் பின்பும் அந்தத்
- .
[[683]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம் திதியிலேயே செய்ய வேண்டும் என்று சொல்லியதாய் शुकी हूं.
श्राद्धचतुष्टयसन्निपाते स्मृत्यन्तरे आब्दिकं प्रथमं कुर्यान्मासिकं तु ततः परम् । दर्शश्राद्धं तृतीयं स्याच्चतुर्थस्तु महालयः इति । महालये कारुणिकारणस्य सत्वाद्दर्शमहालययोर्देवताभेदात् पृथक्करणम् ।
நான்கு சீராத்தங்கள் சேர்ந்தால் ஒர் ஸ்ம்ருதியில்: ப்ரத்யாப்திகத்தை முன்பும், பிறகு மாஸிகத்தையும், மூன்றாவதாகத் தர்ச ச்ராத்தத்தையும், நான்காவதாக மஹாளயத்தையும் செய்யவும் என்று உள்ளது. மஹாளயத்தில் காருணிக வ்ரணம் இருப்பதால் தர்ச மஹாளயங்களுக்கு தேவதா பேதம் இருப்பதால் அவைகளைத் தனியாய்ச் செய்ய வேண்டும்.
तथा च स्मृत्यन्तरे
अनुमरणाब्दिकविषये भूगुःयां समारोहण कुर्याद्भर्तृचित्यां पतिव्रता । तां मृतेऽहनि सम्प्राप्ते पृथक् पिण्डे नियोजयेत् इति । पृथक् पिण्डनियोजनम् - पृथक् श्राद्धकरणम् ।
· एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । पृथक् श्राद्धं तयोः कुर्यादोदनं च पृथक् पृथक् इति । लोकाक्षिस्तुमृतेऽहनि समासेन पिण्डनिर्वापणं पृथक् । नवश्राद्धं तु दम्पत्योरन्वारोहण एव तु इति । मृतेऽहनि पिण्डनिर्वापण मृताहश्राद्धं, समासेन - पाकैक्येन पृथक्कुर्यादित्यर्थः । मातृभिरेक चित्यामन्वारोहणे कृते पाकैक्येन प्रथमं पितुस्तदनन्तरं साक्षान्मातुः, ततो ज्येष्ठादिक्रमेण सपत्नीमातॄणां पृथक् कुर्यात् ॥
அனுமரணாப்திக விஷயத்தில், ப்ருகு:எந்தப் பதிவ்ரதை பர்த்தாவின் சிதையில் ஏறி அனுமரணம் செய்தாளோ அவளுக்கு மருதி தினத்தில் தனியாய்ப் பிண்டத்தைக் கொடுக்கவும். ப்ருதக் பிண்டே நியோஜயேத்
[[684]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
தனியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். அவ்விதமே, ஒரு ஸ்ம்ருதியில்:ஒரு சிதியில் ஏறி, தம்பதிகள் மரித்தால் அவர்களுக்கு ச்ராத்தத்தைத் தனியாய்ச் செய்யவும். அன்னமும் தனித்தனி. லோகாக்ஷியோ வெனில்:தம்பதிகளுக்கு மருதாஹ ச்ராத்ததை ஸமாஸத்தால் ஒரே பாகத்தால் தனித்தனி செய்யவும். அந்வாரோஹண விஷயத்தில் நவச்ராத்தத்தைச் சேர்த்துச் செய்ய வேண்டும். அனேக மாதாக்கள் ஒரே சிதையில் அன்வாரோஹணம் செய்து இருந்தால் அவர்களுக்கு ஒரே பாகத்தில் முன்பு பிதாவுக்கும், பிறகு ஸாக்ஷாத் மாதாவுக்கும், பிறகு ஜ்யேஷ்டாதி க்ரமமாய் ஸபத்னீ மாதாக்களுக்கும் தனியாய்ச் செய்ய வேண்டும்.
तदाह भूगुः
एककाले गतासूनां बहूनामथवा द्वयोः । तन्त्रेण श्रपणं कृत्वा कुर्यात् श्राद्धं पृथक् पृथक् । पूर्वकस्य मृतस्यादौ द्वितीयस्य ततः परम् । तृतीयस्य ततः कुर्यात् सन्निपातेष्वयं क्रमः கரி । சாளி னாசி - புன - பூவு f:, द्वितीयस्य ततो जघन्यायाः साक्षान्मातुः, तृतीयस्य ततो जंघन्यायाः सपत्नीमातुः इति ।
அதைச் சொல்லுகிறார், ப்ருகு :ஒரே காலத்தில் இறந்த பலருக்கோ, இருவருக்கோ ஒரே பாகத்தைச் செய்யவும். ச்ராத்தத்தைத் தனித்தனியாய்ச் செய்யவும். முன்பு இறந்தவனுக்கு முதலில் செய்யவும். இரண்டாமவனுக்குப் பிறகு செய்யவும். மூன்றா மவனுக்குப் பிறகு செய்யவும். ஸன்னிபாதங்களில் இது முறையாகும். மாதவீயத்தில் இதற்கு வ்யாக்யானம் இவ்விதம் செய்யப்பட்டு உள்ளது “பூர்வகஸ்ய முக்யனான பிதாவுக்கு, த்விதீயஸ்ய = பிதாவுக்கடுத்த ஸாக்ஷாத் மாதாவுக்கு, த்ருதீயஸ்ய = அவளுக்கடுத்த ஸபத்நீ மாதாவுக்கு” என்று.
—
[[685]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
एवं च
नैकत्र दिवसे श्राद्धत्रयं जात्वपि विद्यते इति निषेधः मातापितृव्यतिरिक्तश्राद्धसंपातविषयः । दम्पत्योः सह संस्कारो मृतावनुमृतावपि । उदकादिसपिण्डयन्तं प्रेतकार्याणि यान्यपि । कुर्यात् समानतन्त्रेण सांवत्सरिकमेव च इति सङ्घातमरणानुमरणविषये सांवत्सरिकस्य समानतन्त्रत्वस्मरणमापद्विषयम्, एकचित्यां समारुह्य मृतयोरेकबर्हिषि । पित्रोः पिण्डान् पृथग्दद्यात् पिण्डं वाऽऽपत्सु तत्सुतः इत्यग्निस्मरणात् । पिण्डमित्येकोद्दिष्टाभिप्रायम्, अनापदि तु पृथगेन कार्यम्, अन्यथा
पृथक् श्राद्धं तयोः कुर्यात् इति पूर्वोक्तस्मृतिविरोधः स्यात् ।
இவ்விதம் இருப்பதால் ‘ஒரு நாளில் மூன்று ச்ராத்தம் என்பது இல்லை’ என்றது மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவரின் ச்ராத்தங்களின் சேர்க்கையைப் பற்றியது. ‘தம்பதிகளைச் சேர்த்து ஸம்ஸ்காரத்தை ஸங்காத ம்ருதியிலும், அனும்ருதியிலும் செய்ய வேண்டும். உதகதானம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் உள்ள ப்ரேத கார்யங்களையும் சேர்த்துச் செய்ய வேண்டும். ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும்’ என்று ஸங்காத மரண விஷயத்திலும், அனுமரண விஷயத்திலும் ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தைச் சேர்த்து செய்யச் சொல்லியது ஆபத்விஷயம் ஆகும். ‘ஒரு சிதையில் அன்வாரோஹணத்தால் இறந்த மாதா பிதாக்களுக்கு ஒரே தர்ப்பத்தில் பிண்டங்களைத் தனித்தனியாய்க் கொடுக்க வேண்டும். ஆபத்தில் பிண்டத்தையும் சேர்த்துச் செய்யவும். மூலத்தில் உள்ள பிண்டம் என்பதற்கு ஏகோத்திஷ்டம் என்று பொருள். ஆபத்தில்லாத விஷயத்திலோ வெனில் தனியாகவே செய்ய வேண்டும். இல்லாவிடில் ‘அவர்களுக்குத் தனியே ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்று முன் சொல்லிய ஸ்ம்ருதிக்கு விரோதம் வரக்கூடும்.
[[686]]
श्राद्धकाण्डःपूर्वभागः
एवं च पित्रोः सङ्घातमरणेऽनुमरणे च सपिण्डीकरणान्तं सह कुर्यात्, तदुत्तरभाविश्राद्धं सर्वं पाकैक्येन पृथक् कुर्यादिति निर्णयः ।
இவ்விதம் இருப்பதால் மாதா பிதாக்களின் ஸங்காத மரணத்திலும், அனுமரணத்திலும், ஸபிண்டீகரணம் முடியும் வரையில் சேர்த்துச் செய்யவும். அதற்கு மேற்பட்டச்ராத்தங்கள் எல்லாவற்றையும் ஒரே பாகத்தால் தனியே செய்யவும் என்பது ஸித்தாந்தம்.
सपिण्डानां श्राद्धसन्निपाते विधिः ।
भवेद्यदि
सपिण्डानां सहमरणे श्राद्धसम्पाते ऋश्यशृङ्गः सपिण्डानां युगपन्मरणं तदा । सम्बन्धासत्तिमालोच्य तत्क्रमात् श्राद्धमाचरेत् इति । मरणक्रमपरिज्ञाने तु तत्क्रमादेव कुर्यात्, पत्नीभ्रातृसुतादीनां सपिण्डानां यदि क्रमात् । सङ्घातमरणं तत्र तत्क्रमात् श्राद्धमाचरेत् इति स्मरणात् । ऋश्यशृङ्गश्च
कृत्वा पूर्वं मृतस्यादौ द्वितीयस्य ततः परम् । पुनस्तृतीयस्य तथा सन्निपाते त्वयं क्रमः इति ।
ஸபிண்டர்களின் ச்ராத்தங்கள் சேர்ந்தால் விதி.
ஸபிண்டர்களின் ஸங்காத மரணத்தில் ச்ராத்தங்கள் சேர்ந்த விஷயத்தில், ருச்யச்ருங்கர்:ஸபிண்டர்களுக்கு ஸங்காதமரணம் ஏற்பட்டு ச்ராத்தங்கள் ஒன்று சேர்ந்தால் ஸம்பந்த ஸாமீப்யத்தை ஆலோசித்து, அந்த க்ரமமாய் ச்ராத்தத்தைச் செய்யவும். மரண க்ரமம் தெரிந்தாலோ வெனில் அந்த க்ரமத்தாலேயே ச்ராத்தத்தைச் செய்யவும், ‘பத்நீ, ப்ராதா, புத்ரன் முதலான ஸபிண்டர்களுக்கு க்ரமமாய் ஸங்காத மரணம் ஏற்பட்டால் அவ்விஷயத்தில் மரண க்ரமத்தை அனுஸரித்து ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால், ருச்யச்ருங்கரும்:முதலில் இறந்தவனுக்கு முன்பு செய்து பிறகு இரண்டாவதாய்
i
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[687]]
இறந்தவனுக்குச் செய்து, பிறகு மூன்றாமவனுக்குச் செய்யவும். ச்ராத்த ஸன்னிபாதத்தில் இது க்ரமமாகும்.
[[1]]
पार्वणैकोद्दिष्टयोः सन्निपाते जाबालिः यद्येकत्र भवेतां वै एकोद्दिष्टं च पार्वणम् । पार्वणं त्वभिनिर्वर्त्य एकोद्दिष्टं समाचरेत् इति । भ्रात्रे भगिन्यै पुत्राय स्वामिने मातुलाय च । मित्राय गुरवे श्राद्धमेकोद्दिष्टं न पार्वणम् इत्यादिभिर्विहितस्यैकोद्दिष्टस्य पुत्रः पौत्रः प्रपौत्रश्च दौहित्रो दुहिता स्नुषा ! दम्पती च क्रमादेते श्राद्धं कुर्युत्रिपूरुषम् इत्यादिभिर्विहितस्य पार्वणस्य च सन्निपाते पार्वणं कृत्वा तत एकोद्दिष्टं कुर्यादित्यर्थः ।
பார்வணமும் ஏகோத்திஷ்டமும்
சேரும்
விஷயத்தில், ஜாபாலி:‘ஒரு நாளில் பார்வணமும் ஏகோத்திஷ்டமும் சேரும் விஷயத்தில், பார்வணத்தைச் செய்து முடித்து, ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்’ என்றார். ‘ப்ராதா, பகினீ, புத்ரன், ஸ்வாமீ, மாதுலன், மித்ரன், குரு இவர்களுக்கு ஏகோத்திஷ்டமாய் ச்ராத்தத்தைச் செய்யவும். பார்வணமாய்ச் செய்யக் கூடாது’ என்பது முதலிய வசனங்களால் விஹிதமான ஏகோத்திஷ்டத்திற்கு, ‘புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், தௌஹித்ரன்,பெண்,நாட்டுப் பெண், தம்பதிகள் என்ற இவர்கள் 3-புருஷர்களை உத்தேசித்த பார்வண ச்ராத்தத்தை செய்ய வேண்டும்’ என்பது முதலிய வசனங்களால் விஹிதமான பார்வண ச்ராத்தத்திற்கும் சேர்க்கை ஏற்பட்டால் பார்வணத்தை முன்பு செய்து, பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும் என்பது பொருள்.
आकोद्दिष्टदिवसे कर्ता स्वदेयश्राद्धमागतमन्तरितं च न कुर्यात्, एकोद्दिष्टस्य दिवसे सपिण्डीकरणं विना । श्राद्धं कुर्यात् पितृक्रोधात् क्षयमाप्नोति सन्ततिः इति स्मरणात् । एकादशदिने एकोद्दिष्टव्यतिरिक्तश्राद्धान्तरं यदि कुर्यात् तदा दोषः,
[[688]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःपूर्वभागः
"
विषयविशेषेणैकादशाहविहितं सपिण्डीकरणं तत्पूर्वभावि च षोडशश्राद्धमेकोद्दिष्टदिवसे कुर्यादित्यर्थः ।
ஆத்ய ஏகோத்திஷ்டத்தின் தினத்தில் கர்த்தா, தான் செய்ய வேண்டிய ச்ராத்தம் அன்று ப்ராப்தம் ஆனாலும், ஆசௌசத்தில் அந்தரிதம் ஆனாலும் அதைச் செய்யக் கூடாது. ‘ஏகோத்திஷ்ட தினத்தில் ஸபிண்டீகரணத்தைத் தவிர்த்து, மற்ற ச்ராத்தத்தைச் செய்தால், பித்ருக்களின் க்ரோதத்தால் குலம் க்ஷயத்தை அடையும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். 11-ஆவது தினத்தில் ஏகோத்திஷ்டத்தைத் தவிர்த்த வேறு ச்ராத்தத்தைச் செய்தால் அப்பொழுது தோஷம் உண்டு. ஆனால் விஷய பேதத்தால் 11-ஆவது நாளில் விதிக்கப்பட்ட ஸபிண்டீகரணத்தையும், அதற்கு முன்பு உள்ள ஷோடச ச்ராத்தத்தையும் ஏகோத்திஷ்ட தினத்தில் செய்யலாம் என்பது பொருள்.
—
अत्र केचिदाहुः एकोद्दिष्टान्त एव स्यात् संस्कर्तुः शुद्धता त्वघात् इति संस्कर्तुरेकोद्दिष्टानन्तरं शुद्धिस्मरणात् कार्ये प्रत्याब्दिके श्राद्धे त्वन्तरा मृतसूतके ।
मृतसूतके । आशौचानन्तरं कार्यमिति वासिष्ठभाषितम् इत्याशौचानन्तरमेव तत्करणविधानात् एकोद्दिष्टं कृत्वा तस्मिन्नेव दिने कुर्यात् इति । तदसाधु, एकोद्दिष्टस्य दिवसे सपिण्डीकरणं विना इत्यनेन पूर्वोक्तेन एकोद्दिष्टदिनमात्रे श्राद्धान्तरनिषेधप्रतीतेः ।
சிலர்
இவ்விதம்
இவ்விஷயத்தில் சொல்லுகின்றனர்:‘ஏகோத்திஷ்டம் முடிந்தவுடன் ஸம்ஸ்கர்த்தாவுக்கு ஆசௌசத்தினின்றும் சுத்தி ஏற்படும் என்று, ஏகோத்திஷ்டத்திற்குப் பிறகு சுத்தி விதிக்கப்பட்டு இருப்பதால், ‘ப்ரத்யாப்திகம் செய்ய வேண்டி இருக்க நடுவில் மரண ஜநநாசௌசம் நேர்ந்தால் அதை ஆசௌசத்திற்குப் பிறகு செய்ய வேண்டும்’ என்று
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[689]]
வஸிஷ்டர் சொன்னார் என்று ஆசௌசம் முடிந்த உடனேயே ச்ராத்தத்தைச் செய்யும்படி விதி இருப்பதால், ஏகோத்திஷ்டத்தைச் செய்து, அதே தினத்தில் செய்ய வேண்டும் என்று. அது ஸாது அல்ல. ‘ஏகோத்திஷ்டஸ்யதிவஸே ஸபிண்டீகரணம் விநா’ என்று முன் சொல்லிய இந்த வசனத்தால், ஏகோத்திஷ்ட தினம் முழுவதிலும் மற்ற ச்ராத்தம் கூடாது என்பது தோன்றுவதால்.
यत्तु – एकादशेऽह्नि सम्प्राप्ते ह्येकोद्दिष्टे च पार्वणे । कृत्वा तु पार्वणश्राद्धमेकोद्दिष्टं समाचरेत् इति । तदपि एकोद्दिष्टान्त एव स्यात् इत्युक्तानेक स्मृतिविरोधात् शिष्टाचाराभावाच्च उपेक्ष्यम् ।
—
ஆனால் -‘11-ஆவது நாளில் ஏகோத்திஷ்டமும் பார்வணமும் நேர்ந்தால், பார்வணத்தைச் செய்து, பிறகு ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும்” என்ற வசனம் உள்ளதே எனில், அதுவும், ‘ஏகோத்திஷ்டாந்த ஏவ ஸ்யாத்’ என்று சொல்லப்பட்ட அநேக ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமாய் இருப்பதாலும், சிஷ்டாசாரம் இல்லாததாலும், உபேக்ஷிக்கத் தகுந்தது ஆகும்.
अत एव पितृमेधसारकृत् — दाहकस्तु स्वदेयं श्राद्धमन्तरितं द्वादशाह एव कुर्यान्नैकादशाहे । तत्र शुद्ध्यभावान्निषेधाच्च इति । तेनैवैतद्व्याख्यातम् — अन्तरितमागतं च स्वदेयं श्राद्धं द्वादशाह एव कुर्यात् । सपिण्डीकरणन्तु सावकाशत्वात् त्रयोदशाहादौ कुर्यात् इति । यत्तु
द्वादशेऽहनि सम्प्राप्ते पार्वणे च सपिण्डने । पार्वणं प्रथमं कृत्वा पश्चात् कुर्यात् सपिण्डनम् । इति एतदेवं व्याचक्षते - पार्वणं प्रथमं - पूर्वदिने कृत्वा, पश्चात् त्रयोदशदिने सपिण्डनं कुर्यात् इति ।
―
பித்ருமேதஸாரகாரர்:‘தாஹகன், தான் செய்ய வேண்டியதும், ஆசௌசத்தில் அந்தரிதமாயும் உள்ள
[[690]]
[[64]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
ச்ராத்தத்தை 12-ஆவது நாளிலேயே செய்ய வேண்டும். 11-ஆவது நாளில் செய்யக் கூடாது. அன்று சுத்தி ல்லாததாலும், நிஷேதம் இருப்பதாலும்’ என்றார். அவராலேயே இது வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது. “அந்தரிகமாகவோ, அன்றைய தினத்தில் ப்ராப்தமாகவோ உள்ள தன்னால் செய்யப்பட வேண்டிய ச்ராத்தத்தை 12-ஆவது
நாளிலேயே செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்தையோவெனில் ஸாவகாசம் ஆகியதால், 13-ஆவது நாள் முதலிய காலத்தில் செய்ய வேண்டும்” என்று. ஆனால், ‘12-ஆவது நாளில் பார்வணமும் ஸபிண்டனமும் சேர்ந்தால், பார்வணத்தை முன்பு செய்து, பிறகு ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்று வசனம் உள்ளதே ? எனில், இதற்கு இவ்விதம் வ்யாக்யானம் செய்கின்றனர். ‘பார்வணம் ப்ரதமம் = பார்வணத்தை முதல் நாளில் செய்து, பச்சாத் 13-ஆவது தினத்தில் ஸாபிண்ட்யத்தைச் செய்யவும்’ என்று.
अन्ये त्वाहुः
द्वादशाहे सपिण्डनं कृत्वा त्रयोदशेऽह्नि अन्तरितं द्वादशाहप्राप्तं च प्रत्याब्दिकं कर्तव्यम्, नासपिण्डीकृते प्रेते पितृकार्यं प्रवर्तते । सपिण्डीकरणं कृत्वा कुर्यात् पित्र्यं शुभानि च इति स्मरणात् । स्मृत्यन्तरे
अकृत्वा प्रेतकार्याणि नित्यनैमित्तिकान्यपि । न कुर्यात्तावदाशौचं यावत् प्रेतत्वमोक्षणम्
மற்றவரோவெனில் இவ்விதம் சொல்லுகின்றனர்— ‘12-ஆவது நாளில் ஸாபிண்ட்யத்தைச் செய்து, 13-ஆவது நாளில், அந்தரிதமாகவாவது, அன்றே ப்ராப்தமாகவாவது உள்ளப்ரத்யாப்திகத்தைச் செய்ய வேண்டும். ‘ப்ரேதனுக்கு ஸாபிண்ட்யம் ஆகாத வரையில் பித்ருகார்யத்தைக் செய்யக் கூடாது. ஸபிண்டீகரணத்தைச் செய்த பிறகு பித்ரு கார்யத்தையும், சுபகார்யங்களையும் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்’ என்று. மற் ெஸ்ம்ருதியில்:-ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[691]]
ப்ரேத கார்யங்களைச் செய்யாவிடில் நித்யகர்மங்களையும், நைமித்திக கர்மங்களையும் செய்யக் கூடாது. ப்ரேதத் தன்மை போகும் வரையில் ஆசௌசம் இருப்பதால்.
तथा ग्रहणे तु द्वितीयेऽह्नि रजोदृष्टौ तु पञ्चमे । त्रयोदशेऽह्नि मृतके जन्मन्येकादशेऽहनि इति । ग्रहणे तु द्वितीयेऽह्नि रजोदृष्टौ तु पञ्चमे इत्यनयोर्विषयोऽग्रे वक्ष्यते । मृतके - मरणाशौचे, अन्तरितं त्रयोदशेऽह्नि कुर्यात्, जननाशौचे त्वेकादशे कुर्यादित्यर्थः । न च वाच्यम्, त्रयोदशेऽह्नि मृतके इत्येतन्महागुरुपितृसंस्कर्तृविषयम्, उत्पाद्य पुत्रं संस्कृत्य वेदमध्याप्य यः पिता । कुर्याद्वृत्तिं च नष्टेऽस्मिन् द्वादशाहं महागुरौ इति वचनेन तत्र द्वादशाहमाशौचस्मरणात् इति । पूर्वापरपर्यालोचनया मृतके च त्रयोदशे इत्यंशस्याप्यन्तरितश्राद्धमात्रविषयत्वप्रतीतेः
महा
गुरुविषये त्रयोदशेऽह्नि सापिण्ड्ये इत्युक्तन्यायेन चतुर्दशदिन एव अन्तरितश्राद्धकरणस्य युक्तत्वाच्च । एवं च द्वादशाहसपिण्डीकरणविषयेऽन्तरितं श्राद्धमेकोद्दिष्टदिने सपिण्डीकरणदिने वा प्राप्तं च त्रयोदशेऽह्नि कर्तव्यम् ।
அவ்விதமே:-
க்ரஹணத்திலானால்
2-ஆவது
நாளிலும், ரஜோதர்சம் ஆனால் 5-ஆவது நாளிலும், மரண ஆசௌசம் ஆனால் 13-ஆவது நாளிலும், ஜநந ஆசௌசம் ஆனால் 11-ஆவது நாளிலும், (செய்ய வேண்டும்.) ‘க்ரஹணேதுத்விதீயேஹ்னி ரஜோத்ருஷ்டௌதுபஞ்சமே’ என்ற இவ்விரண்டிற்கும் விஷயம் மேலே சொல்லப்படுகிறது. ம்ருதகே = மரண ஆசௌசத்தில் அந்தரிதமான ச்ராத்தத்தை 13-ஆவது நாளில் செய்யவும். ஜநந ஆசௌசத்தில் அந்தரிதமான ச்ராத்தத்தை 11-ஆவது நாளில் செய்யவும் என்பது பொருள். ‘த்ரயோதசேஹ்னி ம்ருதகே’ என்றது, மஹா குருவான பிதாவை ஸம்ஸ்கரித்தவனைப் பற்றியது, ‘புத்ரனைப் பெற்று,
[[1]]
[[692]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - पूर्वभागः
உபநயனம் செய்து, வேதத்தைக் கற்பித்து, வ்ருத்தியையும் கற்பித்த பிதா எவனோ, மஹாகுருவாகிய அவன் மரித்தால் 12-நாள் ஆசௌசம்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்’ என்றும் சொல்லக் கூடாது. முன்பும் பின்பும் உள்ளவைகளை ஆலோசித்தால் ‘ம்ருதகேச த்ரயோதசே’ என்ற பாகமும் அந்தரித ச்ராத்தத்தையே பற்றியது என்று தோன்றுவதால். மஹாகுரு விஷயம் என்ற பக்ஷத்தில், 13-ஆவது நாளில் ஸாபிண்ட்யம் செய்தால், சொல்லிய ந்யாயத்தால் 14-ஆவது நாளிலேயே அந்தரித ச்ராத்தத்தைச் செய்வது யுக்தம் ஆகும் ஆதலாலும், ‘இவ்விதம் இருப்பதால், 12வது நாளில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தில் அந்தரிதமான ச்ராத்தம் அல்லது ஏகோத்திஷ்ட தினத்திலோ, ஸபிண்டீகரண தினத்திலோ ப்ராப்தமான ச்ராத்தம் எதுவாயினும் அதை 13-ஆவது நாளில் செய்யவும்.
L
आशौचं द्वादशाहान्तं न
एतदेवाभिप्रेत्य स्मृत्यन्तरम् कुर्याद्देवतार्चनम्। न कुर्यात् पितृकार्याणि दानं होमं जपं तथा इति । त्रिपक्षादौ सपिण्डीकरणविषये तु अन्तरितं श्राद्धं द्वादशाहे कार्यम् । द्वादशाहादिषु सपिण्डीकरण पर्यन्तदिनेषु च प्राप्तं पित्रोः प्रत्याब्दिकं यथातिथ्येव कर्तव्यम् । ननु, अकृत्वा प्रेतकार्याणि नित्यनैमित्तिकान्यपि । न कुर्यात्तावदाशौचं यावत् प्रेतत्वमोक्षणम् इति सपिण्डीकरणपर्यन्तं कर्माधिकारित्वस्मरणात् कथं तत्र पितृश्राद्धमिति चेन्न, तस्य पितृश्राद्धव्यतिरिक्तकर्मनिषेधपरत्वात् ।
இவ்விதம் அபிப்ராயத்துடனேயே, ஓர் ஸ்ம்ருதி:ஆசௌசம் 12-நாள் வரையில் உள்ளது. அது வரையில் தேவார்ச்சனம், பித்ரு கார்யங்கள், தானம், ஹோமம், ஜபம் இவைகளைச் செய்யக்கூடாது’ என்கின்றது. 3-ஆவது பக்ஷம் முதலிய காலத்தில் ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்திலோ வெனில், அந்தரிதமான ச்ராத்தத்தை
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[693]]
12-ஆவது நாளில் செய்ய வேண்டும். 12-ஆவது நாள் முதல் ஸபிண்டீகரண தினம் வரையில் உள்ள தினங்களில் ப்ராப்தமான மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திகத்தை அந்தத் திதியிலேயே செய்ய வேண்டும். ப்ரேத கார்யங்களைச் செய்யாமல், நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்யக் கூடாது, ப்ரேதத்வம் போகும் வரையில் ஆசௌசம் உண்டு, என்று ஸபிண்டீகரணம் வரையில் கார்யங்களில் அதிகாரம் இல்லை என்று ஸ்ம்ருதி இருப்பதால் எப்படி ஆசௌசத்தில் ச்ராத்தம் ? எனில் அது இல்லை. அந்த வசனம் பித்ரு ச்ராத்தத்தைத் தவிர்த்த கர்மங்களின் நிஷேதத்தில் தாத்பர்யம் உள்ளதாகியதால்.
।
तथा च स्मृत्यन्तरे नासपिण्डीकृतेः पित्रोरन्येषां श्राद्धमाचरेत् । नित्यं नैमित्तिकं काम्यमिष्टापूर्तादिकञ्च न । मासिकान्याब्दिकं पित्रोरशुद्धोऽप्यौरसः सुतः । कुर्यादेव तिथि प्राप्तमिति शातातपोऽब्रवीत् ॥ आसपिण्डीकृतेरित्यभिविधावाकारः, पित्रोः सपिण्डीकरणपर्यन्तमन्येषां प्रत्याब्दिकं न कुर्यात्, मातापित्रोरन्यतरस्य प्रत्याब्दिकमन्यतरसापिण्डयात् पूर्वं कुर्यादित्यर्थः । एवं च पितृसपिण्डनानन्तरमन्येषां प्रत्याब्दिक श्राद्धं कर्तव्यमित्युक्तं भवति ।
ஓர் ஸ்ம்ருதி: ‘மாதா பிதாக்களின் ஸபிண்டீகரணம் முடியும் வரையில் மற்றவர்களுக்கு ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. நித்யம், நைமித்திகம், காம்யம், இஷ்டம், பூர்த்தம் முதலியதையும் செய்யக் கூடாது. ஒளரஸ புத்ரன் அசுத்தனாயினும், மாதா பிதாக்களின் மாஸிகங்களையும், ஆப்திகத்தையும், அந்தந்தத் திதியில் செய்யவே வேண்டும் என்றார் சாதாதபர்’ என்று உள்ளது. இதில் மூலத்தில் உள்ள ‘ஆஸபிண்டீக்ருதே:’ என்பதில் உள்ள ‘ஆ’காரம் அபி விதியில்.மாதா பிதாக்களின் ஸபிண்டீகரணம் முடியும் வரையில், மற்றவர்க்கு ப்ரத்யாப்திகத்தைச் செய்யக்
[[694]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःपूर्वभागः
கூடாது. மாதா பிதாக்களுள் ஒருவரின் ப்ரத்யாப்திகத்தை மற்றொருவரின் ஸாபிண்ட்யத்திற்கு முன்பு செய்யவும் என்பது பொருள். இவ்விதம் இருப்பதால்,மாதா பித்ரு ஸாபிண்ட்யத்திற்குப் பிறகு மற்றவர்க்கு ப்ரத்யாப்திக ‘ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லியதாய்
ஆகின்றது.
पितरौ प्रमीतौ
यस्य
यत्तु देवलवचनम् देहस्तस्याशुचिर्भवेत् । न दैवं नापि पित्र्यं च यावत् पूर्णो न वत्सरः इति तत्र पित्र्यशब्देनान्येषां सापिण्ड्यमुच्यते, पित्रोर्मृताब्दे चान्येषां वत्सरान्ते सपिण्डनम् इति स्मरणात् । एतच्चाधस्तान्निरूपितम् । यत्र देवतैक्यं तत्र काम्यानुष्ठानान्नित्यं च श्राद्धं प्रसङ्गात् सिध्यति, काम्यतन्त्रेण नित्यस्य तन्त्रं श्राद्धस्य सिद्ध्यति । स्यादेकत्वं तु निर्देशाद्देवतैक्यं भवेद्यदि इति स्मरणात् । (उभयोद्देशेन सकृदनुष्ठानं तन्त्रम् । अन्योद्देशेन अन्यदीयस्यापि सहानुष्ठानं प्रसङ्गः । तन्यते - बहूनामुपकारो येन सकृत् प्रवर्तितेन तदिदं तन्त्रम्, तद्यथा बहूनां ब्राह्मणानां मध्ये कृतः प्रदीपः तेषामुपकरोति । नत्वनुलेपेनभोजनादिवत् प्रतिपुरुषमावृत्तिलक्षणमावापमपेक्षते ।) तथा च कालादर्शे — देवतैक्ये तु काम्यानुष्ठानात् नित्यं च सिध्यति इति ।
शुभ, शाळा :‘எவனது மாதா பிதாக்கள் இறந்தனரோ, அவனது தேஹம் அசுத்தம் ஆகியுள்ளது. ஆகையால் தைவ கார்யம், பித்ர்ய கார்யம் இவைகளை அவன் செய்யக் கூடாது, வர்ஷம் முடியும் வரையில்’ என்று உள்ளதே ? எனில், அந்த வசனத்தில் உள்ள ‘பித்ர்ய’ சப்தத்தால் மற்றவர்களின் ஸாபிண்டயம் சொல்லப்படுகிறது, ‘மாதா பிதாக்களின் ம்ருதி வர்ஷத்தில், அன்யர்களின் ஸாபிண்ட்யத்தை வர்ஷாந்தத்தில் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - பூர்வ பாகம்
[[695]]
இதைப் பற்றிக் கீழேயே சொல்லப்பட்டு உள்ளது. எந்த இடத்தில் தேவதைகள் (உத்தேச்யர்கள்) ஒன்றாய் இருக்கின்றனரோ அந்த இடத்தில், காம்ய ச்ராத்தத்தை அனுஷ்டிப்பதால், நித்யமான ச்ராத்தமும் ப்ரஸங்கத்தால் ஸித்திக்கின்றது. ‘காம்ய ச்ராத்தம் செய்வதாலேயே நித்ய ச்ராத்தானுஷ்டானமும் ஸித்திக்கின்றது. தேவதைகள் (உத்தேச்யர்கள்) ஒருவரே யாகில் ஒன்றே போதும், அவ்விதம் சாஸ்த்ரம் இருப்பதால்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். அவ்விதமே, காலாதர்சத்தில்:தேவதைகள் (உத்தேச்யர்கள்) ஒருவரே யாகில், காம்யத்தின் அனுஷ்டானத்தால் நித்யமும் ஸித்திக்கின்றது” என்று உள்ளது.
इति स्मृति मुक्ताफले
श्राद्धकाण्डस्य पूर्वभागः समाप्तः
ச்ராத்த காண்டத்தின் பூர்வபாகம் முற்றிற்று.
Lasertypeset & Printed at:
V.K.N. ENTERPRISES
Mylapore, Chennai-4, Ph: 9840217036
श्रीगुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
ஸ்ம்ருதி முக்தாபலம்
श्रीवैद्यनाथदीक्षितविरचितम् द्रविडानुवादयुतम्
பாகம்
षष्ठो भागः शुक
श्राद्ध काण्ड - उत्तरभाग ச்ராத்த காண்டம் - உத்தர பாகம்
வெளியிடுபவர்:
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்,
காஞ்சீபுரம்
श्रीगुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
श्रीवैद्यनाथदीक्षितविरचितम् द्रविडानुवादयुतम् षष्ठो भागः
श्राद्ध काण्डः
उत्तरभागः
ஸ்ம்ருதி முக்தாபலம்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றியது ஆறாவது பாகம்
ச்ராத்த காண்டம் - உத்தர பாகம்
தமிழுரையுடன்
தொகுத்தளிப்பவர்:
வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீரங்கம்
வெளியிடுபவர் :
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை (கும்பகோணம்) சார்பில்
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் 1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502 கர கு 2011
SMRITI MUKTAPHALAM
PART - 6
SRADDHA KANDAM UTHTHARA BHAGA
With Tamil translation:
Khara 2011 II Edition
Edited by:
Vaidya S.V. Radhakrishna Sastri, Srirangam
Published on behalf of
Veda Dharma Sastra Paripalana Sabha
Kumbakonam
by
Sri Kanchi Kamakoti Peetam,
Sri Matam Samsthanam
1, Salai Street, Kancheepuram=631 502.
Lasertypeset & Prnted at:
V.K.N. Enterprises
164, R.H. Road, Mylapore, Chennai-4, Phone: 98402 17035
[[2]]
Phone : 044-2722115
Fax: 044-27224305, 37290060
e:mail:skmkanci@md3.vsnl.net.in
Sri Chandramouleeswaraya Namaha:
Sri Sankara Bhagavazdpadacharya Paramaparagatha Moolamnaya Sarvagnapeeta: His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi
JAGADGURU SRI SANKARACHARYA SWAMIGAL Srimatam Samasthanam
No.1, Salai Street, KANCHEEPURAM - 631 502.
मङ्क्त्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं
श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् । भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्रजं सुन्दरीं
राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥
अक्षैर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिलस्मृतिनिचयेन च प्रभुसम्मिततया, इतिहासपुराणबृन्दमाक्षिकधारया सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षैः कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः । धर्मकलापापकलनकलापटौ कलौ मानवानां बोधनाय वैद्यनाथदीक्षिताख्यो विद्वदग्रेगण्यः स्मृतिसागारं निर्मथ्य
[[3]]
पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्थः वर्णाश्रमधर्मकाण्डः, आह्निककाण्डः, आशौचकाण्डः, श्राद्धकाण्डः, तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्ड काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वै रक्षसि धर्मं त्वं धृत्या च नियमेन च। स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठु अवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां बिभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरत्नेन सुष्ट्ववगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डादिः
वैद्यश्री शिवे. राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्नः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बा समेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्थ-सम्पादकः एवमेव ग्रन्थरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिकश्रेयो-विलासैः: समेधतामिति प्रकाशने साहाय्यकर्तारिश्च समस्त - मङ्गलानि अवाप्नुयुः पठितारश्व धर्मसेवनेन गच्छन्त्विति चाशास्महे ।
शङ्करसंवत्सरः २५२०
भागशः
निखिलश्रेयांस्यधि-
काञ्चीपुरम्
नारायणस्मृतिः ।
[[4]]
உ
முன்னுரை
சிராத்தத்தின் பெருமை பற்றி சிராத்த காண்டத்தின் பூர்வபாகத்தில் மிக விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ச்ராத்தத்தின் செய்முறை அதற்குரிய காலம், தேசம், சிராத்தம் செய்பவனின் உரிமை, தகுதி, பித்ருக்களாக வரிக்கத் தக்கவரின் தகுதி, அதன் செய்முறை என்ற பல சிறந்த விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன. வருஷம், ருது, மாஸம், திதி, வாரம், நக்ஷத்திரம் முதலிய பல காலப் பகுதிகள் இறந்தவனைக் குறித்துச் செய்கிற கர்மங்களில் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றில் மரித்த திதி முதலிடம் பெறுகிறது. மாதம் தோறும் ஆண்டு தோறும் மரித்தவளின் அடுத்த தலைமுறை வாழும் நாட்களில் இறந்தவனைக் குறித்துப் பல சடங்குகள் கடமையாக செய்ய வேண்டியிருக்கின்றன. இதில் தவறு நேர்ந்தால் ஸந்ததியினரின் வாழ்வில் பல கேடுகள் நேர்கின்றன. உரிய காலத்தில் உரிய முறையில் அந்தச் சடங்குகளைச் செய்ய ஸந்ததியினர் நல்வாழ்வு பெறுகின்றனர. மனிதனுக்குரிய கடமைகளில் தேவ குணம், ருஷி குணம் போல் பித்ரு ருணமும் முக்யத்வம் பெறுகிறது. அக்கடமைகளையும் உரிய காலத்தில் உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய முறைப்படி உரியவர் நிறைவுறச் செய்வது மிக மிக அவச்யமாகிறது. அதற்கு மூலமான பண்பு ச்ரத்தையும் பக்தியும்.
காலம் தேசம் சூழ்நிலை என மூன்று மனிதனைக் கட்டுப்படுத்துகின்றன. காலம் பல பிரிவுகள் கொண்டது. அதில் மாதமும் திதியும் பித்ரு ருணத்தை அடைப்பதில் முக்யமானவை. முன்னோர்கள் மறைந்த நாள் மறக்கக் கூடாதது. வாரம் திதி நக்ஷத்ரம் என்று பல அதனைக் குறிப்பிட்டாலும் திதி ஒன்றே பொருட்படுத்தத் தக்கது. காலக் கணக்கீட்டில் ஸௌரம்,
[[3]]
சாந்திரம், ஸாவனம் எனப் பல முறைகள் இருந்தாலும் ஸௌரமானமும் சாந்திரமானமும் இதில் முக்யத்துவம் பெறுகின்றன. பித்ருக்களின் சடங்கில் பிற்பகலில் அதிக இடம் பெறுகிற திதி ஏற்புடையது. அதிலும் பல குறுக்கீடுகள் நேரலாம். ச்ராத்தத்திற்குரிய வேளை குதபம் என்ற நடுப்பகலில் இடம் பெறும் முஹூர்த்தம் (48 நிமிஷங்கள்). (பொதுவாக முற்பகல் 11.36 மணி முதல் பிற்பகல் 12.24 மணிவரை ‘பரவி நிற்பது அந்த முஹூர்த்தம்). அதனைத் தொடர்ந்து வருகிற முஹூர்த்தங்கள் ச்ராத்தத்திற்கு எற்றவை. குதபிம் என்ற அந்த முஹூர்த்தத்தில் சூரியனின் நடுப்பகலின் கடும் தாபம் சற்று மந்தமாகும். அதனால் அது குதபம்-தாபத்தில் குறைவுள்ளது. குதபம் முதல் ஸூரியனின் அஸ்தமன வேளைக்கு முன்னுள்ள பிற்பகல் பகுதிவரை சிராத்தத்திற்குரிய வேளை. சிராத்த திதி அந்த வேளைப் பகுதியில் அதிகம் வியாபித்திருப்பது அவசிய மென்பர். அமாவாஸ்யை முதலிய நாட்களில் கூட தர்ப்பணம் முதலியவை செய்ய ஏற்ற நேரம் இதுவே. பல நெருக்கடி நிலைகள் திதி நிர்ணயத்தில் குழப்பம் தரும். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி இந்த உத்தர பாகத்தில் அதிகம் இடம் பெறுகிறது எனலாம்.
சிரத்தைக்கும் பக்திக்கும் உள்ள முக்யத்துவம் போல் சிராத்தத்தில் பித்ருக்களின் ஸ்தானத்தில் வரிக்கப்ப பெற்றவரின் நடைமுறை, பயன்படுகிற பொருள் என்று பலவற்றின் தூய்மையும் கவனத்தில் கொள்ளத்தக்கதென்பர்.
செய்முறை, கர்த்தாவின் நடைமுறை
சிராத்த முறையை வகுத்துத் தந்த பெரியோர்கள் நம்மிடம் பரிவும் அக்கரையும் மிக்கவர்களே. அதனால் “சக்திக் கேற்ப என்ற கவசத்தை அளித்துள்ளனர். அதை நம் அக்கரையின்மையால் துருபயோகப் படுத்துவது பாபச் செயலாக முடியும் என்பதும் கவனிக்கத் தகுந்தது.
நம் வணக்கத்துக்குரிய பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ காஞ்சீ
காமகோடி பீடத்து ஆசார்யர்களின் ஆழ்ந்த தர்மபரிபாலன சிரத்தையின் பயனாக வேத தர்ம பரிபாலன ஸபை பல்லாண்டுகளுக்கு முன் உருவானது. அதன் முக்யக் கடமையின் பயனாக ஸ்ம்ருதி முக்தாபலத்தின் அனைத்துப் பகுதிகலும் வரிசையாக வெளிவந்தன. வேதத்தைக் காப்பதில் வேத தர்மத்தை அனுஷ்டிப்பதில் அளவற்ற அக்கரை கொண்ட ஆஸ்திகப் பெருமக்களுக்கு அது வழி காட்டிப் பேருதவி புரிந்தது. அதனால் தர்ம பரிபாலனத்தில் முழு அக்கரை கொண்ட பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களும் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களும் இந்நூலின் மறுபதிப்பில், காலத்திற்கேற்ப மூல நூலை தேவநாகரி லிபியிலும் முன் வெளிவந்த தமிழுரையுடன் சேர்த்து புதிதாக பதிப்பிப்பதில் மிக்க அக்கரை காட்டி இவனை அதனை மறு பதிப்பிற்குப் பணிபுரிய ஆஜ்ஞையிட்டனர். அவ்வருன் நோக்கு தன் பணியை விரைவுடன் நிறைவுறச் செய்து வருகிறது.
திதி நிர்ணய காண்டமும் பிராயச்சித்த காண்டமும் இதனைத் தொடர்ந்து வெளியாகி அருட் செயலை நிறைவுறச் செய்யும். இவனை இப்பணியில் புகுத்தி அருளாசி வழங்கி வருகிற ஸ்ரீ சரணர்களின் ஸ்ரீ சரணங்களில் இதனை ஸமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீரங்கம்
20.7.2011
வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்த்ரீ பதிப்பாளர்
[[5]]
श्राद्धकाण्डः
उत्तरभागः
विषयानुक्रमणिका
சிராத்த காண்டம் - உத்தரபாகம்
பொருளடக்கம்
அரிகள்சரிரிரிள் - ஆப்திகம் - மரண திதியில் 1
புஸ்
- பார்வண சிராத்த முறை….
ffவு:திதி முக்கியம்.
நேர்ந்தால்
[[1]]
[[2]]
[[3]]
ஸௌரசாந்திராதிமானங்கள் 4
- ஸௌரமாஸத்தில் இரு திதிகள்
ரிவு: - ஸௌரமானப்படிதிதி
…
….26
[[38]]
[[43]]
- நேராதிருந்தால் சாந்திரமான திதி …… அரிகாவினபு: - ஆப்திகம் செய்யாவிடில் தோஷம் .. 40 அடக்கபு: - சிராத்தத்திற்கேற்ற நேரம் ஸ்ரி அவி: - பார்வணம் முதலிய சிராத்த காலம் . 56 ஏசாரித அசரி-பு: - முதல் ஆப்திக நியமம் 81 அரிககாஅன்-வு - ஆப்திகம் அன்ன சிராத்தம் ……
-
அரிபு: - ரஜஸ்வலையின் சிராத்த நியமம். 86 எந்தனாத்கசனகள் - தடை நேர்ந்தால் கிருஷ்ணபக்ஷ ஏகாதசி முதலிய காலம்…… -ஆசௌசத்தால் தடைபட்டால்
…… 83
….. 89
.90
சன்கிரஹணம் முதலியவற்றால் தடைபட்டால்92
அளGE: - சிராத்தத்திற்கு உரியவர்
……….
..97
[[6]]
அஞ்சாண் அாரில்லபு - அனுமரணத்தில் சிராத்தம் 115 களிகள் Fபு - மாஸிகம், ஆப்திகம் முதலியதில் மறுநாள் தர்ப்பணம் …….
4041t:, da caric - LOGULDITUD,
அதில் செய்யத் தக்கது
அரிவுகசாசாரிக: - அதிகமாஸத்தில் மாஸிகம்
முதலியவை
4-அமல ஊன மாஸங்களில்
இறந்தவனது ஆப்திகம் .
[[119]]
…121
[[148]]
.159
मलमासे महालय श्राद्धादिनिषेधः - மலமாஸத்தில மஹாளயம்
முதலியவற்றிற்குத் தடை
கவுர் அளவு: - காம்ய கர்மங்களுக்கு
மலமாஸத்தில் தடை …..
தன் - குருசுக்ர மௌட்யத்தில்
…..162
…169
[[175]]
gafendi, azı tanı: - gið Áç¤ÿÿù AÅD Cämmä…… 178
னி - தர்சத்தில் மாதாமஹர்
முதலானோருக்கு வரணம்.
……182
ளி: எfE: - ஸ்திரீ வர்கத்திற்கு தனி நிலையின்மை … 183
கரிகான்ன:விதவை செய்கிற
சிராத்தத்தில் பங்கு பெறுபவர். …….
4 - தர்சத்தில் எள்ளும் நீரும்.
அரிஅமாவாஸ்யையில் ஆப்திகம்
[[185]]
……189
…..190
fuat off சng: fffna: - தந்தையின்
A।S: - தர்ச சிராத்தநேரம்
ஜீவதசையில் தாய்க்குத் தர்ப்பணமில்லை. 190
[[195]]
[[7]]
494: - அமாவாஸ்யையில் தனித்த
யோகங்கள்.
…..217
[[1]]
அ445சன் - அர்த்தோதயம், மஹோதயம்
.219
«2$[॥Í4 - அஷ்டகா சிராத்தம்
.222
4100 மஹாளய சிராத்தம்
.226
புÈ: - மஹாலயத்தில் தேவதைகள்
…..255
கலியு: - காருணிக பித்ருக்கள்.
.257
71-4 - நாந்தீ.சிராத்தம்
..261
- மாத்ருகணபூஜை
….265
அடங்பு: - சிராத்தங்களின் வேறுபாடு
….281
அாமச: - சிராத்த தேசம்
…286
1hlS: - சிராத்த காலம்.
….295
yafa–1–3fafq: - yanguÁ BÍÓW –
சிராத்தமுறைகள்
-புன - சிராத்தத்தில் வரிக்கத் தக்கவர்கள்
fafa: - sun Açıÿÿ Ymp ..
[[299]]
[[315]]
[[370]]
[[382]]
அ-புசிராத்தத்தின் முதல்நாள் நடைமுறை 371
ப:வரிக்கப் பெற்ற பிராமண நியமம் அரிவு கணிவு - சிராத்தநாளில் செய்யத் தக்கது
…390
அாசாதைனாரின் - சிராத்தத்திற்கேற்ற பொருட்கள்
தனரி:பொருட்களின் தூய்மை
….394
[[410]]
- சிராத்த நாளில்
வரிக்கப் பெற்றவரின் எண்ணெய்க் குளி.
.420
அபு: - சிராத்தம் செய்முறை.
[[437]]
HUS - LDGÖTLE AMÚY……….
[[438]]
[[8]]
q€€€K: - பாத்ய - ஆஸநாதி உபசாரங்கள்…. 441
अग्नौ होमः
எ: - அக்னியில் ஹோமம்
परिवेषणे नियमः
-4: - பரிமாறுவதின் முறை
….485
[[494]]
.498
…….510
[[513]]
[[1]]
44 உணவிற்கான பாத்திரம்
எ–44: - உணவேற்பதில் முறை
அரிஅ4 - அபிச்ரவணம்
கரிகரிப்பு: - கர்த்தா - போக்தாவிற்கான முறை 516 அரியன் - ஹோமாக்னி அணைந்தால்
a-Huu : - விகிரம் - வாயஸ பிண்டம்
முதலியவை
.534
…535
ள்ளள்ள - உணவேற்றபின் வேண்டுதல் 540
ge:கையலம்புதல் ஆசமனம்
முதலியவை.
M
4 - ஸ்வஸ்தி வாசனம்
fqUSqIH - பிண்டதானம்..
[[545]]
…553
….555
-புரி: - உண்ட இடம், உண்ட பாத்ரம்
முதலியவற்றின் சுத்தி
A - நித்யசிராத்தம் வைச்வ தேவம்
முதலியவை
புள்ளி-பு - பித்ருசேஷத்தை உண்பது
…..567
[[570]]
[[575]]
கரிகரிது: - சிராத்தம் செய்தவர், உண்டவர் நியமம்579
*புரி: - ஸங்கல்ப சிராத்தமுறை
आमश्राद्धविधिः
பரிபு: - ஆம சிராத்தமுறை
வு: - ஹிரண்யசிராத்த முறை …..
.582
……583
…587
அஞ்சரிப்பு - ஞ் - சிராத்தத்தின் பெருமை, பயன்….. 588
[[1]]
[[9]]
உ
श्री गुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
ஸ்ம்ருதிமுக்தாபலம்
॥ श्राद्धकाण्डः ॥
(उत्तरभागः)
ஸ்ம்ருதிமுக்தாபலம் ச்ராத்த காண்டம்
(25 mii)
आब्दिकनिरूपणम्
अथ आब्दिकं निरूप्यते । तत्र याज्ञवल्क्यः
मृतेऽहनि तु
कर्तव्यं प्रतिमासं च वत्सरम् । प्रतिसंवत्सरं चैवमाद्यमेकादशेऽहनि इति । लोकाक्षिः - श्राद्धं कुर्यादवश्यं तु प्रमीतपितृकः स्वयम् । इन्दुक्षये मासि मासि वृद्धौ प्रत्यब्दमेव च इति । जातुकर्णिकः - पितुः पितृगणस्थस्य कुर्यात् पार्वणवत् सुतः । प्रत्यब्दं प्रतिमासं च विधिर्ज्ञेयः
.2
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
सनातनः इति। पितृगणस्थस्य - कृतसपिण्डीकरणस्य पितुः, प्रत्यब्दं
प्रतिमासमाब्दिकं
मासिकं च श्राद्धं पार्वणवत् पितृपितामहप्रपितामहात्मकत्रिपुरुषोद्देशेन सुतो मृताहे कुर्यादित्यर्थः ।
ஆப்திக நிரூபணம்
1.இனி ஆப்திகம் சொல்லப்படுகிறது. அதில், யாஜ்வல்க்யர்:ஒரு வர்ஷம் வரையில் ப்ரதி மாஸமும் ம்ருத திதியில் ச்ராத்தம் செய்ய வேண்டும். பிரதி வருஷமும் ம்ருத திதியில் சிராத்தம் செய்ய வேண்டும். 11-ஆவது நாளில் ஆத்ய ச்ராத்தமும் செய்ய வேண்டும். லோகாக்ஷி:-இறந்த பிதாவை உடையவன் ப்ரதி மாஸம் தர்சத்திலும், சுபத்திலும், ப்ரதி வர்ஷமும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஜாதுர்கணி:“பித்ரு கணத்திலுள்ள பிதாவுக்குப் புத்ரன் பார்வண விதியாய் ப்ரதி வர்ஷமும், ப்ரதி மாஸமும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இது ஸநாதனமான விதி”. பித்ருகணஸ்தஸ்ய - ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பிதாவுக்கு ப்ரதி வர்ஷம் ஆப்திகத்தையும், ப்ரதி மாஸம் மாஸிகத்தையும், பார்வணவத் பிதாமஹப்ரபிதாமஹர்களான மூன்று
புருஷர்களை உத்தேசித்து, புத்ரன் மருத திதியில் செய்ய வேண்டும் என்பது பொருள்.
பித்ரு
कात्यायनः प्रत्यब्दं यो यथा कुर्यात् पितुः पुत्रः सदा द्विजः । तथैव मातुः कर्तव्यं पार्वणं तु विधानतः इति । स्मृतिचिन्तामणौ – मृताहे मासिकं कार्यं द्वयहोने तूनमासिकम् । आब्दिकं प्रथमं कुर्यान्मृतमासे मृतेऽहनि इति । धर्मसुधानिधौ यस्मिन् मासि मृतिः पक्षे यस्य यस्यां तिथौ भवेत् । तस्यामेव तिथौ कुर्यादाब्दिकं तु विचक्षणः इति । स्मृत्यन्तरे - यस्मिन् मासि मृतिः पूर्वं तस्मिन् मासि च तद्दिने । प्रथमाब्दिकमारभ्य कुर्यदामरणान्तिकम् ॥
.
J.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[3]]
காத்யாயனர்:— புத்ரன் பிதாவுக்கு ப்ரதி வர்ஷமும் எப்படிச் செய்வானோ அப்படியே மாதாவுக்கும் பார்வண ச்ராத்தத்தை விதிப்படி செய்ய வேண்டும். ஸ்ம்ருதி சிந்தாமணியில்:ம்ருத திதியில் மாஸிகத்தைச் செய்யவும். 2-நாட்கள் குறைந்துள்ள போது ஊனமாஸிகத்தைச் செய்ய வேண்டும். ம்ருத மாஸத்தில் ம்ருத திதியில், முதலாவதான ஆப்திகத்தைச் செய்யவும். தர்மஸுதாநிதியில்:எவனுக்கு எந்த மாஸத்தில் எந்தப் பக்ஷத்தில் எந்தத் திதியில் ம்ருதி ஏற்பட்டதோ, அவனுக்கு அதே திதியில் ஆப்திகத்தைச் செய்ய வேண்டும் அறிந்தவன். மற்றொரு ஸ்ம்ருதியில்:எந்த மாஸத்தில் எந்தத் திதியில் முன்பு ம்ருதி ஏற்பட்டதோ அதே மாஸத்தில் அதே திதியில் ப்ரதமாப்திகம் முதல் கொண்டு செய்து வரவேண்டும், மரணம் வரையில்,
नारदः यस्यां तिथौ मृतिःप्राप्ता तस्यामेवाब्दिकं भवेत् । तिथिनक्षत्रवाराणां तिथिरेव बलीयसी इति । चन्द्रिकायांमासपक्षतिथिस्पृष्टे यो यस्मिन् म्रियतेऽहनि । प्रत्यब्दं तु तथाभूतं क्षयाहं तस्य तं विदुः इति । अत्र सर्वत्र मृताहस्य मासनिरूप्यत्वं प्रतीयते, मासश्च सौरचान्द्रसावनभेदेन त्रिविधो भवति । मसी परिमाणे (णामे) इत्यस्माद्धातोर्निष्पन्नोऽयं मासशब्दः, सूर्यस्य राशिगतिर्यत्र परिमीयते स सौरः, मस्येते परिमीयेते यावता कालेन चन्द्रवृद्धिक्षयौ स चान्द्रो मासः, अहोरात्राणां त्रिंशत् संख्या यत्र परिमीयते स सावनः ।
.
நாரதர்:எந்தத் திதியில் மரணம் அடையப்பட்டதோ அந்தத் திதியிலேயே ஆப்திகம் செய்யப்பட வேண்டும். திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளுக்குள் திதியே பலம் உள்ளது. சந்த்ரிகையில்:எவன் எந்த மாஸ பக்ஷ திதிகளுடன் கூடிய தினத்தில் இறந்தானோ, அவனுக்கு, ப்ரதி வர்ஷமும் அதே விதமான காலத்தை ம்ருதாஹ ச்ராத்த காலமாகச் சொல்லுகின்றனர்.
[[4]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இவ்விஷயத்தில் எல்லா வசனங்களிலும் திதிக்கு மாஸ ஸம்பந்தம் தோன்றுகிறது. மாஸம் என்பது ஸௌரம், சாந்த்ரம், ஸாவநம் என்ற பேதத்தால் மூன்று விதமாகிறது. ‘மஸீபரிமாணே’ (ணாமே) என்ற தாதுவினின்றும் உண்டாகியது மாஸ சப்தம். ஸூர்யனுடைய ராசிகமனம் எதில் அளக்கப்படுகிறதோ அது ஸௌர மாஸம். சந்த்ரனுடைய வ்ருத்தி க்ஷயங்கள் எவ்வளவு காலத்தால் அளக்கப்படுகின்றனவோ அது சாந்த்ரமாஸம். முப்பது நாட்கள் எதில் கணக்கிடப்படுகின்றனவோ
ஸாவனமாஸம்.
அது
तदुक्तं ब्रह्मसिद्धान्ते – चान्द्रशुक्लादिदर्शान्तः सावनस्त्रिंशता दिनैः । एकराशौ रविर्यावत्कालं मासः स भास्वतः इति । शुक्लादिः - शुक्लप्रतिपदादिः दर्शान्तश्चान्द्रः । तथा च स्मृत्यन्तरे – मेषादिस्थे सवितरि यो यो दर्शः प्रवर्तते । चान्द्रमासास्तत्तदन्ताश्चैत्राद्या द्वादश स्मृताः इति । चन्द्रिकायाम् — दर्शद्दर्शश्चान्द्रः त्रिंशद्दिवसस्तु सावनो मासः । रविसंक्रमचिह्नोऽसौ सौरो मासो निगद्यते तज्ज्ञैः इति । चान्द्रस्तु द्विविधः, दर्शान्तिः पूर्णिमान्त इति । तथा च श्रूयते अमावास्यया मासान् संपश्यन्ति पौर्णमास्या मासान् सम्पाद्याहरुत्सृजन्ति पौर्णमास्या हि मासान् संपश्यन्ति इति ।
ப்ரம்ஹ ஸித்தாந்தத்தில்:சுக்லபக்ஷம் முதல் தர்சம் முடியும் வரை உள்ளது சாந்த்ரமாஸம். 30-நாட்கள் கொண்டது ஸாவன மாஸம். ஸூர்யன் ஒரு ராசியில் எவ்வளவு காலம் இருக்கின்றானோ அக்காலம் ஸௌரமாஸம். சுக்லபக்ஷ ப்ரதமை முதல் தர்சம் முடிய உள்ளது சாந்த்ரமாஸம். அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:மேஷம் முதலிய ராசிகளில் ஸூர்யன் இருக்கும் பொழுது எந்தெந்தத் தர்சம் வருகிறதோ, அந்தந்தத் தர்சங்களை முடிவாக உடையவைகள் சைத்ரம் முதலிய 12-மாஸங்கள் என்று
சொல்லப்பட்டுள்ளன. சந்த்ரிகையில்:-
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[5]]
தர்சத்திற்குப் பிறகு தர்சம் வரை உள்ளது சாந்தரமாஸம். 30-நாட்கள் கொண்டது ஸாவனமாஸம். ஸூர்யனின் ஸங்க்ரமணத்தை அடையாளமாய் உள்ளது ஸௌரமாஸம் என்று ஜ்யோதிஷஜ்ஞர்களால் சொல்லப்படுகிறது. சாந்த்ர மாஸமோ வெனில் இரண்டு ப்ரகாரம் உடையது. தர்சாந்தம் என்றும், பூர்ணிமாந்தம் என்றும், அவ்விதம் ச்ருதியிலும் உள்ளது. ‘அமாவாஸ்யா + ஸம்பச்யந்தி’ என்று. அமாவாஸ்யையைக் கொண்டும், பூர்ணிமையைக் கொண்டும் மாஸத்தைச் சொல்லுகிறார்கள் என்பது அதன் பொருள்.
तत्र प्रथमपक्षे चान्द्रः शुक्लादिदर्शान्त इत्यादयः स्मृतय उदाहार्याः । शिष्टाचारबाहुल्यं च तत्र प्रसिद्धम् । द्वितीयपक्षस्योपोद्बलकं स्मृतिलिङ्गं च । तथा हि महालयप्रकरणे पठ्यते अश्वयुकृष्णपक्षे तु श्राद्धं कुर्याद्दिनेदिने इति । तत्र यदि दर्शान्तमासो विवक्ष्येत, तदा भाद्रपद कृष्णपक्ष इत्युच्येत, नत्वेवमुक्तम् आश्वयुजमासान्तर्गतत्वं त्विहोच्यते तच कृष्णपक्षप्रतिपदादिपूर्णिमान्तत्वे सम्भवति । तथा जयन्तीप्रकरणे च
. मासि भाद्रपदेऽष्टम्यां कृष्णपक्षेऽर्धरात्रके । भवेत् प्रौष्ठपदे मासि जयन्तीनामसंज्ञिता इति । अत्रापि जयन्त्या भाद्रपदान्तर्गतत्वं मासस्य पूर्णिमान्ततां गमयति ।
அவைகளுள் முதல் பக்ஷத்தில் ‘சாந்த்ரச் சுக்லாதி தர்சாந்த:’ என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்களை உதாஹரிக்கவும். சிஷ்டாசார பாஹுள்யமும் அதில் ப்ரஸித்தம். இரண்டாவது பக்ஷத்திற்குப் (பூர்ணிமாந்த மாஸத்திற்கு) பலத்தைக் கொடுக்கும் ஸ்ம்ருதி லிங்கமும் உள்ளது. அவ்விதமே - மஹாளய ப்ரகரணத்தில் படிக்கப்படுகிறது ‘ஆச்வயுஜ மாஸத்தின் க்ருஷ்ண பக்ஷத்தில் ப்ரதி தினம் ச்ராத்தம் செய்ய வேண்டும்’ என்று. அவ்விடத்தில் தர்சாந்த மாஸத்தைச் சொல்வதாகில்
-6
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்விதம் சொல்லப்படவில்லை. ஆச்வயுஜ மாஸத்திற்குட்பட்டது என்பது இங்கு சொல்லப்படுகிறது. அதுவும், க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை முதல் பூர்ணிமை முடியும் வரையில் என்ற பக்ஷத்தில் தான் ஸம்பவிக்கும். அவ்விதம் ஜயந்தீ ப்ரகரணத்தில் சொல்லப்படுகிறது. ‘பாத்ரபத மாஸத்தில் ருஷ்ண பக்ஷத்தில் அஷ்டமியில் அர்த்தராத்ரத்தில் ஜயந்தீ என்று சொல்லப்படுகிறது’ என்று. இந்த வசனத்திலும் ஜயந்திக்குப் பாத்ரபதத்திற்குள் இருப்பது என்பது, மாஸம் பூர்ணிமாந்தம் என்பதைத் தெரிவிக்கின்றது.
यतिधर्मप्रकरणे च स्मर्यते - सन्धिषु वापयेत् इति ॥ तत्र यदि दर्शान्तविवक्षा स्यात् तदा दर्शस्यैव सन्धित्वात् तत्रैव वपनं कुर्युः, कुर्वन्ति च पूर्णिमायाम्, तस्माद्दशन्तित्व पूर्णिमान्तत्वयोर्व्यवस्थितो विकल्पः । तथा च ब्रह्मसिद्धान्ते अमावास्यापरिच्छिन्नो मासः स्यात् ब्राह्मणस्य तु । सङ्क्रान्तिपौर्णमासीभ्यां तथैव नृपवैश्ययोः इति । ज्योतिः शास्त्रे – दर्शान्तः पूर्णिमान्तश्च चान्द्रो मासो द्विधा मतः । जातिभेदाद्देशभेदात् तौ च मासौ व्यवस्थितौ । नर्मदादक्षिणे भागे दर्शान्तो मास इष्यते । नर्मदोत्तरभागे तु पूर्णिमान्त इति स्थितिः इति ।
யதி தர்ம ப்ரகரணத்திலும் சொல்லப்படுகிறது:‘ஸந்திகளில் வபநம் செய்து கொள்ள வேண்டும்’ என்று. அதில் தர்சாந்த மாஸத்தைச் சொல்ல வேண்டும் ஆனால், அப்பொழுது தர்சமே ‘ஸந்தி’ ஆவதால் தர்சத்திலேயே வபநம் செய்ய வேண்டும். பூர்ணிமையில் செய்து கொள்கிறார்கள். ஆகையால் தர்சாந்தத்வ பூர்ணிமாந்தத்வங் களுக்கு வ்யவஸ்தித விகல்பம். அவ்விதமே, ப்ரம்ஹஸித்தாந்தத்தில்:-
அளவிடப்பட்ட
அமாவாஸ்யையால் மாஸம் ப்ராம்ஹணனுக்கும் ஸங்க்ரமணத்தாலும், பூர்ணிமையாலும் அளவிடப்பட்ட
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[7]]
மாஸங்கள் முறையே க்ஷத்ரியனுக்கும் வைச்யனுக்குமாம். ஜ்யோதிச்சாஸ்த்ரத்தில்:சாந்த்ர மாஸம், தர்சாந்தம் என்றும், பூர்ணிமாந்தம் என்றும், இரண்டு விதமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. ஜாதி பேதத்தாலும், தேச பேதத்தாலும், அந்த 2மாஸங்களும் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளன. நர்மதா நதியின் தெற்குப் பாகத்தில் தர்சாந்த மாஸம் விதிக்கப்படுகிறது. நர்மதையின் வடக்குப் பாகத்தில் பூர்ணிமாந்த மாஸம் என்பது நிர்ணயம்.
चन्द्रिकायामपि
शुक्लप्रतिपदादिदर्शान्तश्चान्द्रो मास
इत्येतद्दक्षिणापथे द्रष्टव्यम् । उत्तरापथे तु कृष्णप्रतिपदादि पौर्णमास्यन्तश्चान्द्रो मास इति द्रष्टव्यम् इति । तदेवं सौरचान्द्रसावनभेदेन मासस्त्रिविधः, तत्र चान्द्रमासो दर्शान्तिः पूर्णिमान्तो वा देशभेदेन जातिभेदेन च व्यवस्थितः । नाक्षत्रमपि मासं केचिदिच्छन्ति - सर्वक्षैः परिभृत्तैस्तु नाक्षत्रो मास इष्यते इति विष्णुधर्मोत्तरे अभिधानात् ।
சந்த்ரிகையிலும்: ‘சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் தர்சம் வரையுள்ளது சாந்த்ரமாஸம் என்பது தெற்குப் பாகத்தில் என்றறியவும். வடக்குப் பாகத்திலோ வெனில் க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை முதல் பூர்ணிமை வரையுள்ள சாந்த்ரமாஸம் என்று அறியவும்’ என்று உள்ளது. இவ்விதம் ஸௌரம், சாந்த்ரம், ஸாவனம் என்ற பேதத்தால் மாஸம் மூன்று விதம். அவைகளுள் சாந்தரமாஸம் தர்சாந்தம் அல்லது பூர்ணிமாந்தம் தேச பேதத்தாலும், ஜாதி பேதத்தாலும் வ்யவஸ்தையை டைந்து உள்ளது. ‘நாக்ஷத்ர’ மாஸத்தையும் சிலர் சொல்லுகின்றனர்:‘எல்லா நக்ஷத்ரங்களும் முடிவானால் ஒரு நாக்ஷத்ர மாஸம் எனப்படுகிறது’ என்று விஷ்ணு தர்மோத்தரத்தில் சொல்லப்பட்டு இருப்பதால்.
[[8]]
[[००]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःउत्तर भागः
ऋतुनिर्णयः
प्रसङ्गादृतुर्निर्णीयते
――
ऋतुर्वसन्तादिः कालविशेषः । स च
षड्विधः, षड्वा ऋतवः इति श्रुतेः । यत्तु द्वादशमासाः पञ्चर्तवः इति श्रुतम्, तत्र हेमन्तशिशिरयोरेकीकरणं विवक्षितम् । तथा च बह्वृ द्वादशमासाः पञ्चर्तवो हेमन्त शिशिरयोः
चब्राह्मणे पठ्यते
समासेन इति । तथा पञ्चमप्रयाजस्यानुमन्त्रणमन्त्रः श्रूयते हेमन्त शिशिरावृतूनां प्रीणामि इति ।
ருது நிர்ணயம்.
ப்ரஸங்கவசத்தால் ருது நிர்ணயிக்கப்படுகிறது. வஸந்தம் முதலிய கால விசேஷம் ருது எனப்படுகிறது. அது ஆறு விதமாய் உள்ளது. ‘ஆறு ருதுக்கள்’ என்று ச்ருதியால். ஆனால், ‘பன்னிரண்டு மாஸங்கள் ஐந்து ருதுக்கள்’ என்று ச்ருதி உள்ளதே ? எனில், ஹேமந்த சிசிரங்களுக்கு ஏகீபாவம் சொல்ல இஷ்டப்பட்டது. அவ்விதமே பஹ்வ்ருச ப்ராம்ஹணத்தில் படிக்கப்படுகிறது:‘பன்னிரண்டு மாஸங்கள் ஐந்து ருதுக்கள், ஹேமந்த சிசிரங்களை ஒன்றாக்குவதால்’ என்று. அவ்விதமே ஐந்தாவது ப்ரயாஜத்தின் அனுமந்த்ரணத்தில் மந்த்ரம் ச்ருதியில் உள்ளது, ‘ஹேமந்த சிசிராவ்ருதூநாம் LiiffLD TI.
[[1]]
एवं स्वरूपेण ऋतवष्षोढा भिद्यन्ते, तत्रैकैक ऋतुर्मासद्वयात्मकः । द्वन्द्वमुपदधाति तस्माद्वन्द्वमृतवः इत्युपधानब्राह्मणे श्रवणात् । कस्मिन् ऋतौ कयोर्मासयोर्द्वन्द्वं ग्रहीतव्यमित्याकाङ्क्षायां वसन्तादि ऋतुषु क्रमेण चैत्रमासादि द्वन्द्वं ग्राह्यमिति श्रुतिरेवाह ‘मधुश्च माधवश्च वासन्तिकावृतू शुक्रश्च शुचिश्च ग्रैष्मावृतू नभश्च नभस्यश्च वार्षिकावृतू इषश्चोर्जश्च शारदावृतू सहश्च सहस्यश्च हैमन्तिकावृतू तपश्च तपस्यश्च शैशिरा वृतू इति। एषु च वाक्येषु ऋतू इति
.
[[9]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் द्विवचनमृत्व-वयवमासाभिप्रायम्, अन्यथा षड्वा ऋतवः इति श्रूयमाणा षट्संख्या बाध्येत । अवयविन ऋतोर्वसन्तादेरेकैकात्मकत्वमाधानब्राह्मणे एकवचनेन व्यवहारादवगन्तव्यम् - वसन्तो वै ब्राह्मणस्यर्तुः, ग्रीष्मो वै राजन्यस्यर्तुः, शरद्वै वैश्यस्यर्तुः इति । संवत्सरोपक्रमरूपत्वेन वसन्तस्य प्राधान्यं द्रष्टव्यम्, मुखं वा एतदृतूनाम् । यद्वसन्तः इति श्रुतेः ।
ஸ்வரூபத்தால்
இவ்விதம்
ருதுக்கள் -6-ப்ரகாரமாய்பப் பிரிகின்றன. அவைகளுள் ஒவ்வொரு ருது 2மாஸம் கொண்டது. ‘த்வந்த்வமுப+ம்ருதவ:’ என்று உபதான ப்ராம்ஹணத்தில் கேட்கப்படுவதால். எந்த ருதுவில் எந்த மாஸங்களின் இரட்டை சேர்க்கப்பட வேண்டும் ? என்று ஆகாங்க்ஷை வரும் பொழுது, வஸந்தாதி ருதுக்களில் க்ரமமாய், சைத்ரம் முதலிய இரட்டை க்ரஹிக்கப்பட வேண்டும் என்று ச்ருதியே சொல்லுகிறது “மதுவும் மாதவமும் வாஸந்திக ருதுக்கள். சுக்ரமும் சுசியும் க்ரைஷ்ம ருதுக்கள். நபமும் நபஸ்யமும் வார்ஷிக ருதுக்கள், இஷமும் ஊர்ஜமும் சாரத ருதுக்கள், ஸஹமும் ஸஹஸ்யமும் ஹைமந்திக ருதுக்கள், தபமும் தபஸ்யமும் சைசிர ருதுக்கள்” என்று. இந்த வாக்யங்களில் ‘ருதூ’ என்று உள்ளத்விவசனம் ருதுக்களின் அவயவங்கள் என்ற அபிப்ராயம் உடையது. இல்லை எனில் ‘6-ருத்துக்கள்’ என்று கேட்கப்படும் ஆறு என்ற ஸங்க்யை பாதிக்கப்படும். அவயவியான வஸந்தாதி ருதுக்கள் ஒவ்வொன்று என்பது ஆதான ப்ராம்ஹணத்தில் உள்ள ஏகவசனவ்யவஹாரத்தால் அறியப்பட வேண்டும். ‘வஸந்தோவை + ஸ்யர்து:’ என்று. வர்ஷத்தின் ஆரம்ப ரூபமாய் இருப்பதால் வஸந்தத்திற்கு ப்ராதான்யம் அறியத்தக்கது. ‘வஸந்தம் என்பது ருதுக்களுக்கு முகமாகும் ’ என்று ச்ருதி இருப்பதால்,
[[10]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ते च वसन्तादय ऋतवो द्विविधाः चान्द्राः सौराश्च, चैत्रादयश्चान्द्राः, ते चोदाहृता मधुश्च माधवश्चेत्यादिना । न च तत्र
चैत्रादयो नोक्ता इति शङ्कनीयम्, इति शङ्कनीयम्, चैत्रादिपर्यायत्वात् । अत एवाहुः
मध्वादिशब्दानां
चैत्रो मासो मधुः प्रोक्तो
वैशाखो माधवो भवेत् । ज्येष्ठमासस्तु शुक्रस्स्यादाषाढः शुचिरुच्यते । नभोमासः श्रावणः स्यात् नभस्यो भाद्र उच्यते । इषश्वाश्वयुजो मासः कार्तिकश्चोर्जसंज्ञकः । सहो मासो मार्गशीर्षः सहस्यः पुष्यनामकः । माघमासस्तपः प्रोक्तस्तपस्यः फाल्गुनः स्मृतः इति ।
அந்த வஸந்தம் முதலிய ருதுக்கள் 2 - விதமாகியவை, சாந்த்ரங்கள், ஸௌரங்கள் என்று. சைத்ரம் முதலாகியவை சாந்த்ரங்கள்.
அவைகள்
சொல்லப்பட்டன,
மதுச்சமாதவச்ச’ என்பது முதலாகிய வாக்யத்தால். அதில் சைத்ராதி சப்தங்கள் இல்லையே என்று சங்கை வேண்டாம். ‘மது’ முதலிய சப்தங்கள் சைத்ராதிகளுக்குப் பர்யாய பதங்கள் ஆகியதால். ஆகையால் தான் இவ்விதம் சொல்லுகிறார்கள், “சைத்ர மாஸம் மது எனப்படுகிறது. வைசாகம் மாதவம் எனப்படுகிறது. ஜ்யேஷ்ட மாஸம் சுக்ரம் எனப்படும். ஆஷாடம் சுசி எனப்படுகிறது. ச்ராவணம் நபம் எனப்படுகிறது. பாத்ரபதம் நபஸ்யம் எனப்படுகிறது. ஆச்வயுஜம் இஷம் எனப்படுகிறது. கார்த்திகம் ஊர்ஜம் எனப்படுகிறது. மார்க்கசீர்ஷம் ஸஹம் எனப்படுகிறது. புஷ்ய மாஸம் ஸஹஸ்யம் எனப்படுகிறது. மாக மாஸம் தபம் எனப்படுகிறது. பால்குன மாஸம்
gbvib Gী.” नं.
चान्द्रमासानां चैत्रादिसंज्ञा : नक्षत्रप्रयुक्ताः । यस्मिन् मासे पूर्णिमा चित्रानक्षत्रेण युज्यते स चैत्रः, एवं वैशाखादिषून्नेयम् । चित्राविशाखादि योगस्योपलक्षणत्वात्, क्वचित् चित्रादिप्रत्यासन्नस्वात्यनुराधादियोगेऽपि चैत्र वैशाखादिसंज्ञा न विरुध्यते । एतेषां
[[11]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் चैत्राद्यात्मकानां वसन्तादीनां चन्द्रपरिकल्प्यत्वाच्चान्द्रत्वम् । अत एवाम्नायते - चन्द्रमाष्षड्ढोता स ऋतून कल्पयाति इति ।
-சாந்த்ர மாஸங்களுக்கு சைத்ரம் முதலிய பெயர்கள் நக்ஷத்ரங்களால் ஏற்பட்டவை. எந்த மாஸத்தில் பூர்ணிமை சித்ரா நக்ஷத்ரத்துடன்கூடுகிறதோ அது சைத்ரம். இவ்விதம் வைசாகம் முதலியவைகளாலும் ஊஹிக்கவும். சித்ரா, விசாகா முதலியதின் ஸம்பந்தம் உபலக்ஷணம் ஆகியதால் சில இடத்தில் சித்ரை முதலியதற்குச் சமீபமாய் உள்ள ஸ்வாதீ அனுஷம் முதலியதின் ஸம்பந்தம் இருப்பதாலும் சைத்ரம் விசாகம் முதலிய பெயர் விரோதிப்பது இல்லை. இந்த சைத்ராதி ஸ்வரூபமாகிய வஸந்தாதிகள் சந்திரனால் கல்பிக்கப்படுவதால் சாந்த்ரத் தன்மை. ஆகையால் தான் வேதத்தில் சொல்லப்படுகிறது
LCLTH,
அவன் ருதுக்களைக் கல்பிக்கின்றான்’ என்று.
ननु अस्त्वेवं मध्वादीनां द्वादशानां चान्द्रमासानां वसन्ताद्यूतुत्वम्, मलमासस्य तु त्रयोदशस्य चान्द्रमासस्य कथमृतुषु निर्वाहः उच्यते । ययोर्मासयोर्मध्ये मलमासो दृश्यते तयोरुत्तरस्मिन् तस्यान्तर्भावः । तथा चासौ षष्टिदिनात्मको मलिनशुद्धभागद्वयात्मक इति मध्वादिशब्दवाच्यत्वेनोक्तेष्वन्तर्भावात् न काऽप्यनुपपत्तिः । सौरेष्वृतुषु बोधायनेन मीनमेषयोर्मेष वृषभयोर्वासन्त इत्यभिधानात् मीनादित्वं मेषादित्वञ्च वैकल्पिकं वसन्तस्याङ्गीकृतम् । वृद्धगार्ग्योऽपि मीनमेषौ रविर्याव द्वसन्तस्तावदिष्यते इति । वृद्धवसिष्ठः - यावन्मेषर्षभौ भानुर्वसन्तस्तावदुच्यते इति । कालनिर्णये – वसन्ताघृतवो द्वेधा चान्द्राः सौराश्च चान्द्रगाः । चैत्राद्या अथ मीनाद्या मेषाद्या वा विवस्वतः इति ।
I ।
—
[[12]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இவ்விதம் மது முதலிய 12-சாந்த்ர மாஸங்களுக்கும் வஸந்தாதி ருதுபாவம் இருக்கட்டும். மலமாஸம் ஆகிய 13-ஆவது சாந்த்ர மாஸத்திற்கு எப்படி ருதுக்களில் நிர்வாஹம் ? எனில் சொல்லப்படுகிறது. எந்த 2-மாஸங்களின் நடுவில் மலமாஸம் காணப்படுகிறதோ அவைகளுள் இரண்டாவது மாஸத்தில் மல மாஸத்திற்கு அந்தர்பாவம், அவ்விதம் இருக்க, இந்த மாதம் 60-நாட்கள் உடையது, மலிநம் என்றும் சுத்தம் என்றும் 2-பாகங்கள் உடையது, என்பதால், மது முதலிய சப்தங்களால் சொல்லப்பட்ட மாதங்களிலேயே உள்ளடங்கியதால் அனுபபத்தி ஒன்றும் இல்லை. ஸௌரமான ருதுக்களில் போதாயனரால் ‘மீனமேஷங்களுக்கு, அல்லது மேஷவ்ருஷபங்களுக்கு வஸந்த ருது’ என்று பெயர் சொல்லப்பட்டு இருப்பதால், மீனம் முதலாவதாக என்பதும் அல்லது மேஷம் முதலாவதாக என்பதும் விகல்ப்பமாய்
உள்ளதாய் வஸந்தத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. வ்ருத்த கார்க்யரும்:‘மீன மேஷ ராசிகளில் ஸூர்யன் இருக்கும் வரையில் வஸந்தம் எனப்படுகிறது’ என்றார் வ்ருத்த வஸிஷ்டர்:‘மேஷ வ்ருஷபங்களில் ஸூர்யன் இருக்கும் வரையில் வஸந்தம் எனப்படுகிறது’ என்றார். காலநிர்ணயத்தில்:வஸந்தம் முதலிய ருதுக்கள் சாந்த்ரங்கள் என்றும், ஸௌரங்கள் என்றும் 2-ப்ரகாரங்களாய் உள்ளன. சாந்த்ரங்கள் சைத்ரம் முதல் கொண்டு, ஸௌரங்கள் மீனம் முதல் அல்லது மேஷம் முதலாக உள்ளவைகள்’ என்று உள்ளது.
तदेवम्, वसन्ते ब्राह्मणोऽग्नीनादधीत, ग्रीष्मे राजन्य आदधीत, शरदि वैश्य आदधीत, वसन्ते ब्राह्मणमुपनयीत,
वसन्ते ब्राह्मणमुपनयीत, ग्रीष्मे राजन्यम्, शरदि वैश्यम्, वसन्ते ज्योतिष्टोमेन यजेत इत्यादि श्रुतिस्मृतिपुराणविहितेषु कर्मसु चान्द्रः सौरो वा ऋतुर्देशाचारानुसारेण विकल्पतो
வு:
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[13]]
இவ்விதம் இருப்பதால், ‘வஸந்தத்தில் ப்ராம்ஹணன் ஆதானம் செய்யவும், க்ரீஷ்மத்தில் க்ஷத்ரியனும், சரத் ருதுவில் வைச்யனும், ஆதானம் செய்யவும். வஸந்தத்தில் ப்ராம்ஹணனுக்கு உபநயனம் க்ரீஷ்மத்தில் க்ஷத்ரியனுக்கு, சரத் ருதுவில் வைச்யனுக்கு உபநயனம், வஸந்தத்தில் ஜ்யோதிஷ்டோமத்தைச் செய்யவும்’ என்பது முதலாகிய ச்ருதி ஸ்ம்ருதி புராண விஹிதங்களான கர்மங்களில், சாந்திர ருதுவாவது, ஸௌரருதுவாவது தேசாசாரத்தை அனுஸரித்து விகல்பத்தால் அறியத் தக்கது.
अयननिरूपणम् ।
—
अथ अयने । अयत्यनेन ऋतुत्रयेण सूर्यो दक्षिणाशामुत्तराशां चेत्यृतुत्रयमयनम् । तथा च श्रुतिः तस्मादादित्यः षण्मासो दक्षिणेनैति षडुत्तरेण इति । अत्र कालनिर्णयः आदित्यगतिमुपजीव्य अयननिष्पत्तेस्सौरमेवैतत् । अत एव विष्णुधर्मोत्तरे सौरमानमधिकृत्योक्तम् - ऋतुत्रयं चायनं स्यात् इति । केचित्तु, चान्द्रमानेनायनद्वयमभ्युपगच्छन्ति, मार्गशीर्षमासादिकैस्त्रिभिः ऋतुभिः कल्पितः कालषण्मासात्मक उत्तरायणम्, ज्येष्ठमासादिको दक्षिणायनम् इति । तत्र प्रमाणं ज्योतिश्शास्त्रादौ मृग्यम् । श्रौतस्मार्तकर्मानुष्ठाने मकरकर्कटसङ्क्रान्त्यादिक एवायनக: s
அயன நிரூபணம்.
னி அயனங்கள் சொல்லப்படுகின்றன. அயதி செல்லுகிறான், இதனால், மூன்று ருதுக்களால், ஸூர்யன், தெற்கு திக்கையும் வடக்கு திக்கையும் என்ற வ்யுத்பத்தியால் மூன்று ருதுக்கள் ஒரு அயனம். அவ்விதமே ச்ருதி-ஸூர்யன் 6-மாதங்களில் தெற்கில் செல்லுகிறான்’ ஆறு மாதங்களில் வடக்கில் செல்லுகிறான்’ என்று உள்ளது.
[[14]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
இவ்விஷயத்தில், காலநிர்ணயம்:ஸூர்ய கதின உபஜீவித்து அய நம் என்ற சப்தம் நிஷ்பன்னமாய் இருப்பதால் இது ஸௌரமே. (சாந்த்ரமல்ல) ஆகையால் தான், விஷ்ணு தர்மோத்தரத்தில்:ஸௌர மாஸத்தை ஆரம்பித்துச் சொல்லப்பட்டு உள்ளது - ‘மூன்று ருதுக்கள் ஒரு அயனம் ஆகின்றது’ என்று. சிலரோ வெனில்:சாந்த்ரமானத்தால் 2-அயனங்களை ஒப்புக் கொள்கின்றனர். மார்கசீர்ஷம் முதலிய மூன்று ருதுக்களால் கல்பிக்கப்பட்ட காலம் 6-மாதம் உள்ளது உத்தராயணம், ஜ்யேஷ்ட மாஸம் முதல் தக்ஷிணாயனம்
என்று. அது விஷயத்தில்
ப்ரமாணத்தை ஜ்யோதிச் சாஸ்த்ரம் முதலியதில் தேட வேண்டும். ச்ரௌத ஸ்மார்த்த கர்ம அனுஷ்டானத்தில் மகர கர்க்கட ஸங்க்ராந்திகளை முதலாக உடையதே இரண்டு அயனங்களின் காலம்.
संवत्सरनिरूपणम् ।
अथ संवत्सरः । संवत्सरो नाम अयनाद्यवयवयुक्तोऽवयवी कालविशेषः । सम्यग्वसन्त्यस्मिन्नयनर्तुमासादय इति व्युत्पत्तेः । स च द्वादशमासात्मकः, द्वादश मासाः संवत्सरः इति श्रुतेः । चान्द्रसावनसौरमासभेदेन संवत्सरस्त्रिविधः । तदुक्तं ब्रह्मसिद्धान्ते - चान्द्रसावनसौराणां मासानां तु प्रभेदतः । चान्द्रसावनसौरास्तु त्रयः संवत्सरा अपि इति । अत्र चान्द्रसंवत्सरः चैत्रशुक्लप्रतिपदादिकः फाल्गुनदर्शान्तः । सौरस्तु मेषादिमीनान्तः । सावनः षष्ट्युत्तरशतत्रयाहोरात्रात्मकः ।
இனி
ஸம்வத்ஸர நிரூபணம்.
ஸம்வத்ஸரம் சொல்லப்படுகிறது.
.
ஸம்வத்ஸரம், என்பது, அயனம்
முதலிய
அவயவங்களுடன் கூடிய கால விசேஷம் ஆகும்.‘நன்றாய் இதில் வஸிக்கின்றன,அயனம், ருது, மாஸம் முதலியவை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
என்ற
[[15]]
வ்யுத்பத்தியினால். அந்த ஸம்வத்ஸரம் 12-மாஸங்களாய் உள்ளது. ‘பன்னிரண்டு மாஸங்கள் or Loovy in Tur. माठ, Gonorry io, ஸாவநம் என்ற மாஸ பேதத்தால் ஸம்வத்ஸரம் மூன்று श्रीम.
அது
சொல்லப்பட்டுள்ளது,
inning :‘मा, UT, CUT மாஸங்களின் பேதத்தால்; ஸம்வத்ஸரங்களும் சாந்த்ர ஸாவன ஸௌரங்கள் என்று மூன்று விதங்களாய் உள்ளன’ என்று. இவைகளில், சாந்த்ர ஸம்வத்ஸரம் சைத்ர சுக்ல ப்ரதமை முதல் கொண்டு, பால்குன தர்சம் முடியும் வரையில். ஸௌரமோ வெனில், மேஷம் முதல் மீனம் முடியும் வரையில் உள்ளது. ஸாவனம்
GT ढंग मु,
360 - IT IT.
- .
पञ्चविधत्वं संवत्सरस्योक्तमायुर्वेदे — सौरबृहस्पतिसावन शशधरनाक्षत्रिकाः क्रमेण स्युः । मातुलपातालातुलविमलवराङ्गैस्तु वत्सराः पञ्च इति । अस्यामर्थः
गणकप्रसिद्धयाऽक्षरसङ्ख्यया
मातुलशब्दः पञ्चषष्ट्यधिकशतत्रयमाचष्टे, तावद्दिवसपरिमितः सौरस्संवत्सरः । पातालशब्दः एकषष्ट्यधिकशतत्रयमाचष्टे, तावद्दिवसपरिमितकालो बृहस्पतेः संवत्सरः । अतुलशब्दः षष्ट्यधिकशतत्रयमाह, तावद्दिवसपरिमितः सावनस्संवत्सरः । __तावद्दिवस-
विमलशब्दश्चतुःपञ्चाशदधिकशतत्रयमाचष्टे,
परिमितश्चान्द्रः संवत्सरः । वराङ्गशब्दश्चतुर्विंशत्यधिकशतत्रयमाह, तावद्दिवसपरिमितो नाक्षत्रिकस्संवत्सर इति । तत्र नाक्षत्रिकस्य ज्योतिः शास्त्रप्रसिद्धे आयुर्दायादावुपयोगः । बार्हस्पत्यस्तु सिंह बृहस्पती त्यादिविशेषमुपजीव्य गोदावर्यादिस्नानादौ प्रवृत्ते सांवत्सरिके व्रतादौ द्रष्टव्यः ।
ஸம்வத்ஸரம் @@@नांना.
ஐந்து
விதம்
என்று
:Govaryio,16
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பார்ஹஸ்பத்யம், ஸாவநம், சாந்த்ரம், நாக்ஷத்ரம் என்று ஸம்வத்ஸரங்கள் ஐந்து விதமாய் உள்ளன. அவை முறையே, சொல்லப்படும் கணக்குப்படி உள்ளன. கணக சாஸ்த்ர ப்ரஸித்தமான அக்ஷரக் கணக்கினால் மூலத்தில் உள்ள ‘மாதுல’ என்ற பதம் 365 என்பதைச் சொல்லுகிறது. அவ்வளவு நாட்கள் கொண்டது ஸௌர ஸம்வத்ஸரம். ‘பாதாள’ என்பது 361 என்பதைச் சொல்லுகிறது. அவ்வளவு நாட்கள் கொண்டது பார்ஹஸ்பத்ய ஸம்வத்ஸரம். ‘அதுல’ என்பது 360 என்பதைச் சொல்லுகிறது. அவ்வளவு நாட்கள் கொண்டது ஸாவன ஸம்வத்ஸரம். ‘விமல’ என்பது 354 என்பதைச் சொல்லுகிறது. அவ்வளவு நாட்கள் கொண்டது சாந்த்ர ஸம்வத்ஸரம். ‘வராங்க’ என்பது 324 என்பதைச் சொல்லுகிறது. அவ்வளவு நாட்கள் கொண்டது நாக்ஷத்ர ஸம்வத்ஸரம் என்பது பொருள். அவைகளுள் ‘நாக்ஷத்ரிக’ ஸம்வத்ஸரத்திற்கு, ஜ்யோதிச் சாஸ்த்ர ப்ரஸித்தமான ஆயுர்தாயம்
உபயோகம். ‘பார்ஹஸ்பத்ய’ மோ வெனில், ஸிம்ஹ ப்ருஹஸ்பதி என்பது முதலிய விசேஷத்தை உபஜீவித்து, கோதாவரீ ஸ்நானம் முதலியதில் விநியோகிக்கப்படுகிறது. ஸௌர’ ஸம்வத்ஸரம் மேஷாதி ராசிகளை முன்னிட்டு ப்ரவ்ருத்தித்து உள்ள வ்ரதம் முதலியதில் காணப்பட வேண்டியது. அவ்விதமே வ்ரதம் சொல்லப்பட்டு உள்ளது.
I
முதலியதில்
तथा च व्रतं विष्णुधर्मोत्तरेऽभिहितम् – भगवन् कर्मणा केन तिर्यग्योनौ न जायते । म्लेच्छदेशे च पुरुषस्तदाचक्ष्व च वै मुने ॥ मार्कण्डेयः -मेषसङ्क्रमणे भानोस्सोपवासो नरोत्तमः । पूजयेद्भार्गवं देवं रामं भक्त्या यथाविधि इत्यारभ्य - मीन सङ्क्रमणे मत्स्यं वासुदेवञ्च पूजयेत् इत्यन्तेन ग्रन्थेन व्रतं विधायान्ते तदुपसंहृतम्, कृत्वा व्रतं वत्सरमेतदिष्टं म्लेच्छेषु तिर्यक्षु च नापि जायते इति । षष्ट्यधिकशतत्रयसङ्ख्चाकैर्दिनैर्निर्वर्त्ये गवामयनादौ सावनो द्रष्टव्यः ।
[[17]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் पक्षविशेषे तिथिविशेषे वा प्रतिसंवत्सरं विहितं निरूढपशुबन्धप्रकरणे श्रूयते - तेन संवत्सरे संवत्सरे यजेत इति ।
விஷ்ணுதர்மோத்தரத்தில்:ஹே பகவன் ! மனிதன் எந்தக் கர்மத்தால் (பசுபக்ஷி முதலிய) திர்யக்ஜாதியில் பிறக்க மாட்டான். ம்லேச்ச தேசத்திலும் பிறக்க மாட்டான். அதை எங்குச் சொல்ல வேண்டும் ஓ முனிவரே ! மார்கண்டேயர்:மனிதன் ஸூர்யனின் மேஷ
ஸங்க்ரமணத்தில் உபவாஸத்துடன் யதா சக்தி விதிப்படி பரசுராம தேவனைப் பூஜிக்க வேண்டும் என்று ஆரம்பித்து, ‘மீனஸங்க்ரமணத்தில் மத்ஸ்ய ரூபியான வாஸுதேவனைப் பூஜிக்க வேண்டும்’ என்று முடியும் க்ரந்தத்தினால் வ்ரதத்தை விதித்து, முடிவில் அது உபஸம்ஹாரம் செய்யப்பட்டு உள்ளது, ‘ஒரு வர்ஷம் முழுவதும் இந்த வ்ரதத்தைச் செய்தால், திர்யக் ஜாதிகளிலும், ம்லேச்ச தேசங்களிலும் பிறக்கமாட்டான்’ என்று. 360-நாட்களால் முடிக்கக் கூடிய ‘கவாமயனம்’ முதலியதில் ஸாவன ஸம்வத்ஸரம் அறியத்தக்கது. பக்ஷவிசேஷத்திலாவது திதி விசேஷத்திலாவது ப்ரதி வர்ஷம் விதிக்கப்பட்டது எந்தக் கர்மமோ அதில் சாந்த்ர ஸம்வத்ஸரம் என்று அறியவும். அவ்விதம் நிரூடபசு பந்தப்ரகரணத்தில் கேட்கப்படுகிறது, ‘அதனால் ஒவ்வொரு வர்ஷத்திலும் யாகம் செய்யவும்’ என்று.
आपस्तम्बः सर्वान् लोकान् पशुबन्धयाज्यभिजयति । तेन यक्ष्यमाणोऽमावास्यायां पौर्णमास्यां वा इति । अत्र चान्द्रः संवत्सरो ग्राह्यः, चान्द्रतिथौ तदनुष्ठानविधानात्, तदाद्यास्तिथयो द्वयोः इत्यमरसिंहेन च चान्द्राहोरात्रेष्वेव तिथिशब्दानुशासनात् । पक्ष परिग्रहे इत्यस्मद्धातोः चन्द्रस्य पञ्चदशानां कलानां पूरणमपक्षयो वा यत्र परिगृह्येते स पक्ष इति निर्वचनात् शुक्लादिपक्षपुरस्कारेण प्रवृत्ते कर्मणि शुक्लपक्ष अनन्तव्रतं विहितं नववर्षाणि
चान्द्र एव द्रष्टव्यः । यथा
[[18]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पञ्च च इति । संवत्सरस्य चानन्त व्रताङ्गत्वं प्रतीयते । तत्र चान्द्रसंवत्सरः । यत्र तु - गुरुता शिष्यता चैव तयोर्वत्सरवासतः, संवत्सरमेतद्व्रतञ्चरेत् इत्यादौ नियामकं नास्ति, तत्र चान्द्रादीनामन्यतम इच्छया ग्रहीतव्यः ।
ஆபஸ்தம்பர்:‘பசுபந்தயாகம் செய்தவன் எல்லா உலகங்களையும் அடைகிறான். அந்த யாகத்தைச் செய்யப் போகிறவன்
அமாவாஸ்யையிலாவது பூர்ணிமையிலாவது’ என்றார். இதில் சாந்த்ர ஸம்வத்ஸரம் க்ரஹிக்கத்தக்கது. சாந்த்ர திதியில் அதை அனுஷ்டிக்கும்படி விதி இருப்பதால். ‘ததாத்யாஸ்திதயோ த்வயோ:’ என்று அமர ஸிம்ஹனாலும் சாந்த்ர தினங்களிலேயே திதி சப்தம் சொல்லப்பட்டு இருப்பதால். ‘பக்ஷபரிக்ரஹே’ என்ற தாதுவினின்றும் சந்தரனின் 15-கலைகளுக்கு நிறைவும் குறைவும் எதில் பரிக்ரஹிக்கப்படுகிறதோ, அது பக்ஷம் என்று நிர்வசனத்தால், சுக்ல பக்ஷம் முதலிய பக்ஷத்தை முன்னிட்டு ப்ரவ்ருத்தித்துள்ள கர்மத்தில் சாந்த்ர ஸம்வத்ஸரமே என்று அறியப்பட வேண்டும். எவ்விதம் எனில், சுக்ல பக்ஷத்தில் அனந்த வ்ரதம் விதிக்கப்பட்டு உள்ளது. ‘14 வர்ஷங்களில்’ என்று. ஸம்வத்ஸரத்திற்கு, அனந்த வ்ரதத்தின் அங்கத் தன்மை தோன்றுகிறது. அதில் சாந்த்ரஸம்வத்ஸரம். எந்த இடத்தில் ‘குரு சிஷ்யர்களுக்குக் குரு பாவமும் சிஷ்ய பாவமும் ஒரு வர்ஷம் வாஸத்தால் ஏற்படுகிறது’. ‘ஒரு வர்ஷம் முழுவதும் இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்கவும்’ என்பது முதலிய எந்த ஸ்தலங்களில் நியமத்திற்குக் காரணம் இல்லையோ அவ்விடங்களில் சாந்த்ரம் முதலியவைகளுள் ஏதாவது ஒன்றை இச்சைப்படி க்ரஹித்துக் கொள்ளலாம்.
प्रकृतमनुसरामः यस्मिन् मासि मृतिः पक्षे यस्य यस्यां तिथौ भवेत् । तस्यामेव तिथौ कुर्यादाब्दिकं तु विचक्षणः इत्यादिभिः
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
।
.
[[19]]
पूर्वोक्तैः वचनैः पक्षतिथिसम्बन्धेन आब्दिकस्य विधानात् चान्द्रस्याब्दस्य ग्राह्यत्वं प्रतीयते । अत्र गार्ग्यः – विवाहादौ स्मृतः सौरो यज्ञादौ सावनः स्मृतः । आब्दिके पितृकार्येऽपि चान्द्रो मासः प्रशस्यते इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् यज्ञादौ माससंवत्सरसाध्ययज्ञव्रतप्रायश्चित्त क्रियादौ । तत्र माससाध्ययज्ञाः - मासं वैश्वदेवेनेत्यादिवाक्यैर्विहिताः । माससाध्यव्रतानि मासोपवासादीनि । माससाध्यप्रायश्चित्तक्रियास्तु - गोष्ठे वसन् ब्रह्मचारी मासमेकं पयोव्रतः । गायत्रीजप्यनिरतो मुच्यतेऽसत् प्रतिगहात् इत्यादिवाक्यविहिताः । संवत्सरसाध्ययज्ञाः गवामयनादयः । संवत्सरसाध्यव्रतानि - चरेत् इत्यादिविहितानि । संवत्सरसाध्याः प्रायश्चित्तक्रिया : - द्वादशवार्षिकाद्याः द्रष्टव्याः । आब्दिके - सांवत्सरिकश्राद्धे । पितृकार्ये - मासिकादौ । अपिशब्दात् माससंवत्सरसाध्ये यज्ञव्यतिरिक्ते सर्वस्मिन् देवकार्ये चान्द्रो मासः प्रशस्यते इति ।
இனி ப்ரக்ருதத்தை அனுஸரிப்போம். ‘எவனுக்கு எந்த மாஸத்தில், எந்தப் பக்ஷத்தில் எந்தத் திதியில் ம்ருதி ஏற்பட்டதோ அவனுக்கு அதே மாஸத்தில் அதே பக்ஷத்தில் அதே திதியில் ஆப்திகத்தைச் செய்யவும் அறிந்தவன்’ என்பது முதலாக முன்கூறப்பட்ட வசனங்களால் பக்ஷ திதி ஸம்பந்தத்தினால் ஆப்திகத்தை விதித்து இருப்பதால், சாந்த்ர ஸம்வத்ஸரம் க்ரஹிக்கப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது. அவ்விஷயத்தில், கார்க்யர்:‘விவாஹம் முதலியதில் ஸௌர ஸம்வத்ஸரம் விதிக்கப்பட்டு உள்ளது. யாகம் முதலியதில் ஸாவன ஸம்வத்ஸரம் விதிக்கப்பட்டு உள்ளது. ‘ஆப்திகத்திலும், பித்ரு கார்யத்திலும், சாந்த்ர மாஸம் ப்ரசஸ்தம் எனப்படுகிறது’ என்றார். இதற்கு, சந்த்ரிகையில்:இவ்விதம் வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது. ‘யஜ்ஞாதௌ
[[20]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஸம்வத்ஸர ஸாத்யமான யஜ்ஞம், வ்ரதம், ப்ராயச்சித்த க்ரியை
முதலியதில், அவைகளுள் மாஸ ஸாத்யயஜ்ஞங்கள் ‘ஒரு மாஸம் முழுவதும் வைச்வதேவ யாகத்தைச் செய்யவும்’ என்பது முதலிய வாக்யங்களால் விதிக்கப்பட்டவை. மாஸஸ்ஸ ஸாத்ய வ்ரதங்கள் மாஸோபவாஸம்
மாஸ ஸாத்ய ப்ராயச்சித்த க்ரியைகளோவெனில், ‘பசுவின் கொட்டிலில் ஒரு மாஸம் முடியும் வரையில், ப்ரம்ஹசாரியாய், பாலைமட்டில் ஆஹாரமாய் உடையவனாய், காயத்ரீ ஜபத்திலேயே நிரதனாய் வஸித்தால் துஷ்ட
முதலியவைகள்.
ப்ரதிக்ரஹத்தினின்றும் விடுபடுவான்’ என்பது முதலிய வசனங்களால் விதிக்கப்பட்டவை. ஸம்வத்ஸர ஸாத்ய யஜ்ஞங்கள் = கவாமயநம் முதலியவை. ஸம்வத்ஸரஸாத்ய வ்ரதங்கள் = ‘ஒரு வர்ஷம் முழுவதும் இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்’ என்பது முதலிய வசனங்களால் விதிக்கப்பட்டவை. ஸம்வத்ஸர ஸாத்ய ப்ராயச்சித்த க்ரியைகளோவெனில், 12 - வர்ஷம் அனுஷ்டிக்க வேண்டிய ப்ராயச்சித்தம் முதலியவைகள் என்று அறியவும். ஆப்திகே = ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தில், பித்ரு கார்யே = மாஸிகம் முதலியதிலும், ‘அபி’ என்ற சப்தத்தால் மாஸத்தாலும், ஸம்வத்ஸரத்தாலும் ஸாத்யமான யக்ஞம் தவிர்த்த எல்லாத் தேவ கார்யத்திலும் சாந்த்ர மாஸம் ப்ரசஸ்தம் எனப்படுகிறது” என்று.
उक्तं च पितामहेन दैवे कर्मणि पित्र्ये च मासश्चान्द्रमसः स्मृतः इति । आत्रेयोऽपि — अभिषेके तु नाक्षत्रं सावनं वेतनादिषु । पित्र्ये चान्द्रमसं शस्तं सौरं स्मार्तेष्वनिन्दितम् इति । अभिषेके -
- -: ।
प्रत्यब्दं द्वादश मासि कार्या पिण्डक्रिया सुतैः । कचित्त्रयोदशेऽपि स्यादाद्यं मुक्त्वा तु वत्सरम् इति । द्वादश मासि अतीत इति शेषः । अत्र त्रयोदशग्रहण सामर्थ्याच्चान्द्रो मास इति ज्ञेयम्, सौरसंवत्सरे
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் त्रयोदशमासासंभवात् । हारीतोऽपि
[[21]]
असङ्क्रान्तेऽपि
कर्तव्यमाब्दिकं प्रथमं द्विजैः इति । अत्रापि सङ्क्रान्तिरहित
सौरमासासम्भवाच्चान्द्र एव ग्रहीतव्यः ।
பிதாமஹராலும் சொல்லப்பட்டுள்ளது:‘தேவ
கர்மத்திலும், பித்ரு
விதிக்கப்பட்டுள்ளது’
கர்மத்திலும்
சாந்த்ரமாஸம் என்று. ஆத்ரேயரும்:அபிஷேகத்தில் நாக்ஷத்ர மாஸம், வேதநம் (கூலி) முதலியவைகளில் ஸாவந மாஸம், பித்ரு கார்யத்தில் சாந்த்ர மாஸம், ஸ்மார்த்த கார்யங்களில் ஸௌர மாஸம் ப்ரசஸ்தம் எனப்படுகிறது. அபிஷேகம் = ராஜ்யாபிஷேகம். ஸ்மார்த்தகர்மங்கள் = விவாஹாதிகள் என்று பொருள். லகுஹாரீதர்:ப்ரதி வர்ஷம் 12 - ஆவது மாஸத்தில் ச்ராத்தத்தைப் புத்ரர்கள் செய்ய வேண்டும். ஒரு ஸமயத்தில் 13-ஆவது மாஸத்திலும் செய்யப்பட வேண்டும். முதல் வர்ஷத்தைத் தவிர்த்து. இதில் ‘த்வாதசேமாஸி’ என்பதுடன் ‘அதீதே’ என்று சேர்க்கவும். 12-ஆவது மாதம் சென்ற பிறகு என்பது பொருள். அவ்விதம் 13-ஆவதிலும். இந்த ச்லோகத்தில் ‘13-ஆவது’ என்ற பதத்தை க்ரஹித்த பலத்தால் சாந்த்ர மாஸம் என்று அறியவும். ஸௌர ஸம்வத்ஸரத்தில் 13-ஆவது மாஸம் ஸம்பவியாதாகையால், ஹாரீதரும்:‘ஸங்க்ரமணம் ல்லாத மாஸத்திலும் ப்ராம்ஹணர்கள் முதலாவதான ஆப்திகத்தைச் செய்ய வேண்டும்’ என்றார். இவ்வசனத்திலும், ஸங்க்ரமணம் இல்லாத ஸௌர மாஸம் ஸம்பவியாததால் சாந்த்ரமாஸமே க்ரஹிக்கப்பட
வேண்டும்.
वृद्धगार्ग्योऽत्र
विशेषमाह
अन्वष्टक्यं
च
पूर्वेद्युरष्टकाऽमायुगादयः । मन्वादयोऽक्षयापञ्चम्यादौ चान्द्रौ प्रकीर्तितौ । मासिके चाब्दिके वस्त्रधान्यस्वर्णादिवृद्धिषु ।
[[22]]
भृत्योपकल्पनादौ च मासाब्दौ सौरसावनौ इति । मासिके चाब्दिके च मासाब्दौ सौरौ, धान्यस्वर्णादिवृद्धिषु भृत्योपकल्पनादौ च मासाब्दौ सावनाविति व्याख्यातारः 1 कालादर्शेऽपि अष्टकापरपक्षामावास्यादौ चान्द्रमानतः । मासिकाब्दिकवृद्ध्यादौ मासाब्दौ सौरसावनौ इति । अपरपक्षः
[[1]]
आदिशब्दात् पूर्वेद्युरन्वष्टक्याक्षयतृतीयामन्वादि युगादिपञ्चम्यादीना-
भाद्रपदकृष्णपक्षः ।
ऋणीकृतसुवर्णादेर्वृद्धिः, आदिशब्देन
भृत्युपकल्पनाद्युपसङ्ग्रहः ।
மாஸ
வ்ருத்தகார்க்யர்:இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார்:‘அன்வஷ்டகா, பூர்வாஷ்டகா, மத்யாஷ்டகா, அமா, யுகாதிகள், மன்வாதிகள், அக்ஷயா பஞ்சமீ முதலியதில் சாந்த்ர மாஸம், வர்ஷமும் சாந்த்ரம். மாஸிகம், ஆப்திகம், வஸ்த்ரம் தான்யம் ஸ்வர்ணம் முதலியவைகளின் வட்டி, வேலைக்காரனின் சம்பளம் முதலியதில் மாஸமும் வர்ஷமும் ஸௌர ஸாவநங்கள் என்று. ‘மாஸிகத்திலும் ஆப்திகத்திலும் மாஸ வர்ஷங்கள் ஸௌரங்கள், தான்யஸ்வர்ணாதி வ்ருத்திகளிலும், வேலைக்காரனின் சம்பளம் முதலியதிலும், வர்ஷங்கள் ஸாவநங்கள் என்றார்கள் வ்யாக்யானகாரர்கள். காலாதர்சத்திலும்:‘அஷ்டகா, அபரபக்ஷம், அமா முதலியதில் சாந்த்ர மானத்தாலும், மாஸிகம், ஆப்திகம், வட்டி முதலியதில் மாஸ வர்ஷங்களை ஸௌர ஸாவநமானத்தாலும் க்ரஹிக்கவும்’ என்று உள்ளது. அபரபக்ஷம் பாத்ரபத க்ருஷ்ண பக்ஷம் ஆதி சப்தத்தால் பூர்வேத்யுரஷ்டகா, அன்வஷ்டகா, அக்ஷ்யத்ருதீயா, மன்வாதி, யுகாதி பஞ்சமீ முதலியவைகளுக்கும் க்ரஹணம். வ்ருத்தி: கடனாகக் கொடுக்கப்பட்ட ஆதிசப்தத்தால்
ஸ்வர்ணம் முதலியதற்கு வட்டி,
வேலைக்காரனின் சம்பளம் முதலியதற்கு க்ரஹணம்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[23]]
त्रिकाण्डी च चान्द्रो मासः श्रुतिस्मृत्योः कर्मणोर्मासिकाब्दिके । विहाय भृतिवृद्ध्यादावितरौ परिकीर्तितौ इति । मासिकाब्दिकव्यतिरिक्त श्रौतस्मार्तकर्मणोः चान्द्रो मासः, मासिकाब्दिकयोः भृतिवृद्ध्यादौ च इतरौ सौरसावनावित्यर्थः । यस्मिन् राशौ स्थिते सूर्ये यो मृतिं प्रतिपद्यते । पुनस्तद्राशिमापन्ने भानावाब्दिकमाचरेत् इति । हेमाद्रावपि यस्मिन् राशौ स्थिते सूर्ये विपत्तिं याति मानवः । तद्राशावेव कर्तव्यं पितृकार्यं मृतेऽहनि इति । स्मृत्यन्तरे व्रते चान्द्रमसं शस्तं न श्राद्धेषु प्रशस्यते । अस्थिरश्चान्द्रमासः स्यात् स्थिरः सौरोऽत्र कारणम् इति । चान्द्रमासोऽधिमाससम्भवादस्थिरः । तदसम्भवात् सौरः स्थिरः । अत्र सौरपरिग्रहे स्थिरत्वं कारणमित्यर्थः
த்ரிகாண்டீ:-ச்ருதி ஸம்ருதி விஹிதமான கர்மத்தில் சாந்த்ர மாஸம், மாஸிகாப்திகங்களைத் தவிர்த்து. சம்பளம் வட்டி முதலியதில் ஸௌர ஸாவந மாஸங்கள். மாஸிகாப்திகங்களைத் தவிர்த்த ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் சாந்த்ர மாஸம், மாஸிகாப்திகங்களிலும், சம்பளம், வட்டிமுதலியதிலும், இதரௌ = ஸௌரஸாவந் மாஸங்கள் என்பது பொருள். த்ரிகாண்டியே:—ஸூர்யன் எந்த ராசியில் இருக்கும் போது எவனுக்கு ம்ருதி ஏற்பட்டதோ அவனுக்கு அந்த ராசியை ஸூர்யன் மறுபடி அடைந்த போது ஆப்திகத்தைச் செய்ய வேண்டும். ஹேமாத்ரியிலும்:ஸூர்யன் எந்த ராசியில் இருக்கும் போது மனிதன் ம்ருதியை அடைந்தானோ அந்த ராசியில் ஸூர்யன் இருக்கும் போதே ம்ருத திதியில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஓர் ஸ்ம்ருதியில்:“வ்ரத அனுஷ்டானத்தில் சாந்த்ர மாஸம் ப்ரசஸ்தம். ச்ராத்தங்களில் அது ப்ரசஸ்தம் அல்ல. சாந்த்ர மாஸம் ஸ்திரம் அல்லாதது. ஸௌர மாஸம் ஸ்திரமாகியது என்பது காரணமாகும் என்று ஸௌர மாஸத்தைப் பரிக்ரஹிக்கும்
[[24]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
விஷயத்தில் சாந்த்ர மாஸம் அதிகமாஸம் ஸம்பவிப்பதால் ஸ்திரம் அல்லாதது. அதிக மாஸம் ஸம்பவிக்காததால் ஸௌரமாஸம் ஸ்திரம் ஆகிறது என்பது.
वर्णयन्तो व्याचक्षते
अत्र केचिदमूलं श्लोकमिमं चान्द्रमानविधानेन मामले दिवसे सति । आद्याब्दिकं प्रकुर्वीत सौरेण पुनराब्दिकम् इति । सौरमानानुवर्त्यपि चान्द्रमानविधानेन मृतदिवसात् मामले देवसे
पश्चपञ्चाशदुत्तरशतत्रयदिवसे
प्रथमाब्दिकं प्रकुर्वीत, द्वितीयाद्याब्दिकं तु सौरमानेन प्रकुर्वीत । प्रथमाब्दिकस्य चान्द्रमानेन कर्तव्यत्व विधानसामर्थ्यात् । मासिकान्यपि तेनैव मानेन कर्तव्या नीति । तत्तु मासिके चाब्दिके वस्त्रधान्यस्वर्णादिवृद्धिषु इति पूर्वोक्तवृद्धगार्ग्यादिवचनविरोधादु-
―
இவ்விஷயத்தில் சிலர் மூலமற்ற இந்த ச்லோகத்தை வர்ணிப்பவர்களாய் வ்யாக்யானம் செய்கின்றனர். ச்லோகம் இது - ‘சாந்த்ர மாநவிதாநேந மாமலே திவஸே ஸதி. ஆத்யாப்திகம் ப்ரகுர்வீத ஸௌரேண புனராப்திகம்’ என்று. இதன் பொருள் இவ்விதம் ஸௌரமானத்தை அனுஸரிப்பவன் ஆயினும், சாந்த்ரமான விதானப்படி ம்ருதி தினத்தில் இருந்து, மாமலே திவஸே = 355 -ஆவது தினத்தில் முதலாவதான ஆப்திகத்தைச் செய்ய வேண்டும். 2-ஆவது முதலாகிய ஆப்திகத்தையோ வெனில் ஸௌரமானத்தால் செய்ய வேண்டும். முதலாவதான ஆப்திகத்தைச் சாந்த்ரமானத்தால் செய்யவும் என்ற விதியின் பலத்தால் மாஸிகங்களும் சாந்த்ர மாநத்தாலேயே செய்யப்பட வேண்டும்” என்று. அவ்வசனமோ வெனில் ‘மாஸிகே சாப்திகே வஸ்த்ர தான்ய ஸ்வர்ணாதி வ்ருத்திஷு’ என்று முன் சொல்லப்பட்ட வ்ருத்தகார்க்யாதி வசனங்களுக்கு விருத்தமாய் இருப்பதால் உபேக்ஷிக்கத் தகுந்தது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
―
[[25]]
तदेवं मासिकाब्दिकविषये सौरविधिपराणां चान्द्रविधिपराणां तत्तत्प्रशंसापराणां च बहूनां वचनानां सत्वात्, तुल्यबलविरोधे विकल्पः इति गौतम स्मरणात्, व्रीहियववद्विकल्पः स च देशकुलानुरोधेन व्यवस्थितो विज्ञेयः । तथा च मनुः येनास्य पितरो याता येन याताः पितामहाः । तेन यायात्सतां मार्गं तेन गच्छन्न रिष्यति । सद्भिराचरितं यस्माद्धार्मिकैश्च द्विजातिभिः तद्देशकुलजातीनामविरुद्धं प्रकल्पयेत् इति । सुमन्तुरपि शास्त्रगतिर्भिन्ना सर्वकर्मसु भारत । उदितेऽनुदिते चैव होंमभेदो यथा भवेत् । तस्मात् कुलक्रमायात माचारं त्वाचरेद्बुधः । स गरीयान्महाबाहो सर्वशास्त्रोदितादपि इति ।
ஸெளர
यत्र
இவ்விதம் மாஸிகம், ஆப்திகம் இவைகளின் விஷயத்தில்
விதிபரங்களாயும், சாந்த்ரவிதிபரங்களாயும், அவைகளை ப்ரசம்ஸிப்பதில் தாத்பர்யம் உள்ளவைகளுமான அநேகம் வசநங்கள் இருப்பதால் ‘துல்யபலவசனங்களுக்கு விரோதம் ஏற்பட்டால் விகல்பம்’ என்று கௌதம ஸ்ம்ருதி இருப்பதால், வ்ரீஹியவ சாஸ்த்ரங்களுக்குப் போல் விகல்பம். அதுவும், தேச குலங்களை அனுஸரித்து வ்யவஸ்திதம் என்று அறியத்தக்கது. அவ்விதமே, மனு:வனது பித்ருக்கள் எந்த வழியாய்ச் சென்றார்களோ, பிதாமஹர்கள் எந்த வழியாய்ச் சென்றார்களோ, அவ்வழியாய் ஸாதுக்களின் மார்க்கத்தை அனுஸரித்துச் செல்ல வேண்டும். அவ்வழியாய்ச் செல்பவன் குறைவை அடைய மாட்டான். ஸாதுக்களாலும், தார்மிகர்களான ப்ராம்ஹணர்களாலும் ஆசரிக்கப்பட்டு இருப்பதால், அந்தந்தத் தேசம், குலம், ஜாதி இவைகளுக்கு விரோதம் இல்லாமல் உள்ளதை அனுஷ்டிக்க வேண்டும். ஸுமந்துவும்:— ஓ 1. பாரத ! எவ்விஷயத்தில் எவ்விதக் கார்யங்களிலும் சாஸ்த்ரத்தின் மார்க்கம் பேதம் உள்ளதாய்
சாஸ்த்ரத்தின்26
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः இருக்கின்றதோ, உதயத்திற்கு பிறகு, உதயத்திற்கு முன்பு என்று ஹோமத்தின் பேதம் எப்படியோ, அது போல், அவ்விஷயத்தில் குலக்ரமப்படி வந்துள்ள ஆசாரத்தை, அறிந்தவன் அனுஷ்டிக்க வேண்டும். ஓ / மஹா பாஹோ! எல்லாச் சாஸ்த்ரங்களிலும் சொல்லப்பட்டதை விட அது பெரிதாகும்.
सौरमासे तिथिद्वयसम्भवे
सौरमासे तिथिद्वयसम्भवे मासिकाब्दिकयोः परा तिथिर्ग्राह्या । यदाह वृद्धवसिष्ठः मासे संवत्सरे चैव तिथिद्वैधं यदा भवेत् । तत्रोत्तरोत्तमा ज्ञेया पूर्वा स्यात्तु मलिम्लचा इति । मासे - मासिके, संवत्सरे - सांवत्सरिक इत्यर्थः । तथा च संवर्तः - उत्तरे दिवसे कुर्यादाब्दिकं मासिकं तथा । प्रत्याब्दिकं तथा कुर्यात् श्रेयस्कामो भवेद्यदि इति । स्मृत्यन्तरे मासे संवत्सरे चैव तिथिद्वैधं यदा भवेत् । तत्रोत्तरा तिथिर्ग्राह्या न पूर्वा तु मलिम्लुचा इति ।
ஸௌர மாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால்.
ஸௌர மாஸத்தில் இரண்டு திதிகள் ஸம்பவித்தால், மாஸிகத்திலும், ஆப்திகத்திலும் இரண்டாவது திதி க்ரஹிக்கத்தக்கது. அதைச் சொல்லுகிறார், வ்ருத்த வஸிஷ்டர்:மாஸத்திலும், வர்ஷத்திலும் திதி இரண்டாகும் ஆகில், அவைகளுள் இரண்டாவது திதி சிறந்தது என அறியத்தக்கது. முந்தியது துஷ்டம் ஆகும். மாஸே மாஸிகத்திலும், ஸம்வத்ஸரே = ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்திலும், என்று பொருள். அவ்விதமே, ஸம்வர்த்தர்:-ஆப்திகம், மாஸிகம் இவைகளை மேல் திதியில் செய்ய வேண்டும். நன்மையை
விரும்புகிறவனாகில், ப்ரத்யாப்திகத்தையும் அவ்விதம் செய்யவும். மற்றோர் ஸ்ம்ருதியில்:மாஸிகத்திலோ, ஸாம்வத்ஸரிகத்திலோ இரண்டு திதி எப்பொழுது வருமோ அப்பொழுது இரண்டாவது திதியை க்ரஹிக்க
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[27]]
வேண்டும். துஷ்டமாகிய முதல் திதியை க்ரஹிக்கக்
கூடாது.
आपस्तम्बः
आब्दिके मासिके चापि पूर्वस्मिन् दिवसे
कृते । तदानीं कुलहानिस्स्यादुत्तरे गोत्रवर्धनम् इति । बृहस्पतिः मासिकाब्दिककृत्ये तु तिथिद्वैधं यदा भवेत् । पूर्वत्र दोषजननमुत्तरे भाग्यंसाधनम् इति । स्मृत्यन्तरे एकमासि तिथिद्वैधे परत्राब्दिकमासिके । तद्वत् प्रत्याब्दिकं कुर्यादित्याह भगवान् यमः । यदि पूर्वदिने कुर्यात् कुलक्षयकरं भवेत् इति । नारदः पितृकार्यं तु सर्वेषामृद्धिभाजनमुत्तरे । दिवसद्वितये प्राप्ते पूर्वत्र तु कुलक्षयः इति ।
- ஆபஸ்தம்பர்:ஆப்திகமும், மாஸிகமும் முதல் திதியில் செய்யப்பட்டால் அப்பொழுது குலத்திற்கு ஹானி உண்டாகும். இரண்டாவது திதியில் செய்யப்பட்டால் குலத்திற்கு வ்ருத்தி உண்டாகும். ப்ருஹஸ்பதி:மாஸிகத்திலும், ஆப்திகத்திலும் இரண்டு திதிகள் ஏற்பட்டால், முன் திதியில் செய்தால் -தோஷம் உண்டாகும். பின் திதியில் செய்தால் பாக்யம் உண்டாகும். ஓர் ஸ்ம்ருதியில்:ஒரே மாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால் பின் திதியில் ஆப்திகம், மாஸிகம் இவைகளைச் செய்யவும். ப்ரத்யாப்திகத்தையும் அவ்விதமே செய்யவும், என்கிறார் பகவான் யமன். முன்திதியில் செய்தால் குலத்திற்கு க்ஷயம் உண்டாகும். நாரதர்:இரண்டு திதிகள் வந்தால் பின் திதியில் பித்ரு கார்யம் செய்வது எல்லோருக்கும் வ்ருத்திக்குக் காரணம். முன் திதியில் செய்வது குலக்ஷயகரமாம்.
तत्र परतिथेः सङ्क्रान्त्युपरागदुष्टत्वे पूर्वा ग्राह्या । उभयत्र तथात्वे तु परा तिथिर्ग्राह्या । यदाह सङ्ग्रहकारः मास्येकस्मिनु द्वौ तिथी चेत् परस्स्यात् पूर्वस्तस्मिन् सूर्यसङ्क्रान्तियुक्ते । द्वावप्येवं सङ्गतौ चेत् परस्स्यात् सर्वं त्याज्यं चन्द्रसूर्योपरागे इति ।
[[28]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அவ்விஷயத்தில் பின் திதியானது ஸங்க்ராந்தி, க்ரஹணம் இவைகளால் துஷ்டமாகில் முன் திதியை க்ரஹிக்க வேண்டும். இரண்டு திதிகளும் அவ்விதம் துஷ்டமாகில் பின் திதியை க்ரஹிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறார் ஸங்க்ரஹகாரர்: ஒரே மாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால் பின் திதி க்ராஹ்யம் ஆகும். பின் திதி ஸூர்யனின் ஸங்க்ரமணத்தால் துஷ்டமாகில் பூர்வ
[[1]]
திதி க்ராஹ்யம் शुठाळं. இரண்டு திதிகளும்
துஷ்டங்களாகில் பின் திதி க்ராஹ்யம் ஆகும். சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களால் துஷ்டமாகில் இரண்டு திதிகளும் வர்ஜ்யங்கள் ஆகும். விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது.
|
(नखाङ्काङ्कितोभागः मूलकोशे न दृश्यते ।) (मास्येकस्मिन् द्वौ तिथी चेत् परस्स्यादित्यादिना तिथेस्सङ्क्रमोपरागदुष्टत्वे तत्तिथेर्वर्जनीयत्वमुच्यते । तत्र मृततिथौ प्रथमादौ खण्डतिथिविषये श्राद्धदिने वा तत्पूर्वापरदिने वा सङ्क्रमे सति मृततिथिप्रयुक्तं श्राद्धं तद्दिने कर्तव्यमित्यर्थो वा ? यस्मिन् दिने श्राद्धं कर्तव्यत्वेन निर्णीतं तस्मिन्नेव दिने तत्तिथौ वा तिथ्यन्तरेऽपि वा सङ्क्रमे तच्छ्राद्धं न कर्तव्यमित्यर्थो वेति संशयः । मास्येकस्मिन्निति तिथेरेव ग्रहणात् तिथौ सङ्क्रम एवं दोष आश्रयणीय इति प्राप्ते उच्यते तत्र तिथिग्रहणं तिथ्युपलक्षितदिनपरं न तिथिपरम्, तथा च उत्तरे दिवसे कुर्यात्, पूर्वस्मिन् दिवसे कृते, यदि पूर्वदिने कुर्यात्, इत्यादिवचनेषु पितृकार्यं तु सर्वेषामृद्धिभाजनमुत्तरे । दिवसद्वितये प्राप्ते पूर्वत्र तु कुलक्षयः इत्यादिस्मृतिवचनेषु दिवसदिनयोर्ग्रहणात् । किञ्च, तिथिनिर्णये च तिथिमुपलक्षणीकृत्य तिथ्युपलक्षितदिन एव श्राद्धकरणं निर्णीयते, न तु तिथिविशिष्टदिने वा तिथिविशिष्टापराह्ने वा ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[29]]
(இந்த நகக் குறியிட்ட பகுதி சில மூல கோசங்களில் இல்லை.) (‘மாஸ்யேகஸ்மின்த்வெளதிதீ சேத் பரஸ்ஸ்யாத் என்பது முதலியதால் திதிக்கு ஸங்க்ரமணம், க்ரஹணம் இவைகளால் தோஷம் ஏற்பட்டால் அந்தத் திதி வர்ஜிக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அவ்விஷயத்தில், ம்ருத திதியான ப்ரதமை முதலியதில் கண்ட திதி விஷயத்தில் ச்ராத்த தினத்திலோ அதற்கு முன்பின் தினத்திலோஸங்க்ரமணமானால், ம்ருத திதியைச் சேர்ந்த ச்ராத்தம் அந்தத் தினத்தில் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தமா ? எந்தத் தினத்தில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதோ அதே தினத்தில் அந்த திதியிலாவது வேறு திதியிலாவது ஸங்க்ரமணமானால் அந்தச் ச்ராத்தம் செய்யப்படக் கூடாது என்று அர்த்தமா, என்பது ஸம்சயம். ‘மாஸ்யே கஸ்மின்’ என்ற வசனத்தால் திதியையே க்ரஹிப்பதால் திதியில் ஸங்க்ரணம் ஸம்பவிக்கும் விஷயத்திலேயே தோஷம் என்று கொள்ள வேண்டும், என்று ப்ராப்தமாகியது. அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது. அந்த வசனத்தில் சொல்லிய திதி சப்தம் தித்யுபலக்ஷிதமான தினத்தையே சொல்வது ஆகும். ஏனெனில்’ ‘உத்தரே திவஸே, பூர்வஸ்மின் திவஸே, யதி பூர்வதினே’ என்பது முதலிய வசனங்களிலும், ‘பித்ரு கார்ய + முத்தரே, திவஸ + க்ஷய:, என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்களிலும், திவஸ தின சப்தங்களை க்ரஹித்து இருப்பதால். இனியும், திதி நிர்ணயத்திலும் திதியை உபலக்ஷணம் ஆக்கி, திதியால் உபலக்ஷிதமாகிய தினத்திலேயே ச்ராத்த கரணம் நிர்ணயிக்கப்படுகிறது. திதி விசிஷ்ட தினத்திலோ, திதி விசிஷ்ட அபராஹ்ணத்திலோ நிர்ணயிக்கப்படுகிறது இல்லை.
कुतपमारभ्य यावदपराह्णं श्राद्धस्य मुख्यकालः,
मध्याह्नसायाह्नावपि गौणकालौ, अन्ततो गत्वा रात्रेः प्रथमयामोऽपि ।
[[30]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
एतेषु कालेषु श्राद्धे क्रियमाणे तत्काले तया तिथ्या भवितव्यमिति न नियमः, किं तु यावदपराह्णं वा अपराह्नैकदेशे वा दिनद्वये अपराह्ने तिथ्यभावे पूर्वदिने सायाह्ने वा तिथिसम्भवे श्राद्धकरणकाले तिथ्यन्तरेऽपि श्राद्धमिति निर्णयः । एवं माससम्बन्धेऽप्यूहनीयम् । यस्मिन् दिने अपराह्णे तन्माससम्बन्धभूयस्त्वं नास्ति, तद्दिने श्राद्धकरणकाले तन्मासासम्भवेऽपि श्राद्धमिति निर्णयः ।
(அது இவ்விதம், குதபம் முதல் அபராஹ்ணம் முடியும் வரையில் ச்ராத்தத்திற்கு முக்ய காலம். மத்யாஹ்னம், ஸாயாஹ்னம் இவைகளும் கௌண காலம். கடைசியில் சென்ற ராத்ரியின் முதல் யாமமும் கௌண காலம். இக்காலங்களில் ச்ராத்தம் செய்யப்படும் பொழுது அக்காலத்தில் அந்தத் திதி இருக்க வேண்டும் என்ற நியமம் இல்லை. ஆனால், அபராஹ்ணம் முடியும் வரையிலாவது, அபராஹ்ணத்தின் ஏகதேசத்திலாவது, இரண்டு நாட்களிலும் அபராஹ்ணத்தில் திதி இல்லாவிடில் முதல் தினத்தில் ஸாயாஹ்னத்திலாவது திதி இருந்தால், ச்ராத்தம் செய்யும் காலத்தில் வேறு திதி இருந்தாலும் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும் என்பது நிர்ணயம்.இம்மாதிரி மாஸ ஸம்பந்தத்திலும் ஊஹிக்க வேண்டும். எந்தத் தினத்தில் அபராஹ்ணத்தில் அந்த மாஸத்தின் ஸம்பந்தம் அதிகமாய் இல்லையோ, அந்தத் தினத்தில் ச்ராத்தம் செய்யும் காலத்தில் அந்த மாஸத்தின் ஸம்பந்தம் இல்லாவிடினும் ச்ராத்தம் என்பது நிர்ணயம்.)
(तस्मात्तन्मासमृततिथिस्पृष्टदिनस्यैव श्राद्धदिनत्वेन ग्रहणात् प्राधान्यात्तद्दिन एव सङ्क्रमदोषः परिहरणीयः, न तु पूर्वापरदिने तत्तिथौ सङ्क्रम इति कृत्वा श्राद्धार्हदिनं परिहरणीयम् । मास्येकस्मिन् द्विनक्षत्रे द्वे तिथी च भविष्यतः । आदितः पितृकार्याणि देवकार्याणि चोत्तरे इति वचनं केरलादिदेशान्तर विषयम्, देशान्तर एव मृतदिननक्षत्र
[[31]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் एवान्नेनाब्दिकादिकरणात् । तत्साहचर्यात् पूर्वतिथिवचनमपि देशान्तरविषयम् । अस्मिन् देशे तु परतिथेरेव ग्रहणे वचनबाहुल्यदर्शनादाचारबाहुल्याच्च परस्मिन्नेव श्राद्धं कार्यम् । यद्वा, पञ्चदशस्वपि तिथिषु तथा सप्तविंशति नक्षत्रेष्वपि काम्यश्राद्धं विहितम्, तद्विषयं எ ।)
(ஆகையால், அந்த மாஸ ம்ருத திதியால் தொடப்பட்ட தினமே ச்ராத்த தினம் ஆகியதால், ப்ராதான்யமாய் அந்த தினத்திலேயே ஸங்க்ரமண தோஷம் பரிஹரிக்கத் தக்கது. இவ்விதம் இன்றி, முதல் நாளிலோ மறுநாளிலோ அந்தத் திதியில் ஸங்க்ரமணம் வந்தது என்று நினைத்து ச்ராத்தத் தினத்தைப் பரிஹரிக்கக் கூடாது.ஒரு மாஸத்தில் இரண்டு நக்ஷத்ரங்களோ, இரண்டு திதிகளோ வந்தால் பித்ரு கார்யங்களை முந்தியதிலும், தேவ கார்யங்களைப் பிந்தியதிலும் செய்ய வேண்டும்’ என்ற வசனம் கேரளம் முதலிய தேசாந்தரத்தைப் பற்றியது. தேசாந்தரங்களில் தான் ம்ருத தின நக்ஷத்ரத்திலேயே அன்னத்தால் ஆப்திகம் முதலியதைச் செய்வதால். அத்துடன் சேர்ந்து இருப்பதால் பூர்வ திதியில் செய்ய வேண்டும் என்பதும் தேசாந்தர விஷயம். இந்தத் தேசத்திலோ வெனில், பிந்திய திதியையே க்ரஹிக்கும் விஷயத்தில் வசனங்கள் பலவாய்க் காணப்படுவதாலும், ஆசாரம் பஹுளமாய் இருப்பதாலும் பிந்திய திதியிலேயே ச்ராத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது 15-திதிகளிலும், அவ்விதம், 27-நக்ஷத்ரங்களிலும் காம்ய ச்ராத்தம் விதிக்கப்பட்டு உள்ளது. அது விஷயமாகியது என்றாவது ஆகலாம்.)
ननु दिनस्यैव संक्रान्तिदोषो विचारणीयश्चेत् अहोरात्रयोरपि सङ्क्रमदोषः परिहरणीयो वा ? अविशेषस्मरणात्, मास्येकस्मिन् द्वौ तिथी चेत् सौरमासे तिथिद्वैधे इति च तत्तिथ्युपलक्षितदिनस्यैव
[[32]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ग्रहणादहोरात्रयोरपि दिनशब्दवाच्यत्वात् षष्टिघटिकापरिमितेषु सङ्क्रमः परिहर्तव्य एव ॥
தினத்தில் ஸங்க்ராந்தி தோஷம், பரிஹரணீயம் எனில், பகல் ராத்ரி இரண்டிலும் ஸங்க்ரம தோஷம் பரிஹரிக்கப்பட வேண்டுமா ? விசேஷிக்காமல் ஸ்ம்ருதி வசனம் இருப்பதால் ‘மாஸ்யே + சேத்’ ‘ஸௌரமாஸே திதித்வைதே’ என்று, அந்தத் திதியால் சொல்லப்படும் தினத்தையே க்ரஹித்து இருப்பதால், பகல் இரவு இரண்டும் சேர்ந்ததைத் தினம் என்று சொல்லுவதால் 60நாழிகைகளிலும் ஸங்க்ரமதோஷம் பரிஹரிக்கத் தக்கதே.
अत्र केचिदाहुः सङ्क्रान्तितर्पणविषये अर्धरात्रादधस्तात् सङ्क्रमणे पूर्वदिने मध्याह्नस्यैवोपरिक्रिया, अर्धरात्रात् परं चेदुत्तरदिन प्रहरद्वयमिति विधाना दर्धरात्रात्परं सङ्क्रमे दोषो नास्तीति । तदसत् । अस्य नियमस्य अयनद्वये व्यभिचारात् ।
சிலர்
இவ்விதம்
"
இவ்விஷயத்தில் சொல்லுகின்றனர்:ஸங்க்ராந்தி தர்ப்பண விஷயத்தில் அர்த்தராத்ரத்திற்கு முன் ஸங்க்ரமண விஷயத்தில் முன் தினத்தில் மத்யாஹ்னத்திற்கு மேல் செய்வது, அர்த்தராத்ரத்திற்குப் பிறகானால், மறுநாளில் 2-யாமம் என்று விதி இருப்பதால், அர்த்தராத்ரத்திற்குப் பிறகு ஸங்க்ரமணம் ஆனால் தோஷம் இல்லை என்று. அது ஸாதுவல்ல. இந்த நியமம் அயநத்வயத்தில் மாறுவதால்.
अन्ये तु उपाकर्मविषये अर्धरात्रात्पूर्वं ग्रहणं चेदुपाकर्म न कर्तव्यं परं चेत् कर्तव्यमिति वचनस्य सत्त्वात्तद्वद्भवत्विति । तदप्यसाधु, विषयभेदात् । यथोचितं ग्राह्यम् । एकादश्या उदये घटिकामात्रसद्भावे यथा तद्दिने उपवासः, एवमपराह्णे मृततिथिसद्भावे तद्दिनं श्राद्धदिनं तदेव सङ्क्रान्तिदुष्टम्, न तु समुद्रस्नाने अमावास्यादिवत्
[[33]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் तिथिविशिष्टाकाले श्राद्धम्, दिवैव श्राद्धकरणात् । अत एव तत्र सङ्क्रान्ति दोष इत्यपि न वाच्यम्, रात्रेः प्रथमयामस्यापि गौणकालत्वेन श्राद्धस्याङ्गीकारात्। तस्मादहोरात्रमध्ये सङ्क्रान्तिदोषः परिहरणीयः ।
மற்றவரோ வெனில்:உபாகர்ம விஷயத்தில் அர்த்தராத்ரத்திற்கு உபாகர்மத்தைச் செய்யக் கூடாது. பிறகாயிருந்தால் செய்யலாம் என்ற வசனம் இருப்பதால் அது போல் ஆகலாம் என்றனர். அதுவும் ஸாதுவல்ல. விஷய பேதம் இருப்பதால், இவ்விஷயத்தில் உசிதமாய் உள்ளதை க்ரஹிக்கவும். ஏகாதசி உதய காலத்தில் கலாமாத்ரம் இருந்தாலும், அந்தத் தினத்தில் எவ்விதம் உபவாஸமோ, இவ்விதம் அபராஹ்ணத்தில் ம்ருத திதி இருந்தால் அந்தத் தினம் ச்ராத்த தினம். அதுவே ஸங்க்ராந்தி துஷ்டம். இதன்றி, ஸமுத்ர ஸ்நானத்தில் அமாவாஸ்யாதிகளுக்குப் போல் திதியுடன் சேர்ந்த காலத்தில் ச்ராத்தம் என்பது
முன் க்ரஹணம் ஆனால்
ல்லை. பகலிலேயே ச்ராத்தம் செய்யப்படுவதால். ஆகையால் அதில் ஸங்க்ராந்தி தோஷம் என்று சொல்லக் கூடாது. ராத்ரியின் முதல் யாமத்தையும் கௌண காலம் என்று ச்ராத்தத்திற்கு அங்கீகரித்து இருப்பதால். ஆகையால் பகல் ராத்ரி இரண்டிலும் ஸங்க்ரமண தோஷம்.
பரிஹரிக்கத்தக்கது.
यस्मिन्नहनि सङ्क्रान्तेः परं
स्मृत्यन्तरे विशेषोऽभिहितः मध्यं दिनं भवेत् । आब्दिकं तत्र कुर्वीत ह्यन्यथा ग्राह्यमुत्तरम् इति । उभयत्रापि सङ्क्रान्ति दोषे आवर्तनादर्वाग्यदि सङ्क्रान्तिस्तदा पूर्वत्र, आवर्तनात् परं चेत् परत्रेत्यर्थः । (अस्तमयात् परं नास्ति सङ्क्रान्तिदोष इति केचित् । अर्धरात्रात् परमित्यपरे । एतदेव युक्तमुपरागसाहचर्यात् । (पूर्वापरदिने यत्राधिके सति ।) उभयोः कर्मकालस्य दुष्टत्वे यत्र तन्माससम्बन्धभूयस्त्वं तत्र कुर्यात् ।
[[34]]
स्मृतिमुक्ताफले -
श्राद्धकाण्डः - उत्तर भागः
ஓர் ஸ்ம்ருதியில்:எந்தத் தினத்தில் ஸங்க்ரமணத்திற்குப் பிறகு மத்யாஹ்னம் வருகின்ற தோ அன்று ஆப்திகத்தைச் செய்யவும். அவ்விதம் இல்லாவிடில் மேல் திதியை க்ரஹிக்கவும். இரண்டு திதிகளிலும் ஸங்க்ரமண தோஷம் இருந்தால் ஆவர்த்தனத்திற்கு முன் ஸங்க்ரமணம் ஆனால் அப்பொழுது முன் திதியில், ஆவர்த்தனத்திற்கு பிறகு ஆனால் பின் திதியில், என்பது பொருள்.) அஸ்தமயத்திற்குப் பிறகு ஸங்க்ரமண தோஷம் இல்லை என்று சிலர். அர்த்த ராத்ரத்திற்குப் பிறகு தோஷம் இல்லை என்று சிலர். இதுவே யுக்தம் ஆகும். உபராகத்துடன் சேர்ந்ததால். ‘அர்த்தராத்ரத்திற்கு முன் ஸங்க்ராந்தியாவது க்ரஹணமாவது நேர்ந்தால் உபாகர்மத்தைச் செய்யக் கூடாது, பிறகு ஆனால் தோஷம் இல்லை’ என்ற வசனத்தில் க்ரஹணத்துடன் ஸங்க்ரமணத்தைச் சேர்த்துச் சொல்லி இருப்பதால், என்பது பொருள். இரண்டு திதிகளிலும் கர்மகாலமாகிய அபராஹ்ணம் துஷ்டம் ஆனால் எந்தத் திதியில் அந்த மாஸத்தின் ஸம்பந்தம் அதிகமாய் உள்ளதோ அந்தத் திதியில் செய்யவும். அது சொல்லப்பட்டுள்ளது,
तदुक्तं सङ्ग्रहे —– सौरमासे तिथिद्वैधे मासिकाब्दिकयोः परा । सा चोपरागसङ्क्रान्तिदुष्टा चेत् पूर्विका मता । द्वयोर्दोषेऽर्कसङ्क्रान्ति रर्वागावर्तनाद्यदि । पूर्वापराऽन्यथा ग्राह्या कर्मकाले द्वयोरपि । दुष्टे तन्माससम्बन्धभूयस्त्वं यत्र सा मता इति । (तथा मास्येकस्मिंस्तिथिद्वयेऽपि तुल्यः ) इति ।
ஸங்க்ரஹத்தில்:
ஸௌர மாஸத்தில் இரண்டு திதிகள் இருந்தால் மாஸிகத்திலும் ஆப்திகத்திலும் பிந்திய திதியை க்ரஹிக்கவும். அது உபராகத்தாலாவது ஸங்க்ரணமத்தாலாவது துஷ்டமாகில் பூர்வ திதியை க்ரஹிக்கவும். இரண்டு திதிகளுக்கும் தோஷம் இருந்தால், ஸூர்ய ஸங்க்ரமணம் மத்யாஹ்னத்திற்கு முன் இருந்தால்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[35]]
பூர்வ திதி க்ராஹ்யம் ஆகும். இல்லாவிடில் பிந்திய திதி க்ராஹ்யம் ஆகும். இரண்டு திதிகளிலும் கர்மகாலமாகிய அபராஹ்ணம் துஷ்டமாகில் எந்தத் திதியில் மாஸ ஸம்பந்தம் அதிகமாய் உள்ளதோ அந்தத் திதி க்ராஹ்யம் ஆகும்.
सङ्क्रमदोषनिर्णयः हेमाद्रौ — रवेरस्तमयात् पूर्वं यदि सङ्क्रमणं भवेत् । सा तिथिस्सङ्क्रमाद्दुष्टा परतश्चेन्न दोषभाक् इति ।
ஸங்க்ரமண தோஷ நிர்ணயம் ஹேமாத்ரியில் சொல்லப்பட்டுள்ளது. ஸூர்யனின் அஸ்தமயத்திற்கு முன் ஸங்க்ரமணமாகில் அந்தத் திதி ஸங்க்ரமணத்தால் துஷ்டமாகும். அஸ்தமயத்திற்குப் பின்பு ஸங்க்ரமணம் ஆனால் தோஷமுள்ளதாகாது.
किञ्च - सौरमासे तिथिद्वैधे मासिकाब्दिकयोः परा । सा चोपरागसङ्क्रान्तिदुष्टा चेत् पूर्विका मता । द्वयोर्दोषेऽर्कसङ्क्रान्तिरर्वागावर्तनाद्यदि । पूर्वा पराऽन्यथा ग्राह्या कर्मकाले द्वयोर्यदि । दुष्टे तन्माससम्बन्धभूयस्त्वं यत्र सा मता इति । आवर्तनात् पूर्वं चेदेव मावर्तनात् परं चेदेवं कर्मकालेऽपराह्णे चेदेवमिति वचनैर्दिवा सङ्क्रमणे एव दोषप्रतीतेर्न रात्रौ दिवासङ्क्रमण रहिततिथावेव श्राद्धं कर्तव्यम् ।
இனியும்:ஸௌர மாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால் மாஸிகத்திலும், ஆப்திகத்திலும் பிந்திய திதி க்ராஹ்யம் ஆகும். அது க்ரஹணத்தாலும், ஸங்க்ரமணத்தாலும் துஷ்டமாகில் பூர்வ திதி க்ராஹ்யம் ஆகும். இரண்டு திதிகளும் துஷ்டங்களாகில், ஸூர்ய ஸங்க்ரமணம் ஆவர்த்தன காலத்திற்கு முந்தி இருந்தால் முன் திதி க்ராஹ்யம் ஆகும். பிந்தி இருந்தால் பிந்திய திதி க்ராஹ்யம் ஆகும். இரண்டு திதிகளிலும் கர்ம காலம். துஷ்டமாகில் அந்த மாஸ ஸம்பந்தம் எந்தத் திதியில் அதிகமாய் உள்ளதோ, அந்தத் திதி க்ராஹ்யம் ஆகும்.36
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
‘ஆவர்த்தனத்திற்கு முன்பு ஆனால் ஆவர்த்தனத்திற்கு
இவ்விதம், பின்பு ஆனால் இவ்விதம், கர்மகாலமான அபராஹ்ணத்தில் ஆனால் இவ்விதம்” என்ற வசனங்களால் பகலில் ஸங்க்ரமண விஷயத்திலேயே தோஷம் தோன்றுவதால் ராத்ரியில் என்பது தோன்றாததால் பகலில் ஸங்க்ரமணம் இல்லாத திதியிலேயே ச்ராத்தம் செய்யத்தக்கது.
—
माधवीये या तिथिः संक्रमाद्दुष्टा निशीथात्पूर्वमेव तु । आब्दिके मासिके त्याज्या सा तिथिः कव्यकर्मणि । मास्ये कस्मिन् तिथौ पित्रोर्दिवा सङ्क्रमणे सति । अपराह्णात् परो दोषो न भवेत् श्राद्धकर्मणि इति ।
மாதவீயத்தில்:எந்தத் திதி அர்த்தராத்ரத்திற்கு முன்பே ஸங்க்ரமணத்தால் துஷ்டமாகியதோ, அந்தத் திதி ஆப்திகம் மாஸிகம் என்ற பித்ரு கர்மத்தில் வர்ஜிக்கத் தகுந்தது. ஒரு மாஸத்தில் மாதா பிதாக்களின் ம்ருத திதியில் பகலில் ஸங்க்ரமணம் நேர்ந்தால் அபராஹ்ணத்திற்குப் பிறகு ஆனால் ச்ராத்த விஷயத்தில் தோஷம் உண்டாவது இல்லை.
அது
अखण्डादर्शे
—
एकस्मिन् मासे एकस्मिन् दिने तिथौ
सङ्क्रमदुष्टायां सत्यामपराह्णात् परं न सङ्क्रमदोष इत्यर्तः ॥ किं च उभयोः कर्मकाले च सङ्क्रमो न भवेद्यदि । परत्रैव तु कर्तव्यमाब्दिकं मासिकं तथा इति ।
ஒரு
அகண்டாதர்சத்தில்:ஒரு மாஸத்தில் தினத்தில் திதியானது ஸங்க்ரமணத்தால் துஷ்டமானால் அபராஹ்ணத்திற்குப் பிறகு ஸங்க்ரமண தோஷம் இல்லை என்பது பொருள். இனியும், இரண்டு திதிகளிலும் கர்மகாலத்தில் ஸங்க்ரமணம் இல்லாவிடில், பிந்திய திதியிலேயே ஆப்திகம் மாஸிகம் இவைகளைச் செய்யவும், என்று உள்ளது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
ब्रह्मयामले विशेषः । ऋषीन् प्रति व्यासः
[[37]]
उत्तरे षडशीत्यांच
प्रातश्चेदपि सङ्क्रमः । पश्चात् पुण्यतया दोषः सायाह्ने न तु दुष्यति इति । अयमर्थः मकरसङ्क्रान्तौ षडशीति सङ्क्रान्तौ च प्रातः काले सङ्क्रमेऽपि आवर्तनात् पूर्वं सङ्क्रम इति दोषाभावशङ्का न कार्या। किंतु, अनयोः सङ्क्रान्त्योः पश्वादेव पुण्यकालतया यदहः पुण्यकालः स्यात्तदहर्दोष इष्यते इति परिभाषामनुस्मृत्य तदहः प्रत्याब्दिकं न कर्तव्यम् । अपि तूत्तरसङ्क्रान्तिः सायाह्ने चेत् तत्र यथोक्तदोषाभावात् तत्रैव कर्तव्यमिति । एवं च प्रकृते चापसङ्क्रान्तेः षडशीतित्वेन पूर्वाह्णसङ्क्रमेऽपि दोष एव । मकरसङ्क्रान्तेः पूर्वाह्णसङ्क्रमेऽपि दोष एव । मकरसङ्क्रान्तेः सायन्तनत्वे दोषाभावात् तत्रैव श्राद्धं कर्तव्यमिति q:1
ப்ரம்ஹயாமளத்தில் விசேஷம்:ருஷிகளை நோக்கி வ்யாஸர் சொல்லுகிறார்:‘உத்தராயணத்திலும் ஷடசீதியிலும் ப்ராத: காலத்தில் ஸங்க்ரமணம் ஆனாலும், புண்யகாலம் பிறகு ஆகியதால் தோஷம் உண்டு, ஸாயாஹ்னத்தில் ஸங்க்ரமணமானால் தோஷம் இல்லை’ என்று. இதன் பொருள் இது:“மகர ஸங்க்ராந்தியிலும் ஷடசீதி ஸங்க்ராந்தியிலும், ப்ராத:காலத்தில் ஸங்க்ரமணம் ஆனாலும், ஆவர்த்தனத்திற்கு முன்பு ஸங்க்ரமணம் என்பதால் தோஷம் இல்லை என்று சங்கை செய்யத்தக்கது இல்லை.ஆனால், இந்த இரண்டு ஸங்க்ரமணங்களுக்கும் பிறகே புண்ய காலம் ஆனதால். ‘எந்தத் தினத்தில் புண்ய காலம் ஏற்படுகிறதோ, அந்தத் தினத்தில் தோஷம் சொல்லப்படுகிறது’ என்ற பரிபாஷையை அனுஸரித்து அந்தத் தினத்தில் ப்ரத்யாப்திகத்தைச் செய்யக் கூடாது. ஆனால், உத்தராயணஸங்க்ரமணம் ஸாயாஹ்னத்திலானால் அந்தத் தினத்தில் சொல்லிய தோஷம் இல்லாததால் அந்தத்
[[38]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தினத்திலேயே செய்ய வேண்டும்’ என்று. இவ்விதம் இருப்பதால் ப்ரக்ருதத்தில், தனுஸ் ஸங்க்ரமணம் ஷடசீதியாகியதால் அபராஹ்ண ஸங்க்ரமண விஷயத்திலும் தோஷம் தான். மகர ஸங்க்ரமணம் பூர்வாஹ்ணத்தினாலும் தோஷமே. மகர ஸங்க்ரமணம் ஸாயங்காலத்திலானால் தோஷம் இல்லாததால் அன்றே ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்பது நிர்ணயம்.
सौरतिथ्यलाभे चान्द्रतिथिग्रहणप्रतिपादनम् ।
पूर्वं
सौरमासे मृततिथ्यभावे चान्द्रमासमृततिथिः ग्राह्या । तदाह हारीतः – सौरे यदि दिनं शून्यं तदा चान्द्रविधानतः । पूर्वमासे कृतं चेत् स्यात् पितॄणां तृप्तिकारणम् इति । पराशरः कृतं चेत् सफलं भवेत् । उत्तरस्मिन् कृते मासि तच्छ्राद्धमसुरालयम् इति । संवर्तः - सौरमासविधाने तु मृतमासे तिथिर्नचेत् । पूर्वमासे तदा कुर्यादुत्तरे मासि दुःखदम् इति । स्मृत्यन्तरेऽपि वृश्चिकादित्रिमासेषु मृताहो न भवेद्यदि । पूर्वमासि तिथौ कुर्यान्मासिकं चाब्दिकं तथा इति ।
ஸௌர திதி கிடைக்காவிடில் சாந்த்ர திதி
ஸௌர மாஸத்தில் ம்ருத திதி இல்லாவிடில் சாந்த்ர மாஸத்திய ம்ருத திதியை க்ரஹிக்கவும். அதைச் சொல்லுகிறார், ஹாரீதர்:ஸௌர மாஸத்தில் திதி இல்லாவிடில், சாந்த்ர மாஸவிதாநத்தால் முன் மாஸத்தில் செய்யவும். செய்தால் அது பித்ருக்களுக்கு த்ருப்திக்குக் காரணம் ஆகும். பராசரர்:ஸௌர மாஸ திதி கிடைக்காவிடில், அதற்கு முன் திதியில் செய்தால் ச்ராத்தம் ஸபலம் ஆகும். அடுத்த மாஸத்தில் செய்தால் அது அஸுரர்களைச் சேரும். ஸம்வர்த்தர்:ஸௌர மாஸ விதிப்படி ம்ருத மாஸத்தில் திதி இல்லாவிடில், அப்பொழுது முன் மாஸத்தில் செய்யவும். அடுத்த
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[39]]
மாஸத்தில் செய்தால் அது துக்கத்தைக் கொடுப்பது ஆகும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:வ்ருச்சிகம் முதலிய மூன்று மாஸங்களில் ம்ருத திதி இல்லாவிடில் முன் மாஸ திதியில் மாஸிகம் ஆப்திகம் இவைகளைச் செய்யவும்.
वसिष्ठोऽपि आब्दिकं सौरमासे स्यात् सङ्क्रान्तिरहिते तिथौ । सौरमासे यदि तिथिर्न स्याच्चान्द्रमसे स्मृतम् इति । पितृमेधसारे – सौरमास्येकस्मिन् तिथिद्वयसम्भवे परस्यामेव श्राद्धं कुर्यात्, तत्र सङ्क्रान्त्युपरागदोषे पूर्वस्याम्, तत्रैवं चेत् परस्याम्, उभयत्राप्येवं चेत् परस्याम्, कचित् सौरे तिथ्यभावे चान्द्रे मासि कुर्यात् इति । तस्मिन् चान्द्रे क्षयं गते सति तदुत्तरे मासे तिथिर्ग्राह्या ।
வஸிஷ்டரும்:ஆப்திகத்தை ஸௌர மாஸத்தில் ஸங்க்ரமணம் இல்லாத திதியில் செய்ய வேண்டும். ஸௌர மாஸத்தில் திதி இல்லாவிடில் சாந்த்ர மாஸ திதியை க்ரஹிக்கவும். பித்ருமேதஸாரத்தில்:ஒரு ஸௌர மாஸத்தில் இரண்டு திதிகள் வந்தால் பிந்திய திதியிலேயே ச்ராத்தத்தைச் செய்யவும். அந்தத் திதியில் ஸங்க்ரமணம், க்ரஹணம் இவைகளால் தோஷம் ஏற்பட்டால், முந்திய திதியில் செய்யவும். அதில் தோஷம் இருந்தால் பிந்திய திதியில் செய்யவும். இரண்டிலும் தோஷம் இருந்தால் பிந்திய திதியில் செய்யவும். ஒரு காலத்தில் ஸௌர திதி இல்லாவிடில் சாந்த்ர மாஸத்தில் செய்யவும். அந்தச் சாந்த்ர மாஸம் க்ஷயத்தை அடைந்து இருந்தால் அடுத்த மாஸத்தின் திதியை க்ரஹிக்க வேண்டும்.
तदुक्तं स्मृत्यन्तरे – सौरमासे तिथ्यभावे मासिकाब्दिकयोरपि । चान्द्रो मासो भवेद् ग्राह्यस्तस्मिंश्चान्द्रे क्षयं गते ॥ तदुत्तरे मासि तिथिग्रह्या पूर्वत्र नेष्यते इति । यदा शुक्लप्रतिपदि धनुस्सङ्क्रान्तिः दर्शमध्ये मकरसंक्रान्तिश्च तदा धनुःस्थे रवौ दर्शस्यासमाप्त्या न तस्य मार्गशीर्षत्वम्, मकरस्थे रवौ तत्समाप्त्या तस्य पौषत्वमेव,
[[40]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
मार्गशीर्षस्तु लुप्त इत्येवं कदाचित् सम्भाविते क्षयमासे सति धनुर्मासामावास्या मृततिथिस्तदुत्तरमासे ग्राह्येत्यर्थः ।
ஓர்
ஸ்ம்ருதியில்:மாஸிகத்திற்கும், ஆப்திகத்திற்கும் ஸௌர மாஸத்தில் திதி இல்லாவிடில், அப்பொழுது சாந்த்ர மாஸத்தை க்ரஹிக்கவும். அந்தச் சாந்த்ர மாஸம் க்ஷயத்தை அடைந்து இருந்தால் அடுத்த மாஸத்தின் திதியை க்ரஹிக்கவும். முந்திய மாஸத்தின் திதியை க்ரஹிக்கக் கூடாது. எப்பொழுது சுக்ல ப்ரதமையில் தனுஸ்
ஸங்க்ரமணமும், தர்சத்திற்குள் மகர
ஸங்க்ரமணமும் வருகிறதோ அப்பொழுது ஸூர்யன் தனுஸ்ஸில் இருக்கும் பொழுது தர்சம் முடியாததால் அதற்கு மார்க்க சீர்ஷத்வம் இல்லை. ஸூர்யன் மகரத்தில் இருக்கும் பொழுது அது முடிவதால் அதற்குப் பௌஷமாஸத்வமே தான். மார்க்கசீர்ஷ மாஸமோ வெனில் லுப்தமாயிற்று என்று இவ்விதம் எக்காலத்திலாவது ஸம்பவிக்கக் கூடிய க்ஷய மாஸம் நேர்ந்தால்,தனுர் மாஸாமாவாஸ்யாம்ருத திதியை அதன் உத்தரமாஸத்தில் க்ரஹிக்க வேண்டும் என்பது பொருள். आब्दिकपरित्यागे प्रत्यवायोक्तिः
पण्डिता
मृताहं
आब्दिकश्राद्धपरित्यागे प्रत्यवायमाह मरीचिः ज्ञानिनो मूर्खाः स्त्रियोऽथ ब्रह्मचारिणः । मृताहं समतिक्रम्य चण्डालाः कोटिजन्मसु इति । भविष्यत्पुराणप्रभासखण्डयोश्च समतिक्रम्य चण्डालाः कोटिजन्मसु । अतो विप्रैर्न तत्त्याज्यं प्राणैः कण्ठगतैरपि । मृतेऽहनि पितुर्यस्तु न कुर्यात् श्राद्धमादरात् । मातुश्चैव वरारोहे वत्सरान्ते मृतेऽहनि ॥ नाहं तस्य महादेवि पूजां गृह्णामि नो हरिः इति । आश्वलायनः - मन्वादिभ्यो युगादिस्तु सहस्रगुण-
। तोऽधिकः । युगादेश्चायनद्वन्द्वमयनाद्विषुवद्वयम्। विषुद्वयाद्वचती-
[[1]]
[[41]]
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம் पातो व्यतीपातात्तु द्वादशी । द्वादश्यास्तु तथा दर्शो दर्शात् पित्रोस्तु वार्षिकम् इति ।
ஆப்திகம் செய்யாவிடில் ப்ரத்யவாயம்.
ஆப்திக ச்ராத்தத்தைச் செய்யாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார், மரீசி:பண்டிதர்களோ, ஜ்ஞானிகளோ, மூர்க்கர்களோ, ஸ்த்ரீகளோ, ப்ரம்ஹசாரிகளோ, எவராயினும் ம்ருதாஹ ச்ராத்தத்தைச் செய்யாவிடில் கோடி ஜன்மங்களில் சண்டாளர்களாய் ஆவார்கள். பவிஷ்யத் புராணம், ப்ரபாஸ கண்டம் இவைகளிலும்:ச்ராத்தத்தைச் செய்யாதவர்கள் கோடி ஜன்மங்களில் சண்டாளர்களாய் ஆவார்கள். ஆகையால் ப்ராம்ஹணர்கள் ப்ராணன்களின் ஆபத் காலத்திலும் ச்ராத்தத்தை விடக்கூடாது. எவன் மாதா பிதாக்களின் வர்ஷாந்தத்தில் தினத்தில் ச்ராத்தத்தைப் பக்தியுடன் செய்வதில்லையோ, அவன் செய்யும் பூஜையை நான் க்ரஹிப்பது இல்லை, விஷ்ணுவும் க்ரஹிப்பது இல்லை. ஆச்வலாயனர்:மன்வாதிகளைக் காட்டிலும் யுகாதி ஆயிரம் மடங்கு அதிகமாகியது. யுகாதியை விட இரண்டு அயனங்களும், அயனங்களை
விட இரண்டு விஷுவங்களும், விஷுவங்களை விட வ்யதீபாதமும், வ்யதீபாதத்தை விட த்வாதசியும், த்வாதசியை விடத் தர்சமும், தர்சத்தை விட மாதா பிதாக்களின் வார்ஷிக ச்ராத்தமும் ஆயிரம் மடங்கு அதிகம் ஆகும்.
ம்ருத
—
अध्वगश्चातुरश्चैव विहीनश्च धनैस्तथा । आमश्राद्धं प्रकुर्वीत हेम्ना वा द्विजसत्तमः । द्रव्याभावे द्विजाभावे त्वन्नमात्रं तु पाचयेत्। पैतृकेन तु सूक्तेन होमं कुर्याद्विचक्षणः । अत्यन्तद्रव्यशून्यश्चेत् शक्त्या दद्याद्गवां तृणम् । स्नात्वा च विधिवद्विप्रः कुर्याद्वा तिलतर्पणम् । अथ वा रोदनं कुर्यादत्युच्चैर्विजने वने । दरिद्रोऽहं महापापी वदन्निति विचक्षणः इति । अन्यत्रापि भोजको यस्तु वै श्राद्धं न करोति
[[42]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
खगाधिप । मातापितृभ्यां सततं वर्षे वर्षे मृतेऽहनि । स याति नरकं घोरं तामिस्रं नाम नामतः इति ।
தேவலர்:வழிப்போக்கனும், வ்யாதி உள்ளவனும், பணம் இல்லாதவனும் ஆமச்ராத்தத்தையாவது, ஹிரண்ய ச்ராத்தத்தையாவது
செய்ய வேண்டும். த்ரவ்யம் இல்லாவிடினும், ப்ராம்ஹணர் இல்லாவிடினும் அன்னத்தை மட்டில் சமைக்கவும். பைத்ருகமான ஸூக்தத்தினால் ஹோமம் செய்ய வேண்டும் அறிந்தவன். மிகவும் த்ரவ்யம் இல்லாதவனாயின் யதாசக்தி பசுக்களுக்குப் புல்லைக் கொடுக்கவும் அல்லது ஸ்நானம் செய்து விதிப்படி தில தர்ப்பணத்தைச் செய்யவும் அல்லது ஜனங்களற்ற வனத்தில் உரக்க ரோதனம் செய்யவும், நான் தரித்ரன், மகாபாபி என்று சொல்லிக் கொண்டு. மற்றொரு ஸ்ம்ருதியில்:எவன் ப்ரதி வர்ஷமும் ம்ருத தினத்தில் மாதா பிதாக்களுக்கு எப்பொழுதும் போஜனத்துடன் ச்ராத்தத்தைச் செய்வது இல்லையோ அவன் தாமிஸ்ரம் என்ற கோரமான நரகத்தை அடைவான்.
कार्ष्णाजिनिः – ऊषरे तु यथा क्षिप्तं बीजं न प्रतिरोहति । तथा च तत् भवेत्तेषां यन्न दत्तं मृतेऽहनि इति । मृताहे यन्न दत्तमन्यत्र दत्तं तन्निष्फलं भवेत्, अतो मृताहे अवश्यं दातव्यमित्यभिप्रायः । तथा पण्डिता ज्ञानिनो वापि मूर्खा योषित एव वा । मृताहं समतिक्रम्य चण्डालेष्वभिजायते इति । कौर्मेऽपि नैमित्तिकं तु कर्तव्यं ग्रहणे चन्द्रसूर्ययोः । बान्धवानां च मरणे नरकी स्यादतोऽन्यथा इति ।
கார்ஷ்ணாஜினி:களர் பூமியில் விதைக்கப்பட்ட விதை எப்படி முளைப்பது இல்லையோ அது போல் பித்ருக்களுக்கு ச்ராத்த தினத்தில் கொடுக்கப்படாதது வீணாய் ஆகும். “ச்ராத்தத் தினத்தில் எது கொடுக்கப்படவில்லையோ, மற்றக் காலத்தில் எது கொடுக்கப்பட்டதோ அது நிஷ்பலம் ஆகும், ஆகையால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[43]]
ச்ராத்தத் தினத்தில் அவச்யம் கொடுக்க வேண்டும் என்பது அபிப்ராயம்.
அவ்விதம்:பண்டிதராயினும், ஜ்ஞானிகளாயினும், மூர்க்கராயினும், ஸ்த்ரீகளாயினும் ச்ராத்தத்தை அதிக்ரமித்தால் சண்டாளரில் பிறப்பார்கள். கௌர்மத்திலும்:சந்த்ர ஸூர்யர்களின் க்ரஹணத்தில் நைமித்திக ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பந்துக்களின் மரண தினத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இவ்விதம் செய்யாவிடில் நரகத்தை அடைவான்.
श्राद्धीयतिथिकालादिः
—
कर्मकालव्यापिनी तिथिरत्र ग्राह्या । यदाह वृद्धयाज्ञवल्क्यः कर्मणो यस्य यः कालस्तत्कालव्यापिनी तिथिः । तया कर्माणि कुर्वीत ह्रासवृद्धी न कारणम् इति । गार्ग्योsपि यो यस्य विहितः कालस्तत्कालव्यापिनी तिथि : इति । कर्मकालश्च सपिण्डीकरणात् पूर्वभाविन्येकोद्दिष्टे मध्याह्नः, तदुत्तरभाविनि मासिकाब्दिकादावपराह्नः । तथा च वृद्धगौतम : - मध्याह्नव्यपिनी या स्यात् सैकोद्दिष्टे तिथिर्भवॆत् । अपराह्णव्यापिनी स्यात् पार्वणे स तिथिर्भवेत् इति ।
ச்ராத்தத்திற்கு உரிய திதி காலம் முதலியவை. இவ்விஷயத்தில் கர்மகாலத்தில் வ்யாப்தி உள்ள திதி க்ரஹிக்கத் தகுந்தது. அதைச் சொல்லுகிறார், விருத்தயாக்ஞவல்க்யர்:‘எந்தக் கர்மத்திற்கு எது காலமோ அந்தக் காலத்தில் வ்யாபித்து உள்ளதாய் திதி இருக்க வேண்டும். அத்திதியால் கர்மங்களைச் செய்ய வேண்டும். குறைவும், வ்ருத்தியும் காரணம் அல்ல. கார்க்யரும்:‘எந்தக் கர்மத்திற்கு எக்காலம் விஹிதமோ அக்காலத்தில் வ்யாபித்திருக்க வேண்டும் திதி. கர்மகாலமும், ஸபிண்டீகரணத்திற்கு முன்பு உள்ள ஏகோத்திஷ்டத்தில் மத்யாஹ்னம், அதற்கு மேல் வரும் மாஸிகம், ஆப்திகம் முதலியதில் அபராஹ்ணம்.
[[44]]
அவ்விதமே,
அரி - அhIUS:-GE€¥°T:
வ்ருத்தகௌதமர்:எந்தத் திதி
மத்யாஹ்னத்தில் வ்யாப்தி உடையதோ, அத்திதி ஏகோத்திஷ்டத்திற்கு உரியது ஆகும். அபராஹ்ணத்தில் வ்யாப்தி உள்ளது எதுவோ அது பார்வணத்திற்கு உரியது ஆகும்.
व्यासः · एकमुद्दिश्य यत् श्राद्धं दैवहीनं विधीयते । एकोद्दिष्टं तु तत् प्रोक्तं मध्याह्ने तत् प्रकीर्तितम् इति । कालादर्शेऽपि — एकोद्दिष्टं तु मध्याह्ने नवश्राद्धादिकं चरेत् इति । मध्याह्नश्च सप्तमाष्टमनवममुहूर्तात्मकः । ते च मुहूर्ताः गान्धर्वकुतपरौहिणसंज्ञकाः । तथा चाह्नः पञ्चदश मुहूर्ताः स्मर्यन्ते रौद्रः श्वेतश्च मैत्रश्च तथा पालविदः स्मृतः । सावित्रो वैश्वदेवश्च गान्धर्वः कुतपस्तथा । रौहिणस्तिलकश्चैव विभवो निर्ऋतिस्तथा । शम्बरो विजयश्चैव बोधः पञ्चदश स्मृताः इति । एते पञ्चदश सूर्योदयमारभ्य क्रमात् दिवा मुहूर्ताः क्रमशो निश्यपि ।
―
வ்யாஸர்:ஒருவனை உத்தேசித்து எந்த ச்ராத்தம் தேவ வரணம் இல்லாததாய் விதிக்கப்படுகிறதோ, அது ஏகோத்திஷ்டம் என்று சொல்லப்பட்டு உள்ளது. அது மத்யாஹ்னத்தில் விதிக்கப்பட்டு
உள்ளது.
காலாதர்சத்திலும்:ஏகோத்திஷ்டமான நவச்ராத்தம் முதலியதை மத்யாஹ்னத்தில் செய்யவும். மத்யாஹ்னம் என்பது பகலின் 7-8-9முஹூர்த்தங்கள் ஆகியது. அந்த முஹூர்த்தங்கள், காந்தர்வம்,குதபம், ரௌஹிணம் என்று பெயர் உள்ளவைகள். அவ்விதமே பகலில் பதினைந்து முஹூர்த்தங்கள் சொல்லப்படுகின்றன:அவை, ரௌத்ரம், ச்வேதம், மைத்ரம், பாலவிதம், ஸாவித்ரம், வைச்வதேவம், காந்தர்வம், குதபம், ரௌஹிணம், திலகம், விபவம், நிர்ருதி, சம்பரம்,விஜயம், போதம் என்பவை. இந்தப் பதினைந்தும் ஸூர்யோதயம் முதல்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
முறையே பகலில்
முஹூர்த்தங்கள்.
இவ்விதமேக்ரமமாய் உள்ளன.
तथा विष्णुधर्मात्तरे
[[45]]
ரவிலும்
त्रिंशन्मुहूर्ताश्च तथा त्वहोरात्रेण
कीर्तिताः । तत्र पञ्चदश प्रोक्ता राम रात्रौ दिवा तथा । दिवसश्च यदा राम वृद्धिं समधिगच्छति । तदाश्रितमुहूर्तानां तदा वृद्धिः प्रकीर्तिता । दिनवृद्धिर्यदा राम दोषहानिस्तदा भवेत् । तदाश्रितमुहूर्तानां हानिर्ज्ञेया
ஒரு
அவ்விதம் விஷ்ணுதர்மோத்தரத்தில்:அஹோராத்ரத்திற்கு 30-முஹூர்த்தங்கள் சொல்லப் பட்டுள்ளன. அவைகளுள் பதினைந்து இரவிலும், பதினைந்து பகலிலும் ஆகும். ஓ ராமா ! பகல் எப்பொழுது வ்ருத்தியை அடைகின்றதோ அப்பொழுது பகலிலுள்ள முஹுர்த்தங்களுக்கு வ்ருத்தி சொல்லப்பட்டுள்ளது. எப்பொழுது பகல் வ்ருத்தியாகின்றதோ அப்பொழுது இரவுக்குக் குறைவு உண்டாகும். அப்பொழுது அதை அடைந்துள்ள முஹூர்த்தங்களுக்குக் குறைவு அறியத்தக்கது என்று.
यथोक्तनानात्मकत्रिंशन्मुहूर्तोपेतस्य सावनाहोरात्रस्य यदहः पञ्चदशमुहूर्तात्मकं तस्याह्नो भागा मतभेदेन पञ्चधा विकल्प्यन्ते । द्वेधा त्रेधा चतुर्धा पञ्चधा पञ्चदशधा इति पञ्च भेदाः । तत्र द्वेधा विभागः स्कान्दपुराणे दर्शितः
आवर्तनात्तु पूर्वाह्णो ह्यपराह्नस्ततः परः
இவ்விதம் சொல்லப்பட்டுள்ள அநேகவித 30-முஹூர்த்தங்களுடன்
கூடிய
ஸாவன
அஹோராத்ரத்தின் எந்தப் பகல் 15-முஹூர்த்தங்களை உடையதோ அந்தப் பகலின் பாகங்கள் மத பேதத்தால் 5-விதமாய் விகல்ப்பிக்கப்படுகின்றன. இரண்டு பாகமாய்,46
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மூன்று பாகமாய், நான்கு பாகமாய், ஐந்து பாகமாய், பதினைந்து பாகமாய் என்று ஐந்து பேதங்கள். அவைகளுள் இரண்டு பாகமாகிய விபாகம் ஸ்காந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. ‘ஆவர்த்தனத்திற்கு முன் உள்ளது பூர்வாஹ்ணம், பிறகு உள்ளது அபராஹ்ணம் என்று இந்த அபிப்ராயத்தைக் கொண்டே சொல்லுகிறார்,
एतदेवाभिप्रेत्य मनुराह
यथा चैवापरः पक्षः
पूर्वपक्षाद्विशिष्यते । तथा श्राद्धस्य पूर्वाह्लादपराह्नो विशिष्यते इति ।
त्रेधा विभागः शातातपेन दर्शितः
—
तस्मादहरहः पूर्वौह्णे देवा अशनमभ्यवहरन्ति, मध्यन्दिने मनुष्याः, अपराह्ने पितरः इति ।
மனு:எவ்விதம் பூர்வபக்ஷத்தை விட அபரபக்ஷம் ச்லாகிக்கப்படுகின்றதோ, அவ்விதம் ச்ராத்தத்திற்குப் பூர்வாஹ்ணத்தை விட அபராஹ்ணம் ச்லாக்யம் எனப்படுகிறது. மூன்று விதமாகிய விபாகம் சாதாதபரால் காண்பிவிக்கப்பட்டு உள்ளது:‘ஆகையால் ப்ரதி தினம் பூர்வாஹ்ணத்தில் தேவர்கள் ஆஹாரத்தைப் புஜிக்கின்றனர், மத்யாஹ்னத்தில் மனுஷ்யர்களும், அபராஹ்ணத்தில் பித்ருக்களும் புஜிக்கின்றனர்’ என்று.
एतमेव विभागमभिप्रेत्य समाम्नायते ऋग्भिः पूर्वाह्णे दिवि देव ईयते । यजुर्वेदे तिष्ठति मध्ये अह्नः । सामवेदेनास्तमये महीयते । वेदैरशून्यस्त्रिभिरेति सूर्यः इति । श्रुत्यन्तरेऽपि – पूर्वाह्णो वै देवानां मध्यन्दिनो मनुष्याणामपराह्णः पितॄणाम् इति ।
இந்த விபாகத்தையே அபிப்ராயத்திற் கொண்டு ச்ருதியில் சொல்லப்படுகிறது - ‘ஆகாசத்தில் ஸூர்யன் பூர்வாஹ்ணத்தில்
ருக்
வேத
தேவதைகளால் ஸ்துதிக்கப்படுகிறான். மத்யாஹ்னத்தில் யஜுர் வேத தேவதையின் இடத்தில் இருக்கிறான். அஸ்தமயத்தில் ஸாம வேத தேவதையால் பூஜிக்கப்படுகிறான். ஸூர்யன்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[47]]
மூன்று வேத தேவதைகளுடன் கூடியவனாகவே செல்லுகிறான்’ என்று. மற்றோர் ச்ருதியில்:— ‘பூர்வாஹணம் தேவர்கள் உடையது. மத்யந்தினம் மனுஷ்யர்கள் உடையது. அபராஹ்ணம் பித்ருக்கள் உடையது’ என்று.
चतुर्धा विभागमाह गोभिलः पूर्वाह्नः प्रहरः पूर्वी मध्याह्नः प्रहरस्ततः । अपराह्नस्तृतीयः स्यात् सायाह्नश्च ततः परम् इति । पञ्चधा विभागं व्यास आह— मुहूर्तत्रितयं प्रातस्तावानेव तु सङ्गवः । मध्याह्नत्रिमुहूर्तस्स्यादपराह्नोऽपि तादृशः । सायाह्नत्रिमुहूर्तस्तु सर्वकर्मबहिष्कृतः इति । वृद्धपराशरोऽपि – लेखाप्रभृति सूर्यस्य मुहूर्तात्रय एव तु । प्रातस्तु संस्मृतः कालो भागश्चाह्नः स पञ्चमः । सङ्गवस्त्रिमुहूर्तोऽथ मध्याह्नस्तत्समः स्मृतः । ततस्त्रयो मुहूर्ताच ह्यपराह्नो विधीयते । पञ्चमोऽथ दिनांशो यस्सायाह्न इति स स्मृतः
நான்கு ப்ரகாரமாய் விபாகத்தைச் சொல்லுகிறார். கோபிலர்:‘முதல் யாமம் பூர்வாஹ்ணம் எனப்படும். அடுத்த யாமம் மத்யாஹ்னம் எனப்படும். மூன்றாவது யாமம் அபராஹ்ணம் எனப்படும். நான்காவது யாமம் ஸாயாஹ்னம் எனப்படும்’ என்று. ஐந்து விதமாய் விபாகத்தை வ்யாஸர் சொல்லுகிறார்:மூன்று முஹூர்த்தங்கள் (6-நாழிகைகள்) ப்ராத:காலம் எனப்படும். பிறகு மூன்று முஹூர்த்தம் கொண்டது ஸங்கவம் எனப்படும். பிறகு மூன்று முஹுர்த்தம் கொண்டது மத்யாஹ்னம். பிறகு மூன்று முஹுர்த்தம் கொண்டது அபராஹ்ணம். பிறகு மூன்று முஹுர்த்தம் கொண்டது ஸாயாஹ்னம். இது எல்லாக் கர்மங்களுக்கும் அர்ஹம் அல்லாதது. வ்ருத்தபராசரரும்:ஸூய பிம்ப தர்சனம் முதல் மூன்று முஹூர்த்தங்கள் உள்ள காலம் ‘ப்ராத:’ எனப்படுகிறது. அது பகலின் ஐந்தில் ஒரு பாகம்.
[[48]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பிறகு மூன்று முஹூர்த்தங்கள் கொண்டது ஸங்கவம் எனப்படும். பிறகு மூன்று முஹூர்த்தங்கள் உடையது மத்யாஹ்னம்.பிறகு மூன்று முஹுர்த்தங்கள் உடையது அபராஹ்ணம் எனப்படுகிறது. பகலில் மீதியுள்ள ஐந்தாவது பாகம் ஸாயாஹ்னம் எனப்படுகிறது.
साधिष्ठातृदेवताः पञ्च भागाः समाम्नायन्ते – देवस्य सवितुः Vidi:, A :, ஏசனரி:, F91Ë:, वरुणस्य सायम् इति । पञ्चदशधा विभागश्शङ्खेन दर्शितः रौद्रश्चैत्रस्तथा मैत्रस्तथा सालकटः स्मृतः । सावित्रश्च जयन्तश्च गान्धर्वः कुतपस्तथा । रौहिणश्च विरिञ्चश्व विजयो नैरऋतस्तथा । महेन्द्रो वरुणश्चैव बोधः पञ्चदशः स्मृतः इति
அதிஷ்டாத்ரு தேவதைகளுடன் கூடியவைகளாய் ஐந்து பாகங்கள் ச்ருதியில் சொல்லப்படுகின்றன:‘ப்ராத: என்பது ஸவிதாவினுடையது. ஸங்கவம் மித்ரனுடையது. மத்யந்தினம் ப்ருஹஸ்பதியினுடையது. அபராஹ்ணம் பகனுடையது. ஸாயாஹ்னம் வருணனுடையது’ என்று. 15 - ப்ரகாரமாய் விபாகம் காண்பிவிக்கப்பட்டு உள்ளது சங்கரால்:‘ரௌத்ரம், சைத்ரம், மைத்ரம், ஸாலகடம், ஸாவித்ரம், ஜயந்தம், காந்தர்வம்,குதபம், ரௌஹிணம், விரிஞ்சம், விஜயம், நைர்ருதம், மஹேந்த்ரம், வருணம், போதம் என்று பதினைந்து முஹூர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன’ என்று.
अत्र कालनिर्णयकारः
तत्र पश्चधा विभागपक्षस्य बहुश्रुतिस्मृतिसिद्धत्वात् प्रायेणैतमेव पक्षमाश्रित्य विधिनिषेधशास्त्राणि प्रवर्तन्ते, त्रेधा विभागस्तु सोमयागे सवनत्रये उपयुज्यते । यथोक्तेषु पञ्चसु कालेषु यानि विहितानि कर्माणि तानि दैवपित्र्यरूपेण राशिद्वयं कृत्वा तयोर्गौणकालाभ्यनुज्ञया द्वेधा विभागो दर्शितः । चतुर्धा विभागस्तु प्रकरणबलात् गोभिलस्मृत्युक्तकर्मविशेषेषु द्रष्टव्यः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[49]]
पञ्चदशधा विभागो मुहूर्तकर्मविशेषोपजीवनेन विधिनिषेध प्रवृत्ते ज्योतिः शास्त्रे द्रष्टव्यः इति ।
காலநிர்ணயகாரர்:‘அவைகளுள் ஐந்து விதமாய் விபாகம் செய்யும் பக்ஷம் வெகு ச்ருதி ஸ்ம்ருதிகளால் ஸித்தமாய் இருப்பதால், அநேகமாய் இந்தப் பக்ஷத்தையே ஆச்ரயித்து விதிநிஷேத சாஸ்த்ரங்கள் ப்ரவ்ருத்திக்கின்றன. மூன்று ப்ரகாரமாகிய விபாகமோ வெனில் ஸோமயாகத்தில் மூன்று
ஸவனங்களில் உபயோகிக்கப்படுகிறது. முன் சொல்லியபடி ஐந்து காலங்களில் எந்தக் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ, அவைகளைத் தைவம், பித்ர்யம் என்ற ரூபத்தால் இரண்டு பாகமாய்ச் செய்து, அவைகளுக்குக் கௌண காலத்தை அனுக்ஞை செய்வதால் 2-ப்ரகாரமாய் விபாகம் சொல்லப்பட்டது. நான்கு விதமான விபாகமோவெனில், ப்ரகரண பலத்தால், கோபில ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட சில கர்மங்களில் உபயுக்தம் என்று அறியவும். 15-விதமாய்
று உள்ள விபாகம் முஹூர்த்தங்களில் செய்ய வேண்டிய சில கர்மங்களை ஆச்ரயித்து விதி நிஷேதங்களுக்காக ப்ரவ்ருத்தமான ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தில் உபயுக்தமாகியது என்று அறியவும்.
कालादर्शे तु -
पञ्चधा पञ्चदशधा त्रेधा द्वेधा च वासरम् । विभक्तं मुनयः प्राहुस्तत्राद्यौ संमतौ मम इति । तत्र - तेषु पक्षेषु, आद्यौ पञ्चधा - पञ्चदशधा पक्षौ मम संमतावित्यर्थः । यस्तु नवधा विभाग आत्रेयेण दर्शितः प्रातरार्तः सङ्गवश्च रुग्णो मध्याह्नसन्तपौ । अपराह्नः खनिः सायं नवधा भिद्यते त्वहः इति, तत्र आर्तरुग्ण - सन्तपखनीनां स्मृतिषु विनियोगादर्शनात् नवधा विभाग उपेक्ष्यः ।
—
காலாதர்சத்திலோவெனில்:‘ஐந்து விதமாயும், பதினைந்து விதமாயும், மூன்று விதமாயும், இரண்டு
[[1]]
[[50]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
விதமாயும், பகலைப் பிரித்துள்ளதாய் முனிவர்கள் சொல்லுகின்றனர். அவைகளுள், ஆதியிலுள்ள இரண்டு பக்ஷங்கள் எனக்கு இஷ்டமானவை’ என்றுள்ளது. தத்ர அந்தப் பக்ஷங்களுள், ஆத்யௌ ஐந்தாகவும், பதினைந்தாகவும் விபாகம் என்ற பக்ஷங்கள் எனக்கு
இஷ்டமானவை என்பது பொருள். ஆனால், ஆத்ரேயர்: ‘ப்ராத:, ஆர்த்த:, ஸங்கவ:, ருக்ண :, மத்யாஹ்ன:, ஸந்தப:, அபராஹ்ண :, கநி:, ஸாயம் என்று ஒன்பது விதமாய்ப் பகல் பிரிக்கப்படுகிறது’ என்று சொல்லி உள்ளாரே ? எனில், அவைகளுள் ஆர்த்த, ருக்ண, ஸந்தப கனி என்பவைகளுக்கு ஸ்ம்ருதிகளில் விநியோகம் காணப்படாததால் ஒன்பது விதமாய் விபாகம் என்பது உபேக்ஷிக்கத் தகுந்தது.
विकल्पितौ । तदाह व्यासः
-एवं च सति पञ्चस्वह्नो भागेषु तृतीयो मध्याह्नो भाग एकोद्दिष्टे ग्राह्यः । तत्रैकोद्दिष्टस्योपक्रमे कुतपस्य पूर्वोत्तरभागौ इच्छया कुतपप्रथमे भाग एकोद्दिष्टमुपक्रमेत् । आवर्तनसमीपे वा तत्रैव नियतात्मवान् इति । समाप्तिकालमाह श्लोकगौतमः आरभ्य कुतपे श्राद्धं कुर्यादारौहिणं बुधः । विधिज्ञो विधिमास्थाय रौहिणं तु न लङ्घयेत् । रौहिणं लङ्घयेद्यस्तु ज्ञानादज्ञानतोऽपि वा । आसुरं तत् भवेत् श्राद्धं पितॄणां नोपतिष्ठते
இவ்விதம் இருப்பதால் பகலின் ஐந்து பாகங்களுள் மூன்றாவதாகிய மத்யாஹ்ன பாகம் ஏகோத்திஷ்டத்தில் க்ரஹிக்கத் தகுந்தது. அதில் ஏகோத்திஷ்டத்தின் ஆரம்ப விஷயத்தில் குதபத்தின் பூர்வோத்தர பாகங்கள் இஷ்டப்படி விகல்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதைச் சொல்லுகிறார், வ்யாஸர்:குதபத்தின் முதல் பாகத்தில் ஏகோத்திஷ்டத்தை உபக்ரமிக்கவும் அல்லது அதிலேயே ஆவர்த்தனத்திற்குச் சமீப காலத்திலாவது சுத்தனாய்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[51]]
ஆரம்பிக்கவும்’ என்று. ஸமாப்தி செய்யும் காலத்தைச் சொல்லுகிறார், ச்லோக கௌதமர்:அறிந்தவன் ச்ராத்தத்தைக் குதபகாலத்தில் ஆரம்பித்து, விதிப்படி ரௌஹிணம் வரையில் செய்யவும். விதியை அறிந்தவன் ரௌஹிணத்தைத்
தாண்டக் கூடாது. அறிந்தோ அறியாமலோ எவன் ரௌஹிணத்தைத் தாண்டுகின்றானோ அவனது ச்ராத்தம் அஸுரர்களைச் சேரும், பித்ருக்களைச் சேருவது இல்லை.
|
यद्यपि पार्वणश्राद्धस्यापि कुतपे प्रारम्भस्समानः, तथाऽपि समापनं तस्य कालान्तर एव । तदुक्तं मत्स्यपुराणे — अह्नो मुहूर्ता विख्यांता दश पञ्च च सर्वदा । तत्राष्टमो मुहूर्तो यः स कालः कुतपः स्मृतः । अष्टमे भास्करो यस्मान्मन्दी भवति सर्वदा । तस्मादनन्तफलदस्तत्रारम्भो विशिष्यते । ऊर्ध्वं मुहूर्तात् कुतपाद्यन्मुहूर्तचतुष्टयम् । मुहूर्तपञ्चकं ह्येतत् स्वधाभवनमिष्यते इति । एवं च रौहिणसमाप्तिप्रतिपादकं यद्वचनमस्ति तत् सर्वमेकोद्दिष्टविषयं वेदितव्यम् । तदेवमेकोद्दिष्टश्राद्धे मध्याह्नस्य कर्मकालत्वात् मध्याह्वव्यापिनी या स्यात् सैकोद्दिष्टे तिथिर्भवेत् इति स्मरणात् त्रिमुहूर्तव्यापिनी तिथिर्ग्रहीतव्येति स्थितम् ।
பார்வண ச்ராத்தத்திற்கும் குதபத்தில் ஆரம்பம் என்பது ஸமானம் தான், ஆயினும் அதற்கு முடிவு வேறு காலத்தில் தான். அது சொல்லப்பட்டுள்ளது. மத்ஸ்யபுராணத்தில்:எப்பொழுதும் பகலின் முஹூர்த்தங்கள் பதினைந்து என்று ப்ரஸித்தங்கள். அவைகளுள் எட்டாவது முஹுர்த்தம் எதுவோ அது குதபம் எனப்படுகிறது. எப்பொழுதும் எட்டாவது முஹுர்த்தத்தில் ஸூர்யன் மந்தனாய் (தாபம் குறைந்தவனாய்) ஆவதால் அக்காலத்தில் ஆரம்பிப்பது அளவற்ற பலனைக் கொடுப்பதாகியதால் ப்ரசஸ்தம்
[[52]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எனப்படுகிறது. குதப முஹூர்த்தத்திற்கு மேல் உள்ள நான்கு முஹூர்த்தங்கள் எவையோ அவையுடன் ஐந்து முஹூர்த்தங்களும் ச்ராத்த காலம் எனப்படுகிறது. இவ்விதம் இருப்பதால், ரெளஹிணத்தில் ஸமாப்தியை ப்ரதி பாதிக்கும் வசனம் எல்லாம் ஏகோத்திஷ்டத்தைப் பற்றியது என்று அறியவும். இவ்விதம் இருப்பதால், ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தில் மத்யாஹ்னம் கர்மகாலம் ஆனதால், ‘எந்தத் திதி மத்யாஹ்னவ்யாப்தி உள்ளதோ அது ஏகோத்திஷ்டத்திற்குரிய திதி ’ என்று ஸ்ம்ருதி இருப்பதால் மூன்று முஹூர்த்த வ்யாப்தி உள்ள திதியை க்ரஹிக்க வேண்டும் என்பது நிலைத்துள்ளது.
अत्र निर्णेतव्यो विषयः षोढा भिद्यते,
भिद्यते, पूर्वेद्युरेव मध्याह्नव्यापित्वम्, परेद्युरेव मध्याह्नव्यापित्वम्, उभयत्र तद्व्यापित्वम्, उभयत्र तदव्यापित्वम्, उभयत्र साम्येन तदेकदेशव्यापित्वम्, वैषम्येण तदेकदेशव्यापित्वं चेति ॥ तत्र पूर्वेद्युरेव परेद्युरेव वा मध्याह्नव्याप्तिरित्येतयोः पक्षयोर्मध्याह्न व्यापित्वस्यैव निर्णायकत्वात् न कोऽपि सन्देहः । मध्याह्वव्यापिनी या स्यात्तिथिः पूर्वाऽपराऽपि वा । तंत्र कर्माणि कुर्वीत ह्रासवृद्धी न कारणम् इति स्मरणात् । उभयत्र च तद्व्यापित्वतदव्यापित्वरूपयोः पक्षयोः पूर्वेद्युरेवानुष्ठानम् ।
இவ்விஷயத்தில் நிர்ணயிக்கக் கூடிய விஷயம் ஆறு விதமாய்ப் பிரிகிறது. “முதல் நாளில் மட்டில் மத்யாஹ்ன வ்யாபித்வம், மறுநாளில் மட்டில் மத்யாஹ்ன வ்யாபித்வம், இரண்டு நாட்களிலும் மத்யாஹ்ன
ஏகதேசத்தில்
வ்யாபித்வம், இரண்டு நாட்களிலும் மத்யாஹ்ன வ்யாபித்வம் இல்லாமை, இரண்டு நாட்களிலும் ஸமமாய் மத்யாஹ்னத்தின்
வ்யாப்தி, ஸமமாயில்லாமல் ஏகதேசவ்யாப்தி” என்று. இவைகளுள் முதல் நாளில் மட்டில் மத்யாஹ்ன வ்யாபித்வம், மறு
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[53]]
நாளில் மட்டில் மத்யாஹ்ன வ்யாபித்வம் என்ற இந்த இரண்டு பக்ஷங்களிலும் மத்யாஹ்ன வ்யாப்தியே நிர்ணய காரணம் ஆகியதால் ஸந்தேஹம் ஒன்றும் இல்லை. ‘எந்தத் திதி மத்யாஹ்ன வ்யாபிநியாய் உள்ளதோ, அது முந்தியதாயினும், பிந்தியதாயினும் அதில் கர்மங்களைச் செய்யவும். குறைவும் வ்ருத்தியும் காரணமல்ல’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். இரண்டு நாட்களிலும் மத்யாஹ்ன வ்யாப்தி, வ்யாப்தி இல்லாமை என்ற இரண்டு பக்ஷங்களிலும் முதல் நாளிலேயே அனுஷ்டானம்.
·
I
तथा च सति, अपराह्नस्तथा ज्ञेयः पित्र्येषु च शुभावहः । दिनान्ते पञ्च नाड्यस्तु पुण्याः प्रोक्ता मनीषिभिः । उदये च तथा पित्र्ये दैवे चैव तु कर्मणि । देवकार्ये तिथिर्ज्ञेया यस्यामभ्युदितो रविः । पितृकार्ये तिथिर्ज्ञेया यस्यामस्तमितो रविः’ इत्यादीन्यपराह्णसायाह्नास्तमय व्याप्तिविषयाणि पित्र्यसामान्यवचनान्यनुगृहीतानि भवन्ति । उभयत्र सामान्येनैकदेशव्याप्तौ खर्वादिवाक्यं द्रष्टव्यम्, तच्च पार्वणप्रस्तावे योजयिष्यते । वैषम्येणैकदेशव्याप्तौ तु यदा पूर्वेद्युर्महती तदा महत्त्वानुग्रहात् सामान्यवचनानुग्रहाच्च पूर्वेद्युरेवानुष्ठानम् । यदा तु परेद्युरेव महती तदा सामान्यशास्त्रमुपेक्ष्यापि महत्त्वमेवादरणीयम् ।
அவ்விதம் இருக்கும் போது, “அபராஹ்ணம் பித்ருகார்யத்தில் சுபகரம். மாலையில் 5நாழிகைகள் புண்யங்கள்
வித்வான்களால் சொல்லப்பட்டு உள்ளன. உதயம் முதல் ஐந்து நாழிகைகள் அவ்விதமே, முறையே பித்ருகார்யத்திலும், தேவகார்யத்திலும். எந்தத் திதியில் ஸூர்யன் உதிக்கின்றானோ அது தேவகார்யத்திற் குரியது. எதில் ஸூர்யன் அஸ்தமிக்கின்றானோ அது பித்ரு கார்யத்திற்குரியது” என்பது முதலிய அபராஹ்ண ஸாயாஹ்ந அஸ்தமயவ்யாப்தியைப் பற்றிய பித்ர்யகர்ம ஸாதாரணங்களான வசனங்கள் அனுக்ரஹிக்கப்
[[54]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பட்டவைகளாய் ஆகின்றன. இரண்டு நாட்களிலும் ஸமானமாய் ஏகதேச வ்யாப்தி என்ற பக்ஷத்தில் கர்வாதி வாக்யத்தைப் பார்க்க வேண்டும். அது பார்வண ச்ராத்தத்தைச் சொல்லும் இடத்தில் சேர்க்கப்படப் போகிறது. ஸமம் இல்லாமல் ஏகதேச வ்யாப்தி என்ற பக்ஷத்திலோ வெனில், எப்பொழுது முதல் நாளில் அதிக வ்யாப்தியோ அப்பொழுது அதிகத் தன்மையின் பலத்தாலும், ஸாமான்ய வசனத்தின் பலத்தாலும், முதல் நாளிலேயே அனுஷ்டானம். எப்பொழுது மறு நாளிலேயே அதிக வ்யாப்தியோ அப்பொழுது ஸாமான்ய வசனத்தை உபேக்ஷித்தாவது அதிகத் தன்மையையே ஆதரிக்க வேண்டும்.
यदाह मरीचिः
द्वयपराह्णव्यापिनी चेदाब्दिकस्य यदा तिथिः । महतीं तत्र तद्विद्धां प्रशंसन्ति महर्षयः इति । अनेनैव न्यायेन अत्रापि परेद्युरेवानुष्ठानं द्रष्टव्यमिति कालनिर्णयादावुक्तोऽयमेकोद्दिष्टनिर्णयः । एतच्च सपिण्डीकरणात् पूर्वं दैवहीनं विधीयते इति सपिण्डीकरणात् पूर्वं यदेकोद्दिष्टं विहितं तत्रैव मध्याह्वव्यापिनी तिथिः । न तु अपुत्रस्य पितृव्यस्य भ्रातुश्चैवाग्रजन्मनः इत्यादिना सपिण्डीकरणात् परमपि विहिते एकोद्दिष्टश्राद्धे, पितॄणामपराह्न : स्यात् इत्यादिना सपिण्डीकरणेन पितृत्वं प्राप्तस्य सर्वस्याप्यविशेषेणापराह्णविधानादित्याहुः ।
ஏனெனில், மரீசி:‘எப்பொழுது ஆப்திகத்தின் திதி இரண்டு நாட்களின் அபராஹ்ணத்திலும் வ்யாபித் துள்ளதோ அப்பொழுது, அதிக வ்யாப்தி உள்ள வித்ததிதியையே மஹர்ஷிகள் ச்லாகிக்கின்றனர்’ என்றார். இந்த ந்யாயத்தாலேயே இவ்விஷயத்திலும்
மறுநாளிலேயே அனுஷ்டானம் என்று காலநிர்ணயம் முதலிய க்ரந்தங்களில் சொல்லப்பட்டு உள்ளது இந்த
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[55]]
ஏகோத்திஷ்ட நிர்ணயம். இதுவும், ‘ஸபிண்டீகரணத்திற்கு முன் தேவ வரணம் இல்லாமல் ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுகிறது’ என்று விதிக்கப்பட்ட ஏகோத்திஷ்டம் எதுவோ அதிலேயே மத்யாஹ்ன வ்யாப்தி உள்ளதிதி.மற்ற ஏகோத்திஷ்டத்தில் இல்லை. அதாவது, ‘புத்ரன் இல்லாத பித்ருவ்யன், ஜ்யேஷ்ட ப்ராதா இவர்களுக்கு’ என்பது முதலிய வசனங்களால் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகும் விதிக்கப்பட்டுள்ள ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தில் இல்லை. ‘பித்ருக்களுக்கு அபராஹ்ணம் விஹிதம்’ என்பது முதலிய சாஸ்த்ரத்தால், பித்ருத்வத்தை அடைந்துள்ள எல்லோருக்குமே விசேஷம் இன்றி அபராஹ்ணம் விதிக்கப்படுவதால் என்கின்றனர்.
अत्र कश्चित् सङ्ग्रहकारः
ग्राह्याssवर्तनकालिकी द्विदिवसे यद्येवमत्राधिका शस्ता तत्र समा क्षये यदि तदा पूर्वा तु वृद्धौ परा । वृद्धिह्रासवियुक्समाऽपि च परा मध्याह्नयोस्सा न चेत् पूर्वैवेति तिथिः सपिण्डनकृतेः प्राङ्गासिके नित्यशः इति ।
ஒரு ஸங்க்ரஹகாரர்:ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்யப்படும் மாஸிகத்தில் எப்பொழுதும் இந்த நிர்ணயப்படி திதியை க்ரஹிக்கவும். அதாவது:“மத்யாஹ்ன வ்யாப்தி உள்ள திதியை க்ரஹிக்கவும். இரண்டு தினங்களில் மத்யாஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிக வ்யாப்தி உள்ளதை க்ரஹிக்கவும். இரண்டு தினங்களிலும் வ்யாப்தி ஸமமாய் இருந்தால் க்ஷய விஷயத்தில் பூர்வ திதியையும் வ்ருத்தி விஷயத்தில் உத்தர திதியையும் க்ரஹிக்கவும். க்ஷய வ்ருத்திகளில் இல்லாமல் ஸமமாய் இருக்கும் பக்ஷத்தில் பர திதியை க்ரஹிக்கவும். இரண்டு தினங்களிலும் மத்யாஹ்ன வ்யாப்தி இல்லாவிடில் முன் திதியை க்ரஹிக்கவும்” என்று.56
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पार्वणश्राद्धकालनिर्णयः
अथ पार्वणश्राद्धकालस्य निर्णयः । तस्यापराह्नः कर्मकालः । तथा च शातातपः - अपराह्णे पितॄणां तु तत्प्रदानं विशिष्यते इति । मनुरपि — तथा श्राद्धस्य पूर्वाह्णादपराह्णो विशिष्यते इति । शङ्खोऽपि पूर्वाह्णे दैविकं कृत्यमपराह्णे पितृक्रिया । ग्रहणे निशि वा कार्यान रात्रौ पैतृकं पुनः इति ।
பார்வண ச்ராத்தகால நிர்ணயம்
இனி பார்வண ச்ராத்தத்திற்குக் காலநிர்ணயம் சொல்லப்படும். அதற்கு அபராஹ்ணம் கர்மகாலம். அவ்விதமே, சாதாதபர்:பித்ருக்களுக்கு ச்ராத்தத்தை அபராஹ்ணத்தில் கொடுப்பது ச்லாக்யம் எனப்படுகிறது. மனுவும்:ச்ராத்தத்திற்குப் பூர்வாஹ்ணத்தை விட அபராஹ்ணம் ச்லாக்யம் शुलळं. बालक :தேவகார்யத்தைப் பூர்வாஹ்ணத்தில் செய்யவும். பித்ருகார்யத்தை அபராஹ்ணத்தில் செய்யவும். க்ரஹணத்தில் ராத்ரியிலும் செய்யலாம். இதைத் தவிர்த்து ராத்ரியில் பித்ரு கார்யத்தைச் செய்யக் கூடாது.
हारीतोऽपि अपराह्नः पितॄणां तु याऽपराह्णानुयायिनी । सा ग्राह्या पितृकार्ये तु न पूर्वाह्णानुयायिनी इति । बृहन्मनुरपि यस्यामस्तं रविर्याति पितरस्तामुपासते । तिथिं तेभ्यो यतो दत्तो ह्यपराह्नः स्वयम्भुवा इति । स्मृत्यन्तरे – अपराह्णे तु पैतृकम् इति । श्रुतिश्च अपराह्णः पितॄणाम् इति । कालादर्शे चोदनादपराह्णस्य गजच्छायोपदेशनात् इति । श्रुत्या स्मृत्या चापराह्नस्य पार्वणश्राद्धाङ्गत्वेन विधानात्, तथा स्मृत्या गजच्छायायाः पार्वणाङ्गत्वेन विधानात् सा चापराह्ने भवतीत्यपराह्णादर इत्यर्थः ।
—
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[57]]
ஹாரீதரும்:அபராஹ்ணம் பித்ருக்களுடையது. அபராஹ்ண வ்யாப்தி உள்ள திதி எதுவோ அதைப் பித்ரு கார்யத்தில் க்ரஹிக்கவும். பூர்வாஹ்ண வ்யாப்தி உள்ளதை க்ரஹிக்கக் கூடாது. ப்ருஹன்மனுவும்:எந்தத் திதியில் ஸூர்யன் அஸ்தமயத்தை அடைகின்றானோ அந்தத் திதியைப் பித்ருக்கள் அடைகின்றனர். ஏனெனில், ப்ரம்ஹதேவன் பித்ருக்களுக்கு அபராஹ்ணத்தைக் கொடுத்துள்ளான் அல்லவா. ஓர் ஸ்ம்ருதியில்:அபராஹ்ணத்தில் பித்ரு கார்யத்தைச் செய்யவும். ச்ருதியும்:அபுராஹ்ணம் பித்ருக்கள் உடையது. காலாதர்சத்தில்:—‘சோதநாதபராஹ்ணஸ்ய கஜச்சாயோப தேசநாத்’ என்று. இதன் பொருள்:“ச்ருதியும், ஸ்ம்ருதியும், அபராஹ்ணத்தைப் பார்வணச்ராத்தாங்கமாய் விதித்து இருப்பதால், அவ்விதம் ஸ்ம்ருதி கஜச்சாயையைப் பார்வணாங்கமாய் விதித்து இருப்பதால், அந்தக் கஜச்சாயை அபராஹ்ணத்தில் இருக்கிறது என்ற காரணத்தால் அபராஹ்ணத்தில் ஆதரவு” என்பதாம்.
तदुक्तं भरद्वाजेन - वनस्पतिगते सोमे याच्छाया पूर्वतोमुखी । गजच्छाया हि सा प्रोक्ता पितॄणां दत्तमक्षयम् इति । स्मृत्यन्तरेऽपि - द्विगुणा याऽऽत्मनश्छाया दर्शे स्यादापराह्निकी । गजच्छाया हि सा प्रोक्ता पितॄणां तृप्तिकारिणी इति । देवलः पूर्वाह्णे दैविकं कर्म ह्यपराह्णे तु पैतृकम्। एकोद्दिष्टं तु मध्याह्ने प्रातर्वृद्धिनिमित्तकम् इति ।
அது சொல்லப்பட்டு உள்ளது, பரத்வாஜரால்:‘சந்த்ரன் வனஸ்பதிகளில் (அமையில்) இருக்கும் போது எந்த நிழல் கிழக்கு நோக்கி உள்ளதோ, அது ‘கஜச்சாயா’ எனப்பட்டுள்ளது. அக்காலத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது குறைவற்றது ஆகும்’ என்று. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:அமாவாஸ்யையில் அபராஹ்ணத்தில் எப்பொழுது தனது நிழல் இரண்டு பாகம் அளவு உள்ளதாய் உள்ளதோ, அக்காலம் கஜச்சாயை
[[58]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
எனப்படுகிறது. அது பித்ருக்களுக்கு த்ருப்தியை அளிக்கக் காரணம் ஆகும். தேவலர்:பூர்வாஹ்ணத்தில் தேவ கார்யமும், அபராஹ்ணத்தில் பித்ருகார்யமும், மத்யாஹ்னத்தில் ஏகோத்திஷ்டமும், வ்ருத்தி நிமித்த ச்ராத்தம் (நாந்தீ) ப்ராத:காலத்திலும் செய்யப்பட வேண்டும்.
ननु सायाह्वव्यापिनः क्वचित् कर्मकालत्वं स्मर्यंते दिनान्ते पञ्च नाड्यस्तु पुण्याः प्रोक्ता मनीषिभिः । उदये च तथा पित्र्ये दैवे चैव हि कर्मणि इति । मैवम्, यमेन प्रतिषिद्धत्वात्, सायाह्नस्त्रिमुहूर्तः स्यात् श्राद्धं तत्र न कारयेत् । राक्षसी तामसी वेला गर्हिता सर्वकर्मसु इति । तर्हि पञ्चनाडीवचनं निर्विषयं स्यादिति चेन्न, केनापि निमित्तेन अपराह्णासम्भवे गौणकालस्याभ्यनुज्ञापरत्वात् । अत एव व्यासः स्वकालातिक्रमे कुर्याद्रात्रेः पूर्वं तथा विधिः इति ।
—
ஸாயாஹ்ன வ்யாப்தி உள்ளவதற்கும் ஓரிடத்தில் கர்ம காலத்வம் சொல்லப்படுகிறது:‘பகலின் முடிவில் ஐந்து நாழிகைகள் புண்யங்கள் என்கின்றனர் வித்வான்கள். உதயத்திலும் அப்படியே, பித்ரு கர்மத்திலும், தைவ கர்மத்திலும், என்று ? எனில், அவ்விதம் சொல்லக்கூடாது, யமன்:
கொண்டது “மூன்று முஹூர்த்தங்கள் ஸாயாஹ்னம். அதில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அது ராக்ஷஸீ, தாமஸீ, எக்கார்யங்களிலும் நிந்திக்கப்பட்டு உள்ளது”, என்று ப்ரதிஷேதித்து இருக்கிறார், அப்பொழுது ஐந்து நாழிகைகளை விதிக்கும் வசனம் அவகாசம் அற்றதாகுமே ? எனில் அவ்விதம் அல்ல. எக்காரணத்தாலாவது அபராஹ்ணம் ஸம்பவிக்காவிடில், கௌணகாலத்தை விதிப்பதில் தாத்பர்யம் உள்ளது ஆகின்றது என்பதால். ஆகையால் தான், வ்யாஸர்:‘விஹிதகாலம் அதிக்ரமித்துவிட்டால் ராத்ரிக்கு முன் செய்யவும். அவ்விதம் விதி உள்ளது’ என்றார்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
व्याघ्रपादोऽपि
[[59]]
विधिज्ञः श्रद्धयोपेतः सम्यक्पात्रे
नियोजकः । रात्रेरन्यत्र कुर्वाणः श्रेयः प्राप्नोत्यनुत्तमम् इति । ननु, सायाह्नेऽपि यदा कथञ्चित् प्रत्यूहः तदा किं श्राद्धस्य लोप एव, किं वा रात्रावपि कर्तुं शक्यते १ तत्र लोप एवेति तावत् प्राप्तम् । कुतः ? मुख्यकालगौणकालत्वयोरुभयोरपि निषेधात् ।
வ்யாக்ரபாதரும்:விதியை அறிந்தவனும், ச்ரத்தையுடன் கூடியவனும், யோக்யனிடத்தில் நன்கு கொடுப்பவனுமாய் உள்ளவன், ராத்ரியைத் தவிர்த்த காலத்தில் (ச்ராத்தத்தை) செய்தால், சிறந்த நன்மையை அடைவான். ஸாயாஹ்னத்திலும் எவ்விதத்தாலோ விக்னம் ஏற்பட்டால், அப்பொழுது ச்ராத்தத்திற்கு லோபமே தானோ ? அல்லது ராத்ரியிலும் செய்யக்கூடுமோ எனில், அவ்விஷயத்தில் லோபமே தான் என்பது ப்ராப்தமாகியது. ஏன் ? முக்ய காலத்வம், கௌண
காலத்வம் என்ற ரண்டும்
இருப்பதால்.
मुख्यकालत्वं प्रतिषेधति मनुः
நிஷேதிக்கப்பட்டு
रात्रौ श्राद्धं न कुर्वीत राक्षसी
कीर्तिताहि सा । सन्ध्ययोरुभयोश्चैव सूर्ये चैवाचिरोदिते इति । न चैवं सति ग्रहणश्राद्धमपि तत्र निषिध्यत इति शङ्कनीयम्, शातातपेन विशेषितत्वात्, रात्रौ श्राद्धं न कुर्वीत राहोरन्यत्र दर्शनात् । सूर्योदयमुहूर्ते च सन्ध्ययोरुभयोस्तथा इति । गौणकालत्वमपि व्यासव्याघ्रपादाभ्यां पर्युदस्तं रात्रेः पूर्वम् रात्रेरन्यत्र इति ताभ्यामुक्तत्वात् । तस्मादह्नि श्राद्धासम्भवे लोप एवेति प्राप्ते ब्रूमः ।
முக்கிய காலத்வத்தை தடைசெய்கிறார் மனு:‘ராத்ரியில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அது ராக்ஷஸரின் உடையது என்று சொல்லப்பட்டு உள்ளது அல்லவா.
ரண்டு ஸந்த்யாகாலங்களிலும், ஸூர்யன் உதித்த ஸமீப
[[60]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
காலத்திலும் கூடாது’ என்று. இவ்விதம் இருக்க, க்ரஹண ச்ராத்தமும் அப்பொழுது நிஷேதிக்கப்படுகிறது என்று சங்கிக்கக் கூடாது. சாதாதபர் விசேஷித்து இருப்பதால்:‘ராத்ரியில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. க்ரஹணம் தவிர்த்து.ஸூர்யோதய முஹுர்தத்திலும், இரண்டு ஸந்த்யைகளிலும் அப்படியே’ என்று.
கௌண
[[1]]
காலத்வமும், வ்யாஸர், வ்யாக்ரபாதர் இவர்களால் பர்யுதாஸம் செய்யப்பட்டு உள்ளது, ‘ராத்ரே: பூர்வம், ராத்ரேரந்யத்ர’ என்று அவர்களால் சொல்லப்பட்டு இருப்பதால். ஆகையால் பகலில் ச்ராத்தம் செய்வது ஸம்பவிக்காவிடில் லோபமே, என்ற நிலையில்
சொல்லுகிறோம்.
न तावद्रात्रि श्राद्धस्य सर्वात्मना निषेधो वक्तुं शक्यः । आपस्तम्बेन रात्रौ श्राद्धसमाप्त्यभ्युपगमात् न च नक्तं श्राद्धं कुर्वीतारब्धे चाभोजनमापरिसमापनात् इति । ननु सन्ध्यासमीपे प्रारब्धस्य रात्रौ समाप्तिः प्रसक्ता । तादृशस्तु प्रारम्भः स्कन्देन निषिद्धः, उपसन्ध्यं न कुर्वीत पितृपूजां कथञ्चन । स काल आसुरः प्रोक्तः श्राद्धं तत्र विवर्जयेत् इति । मैवं सन्ध्यासमीपस्य मुख्यकालत्वनिषेधात्। गौणकालत्वं तु पूर्वमभिहितम् । तत्र प्रारब्धस्य रात्रौ समाप्तिः सम्भाव्यते । नन्वेवमपि रात्रौ समाप्तिरेवाभ्यनुज्ञायते, न त्वारम्भ इति चेत्, मैवम्, आरम्भस्यापि समाप्त्या उपलक्षणीयत्वात्, आब्दिकश्राद्धपरित्यागे प्रत्यवाय बाहुल्यस्मरणात् ।
ராத்ரி ச்ராத்தத்திற்கு முழுவதும் நிஷேதம் சொல்ல முடியாதது. ஆபஸ்தம்பர் ராத்ரியில் ச்ராத்த ஸமாப்தியை ‘ராத்ரியில் ச்ராத்தம் செய்யக் கூடாது. பகலில் ச்ராத்தத்தை ஆரம்பித்தால் ராத்ரியில் முடிக்கலாம். கர்த்தா புஜிக்கக் கூடாது’ என்று ஒப்புக் கொள்கிறார். ஸந்த்யா ஸமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதற்கு ராத்ரியில் ஸமாப்தி
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[61]]
ப்ரஸக்தம் ஆகிறது. அவ்விதமாகிய ஆரம்பமோ வெனில் ஸ்கந்தரால் நிஷேதிக்கப்பட்டு உள்ளது:‘ஸந்த்யாஸமீப காலத்தில் பித்ரு பூஜையை எவ்விதத்தாலும் செய்யக் கூடாது. அக்காலம் ஆஸுரம் எனச் சொல்லப்பட்டு உள்ளது. அதில் ச்ராத்தத்தை வர்ஜிக்கவும்’ என்று, எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. ஸந்த்யாஸமீப காலத்திற்கு முக்ய
காலத்வத்தை
நிஷேதிப்பதால்.
கௌணகாலத்வமோ வெனில் முன்பே சொல்லப் பட்டுள்ளது. அதில் ஆரம்பிக்கப்பட்டதற்கு ராத்ரியில் ஸமாப்தி ஊஹிக்கப்படுகிறது. ‘இவ்விதமாயினும் ராத்ரியில் ஸமாப்தி தான் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆரம்பம் ஒப்புக் கொள்ளப்படவில்லையே’ எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. ஸமாப்தி என்பதனால் ஆரம்பமும் சொல்லப்படுவதால். ஆப்திகத்தைச் செய்யாவிடில் ப்ரத்யவாயம் அதிகம் என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
- रात्रावपि च शंसन्ति श्राद्धं केचन सूरयः ।
पितॄणां दिनभागित्वात् त्यागे दोष इति स्मृतिः इति । देवलश्च पितृकर्माणि सर्वाणि प्रेतकर्माणि यानि च । रात्रावपि च कर्तव्यान्यत्र भुक्त्यादि नाचरेत् इति । मनुस्तु पितॄणां तु दिवाभावे यदि रात्रावपीरितम् । पैतृकं कर्म मुनिभिर्ग्राह्यमेतच्च सङ्कटे । श्राद्धकर्म निशाकाले कर्तव्यं मनुजैर्भुवि । मध्यपिण्डाशनं पत्न्याः स्वभुक्तिं च न कारयेत् इति ।
ஜாபாலி:ராத்ரியிலும் ச்ராத்தத்தைச் செய்யலாம் என்கின்றனர்சில வித்வான்கள். அஹோராத்ரம் முழுவதும் பித்ருக்கள் உடையதால். ச்ராத்த த்யாகத்தில் தோஷம் உண்டென்று ஸ்ம்ருதி உள்ளது. தேவலரும்:எல்லாப் பித்ரு கர்மங்களும், ப்ரேத கர்மங்களும், ராத்ரியிலும் செய்யப்படலாம். ராத்ரியில் போஜநம் முதலியதைச்
[[62]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
செய்யக்கூடாது. மனுவானால்:-பித்ருக்களுக்குப் பகலில் செய்ய முடியாவிடில், ராத்ரியிலும் செய்யலாம். ஆனால் இது ஸங்கட விஷயத்தில் க்ரஹிக்கத் தகுந்தது. மனிதர் ராத்ரி காலத்தில் ச்ராத்தத்தைச் செய்யலாம். பத்னி மத்யம பிண்டத்தை ப்ராசனம் செய்யக் கூடாது. கர்த்தாவும் போஜனம் செய்யக்கூடது.
स्मृत्यन्तरेऽपि
यथा कथं चित् कर्तव्यं नित्यं कर्म विजानता । न प्राप्तस्य विलोपोऽस्ति पैतृकस्य विशेषतः इति । अन्यत्रापि -दिवोदितानि कर्माणि प्रमादादकृतानि वै । यामिन्याः प्रथमे यामे तानि सर्वाणि कारयेत् इति । दिवाश्राद्धक्रियाया असम्भवे रात्रावारम्भसमापने कार्ये इति कालनिर्णयकृन्मतम् । अन्ये तु रात्रि श्राद्धवचनानि सर्वाणि दिवाऽऽरब्धविषयाणि, आपस्तम्बे न रात्रिश्राद्धं प्रतिषिध्य तत्समापनमात्रस्य विधानात् इत्याहुः ।
ஓர் ஸ்ம்ருதியில்:நித்ய கர்மத்தை எப்படியாவது அறிந்தவன் செய்ய வேண்டும். விஹிதகர்மத்திற்கு லோபம் என்பது கூடாது. பித்ர்ய கர்மத்திற்கு லோபம் கூடவே கூடாது. மற்றோர் ஸ்ம்ருதியில்:பகலில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் கவனம் இன்மையால் பகலில் செய்யப்படாவிடில், அவைகள் எல்லாவற்றையும் இரவின் முதல் யாமத்தில் செய்யவும். பகலில் ச்ராத்தம் செய்வது ஸம்பவிக்காவிடில், ராத்ரியில் ஆரம்பம் ஸமாபனம் இவைகளைச்
செய்யலாம் என்பது காலநிர்ணயகாரரின் மதம். சிலரோவெனில் ‘ராத்ரி ச்ராத்த விதி வசனங்கள் எல்லாம் பகலில் ஆரம்பித்ததைப் பற்றியவை. ஆபஸ்தம்பரால் ராத்ரி ச்ராத்தத்தை நிஷேதித்து அதை முடிக்கலாம் என்பது மட்டில் விதிக்கப்பட்டு இருப்பதால்’ என்கின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[63]]
अपरे तु
सन्ध्यारात्र्योर्न कर्तव्यं श्राद्धं खलु विचक्षणैः इत्यादिभिः रात्रिश्राद्धमात्रस्य निषेधात् दिवारब्धस्यापि श्राद्धस्य रात्रौ समापनं नास्ति, अपरेद्युर्दिवैव श्राद्धशेषकरणम् इति वदन्ति । तथैवापस्तम्बवचनं हरदत्तेनान्यथा व्याख्यातम् — न च नक्तं श्राद्धं कुर्वीत । श्राद्धकर्मण्यारब्धे करणविलम्बेन मध्ये यद्यादित्योऽस्तमियात्तदा श्राद्धशेषं न कुर्वीत, अपरेद्युर्दिवैव कुर्वीत इति । आरब्धे चाभोजनमापरिसमापनादन्यत्र राहुदर्शनात् इति तद्वचनमपि तेन व्याख्यातम्, पूर्वेद्युर्निवेदन प्रभृति आपिण्डनिधानात् मध्ये कर्तुः भोजननिषेधः । अन्यत्र राहुदर्शनात् इति, न च नक्तमित्यस्याप वादः राहुदर्शने नक्तमपि कुर्वीत इति ।
|
மற்றவரோவெனில், அறிந்தவர்கள் ஸந்த்யையிலும் ராத்ரியிலும் ச்ராத்தத்தைச் செய்யக்கூடாது என்பது முதலிய வசனங்களால் ராத்ரியில் ச்ராத்தம் எல்லாவற்றையும் நிஷேதித்து இருப்பதால் ராத்ரியில் ச்ராத்தத்திற்கு ஸமாபநம் இல்லை. மறுநாள் பகலிலேயே ச்ராத்த சேஷத்திற்கு ஸமாபநம் என்கின்றனர். அவ்விதமே ஆபஸ்தம்ப வசனம் ஹரதத்தரால் வேறு விதமாய் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது:ராத்ரியில் ச்ராத்தம் செய்யக் கூடாது. ச்ராத்த கர்மம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு செய்வதில் விளம்பம் ஏற்பட்டு நடுவில் ஸூர்யன் அஸ்தமயத்தை அடைந்தால், அப்பொழுது ச்ராத்த சேஷத்தைச் செய்யக்கூடாது. மறுநாள் பகலிலேயே செய்ய வேண்டும்’ என்று. ‘ஆரப்தே+தர்சனாத்’ என்ற வசனமும் அவரால் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது:முதல் நாளில் ப்ராம்ஹணருக்குத் தெரிவித்தது முதல் பிண்ட ப்ரதானம் வரையில் நடுவில் போஜன நிஷேதம். ‘அன்யத்ர ராஹுதர்சனாத்’ என்பது, ‘ந ச நக்தம்’ என்பதற்கு அபவாதம். ராஹுதர்சனத்தில் ராத்ரியிலும் ச்ராத்தம் செய்யவேண்டும்’ என்று.
[[64]]
―
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
केचित्तु श्राद्धविघ्ने समुत्पन्ने ह्यविज्ञाते मृतेऽहनि । एकादश्यां तु कर्तव्यं कृष्णपक्षे विधुक्षये इति मरीचिस्मरणात् दिवाश्राद्धारम्भासम्भवे तद्दिने श्राद्धप्रतिनिधीनामन्यतमं कृत्वा तन्मासि कृष्णैकादश्याममावास्यायां वा श्राद्धं कर्तव्यमित्याहुः । यथोचितमत्र ग्राह्यम् । ननु रात्रेरन्यत्रं कुर्वाणः श्रेयः प्राप्नोत्यनुत्तमम् इति स्मरणात् अपराह्नवन्मुख्यत्वेन वा सायाह्नवदगौणत्वेन वा प्रातः सङ्गवावपि कर्मकालौ प्रसज्येयाताम् । नायं दोषः, शिवराघवसंवादे प्रातः कालस्य निषिद्धत्वात्, प्रातः काले तु न श्राद्धं प्रकुर्वीत द्विजोत्तमः । नैमित्तिकेषु श्राद्धेषु न कालनियमः
ஈ:
சிலரோவெனில்:‘ச்ராத்தத்திற்கு விக்னம்
- உண்டானாலும், ம்ருததினம் அறியப்படாவிடினும், ருஷ்ணபக்ஷத்தின் ஏகாதசியிலாவது, தர்சத்திலாவது செய்ய வேண்டும்’ என்று மரீசி ஸ்ம்ருதி இருப்பதால், பகலில் ச்ராத்தம் செய்ய முடியாவிடில், அன்று ச்ராத்த ப்ரதிநிதிகளுள் ஒன்றைச் செய்து, அந்த மாஸத்தில் க்ருஷ்ண ஏகாதசியிலாவது, அமையிலாவது ச்ராத்தம் செய்ய வேண்டும் என்கின்றனர். இவ்விஷயத்தில் உசிதமாகியதை க்ரஹிக்கவும். ‘ராத்ரியைத் தவிர்த்த மற்ற காலத்தில் செய்பவன் சிறந்த ச்ரேயஸ்ஸை அடைவான்’ என்ற ஸ்ம்ருதியினால், ‘அபராஹ்ணம் போல் முக்யமாயாவது, ஸாயாஹ்னம் போல் கௌணமாயாவது ப்ராத:காலமும் ஸங்கவ காலமும் கர்மகாலமாய் வரக்கூடுமே’ எனில், இது தோஷமல்ல. சிவராகவ ஸம்வாதத்தில் ப்ராத:காலம் நிஷேதிக்கப்பட்டு இருப்பதால்:-‘ப்ராம்ஹணன் ப்ராத:காலத்தில் ச்ராத்தம் செய்யக் கூடாது. நைமித்திக ச்ராத்தங்களில் காலநியமம் சொல்லப்படவில்லை’ என்று.
- ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[65]]
यद्यपि सङ्गवो न साक्षानिषिद्धः, तथाऽपि कुतपमुहूर्ते मुख्योपक्रमस्य गान्धर्वमुहूर्ते गौणोपक्रमस्य चाभिधाने सति अर्थाभिषेधः परिशिष्यते, तथा शिवराघवसंवाद एव ग्रहणादिव्यतिरिक्तस्य प्रक्रमे कुतपः स्मृतः । कुतपादथ वाऽप्यर्वाक् भासनं कुतपो भवेत् इति । ग्रहः
ग्रहणम् । आदिशब्देन सङ्क्रान्त्यादिनिमित्तमुच्यते, इतरस्य तु सांवत्सरिकादेरस्ति कुतपनियमः, स च मुख्य उपक्रमकालः, कदाचित् कार्यवशात् श्राद्धस्य सहसा करणीयत्वे सति कुतपादर्वाचीनो गान्धर्वोऽप्युपक्रमकालतयाऽभ्यनुज्ञायते
मनेकवचनविहितत्वादवगन्तव्यम्
मुख्यत्व
कुतपस्य I तत्र कुतपस्वरूपं
भविष्यत्पुराणेऽभिहितम् - प्रविश्य भानुः स्वां छायां शङ्कुवद्यत्र तिष्ठति । स कालः कुतपो नाम मन्दीभूतस्य संज्ञया इति ।
எப்படியும் நிஷேதிக்கப்படவில்லை.
ஸங்கவகாலம்
நேராய்
அப்படியாயினும்
குதபமுஹுர்த்தத்தில் முக்யமாகிய ஆரம்பத்தையும்,
காந்தர்வ
கௗணமாகிய
முஹுர்த்தத்தில் ஆரம்பத்தையும் சொல்லி இருக்கும் பொழுது, அர்த்தத்தால் நிஷேதம் மீதியாகின்றது. அவ்விதம் சிவராகவ ஸம்வாதத்திலேயே ‘க்ரஹணம் முதலியதைத் தவிர்த்த ச்ராத்தத்தின் ஆரம்பத்தில் குதபம் விதிக்கப்பட்டு உள்ளது. அல்லது, குதபத்திற்கு முன் உள்ளதும் குதபம் ஆகும்’ என்று உள்ளது. ஆதிசப்தத்தால் ஸங்க்ராந்தி முதலிய நிமித்த ச்ராத்தம் சொல்லப்படுகிறது. அது நிமித்தத்திற்கு அதீனம் ஆகியதால் குதபநியமம் சொல்ல முடியாது. மற்ற ஸாம்வத்ஸரிக ச்ராத்தம் முதலியதற்குக் குதப நியமம் உண்டு. அது ஆரம்ப முக்ய காலம். ஒரு காலத்தில் கார்ய வசத்தால் ச்ராத்தத்தைச்சீக்ரமாய்ச் செய்ய வேண்டியது ஆனால் குதபத்திற்கு முந்திய காந்தர்வ66
முஹூர்த்தமும்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
உபக்ரமகாலமாய்
அனுஜ்ஞை செய்யப்படுகிறது. குதபத்திற்கு முக்யத் தன்மை அநேக வசனங்களால் விதிக்கப்பட்டு இருப்பதால் அறியத்தக்கது. அவ்விஷயத்தில் குதபத்தின் ஸ்வரூபம் பவிஷ்யத் புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது:‘எக்காலத்தில் ஸூர்யன் தனது நிழலை அடைந்து முளை போல் (நேராக) ருக்கின்றானோ, அக்காலம் குதபம் எனப்படுகிறது, பெயரளவில் மந்தமாய் உள்ளவன்’ என்று.
नारदः
―
सन्त्यज्य सप्तमं भागमष्टमं क्रमते यदा । स कालः कुतपो ज्ञेयो मन्दीभूतस्य संज्ञया इति । आपस्तम्बः - सप्तमात् परतो यस्तु नवमात् पूर्वतः स्थितः । उभयोरपि मध्यस्थः कुतपः स उदाहृतः इति । स च कुतपो मुख्यत्वाद्वायुपुराणे प्रशस्यते दिवसस्याष्टमे भागे मन्दीभवति भास्करः । स कालः कुतपो नाम पितॄणां दत्तमक्षयम् इति । कुतपात् पूर्वोत्तरयोर्गान्धर्वरौहिणयोर्गौणोपक्रमकालत्वं सूचयितुं छत्रिन्यायेन मुहूर्तत्रयं कुतपशब्देन व्याजहार नारदः -
मध्याह्ने त्रिमुहूर्तं तु यदा चलति भास्करः । स कालः कुतपो नाम पितॄणां दत्तमक्षयम् इति । कुतपे प्रक्रान्तस्य सायाह्लादर्वाचीनः सर्वोऽपि मुख्यकालः ।
[[1]]
நாரதர்:—ஸூர்யன் எப்பொழுது ஏழாவது பாகத்தை விட்டு எட்டாவது பாகத்தை அடைகின்றானோ,அக்காலம் குதபம் எனப்படும். அது மந்தமாய் உள்ளவனின்பெயர். ஆபஸ்தம்பர்:ஏழாவது முஹுர்த்தத்திற்குப் பிந்தியதும், ஒ ஒன்பதாவது முஹுர்த்தத்திற்கு முந்தியதுமாகிய காலம் குதபம் எனப்பட்டுள்ளது. அந்தக் குதபகாலம் முக்யமாகியதால் வாயு புராணத்தில் ஸ்துதிக்கப்படுகிறது:‘பகலின் எட்டாவது பாகத்தில் ஸூர்யன் மந்தனாய் ஆகிறான். அக்காலம் குதபம் எனப்படுகிறது. அக்காலத்தில் பித்ருக்களுக்குக்
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[67]]
ர்
கொடுக்கப்பட்டது அக்ஷயம் ஆகும்’ என்று. குதபத்திற்கு முந்தியதும், பிந்தியதுமாகிய
காந்தர்வ ரௌஹிணங்களுக்குக் கௌணோபக்ரம காலத் தன்மையை ஸுசிப்பதற்குச் சத்ரிந்யாயத்தால் மூன்று முஹூர்த்தங்களையும் குதப சப்தத்தால் சொன்னார் நாரதர்:‘மத்யாஹ்னத்தில் மூன்று முஹுர்த்தங்களில் ஸூர்யன் செல்லும் காலம் குதபம் எனப்படுகிறது. அக்காலத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கப்பட்டது அக்ஷயம் ஆகும்’ என்று. (குடை இல்லாதவர்களும் குடை உள்ளவர்களும் சேர்ந்துள்ள கூட்டத்தைக் குடையுள்ளவர்கள் என்று சொல்வது சத்ரி ந்யாயம்.) குதபத்தில் ஆரம்பிக்கப்பட்டதற்கு, ஸாயாஹ்னத்திற்கு முன் உள்ள காலமெலாம் முக்ய
முக்ய காலம். அது
சொல்லப்பட்டுள்ளது.
तदुक्तं मत्स्यपुराणे
अह्नो मुहूर्ता विख्याता दश पञ्च च सर्वदा । तत्राष्टमो मुहूर्तो यः स कालः कुतपः स्मृतः । अष्टमे भास्करो यस्मान्मन्दीभवति सर्वदा तस्मादनन्तफलदस्तत्रारम्भो विशिष्यते । ऊर्ध्वं मुहूर्तात् कुतपाद्यन्मुहूर्तचतुष्टयम् । मुहूर्तपञ्चकं ह्येतत् स्वधाभवनमिष्यते इति ।
மத்ஸ்யபுராணத்தில்:— பகலின் முஹூர்த்தங்கள் பதினைந்து என்று ப்ரஸித்தங்கள். அவைகளுள் எட்டாவது முஹுர்த்தம் எதுவோ அக்காலம் குதபம் எனப்படுகிறது. எட்டாவது முஹுர்த்தத்தில் எப்பொழுதும் ஸூர்யன் மந்தனாய் ஆகிறான். ஆகையால் அதில் ஆரம்பம் அழிவற்ற பலனைக் கொடுப்பது ஆகும் என்று ச்லாகிக்கப்படுகிறது. குதபத்திற்கு மேல் உள்ள நான்கு முஹுர்த்தங்களும் குதபமும் ஆக ஐந்து முஹூர்த்தங்களும் ச்ராத்தார்ஹம் எனப்படுகிறது.
[[68]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ननु अपराह्नस्यान्तिमो भागो निषिद्धः । तथा च यमः
प्रहरे प्राप्ते यत् श्राद्धं कुरुते नरः । आसुरं तद्भवेत् श्राद्धं दाता च नरकं
व्रजेदिति । स्मृत्यन्तरेऽपि
——
चतुर्थे प्रहरे प्राप्ते यत् श्राद्धं कुरुते
द्विजः । तदन्नं राक्षसो भुङ्क्ते निराशाः पितरो गताः इति । अपराह्नस्यान्तिमेन पादन्यूनमुहूर्तेन सह सायाह्नश्चतुर्थप्रहरो भवतीति
सत्यम्, तत्र सायाह्नभागकटाक्षेणायं निषेधः, नत्वपराह्णभागकटाक्षेण । तामेतां विवक्षां विशदीकर्तुं यमो वचनान्तरेण सायाह्नं निराचकार - सायाह्नस्त्रिमुहूर्तः स्यात् श्राद्धं तत्र न कारयेत्
‘அபராஹ்ணத்தின் முடிவுப் பாகம் நிஷேதிக்கப்பட்டு
இருக்கிறது. அவ்விதம், யமன்:‘நான்காவது யாமம் ப்ராப்தமாய் இருக்க மனிதன் எந்த ச்ராத்தத்தைச் செய்கின்றானோ அது அஸுரர்களைச் சேர்ந்தது ஆகும். செய்பவனும் நரகத்தை அடைவான்’ என்றார்.ஓர் ஸ்ம்ருதியிலும்:‘நான்காவது யாமம் வந்திருக்க எந்த ச்ராத்தத்தைச் செய்கின்றானோ அதனது அன்னத்தை ராக்ஷஸன் புஜிப்பான், பித்ருக்கள் ஆசை அற்றுப் போவார்கள்’ என்று உள்ளது. ‘அபராஹ்ணத்தின் முக்கால் முஹுர்த்தத்துடன் சேர்ந்துள்ள ஸாயாஹ்னம் நான்காவது யாமம் ஆகின்றது’ எனில், இது உண்மை. அதில், ஸாயாஹ்னபாகத்தில் த்ருஷ்டியால் இந்த நிஷேதம், அபராஹ்ணபாக த்ருஷ்டியால் அல்ல. சொல்லிய இந்த விவக்ஷையை ஸ்பஷ்டமாக்குவதற்கு, யமன் மற்றொரு வசனத்தால் ஸாயாஹ்னத்தை நிராகரித்தார்:-
‘ஸாயாஹ்னம் மூன்று முஹுர்த்தம் கொண்டது. அதில் ச்ராத்தம் செய்யக் கூடாது’ என்று.
ननु अपराह्णस्य मुख्यकालत्वं च प्रतिनियतम्, शुक्लपक्षे शुक्लपक्षे तु पूर्वाह्णे श्राद्धं
व्यभिचारात् । तथा च मार्कण्डेयः
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[69]]
कुर्याद्विचक्षणः । कृष्णपक्षेऽपराह्णे तु रौहिणं तु न लङ्घयेत् इति । नैष दोषः, अत्र शुक्लपक्षकृष्णपक्षयोर्दैवपित्र्यपरत्वात्, देवानुद्दिश्य क्रियमाणं श्राद्धं दैवम्, तत्तु फलकामिन उत्साहहेतुतया चित्तप्रसादं जनयतीति शुक्लशब्देनाभिधीयते, पित्र्यं तु पितृमरणादिस्मारकतया चित्तकालुष्यं जनयतीति कृष्णशब्देनाभिधीयते, शुक्लस्य दैवस्य कर्मणः पक्षः शुक्लपक्षः, यदा दैवं श्राद्धं करिष्यामीति बुद्धिस्तदैवेत्यर्थः, एवमितरत्रापि योजनीयम् । एवं च सत्यपराह्णे न पार्वण श्राद्धं व्यभिचरति । रौहिणं तु न लङ्घयेदित्येकोद्दिष्ट विषयम् । यद्यापातप्रतीत एवार्थी वचनस्य परिगृह्यते, तदा पूर्वोदाहृतं वचनजातं निखिलमपि व्याकुलीभवेत् इति कालनिर्णये व्याख्यातम् ।
‘சுக்ல
அபராஹ்ணத்திற்கு ச்ராத்த காலத்வம் என்பதும் நியதம் அல்ல. சுக்ல பக்ஷத்தில் மாறுவதால். அவ்விதமே, மார்க்கண்டேயர்:-
பக்ஷத்திலானால் பூர்வாஹ்ணத்தில் அறிந்தவன் ச்ராத்தம் செய்ய வேண்டும். க்ருஷ்ண பக்ஷத்தில் ஆனால் அபராஹ்ணத்தில் செய்யவும். ரௌஹிணத்தைத் தாண்டக்கூடாது’ என்றார், எனில், இது தோஷமல்ல. இவ்விடத்தில், சுக்ல பக்ஷ க்ருஷ்ண பக்ஷ சப்தங்கள் தைவகர்மத்தையும், பிதர்யகர்மத்தையும் சொல்வதில் தாத்பர்யம் உள்ளதாகியதால், தேவர்களைக் குறித்துச் செய்யப்படும் ச்ராத்தம் தைவம், அது பலனை விரும்பியவனுக்கு உத்ஸாஹ காரணம் ஆகியதால் மனதிற்குத் தெளிவை உண்டாக்குகின்றது என்பதால் சுக்ல சப்தத்தால் சொல்லப்படுகிறது. பித்ர்ய சப்தமோ வெனில் பித்ரு மரணம் முதலியதை ஸ்மரிக்கச் செய்வதால் மனதிற்குக் கலக்கத்தைச் செய்கின்றது என்பதால் க்ருஷ்ண சப்தத்தால் சொல்லப்படுகிறது. சுக்லத்தின் - தைவ கர்மத்தின், பக்ஷம் சுக்ல பக்ஷம். எப்பொழுது தேவர்களைப் பற்றிய ச்ராத்தத்தைச் செய்யப் போகிறேன் என்ற புத்தி உண்டாகின்றதோ அப்பொழுதே என்பது பொருள்.
[[70]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இவ்விதம் மற்றதிலும் சேர்க்க வேண்டும். இவ்விதம் இருக்கும் பொழுது அபராஹ்ணத்தில் பார்வண ச்ராத்தம் என்பது வ்யபிசரிப்பது இல்லை. ‘ரௌஹிணம் து நலங்கயேத்’ என்பது ஏகோத்திஷ்டத்தைப் பற்றியது. இவ்விதம் இன்றி மேலாகத் தோன்றும் அர்த்தமே வசனத்திற்கு என்று க்ரஹித்தால், முன் சொல்லிய வசனங்கள் எல்லாம் வ்யாகுலங்களாய் ஆகும் என்று கால நிர்ணயத்தில் வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது.
अन्ये त्वाहुः
मार्कण्डेयवचनमिदं युगादिश्राद्धविषयम् । तदाह बृहस्पतिः । द्वौ शुक्लौ द्वौ तथा कृष्णौ युगादीन् मुनयो विदुः । शुक्ले पौर्वाह्निकी ग्राह्या कृष्णे चैवापराह्निकी इति । तस्माद्युगादिश्राद्धं पूर्वपक्षे विहितं पूर्वाह्णे सङ्गवात्परं पञ्चदशनाड्यभ्यन्तरे कुर्यात्, अपरपक्षे विहितमपराह्णे आवर्तनात्परं सार्धमुहूर्ताभ्यन्तरे कुर्यात्, रौहिणं तु न लङ्घयेदित्युक्तत्वात् । अनेनैव न्यायेन पूर्वपक्षविहितश्राद्धस्य सर्वस्यापि पूर्वाह्णे सार्धमुहूर्तः काल : इति ।
மற்றவரோவெனில் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘இந்த மார்க்கண்டேய வசனம் யுகாதி ச்ராத்தத்தைப் பற்றியது. அதைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:‘யுகாதிகள் இரண்டு சுக்லபக்ஷத்திலும், இரண்டு க்ருஷ்ண பக்ஷத்திலும் என்கின்றனர் முனிவர்கள். சுக்ல பக்ஷத்தில் பூர்வாஹ்ணத்தில் உள்ள திதி க்ராஹ்யம் ஆகும். அபரபக்ஷத்தில் அபராஹ்ணத்தில் உள்ள திதி க்ராஹ்யம்’ என்று. ஆகையால் பூர்வபக்ஷத்தில் விஹிதமான யுகாதி ச்ராத்தத்தை பூர்வாஹ்ணத்தில் ஸங்கவத்திற்குப் பிறகு, பதினைந்து நாழிகைக்குள் செய்ய வேண்டும். க்ருஷ்ண பக்ஷத்தில் விதிக்கப்பட்டதை அபராஹ்ணத்தில் ஆவர்த்தனத்திற்குப் பிறகு ஒன்றரை முஹுர்த்தத்திற்குள் செய்ய வேண்டும், ‘ரௌஹிணத்தைத் தாண்டக்கூடாது’ என்று இருப்பதால். இந்த நியாயத்தாலேயே சுக்ல
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் பக்ஷத்தில் விதிக்கப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் பூர்வாஹ்ணத்தில் முஹுர்த்தம் காலம்’ என்று.
[[71]]
ச்ராத்தங்கள் ஒன்றரை
तदेवं पार्वणश्राद्धस्य ग्रहणादिश्राद्धवर्जितस्य अपराह्णः कर्मकालः, कुतपः प्रारम्भकाल इति स्थितम् । आब्दिकादौ किं पूर्वविद्धा तिथिग्रह्या उतोत्तरविद्धेति विवक्षायां देवस्वामी ब्रूते यस्मिन् काले यद्विहितं कर्मोपक्रमोपसंहारयुक्तं तस्मिन् काले तस्यां तिथौ, यस्मिन्नहनि संभावयितुं शक्यते तदुत्तरं पूर्वं वा ग्रहीतव्यम् इति । एवं च कुतपापराह्णोभयव्यापिनी तिथिर्ग्राह्येत्युक्तं भवति, यदा तदुभयव्यापिनी तिथिर्न सम्भवति, तदा केवलापराह्वव्यापिन्यपि ग्राह्या, पित्रर्थेचापराह्निकी, अपराह्नः पितॄणां तु याऽपराह्णानुयायिनी इत्यादिस्मरणात् ।
ஆகையால், இவ்விதம் க்ரஹண ச்ராத்தம் முதலியதைத் தவிர்த்த பார்வண ச்ராத்தத்திற்கு அபராஹ்ணம் கர்மகாலம், குதபம் ப்ராரம்ப காலம் என்பது நிலைத்தது. ஆப்திகம் முதலியதில் பூர்வவித்தமான திதி க்ரஹிக்கத் தகுந்ததா அல்லது உத்தரவித்த திதியா? என்று விவக்ஷையில் சொல்லுகிறார், தேவஸ்வாமீ:‘எந்தக் காலத்தில் எந்தக் கர்மம் உபக்ரமம் முடிவு இவைகளுடன் கூடியதாய் விதிக்கப்பட்டு உள்ளதோ, அக்காலத்தில் அந்தத் திதியில் எந்தத் தினத்தில் செய்ய முடியுமோ அந்தத் தினம் முந்தியது அல்லது பிந்தியதாய் இருந்தாலும் அதை க்ரஹிக்கவும்’ என்று. இவ்விதம் இருப்பதால் குதபம் அபராஹ்ணம் இவ்விரண்டிலும் வ்யாபித்துள்ள திதியை க்ரஹிக்க வேண்டும் என்று சொல்லியதாய் ஆகின்றது. எப்பொழுது அவ்விரண்டிலும் வ்யாப்தியுள்ள திதி ஸம்பவிக்கவில்லையோ அப்பொழுது, அபராஹ்ணம் மட்டில் வ்யாப்தி உள்ளதையும் க்ரஹிக்க வேண்டும்.
[[72]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
‘அபராஹ்ண வ்யாப்தி உள்ளது பித்ரு கார்யத்தில், அபராஹ்ணம் பித்ருக்களுக்கு, எந்தத் திதி அபராஹ்ணத்தை அனுஸரித்து உள்ளதோ’ என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்கள் உள்ளன.
ननु केवलापराह्णव्याप्तिवत् केवलकुतपव्यापिन्यपि स्मृत्यन्तरे प्रतीयते - मध्याह्वव्यापिनी या स्यात् तिथिः पूर्वाऽपराऽपि वा । तत्र कर्माणि कुर्वीत ह्रासवृद्धी न कारणम् इति । मैवम्, , वचनान्तरसंवादेनास्यैकोद्दिष्टविषयत्वेनोपपत्तेः । अपराह्णव्याप्तिरप्येकोद्दिष्ट न्यायेन षोढा भिद्यते । तत्र पूर्वेद्युरेवापराह्नव्याप्तौ यथोक्तवचनेन, क्षयाहस्य तिथिर्विप्रा यदि खण्डतिथिर्भवॆत् । व्याप्तापराह्निकायां तु श्राद्धं कार्यं विजानता इति नारदवचनेन च सा ग्राह्या । अपरेद्युरेवापराह्णव्याप्तौ यथोक्तवचनात् प्रारम्भकालसम्भवाच्च
प्रशस्ततरा ।
.
அபராஹ்ணம் மட்டில் வ்யாப்தி உள்ள திதியைப் போல் குதபம் மட்டில் வ்யாப்தியுள்ள திதியும் க்ராஹ்யம் என்று ஒர் ஸ்ம்ருதி உள்ளதே ? ‘எந்தத் திதி மத்யாஹ்ன வ்யாப்தி உள்ளதோ, முந்தியதாயினும் பிந்தியதாயினும் அதில் கர்மங்களைச் செய்யவும், க்ஷயமும் வ்ருத்தியும் காரணம் அல்ல’ என்று, எனில், இவ்விதம் சொல்லக் கூடாது. மற்ற வசனங்களைச் சேர்த்துப் பார்த்தால் இந்த வசனம் ஏகோத்திஷ்ட விஷயம் என்பதால் உபபன்னம் ஆகும். அபராஹ்ண வ்யாப்தியும் ஏகோத்திஷ்டத்தில் சொல்லிய ந்யாயப்படி ஆறு விதமாய்ப்
விதமாய்ப் பேதம் உள்ளதாகிறது. அவைகளுள், முதல் நாளிலேயே அபராஹ்ண வ்யாப்தி என்ற பேதத்தில், முன் சொல்லிய வசனத்தாலும், ‘விப்ரர்களே ! ம்ருதாஹத்தின் திதி எப்பொழுது கண்ட திதியாய் ஆகுமோ அப்பொழுது, அபராஹ்ண வ்யாப்தியுள்ள திதியில் அறிந்தவன் ச்ராத்தம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[73]]
செய்ய வேண்டும்’ என்ற நாரத வசனத்தாலும் அதை க்ரஹிக்க வேண்டும். மறுநாளில் மட்டில் அபராஹ்ண வ்யாப்தி என்ற பக்ஷத்தில் சொல்லிய வசனத்தாலும் ப்ராரம்ப காலத்தில் ஸம்பவிப்பதாலும் அது மிகவும் ச்லாக்யமாகியது.
उभयत्रापराह्णव्यापित्वे
बोधायन आह
अपराह्नद्वयव्यापिन्यतीतस्य च या तिथिः । क्षये पूर्वा तु कर्तव्या वृद्धौ कार्या तथोत्तरा इति । अतीतस्य मृतस्य । अत्र ग्राह्यतिथेर्वृद्धिक्षयाभ्यां न निर्णयः, किं तु तदुत्तरतिथिवृद्धिक्षयाभ्याम् । कुतः ? अपराह्णद्वयव्यापित्वाभिधानात् । पूर्वेद्युरामध्याह्नावसानं पूर्वतिथिः प्रवृत्ता, ततोऽपराह्णोपक्रममारभ्यापरेद्युरपराह्नावसानपर्यन्तत्वे सति मृताहतिथेद्वर्चपराह्णव्यापित्वं भवति, तच्च त्रिमुहूर्तवृद्ध्या संपद्यते, न तुक्षयेण । तथा सति क्षये पूर्वा तु कर्तव्या इत्येतन्नोपपद्यते, उत्तरतिथिगतवृद्धि क्षयस्वीकारे त्विदं वचनमुपपद्यते । यदोत्तर तिथिस्सायाह्नं प्रविशति तदा तिथिवृद्धिः, तत्रापरेद्युरनुष्ठानं न्याय्यम्, कुतपमारभ्य त्वशेषमुख्यकालव्यापित्वात् । यदा उत्तरतिथिरपराह्णेऽपक्षीयते तदा मृततिथिः पूर्वविद्धा कर्तव्या, उत्तरविद्धायास्तस्याः ज्योतिः शास्त्रप्रक्रियया अपराह्णव्यापित्वेऽपि पारिभाषिक्या स्मार्तप्रक्रियया तदव्यापित्वात् ।
இரண்டு நாட்களிலும் அபராஹ்ண வ்யாப்தி இருக்கும் பக்ஷத்தில் போதாயனர் சொல்லுகிறார்:‘ம்ருதாஹ திதி இரண்டு நாட்களிலும் அபராஹ்ணவ்யாப்தி உள்ளதாகில், க்ஷயத்தில் முன் திதியையும், வ்ருத்தியில் பின் திதியையும் க்ரஹிக்கவும்’ என்று. இவ்விஷயத்தில், க்ரஹிக்க வேண்டிய திதியின் வ்ருத்தி க்ஷயங்களால் நிர்ணயம் என்பது இல்லை. ஆனால், க்ராஹ்ய திதியின் மேல் உள்ள திதியின் வ்ருத்தி க்ஷயங்களால். ஏன் ? எனில்,
[[74]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இரண்டு அபராஹ்ணங்களில் வ்யாபித்து இருப்பது என்பதைச் சொல்லி இருப்பதால். முதல் நாளில் மத்யாஹ்னம் முடியும் வரையில் முந்திய திதி. பிறகு அபராஹ்ணத்தின் ஆரம்பம் முதற்கொண்டு, மறுநாள் அபராஹ்ணம் முடியும் வரையில் இருந்தால் ச்ராத்தீய திதி இரண்டு அபராஹ்ணங்களிலும் வ்யாபித்துள்ளது என்பது ஸம்பவிக்கும். அதுவும் மூன்று முஹுர்த்தம் வ்ருத்தியினால் ஏற்படும். க்ஷயத்தால் ஏற்படாது. அவ்விதம் இருக்க ‘க்ஷயே பூர்வாது கர்த்தவ்யா’ என்பது உபபன்னமாகாது. மேல் திதியில் உள்ள வ்ருத்தி க்ஷயங்களை ஸ்வீகரித்தாலோ வெனில் இந்த வசனம் உபபன்னமாகிறது. எப்பொழுது மேல் திதி ஸாயாஹ்னத்தில் ப்ரவேசிக்கின்றதோ அப்பொழுது திதி வ்ருத்தி. அவ்விஷயத்தில் மறுநாளில் அனுஷ்டிப்பது ந்யாயம் ஆகும். குதபம் முதற்கொண்டு முக்ய காலம் முழுவதிலும் வ்யாபித்து இருப்பதால். எப்பொழுது உத்தர திதி அபராஹ்ணத்தில் க்ஷயத்தை அடைகிறதோ, அப்பொழுது ச்ராத்த திதி பூர்வ வித்தையாய் உள்ளது க்ரஹிக்கத்தக்கது. உத்தர வித்தையான அத்திதிக்கு, ஜ்யோதிச் சாஸ்த்ரப்படி அபராஹ்ண வ்யாபித்வம் இருந்தாலும், பாரிபாஷிகமான ஸ்மார்த்த ப்ரக்ரியையால் அபராஹ்ணவ்யாப்தி இல்லை.
—
तथा च स्मर्यते तिथ्यादौ तु भवेद्यावत् ह्रासो वृद्धिः परेऽहनि । तावान् ह्रासश्च पूर्वेद्युरदृष्टोऽपि स्वकर्मणि इति । तिध्यादावित्यादिशब्देन नक्षत्रयोगौ गृह्येते तिथिनक्षत्रयोगेषु क्षीयमाणेषु क्षयो यावद्धटिकापरिमितो भवति, तावद्धटिका - परिमितः क्षयस्तेभ्यः पूर्वेषु तिथिनक्षत्रयोगेषु ज्योतिः शास्त्रेणादृष्टोऽपि स्मार्तपरिभाषया ग्रहीतव्यः । एवं वृद्धिरपि द्रष्टव्या । तथा सति प्रकृते ह्युत्तरतिथेरपराह्णे यावान् क्षयः तावान् पूर्वेद्युग्रह्यतिथौ योजनीयः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[75]]
तथा सत्युत्तरविद्धा मृततिथिर्नापराह्णव्यापिनी, पूर्वविद्धा तु तद्व्यापिनीति सैव ग्रहीतव्या भवति । उत्तरतिथेस्साम्ये तु देवस्वामिवचनात् उत्तरविद्धैव ग्राह्येति निर्णयः ।
அவ்விதமே ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது:‘தித்யாதௌது + ஸ்வகர்மணி’ என்று. இதன் பொருள் — ‘தித்யாதௌ என்பதில் உள்ள ஆதி சப்தத்தால் நக்ஷத்ரம், யோகம் இவைகளும் க்ரஹிக்கப்படுகின்றன. திதி, நக்ஷத்ரம் யோகம் இவைகள் க்ஷயிக்கும் போது (குறையும் போது) க்ஷயம் எவ்வளவு நாழிகை அளவு உள்ளதோ, அவ்வளவு நாழிகை அளவு உள்ள க்ஷயம் அவைகளுக்கு முந்தி உள்ள திதி நக்ஷத்ர யோகங்களில், ஜ்யோதிச் சாஸ்த்ரத்தால் காணப்படாவிடினும் ஸ்மார்த்த பரிபாஷையால் க்ரஹிக்கப்பட வேண்டும். இவ்விதம் வ்ருத்தியும் அறியத் தக்கது’ என்று. அவ்விதம் இருப்பதால், ப்ரக்ருதத்தில் உத்தர திதிக்கு அபராஹ்ணத்தில் எவ்வளவு க்ஷயமோ அவ்வளவு க்ஷயத்தை முதல் நாளில் க்ராஹ்ய திதியில் சேர்க்க வேண்டும். அவ்விதம் ஆனால் உத்தர வித்தமான ம்ருத திதி அபராஹ்ண வ்யாப்தி உள்ளதாய் ஆவது இல்லை. பூர்வவித்த திதியோ வெனில் அபராஹ்ண வ்யாப்தி உள்ளதாய் உள்ளது. ஆகையால் அதையே க்ரஹிக்க வேண்டும் என்றாகிறது. உத்தர திதி ஸமமாய் உள்ள விஷயத்திலோ வெனில் தேவஸ்வாமியின் வசனப்படி உத்தர வித்தையே க்ரஹிக்கத்தக்கது என்பது ஸித்தாந்தம்.
यदा दिनद्वयेऽप्यपराह्णस्पर्शाभावः तदा पूर्वविद्धा ग्राह्या । तदाह
मनुः न द्व्यहव्यापिनी चेत् स्यान्मृताहे तु यदा तिथिः । पूर्वविद्धैव कर्तव्या त्रिमुहूर्ता भवेद्यदि इति । सुमन्तुरपि• न द्वयहव्यापिनी चेत् स्यान्मृताहस्य च या तिथिः । पूर्वस्यां निर्वपेत् पिण्डानित्याङ्गिरसभाषितम् इति । नन्वपराह्नस्पर्शाभाव उभयोः समानः, प्रारम्भकाले76
1.சரினான்
-S:-TET:
[[1]]
तु कुतपेऽपरेद्युस्तिथिसद्भावो विशिष्यते, तत्र परविद्धैव कुतो न ग्राह्येति चेत्, गुणाधिक्यात् पूर्वविद्धैव ग्राह्या । अपरेद्युः कुतपव्याप्तिरेको गुणः, पूर्वेद्युस्तिथिमूलसम्बन्धस्त्रिमुहूर्त-मस्तमयव्याप्तिश्चेति गुणद्वयम् ।
எப்பொழுது 2-நாட்களிலும் அபராஹ்ண ஸம்பந்தம் இல்லையோ அப்பொழுது பூர்வ வித்தையை க்ரஹிக்கவும். அதைச் சொல்லுகிறார், மனு:ச்ராத்த திதி எப்பொழுது 2-நாட்களிலும் வ்யாப்தியில்லாமல் உள்ளதோ
உள்ளதையே உள்ளதாகில்,
அப்பொழுது பூர்வ வித்தையாய் க்ரஹிக்கவும், 3முஹுர்த்தங்கள் ஸுமந்துவும்:ச்ராத்த திதி 2-நாட்களிலும் வ்யாப்தி
ல்லாமல் இருந்தால் முதல் திதியில் ச்ராத்தத்தைச் செய்யவும் என்பது ஆங்கிரஸ வசனம். அபராஹ்ண ஸ்பர்சம் இல்லை என்பது இரண்டிலும் ஸமானம். ஆரம்ப காலமாகிய குதபத்தில் மறுநாளில் திதி இருப்பது விசேஷம் ஆகியது. அப்படி இருக்க, பரவித்த திதியே ஏன் க்ராஹ்யம் ஆகாது ? எனில், குணம் அதிகமாய் உள்ளதால் பூர்வ வித்த திதியே க்ராஹ்யமாக வேண்டும். மறுநாளில் குதப வ்யாப்தி என்பது ஒரு குணம். முதல் நாளில் திதி மூல ஸம்பந்தம், மூன்று முஹுர்த்தம் அஸ்தமய வ்யாபித்வம் என்று 2குணங்கள்.
तिथिमूलसम्बन्धस्य प्राशस्त्यं नारदीयपुराणे दर्शितम् पित्र्ये मूलं तिथेः प्रोक्तं शास्त्रज्ञैः कालकोविदैः । तथैव दैवकार्येषु तिथेरन्त्यः प्रशस्यते इति । सौरपुराणेऽपि
मूलं हि पितृतृप्त्यर्थं तिथेरुक्तं महर्षिभिः इति । अस्तमयव्याप्तेः प्राशस्त्यमाह मनुः यस्यामस्तं रविर्याति पितरस्तामुपासते । सा पितृभ्यो यतो दत्तो ह्यपराह्नः स्वयंभुवा इति । व्यासः अह्नयस्तमयवेलायां कलामात्राऽपि या तिथिः । सैव प्रत्याब्दिके श्राद्धे नेतरा पुत्रहानिदा
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[77]]
என்பது
திதி மூல ஸம்பந்தம் ப்ரசஸ்தம் சொல்லப்பட்டு உள்ளது நாரதீய புராணத்தில்:— ‘பித்ரு கர்மத்தில் காலஜ்ஞர்களான.சாஸ்த்ரஜ்ஞர்களால். திதியின் மூலம் (ஆதி) ப்ரசஸ்தம் எனப்படுகிறது. அவ்விதம் தைவ கார்யங்களில் திதியின் கடைசிப் பாகம் ச்லாகிக்கப்படுகிறது’ என்று. ஸௌரபுராணத்திலும்:திதியின் ஆதிபாகம் பித்ருக்களின் த்ருப்திக்காக உள்ளது என்று மஹர்ஷிகளால் சொல்லப்பட்டு உள்ளது. அஸ்தமய வ்யாப்திக்கு ப்ரசம்ஸையைச் சொல்லுகிறார், மனு:எந்தத் திதியில் ஸூர்யன் அஸ்தத்தை அடைகின்றாரோ அந்தத் திதியை பித்ருக்கள் அடைகின்றனர். அந்தத் திதி பித்ருக்களுக்கு உரியதாகும். ப்ரம்ஹ தேவனால் அபராஹ்ணம் பித்ருக்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வ்யாஸர் :பகலில் அஸ்தமய வேளையில் எந்தத் திதி கலாமாத்ரமாவது இருக்கின்றதோ அதுவே ப்ரத்யாப்திக ச்ராத்தத்திற்கு உரியது மற்றது உரியதல்ல. புத்ரஹானியைக் கொடுக்கும்.
न चापराह्णवेलायामविद्यमानतया कर्मकालव्याप्तिरहितायास्तिथेरनुपादेयत्वं शङ्कनीयम्; आपाद्यायास्तद्व्याप्तेर्विद्यमान-
पित्र्येऽस्तमयवेलायां स्पृष्टा पूर्णा पा (र)र्वणे मरणे नृणां
त्वात् । अत एव वसिष्ठः निगद्यते इति । नारदीयपुराणेऽपि
तिथिस्तात्कालिकी स्मृता । पित्र्येऽस्तमयवेलायां स्पृष्टा पूर्णा निगद्यते
14-g:
उदिते दैवतं भानौ पित्र्यं चास्तमिते रखौ । द्विमुहूर्तस्त्रिरह्नो या सा तिथिर्हव्यकव्ययोः इति । यथाक्रममुदये द्विमुहूर्तातिथिर्दैवे कर्मणि ग्राह्या, सायं त्रिमुहूर्ता कव्ये ग्राह्येत्यर्थः ।
அபராஹ்ண வேளையில் இல்லாததால் கர்மகால வ்யாப்தி இல்லாத திதி க்ராஹ்யம் அல்ல என்று சங்கிக்க வேண்டாம். ஆபாத்யமான வ்யாப்தி இருப்பதால். ஆகையால் தான் வஸிஷ்டர்: ‘பித்ர்ய கார்ய விஷயத்தில்,
[[78]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
அஸ்தமய வேளையில் ஸ்பர்சம் இருந்தாலும் அத்திதி பூர்ணம் எனச் சொல்லப்படுகிறது’ என்றார். நாரதீய புராணத்திலும்:மனிதர்களுக்குப் பாரணத்திலும் மரணத்திலும் அக்கால வ்யாப்தி உள்ள திதி க்ராஹ்யம் ஆகும். பித்ரு கார்யத்தில், அஸ்தமய வேளையில் ஸம்பந்தம் உள்ள திதி பூர்ணை எனப்படுகிறது. ஸுமந்து: ஸூர்யோதயத்திற்குப் பிறகு 2-முஹுர்த்த வ்யாப்தி உள்ள திதி தைவ கார்யத்தில் க்ராஹ்யம் ஆகும். ஸாயங்காலத்தில் 3-முஹுர்த்த வ்யாப்தி உள்ள திதி பித்ரு கார்யத்தில் க்ராஹ்யம் ஆகும்.
एवं च सति दर्श च पूर्णमासं च पितुः सांवत्सरं दिनम् । पूर्वविद्धमकुर्वाणो नरकं प्रतिपद्यते इति नारदवचनम्, यस्यामस्तं रविर्याति इत्यादि पूर्वोक्तमन्वादिवचनजातं च अपराह्णद्वयस्पर्शाभावे सायं त्रिमुहूर्तव्यापितिथिग्रहणपरं द्रष्टव्यम् । त्रिमुहूर्तव्यापित्वाभावे तु गोभिलः त्रिमुहूर्ता न चेद्राह्या परैव कुतपे हि सा । कुर्वीत कुतपे श्राद्धं सायाह्नव्यापिनी न चेत् इति ।
இவ்விதம் இருப்பதால், ‘தர்சம், பூர்ணமாஸம், பிதாவின் ச்ராத்த தினம் இவைகளில் பூர்வவித்த திதியை க்ரஹித்துச் செய்யாதவன் நரகத்தை அடைவான்’ என்ற நாரத வசனமும், ‘யஸ்யாமஸ்தம்ம ரவிர்யாதி’ என்பது முதலிய முன் சொல்லப்பட்ட மன்வாதி வசனம் முதலியதும்,
2அபராஹ்ணங்களிலும் ஸ்பர்சம் இல்லாவிடில் ஸாயங்காலத்தில் 3-முஹுர்த்த வ்யாப்தி உள்ள திதியை க்ரஹிக்க வேண்டும் என்பதில் தாத்பர்யம் உள்ளதாகியது என்று அறியவும். 3-முஹுர்த்த வ்யாப்தி இல்லாவிடிலோ வெனில், கோபிலர்:3முஹுர்த்த வ்யாப்தி இல்லாததாகில் பர திதியே க்ராஹ்யம் ஆகும். அது குதபத்தில் உள்ளது அல்லவா ? ஸாயாஹ்ன வ்யாப்தி
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[79]]
இல்லாவிடில் குதபத்தில் (உள்ள திதியில்) ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்றார்.
यदा तु दिनद्वयेऽप्यपराह्नैकदेशव्यापिनी तदाऽपि वैषम्येण
तद्व्याप्तौ महत्त्वेन निर्णेतव्यम् । तदाह मरीचिः
-द्वयपराह्णव्यापिनी चेदाब्दिकस्य यदा तिथिः । महतीं तत्र तद्विद्धां प्रशंसन्ति महर्षयः इति
। साम्येन उभयत्र व्याप्तिश्च ग्राह्यतिथिगतैर्वृद्धिक्षयसाम्यैस्त्रिधा भिद्यते । तत्र गोभिलः
- खर्वा दर्पा तता हिंस्रा त्रिविधं तिथिलक्षणम्। खर्वा
दर्पा परा कार्या हिंस्रा स्यात् पूर्वकालिकी इति । खर्वा - वृद्धिक्षयरहिता «qாசன சசா, 9ரி -ரிபுள்
அன்
पक्षे अपराह्णद्वये समा इतीह विवक्षितोऽर्थः ॥
,
எப்பொழுது, 2-தினங்களிலும் அபராஹ்ணத்தின் ஏகதேசத்தில் வ்யாப்தி உள்ளதாய் உள்ளதோ அப்பொழுதும் வைஷம்யத்தால் வ்யாப்தியானால் அதிகம் உள்ளதை க்ரஹிக்கவும். அதைச் சொல்லுகிறார் மரீசி:ச்ராத்த திதி 2அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி உள்ளதானால் அதிக வ்யாப்தி உள்ள திதியை ச்லாகிக்கின்றனர் மஹர்ஷிகள். 2-நாட்களிலும் ஸமமாய் வ்யாப்தி இருந்தால், அது க்ராஹ்ய திதியைச் சேர்ந்த வ்ருத்தி, க்ஷயம், ஸாம்யம் இவைகளால் 3-ப்ரகாரமாய்ப் பேதத்தை அடைகின்றது. அவ்விஷயத்தில், கோபிலர்:‘கர்வா, தர்ப்பா, ஹிம்ஸ்ரா என்று திதி மூன்று விதம் ஆகும். கர்வா, தர்ப்பா இவைகளில் பரதிதி க்ராஹ்யம் ஆகும். ஹிம்ஸ்ரை ஆனால் பூர்வ திதி க்ராஹ்யம் ஆகும். கர்வா - வ்ருத்தி, க்ஷயம், 2-ம் இல்லாமல் 2 -அபராஹ்ணங்களிலும் ஸமமாய் உள்ளது. தர்ப்பா வ்ருத்தி பக்ஷத்தில் 2அபராஹ்ணங்களிலும் ஸமமாய் உள்ளது. ஹிம்ஸ்ரா - க்ஷயபக்ஷத்தில் 2-அபராஹ்ணங்களிலும் ஸமமாய் உள்ளது, என்பது இவ்விடத்தில் சொல்ல வேண்டிய அர்த்தம்.
[[80]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
\
उक्तं च कालनिर्णयसंग्रहे - कुतपाद्यपराह्नान्तव्याप्तिराब्दिक उत्तमा । तदभावेऽपराह्णस्य व्यापिका गृह्यतां तिथिः ॥ क्षये पूर्वोत्तरा वृद्धौ व्याप्तिश्चेदपराह्णयोः । न ग्राह्यतिथिगौ वृद्धिक्षयावूर्ध्वतिथेस्तु तौ । साम्ये तूर्ध्वतिथिग्रह्मा परविद्धैव वृद्धिवत् । न स्पृशत्यपराह्नौ चेत् पूर्वा स्यात् कुतपो वृथा । वैषम्येणैकदेशस्य व्याप्तौ ग्राह्या महत्त्वतः । साम्येन चेत् क्षये पूर्वा परा स्याद्वृद्धिसाम्ययोः । वृद्धिसाम्यक्षया ग्राह्यास्तिथिगा नोर्ध्वगा इह इति ।
காலநிர்ணய ஸங்க்ரஹத்திலும்:-ஆப்திக ச்ராத்த விஷயத்தில், திதிக்குக் குதபம் முதல் அபராஹ்ணத்தின் முடிவு வரையில் வ்யாப்தி உத்தமம் ஆகும். அவ்விதம் இல்லாவிடில், அபராஹ்ண வ்யாப்தி திதியை க்ரஹிக்கவும். 2அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி
இருந்தால், திதி க்ஷய விஷயத்தில் பூர்வ திதி, வ்ருத்தி விஷயத்தில் உத்தர திதி க்ராஹ்யம். இவ்விஷயத்தில் வ்ருத்தி க்ஷயங்கள் ச்ராத்தீய திதியைச் சேர்ந்தவை அல்ல, மேல் திதியைச் சேர்ந்தவை. 2-அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி ஸமமாய் இருந்தால் மேல் திதியை க்ரஹிக்கவும். பரவித்தையையே
வ்ருத்தியில்
போல். 2அபராஹ்ணங்களிலும் திதி ஸ்பர்சம் இல்லாவிடில், பூர்வ திதி க்ராஹ்யம் ஆகும். குதபவ்யாப்தி வீணாகவே ஆகும்.2-அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி விஷமமாய் இருந்தால் அதிக வ்யாப்தி உள்ளதை க்ரஹிக்கவும். ஸமமாய் இருந்தால் க்ஷய விஷயத்தில் பூர்வ திதியும், வ்ருத்தி, ஸாம்யம் இவைகளில் பரதிதியும் க்ராஹ்யம் ஆகும். வ்ருத்தி, ஸாம்யம், க்ஷயம் இவைகளை க்ராஹ்ய திதியைச் சேர்ந்தவைகளை க்ரஹிக்கவும். உத்தர திதியைச் சேர்ந்தவைகளை க்ரஹிக்கக் கூடாது.
षड्धर्मीये
सायन्तन्यपरत्र चेन्मृततिथिः सैवाब्दिके
मासिके ग्राह्या सा द्वयपराह्णयोर्यदि तदा यत्राधिका सा मता । तुल्या
[[81]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் चेदुभयापराह्नसमये पूर्वा न चेत् सा द्वयोः पूर्वैव त्रिमुहूर्तगाऽस्तसमये नोचेत् परैवोदिता इति । कालादर्शेऽपि
- प्रत्याब्दिकेऽप्येवमेव
तिथिर्ग्राह्याऽऽपराह्निकी । उभयत्र तथात्वे तु महत्त्वेन विनिर्णयः ॥ समत्वे पूर्वविद्धैव ह्ययथात्वेऽपि सा यदि । त्रिमुहूर्ता भवेत् सायं सर्वेष्टोऽयं विनिर्णयः इति । इत्याब्दिकतिथिनिर्णयः ।
ஷட்தர்மீயத்தில் :ம்ருத திதி மறுநாளில் ஸாயங்காலத்தில் இருந்தால் ஆப்திகத்திலும் மாஸிகத்திலும்
அதையே க்ரஹிக்கவும். அது 2-நாட்களிலும் அபராஹ்ணத்தில் இருந்தால், என்று அதிகமாய் உள்ளதோ அது க்ராஹ்யம் ஆகும். 2-நாட்களின் அபராஹ்ணங்களிலும் ஸமமாய் இருந்தால் முன் திதியை க்ரஹிக்கவும். 2-நாட்களிலும் அபராஹ்ணத்தில் இல்லாவிடில் முன் திதியே க்ராஹ்யம் ஆகும். அஸ்தமய ஸமயத்தில் மூன்று முஹுர்த்த வ்யாப்தியுடன் இருந்தால். அவ்விதம் இல்லாவிடில் பரதிதியே க்ராஹ்யம் ஆகும். காலாதர்சத்திலும்: ப்ரத்யாப்திகத்திலும் இவ்விதமே அபராஹ்ண வ்யாப்தி உள்ள திதி க்ராஹ்யம்
ஆகும். 2-நாட்களிலும் அபராஹ்ண வ்யாப்தி இருந்தால் அதிக வ்யாப்தி உள்ளதை க்ரஹிக்கவும். இரண்டு நாட்களிலும் ஸமமாய் இருந்தால் பூர்வ திதியே க்ராஹ்யம் ஆகும். அவ்விதம் இல்லாவிடில் முதல் நாளில் ஸாயங்காலத்தில் மூன்று முஹுர்த்த வ்யாப்தி உள்ளதானால் முந்திய திதியே க்ராஹ்யம் ஆகும். இது எல்லோருக்கும் ஸம்மதமான நிர்ணயம் ஆகும்.
प्रथमाब्दिकादीनां विभक्तैः पृथगनुष्ठानम्।
प्रथमाब्दिकादीनि श्राद्धानि विभक्तैः पुत्रैः सर्वैरपि पृथगेव कार्याणि । नवश्राद्धं सपिण्डत्वं श्राद्धान्यपि च षोडश । एकेनैव
[[82]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
कार्याणि संविभक्तधनेष्वपि इत्येवकारेण ऊनाब्दिकपर्यन्तस्यैवानेककर्तृकत्वव्यावृत्तिप्रतीतेः, एकपाकेन वसतां पितृदेवद्विजार्चनम् । एकं भवेद्विभक्तानां तदेव स्याद्गृहे गृहे । विभक्ता भ्रातरः सर्वे स्वस्वोर्जितधनाशनैः । दर्शाब्दिकादिकं पित्रोः श्राद्धं कुर्युः पृथक् पृथक् इत्यादिस्मरणाच्च ।
ப்ரதமாப்திகம் முதலியதை விபக்தர்கள் தனித்தனியே செய்ய வேண்டும்.
முதலாப்திகம் முதலிய ச்ராத்தங்களை விபக்தர்களான. புத்ரர்கள் எல்லோரும் தனித்தனியே செய்ய வேண்டும். ‘நவச்ராத்தம், ஸபிண்டீகரணம், ஷோடச ச்ராத்தங்கள் வைகளை ஒருவனே செய்ய வேண்டும். ப்ராதாக்கள் விபக்தர்களாயினும்’ என்ற வசனத்தில் உள்ள ‘ஏவ’ என்பதால் ஊனாப்திகம் வரையில் உள்ளதையே அநேகர்கள் செய்யக் கூடாது என்று தோன்றுவதாலும், ‘ஒரு பாகத்துடன் வஸிப்பவர்களுக்கு, பித்ருக்கள், தேவர்கள், ப்ராம்ஹணர்கள் இவர்களின் பூஜை ஒன்றே ஆகும். விபக்தர்களாகில் பித்ருதேவ ப்ராம்ஹண பூஜை அவரவர் க்ருஹத்தில் தனியே ஆகவேண்டும். ப்ராதாக்கள் அவரவர் ஸம்பாதிக்கும் தனம், ஆஹாரம் இவைகளால் விபக்தர்களாகில், மாதா பிதாக்களுக்குத் தர்ச ச்ராத்தம், ஆப்திக ச்ராத்தம் முதலியதை, தனித்தனியே செய்ய வேண்டும் என்பது முதலிய ஸ்ம்ருதி இருப்பதாலும்.
विभक्तैस्तु पृथक्कार्यं
अत एव पैठीनसिः प्रतिसांवत्सरादिकम् । एकेनैवाविभक्तेषु कृते सर्वैस्तु तत्कृतमिति । स्मृत्यन्तरे भिन्नस्थानगतैः पुत्रैरविभक्तधनैरपि । प्रत्याब्दिकं पृथक्कार्यमन्यश्राद्धानि संभवे इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[83]]
ஆகையாலேயே, பைடீநஸி:ப்ரத்யாப்திக ச்ராத்தம் முதலியதை விபக்தர்களான ப்ராதாக்கள் தனியே செய்ய வேண்டும். விபக்தர்கள் அல்லாதவர்களாயின் ஒருவன் செய்தாலே அது எல்லோராலும் செய்யப் பட்டதாகும். ஓர் ஸ்ம்ருதியில்:அவிபக்தர்களான புத்ரர்களாயினும் வெவ்வேறு
இடங்களில் இருப்பவராயின் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைத் தனியே செய்ய வேண்டும். மற்ற ச்ராத்தங்களைச் செய்ய முடியுமானால் செய்யவும்.
अनेनैव आब्दिकदिविधिः ।
एतच्च सांवत्सरिकश्राद्ध मन्नेनैव कार्यम् । तदाह लोकाक्षिः पुष्पवत्स्वपि दारेषु विदेशस्थोऽप्यनग्निकः । अन्नेनैवाब्दिकं कुर्याद्धेम्ना वाऽमेन न क्वचित् इति । मरीचिरपि - अनग्निश्च प्रवासी च यस्य भार्या रजस्वला । आमश्राद्धं प्रकुर्वीत न तत् कुर्यान्मृतेऽहनि इति ॥ केचित् मातापित्रोः क्षयादृत इति चतुर्थपादं पठित्वा पितृग्रहणादन्येषा माब्दिकमामेन कुर्यात् इति व्याचक्षते ।
ஆப்திகம் முதலியதை அன்னத்தாலேயே செய்ய
வேண்டும்.
இந்த ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தை அன்னத்தாலேயே செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார், லோகாக்ஷி:பார்யை ரஜஸ்வலையாய் இருந்தாலும், விதேசத்தில் இருப்பவனாயினும், அக்னியில்லாதவனாயினும், ஆப்திக ச்ராத்தத்தை அன்னத்தாலேயே செய்ய வேண்டும். ஒருக்காலும் ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது செய்யக் கூடாது. மரீசியும்:அக்னியில்லாதவனும், ப்ரவாஸியும், ரஜஸ்வலாபதியும் ஆம ச்ராத்தத்தைச் செய்யவும். ம்ருத திதி ச்ராத்தத்தை ஆமத்தால் செய்யக் கூடாது. இதில் சிலர் ‘மாதா பித்ரோ: க்ஷயாத் ருதே’ என்று நான்காவது
[[84]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பாதத்தைப் படித்து, ‘மாதா பித்ரோ:’ என்று இருப்பதால் மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றவரின் ஆப்திகச்ராத்தத்தை ஆமத்தால் செய்யலாம் என்று வ்யாக்யானம் செய்கின்றனர்.
हारीतोऽपि श्राद्धविघ्ने द्विजातीनामामश्राद्धं प्रकीर्तितम् । अमावास्यादिनियतं माससंवत्सरादृते इति । माधवीये वचनमिदं
व्याख्यातम् एतद्व्यतिरिक्तं
मासं मासिकं, संवत्सरं
[[1]]
सांवत्सरिकम्,
यदमावास्यादि नियतमस्ति,
तत्र
भार्यारजोदर्शनादिना श्राद्धविघ्ने सति आम श्राद्धं प्रकीर्तितम् इति । अन्यैस्तु व्याख्यातम् - नियतममावास्यादिश्राद्धं मासिकं सांवत्सरिकं च वर्जयित्वा अन्यश्राद्धे आपदादिना विनिते सति तत्रामश्राद्धं कर्तव्यम् इति ।
ஹாரீதரும்:த்விஜர்களுக்கு, ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் ஆம ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யாச்ராத்தம் முதலிய நித்யங்களைச் செய்யலாம். மாஸிகம், ஸாம்வத்ஸரிகம் இந்த ச்ராத்தங்களைத் தவிர்த்து. இந்த வசனம் மாதவீயத்தில் இவ்விதம் வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது:‘மாஸம் மாஸிகம், ஸம்வத்ஸரம் = ஸாம்வத்ஸரிகம் இவைகளைத் தவிர்த்த அமாவாஸ்யை முதலிய எந்த நியத ச்ராத்தம் உள்ளதோ அதில் பார்யையின் ரஜோதர்சனம் முதலியதால் ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் ஆம ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று. மற்றவரோவெனில்:‘நியதமான அமாவாஸ்யாதி ச்ராத்தம், மாஸிகம், ஸாம்வத்ஸரிகம் இவைகளைத் தவிர்த்து மற்ற ச்ராத்தம் ஆபத்து முதலியதால் விக்னம் உள்ளதாகில், அவ்விஷயத்தில் ஆம ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்’ என்று.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
तथा च कालादर्शे
[[85]]
रजस्वलाङ्गनोऽनग्निर्विदेशस्थोऽपि
वाऽऽब्दिके। दर्शादावपि नामेन त्वन्नेन श्राद्धमाचरेत् इति । रजस्वला अङ्गना यस्य स तथाविधः, अनग्निः औपासनाग्निरहितः, विदेशस्थ : - प्रवासी, एवं विधोऽपि वा द्विजः मृताहे दर्शादावपि नामेन श्राद्धमाचरेत्, किन्त्वनेनैव कुर्यादित्यर्थः । सङ्ग्रहे – विदेशगो वा विगताग्निको वा रजस्वलायामपि धर्मपत्याम् । श्राद्धं मृताहे विदधीत पक्कैर्न चामदानेन न पञ्चमेऽहनि इति ।
அவ்விதமே, காலாதர்சத்தில்:ரஜஸ்வலையான பார்யையை உடையவனும், அனக்னி = ஔபாஸனாக்னி இல்லாதவனும், விதேசஸ்தன்
ப்ரவாஸியாய்
இருப்பவனும், இவ்விதமான ப்ராம்ஹணனும், ம்ருத தினத்திலும், தர்சம் முதலியதிலும் ஆமத்தால் ச்ராத்தம் செய்யக் கூடாது. ஆனால் அன்னத்தாலேயே செய்ய வேண்டும்.ஸங்க்ரஹத்தில்: விதேசத்தில் இருப்பவன் ஆயினும், அக்னி இல்லாதவன் ஆயினும், பத்னி ரஜஸ்வலையாய் இருந்தாலும், ம்ருத திதியில் ச்ராத்தத்தைப் பக்வங்களாலேயே செய்ய வேண்டும். ஆம தானத்தால் செய்யக்கூடாது. ஐந்தாவது நாளிலும் செய்யக் கூடாது.
मृताहव्यतिरिक्तश्राद्धस्य विघ्ने त्वामश्राद्धमाह उशनाः अपत्नीकः प्रवासी च यस्य भार्या रजस्वला । सिद्धानेन न कुर्यात् स आमं तस्य विधीयते इति । गालवः - तीर्थेऽनग्नावापदि च देशभ्रंशे रजस्यपि । हेम श्राद्धं द्विजैः कार्यं शूद्रैः कार्यं सदैव हि इति ॥ कात्यायनोऽपि • आपद्यनग्नौ तीर्थे च प्रवासे पुत्रजन्मनि । आम श्राद्धं प्रकुर्वीत यस्य भार्या रजस्वला इति । व्याघ्रपादः • आर्तवे देशकालानां विप्लवे समुपस्थिते । आमश्राद्धं द्विजः कुर्याच्छूद्रः कुर्यात् सदैव हि इति ।
―86
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மருதாஹம் தவிர்த்த ச்ராத்தத்திற்கு விக்னத்திலோ வெனில் ஆம ச்ராத்தத்தைச் சொல்லுகிறார், உசனஸ்:பத்னி இல்லாதவன், ப்ரவாஸியாய் இருப்பவன், ரஜஸ்வலாபதி, இவர்கள் பக்வான்னத்தால் செய்யக் கூடாது. ஆம ச்ராத்தம் விதிக்கப்படுகிறது. காலவர்:தீர்த்தத்திலும், அக்னி இல்லாவிடினும், ஆபத்திலும், ப்ரவாஸத்திலும், பார்யையின் ரஜ: காலத்திலும் த்விஜர்கள் ஹிரண்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சூத்ரர்கள் எப்பொழுதுமே ஹிரண்ய ச்ராத்தம் செய்ய வேண்டும். காத்யாயனரும்:ஆபத்திலும், அக்னி இல்லாவிடினும், தீர்த்தத்திலும், ப்ரவாஸத்திலும், புத்ர ஜனனத்திலும், பார்யையின் ரஜோதர்சனத்திலும், ஆம ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். வ்யாக்ரபாதர்:ரஜ: காலத்திலும், தேச காலங்களின் மாறுதலிலும், த்விஜன் ஆம் ச்ராத்தத்தைச் செய்யவும். சூத்ரன் எப்பொழுதும் ஆம ச்ராத்தத்தைச் செய்யவும்.
न चैतादृशवचनैर्मासिकाब्दिकयोरप्यामश्राद्धं प्राप्नोतीति वाच्यम्, माससंवत्सरादृते न तत् कुर्यान्मृतेऽहनि इति विशेषवचनैरामश्राद्धस्य तद्व्यतिरिक्तविषयत्वावगमात् । यत्तु
। स्मृत्यन्तरे भार्यायां रजस्वलायां - मृतेऽहनि श्राद्धनिषेधवचनम् - मृतेऽहनि तु सम्प्राप्ते यस्य भार्या रजस्वला । श्राद्धं तदा न कर्तव्यं कर्तव्यं पञ्चमेऽहनि इति, यदपि मरीचिवचनम् – आब्दिके समनुप्राप्ते यस्य भार्या रजस्वला । पञ्चमेऽहनि तत् श्राद्धं न तत् कुर्यान्मृतेऽहनि इति, एतादृशस्य वचनस्यायं विषयः, अपुत्रायाः पत्त्या एव पत्युर्मृताह श्राद्धेऽधिकारात् यदा रजस्वला स्यात् तदा मृतेऽहनि श्राद्धं न कर्तव्यम्, किंतु पञ्चमेऽहनि कर्तव्यमिति ।
வை போல் உள்ள வசனங்களால் மாஸிகம் ஆப்திகம் இவைகளிலும் ஆம ச்ராத்தம் ப்ராப்தம்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
ஆகின்றது
என்று
சொல்லக்
[[87]]
கூடாது.
‘மாஸஸம்வத்ஸராத்ருதே, நதத்குர்யாத் ம்ருதேஹனி’ என்ற விசேஷ வசனங்களால், ஆமச்ராத்தம் மாஸிக ஸாம்வத்ஸரிக ச்ராத்தங்களைத் தவிர்த்த ச்ராத்தத்தைப் பற்றியது என்பது அறியப்படுகிறது. ஆனால், ஓர் ஸ்ம்ருதியில்:-பார்யை ரஜஸ்வலையாய் இருந்தால் ச்ராத்த நிஷேதம சொல்லப்பட்டு உள்ளதே, ‘ச்ராத்த தினம் ப்ராப்தமாய் இருக்க, எவனது பார்யை ரஜஸ்வலையோ, அவன் அப்பொழுது ச்ராத்தம் செய்யக் கூடாது. ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும்’ என்றும், ‘ஆப்திகம். ப்ராப்தமாய் இருக்க எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் அப்பொழுது ச்ராத்தம் செய்யக் கூடாது. ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும்’ என்றும் மரீசி வசனமும் உள்ளதே எனில், இது போன்ற வசனத்திற்கு விஷயம் இதுவாம்:‘புத்ரனில்லாத பத்னிக்கே பதியின்
.
ச்ராத்தத்தில் அதிகாரமானதால், அவள் எப்பொழுது ரஜஸ்வலையோ அப்பொழுது ம்ருத தினத்தில் ச்ராத்தம் செய்யக் கூடாது, ஆனால் ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும்’ என்று.
तथा च श्लोकगौतमः
अपुत्रा तु यदा भार्या सम्प्राप्ते भर्तुराब्दिके । रजस्वला भवेत् सा तु तत् कुर्यात् पञ्चमेऽहनि इति । प्रभासखण्डेऽपि -सा शुद्धौ स्याच्चतुर्थेऽह्नि स्नानान्नारी रजस्वला । दैवे कर्मणि पित्र्ये च पञ्चमेऽहनि शुद्ध्यति इति । माधवीयादौ विशेषोऽभिहितः ॥
ச்லோக கௌதமர்:பார்யை புத்ரன் இல்லாதவளாகில், பர்த்தாவின் ச்ராத்தம் ப்ராப்தமாய் இருக்கும் பொழுது ரஜஸ்வலையானால், அவள் அந்த ச்ராத்தத்தை ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும். ப்ரபாஸகண்டத்திலும்:-ரஜஸ்வலையான ஸ்த்ரீ 4-ஆவது நாளில் ஸ்நானத்தால் சுத்தையாவாள். தைவ கர்மத்திலும்,
[[88]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பித்ர்ய கர்மத்திலும் 5-ஆவது. நாளில் சுத்தையாவாள்.
விசேஷம் மாதவீயம்
இவ்விதம்
சொல்லப்பட்டுள்ளது.
முதலியதில்
अन्ये तु — श्राद्धीयेऽहनि सम्प्राप्ते यस्य भार्या रजस्वला । श्राद्धं तत्र न कर्तव्यं कर्तव्यं पञ्चमेऽहनि इति श्लोकगौतमवचनमन्यथा पठित्वा श्राद्धादौ कर्मणि भार्यया सहवाधिकारश्रवणात्तस्यां रजोदर्शनदूषितायामधिकारे निवृत्ते मुख्यकालमतिक्रम्य पञ्चमेऽहनि श्राद्धं कर्तव्यमिति मन्यन्ते, तत्रैकभार्येण मृताहश्राद्धं रजोदर्शनरूप विघ्नो परम काल एव कर्तव्यम् । भार्यान्तरयुक्तेन त्वधिकारानपायात् मुख्य एव काले कर्तव्यमिति च। यदत्र युक्तं तत् ग्राह्यम् इति ।
மற்றவரோவெனில்:‘ச்ராத்த தினம் ப்ராப்தமாய் இருக்க, எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் அன்று ச்ராத்தம் செய்யக் கூடாது, ஐந்தாவது நாளில் செய்ய வேண்டும்’ என்ற ச்லோகத்தை வேறு ப்ரகாரமாய்ப் படித்து, ச்ராத்தம் முதலிய கர்மத்தில் பார்யையுடன் கூடவே அதிகாரம் என்று இருப்பதால், அவள் ரஜோதர்சனத்தால் அசுத்தையாய் இருக்கும் பொழுது அதிகாரம் இல்லாததால், முக்ய காலத்தை அதிக்ரமித்து, ஐந்தாவது நாளில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லுகின்றனர். அவ்விஷயத்தில் ஒரு பார்யை உடையவன், ச்ராத்தத்தை, ரஜோதர்சன ரூபவிக்னம் நிவ்ருத்தித்த காலத்திலேயே செய்ய வேண்டும். மற்றொரு பார்யை உள்ளவனோ வெனில் அதிகாரம் உள்ளதால் முக்ய காலத்திலேயே செய்ய வேண்டும் என்றும் சொல்லுகின்றனர். இவ்விஷயத்தில் யுக்தமாகியதை க்ரஹிக்கவும்’ என்கின்றனர்.
रजस्वलायां भार्यायां क्षयाहं यः परत्यजेत् । स वै नरकमाप्नोति यावदाभूतसप्लवम् ॥ पित्रोः क्षयदिने प्राप्ते यस्य भार्या रजस्वला । अग्निं
[[89]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் सन्धाय विधिवत् श्राद्धं कृत्वा विसर्जयेत् इत्यादिस्मरणादेकपत्नीकोऽपि भार्यायां रजस्वलायां पित्रोर्मृताह एवानेन सांवत्सरिकं कुर्यात् इति युक्तमित्याहुः । आपदादिना विघ्ने सति विशेषमाह मरीचिः – श्राद्धविघ्ने समुत्पन्ने चाविज्ञाते ने हुनि । कुर्यादन्नेन कृष्णायामेकादश्यां विधुक्षये इति । विधुक्षये - अमावास्यायाम् ।
“பார்யை ரஜஸ்வலையாய் இருக்கும் பொழுது ச்ராத்தத்தை (ம்ருத திதியை) எவன் விடுகிறானோ, அவன் நரகத்தை அடைவான், ப்ரளய காலம் வரையில்”, “மாதா பிதாக்களின் ச்ராத்தம் ப்ராப்தமாய் இருக்க, எவனது பார்யை ரஜஸ்வலையோ அவன் அக்னி ஸந்தானம் செய்து கொண்டு விதிப்படி ச்ராத்தம் செய்து விட்டு அந்த அக்னியை விட வேண்டும்” என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்கள் இருப்பதால் ஒரு பத்னி உள்ளவனும் பார்யை ரஜஸ்வலையாய் இருந்தால் மாதா பிதாக்களின் ம்ருத திதியிலேயே அன்னத்தால் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்பது யுக்தம் என்கின்றனர் (சிலர்). ஆபத்து முதலியதால் விக்னம் ஏற்பட்டால் விசேஷத்தைச் சொல்லுகிறார், மரீசி:‘ச்ராத்தத்திற்கு விக்னம் ஏற்பட்டாலும், ம்ருத திதி அறியப்படாவிட்டாலும், ருஷ்ண ஏகாதசியிலாவது, அமாவாஸ்யையிலாவது அன்னத்தால் செய்யவும்’ என்று.
—
कार्ष्णाजिनिरपि-आपन्नोऽप्याब्दिकं नैव कुर्यादामेन कर्हिचित् । अन्नेन तदमायां तु कृष्णे वा हरिवासरे इति । कालादर्शेऽपि आपद्यपि च नामेन तन्मासि हरिवासरे । कृष्ण इन्दुक्षये वाऽपि कुर्यादन्नेन वार्षिकम् इति । एतच्च कृच्छ्रप्रतिनिधिं कृत्वा कुर्यात् । तदुक्तं स्मृत्यर्थसारे – निमित्तश्राद्धे हीने संस्कारकालातिक्रमे च प्राजापत्यं कुर्यादिति ।
[[90]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
கார்ஷ்ணாஜினியும்:ஆபத்தை அடைந்தவனாயினும் ஆப்திகத்தை ஆமத்தால் ஒரு காலும் செய்யக் கூடாது. அமாவாஸ்யையிலாவது க்ருஷ்ண ஏகாதசியிலாவது அன்னத்தால் அந்த ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். காலாதர்சத்திலும்:வார்ஷிக ச்ராத்தத்தை
ஆபத்காலத்திலும் ஆமத்தால் செய்யக் கூடாது. க்ருஷ்ண ஏகாதசியிலாவது, தர்சத்திலாவது அன்னத்தால் செய்ய வேண்டும். இதையும், க்ருச்ர ப்ரத்யாம்னாயம் செய்து செய்யவும். அது சொல்லப்பட்டுள்ளது,
பிறகு
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-
‘நிமித்த
ச்ராத்தம் தவறினாலும், ஸம்ஸ்கார காலம் அதிக்ரமித்தாலும் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தைச் செய்யவேண்டும்’ என்று.
आशौचान्तरितश्राद्धे विशेषः
आशौचेन विनिते सति विशेषमाह देवलः - देये प्रत्याब्दिके श्राद्धे त्वन्तरा मृतसूतके । आशौचानन्तरं कुर्यात्तन्मासीन्दुक्षयेऽपि वा इति ॥ आशौचानन्तरकरणासम्भवे दर्शे वा कुर्यादित्यर्थः । अत एव ऋश्यशृङ्गः - शुचिभूतेन दातव्यं या तिथिः प्रतिपद्यते । सा तिथिस्तत्र कर्तव्या न त्वन्या वै कदाचन इति । शुचिना तावत् श्राद्धं कर्तव्यम्, तंत्र मुख्यकाले कर्तुः शुद्ध्यभावे शुद्ध्यनन्तरं या तिथिः प्रतिपद्यते - लभ्यते सा ग्राह्या । आशौचदुष्टा तु न ग्राह्येत्यर्थः ।
ஆசௌசத்தால் தடையுற்ற ச்ராத்தத்தில் விசேஷம்.
ஆசௌசத்தால் ச்ராத்தம் விக்னமுற்றால் விசேஷத்தைச் சொல்லுகிறார், தேவலர்:ம்ருதாசௌசம் ஜனனா சௌசம் இவைகளில் மத்யத்தில் ப்ரத்யாப்திக ச்ராத்தம் ப்ராப்தமாய் இருந்தால் அதை ஆசௌசத்திற்குப் பிறகு செய்யவும். ஆசௌசத்திற்குப் பிறகு செய்ய முடியாவிடில் அந்த மாஸத்தில் தர்சத்திலாவது செய்யவும். ஆகையாலேயே, ருச்யச்ருங்கர்: ‘சுசீபூதேந + கதாசந்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[91]]
என்றார். இதன் பொருள்:சுத்தனாயிருந்தே ச்ராத்தம் செய்ய வேண்டும். முக்ய காலத்தில் கர்த்தாவுக்குச் சுத்தி இல்லாவிடில் சுத்தி உண்டானவுடன் எந்தத் திதி கிடைக்கின்றதோ அந்தத் திதியை க்ரஹிக்க வேண்டும். ஆசௌசத்தால் துஷ்டமான திதியை ஒரு காலும் க்ரஹிக்கக் கூடாது, என்பது பொருள், என்பதாம்.
एतदेवाभिप्रेत्य व्यासोsपि - श्राद्धविघ्ने समुत्पन्ने त्वन्तरा मृतसूतके । अमायां वा प्रकुर्वीत शुद्धावेके मनीषिणः इति । मायामिति कृष्णैकादश्या अप्युपलक्षणम् । तथा च श्राद्धविघ्ने समुत्पन्ने इति पूर्वोक्तमरीचिवचनं द्रष्टव्यम् ॥ ऋश्यशृङ्गः - आब्दिके चैव सम्प्राप्ते त्वाशौचं जायते यदि । आशौचे तु व्यतिक्रान्ते तेभ्यः श्राद्धं प्रदीयताम्
sf
ம்ருத
இவ்வித அபிப்ராயத்துடனேயே:-வ்யாஸரும்:-ச்ராத்தத்திற்கு விக்னம் ஏற்பட்டாலும், ஸூதகாசௌசங்களில்
ச்ராத்தம் வந்தாலும், அமாவாஸ்யையிலாவது செய்யவும். சுத்தியானவுடன் செய்யலாம் என்று சில புத்திமான்கள் சொல்லுகின்றனர் என்றார். இதில் அமாயாம் என்றது க்ருஷ்ண ஏகாதசியையும் சொல்லும்.
அவ்விஷயத்தில்
‘ச்ராத்த விக்னேஸமுத்பன்னே’ என்று முன் சொல்லிய மரீசி வசனத்தைப் பார்க்கவும். ருச்யச்ருங்கர்:ஆப்திகம் ப்ராப்தமாய் இருக்க ஆசௌசம் நேர்ந்தால், ஆசௌசம் சென்ற பிறகும்ருதர்களுக்கு ச்ராத்தத்தைச் செய்யவும்.
आब्दिके चैव सम्प्राप्ते इति विशेषणात् दर्शादि श्राद्धस्य नित्यत्वेऽपि कालान्तरे विधानाभावे लोप एव । यत्तु - वर्षश्राद्धे तु सम्प्राप्ते पित्रोराशौचसम्भवे । तदानीमशुचिर्न स्यात् कुर्यात् श्राद्धं मृतेऽहनि इति, तत् श्राद्धोपक्रमानन्तरमागताशौचविषयम्, निमन्त्रितेषु विप्रेषु प्रारब्धे श्राद्धकर्मणि । देहे पितृषु तिष्ठत्सु नाशौचं
[[92]]
அகஅாhIUS:-UT[{AM’T:
विद्यते कचित् इति स्मरणात् । श्राद्धोपक्रमश्च कुतपकाले द्वितीयवरणम् । प्रारम्भो वरणं यज्ञे सङ्कल्पो व्रतसत्रयोः । नान्दीमुखं विवाहादौ श्राद्धे पाकपरिक्रिया इति वचनं कुतपकालवरणादूर्ध्वमारब्धपाकपरिक्रियाविषयमित्येतत् सर्वमधस्तानि-
து
‘ஆப்திகேசைவ ஸம்ப்ராப்தே
என்ற
விசேஷணத்தால், தர்சாதி ச்ராத்தம் நித்யமாயினும் காலாந்தரத்தில் செய்யும்படி விதி இல்லாததால் அதற்கு லோபமே. ஆனால், ‘மாதா பிதாக்களின் வர்ஷ ச்ராத்தம் ப்ராப்தமாய் இருக்க ஆசௌசம் ஸம்பவித்தால், அப்பொழுது அசுத்தனாகான். ம்ருத தினத்தில் ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்ற வசனம் உள்ளதே ? எனில், அது ச்ராத்தம் ஆரம்பித்த பிறகு ப்ராப்தமான ஆசௌசத்தைப் பற்றியது. ‘ப்ராம்ஹணர்களை வரித்த பிறகு, ச்ராத்தம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் பொழுது, தேஹத்தில் பித்ருக்கள் இருக்கும் பொழுது, ஆசௌசம் இல்லை ஒரு காலும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. ச்ராத்தாரம்பம் என்பது குதப காலத்தில் இரண்டாவது முறை செய்யப்படும் வரணம்.‘யாகத்தில் ருத்விக்குகளை வரிப்பது ஆரம்பமாம். வ்ரதத்திலும், ஸத்ரத்திலும் ஸங்கல்ப்பம் செய்வதுமாம். ச்ராத்தத்தில் பாகத்தின் ஆரம்பம் ஆரம்பமாம்’ என்ற வசனம், குதப காலத்தில் செய்யப்படும் வரணத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்படும் பாகாரம்பத்தைப் பற்றியது, என்ற இதெலாம் முன் சொல்லப்பட்டுள்ளது.
ग्रहणादिसम्भवे सांवत्सरिकश्राद्धविधिः
सांवत्सरिक श्राद्धे चन्द्रग्रहणादिसंभवे सङ्ग्रहकारः चन्द्रसूर्योपरागे तु पित्रोः श्राद्ध उपस्थिते । हेम्ना वाऽऽमेन वा कृत्वा श्राद्धं कुर्यात् परेऽहनि इति । स्मृत्यन्तरे तु - आब्दिके समनुप्राप्ते ग्रहणे
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[93]]
चन्द्रसूर्ययोः । उपोष्य तद्दिनं सम्यक् परेऽह्नि श्राद्धमाचरेत् इति । वसिष्ठश्च – दर्शे रविग्रहे पित्रोः प्रत्याब्दिकमुपस्थितम् । आमश्राद्धं तु कर्तव्यं हेमश्राद्ध मथापि वा इति । स्मृत्यन्तरेऽपि - ग्रहणे तु द्वितीयेऽह्नि रजोदृष्टौ तु पञ्चमे इति ।
க்ரஹணம் முதலியது நேர்ந்தால் ஸாம்வத்ஸரிக ச்ராத்த விதி.
ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தில் க்ரஹணம் முதலியது ஸம்பவித்தால், ஸங்க்ரஹகாரர்:‘சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களில் மாதா பிதாக்களின் ச்ராத்தம் ப்ராப்தம் ஆனால் ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது செய்து விட்டு, மறுநாளில் ச்ராத்தத்தைச் செய்யவும்’ என்றார். ஓர் ஸ்ம்ருதியில்:–ஆப்திகம் ப்ராப்தமாயிருக்க சந்த்ர ஸூர்ய க்ரஹணங்கள் நேர்ந்தால், அன்று முழுவதும் உபவாஸம் ருந்து, மறுநாளில் ச்ராத்தத்தை விதிப்படி செய்யவும்.
வஸிஷ்டரும்:அமாவாஸ்யையில்
ஸூர்ய க்ரஹணத்தில் ப்ரத்யாப்திகம் ப்ராப்தமானால், ஆம ச்ராத்தத்தையாவது, ஹிரண்ய ச்ராத்தத்தையாவது செய்யவும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:-க்ரஹணத்திலானால் இரண்டாவது நாளிலும், ரஜோதர்சனத்திலானால் ஐந்தாவது நாளிலும் செய்யவும்.
तथा श्राद्धविघ्ने समुत्पन्ने सूतकान्मृतकादपि । सोमसूर्योपरागाभ्यां श्राद्धं कुर्यात् परेऽहनि इति । अत्र विशेषमाह सङ्ग्रहकारः – भुजेर्निषेधकले तु श्राद्धकालो भवेत्तदा । आमश्राद्धं तु कर्तव्यं हेमश्राद्धमथापि वा इति । भोजननिषेधकालश्च वृद्धवसिष्ठेनोक्तः
- सूर्यग्रहे तु नाश्नीयात् पूर्वं यामचतुष्टयम् । चन्द्रग्रहे तु यामांस्त्रीन् बालवृद्धातुरैर्विना । सन्ध्याकाले यदा राहुर्ग्रसते शशिभास्करौ । तदहनैव भुञ्जीत रात्रावपि कदाचन इति ॥ एतच्च सविस्तरं प्रतिपादित - मधस्तात् ।
[[94]]
என்று
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
அவ்விதம் - ஸூதகத்தாலாவது, ம்ருதகத்தாலாவது ச்ராத்த விக்னம் ஏற்பட்டாலும், சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களிலும் மறுநாளில் ச்ராத்தத்தைச் செய்யவும் உள்ளது. இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், ஸங்க்ரஹகாரர்:போஜனத்திற்கு நிஷித்தமான காலத்தில் ச்ராத்த காலம் நேர்ந்தால், ஆம ச்ராத்தத்தையாவது ஹிரண்ய ச்ராத்தத்தையாவது செய்யவும். போஜன நிஷித்த காலத்தைச் சொல்லுகிறார். வ்ருத்தவஸிஷ்டர்:—ஸூர்ய க்ரஹணத்தில், அதற்கு முன் 4யாமங்களில் புஜிக்கக் கூடாது. சந்த்ர க்ரஹணத்திலானால் முன் 3 - யாமங்களில் புஜிக்கலாகாது, பாலர், வ்ருத்தர், பிணியாளர் இவர்களைத் தவிர்த்து. ஸந்த்யாகாலத்தில் சந்த்ர ஸூர்ய க்ரஹணம் ஸம்பவித்தால் அந்தப் பகல் முழுவதும் ராத்ரி முழுவதும் புஜிக்கக் கூடாது. இவ்விஷயம் விஸ்தாரமாய் முன்பே சொல்லப்பட்டுள்ளது.
दर्शे रविग्रहे पित्रोः
यस्तु स्मृत्यन्तरवचनम् प्रत्याब्दिकमुपस्थितम् । अन्नेनासम्भवे हेम्ना कुर्यादामेन वा सुतः इति । तस्याप्ययमर्थः – निषेधादन्नेनासम्भवे सति हेम्ना आमेन वा कुर्यादिति । एवं च कर्मकालात् प्रागेव मुक्ते सूर्यग्रहणे अपराह्ने श्राद्धमन्नेन कार्यमित्युक्तं भवति ॥ (रात्रौ यामद्वयादूर्ध्वं चन्द्रग्रहेऽपि पितृश्राद्धं कर्तव्यम् । द्वितीये यामे ग्रहणेऽपि यामद्वयात् पूर्वं गान्धर्वे उपक्रम्य दिवा पञ्चदशनाड्याः पूर्वं कर्तव्यम् । भुजेरनिषेधात् इत्याहुः इति पूर्णसङ्ग्रहः । )
ஆனால், ஓர் ஸ்ம்ருதியில்:அமாவாஸ்யையில், ஸூர்ய க்ரஹணத்தில் மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திகம் ப்ராப்தமானால், அன்னத்தால், ஸம்பவிக்காவிடில் ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது செய்ய வேண்டும். என்று வசனம் உள்ளதே எனில், அதற்கும் இவ்விதம் அர்த்தம்
‘நிஷேதம் இருப்பதால் அன்னத்தால் ச்ராத்தம் ஸம்பவிக்காமல் இருக்கும் பொழுது, ஹிரண்யத்தாலாவது
ஸ்மிருதி முக்தாபலம்
- ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[95]]
ஆமத்தாலாவது செய்ய வேண்டும், என்று. இவ்விதம் இருப்பதால், கர்ம காலத்திற்கு முன்பே மோக்ஷம் ஆனால் ஸூர்ய க்ரஹணத்தில், அபராஹ்ணத்தில் ச்ராத்தத்தை அன்னத்தால் செய்ய வேண்டும் என்பது சொல்லப்பட்டதாய் ஆகின்றது. (இரவு 2-யாமத்திற்கு மேல் சந்த்ர க்ரஹணம் நேர்ந்தால் தந்தைக்கானச்ராத்தம் செய்ய வேண்டும்.2-ஆவது யாமத்தில் க்ரஹணமானாலும் பகலில் 15 நாழிகைக்குள் காந்தர்வத்தில் தொடங்கிச் செய்யவும். இக்கால வரையில் உணவேற்கத் தடையில்லை என்பதால் என்று பூர்ணஸங்க்ரஹம்.)
एवमेव विषयमभिप्रेत्य कालादर्शकारः प्रत्याब्दिकस्य चालभ्ययोगेषु विहितस्य च । संपाते देवताभेदात् श्राद्धयुग्मं समाचरेत् इति । ग्रहणार्धोदयादिरलभ्ययोगः । ग्रहणनिमित्तश्राद्धमाह मनुः सन्ध्यारात्र्योर्न कर्तव्यं श्राद्धं खलु विचक्षणैः । तयोरपि च कर्तव्यं यदि स्याद्वाहुदर्शनम् इति ।
॥
இவ்விஷயத்தையே அபிப்ராயத்தில் கொண்டு, காலாதர்சகாரர்:—‘ப்ரத்யாப்திகமும், அலப்ய யோகங்களில் விதிக்கப்பட்ட ச்ராத்தமும் ஒரு நாளில் சேர்ந்தால், தேவதாபேதம் இருப்பதால் இரண்டு ச்ராத்தங்களையும் செய்ய வேண்டும்’ என்றார். க்ரஹணம் அர்த்தோதயம் முதலியது அலப்யயோகமாம். க்ரஹண நிமித்த ச்ராத்தத்தைச் சொல்லுகிறார்,மனு:-அறிந்தவர்கள் ஸந்த்யாகாலத்திலும், ராத்ரியிலும் ச்ராத்தத்தைச் செய்யக்கூடாது. ராஹுதர்சனம் ஏற்பட்டால், அக்காலங்களிலும் செய்ய வேண்டும்.
महाभारते सर्वस्वेनापि कर्तव्यं श्राद्धं वै राहुदर्शने । अकुर्वाणस्तु नास्तिक्यात् पङ्के गौरिव सीदति इति । (आश्वमेधिके उपप्लवे चन्द्रमसो रवेश्च श्राद्धस्य कालो ह्ययनद्वये च । पानीयमप्यत्र तिलैर्विमिश्रं दद्यात् पितृभ्यः प्रयतो मनुष्यः इति ।) अङ्गिराः सर्वे96
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
वर्णाः सूतके च मृतके राहुदर्शने । स्नात्वा श्राद्धं प्रकुर्वीत् वित्तशाठ्यविवर्जितम् इति ।
மஹாபாரதத்தில்:-
ராஹு தர்சனத்தில்
எவ்விதத்தாலாவது ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். நாஸ்திக்யத்தால் செய்யாமல் இருப்பவன் சேற்றில் ஆழ்ந்த பசுப்போல் அழிவான். (ஆச்வமேதிகத்தில்:சந்த்ரஸூர்ய க்ரஹணங்கள், இரண்டு அயனங்கள், இவை ச்ராத்த காலங்களாம். இவைகளில் மனிதன் எள்ளுடன் சேர்ந்துள்ள ஜலத்தையாவது பித்ருக்களுக்குச் சுத்தனாய் கொடுக்க வேண்டும்.) அங்கிரஸ்:எல்லாவர்ணத்தார்களும், ஜநநா சௌசம், மரணா சௌசமிவைகளுடன் கூடியவராயினும், க்ரஹண காலத்தில் ஸ்நானம் செய்து, பண விஷயத்தில் வஞ்சனை இல்லாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும்.
अत्र राहुदर्शनग्रहणात् सङ्क्रान्त्यादिष्वाशौचे श्राद्धं न कर्तव्यमित्युक्तं भवति ॥ इदं ग्रहणादिश्राद्धमाने कर्तव्यम् । तथा बोधायनः -எ द्विजाभावे प्रवासे पुत्रजन्मनि । आमश्राद्धं सङ्ग्रहे च द्विजः शूद्रस्सदाऽऽचरेत् इति । सङ्क्रमेच, अन्नाभावे च द्विजाभावेच, प्रवासादौ, सङ्ग्रहे - ग्रहणे चेत्यर्थः। (हिरण्ये तूदकं पश्चात् मृतेऽहनि परेऽहनीति वचानात् तदनन्तरमेव तर्पणं कार्यम् । प्रतिनिधित्वेन तिलतर्पणे क्रियमाणे पितृतर्पणानन्तरं क्षेत्रपिण्डदानमिति पूर्णसंग्रहे)
இவ்வசனத்தில் ராஹுதர்சனே’ என்றிருப்பதால் ஸங்க்ரமணம் முதலியதில் ஆசௌசம் ஸம்பவித்தால் ச்ராத்தம் செய்யப்பட வேண்டாம் என்று சொல்லியதாய் ஆகின்றது. இந்த க்ரஹண ச்ராத்தத்தை ஆமத்தினால் செய்ய வேண்டும். அவ்விதம் சொல்லுகிறார், போதாயனர்:ஸங்க்ரமணத்திலும், அன்னாபாவத்திலும், ப்ராம்ஹணா பாவத்திலும், ப்ரவாஸத்திலும், புத்ரஜனனத்திலும், க்ரஹணத்திலும் ஆம ச்ராத்தத்தைச் செய்யவும். சூத்ரன்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[97]]
எப்பொழுதுமே ஆம ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். (ஹிரண்ய ச்ராத்தத்தில் பின் உதகதானம் மரண தினத்திலும் மறுநாளும் என்பதால் பின் தான் தர்பணம். ச்ராத்தத்திற்குப் ப்ரதிநிதியாகதிலதர்பணம் செய்வதானால், தர்ப்பணத்திற்குப் பின் க்ஷேத்ர பிண்டதானம் என பூர்ணஸங்கிரஹத்தில்)
श्राद्धोद्देश्याः
पितुर्मृताहे पितृपितामहप्रपितामहास्त्रय एवोद्देश्याः । मातुर्मृताहे मातृपितामहीप्रपितामह्य एव देवताः । तदुक्तं सायणीये – पितुः प्रत्याब्दिकं कार्यमुद्दिश्यैव त्रिपूरुषम् । वर्गान्तरं न वृणुयाद्वृतं चेन्निष्फलं भवेत् ॥ पुंसां मृताहे पुरुषा एव भोज्या न तु स्त्रियः । एवं स्त्रीणां मृताहेऽपि स्त्रिय एव न चापरे इति । प्रयोगसारेपितुरेव पितुः कुर्यान्मातुरेव
मृतेऽहनि । मोहाच्चेदन्यथा कुर्याद्रौरवं नरकं व्रजेत् इति ।
உ
ச்ராத்தத்தில் உத்தேச்யர்
பிதாவின் ச்ராத்தத்தில், பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் என்ற மூவரே உத்தேச்யர்கள். மாதாவின் ச்ராத்தத்தில் மாத்ரு பிதாமஹீப்ரபிதாமஹிகள் என்ற மூவரே உத்தேச்யர்கள். ஸாயணீயத்தில்:பிதாவின் ப்ரத்யாப்திகத்தை மூன்று பேர்களை உத்தேசித்தே செய்யவும். வேறு வர்க்கத்தை வரித்தால் ச்ராத்தம் நிஷ்பலமாகும். புருஷர்களின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் புருஷர்களையே புஜிப்பிக்கவும். ஸ்த்ரீகளைப் புஜிப்பிக்கக்கூடாது. இவ்விதம் ஸ்த்ரீகளின் ம்ருதாஹத்திலும் ஸ்த்ரீகளையே புஜிப்பிக்கவும். மற்றவரைப் புஜிப்பிக்கக் கூடாது. ப்ரயோகஸாரத்தில்:பிதாவின் ச்ராத்தத்தில் பிதாவுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.மாதாவின் ம்ருதாஹத்தில் மாதாவுக்கு மட்டும் செய்ய வேண்டும். அறியாமையால் மாறிச் செய்தால் ரௌரவ நரகத்தை அடைவான்.
[[98]]
पाद्मेsपि
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पितुरेव पितुः कुर्यान्मातुरेव मृतेऽहनि । यदि
कुर्यात् सपत्नीकं तत् श्राद्धमसुरालयम् इति । पितुर्मृताहे पित्रादीनामेव कुर्यात्, न सपत्नीकानाम्, मातुर्मृताहे मात्रादीनामेव कुर्यादित्यर्थः । - पित्रादित्रयपत्नीनां भोज्या मातृः प्रति द्विजाः ।
तथा च शङ्खः
[[7]]
स्त्रीणामेव तु तस्मात्तु मातृश्राद्धमिहोच्यते इति । मातृः प्रति मातृपितामहप्रपितामहीरुद्दिश्य भोज्या द्विजाः पित्रादित्रयपत्नीनां स्त्रीणामिह पृथगेवैतत् श्राद्धं यस्मात्तस्मान्मातृश्राद्धमुच्यत इत्यन्वयः ।
பிதாவின் ம்ருதாஹத்தில்
பாத்மத்திலும்:-
பித்ராதிகளுக்கு மட்டில் செய்யவும். மாதாவின் ம்ருதாஹத்தில் மாத்ராதிகளுக்கு மட்டில் செய்யவும். பிதாவின் ம்ருதாஹத்தில் ஸபத்னீகர்களான பித்ராதிகளை உத்தேசித்துச்செய்தால் அந்த ச்ராத்தம் அஸுரர்களைச்சேரும். அவ்விதமே, சங்கர்:‘பித்ராதி+மிஹோச்யதே’ என்றார். இதன் பொருள்:‘மாத்ரூ:ப்ரதி = மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிகளை உத்தேசித்து ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். பிதா முதலிய மூவர்களின் பத்னிகளான ஸ்த்ரீகளுக்கு இங்கு தனியே இந்தச்ராத்தம் ஆகியதால் மாத்ரு ச்ராத்தம் எனப்படுகிறது, என அன்வயம்’ என்று.
शातातपः सपिण्डीकरणं कृत्वा कुर्यात् पार्वणवत् सदा । प्रतिसंवत्सरं विद्वांश्छागलेयोदितो विधिः । नान्दीमुखेऽष्टकाश्राद्धे गयायां च मृतेऽहनि । पितामह्यादिभिस्सार्द्धं मातुः श्राद्धं समाचरेत् इति । यमः अन्वारोहे तु भर्नैव मातुस्सह सपिण्डनम् । सपिण्डीकरणादूर्ध्वं पितामह्यादिभिस्सह इति । हारीतः - अनुयाने तु सापिण्ड्यं जनकेन सहात्मजः । पितामह्यादिभिः सार्धमाब्दिक श्राद्धमाचरेत् इति ।
•
சாதாதபர்:ஸபிண்டீகரணம் செய்து பிறகு, எப்பொழுதும் ப்ரதி வர்ஷமும் பார்வண விதியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்பது சாகலேயரால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[99]]
சொல்லப்பட்ட விதி ஆகும். நாந்தீ ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம், கயா ச்ராத்தம், ம்ருதாஹ ச்ராத்தம் இவைகளில், மாதாவின் ச்ராத்தத்தை, பிதாமஹ்யாதிகளுடன் சேர்த்துச் செய்யவும். யமன்:அன்வாரோஹண விஷயத்தில் மாதாவின் ஸபிண்டீகரணத்தைப் பிதாவுடன் சேர்த்துச் செய்யவும். ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு பிதாமஹீ முதலியவருடன் சேர்த்துச் செய்யவும். ஹாரீதர்:அனுமரண விஷயத்தில் மாதாவின் ஸாபிண்ட்யத்தைப் புத்ரன் பிதாவுடன் சேர்த்துச் செய்யவும். ஆப்திகச்ராத்தத்தை, பிதாமஹீ முதலியவருடன் சேர்த்துச் செய்யவும்.
स्मृत्यन्तरे – मातुर्मृताहे पित्रादीन्पूजयेद्यदि नाशयेत् । तथा पितुर्मृताहे तु न पूज्या मातरः स्मृताः इति । अन्यत्रापि — मातुर्मृताहे पित्रादीन्नाशयेद्द्द्विजसत्तमः । तथा पितुर्मृताहेऽपि न भोज्याः तत् स्त्रियः
―
- पित्रोः श्राद्धे
समायाते तत्तद्वर्गं निमन्त्रयेत् । वर्गान्तरं न वृणुयाद्वृतं चेन्निष्फलं भवेत् । मातृश्राद्धं मातृवर्गबरणेनैव कारयेत् । तत्र पित्रादिवर्गस्य वरणे मातृहा
ஒர் ஸ்ம்ருதியில்:மாதாவின் ச்ராத்தத்தில் பித்ராதிகளைப் பூஜித்தால் புஜிப்பிக்கக் கூடாது. அவ்விதம் பிதாவின் ச்ராத்தத்தில் மாதா முதலியவரைப் பூஜிக்கக்கூடாது. மற்றோர் ஸ்ம்ருதியில்:மாதாவின் ச்ராத்தத்தில் பிதா முதலியவரை நஆசயேத் - புஜிப்பிக்கக் கூடாது. அவ்விதம் பிதாவின் ச்ராத்தத்திலும் மாதா முதலியவரைப் புஜிப்பிக்கக் கூடாது. பாரிஜாதத்தில்:மாதா பிதாக்களின் ச்ராத்தம் வந்த பொழுது, அந்தந்த வர்க்கத்தை வரிக்க வேண்டும். வேறு வர்க்கத்தை வரிக்கக் கூடாது. வரித்தால் ச்ராத்தம் நிஷ்பலமாய் ஆகும். மாத்ரு ச்ராத்தத்தை மாத்ரு வர்க்கத்தை மட்டில் வரித்துச் செய்யவும். அதில் பிதா முதலிய வர்க்கத்தை வரித்தால் மாதாவை
ஹிம்ஸித்தவனாவான்.
[[100]]
स्मृत्यन्तरे
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः प्रत्यब्दाङ्गं तिलं दद्यान्निषिद्धेऽपि परेऽहनि । वर्गैकस्य वचो येषामन्येषां तु विवर्जयेत् इति । येषां पितृपितामहप्रपितामहानां मातृपितामहीप्रपितामहीनां वा, वचः - उद्देश्यत्वोक्तिः, तेषामेकस्य वर्गस्य निषिद्धेपि परदिने तिलोदकं दद्यात् । अन्येषाम् - अनुद्दिष्टानां वर्जयेदित्यर्थः । ततः श्यैकस्य वर्गस्य तिलोदकविधानात् ‘यानुद्दिश्य भवेत् श्राद्धं तेभ्यस्तर्पयति द्विजः इति विष्णुपुराणाच्च कर्षूसमन्वितं मुक्त्वा तथाऽऽद्य श्राद्धषोडशम् । प्रत्याब्दिकं च शेषेषु पिण्डाः स्युष्षडिति स्थितिः इति कात्यायनेन प्रत्याब्दिकपर्युदासेन षट्पिण्डविधानाच्च एकस्यैव वर्गस्योद्देश्यत्वम् ।
ஓர் ஸ்ம்ருதியில்:—‘ப்ரத்யப்தாங்கம் + விவர்ஜயேத்’ என்று. இதன் பொருள்:யேஷாம் = எவர்களுக்கு, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கோ மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹிகளுக்கோ, வச:
உத்தேச்யத்வம் சொல்லப்பட்டு உள்ளதோ, அவர்களின் ஒரு வர்க்கத்திற்கு, நிஷித்தமாய் உள்ளதாயினும் மறு தினத்தில் திலோதகத்தைக்
கொடுக்க
வேண்டும்.
உத்தேசிக்கப்படாதவர்களுக்கு,
அன்யேஷாம்
விவர்ஜயேத்
தர்ப்பணத்தைச் செய்யக் கூடாது என்பது. அவ்விதம் இருப்பதால் ஒரு வர்க்கத்திற்குத் திலோதகம் விதிக்கப்படுவதாலும், ‘எவர்களை உத்தேசித்து ச்ராத்தம் செய்யப்படுமோ அவர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும்’ என்று விஷ்ணு புராண வசனத்தாலும், ‘கர்ஷூச்ராத்தம் = ஸபிண்டீகரணம், ஆத்ய ச்ராத்தம், ஷோடச ச்ராத்தம், ப்ரத்யாப்திகம் இவைகளைத் தவிர்த்து மற்ற ச்ராத்தங்களில் ஆறு
பிண்டங்கள் விதிக்கப்படுகின்றன’ என்று காத்யாயனரால் ப்ராத்யாப்திகத்தைத் தவிர்த்து மற்றதில் ஆறு பிண்டங்கள் விதிக்கப்படுவதாலும் ஒரு வர்க்கத்திற்கு மட்டில் உத்தேச்யத்வம்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
[[101]]
अत्र पितृमेधसारकृत् – मातृमृताहे मात्रादय एव भोज्याः, न पित्रादयः, निषेधादयुग्मत्वविरोधात् पार्वणत्वभङ्गादाचाराभावाच्च इति । निमन्त्रयेत त्र्यवरान् सम्यग्विप्रान् यथोदितान्। अयुग्मांस्त्र्यवराननर्थापेक्षो भोजयेत् इति मन्वापस्तम्बादिभिरयुग्म - ब्राह्मणभोजनं विहितम्, तत्र पित्रादीनामपि भोजने अयुग्मत्वविरोध इत्यर्थः । अत्र विज्ञानेश्वरः
येन केनापि मातुः सापिण्ड्ये यत्राष्टकादिषु मातृश्राद्धं पृथग्विहितम्, अष्टकासु च वृद्धौ च गयायां च मृतेऽहनि । मातृश्राद्धं पृथक्कुर्यादन्यत्र पतिना सह इति, तत्र पितामह्यादिभिरेव पार्वण श्राद्धं कर्तव्यम् इति ।
இவ்விஷயத்தில், பித்ருமேதஸாரகாரர்:—மாதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் மாத்ராதிகளையே புஜிப்பிக்கவும். பித்ராதிகளைப் புஜிப்பிக்கக்கூடாது. நிஷேதம் இருப்பதாலும், ஒற்றைப்படையாய் இருக்க வேண்டும் என்பதற்கு விரோதம் ஆவதாலும், பார்வணத்திற்குப் பங்கம் ஆவதாலும், ஆசாரம் இல்லாததாலும், ‘மூன்று பேர்களுக்குக் குறையாமல், முன் சொல்லியபடி லக்ஷணமுள்ள ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். ஒற்றைப் படையாய் உள்ளவரும், மூன்றுக்குக் குறையாதவர்களும்
ஆகிய
ப்ராம்ஹணர்களை, ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் என்று மனு ஆபஸ்தம்பர் முதலியவர்களால் ஒற்றைப்படையான ப்ராம்ஹணர் களுக்குப் போஜனம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் பிதா முதலியவரையும் புஜிப்பித்தால் அயுக்மத்வத்திற்கு விரோதம் வரும் என்பது பொருள். இவ்விஷயத்தில், விஜ்ஞாநேச்வரர்:“எவனுடனாவது மாதாவுக்கு ஸாபிண்ட்யம் செய்யப்பட்டு இருந்தாலும், எந்த அஷ்டகை முதலியவைகளில் மாத்ரு ச்ராத்தம் தனியாய் விதிக்கப்பட்டு உள்ளதோ, ‘அஷ்டகைகளிலும், நாந்தியிலும், கயையிலும், ம்ருதாஹத்திலும், மாதாவுக்கு ச்ராத்தத்தைத் தனியாய்ச் செய்யவும். மற்றவைகளில் பதியுடன் சேர்த்துச் செய்யவும்’ என்று, அவைகளில்
[[102]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பிதாமஹீ முதலியவருடனேயே பார்வண ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்றார்.
एवं पितृश्राद्धे पित्रादय एव भोज्याः न मात्रादयः । अत्र तात्पर्यदर्शनम् - अत्र यद्यपि मात्रादिभ्यः पृथगेव पिण्डदानदर्शनम्, तथाऽपि तासां पृथक् ब्राह्मणभोजनं न भवति, होमाभिमर्शनयोः पृथक्त्वादर्शनात् पितृमात्रर्थब्राह्मणसङ्ख्या - सङ्कलने सत्ययुग्मत्वविरोधादाचाराभावाच्च । अपि च अष्टकासु च वृद्धौ च’ इति वचनादष्टकादिभ्योऽन्यत्र मासिश्राद्धादौ पृथक्त्वा - भावः स्पष्ट एवावगम्यते इति । पृथगुद्देशाभावेऽपि मातृवर्गस्यापि तत्र तृप्तिर्भवति इत्युक्तं चन्द्रिकायाम् । बृहस्पतिरपि —— स्वेन भर्त्रा समं श्राद्धं माता भुङ्क्ते सदैवतम् । पितामही तथा स्वेन स्वेनैव प्रपितामही इति । सदैवतम् — पार्वणश्राद्धमित्यर्थः ।
இவ்விதம் பித்ரு ச்ராத்தத்தில் பிதா முதலியவரையே புஜிப்பிக்க வேண்டும். மாதா முதலியவரைப் புஜிப்பிக்கக் கூடாது. இவ்விஷயத்தில், தாத்பர்ய தர்சனம்:‘இவ்விடத்தில் மாதா முதலியவர்க்குத் தனியே பிண்டதானம் காணப்படுகிறது தான். அப்படி இருந்தாலும் அவர்களுக்குத் தனியாய் ப்ராம்ஹண போஜனம் கிடையாது. ஹோமம் அபிமர்சனம் இவைகள் தனியாய்க் காணப்படாததால், பிதா மாதா இருவர்களுக்குமாகிய ப்ராம்ஹணர்களின் கணக்கைக்
கூட்டினால் ஒற்றைப்படைத் தன்மைக்கு விரோதம் ஆவதாலும், ஆசாரம் இல்லாததாலும்’ என்று உள்ளது. இனியும் ‘அஷ்டகாஸுச வ்ருத்தௌச’ என்ற வசனத்தால் அஷ்டகாதிகளைத் தவிர்த்த மாஸிச்ராத்தம் முதலியதில் தனியாய் என்பது இல்லை என்பது ஸ்பஷ்டமாகவே
அறியப்படுகிறது’ என்று உள்ளது. ‘தனியாய்
உத்தேசிக்கப்படாவிடினும், மாத்ரு வர்கத்திற்கும் அதில்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[103]]
த்ருப்தி உண்டாகின்றது’ என்று சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகையில், ப்ருஹஸ்பதியும்:ஸதைவதம் ச்ராத்தம் = பார்வணச்ராத்தத்தை, மாதா தனது பர்த்தாவோடு கூடிப் புஜிக்கிறாள். பிதாமஹியும் அப்படியே. ப்ரபிதாமஹியும் தனது பர்த்தாவுடனேயே புஜிக்கின்றாள்.
शातातपः एकमूर्तित्वमायाति सपिण्डीकरणे कृते । पत्नीपतिपितॄणां तु तस्मादंशेषु भागिनी इति । स्मृत्यन्तरेऽपि सपिण्डीकरणादूर्ध्वं यत् पितृभ्यः प्रदीयते । सर्वत्रांशहरा माता त्विति धर्मेषु :54: - स्नेहाद्भर्त्रा समं श्राद्धं माता भुङ्क्ते स्वधाशनम् ।
पितामही स्वधां स्वेन तथैव प्रपितामही इति ।
சாதாதபர்:ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பின் பத்னீ ஏக சரீரத்வத்தை அடைகிறாள். ஆகையால் அவள் பதியின் பித்ருக்களின் அம்சங்களில் பாகம் உடையவள் ஆகிறாள். ஓர் ஸ்ம்ருதியிலும்:— ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு, எது பித்ருக்களுக்குக் கொடுக்கப்படுகிறதோ, அது எல்லாவற்றிலும் மாதா பாகத்தை அடைகின்றவள், என்பது தர்மசாஸ்த்ரங்களிலுள்ள நிர்ணயம். மனு:மாதா தனது பர்த்தாவுடன் ஸ்நேஹத்தால் ச்ராத்தான்னத்தைப் புஜிக்கின்றாள். பிதாமஹியும் அப்படியே, ப்ரபிதாமஹியும் அப்படியே.
―
चन्द्रिकायाम् एभिर्वचनैः सपिण्डीकरणोत्तरकालं पत्यादिदेवत्ये श्राद्धे पृथगुद्देशाभावेऽपि मातृणां सहभावेन देवतात्वं भवतीत्येतावन्मात्रमभिधीयते, न तु येन सह सपिण्डीकरणं कृतम्, तद्देवत्ये श्राद्धे सहभावेन देवतात्वम्, एषु वचनेषु तथाविधविशेषानवगमात् । ततश्च पितामह्यादिभिः सह सपिण्डीकृतायामष्टकादिभ्योऽन्यत्र मातुर्न पृथक् श्राद्धम् इति । पितृमेधसारेऽपि वश्रवादिसापिण्डचेsपि दर्शमासिश्राद्धादौ पित्रादिभिरेव सह मात्रादयो भुञ्जते । अर्घ्यसंसंर्गेण भर्तृसाहित्यात्
[[104]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
स्नेहाच्च । तदर्थं हि पित्रर्येषु मात्रर्घ्यसंसर्गं कुर्वन्ति इति ।
இந்த
வசனங்களால்
சந்த்ரிகையில்:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு பதி முதலியவரைத் தேவதையாய் உடைய ச்ராத்தத்தில் தனியாய் உத்தேசம் இல்லாவிடினும், மாதாக்களுக்குக் கூட இருப்பதால் தேவதாத்வம் உண்டாகின்றது, என்ற இவ்வளவு மட்டில் சொல்லப்படுகிறது, இதன்றி, எவனுடன்ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனைத் தேவதையாய் உடைய ச்ராத்தத்தில் கூடவே தேவதாத்வம் உண்டு என்பது சொல்லப்படவில்லை. இந்த வசனங்களில் அவ்விதமான விசேஷம் அறியப்படாததால்.
ஆகையால் பிதாமஹ்யாதிகளுடன்ஸபிண்டீகரணம் செய்யப்பட்ட பின் அஷ்டகாதிகளைத் தவிர்த்து மற்றச்ராத்தங்களில் மாதாவுக்குத் தனியாய்ச் ச்ராத்தமில்லை. பித்ருமேத ஸாரத்திலும்:மாமியார் முதலியவருடன் ஸாபிண்ட்யம் செய்யப்பட்டு இருந்தாலும், தர்சம் மாஸி ச்ராத்தம் முதலியவைகளில் பிதா முதலியவருடன் சேர்ந்தே மாதா முதலியவர் புஜிக்கின்றனர். அர்க்ய ஸம்ஸர்கம் செய்து இருப்பதால் பர்த்தாவின் சேர்க்கை ஏற்பட்டு இருப்பதாலும், ஸ்நேஹத்தாலும். அதற்காகவே பித்ரர்கியங்களில் மாத்ரர்க்யத்தைச் சேர்க்கின்றனர்.
एवं च अष्टकादिष्वेव पृथक्त्वविधानात् तद्व्यतिरिक्तेषु युगादिमन्वादिदर्शमासिश्राद्धादिषु पृथगुद्देशाभावोऽवगम्यते । यत्तु चतुर्विंतिमंतेऽभिहितम् — केचिदिच्छन्ति नारीणां पृथक् श्राद्धं महर्षयः इति, तदष्टकादिविषयम्, अत्र अष्टकासु च वृद्धौ च इति वचनं पूर्वमुक्तम् । तथा जातुकर्णिः अन्वष्टक्यं तथा वृद्धिं मातुः श्राद्धं मृतेऽहनि । एकोद्दिष्टं तथा मुक्त्वा स्त्रीणां नास्ति पृथक् क्रिया इति ।
இவ்விதம் இருப்பதால், அன்வஷ்டகை முதலியவைகளிலேயே தனிமை விதிக்கப்பட்டு இருப்பதால், அவைகளைத் தவிர்த்த யுகாதி, மன்வாதி,தர்ச,
[[1]]
[[105]]
தனியாய்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் மாஸி ச்ராத்தங்கள் முதலியவைகளில் உத்தேசிப்பது என்பது இல்லை என்பது தோன்றுகிறது. ஆனால், சதுர்விம்சதிமதத்தில்:‘சில மஹர்ஷிகள் ஸ்த்ரீகளுக்கும் தனியே ச்ராத்தத்தை விரும்புகின்றனர். என்றுள்ளதே ? எனில், அது அஷ்டகாதிகனைப் பற்றியது. இதில் ‘அஷ்டகாஸுச வ்ருத்தௌச’ என்ற வசனம் முன்பு சொல்லப்பட்டுள்ளது. அவ்விதம், ஜாதுர்கணி:அன்வஷ்டகை, நாந்தீ, மாதாவின் ம்ருதாஹ ச்ராத்தம், ஏகோத்திஷ்டம் இவைகளைத் தவிர்த்து ஸ்த்ரீகளுக்குத் தனியாய் ச்ராத்த க்ரியை கிடையாது.
·
—
चन्द्रिकायाम् – अष्टकासु च वृद्धौ च प्रतिसंवत्सरे तथा । अत्र मातुः पृथक् श्राद्धमन्यत्र पतिना सह इति । तत्रैव — क्षयाहं वर्जयित्वैकं स्त्रीणां नास्ति पृथक् क्रिया । केचिदिच्छन्ति नारीणामन्यत्रापि महर्षयः கரினார் अष्टकासु च वृद्धौ च प्रतिसंवत्सरे तथा । महालये गयायां च सपिण्डीकरणात् पुरा । एषु मातुः
கரி ।
पृथक्कुर्यादन्यत्र पतिना सह इति ।
சந்த்ரிகையில்:-
அஷ்டகை, நாந்தீ, ப்ரதி ஸாம்வத்ஸரிகம் இவைகளில் மாதாவுக்குத் தனியே ச்ராத்தம். மற்றவைகளில் பதியுடன் ச்ராத்தம். சந்த்ரிகையிலேயே:ம்ருதாஹ ச்ராத்தம் ஒன்றை தவிர்த்து மற்றதில் ஸ்த்ரீகளுக்குத் தனியாய் ச்ராத்தம் கிடையாது. சில மஹர்ஷிகள், அன்யத்ராபி = அஷ்டகை முதலியதிலும் ஸ்த்ரீகளுக்குத் தனி ச்ராத்தத்தை விரும்புகின்றனர். பாரிஜாதத்தில்:அஷ்டகைகளிலும், நாந்தியிலும், ம்ருதாஹ ச்ராத்தத்திலும், மஹாளயத்திலும், கயையிலும், ஸபிண்டீகரணத்திற்கு முன்பு மாதாவுக்குத் தனியாய்ச் செய்யவும். மற்றவைகளில் பதியுடன் சேர்த்துச் செய்யவும்.
स्मृत्यन्तरे अष्टकासु च वृद्धौ च गयायां च महालये । चन्द्रसूर्योपरागे च व्यतीपाते मृतेऽहनि ॥ मातृश्राद्धं पृथकुर्यादन्यत्र106
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पतिना सह इति । अन्वष्टकादौ मातृपितामहीप्रपितामह्यः पृथक् तत्र विहितदेवताभिः सहोद्देश्याः । मातृश्राद्धे तु ता एवोद्देश्याः । अष्टकावृद्धिमहालयोपरागव्यतीपातव्यतिरिक्तेषु पतिभोजने तासां सह तृप्तिरित्यर्थः । शातातपोऽपि — मासिके चाब्दिके श्राद्धे मातुः कुर्यात्
। - पृथग्विधिम् इति ।
ஒர் ஸ்ம்ருதியில்:அன்வஷ்டகை, வ்ருத்தி, கயை, மஹாளயம், சந்த்ர ஸூர்ய க்ரஹணம், வ்யதீபாதம், ம்ருதாஹம் இவைகளில் மாத்ரு ச்ராத்தத்தைத் தனியாய்ச் செய்யவும். மற்றவைகளில் பதியுடன் செய்யவும். அன்வஷ்டகை முதலியதில் மாத்ருபிதாமஹீ ப்ரபிதாமஹிகள் தனியாய் அவைகளில் விதிக்கப்பட்ட தேவதைகளுடன் உத்தேச்யர்கள். மாத்ரு ச்ராத்தத்தில் ஆனால் அவர்கள் மட்டில் உத்தேச்யர்கள். அஷ்டகா, நாந்தீ, மஹாளயம், க்ரஹணம், வ்யதீபாதம் இவைகளைத் தவிர்த்த மற்றவைகளில் பதிபோஜனத்தால் அவர்களுக்கும் சேர்ந்து த்ருப்தி உண்டாகின்றது, என்பது பொருள். சாதாதபரும்:மாஸிகத்திலும், ஆப்திக ச்ராத்தத்திலும், மாதாவுக்குத் தனியாய்ச் செய்யவும்.
।
यत्तु — सपत्नीकत्वहानेऽपि पितुर्दार्शं समाचरेत् । पितामहादिषु तथां सपत्नीकत्वसम्भवात् इति । तस्यार्थः - मातरि स्थितायांमपि पितामह्यादीनां दार्श पिण्डं तिलोदकं च समाचरेदिति । एवं च पितृमृताहे पितृपितामहप्रपितामहानामेवोद्देश्यत्वम्, मातृमृताहे मातृपितामहप्रपितामहीनामेवोद्देश्यत्वं न पित्रादीनामिति स्थितम् ।
ஆனால்:‘பிதாவுக்கு ஸபத்னீகத்வம் இ) ல்லாவிடினும், (மற்றவர்க்கும்) தர்சச்ராத்தத்தைச் செய்யவும். பிதாமஹன் முதலியவர் இடத்தில் ஸபத்னீகத்வம் ஸம்பவிப்பதால், என்ற வசனம் உள்ளதே ? எனில், அதற்கு அர்த்தம் இது:மாதாஜீவித்து இருந்தாலும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[107]]
பிதாமஹீ முதலியவர்க்குத் தர்ச ச்ராத்தத்திய பிண்டம் திலோதகம் இவைகளைக் கொடுக்க வேண்டும் என்று. இவ்விதம் இருப்பதால், பிதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கு மட்டில் உத்தேச்யத்வம். மாதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில், மாத்ரு பிதாமஹீப்ரபிதாமஹிகளுக்கு மட்டில் உத்தேச்யத்வம். பிதா முதலியவர்க்கு உத்தேச்யத்வம் இல்லை, என்பது நிலைத்தது.
ननु माभूत् पितृमृताहे मातुरुद्देश्यता, तद्विधायकवचनाभावात् । मातुर्मृताहेतु, मातुर्मृताहे संप्राप्ते पितरं तत्र पूजयेत् । अपूजिते तु पितरि मात्रा पिण्डो न गृह्यते इति विधिबलेन पितुरप्युद्देश्यता स्यादिति चेत्, अत्र केचिदाहुः वचनमेतदापस्तम्बिनां मातृमृताहे पित्रादेर्होम पिण्डदानविधिपरम् । तत एवं - मात्रा पिण्डो न गृह्यते इत्युक्तम् ।
பிதாவின் ம்ருதாஹத்தில் மாதாவுக்கு உத்தேச்யத்வம் வேண்டாம். அதை விதிக்கும் வசனங்கள் இல்லாததால். மாதாவின்ம்ருதாஹத்திலோவெனில் ‘மாதாவின்ம்ருதாஹம் ப்ராப்தம் ஆனால் அதில் பிதாவையும் பூஜிக்கவும். பிதா பூஜிக்கப்படாவிடில் மாதாவினால் பிண்டம் க்ரஹிக்கப்படுவது இல்லை’ என்ற விதிவசன பலத்தால், பிதாவுக்கும் உத்தேச்யத்வம் வரக்கூடுமே ? எனில், இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர். இந்த வசனம் ஆபஸ்தம்பீயர்களுக்கு மாதாவின் ம்ருதாஹத்தில் பிதா முதலியவர்க்கு ஹோம பிண்டங்களைக் கொடுக்க வேண்டும் என்ற விதியில் தாத்பர்யம் உள்ளது. ஆகையாலேயே, ‘மாத்ராபிண்டோந க்ருஹ்யதே’ என்று சொல்லப்பட்டது. तथा च स्मृत्यन्तरे स्त्रीमृताहे स्त्रियो भोज्याः पितरः स्त्रीसपिण्डने । पित्रादेरेव होमः स्यात् पिण्डदानं तु वर्गयोः इति । मातृमृताहे पित्रादेरेव होमो मात्रादेरेव भोजनम्, स्त्रीसपिण्डने पित्रादेरेव भोजनम्, उभयत्र वर्गद्वयस्यापि पिण्डदानमित्यर्थः । एतच्चापस्तम्बिनाम् । अन्येषां तु यथासूत्रं द्रष्टव्यम् । विष्णुः मातुर्मृताहे पित्रादीन्
[[108]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
।
होमपिण्डैः प्रपूजयेत् इति । सङ्ग्रहेऽपि मातुः श्राद्धे तु पित्रादीन् होमपिण्डैः प्रपूजयेत् । पिण्डहोमौ परित्यज्य श्राद्धं च कुरुते यदि । सन्ततेस्तु विनाशाय सम्पदो हरणाय च इति ।
அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில் ‘ஸ்த்ரீயின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் ஸ்த்ரீகளைப் புஜிப்பிக்கவும். ஸ்த்ரீயின் ஸாபிண்ட்யத்தில் பித்ருக்களைப் புஜிப்பிக்கவும். பித்ராதிகளுக்குத் தான் ஹோமம். பிண்டதானம் இரண்டு வர்க்கங்களுக்கும்’ என்று உள்ளது. மாதாவின் ம்ருதஹாத்தில் பிதா முதலியவர்க்கே ஹோமம், மாதா முதலியவர்க்கே போஜனம், ஸ்த்ரீ ஸாபிண்ட்யத்தில் பித்ருக்களுக்கே போஜனம். இரண்டு இடங்களிலும் இரண்டு வர்க்கங்களுக்கும் பிண்டதானம் என்பது பொருள். இது ஆபஸ்தம்பீயர்களுக்கு. மற்றவர்க்கானால் அவரவர் ஸுத்ரப்படி அறிந்து கொள்ளவும். விஷ்ணு:மாதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் பிதா முதலியவர்களை ஹோம பிண்டங்களால் பூஜிக்கவும். ஸங்க்ரஹத்திலும்:மாதாவின் ச்ராத்தத்தில் பிதா முதலியவர்களை ஹோம பிண்டங்களால் பூஜிக்கவும். ஹோம பிண்டங்களை விட்டு ச்ராத்தத்தைச்செய்தானாகில் ஸந்ததியும், ஸம்பத்தும் நாசத்தை
அடையும்.
अन्यत्रापि पिता जीवेन्मृता माता तद्दिने होमदेवताः । पितामहादयो ह्येव तदुद्देशात् कृतार्थता । मन्त्रेऽमुष्मा इति बलात् पितरो होमदेवताः । ये च त्वामनुयाश्चेति बलात् पिण्डास्तु वर्गयोः । पत्नीपतीनां श्रुत्यक्तभेदराहित्यवैभवात् I सप्ताहुतीनां पित्रादेरुद्देशाच्चरितार्थता । पित्रोः श्राद्धे समायाते पार्थक्येनाथ वा सह । सप्ताहुतीस्तु जुहुयानोद्देशो मातुरिष्यते इति ।
மற்றோர் ஸ்ம்ருதியிலும்:பிதா ஜீவித்திருக்கும் பொழுது மாதா இறந்தால் மாதாவின் ம்ருதாஹச்ராத்தத்தில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[109]]
ஹோம தேவதைகள் பிதாமஹாதிகள். அந்த உத்தேசத்தால் ஸார்த்தக்யம் உண்டாகிறது. ஹோம மந்த்ரத்தில் ‘அமுஷ்மை’ என்ற பதத்தின் பலத்தால் பித்ருக்கள் ஹோம தேவதைகள். ‘யேசத்வாமனு, யாச்சத்வாமனு’ என்ற பலத்தால் பிண்டங்கள்
பிண்டங்கள் இரண்டு வர்க்கத்திற்கும். பத்னிகளுக்கும் பதிகளுக்கும் ச்ருதியில் சொல்லப்பட்டுள்ள அபேத மாஹாத்ம்யத்தால், ஏழு ஆஹுதிகளுக்கும் பித்ராதிகள் உத்தேச்யராவதால் சாரிதார்த்யம் உண்டாகிறது. மாதா பிதாக்களின் ச்ராத்தம் தனியாகவோ சேர்ந்தோ வந்தால் ஏழு ஆஹுதிகளை ஹோமம் செய்யவும்.மாதாவுக்கு (ஹோமத்தில்) உத்தேசம் விதிக்கப்படவில்லை.
अपरे पुनराहुः – मातुर्मृताहे सम्प्राप्ते पितरं तत्र पूजयेत् इति वचनं होमपिण्डदानमात्रविधानपरं न भवति, किंतु पित्राद्युद्देशेन भोजनमपि तेन विधीयते। तथा च स्मृत्यन्तरे — मातुर्मृताहे सम्प्राप्ते पितरं भोजयेत् पुरा । मातरं भोजयेत् पश्चाद्द्द्वयोः पिण्डान् पृथक् पृथक् इति । शिवधर्मोत्तरेमासिके चाब्दिके वाऽपि मातुर्मरणसम्भवे । पित्रा सहैव यदुक्तं तस्यास्तृप्तिकरं भवेत् । पित्रा हीनान् जनन्यास्तु मासिकादीन् करोति यः । तत्कुलस्य च नाशः स्यात्तस्यास्तृप्तिर्न जायते इति ।
।
மற்றவரோவெனில் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘மாதாவின் ம்ருதாஹம் ப்ராப்தம் ஆனால் அதில் பிதாவைப் பூஜிக்க வேண்டும்’ என்ற வசனம் ஹோம பிண்ட தானத்தை விதிப்பதில் மட்டில் தாத்பர்யம் உள்ளது அல்ல. ஆனால் பித்ராதிகளை உத்தேசித்துப் போஜநம் செய்விப்பதும் அதனால் விதிக்கப்படுகிறது. அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:‘மாதாவின் ம்ருதாஹத்தில் பிதாவை முந்திப் புஜிப்பிக்கவும். பிறகு மாதாவைப் புஜிப்பிக்கவும். இருவர்க்கும் பிண்டங்களைத் தனித்தனியே கொடுக்கவும்’ என்று உள்ளது. சிவதர்மோத்தரத்திலும்:மாதா
[[110]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இறந்தால் அவளுடைய மாஸிகத்திலும் ஆப்திகத்திலும், பிதாவுடன் கூடியே புஜிப்பிக்கப்பட்டது எதுவோ அதுவே மாதாவுக்கு த்ருப்திகரமாய் ஆகும். பிதா இல்லாததாய் மாஸிகம் முதலியதை மாதாவுக்கு எவன் செய்கின்றானோ, அவனது குலமும் நாசமடையும், மாதாவுக்கும் த்ருப்தி உண்டாவதில்லை.
हारीतः पित्र्यं तूभयसामान्यं मातुर्मृतदिने इति । भर्तृराधिक्यभावेन ह्युभौ च परिपूजयेत् । गरीयसी तु पुत्रस्य माता सम्भरणाद्यथा। पालनाद्भरणाद्भर्ता गरीयान् सर्वदा तथा इति । नारदः - भर्तुराधिक्यभावेन तस्यास्तृप्तिर्हि शाश्वती । मातृप्रीतिं समन्विच्छन् पितृप्रीतिं तथाऽऽचरेत् इति । व्यासः - मातरं पितरं चैव समत्वेनैव पूजयेत् । न्यूनातिरेकं कुर्वाणस्तामसीं गतिमाश्रयेत् इति ।
ஹாரீதர்:பித்ர்யம் என்பது இருவருக்கும் ஸாதாரணமானது. மாதாவின் ம்ருத தினத்தில் பிதாவுக்கு ஆதிக்யம் இருப்பதால் இருவரையும் அதில் பூஜிக்க வேண்டும்.புத்ரனுக்கு மாதா போஷிப்பதால் எப்படிப் பெரியவளோ, அப்படிப் பிதாவுக்கு அவளது பர்த்தா பாலநத்தாலும்,பரணத்தாலும் எப்பொழுதும் பெரியவன். நாரதர்:பர்த்தாவைப் பூஜிப்பதால் அவளுக்கு த்ருப்தி அழிவற்றதாகும். ஆகையால் மாதாவின் ப்ரீதியை விரும்புகிறவன் பிதாவுக்கு ப்ரீதியைச் செய்ய வேண்டும். வ்யாஸர்:மாதாவையும் பிதாவையும் ஸமமாய்ப் பூஜிக்க வேண்டும். அதிகம் குறைவு இவைகளைச் செய்தால் நரகத்தை அடைவான்.
सङ्ग्रहेऽपि —— पितुर्मृताहे पितरो हि भोज्याः पिण्डप्रदानं तु सहैव मात्रा । मातुर्मृताहे पितृवर्गपूर्वं भोज्याः स्त्रियः पिण्डविधौ षडत्र इति । जीवपितृकस्य मातृश्राद्धे विशेषमाहतुः शङ्खलिखितौ - ध्रियमाणे तु पितरि माता चेन्निधनं गता । पितृस्थाने स्वपितरं तत्स्थानेऽन्यं
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[111]]
नियोजयेत् इति । अस्यार्थः वर्गादिर्यदि जीवेत्तु तं वर्गं परिवर्जयेत्
। इति वचनात् पितरि जीवति सति मातृश्राद्धे पितृवरणमकृत्वा तत्स्थाने स्वपितरं तूष्णीं भोजयेत्, मातृस्थाने च वरणपूर्वकमन्यं भोजयेत् इति ।
ஸங்க்ரஹத்திலும்:பிதாவின் ச்ராத்தத்தில் பித்ருக்களைப் புஜிப்பிக்கவும். பிண்டப்ரதானம் மாதாவுடன் சேர்த்தே. மாதாவின் ச்ராத்தத்தில் பித்ரு வர்க்கத்தை முன்னிட்டு ஸ்த்ரீகளுக்குப் போஜனம். பிண்டதானத்தில் பிண்டங்கள் ஆறு. பிதா ஜீவித்திருக்கும் பொழுது மாத்ரு ச்ராத்தத்தில் விசேஷத்தைச் சொல்லுகின்றனர் சங்க லிகிதர்கள்:—‘பிதாஜீவித்திருக்கும் பொழுது மாதாமரணம் அடைந்தால் பித்ரு ஸ்தானத்தில் தனது பிதாவையும், அவளின் ஸ்தானத்தில் அன்யனையும் புஜிப்பிக்கவும்’ என்று. இதன் பொருள்:வர்க்கத்தின் முதலில் உள்ளவன் ஜீவித்து இருந்தால் அந்த வர்க்கத்தை வர்ஜிக்க வேண்டும் என்ற வசனத்தால், பிதா ஜீவித்து இருந்தால் மாத்ரு ச்ராத்தத்தில் பித்ரு வரணத்தைச் செய்யாமல் அந்த ஸ்தானத்தில் தனது பிதாவை வரணம் இல்லாமல் புஜிப்பிக்கவும். மாத்ரு ஸ்தானத்தில் வரணம் செய்து ஒருவனைப் புஜிப்பிக்கவும்’ என்று.
चन्द्रिकायाम् – ध्रियमाणे तु पितरि पूर्वेषामेव निर्वपेत् । विप्रवद्वाऽपि तं श्राद्धे स्वकं पितरमाशयेत् । पिता यस्य तु वृत्तः स्याज्जीवेच्चापि पितामहः । पितामहो वा तत् श्राद्धं भुञ्जीतेत्यब्रवीन्मनुः
तथा स्मृत्यन्तरे जीवितस्तु पिता यस्य माता चेन्निधनं गता । तूष्णीं निवेश्य पितरं वरयेन्मातृवर्गजाः । होमकार्यं तदा तासां नास्त्येव पितृवर्गतः । पिण्डप्रदानमूहेन वर्गयोरुभयोरपि इति । होमकार्यं तासां नास्ति, पितृवर्गस्यैव होमः । पिता जीवेन्मृता माता तद्दिने होमदेवताः । पितामहादयो ह्येव तदुद्देशात् कृतार्थता इति स्मरणात् ।
।
[[112]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
சந்த்ரிகையில்:பிதா ஜீவித்து இருக்கும் பொழுது அவனுக்கு முந்தியவர்களுக்குக் கொடுக்கவும் அல்லது தனது பிதாவை ப்ராம்ஹணனைப் போல் புஜிப்பிக்கவும். எவனுக்குப் பிதா இறந்து பிதாமஹன் ஜீவித்து உள்ளானோ அவனது ச்ராத்தத்தில் பிதாமஹனாவது புஜிப்பிக்கவும் என்றார் மனு. அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:‘எவனது பிதா ஜீவித்து இருக்கும் பொழுது மாதா மரித்தாளோ, அவள் பிதாவை வரணம் இல்லாமல் உட்கார்த்தி, மாத்ரு வர்க்கத்தில் உள்ளவர்களை வரிக்கவும். அப்பொழுது அவர்களுக்கு ஹோமம் இல்லை. பித்ரு வர்க்கத்திற்கே ஹோமம். பிண்ட ப்ரதானம் இரண்டு வர்க்கங்களுக்கும் உண்டு’ என்று. ஹோம கார்யம் மாத்ரு வர்க்கத்தில் உள்ளவர்க்கு இல்லை, பித்ரு வர்க்கத்திற்கே ஹோமம், ‘பிதா ஜீவித்து இருக்கும் பொழுது மாதா இறந்தால் அந்த தினத்தில் ஹோம தேவதைகள் பிதாமஹன் முதலியவரே, அவர்களை உத்தேசிப்பதாலேயே மாத்ருவர்க்கத்தில் உள்ளவர்க்கும் த்ருப்தி’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
निगमेऽपि — यो वा जीवति पितॄणां तं भोजयेत् पितृस्थाने इत्येके जीवतामजीवतां वा देयमेवेति हिरण्यकेतुः इति । एतदेवाभिप्रेत्योक्तं पाद्मे
मातुर्मृताहे सम्प्राप्ते पितरं तत्र पूजयेत् । न जीवन्तमिति प्राहुर्गार्ग्यगौतमभार्गवाः इति । जीवन्तं पितरं वरणपूर्वकं न पूजयेदित्यर्थः । यत्तु कैश्चिदुक्तम् – जीवपितृकस्य पित्रादीनां
। होमपिण्डदाननिषेधपरमेतत् इति, तत्, पिता जीवेन्मृता माता पिण्डप्रदानमूहेनेति पूर्वोक्तवचनविरोधादुपेक्ष्यम् ।
- நிகமத்திலும்:பித்ராதிகளுள் எவன் ஜீவித்து இருக்கின்றானோ அவனைப் புஜிப்பிக்கவும். பித்ரு ஸ்தானத்தில் என்றனர் சிலர். ஜீவித்து இருப்பவர்க்கும் ஜீவித்து இல்லாதவர்க்கும் கொடுக்கவே வேண்டும் என்றார் ஹிரண்ய கேது. இந்த அபிப்ராயத்துடனேயே சொல்லப்பட்டு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[113]]
உள்ளது. பாத்மத்தில்:மாதாவின் ச்ராத்தம் ப்ராப்தமானால் அதில் பிதாவைப் பூஜிக்கவும். ஜீவித்து இருக்கும் பிதாவைப் பூஜிக்கக் கூடாது என்றனர் கார்க்யர், கௌதமர், பார்கவர் இவர்கள். ஜீவித்து இருக்கும் பிதாவை வரண பூர்வமாய்ப் பூஜிக்கக் கூடாது என்பது பொருள். ஆனால்:‘ஜீMபித்ருகனுக்கு, பித்ராதிகளுக்கு ஹோம பிண்டதானத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யம் உள்ளது இந்த வசனம் என்று சிலர் சொல்லி உள்ளனரே ? எனில், அது ‘பிதாஜீவேந்ம்ருதா மாதா, பிண்டப்ரதான மூஹேந’ என்று முன் சொல்லிய வசனங்களின் விரோதத்தால் உபேக்ஷிக்கத் தகுந்தது.
—
तथा च पितृमेधसारकृत् — जीवपितृकस्य मातुः श्राद्धे पितुः पित्रादिभ्यो होमो वर्गद्वयस्य पिण्डदानं कार्यम् इति । अपरे तु - पितरं तत्र पूजयेत् इत्यादिवचनानां जीवत्पितृकमातृ श्राद्धविषयत्वात् योनिगोत्रमन्त्रान्तेवास्यसम्बन्धान् इति सगोत्रस्य निमन्त्रण निषेधात् अनिमन्त्रितस्य श्राद्धपङ्क्तौ भोजनदाने श्राद्ध कर्ताऽवृतानां तु इत्यादिना दोषाभिधानात् न जीवन्तमिति प्राहुर्गार्ग्यगौतमभार्गवाः इति पाद्मपुराणवचनात् प्रत्यक्षमर्चनं श्राद्धे निषिद्धं मनुरब्रवीत्, इति भविष्यत्पुराणवचनात् पितृस्थाने स्वपितरम् इत्यादेः शिष्टाचाराभावेनोपेक्ष्यत्वात् जीवपितृकस्य मातृश्राद्धे मातृपितामहीप्रपितामहीनामेव भोजनम्, होमः पितामहादेः पितृवर्गस्य, पिण्डदानमुभयोरित्याहुः ।
அவ்விதமே,
பித்ருமேதஸாரகாரர்:‘ஜீவபித்ருகனின் மாத்ரு ச்ராத்தத்தில் பிதாவின் மாதா முதலியவர்க்கு ஹோமம், இரண்டு வர்க்கத்திற்கும் பிண்டதானத்தைச்
செய்ய வேண்டும்’ என்றார். மற்றவரோவெனில்:“பிதரம் தத்ர பூஜயேத்” என்பது முதலிய வசனங்கள் ஜீவ பித்ருகன் செய்யும் மாத்ரு
[[114]]
ச்ராத்தத்தைப் பற்றியதால், ‘யோநி, கோத்ரம், மந்த்ரம், சிஷ்யத்வம் இல்லாதவர்களை’ என்று ஸகோத்ரனை
நிஷேதம்
நிமந்த்ரிப்பதில்
நிமந்த்ரிக்கப்படாதவனுக்கு
இருப்பதால், ச்ராத்தபங்க்தியில்
போஜனத்தைக்கொடுப்பதில் ‘ச்ராத்த கர்த்தா அவ்ருதாநாம்து’ என்பது முதலியதால் தோஷம் சொல்லப்படுவதால், ‘நஜீவந்த + பார்க்கவா:’ என்று பாத்ம புராண வசனத்தால், ‘ப்ரத்யக்ஷ + ப்ரவீத்’ என்று பவிஷ்யத் புராண வசனத்தால் ‘பித்ரு ஸ்தானே ஸ்வபிதரம்’ என்பது முதலிய வசனங்கள் சிஷ்டாசாரம் இல்லாததால் உபேக்ஷிக்கத்தகுந்ததாதலால், ஜீவ பித்ருகன் செய்யும் மாத்ரு ச்ராத்தத்தில் போஜனம், மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹிகளுக்கு மட்டில், ஹோமம் பிதாமஹன் முதலாகிய பித்ருவர்க்கத்திற்கு, பிண்டதானம் இரண்டு வர்க்கங்களுக்கும்” என்கின்றனர்.
सामसूत्रप्रयोगवृत्तौ तु मातुर्मृताहे सम्प्राप्ते सामतित्तिरिशाखिनाम्। पितरं भोजयेदग्रे सह तन्त्रेण मातरम् इति । एवं च पितुरेव पितुः कुर्यान्मातुरेव मृतेऽहनि इत्याश्वलायनस्मरणादाश्वलायनानां मातृश्राद्धे मात्रादीनामेवोद्देश्यत्वम् । मातुर्मृताहे सम्प्राप्ते पितरं तत्र पूजयेत् इति भारद्वाजस्मरणात्, यजुः शाखिनां भारद्वाजीयानां पित्रादीनां मात्रादीनां चोद्देश्यत्वम् । तथा सामशाखिनामपि । इतरेषां स्वकुलाचाराद्वयवस्था ॥
- ஸாமஸூத்ர ப்ரயோக வ்ருத்தியிலோ வெனில்:மாதாவின் ச்ராத்தம் ப்ராப்தமாகிய பொழுது ஸாமசாகிகளுக்கும், தைத்திரீய சாகிகளுக்கும் முதலில் பிதாவைப் புஜிப்பித்துப் பிறகு ஸமாநதந்த்ரமாய் மாதாவைப் புஜிப்பிக்க வேண்டும் என்பது விதி. இவ்விதம் இருப்பதால், ‘பிதாவின்ம்ருதாஹத்தில் பிதாவுக்கே செய்யவும், மாதாவின் ம்ருதாஹத்தில் மாதாவுக்கே செய்யவும்’ என்று ஆச்வலாயன ஸ்ம்ருதி இருப்பதால், ஆச்வலாயன ஸூத்ரிகளுக்கு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் மாதாவின் ச்ராத்தத்தில் மாதா
[[115]]
முதலியவர்க்கே உத்தேச்யத்வம். ‘மாதுர் ம்ருதாஹே ஸம்ப்ராப்தே பிதரம் தத்ர போஜயேத்” என்று பரத்வாஜ ஸ்ம்ருதி இருப்பதால், யஜுச்சாகிகளான பாரத்வாஜ ஸூத்ரிகளுக்கு, பித்ராதிகளும், மாத்ராதிகளும் உத்தேச்யர்கள். அவ்விதம் ஸாமசாகிகளுக்கும். மற்றவர்க்கு, தங்கள் குலாசாரப்படி வ்யவஸ்தை.
अनुमरणाब्दिकविषयः ।
अनुमरणाब्दिकविषये भृगुः - या समारोहणं कुर्याद्भर्तृचित्यां पतिव्रता । तां मृतेऽहनि सम्प्राप्ते पृथक्पिण्डे नियोजयेत् इति । पृथक्पिण्डनियोजनं - पृथक् श्राद्धकरणम् । अत एव स्मृत्यन्तरे एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । पृथक् श्राद्धं तयोः कुर्या दोदनं च पृथक् पृथक् इति । ओदनमत्र पिण्डदानम्, सहपाकस्य पूर्वमेवोक्तत्वात् । कुर्यात्समानतन्त्रेण सांवत्सरिकमेव च इति सङ्घातानुमृत्योः सांवत्सरिकस्य समानतन्त्रत्वस्मरणमापद्विषयमिति पूर्वमेवोक्तम् ।
அனுமரணாப்திக விஷயம்.
அனுமரணாப்திக விஷயத்தில், ப்ருகு:எந்தப் பதிவ்ரதை பதியின் சிதையில் ஏறி மரித்தாளோ, அவளுக்கு ம்ருத தின ச்ராத்தம் ப்ராப்தமாகிய பொழுது தனியாய் ச்ராத்தம் செய்ய வேண்டும். ஆகையாலேயே, ஓர் ஸ்ம்ருதியில்:எந்தத் தம்பதிகள் ஒரே சிதையில் ஏறி மரித்தனரோ அவர்களுக்குத் தனித்தனியே ச்ராத்தத்தைச் செய்யவும். ஓதனத்தையும் தனித்தனியாய்ச் செய்யவும். இதில் ஓதனம் என்பதற்குப் பிண்டதானம் என்று பொருள். பாகத்தைச் சேர்த்துச் செய்ய வேண்டும் என்பது முன்பே சொல்லப்பட்டு இருப்பதால். ‘ஸாம்வத்ஸரிக ச்ராத்தத்தையும் சேர்த்துச் செய்யவும்’ என்று ஸங்காதமரணத்திலும்
அனுமரணத்திலும்116
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
ஸாம்வத்ஸரிகத்தைச் சேர்த்துச் செய்ய வேண்டும், என்ற ஸ்ம்ருதி வசனம் ஆபத்தைப் பற்றியது, என்று முன்பே சொல்லப்பட்டு உள்ளது.
—
यत्तु वचनम् — पत्या सह सपिण्डत्वे तन्मृताहे सहत्वभाक् इति, - भिन्नतिथ्यनुमरणविषये पितुराब्दिकं पूर्वदिने कृत्वा परदिनेऽपि पितृवरणपूर्वकं मातृश्राद्धं कुर्यात् इति । स्मृत्यन्तरे - पितृव्याग्रजयोः श्राद्धे तत्तत्पितृपितामहौ । स्त्रीश्राद्धे वृणुयाद्भर्ता पत्नीमातृपितामहीः इति । एवं यस्य मृताहे पार्वणमुक्तं तत्तत्पितृपितामहौ च तत्र वृणुयात् ।
ஆனால், ‘பத்யாஸஹஸபிண்டத்வே தந்ம்ருதாஹே ஸஹத்வபாக்’ என்ற வசனம் உள்ளதே ? எனில், அதன் பொருள் இவ்விதம்:‘வேறு திதியில் அனுமரணம் செய்திருந்த விஷயத்தில், பிதாவின்ச்ராத்தத்தை முதல் நாளில் செய்து, மறுநாளிலும் பித்ரு வரணத்தை முன்னிட்டு மாத்ரு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்று. மற்றோர் ஸ்ம்ருதியில்:— ‘பித்ருவ்யன், ஜ்யேஷ்டப்ராதா இவர்களின் ச்ராத்தத்தில் அவரவரின் பிதா, பிதாமஹன் இருவர்களைச் சேர்த்து வரிக்கவும். பத்னியின் ச்ராத்தத்தில் பர்த்தா, பத்னீ, மாதா, மாதாமஹீ என்ற இவர்களை வரிக்கவும்’. இவ்விதம் எவனது ச்ராத்தத்தில் பார்வணம் சொல்லப்பட்டு உள்ளதோ அந்த ச்ராத்தத்தில் அவனுடன் பிதாமஹர்களையும் வரிக்க வேண்டும்.
कारिकारने
―
அவனது
பித்ரு
• मातुः पित्रोर्मासिकादीन् दौहित्रः स्वीयवह्निना । तथा महालयादींश्च कुर्यात् पार्वणतः शुचिः । सपिण्डनस्य पश्चात्तु दौहित्रः स्वीयवह्निना । तत्सूत्राद्वत्सरादर्वाक् कुर्यात् पश्चात् स्वसूत्रतः इति । सङ्ग्रहेऽपि मातुः पित्रोर्मासिकानि दौहित्रः स्वीयवह्निना । तत्सूत्राद्वत्सरादर्वाक् कुर्यात् पश्चात् स्वसूत्रतः इति । यत्तु — मातामहस्य
—
[[117]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் सूत्रेण सपिण्डीकरणात् पुरा । सूत्रान्तरेण यः कुर्याच्छुनां योनिं स गच्छति इति, तत् वत्सरान्तसपिण्डीकरणाभिप्रायम् ।
காரிகாரத்னத்தில்:மாதாமஹன், மாதாமஹீ இவர்களுக்கு, தௌஹித்ரன், மாஸிகம் முதலியவைகளையும் மஹாளயும் முதலியவைகளையும் தனது அக்னியினால், பார்வண விதியினால் சுத்தனாய்ச் செய்யவும். தௌஹித்ரன் ஸபிண்டனத்திற்குப் பிறகு தனது அக்னியினால் ஒரு
ல் வர்ஷத்திற்கு முன்பு மாதாமஹனின் ஸுத்ரத்தாலும், பிறகு தனது ஸூத்ரத்தாலும் செய்ய வேண்டும். ஸங்க்ரஹத்திலும்:மாதாமஹன், மாதாமஹீ இவர்களுக்குத் தௌஹித்ரன் தனது அக்னியினால், வர்ஷத்திற்கு முன் மாதாமஹு ஸூத்ரத்தாலும், பிறகு தனது ஸூத்ரத்தாலும்
.
செய்ய வேண்டும்.
ஆனால்:‘மாதாமஹனின்ஸுத்ரத்தால் ஸபிண்டீகரணத்திற்கு முன் செய்ய வேண்டும். வேறுஸூத்ரத்தால் செய்பவன் நாயாய்ப் பிறப்பான்’ என்று வசனம் உள்ளதே ? எனில், அது வத்ஸராந்த ஸாபிண்ட்யத்தில் அபிப்ராயம் உள்ளது.
[[1]]
सङ्ग्रहे - कर्तुः सगोत्रिणश्चैव भोक्तृणां च सगोत्रिणः । न निमन्त्र्याः किल श्राद्धे सोदकुम्भं विनैव तु इति । अत्र भोक्तृपदं भोक्तृदेवतापरम्, श्राद्धे निमन्त्रयेद्विप्रान् पितॄणामसगोत्रिणः । कर्तुस्सगोत्रिणश्चैव विशेषेण विवर्जयेत् इति स्मरणात् । पुत्रिकापुत्रस्य धनहारिणो दौहित्रस्य च मातामहमृताहश्राद्धं नित्यम् । तच्च प्रतिपादितं विज्ञानेश्वरेण – मातामहेन मातुः सापिण्ड्ये मातामह श्राद्धं पितृश्राद्धवन्नित्यमेव । पत्या पितामह्या वा मातुः सापिण्डये मातामहश्राद्धं न नित्यम् । कृते त्वभ्युदयोऽकृते न प्रत्यवायः इति ।
ஸங்க்ரஹத்தில்:கர்த்தாவின் ஸகோத்ரிகளையும், போக்தாக்களின் ஸகோத்ரிகளையும் ச்ராத்தத்தில் வரிக்கக் கூடாது. ஸோதகும்ப ச்ராத்தத்தைத் தவிர்த்து. இந்த
[[118]]
வசனத்திலுள்ள
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
‘போக்த்ரூணாம் என்ற பதம்
போக்தாக்களான தேவதைகளைப் பற்றியது. ‘அறிந்தவன் ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு ஸகோத்ரர் அல்லாதவரை வரிக்க வேண்டும். ச்ராத்த கர்த்தாவின் ஸகோத்ரர்களையும் அவச்யம் வர்ஜிக்க வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். புத்ரிகாபுத்ரனுக்கும், தனஹாரியான தௌஹித்ரனுக்கும் மாதாமஹனின் ம்ருதாஹ ச்ராத்தம் நித்யம். அதைச்சொல்லி உள்ளார்விஜ்ஞாநேச்வரர்:‘மாதாமஹனுடன் மாதாவுக்கு ஸாபிண்ட்யம் செய்யப்பட்டு இருந்தால், மாதாமஹச்ராத்தம் பித்ரு ச்ராத்தம் போல் நித்யமே ஆகும். பதியுடனாவது, பிதாமஹியுடனாவது,
மாதாவுக்கு ஸாபிண்டயம் செய்யப்பட்டு இருந்தால் மாதாமஹ ச்ராத்தம் நித்யம் ஆகாது. செய்யப்பட்டால் நன்மை உண்டு. செய்யப்படாவிடில் தோஷம் இல்லை’ என்று.
।
न च वाच्यम् – पितरो यत्र पूज्यन्ते तत्र मातामहा अपि । अविशेषेण पूज्यास्स्युर्विशेषान्नरकं व्रजेत् । पार्वणं कुरुते यस्तु केवलं पितृहेतुतः । मातामहान कुरुते पितृहा चोपजायते इत्यादिवचनात् पितुर्मृताहे मातामहादीनामपि श्राद्धं कार्यम् इति । पितुर्गतस्य देवत्वमौरसस्य त्रिपूरुषम् इति विशेषस्मरणात् ।
ஆனால், “பித்ருக்கள் எந்த ச்ராத்தத்தில் பூஜிக்கப்படுகின்றனரோ அதில் மாதாமஹர்களும் பூஜிக்கப்பட வேண்டும் ஸாமான்யமாய். அவ்விதம் செய்யாவிடில் நரகத்தை அடைவான். ‘எவன் பித்ருக்களை மட்டில் உத்தேசித்துச் செய்வதில்லையோ,
- அவன் பித்ருக்னனாகிறான்’ என்பது முதலிய வசனத்தால் பிதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் மாதாமஹாதிகளுக்கும் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்” என்றும் சொல்லக்கூடாது. ‘தேவத் தன்மையை அடைந்த பிதாவுக்கு ஔரஸ புத்ரன் ச்ராத்தத்தை மூன்று புருஷர்களை உத்தேசித்துச் செய்ய வேண்டும்’ என விசேஷஸ்ம்ருதி இருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
तथा चन्द्रिकायाम्
―
याज्ञवल्क्येन
[[119]]
कालस्तु
ह्यमावास्यादिनोदितः । अविशेषेण पित्र्यस्य तथा मातामहस्य च । युगपच्च स विज्ञेयो वचनाद्वक्ष्यमाणकात् । कालभेदे न तन्त्रं स्याद्देशभेदे न चैव हि । तस्मात्तन्त्रविधानात्तु यौगपद्यं प्रतीयते । अमावास्यादिकालेषु तत् ज्ञेयं न मृतेऽहनि । अमावास्यादिकालेषु कालैकत्वात् सहक्रिया । मृतेऽहनि तु तद्भेदान्न युज्येत सहक्रिया इति । अयमर्थः अमावास्यादिना - अमावास्याष्टकावृद्धिः कृष्णपक्षोऽयनद्वयम् इत्यादिवचनेन श्राद्धकालः सामान्येन पितृश्राद्धस्य मातामहश्राद्धस्य च याज्ञवल्क्येनोदितः, सच कालः पितृयज्ञदर्शश्राद्धयोरिव न भागक्रमेण । किं तु मातामहानामप्येवं तन्त्रं वा वैश्वदेविकमिति वक्ष्यमाणा - द्वचनाद्युगपदेवावगन्तव्यः । यौगपद्यमेव समर्थयते कालभेदे न इत्यादिना । समानतन्त्रतया विधानात् पैतृकस्य मातामह श्राद्धस्य च यौगपद्यं प्रतीतम्, तच्च समानतन्त्रत्व ममावास्यादिकाल एव न पुनर्मृताह इति ।
कंकःun♚♚ + ’ என்று மூலத்தில் உள்ள நான்கு ச்லோகங்களுக்கும் இவ்விதம் பொருள்:‘அமாவாஸ்யாதிநா = அமாவாஸ்யாஷ்டகா வ்ருத்தி : க்ருஷ்ணபக்ஷேய நத்வயம் என்பது முதலாகிய வசனத்தால், ச்ராத்த காலமானது ஸாமான்யமாய், பித்ரு ச்ராத்தத்திற்கும் மாதாமஹச்ராத்தத்திற்கும் யாஜ்ஞவல்க்யரால் சொல்லப்பட்டு உள்ளது. அந்தக் காலம் பித்ருயஜ்ஞம், தர்ச ச்ராத்தம் இவைகளுக்குப் போல் பாக க்ரமமாய்ச் ‘சொல்லப்படவில்லை. ஆனால், ‘மாதாமஹர்களுக்கும் இவ்விதம் செய்யவும். விச்வேதேவ வரணம் ஒன்றாயும் இருக்கலாம்’ என்று இனி சொல்லப்படும் வசனத்தால் சேர்ந்தே என்று அறியத் தகுந்தது. சேர்ந்தே செய்யப்பட வேண்டும் என்பதை ஸமர்த்திக்கின்றார் ‘காலபேதேந் என்பது முதலியதால். சேர்த்துச் செய்ய வேண்டும் என்று
[[120]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
விதித்து இருப்பதால், பித்ர்ய ச்ராத்தத்தையும் மாதாமஹ ச்ராத்தத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்பது தோன்றுகிறது. அவ்விதம் செய்வது என்பது அமாவாஸ்யை முதலிய காலத்தில் மட்டில். ம்ருதாஹச்ராத்தத்தில் இல்லை” என்று. அமாவாஸ்யாதி காலங்களில் காலம் ஒன்றாகியதால் சேர்த்து அனுஷ்டானம். மருத தினத்திலோ வெனில் கால பேதம் இருப்பதால் சேர்த்து அனுஷ்டிப்பது யுக்தம் அல்ல, என்று ச்லோகங்களின் பொருள்.
एवं च पितृमृताहे पित्रादीनामेवोद्देश्यत्वमिति स्थितम् । सङ्कल्पविधानेन पितृश्राद्धं न कार्यम्। मातापित्रोर्मृतदिने सङ्कल्पं कुरुते तु यः । सन्ततेस्तु विनाशः स्यात् सम्पदामपि संक्षयः इति स्मरणात् । एकादश्यामपि मृताहश्राद्धमुक्तं स्मृत्यन्तरे - मातापित्रोः क्षयाहे च भवेदेकादशी यदा । संभाव्य पितृदेवांश्च त्वाजिघ्रेत् पितृसेवितम् इधति ।
வ்விதம் இருப்பதால், பிதாவின் மருதாஹா ச்ராத்தத்தில் பிதா முதலியவர்க்கே உத்தேச்யத்வம் என்பது நிலைத்தது. பித்ருச்ராத்தத்தை ஸங்கல்ப விதானமாய் செய்யக் கூடாது.‘மாதா பிதாக்களின் ம்ருத திதியில் எவன்ஸங்கல்ப விதியாய் ச்ராத்தம் செய்கின்றானோ அவனது ஸந்ததிக்கு நாசம் உண்டாகும். ஸம்பத்துக்களுக்கும் க்ஷயம் உண்டாகும்’ என்று ஸ்ம்ருதி. ஓர் ஸ்ம்ருதியில்:மாதா பிதாக்களின் ச்ராத்த தினத்தில் ஏகாதசீ ஸம்பவித்தால் பித்ருக்களைப் பூஜித்து விட்டு, பித்ரு சேஷத்தை ஆக்ராணம் செய்யவும்.
कात्यायनोऽपि उपवासो यदा नित्यः श्राद्धं नैमित्तिकं भवेत् । उपवासं तदा कुर्यादाघ्राय पितृसेवितम् इति । यत्तु पुराणवचनम्
- ये कुर्वन्ति महीदेवाः श्राद्धमेकादशीदिने । त्रयस्ते नरकं यान्ति दाता भोक्ता पिता तथा । यथाऽऽशौचगतं श्राद्धं आशौचान्ते विधीयते । तथैवैकादशीं मुक्त्वा द्वादश्यामेव कारयेत् इति, तत् तान्त्रिकविषयम्, अन्यथा कात्यायनादिस्मृतिविरोधप्रसङ्गः । प्रथमाब्दिके श्राद्धाङ्गतर्पणं
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[121]]
नास्ति, एकोद्दिष्टेषु सर्वेषु सपिण्डीकरणे तथा । मासिकेष्वाब्दिके चैव न कुर्यात्तिलतर्पणम् इति स्मरणात् । इत्याब्दिक निर्णयः ।
காத்யாயனரும்:-
எப்பொழுது நித்யமான உபவாஸமும், நைமித்திகமான ச்ராத்தமும் ஸம்பவிக்கின்றதோ, அப்பொழுது பித்ரு சேஷத்தை ஆக்ராணம் செய்து விட்டு உபவாஸத்தைச் செய்யவும். ஆனால், புராண வசனம்:“எந்த ப்ராம்ஹணர்கள் ஏகாதசீ தினத்தில் ச்ராத்தம் செய்கின்றனரோ, அவர்களின்ச்ராத்தத்தில் கர்த்தா, போக்தா, பிதா என்ற மூவரும் நரகத்தை அடைகின்றனர்” என்றும், ‘ஆசௌசத்தில் ஸம்பவித்த ச்ராத்தம் எப்படி ஆசௌசத்தின்
முடிவில் விதிக்கப்படுகிறதோ, அவ்விதமே ஏகாதசியில் ப்ராப்தமான ச்ராத்தத்தைத்வாதசியிலேயே செய்ய வேண்டும்” என்றும் உள்ளதே ? எனில் அது தாந்த்ரிகர்களைப் பற்றியது. அவ்விதம் ல்லை எனில் காத்யாயனர் முதலியவரின் ஸ்ம்ருதிகளுக்கு விரோதம் ப்ரஸக்தம் ஆகும். முதல் ஆப்திகத்தில் ச்ராத்தாங்க தர்ப்பணம் இல்லை. ஏகோத்திஷ்டங்கள் எல்லாவற்றிலும், ஸபிண்டீகரணத்திலும், மாஸிகத்திலும், ஆப்திகத்திலும் தில தர்ப்பணத்தைச் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
अथ मलमासनिरूपणम् ।
—
तस्य स्वरूपं ब्रह्मसिद्धान्तेऽभिहितम् चान्द्रो मासो ह्यसङ्क्रान्तो मलमासः प्रकीर्तितः इति । पराशरः रविणा लङ्घितो मासश्चान्द्रः ख्यातो मलिम्लुचः । तत्र यद्विहितं कर्म ह्युत्तरे मासि कारयेत् इति ।
மலமாஸ நிரூபணம்.
மலமாஸத்தின் ஸ்வரூபம் சொல்லப்பட்டுள்ளது ப்ரம்ஹஸித்தாந்தத்தில்:-ஸங்க்ரமணம் இல்லாத சாந்த்ர
[[122]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மாஸம் ‘மலமாஸம்’ எனப்பட்டுள்ளது. பராசரர்: ஸூர்யனால் தாண்டப்பட்ட சாந்த்ரமாஸம் மலமாஸம் என ப்ரஸித்தமாய் உள்ளது. அந்த மாஸத்தில் விதிக்கப்பட்ட கர்மம் எதுவோ அதை அடுத்த மாஸத்தில் செய்ய வேண்டும்.
लघुहारीतोऽपि – इन्द्राग्नी यत्र हूयेते मासादिः स प्रकीर्तितः । अग्नीषोमौ स्थितौ मध्ये समाप्तौ पितृसोमकौ । तमतिक्रम्य तु यदा रविर्गच्छेत् कदाचन । आद्यो मलिम्लुचो ज्ञेयो द्वितीयः प्राकृतः स्मृतः इति । अयमर्थः – दर्शपूर्णमासयाजिनां शुक्लप्रतिपदि दर्शेष्टिदेवाविन्द्राग्नी हूयेते, कृष्णप्रतिपदि पौर्णमासेष्टिदेवावग्नीषोमी, अमावास्यायां पिण्डपितृयज्ञदेवौ पितृसोमकौ । तत्रैवं सति शुक्लप्रतिपदादि दर्शान्तो मासः सङ्क्रान्ति रहितो मलिम्लुच इति ।
லகுஹாரீதரும்:-‘இந்த்ராக்னிகளுக்கு எப்பொழுது
ஹோமம் செய்யப்படுகிறதோ அது மாஸத்தின் ஆதி எனப்படுகிறது.அக்னீஷோமர்கள் நடுவிலுள்ளனர். முடிவில் பித்ருஸோமர்கள் உள்ளனர். அதை அதிக்ரமித்து ஸூர்யன் எப்பொழுது செல்லுகின்றானோ அப்பொழுது முதல் மாஸம் மலமாஸம் என்று அறியவும். இரண்டாவது மாஸம் ப்ராக்ருத (சுத்த) மாஸம்’ எனப்பட்டுள்ளது. இதன் பொருள் இவ்விதம் :“தர்ச பூர்ண மாஸ்ஸ யாகங்கள் செய்பவர்களுக்கு சுக்லபக்ஷ ப்ரதமையில் தர்சேஷ்டி தேவர்களான இந்த்ராக்னிகளுக்கு ஹோமம் செய்யப்படுகிறது. ருஷ்ண பக்ஷி ப்ரதமையில் பூர்ணமாஸேஷ்டி தேவர்களான அக்னீஷோமர்களுக்கு ஹோமம் செய்யப்படுகிறது. அமாவாஸ்யையில் பிண்ட பித்ரு யஜ்ஞ தேவர்களான பித்ருஸோமர்கள் இருவருக்கும் ஹோமம் செய்யப்படுகிறது. அது இவ்விதம் இருப்பதால் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் தர்சம் முடியும் வரையில் உள்ள மாஸம் ஸங்க்ரமணம் இல்லாது இருந்தால் ‘மலிம்லுசம்’ மலமாஸம் எனப்படுகிறது”.
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[123]]
मलिम्लुचत्वं च तस्य राक्षसैस्तस्करैराक्रान्चत्वात् । तदाह शातातपः वत्सरान्तर्गतः पापों यज्ञानां फलनाशकृत् । नैर्ऋतैर्यातुधानाद्यैः सदाऽऽक्रान्तो विनाशकैः । मलिम्लुचैः समाक्रान्तं सूर्यसङ्क्रान्तिवर्जितम् । मलिम्लुचं विजानीयाद्गर्हितं सर्वकर्मसु इति । मैत्रेयः -मासद्वये यद्येकराशिं सङ्क्रमेतादित्यस्तत्राद्यो मलमासः शुद्धोऽन्यः
इति ।
அது மலமாஸம் என்பதற்குக் காரணம் ராக்ஷஸர்களான திருடர்களால் ஆக்ரமிக்கப்பட்டு இருக்கும் தன்மை. அதைச் சொல்லுகிறார், சாதாதபர்:வர்ஷத்திற்குள் அடங்கிய பாபியான மாஸம் யாகங்களின் பலத்தை நாசம் செய்யக் கூடியது. நாசகாரிகளான நைர்ருதர்கள், யாதுதானர்கள் இவர்களால் எப்பொழுதும் ஆக்ரமிக்கப்பட்டது. பாபிகளால் ஆக்ரமிக்கப்பட்டதும், ஸூர்ய ஸங்க்ரமணம் இல்லாததுமான மாஸத்தை மலிம்லுசம் (பாபமுடையது) என்றும், எல்லாக் கர்மங்களிலும் தூஷிதம் என்றும் அறியவும். மைத்ரேயர்:ஸூர்யன் இரண்டு மாஸத்தில் ஒரு ராசியை அடைந்தால், அவைகளுள் முந்தியது மலமாஸம், பிந்தியது சுத்த மாஸம்.
मलत्वं च कालाधिक्यात् । तथा च गृह्यपरिशिष्टे – मलं वदन्ति कालस्य मासं कालविदोऽधिकम् इति । अधिकं मासं कालस्य मलं वदन्तीत्यन्वयः । श्लोकगौतमः - द्वौ मासावेकनामानावेकस्मिन्
वत्सरे यदि । तत्राद्ये देवकार्याणि पितृकार्याणि चोभयोः इति । राशिद्वयनिबन्धनात् द्वावित्युक्तं, चैत्राद्येकसंज्ञत्वादेकनामानाविति । तत्राद्ये देवकार्याणीत्यस्य व्यवस्था वक्ष्यते चन्द्रिकायाम्एवं षष्टिदिनो मासस्तदूर्ध्वं तु मलिम्लुचः । त्यक्त्वा तदुत्तरे कुर्यात् पितृदेवादिकाः क्रियाः इति ।
[[124]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மலத்தன்மை, காலம் அதிகமாகியதால். அவ்விதமே, க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:அதிகமான மாஸத்தைக் காலத்தின் மலம் என்கின்றனர் காலம் அறிந்தவர்கள். ச்லோக கௌதமர்:ஒரு வர்ஷத்தில் ஒரே பெயருடைய இரண்டு மாஸங்கள் வந்தால், அவைகளுள் தேவ கார்யங்களை முதல் மாஸத்திலும், பித்ரு கார்யங்களை
ரண்டு மாஸங்களிலும் செய்ய வேண்டும். இரண்டு ராசிகளைப் பொறுத்து இரண்டு மாஸங்கள் எனப்பட்டது. சைத்ரம் முதலிய பெயர் ஒன்றாய் இருப்பதால் ஒரே பெயருடையவை எனப்பட்டது. ‘தத்ராத்யே தேவ கார்யாணி’ என்பதற்கு வ்யவஸ்தை சொல்லப்படப் போகிறது. சந்த்ரிகையில்:இவ்விதம் அறுபது நாட்கள் கொண்டது ஒரு மாஸம். அதில் பாதி மாஸம் மலமாஸம். அதைத் தள்ளி இரண்டாவது மாஸத்தில் பித்ர்யம் தைவம் முதலிய க்ரியைகளைச் செய்யவும்.
व्यासः
षष्ट्या तु दिवसैर्मासः कथितो बादरायणैः । पूर्वार्धं तु अमावास्याद्वयं यत्र
परित्याज्यमुत्तरार्द्धं प्रशस्यते इति । गार्ग्यः
सूर्यसङ्क्रान्तिवर्जितम् । अधिमासः स विज्ञेयो मासश्शुद्धाख्य उत्तरः इति । नारदः - नष्टेन्दु पर्वकाले स्यात् सूर्यसङ्क्रमणं यदि । तस्मिन् मासि पुनः पर्व’स मासोऽधिकमासकः इति । नष्टेन्दुकलया युक्तदर्शकाले दर्शान्तकाल इत्यर्थः । दर्शान्तयुक्ते तस्मिन्नेव मासि पुनरपि दर्शान्तश्चेत् सोऽधिकमास इत्यर्थः । वसिष्ठसिद्धान्ते द्वात्रिंशद्भिर्गतैर्मासैर्दिनैः षोडशभिस्तथा । घटिकानां चतुष्केण भवत्यधिकमासकः इति ।
வ்யாஸர்:அறுபது நாட்களுடன் கூடியது ஒரு மாஸம் என்று பாதராயணர்கள் சொல்லி உள்ளனர். அதில் முதல் பாதி வர்ஜிக்கத் தகுந்தது. மேல் பாதி ச்லாகிக்கப்படுகிறது. கார்க்யர்:எந்த மாஸத்தில் ஸூர்ய ஸங்க்ரமணம் இல்லாமல் இரண்டு அமாவாஸ்யைகள் உள்ளனவோ, அது அதிகமாஸம் என்று அறியவும். அடுத்தது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[125]]
சுத்த மாஸம் எனப்படும். நாரதர்:சந்த்ரன் இல்லாத பர்வகாலத்தில் (அமையில்) ஸூர்ய ஸங்க்ரமணம் ஏற்பட்டு, அதே மாஸத்தில் மறுபடி அமை ஏற்பட்டால் அந்த மாஸம் அதிகமாஸமாம். தர்சாந்த காலத்தில் ஸங்க்ரமணம் ஏற்பட்டு, அதே மாஸத்தில் மறுபடி தர்சாந்தம் ஏற்பட்டால் அது அதிகமாஸம் என்பது பொருள். வஸிஷ்ட ஸித்தாந்தத்தில்:முப்பத்திரண்டு மாஸங்களும், பதினாறு நாட்களும், நான்கு நாழிகைகளும் சென்ற பிறகு அதிகமாஸம் ஏற்படும்.
विष्णुधर्मोत्तरेऽपि — सौरसंवत्सरस्यान्ते मानेन शशिजेन तु । एकादशातिरिच्यन्ते दिनानि भूगुनन्दन । समाद्वये साष्टमासे तस्मान्मासोऽतिरिच्यते । स चाधिमासकः प्रोक्तः काम्यकर्मसु गर्हितः इति । सौरसंवत्सरं चान्द्राद्वत्सरादेकादशदिनैरधिकम्, तथा सति चान्द्रवत्सरद्वयात् सौरसंवत्सरद्वयं द्वाविंशत्या दिनैरधिकं भवति, तत ऊर्ध्वं सौरमासाष्टकं चान्द्रमासाष्टकात् साधैः सप्तभिर्दिनैरतिरिच्यते । अवशिष्टदिनार्धं च यथोक्तकालादूर्ध्वं पूर्वोक्तषोडशभिर्दिनैः सम्पद्यते । तथा च मिलित्वा मासो भवति । सोऽयमधिको मास इत्यर्थः ।
விஷ்ணு தர்மோத்தரத்திலும்:ஸௌரமான வர்ஷத்தின் முடிவில், சாந்த்ரமானரீதியால் பதினோரு நாட்கள் அதிகமாகின்றன, ஓ பார்க்கவா! இரண்டு வர்ஷங்களும் எட்டு மாஸங்களும் ஆன பிறகு சாந்த்ரமானத்தில் ஒரு மாஸம் அதிகமாகிறது. அதுவே அதிகமாஸம் எனப்பட்டுள்ளது. அது காம்யகர்மங்களில் நிஷித்தமாகியது. ஸௌரமான வர்ஷம் சாந்த்ரமான வர்ஷத்தை விட பதினோரு நாள் அதிகமாய் உள்ளது. அப்படியிருக்க, சாந்த்ர வர்ஷம் இரண்டுக்கும் மேல் ஸௌரவர்ஷம் இருபத்திரண்டு நாட்கள் அதிகம் உள்ளதாய் ஆகின்றது. அதற்கு மேல் ஸௌர மாஸங்கள் எட்டு, சாந்த்ர மாஸங்கள் எட்டுக்கு மேல் ஏழரை நாட்கள் அதிகமாய் உள்ளதாகின்றன.126
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
மீதியுள்ள அரை நாளும் சொல்லிய காலத்திற்கு மேல், முன் சொல்லிய 16 - நாட்களுடன் சேருகின்றது. அவ்விதம் சேர்ந்து ஒரு மாஸம் ஆகின்றது. அவ்விதமாகிய இது அதிகமாஸம் என்பது பொருள்.
स्मृत्यन्तरेऽपि
—
सौरे वर्षे पञ्चमे पञ्चभिः स्यान्मासैर्युक्ते चाधिमासद्वयं हि । द्वात्रिंशद्भिर्मासकैस्तत्र चैकः शिष्टैर्मासैः स्यात्तथैवापरोऽपि इति । ज्योतिः शास्त्रेऽपि अब्दद्वयं चाष्टमासाष्षोडशाहं त्रिनाडिकाः । विनाड्यः पञ्चपञ्चाशदधिमासान्तरं स्फुटम् इति । न च कालाधिक्यमात्रेण तिथ्यादिवृद्धेरपि मलत्वं प्रसज्येतेति शङ्कनीयम्। कालाधिक्ये सति नपुंसकत्वेन मलत्वाङ्गीकारात् । नपुंसकत्वं च ज्योतिः शास्त्रेऽभिहितम् असङ्क्रान्तो हि यो मासः कदाचित्तिथिवृद्धितः । कालान्तरात् समायाति स नपुंसक इष्यते इति ।
―
மற்றோர் ஸ்ம்ருதியில்:ஸௌர வர்ஷம் ஐந்தும், ஐந்து மாஸங்களும் சேர்ந்தால் பிறகு அதிகமாஸம் இரண் ஏற்படும். முப்பத்திரண்டு மாஸம் சென்ற பிறகு ஒரு மாஸமும், மீதியுள்ள மாஸங்கள் சென்ற பிறகு மற்றொன்றும் ஏற்படும். ஜ்யோதிச் சாஸ்த்ரத்திலும்:இரண்டு வர்ஷம், எட்டு மாஸம், பதினாறு நாட்கள், மூன்று நாழிகை, ஐம்பத்தைந்து விநாடி சென்ற பிறகு அதிகமாஸம் ஏற்படும். காலம் அதிகமாவதால் மட்டில் திதி முதலியதின் வ்ருத்திக்கும் மலத்வம் வரக்கூடும் என்று சங்கை வேண்டாம். காலாதிக்யமிருக்கும் பொழுது நபும்ஸகத்வம் இருப்பதால் மலத்வத்தை அங்கீகரிப்பதால். நபும்ஸகத் தன்மையும் சொல்லப்பட்டு உள்ளது ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில்: திதிகள் வ்ருத்தி ஆவதால் எப்பொழுது ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் வருகிறதோ, அந்த மாஸம் நபும்ஸகன் எனப்படுகிறது.
पुरुषस्य सूर्यस्य तत्राभावान्नपुंसकत्वम्। तदपि तत्रैवोक्तम्अरुणः सूर्यो भानुस्तपनश्चन्द्रो रविर्गभस्तिश्च । अर्यमा हिरण्यरेता
[[127]]
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம் दिवाकरो मित्रविष्णू च । एते द्वादश सूर्या माघाद्येषूदयन्ति मासेषु । निस्सूर्योऽधिकमासो मलिम्लुचाख्यस्ततः पापः । मासेषु द्वादशादित्यास्तपन्ति हि यथाक्रमम् । नपुंसकेऽधिकेमासि मण्डलं तपते रविः इति । सङ्क्रान्तिरहितमासवत् सङ्क्रान्तिद्वययुक्तोऽपि चान्द्रो मलमासः तथा च काठकगृह्यम् — यस्मिन्मासे न संक्रान्तिस्सङ्क्रान्तिद्वयमेव वा । मलमासः स विज्ञेयो मासे त्रिंशत्तमे भवेत्
புருஷனாகிய
ஸூர்யன் அதில் இல்லாததால் நபும்ஸகத்வம். அதுவும் அதிலேயே சொல்லப்பட்டு உள்ளது. அருணன்,ஸூர்யன், பானு, தபநன்,சந்த்ரன், ரவி, கபஸ்தி, அர்யமா, ஹிரண்யரேதா:, திவாகரன், மித்ரன், விஷ்ணு என்ற பன்னிரண்டு ஸூர்யர்கள் மாகம் முதலிய மாஸங்களில் முறையே உதிக்கின்றனர். அதிகமாஸமானது மலிம்லுசம் என்று பெயருடையது ஆனதால் அது பாபமுடையது. பன்னிரண்டு மாஸங்களிலும் பன்னிரண்டு ஸூர்யர்கள் ப்ரகாசிக்கின்றனர். நபும்ஸகமான அதிக மாஸத்தில் ரவி என்பவர் மண்டலத்தை ப்ரகாசிப்பிக்கின்றார். ஸங்க்ரமணம் இல்லாத மாஸம்
மாஸம் போல் இரண்டு ஸங்க்ரமணங்களுடன் கூடிய சாந்த்ர மாஸமும் மல மாஸம். அவ்விதமே, காடக க்ருஹ்யம்:எந்த மாஸத்தில் ஸங்க்ரமணம் இல்லையோ, அல்லது இரண்டு ஸங்க்ரமணம் உள்ளதோ, அது மலமாஸம் என்று அறியத்தக்கது. அது முப்பதாவது மாஸத்தில் ஏற்படும்.
द्वात्रिंशद्भिर्गतैर्मासैः इति पूर्वोक्तेन मासे त्रिंशत्तमे भवेत् इत्यस्य विरोधे सति समाहितं माधवीये - ज्योतिः शास्त्रप्रसिद्धं मध्यमं मानमाश्रित्य द्वात्रिंशद्भिः सति वचनं प्रवृत्तम् । यस्मिन् मासे इति तु स्फुटमानमाश्रित्य प्रवृत्तम् इति । चन्द्रिकायां तु मासे त्रिंशत्तमे इत्येतत् त्रिंशमासादर्वाक् न संभवतीत्येवंपरम् इति । महाभारते -
[[128]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः-उत्तर भागः
पञ्चमे पञ्चके वर्षे द्वौ मासावधिमासकौ । तेषां कालातिरेकेण
ग्रहाणामतिचारतः सति ।
.
‘முப்பத்திரண்டு மாஸங்கள் சென்ற பிறகு’ என்று முன் சொல்லிய வசனத்துடன், ‘முப்பதாவது மாஸத்தில் ஏற்படும்’ என்ற இந்த வசனத்திற்கு விரோதம் ஏற்பட்டுள்ள போது, ஸமாதானம் சொல்லப்பட்டுள்ளது மாதவீயத்தில். ‘ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில் ப்ரஸித்தமான மத்யமமானத்தை ஆச்ரயித்து ‘முப்பத்திரெண்டு மாஸங்கள் சென்ற பிறகு’ என்ற வசனம் ப்ரவ்ருத்தித்துள்ளது. ‘யஸ்மிந் மாஸே’ என்ற வசனமோ வெனில்ஸ்புடமானத்தை ஆச்ரயித்து ப்ரவ்ருத்தித்து உள்ளது ’ என்று. சந்த்ரிகையிலோ வெனில்:‘முப்பதாவது மாஸத்தில் என்ற வசனம் முப்பதாவது மாஸத்திற்குள் ஸம்பவிக்காது என்பதில் தாத்பர்யம் உடையது” என்று உள்ளது. மஹாபாரதத்தில்:ஸௌர வர்ஷங்கள் ஐந்தைந்து ஆனவுடன் அவைகளின் காலாதிக்யத்தாலும் க்ரஹங்களின் அதிசாரத்தாலும் இரண்டு அதிகமாஸங்கள் உண்டாகின்றன.
माधवीये त्वाक्षिप्य परिहृतम् नन्वधिकमासस्य कचित्त्रिंशत्तमत्वं व्यभिचरति, न्यूनाधिकसत्याया अपि दर्शनात् । नायं दोषः, त्रिंशत्तमत्वस्य लक्षणत्वेनानङ्गीकारात्, उदाहरणप्रदर्शनार्थमेतदुक्त-
राशिद्वयं यत्र मासे सङ्क्रमेत दिवाकरः । नाधिमासो भवेदेष मलमासस्तु केवलम् इति ।
மாதவீயத்திலோ வெனில்:ஆக்ஷேபம் செய்து - பரிஹாரமும் சொல்லப்பட்டுள்ளது:‘அதிக மாஸம் முப்பதாவது என்பது சில இடத்தில் மாறுகிறது. குறைந்த கணக்கும், அதிகக் கணக்கும் காணப்படுவதால்’ எனில், இது தோஷமல்ல. முப்பதாவது என்றது லக்ஷணம் என்று அங்கீகரிக்கப்படாததால்.
உதாஹரணத்தைக் காண்பிப்பதற்காக இது சொல்லப்பட்டுள்ளது என்பதால் விரோதம் இல்லை என்று. ஸத்யவ்ரதர்:எந்த மாஸத்தில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 129 ஸூர்யன் இரண்டு ராசிகளில் ஸங்க்ரமிக்கின்றானோ, இது அதிகமாஸம் ஆகாது, ஆனால் மலமாஸமே.
ज्योतिस्सिद्धान्ते -असङ्क्रान्तिमासोऽधिमासः स्फुटस्स्यात् द्विसङ्क्रान्तिमासः क्षयाख्यः कदाचित् । कार्तिकादित्रये नान्यदास्याक्षयः तदा वर्षमध्येऽधिमासद्वयं च इति । अयमर्थः
स्फुटमानेन
योऽयमसङ्क्रान्तः स स्फुटोsधिमासः, तेनैव मानेन यो द्विसङ्क्रान्तियुक्तस्स क्षयमासः, स च कार्तिकमार्गशीर्षपौषमासेष्वेव त्रिष्वन्यतमेऽवतिष्ठते, नान्येषु माघादिषु नवसु । एवंविधक्षयमासयुक्ते वर्षे क्षयमासात् पूर्वं द्वित्रिमासेषु मध्ये कश्चिदधिमासो भवति, क्षयमासादूर्ध्वमासि मासत्रयमध्येऽपरोऽधिमासः । तदेतदेवं विधमेकवर्षस्थं मलमासत्रयं चिरेण कालेन यदा कदाचिदायाति, न त्वेकाधिमासवत् पुनः पुनः सहसा समायाति । द्विसंक्रान्तियुक्तोऽयं क्षयमास एकमासग्रासित्वात् अंहसः पापस्य पतिरिति व्युत्पत्त्या अंहस्पतिसंज्ञयाऽपि व्यवह्रियते ।
ஜ்யோதிஸ் ஸித்தாந்தத்தில்:ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் அதிக மாஸம் எனப்படும். இரண்டு ஸங்க்ரமணம் உள்ள மாஸம் க்ஷய மாஸம் எனப்படும். இது எப்பொழுதாவது ஏற்படும். அந்த க்ஷய மாஸம் கார்த்திகம் முதலிய 3-மாஸங்களில் தான் வரும். மற்ற மாஸங்களில் ஏற்படாது. அப்பொழுது அந்த வர்ஷத்தின் நடுவில் 2-அதிக மாஸங்கள் ஏற்படும்.
ஏற்படும். இதன் பொருள் இது
“ஸ்புடமானத்தால் ஸங்க்ரமணமில்லாத மாதமெதுவோ அது ஸ்புடாதி மாஸம். அதே மானத்தினாலேயே எது 2-ஸங்க்ரமணம் உள்ளதோ அது க்ஷயமாஸம். அது கார்த்திக, மார்கசீர்ஷ, பௌஷ மாஸங்கள் மூன்றிலேயே ஏதாவது ஒரு மாஸத்தில் ஏற்படும், மற்ற மாகம் முதலிய ஒன்பது மாஸங்களில் ஸம்பவிக்காது. இவ்விதமாகிய க்ஷயமாஸத்துடன்கூடிய வர்ஷத்தில் க்ஷயமாஸத்திற்குமுன் 2-3 மாஸங்களின் நடுவில் ஒரு அதிகமாஸம் ஏற்படும். க்ஷய
.
[[130]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மாஸத்திற்குப் பிறகும் மூன்று மாஸங்களுள் மற்றொரு அதிமாஸம் ஏற்படும். இவ்விதம் சொல்லப்பட்டது போன்றதாய், ஒரு வர்ஷத்திலுள்ளதாகிய மூன்று மலமாஸம் வெகு காலத்திற்குப் பிறகு எப்பொழுதாவது ஸம்பவிக்கும். ஒரு அதிகமாஸம் போல் அடிக்கடி சீக்ரமாய் ஸம்பவிக்காது. 2-ஸங்க்ரமணம் உள்ள இந்த க்ஷயமாஸமானது ஒரு மாஸத்தை விழுங்கியதால் அம்ஹஸ: = பாபத்திற்குப் பதி என்று வ்யுத்பத்தியினால் ‘அம்ஹஸ்பதி’ என்ற பெயராலும் சொல்லப்படுகிறது.
तथा च बार्हस्पत्ये -यस्मिन् मासे न सङ्क्रान्तिः सङ्क्रान्तिद्वयमेव वा । संसर्पांहस्पती मासावधिमासाश्च निन्दिताः इति । तत्र क्षयमासात् प्राचीनो योऽसङ्क्रान्तिः स संसर्पः, असङ्क्रान्तित्वेनेतराधिमासवत् कर्मानर्हतायां प्राप्तायां तदपवादेन कर्मार्हस्सन् सम्यक् सर्पतीति संसर्पः । मासद्वयेऽब्दमध्ये तु सङ्क्रान्तिर्न यदा भवेत् । प्राकृतस्तत्र पूर्वस्स्यादधिमासस्तथोत्तरः इति स्मरणात् सङ्क्रान्तिरहितयोर्मासयोर्मध्ये यः पूर्वस्स प्राकृतः शुद्धः सर्वकर्मार्ह इत्यर्थः ।
பார்ஹஸ்பத்யத்தில்: எந்த மாஸத்தில் ஸங்க்ரமணம் இல்லையோ, அல்லது 2-ஸங்க்ரமணம் உள்ளதோ, ஸம்ஸர்ப்பம், அம்ஹஸ்பதி, அதிமாஸம் என்ற இவைகள் தூஷிக்கப்பட்டவைகள். அவைகளுள், க்ஷயமாஸத்திற்கு முந்தியதாய் ஸங்க்ரமணம் இல்லாத மாதம் எதுவோ அது ஸம்ஸர்ப்பம். ஸங்க்ரமணம் இல்லாததால் மற்ற அதிமாஸம் போல் கர்மாநர்ஹம் என்று ப்ராப்தமாக, அதற்கு அபவாதமாய்க்கர்மார்ஹமாக இருந்து நன்றாய்ச் செல்லுகிறது என்பதால்ஸம்ஸர்ப்பம். ‘ஒருவர்ஷத்திற்குள் 2-மாஸங்களில் ஸங்க்ரமணம் ஏற்படாவிடில், அவைகளுள் முதல் மாஸம் ப்ராக்ருதம். இரண்டாவது மாஸம் அதிமாஸம், என்று
ஸ்ம்ருதி இருப்பதால். ஸங்க்ரமணம் இல்லாத 2-மாஸங்களுள் எது முந்தியதோ அது ப்ராக்ருதம் -சுத்தம்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
—
―
[[131]]
எல்லாக் கர்மங்களுக்கும் அர்ஹம் என்பது பொருள்.
अस्मिन्नेवार्थे जाबालि : एकस्मिन्नपि वर्षे चेद्वौ मासावधिमासकौ । प्राकृतस्तत्र पूर्वस्स्यादधिमासस्तथोत्तरः इति । ब्रह्मसिद्धान्तेऽपि मासत्रये त्रिंशदूर्ध्वं सङ्क्रान्तिर्न यदा भवेत् । प्राकृतस्तत्र पूर्वस्स्यादधिमासस्तथोत्तरः इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् – त्रिंशन्मासादूर्ध्वं योऽसङ्क्रान्तो मासस्सोऽधिमासः, ततोऽर्वाग्योऽसङ्क्रान्तो मासः स प्राकृतः नाधिमासः इति । अतः संसर्पत्वं तस्योपपन्नम् । असंक्रान्तिमासद्वयमध्यवर्तिनः क्षयमासस्यांहस्पतित्वा त्तदुत्तरभाविनोऽसङ्क्रान्तस्य कालाधिक्येनाधिकमासत्वान्मासद्वय-मेतन्निन्दितम् । त एते त्रयोऽपि ज्योतिःशास्त्रे विवाहादौ क्वचिन्निन्दिताः ।
இதே விஷயத்தில், ஜாபாலி:‘ஒரே வர்ஷத்தில் 2அதிக மாஸங்கள் நேர்ந்தால், முந்தியது ப்ராக்ருதம். பிந்தியது அதிமாஸம் என்றார். ப்ரம்ஹஸித்தாந்தத்திலும்:எப்பொழுது 30மாஸங்களுக்குப் பிறகு 3-மாஸங்களில் ஸங்க்ரமணம் ஸம்பவிக்கவில்லையோ, அப்பொழுது முதலாவது மாஸம் ப்ராக்ருதம் எனப்படும். பிந்திய மாஸம் அதிமாஸம் எனப்படும். சந்த்ரிகையில் இது விவரிக்கப்பட்டுள்ளது:‘முப்பது மாஸங்களுக்குப் பிறகு ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் எதுவோ அது அதிமாஸம். அதற்கு முன்ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் ஸம்பவித்தால் அது ப்ராக்ருத மாஸம், அதிமாஸமல்ல’ என்று. ஆகையால் அதற்குஸம்ஸர்ப்பத்வம் உபபன்னமாகிறது. ஸங்க்ரமணம் மாஸங்களுக்கு நடுவிலுள்ள க்ஷயமாஸத்திற்கு அம்ஹஸ்பதித்வம் இருப்பதால், அதற்கு மேல்ஸம்பவிக்கின்ற ஸங்க்ரமணம் இல்லாத மாஸத்திற்குக் காலாதிக்யத்தால் அதிமாஸத் தன்மை ஏற்படுவதால், இந்த இரண்டு மாஸங்களும் நிஷித்தங்கள். அவ்விதமான இந்த
இல்லாத
இரண்டு
[[132]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மூன்று மாஸங்களும். ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில் விவாஹம் முதலிய சில விஷயங்களில் நிந்திக்கப்பட்டு உள்ளன’ என்று.
अत एवोक्तम् — संसर्पांहस्पती मासावधिमासश्च निन्दितः इति । यदा तु सङ्क्रान्तिद्वययुक्तमास एक एव वा असंक्रान्तिरेक एवं वाऽधिमासो भवति, तदा तदुभयं वर्ज्यमित्युक्तं केशवी ये— यस्मिन् मासि न सङ्क्रान्तिः सङ्क्रान्तिद्वयमेव वा । संसर्पांहस्पती मासौ सर्वकर्मबहिष्कृतौ इति ।
ஆகையால்
தான் சொல்லப்பட்டுள்ளது: ‘ஸம்ஸர்ப்பம், அம்ஹஸ்பதி, அதிமாஸம் என்ற இவை நிஷித்தங்கள்’ என்று. எப்பொழுது இரண்டு ஸங்கிரமணம் உள்ள க்ஷயமாஸம் ஒன்றாவது, ஸங்கரமணமில்லாத ஒரு மாஸமாவது அதிமாஸமாய் வருகின்றதோ, அப்பொழுது அந்த இரண்டு மாஸமும் வர்ஜிக்கத் தகுந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. கேசவீயத்தில்:— ‘எந்த மாஸத்தில் ஸங்க்ரமணம் இல்லையோ, எந்த மாஸத்தில் இரண்டு ஸங்க்ரமணங்களோ, ஸம்ஸர்ப்பம், அம்ஹஸ்பதி என்ற அந்த இரண்டு மாஸங்களும் ஸகல கர்மங்களுக்கும் அர்ஹமல்லாதவை’ என்பார்.
नारदश्च – सङ्क्रान्तिरहितो मासो यो वा सङ्क्रान्तियुग्म युक् । पूर्वः संसर्पमासः स्यादंहस्पतिरथापरः । मलमासाविमौ प्रोक्तौ
सर्वकर्मबहिष्कृतौ इति । कालादर्शेऽपि
सङ्क्रान्तिरहितो मासो
मलमासः प्रकीर्तितः । मलिम्लुचापराख्यश्च सङ्क्रान्तिद्वययुक् तथा इति । मलिम्लुच इत्यपरा आख्या संज्ञा यस्येति विग्रहः । सङ्क्रान्तिद्वययुगपि मासस्तथा मलिम्लुचो मास इत्यर्थः ।
நாரதரும்:ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் எதுவோ, இரண்டு ஸங்க்ரமணங்களுள்ள மாஸம் எது
வோ இவ்விரண்டுகளுக்குள் முந்தியது ஸம்ஸர்ப்பம் எனப்படும். மற்றது அம்ஹஸ்பதி எனப்படும். இவ்விரண்டும் மலமாஸங்கள் எனச் சொல்லப் பட்டுள்ளன. ஸகல
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
கர்மங்களிலும் நிஷித்தங்களாம். காலாதர்சத்திலும்:ஸங்க்ரமணம் இல்லாத
[[133]]
மாஸம் மலமாஸம் எனப்பட்டுள்ளது. இரண்டு ஸங்க்ரமணம் உள்ள மாஸமும் அப்படியே மலமாஸம் எனப்படுகிறது.
एवं च यस्मिन् वत्सरे सङ्क्रान्तिरहितो मासः केवलो भवेत्, तदाऽधिमासो वर्ज्यस्तदुत्तरो मासः शुद्धः, तत्र यद्विहितं कर्म ह्युत्तरे मासि कारयेत् इत्यादि स्मरणात् । यदा द्विसङ्क्रान्तियुक्तो मासो भवेत् तदा क्षयमासोवर्जनीयः, तत्पूर्वमासः शुद्धः, दर्शद्वयं यदैकस्मिन् सौरे संसर्पको भवेत्। अंहस्पतिर्यदैकस्मिंश्चान्द्रे द्वौ सङ्क्रमौ तथा । संसर्पों हस्पतिश्चेति द्विविधावधिमासकौ । मतौ पूर्वापरौ दुष्टौ परपूर्वी शुभावहौ इति स्मरणात् । संसर्परूपोऽधिमासाख्यः पूर्वो दुष्टस्तदुत्तरः कर्मार्हः, अंहस्पतिरूपोऽधिमासाख्य उत्तरो दुष्टः तत्पूर्वी मासः शुभावह 3q://
இவ்விதமாகியதால், எந்த வர்ஷத்தில் ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் மட்டில் வருகிறதோ, அப்பொழுது அதிக மாஸம் வர்ஜ்யமாகும். அதற்கு அடுத்த மாஸம் சுத்தமாஸம். “அதில் எந்தக் கர்மம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை அடுத்த மாஸத்தில் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. எப்பொழுது இரண்டு ஸங்க்ரமணம் உள்ள மாஸம் வருகின்றதோ, அப்பொழுது க்ஷயமாஸத்தை வர்ஜிக்க வேண்டும். அதற்கு முந்திய மாஸம் சுத்தமாஸம் ஆகும். எப்பொழுது ஒரு ஸௌரமாஸத்தில் இரண்டு தர்சம் வருமோ அந்த மாஸம் ஸம்ஸர்ப்பகம் எனப்படும். எப்பொழுது ஒரு சாந்த்ரமாஸத்தில் இரண்டு ஸங்க்ரமணம் ஏற்படுமோ, அந்த மாஸம் அம்ஹஸ்பதி எனப்படும். இந்த ஸம்ஸர்ப்பம், அம்ஹஸ்பதி என்ற இரண்டு மாஸங்களும் அதி மாஸங்கள். இவைகளுள் ஸம்ஸர்ப்பமென்ற அதிமாஸத்தில் முதல் மாஸம் துஷ்டம். அடுத்த மாஸம் சுத்தம் கர்மார்ஹம். அம்ஹஸ்பதி என்ற அதிமாஸத்தில் இரண்டாவது மாஸம் துஷ்டம், முதல் மாஸம் சுபாவஹம் என்பது பொருள்.
[[134]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
सङ्क्रान्तिद्वययुक्तस्य क्षयमासस्य षष्टिदिनात्मकत्वाभावेन
दिनाधिक्याभावेऽपि सङ्क्रान्तेरपि
मासव्यपदेशप्रयोजकतया
तदाधिक्येनात्राधिमासत्वव्यपदेशः । पितृमेधसारे
चान्द्रात्
सौरातिरेकेण संवत्सरः कदाचित् त्रयोदशमासः स्यात् सोऽधिमासः, तत्र द्वौ मासावेकनामानौ षष्टिदिनात्मकौ । तत्राद्यः कर्मसु निन्दितः, उत्तरस्तु शुद्धः । चान्द्रे मास्येकस्मिन् द्वेधा सङ्क्रमितश्चेदंहस्पतिरत्रोत्तरो दुष्टः, सौरे चेद्वौ दर्शी संसर्पो मलिम्लुचश्चाद्यो दुष्टः, तान् मलमासा नाचक्षते, वर्षे चैकस्मिन् यदि द्वौ मलमासौ पूर्वोऽसङ्क्रान्तोऽपि कर्मण्यः परो मलमासः इति ।
இரண்டு ஸங்க்ரமணம் உள்ள க்ஷயமாஸத்திற்கு அறுபது நாட்கள் கொண்டது என்னும் தன்மை இல்லாவிடினும், ஸங்க்ரமணமும் மாஸம் என்று சொல்வதற்கு ஹேதுவாகியதால் அது அதிகமாகியதால் இதில் அதிகமாஸம் என்னும் சொல் ஏற்பட்டுள்ளது. பித்ருமேதஸாரத்தில்:— “சாந்த்ரவர்ஷத்தைக் காட்டிலும் ஸௌரவர்ஷம் அதிகமானதால் ஒரு காலத்தில் வர்ஷம் பதின்மூன்று மாஸங்களுடையதாய் ஆகக்கூடும். அது அதிமாஸம் எனப்படும். அதில் இரண்டு மாஸங்கள் ஒரு நாமதேயம் உடையவை, அறுபது நாட்கள் உடையவை. அவைகளுள் முதல் மாஸம் சுபகர்மங்களில் நிஷித்தம். அடுத்த மாஸம் சுத்தம். ஒரு சாந்த்ர மாஸத்தில் இரண்டு ஸங்க்ரமணம் ஆனால் அம்ஹஸ்பதி எனப்படும். இதில் மேல் மாஸம்துஷ்டம். ஒரு ஸௌரமாஸத்தில் இரண்டு அமைகள் ஸம்பவித்தால் ஸம்ஸர்ப்பம், மலிம்லுசம் என்று இரண்டு மாஸங்கள். இவைகளுள் முதல் மாஸம் துஷ்டம். இவைகளை மலமாஸங்கள் என்கின்றனர். ஒரே வர்ஷத்தில் இரண்டு மலமாஸங்கள் ஸம்பவித்தால் முந்தியது ஸங்க்ரமணம் இல்லாவிடினும் கர்மானுஷ்டான யோக்யம். இரண்டாவது மலமாஸம்” என்றுள்ளது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[135]]
नन्वेकाधिमासोपेतसंवत्सरस्य त्रयोदशमासात्मकत्वं यथा तथा अधिमासद्वयोपेतसंवत्सरस्य चतुर्दशमासात्मकत्वं प्राप्तम्, न च तद्युक्तम्, अस्ति त्रयोदशो मास इत्याहुः इति वच्चतुर्दशमासस्याश्रूयमाणत्वात् । नैष दोषः । असङ्क्रान्तत्वेनाधिकत्वप्रसक्तियुक्तयोः द्वयोर्मध्ये पूर्वस्याधिमासत्वनिषेधात् ।
ஒரு அதிகமாஸமுள்ள வர்ஷத்திற்குப் பதின்மூன்று மாஸங்களுடைய தன்மை எப்படியோ, அப்படி அதிக மாஸம் இரண்டு உள்ள வர்ஷத்திற்குப் பதினான்கு மாஸங்களையுடைய தன்மை ப்ராப்தமாகிறது. அது யுக்தமல்ல. “அஸ்தி த்ரயோதசோ மாஸ இத்யாஹு; பதின்மூன்றாவது மாஸம் இருக்கின்றது என்கின்றனர்” என்பது போல் பதினான்காவது மாஸம் ச்ருதியில் காணப்படாததால் எனில், இது தோஷமல்ல. ஸங்க்ரமணம் இல்லாததால் ‘அதிகத்வம்’ ப்ராப்தமாவதற்கு யோக்யங்களான இரண்டு மாஸங்களுள் முதல் மாஸத்திற்கு அதிகமாஸத்தன்மை நிஷேதிக்கப்பட்டு இருப்பதால்.
ज्योतिस्सिद्धान्ते- धटाकन्यागते सूर्ये वृश्चिके वाऽथ धन्वनि । मकरे वाऽथ कुम्भे वा नाधिमासो विधीयते इति । अयमर्थः वृश्चिकादिषु चतुर्षु यदा मलमासः प्राप्नोति, तदा सूर्ये तुलाकन्ययोर्वर्तमाने सत्यसङ्क्रान्तेऽपि नाधिमास इति । धटाकन्यागत इत्युपलक्षणम्। पूर्वेषु प्रसक्तोऽसङ्क्रान्तो नाधिमासः ।
ஜ்யோதிஸ்ஸித்தாந்தத்தில்:— ‘ஸூர்யன், துலாம், கன்யா, வ்ருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம் இவைகளில் ஒன்றில் இருந்தால் அதிகமாஸம் விதிக்கப்படுவதில்லை’ என்று. இதன் பொருள்:‘வ்ருச்சிகம் முதலாகிய நான்கு மாஸங்களில் எப்பொழுது மலமாஸம் வருகிறதோ அப்பொழுது, ஸூர்யன் துலாம், கன்யா, இந்த ராசிகளிலிருக்கும் போது ஸங்க்ரமணம் இல்லாத மாஸம்136
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வந்தாலும் அது அதிமாஸம் அல்ல என்று. ‘துலா, கன்யா’ வைகளில், ஸூர்யன் இருக்கும் பொழுது என்றது உபலக்ஷணம். முன் சொல்லிய மாஸங்களில் வந்தாலும் ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் அதிமாஸம் அல்ல. மற்றவைகளில் வந்தால் அதிமாஸம் ஆகும் என்று.
I
ब्रह्मसिद्धान्ते – चैत्रादर्वाङ्नाधिमासः परतस्त्वधिको भवेत् इति । चैत्रादारभ्य उपरितनेषु मासेषु यदा यो कौचित् द्वौ मासावसंक्रान्तौ, तदा तयोरर्वाचीनः पूर्वो नाधिमासः, उत्तरस्तु भवत्यधिमास इत्यर्थः । स्मृत्यन्तरे च एकत्र मासद्वितयं यदि स्याद्वर्षेऽधिकं तत्र परोऽधिमासः । त्रयोदशं तु श्रुतिराह मासं चतुर्दशः कापि नचैव दृष्टः इति ।
ப்ரம்ஹஸித்தாந்தத்தில்:— சைத்ரம் முதற்கொண்டு மேலுள்ள மாஸங்களுள் எப்பொழுது ஏதாவது இரண்டு மாஸங்கள் ஸங்க்ரமணம் இல்லாமல் இருக்கின்றனவோ, அப்பொழுது அவைகளுள் முதலில் வருவது அதிமாஸம் அல்ல. இரண்டாவதாய் வருவது அதிமாஸம் என்பது பொருள். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:ஒரு வர்ஷத்தில் இரண்டு அதிகமாஸம் ஸம்பவித்தால், அவைகளுள் பிந்தியது அதிகமாஸம். முந்தியது அதிகமாஸமல்ல. பதின்மூன்றாவது மாஸத்தையே ச்ருதி சொல்லுகின்றது. பதினான்காவது மாஸம் ச்ருதியில்
காணப்படவில்லை.
எங்கும்
नन्वेवमपि द्विसङ्क्रान्तियुक्तक्षयमासोपेतसंवत्सरस्य एकादशमासत्वं प्रसज्येत, तच्च, द्वादशमासाः संवत्सरः अस्ति त्रयोदशो मास इत्याहुः इत्यादिश्रुत्या विरुद्धमिति चेन्न, द्विसङ्क्रान्तियुक्तस्य क्षयमासद्वयत्वेन परिगणनात् । तथा च कालनिर्णये – तिथ्यर्धे प्रथमे पूर्वो द्वितीयेऽर्धे तदुत्तरः । मासाविति बुधैश्चिन्त्यौ क्षयमासस्य मध्यगौ इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[137]]
இவ்விதமானாலும், இரண்டு ஸங்க்ரமணமுள்ள க்ஷயமாஸத்துடன் கூடிய வர்ஷத்திற்குப் பதினொரு மாஸங்களுடன் கூடிய தன்மை வரக்கூடுமே. அது ‘பன்னிரண்டு மாஸங்களுடையது வர்ஷம், பதின்மூன்றாவது மாஸம் உள்ளது என்கின்றனர்’ என்பது முதலிய ச்ருதியுடன் விரோதம் உள்ளதாகியதே ? எனில், அவ்விதமல்ல. இரண்டு ஸங்க்ரமணம் உள்ள மாஸத்தை க்ஷயமாஸங்கள் இரண்டு என்று
எண்ணியிருப்பதால். அவ்விதமே, காலநிர்ணயத்தில்:க்ஷயமாஸத்தின் திதிகளில் முதல் பாகம் முதல் மாஸத்தியது, இரண்டாவது பாகம் இரண்டாவது மாஸத்தியது. இவ்விதம் க்ஷயமாஸத்தின் நடுவிலேயே இரண்டு மாஸங்கள் உள்ளன என்று அறியவும், என்றுள்ளது.
क्षयमासस्य स्वतन्त्रत्वेऽपि परपूर्वी शुभावहौ इति वचनात्तन्मासप्रयुक्तं कर्म पूर्वत्र मासे कर्तव्यम् । शुद्धमासवत् स्वतन्त्रत्वात्तत्रैव कर्तव्यमिति केचित् । तदसाधु, संसर्पाहस्पतीमासौ सर्वकर्मबहिष्कृतौ इति वचनात्। असंक्रान्ते रधिमासस्य तु एष षष्टिदिनो मासः पूर्वार्द्धं तु मलिम्लुचः इति स्मरणेनोत्तरशेषत्वा दुत्तरमास एव कर्तव्यमिति चन्द्रिका कालादर्श कालनिर्णय पितृमेधसारादौ निरूपितम् ।
க்ஷயமாஸம் ஸ்வதந்த்ரமானாலும் ‘பரபூர்வெள சுபாவஹௌ’ என்ற வசனத்தால் அந்த மாஸத்தில் விஹிதமானகர்மத்தை முந்திய மாஸத்தில் செய்யவும். ‘சுத்த மாஸம் போல் ஸ்வதந்த்ரமாகியதால் அதிலேயே செய்யவேண்டும்’ என்று சிலர். அது ஸாதுவல்ல. ‘ஸம்ஸர்ப்ப, அம்ஹஸ்பதி மாஸங்கள் எல்லாக் கர்மங்களுக்கும் நிஷித்தங்கள்’ என்று வசனம் இருப்பதால். ஸங்க்ரமணம் இல்லாத அதிமாஸத்திற்கோ வெனில் ‘இது அறுபது நாட்களுள்ள மாஸம். இதனது முதற் பாதி மல மாஸம்’ என்ற வசனத்தால் மேல் மாஸத்திற்குச் சேஷபூதமானதால் பிந்திய மாஸத்திலேயே செய்ய
[[138]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வேண்டும் என்று, சந்த்ரிகை, காலாதர்சம், காலநிர்ணயம், பித்ருமேதஸாரம் முதலியதில் சொல்லப்பட்டுள்ளது.
मलमासद्वरूपमभिहितम् ः अत्र परस्परविरुद्धानि वचनानि सन्ति, तान्यप्यत्रैवार्थे कथञ्चिद्योजनीयानि, दुर्योजनानि च त्याज्यानि । ननु, श्रीधरीयादौ पूर्णिमाद्वययोगे तदयोगे च मलमासत्वमुक्तम्, तथा हिअमा च पूर्णिमा चैव यन्मासि युगलं भवेत् । यस्मिन्न दृश्यते वाऽपि चौलकर्मादि वर्जयेत्। द्वितीयपूर्णिमायुक्तं विषमासं वदन्ति हि । पूर्णिमा च न दृश्येत मलमासः प्रकीर्तितः । एकमासे द्वे च पूर्णे दर्शस्यैकस्य सम्भवे । अग्निज्वालेति विख्याता शुभकर्मविनाशिनी इति । अत्र व्यवस्था विहिता ज्योतिः शास्त्रे - दर्शान्तः पूर्णिमान्तश्च चान्द्रो मासो द्विधा मतः । जातिभेदाद्देशभेदात्तौ च मासौ व्यवस्थितौ । दर्शान्तमासो यद्देशे तत्र दर्शप्रयुक्तितः । मलमासादिदोषस्स्यान्नान्यदेश इति स्पितिः । पौर्णमास्यन्तमासोऽपि यस्मिन्देशे प्रवर्तते । तत्र तन्मलमासादिदोषो नान्यत्र विद्यते । नर्मदादक्षिणे भागे दर्शान्तो मास इष्यते । नर्मदोत्तरभागे तु पूर्णिमान्त इति स्थितिः ॥ अमावास्यापरिच्छिन्नो मासः स्यात् ब्राह्मणस्य तु । संक्रान्ति पौर्णमासीभ्यां तथैव नृपवैश्ययोः इति ।
மலமாஸ்
ஸ்வரூபம் சொல்லப்பட்டது. இவ்விஷயத்தில் பரஸ்பரம் விரோதமுள்ள வசனங்கள் இருக்கின்றன. அவைகளையும் இந்த அர்த்தத்திலேயே எப்படியாவது சேர்க்க வேண்டும். சேர்க்க முடியாத வசனங்களைத் தள்ளவும் வேண்டும். ஸ்ரீதரீயம் முதலியதில் இரண்டு பூர்ணிமை சேர்ந்தாலும், பூர்ணிமையே இல்லாவிடினும்
மலமாஸத்
தன்மை சொல்லப்பட்டுள்ளது:‘அமையோ, பூர்ணிமையோ எந்த மாஸத்தில் இரண்டு ஸம்பவிக்குமோ, அல்லது காணப்படாமல் இருக்குமோ, அந்த மாஸத்தில் சௌளம் முதலிய கர்மத்தை வர்ஜிக்கவும். இரண்டு பூர்ணிமையுள்ள
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[139]]
மாஸத்தை விஷமாஸம் என்கின்றனர். பூர்ணிமை இல்லாத மாஸம் மலமாஸம் எனப்படுகிறது. ‘ஒரு மாஸத்தில் இரண்டு பூர்ணிமைகளும், ஒரு தர்சமும் ஸம்பவித்தால் அது அ அக்னிஜ்வாலை எனப்படுகிறது. அது சுபகர்மங்களை நாசம் செய்யக் கூடியது’ எனில், இவ்விஷயத்தில் வ்யவஸ்தை ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது:“தர்சாந்தமாயும், பூர்ணிமாந்தமாயும், சாந்த்ரமாஸம் இரண்டு ப்ரகாரமாய்ச் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு மாஸங்களும் ஜாதி பேதத்தாலும், தேச பேதத்தாலும் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளன. எந்தத் தேசத்தில் தர்சாந்த மாஸமோ, அந்தத் தேச்தில் தர்சாந்த மல மாஸம் துஷ்டமாகும். பூர்ணிமாந்தமாஸம் எந்தத் தேசத்திலோ அதில் பூர்ணிமாந்த மலமாஸம் துஷ்டம். மற்றத் தேசத்தில் துஷ்டமல்ல. நர்மதாநதியின் தென்பாகத்தில் தர்சாந்தமாஸம் விதிக்கப்படுகிறது. நர்மதையின் வடக்குப் பாகத்தில் பூர்ணிமாந்த மாஸம் விதிக்கப்படுகிறது. அமாவாஸ்யையால் அளவிடப்பட்ட மாஸம் ப்ராம்ஹணனுக்கு. ஸங்க்ரமணம், பூர்ணிமை இவைகளால் அளவிடப்பட்ட மாஸம் முறையே க்ஷத்ரியனுக்கும், வைச்யனுக்கும்.
यत्तु — अंहस्पतिरवन्तीषु संसर्पः केकयेषु च । अधिमासस्तु पाञ्चाले समदृष्टिस्तु भारते इति । तत् तस्मादाहिताग्निर्नानृतं वदेत् इतिवद्दोषाधिक्यप्रदर्शनपरम् । उक्तं च कालदीपे - सर्वत्र दोषा दोषास्स्युर्देशकालव्यवस्थितिः । तेषां तु तत्र तत्रैषा दोषाधिक्याय केवलम् इति । दर्शान्तचान्द्रमासानुष्ठातृणामेव श्राद्धादौ मलमासदोषो न तु सौरानुवर्तिनाम्, तत्रैकसंज्ञक मासद्वयाभावात् ।
[[1]]
ஆனால், “அவந்தி தேசத்தில் அம்ஹஸ்பதி மாஸமும், கேகய தேசத்தில் ஸம்ஸர்ப்ப மாஸமும், பாஞ்சாலத்தில் அதிமாஸமும், பாரத தேசத்தில் ஸமத்ருஷ்டியும் துஷ்டமாகும்” என்ற வசனம் உள்ளதே ? எனில், அது,
[[140]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
‘ஆஹிதாக்னி பொய் பேசக்கூடாது’ என்பது போல், தோஷத்தின் அதிகத்தன்மையைச் சொல்வதில் தாத்பர்யம் உள்ளது. அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது. காலதீபத்தில்:தோஷங்கள் என்று சொல்லப்பட்டவை எங்குமே தோஷங்கள் ஆகும். ஆனால் அவைகளுக்குத் தேசம் காலம் இவைகளை அனுஸரித்து வ்யவஸ்தை சொல்லப்படுவது, அந்தத் தேசத்திலும், அக்காலத்திலும் தோஷம் அதிகமாய் உள்ளது என்பதற்கே. (தோஷமில்லை என்பதற்கல்ல.)தர்சாந்த சாந்த்ரமாஸத்தை அனுஷ்டிப்பவர்க்கே ச்ராத்தம் முதலியதில் மலமாஸ தோஷம். ஸௌரமாஸத்தை அனுஷ்டிப்பவருக்கு இல்லை. அதில் ஒரே பெயருள்ள இரண்டு மாஸங்கள் இல்லாததால்.
मलमासे कर्तव्यानि
मलमासे कर्तव्यान्याह यमः गर्भे वार्धुषिके भृत्ये श्राद्धकर्मणि मासिके । सपिण्डीकरणे नित्ये नाधिमासं विवर्जयेत् । तीर्थस्नानं जपो होमो यवव्रीहितिलादिभिः । जातकर्मान्त्य कर्माणि नवश्राद्धं तथैव च । मखात्रयोदशीश्राद्धं श्राद्धान्यपि च षोडश । चन्द्रसूर्यग्रहे स्नानश्राद्धदानजपादिकम् । कार्याणि मलमासेऽपि नित्यं नैमित्तिकं तथा
-SH
[[1]]
अशीतिभागो वृद्धिस्स्यान्मासि मासि सबन्धके इत्यादिवचनोक्तवृद्धिग्रहणे, भृत्ये - संवत्सरादि पर्यन्तकालकृते भृत्ये, नित्ये - नित्यदाने । होमोऽत्रौपासनहोमः, अन्त्यकर्माणि - दाहोदकपिण्डदानास्थिसञ्चयनादीनि ।
மலமாஸத்தில் செய்யக் கூடியவை.
மலமாஸத்தில் செய்யக்கூடியவற்றை சொல்லுகிறார், யமன் :‘கர்ப்பத்திலும், வார்த்துஷிகத்திலும், ப்ருத்யத்திலும்; ச்ராத்த கர்மத்திலும், மாஸிகத்திலும்,
[[141]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் ஸபிண்டீகரணத்திலும், நித்யத்திலும் அதிமாஸத்தை வர்ஜிக்க வேண்டாம். தீர்த்த ஸ்நானம், ஜபம், ஹோமம், யவம், நெல், திலம் இவை முதலியவைகளால் ஹோமம், ஜாதகர்மம், அந்த்யகர்மங்கள், நவச்ராத்தம், மகாத்ரயோதசீ ச்ராத்தம், ஷோடசச்ராத்தங்கள், சந்த்ரஸுர்ய க்ரஹணங்களில் ஸ்நானம், ச்ராத்தம், ஜபம் முதலியவை, நித்ய கர்மம், நைமித்திககர்மம் இவைகளை மலமாஸத்திலும் செய்ய வேண்டும்’ என்று. கர்ப்பே = கர்ப்பத்தைப் பொறுத்த பும்ஸவந ஸீமந்தங்களில் என்று பொருள். வார்த்துஷிகே = ‘எண்பதிலொரு
பாகம் வட்டியாகும் ஒவ்வொரு
மாஸத்திலும், பந்தகத்துடன்கூடிய கடனில்’ என்பது முதலிய வசனங்களால் சொல்லப்பட்ட வட்டியை வாங்குவதில். ப்ருத்யே = ஒரு வர்ஷம் முதலிய காலத்தின் அளவால் செய்யப்பட்டகூலியில். நித்யே = நித்யதானத்தில்.ஹோமம் என்பது ஔபாஸந ஹோமம். அந்த்ய கர்மங்கள் = தஹநம், உதகபிண்டதானம், அஸ்திஸஞ்சயநம் முதலியவை.
―
जातकर्मणि यत् श्राद्धं नवश्राद्धं तथैव च । ग्रहणे पुंसवादौ च तत्पूर्वत्र परत्र वा इति । निमित्तवशादिति वाक्यशेषः । कालनिर्णये – जातकर्म च पुंसूतिसीमन्तोन्नयनं व्रतम् । मलिम्लुचेऽपि कुर्वीत निमित्तं यदि जायते इति । मरीचिः रोगे चालभ्ययोगे च सीमन्ते पुंसवेऽपि च । यद्ददाति समुद्दिष्टं पूर्वत्रापि न दुष्यति इति । रोगे
रोगशान्तौ, अलभ्ययोगे - अर्द्धादयादिविहित श्राद्धादौ ।
கௌதமர்:‘ஜாதகர்மத்தில் செய்ய வேண்டிய ச்ராத்தம், நவச்ராத்தம், க்ரஹணத்திலும் பும்ஸவநம் முதலியதிலும் செய்ய வேண்டிய ச்ராத்தம் இவைகளை முந்திய மாஸத்திலாவது பிந்திய மாஸத்திலாவது செய்யலாம். என்றார். இதில் நிமித்தத்தைப் பொறுத்து என்று சேர்க்க வேண்டும். நிமித்தம் எந்த மாஸத்தில் வருகிறதோ அப்பொழுது செய்யவும் என்பதாம். காலநிர்ணயத்தில்:ஜாதகர்மம், பும்ஸவனம், ஸீமந்தோன்னயனம்,
[[142]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
வைகளை நிமித்தம் நேர்ந்தால் மலமாஸத்திலும் செய்யவும். மரீசி:ரோகத்திலும், அலப்யயோகத்திலும், ஸீமந்தத்திலும், பும்ஸவனத்திலும், விஹிதமாகிய எதைக் கொடுக்கின்றானோ, அது மலமாஸத்தில் ஆனாலும் தோஷாவஹமல்ல. ரோகே
அலப்யயோகே
ரோக சாந்தியில்.
அர்த்தோதயம்
விதிக்கப்பட்டச்ராத்தம் முதலியதில்.
•
முதலியதில்
मत्स्यपुराणे – चन्द्रसूर्यग्रहे चैव मरणे पुत्रजन्मनि । मलमासेऽपि देयं स्याद्दत्तमक्षयकारकम् इति । सत्यतपाः -मलिम्लुचाह्वये मासे विपत्तिर्यदि जायते । तस्मिन्नपि च कर्तव्या पिण्डदानोदकक्रिया इति ।
மத்ஸ்யபுராணத்தில்:சந்த்ர ஸூர்ய க்ரஹணத்திலும், மரணத்திலும், புத்ரஜநநத்திலும், கொடுக்க வேண்டியதை மல மாஸத்திலும் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்டது அக்ஷய பலத்தைக் கொடுப்பது ஆகும். ஸத்யதபஸ்:— மலமாஸத்தில் மரணம் ஏற்பட்டால் அந்த மாஸத்திலும் பிண்டதான உதகதான க்ரியைகளைச் செய்ய வேண்டும்.
चन्द्रिकायाम् — जातकर्मणि यत् श्राद्धं दर्शश्राद्धं तथैव च । प्रतिसंवत्सरं यच्च पूर्वमासे प्रकीर्तितम् इति । तत्रैव श्राद्धजातकनामानि ये च संस्कारसंव्रताः । मलिम्लुचेऽपि कर्तव्या தவி:: -::-
चातुर्मास्यव्रतादयः ।
முதல்
மாஸத்தில்
சந்த்ரிகையில்:ஜாதகர்மத்தில் எந்த ச்ராத்தமோ அதுவும், தர்சச்ராத்தமும், ப்ரதிஸாம்வத்ஸரிகச்ராத்தமும், விதிக்கப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலேயே:ச்ராத்தம், ஜாதகர்மம், நாமகரணம், ஸம்ஸ்காரம், வ்ரதம் முதலியவைகளும், மலமாஸத்திலும் செய்யத் தகுந்தவைகள். காம்யமான இஷ்டிகளைச் செய்யக்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[143]]
கூடாது. ஸம்ஸ்காரங்கள் - அன்னப்ராசனம் முதலியவை. ஸம்வ்ரதங்கள் சாதுர்மாஸ்யம் முதலியவை.
कालादर्शे
द्वादशाहसपिण्ड्यन्तं कर्मग्रहणजन्मनोः । सीमन्ते पुंसवे श्राद्धं द्वावेतौ जातकर्म च । रोगशान्तिरलभ्ये च योगे श्राद्धं ब्रतानि च । प्रायश्चित्तं निमित्तस्य वशात् पूर्वे परत्र वा इति । द्वादशाहसपिण्ड्यन्तं कर्म द्वादशाहकालीनं यत् सपिण्डीकरणं तदन्तं यस्येति विग्रहे मरणादारभ्य दहननग्नप्रच्छादनतिलोदकपिण्डदाननवश्राद्धदशाहहोमषोडशश्राद्धसपिण्डीकरणात्मकं कर्मेति यावत् । ग्रहणे पुत्रादिजन्मनि सीमन्ते पुंसवे च विहितं श्राद्धम्, एतौ द्वौ पुंसवनसीमन्तौ जातकर्म च आहिताग्नेरिष्टिरनाहिताग्नेर्होमः, प्रायश्चित्तम् - सन्ध्यातिक्रमादौ यत् प्रायश्चित्तम्, तत् निमित्तस्य वशात्, यदा पूर्वमासे निमित्तमुत्पद्यते, तदा पूर्वमासे कुर्यात्, यदा परमासे निमित्तमुत्पद्यते, तदा परत्र, यदा मासद्वये निमित्तमुत्पद्यते, तदोभयत्रेत्यर्थः । अत्र द्वादशाहग्रहणं वत्सरान्तसपिण्डीकरणस्याप्युपलक्षणम्। श्राद्धं सपिण्डनं कुर्यात् कालदोषं न चिन्तयेत् । वर्षान्ते द्वादशाहे वा सपिण्डीकरणं यदि । गुरुभार्गवयोर्मोढ्ये बाल्ये वा वार्द्धकेऽपि वा । मलमासेऽपि कर्तव्याः क्रियाः पूर्वाश्च मध्यमाः इत्यादिस्मरणात् ।
காலாதர்சத்தில் :த்வாதசாஹ ஸபிண்டீகரணம் முடியும் வரையில் உள்ள கர்மமும், க்ரஹணத்திலும், பிறப்பிலும், ஸீமந்தத்திலும், பும்ஸவனத்திலும் செய்ய வேண்டிய ச்ராத்தமும், ஜாதகர்மம், ரோகசாந்தி, AiuGurati gir, im, L,
நிமித்தத்தின் வசப்படி முதல் மாஸத்திலாவது, மறு மாஸத்திலாவது செய்யப்பட வேண்டும். ‘த்வாதசாஹ ஸபிண்ட்யந்தம் கர்ம’ என்பதற்கு மரணம் முதல் தஹனம், நக்னப்ரச்சாதனம், திலோதக பிண்டதானம், நவச்ராத்தம்,
[[144]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
தசமதினஹோமம், ஷோடச ச்ராத்தம், ஸபிண்டீகரணம் என்ற இவைகள் என்று பொருள். க்ரஹணத்திலும், புத்ர ஜனனத்திலும், ஸீமந்தத்திலும், பும்ஸவனத்திலும், விஹிதமான ச்ராத்தமும், பும்ஸவனஸீமந்தங்களும், ஜாதகர்மத்தில் ஆஹிதாக்னி செய்யும் இஷ்டியும், அனாஹிதாக்னி செய்யும் ஹோமமும், ப்ராயச்சித்தம் ஸந்த்யாதிக்ரமம் முதலியதுகளில் எந்தெந்த ப்ராயச்சித்தம் உண்டோ அதுவும், நிமித்த வசத்தால். எப்பொழுது முதல் மாஸத்தில் நிமித்தம் உண்டாகின்றதோ, அப்பொழுது முதல் மாஸத்தில் செய்யவும். எப்பொழுது மறுமாஸத்தில் நிமித்தம் உண்டாகின்றதோ, அப்பொழுது மறுமாஸத்தில் செய்யவும். எப்பொழுது இரண்டு மாஸத்திலும் நிமித்தம்
உண்டாகிறதோ, அப்பொழுது இரண்டு மாஸத்திலும் செய்யவும் என்பது பொருள். இதில் த்வாதசாஹம் என்று சொல்லியது
வர்ஷாந்தத்தில்
செய்யும் ஸபிண்டீகரணத்தையும் சொல்லும். “வர்ஷாந்தத்திலோ பன்னிரண்டாவது நாளிலோ ஸபிண்டீகரணம் செய்யும் விஷயத்தில் கால தோஷத்தைச் சிந்திக்கக் கூடாது. குரு சுக்ரனின் மௌட்யத்திலோ, பால்யத்திலோ, வார்த்தகத்திலோ, மலமாஸத்திலோ, பூர்வக்ரியைகள், மத்யக்ரியைகள் இவைகளைச் செய்யலாம்” என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்களால். அப்பொழுதே செய்யலாம்.
[[1]]
अन्ये तु - प्रेतस्य वत्सरादर्वाग्यदा संस्कारमिच्छति । न कालनियमो ज्ञेयो न मौढ्यं गुरुशुक्रयोः इति स्मरणात् त्रिपक्षादि सापिण्ड्येऽपि न कालनियम इत्याहुः । एवं च वत्सरात् पूर्वं यत् कर्तव्यं तत्र नाधिमासादि दोष इति गम्यते । स्मृत्यर्थसारे – सपिण्डीकरणात् प्रागेवोक्तकाले नैमित्तिकवृषोत्सर्गः, तत्र नाधिमासदोषः इति ।
ஒரு
மற்றவரோவெனில்:இறந்தவனுக்கு வர்ஷத்திற்குள் எப்பொழுது ஸம்ஸ்காரம் செய்ய விரும்புகிறானோ அப்பொழுது காலநியமம் இல்லை. குரு சுக்ர
[[145]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் மௌட்ய தோஷமும் இல்லை, என்று ஸ்ம்ருதி இருப்பதால், த்ரிபக்ஷாதி காலத்தில் ஸாபிண்ட்யம் செய்யும் விஷயத்திலும் கால நியமம் இல்லை என்கின்றனர். இவ்விதம் இருப்பதால்:ஒரு வர்ஷத்திற்கு முன் செய்ய வேண்டிய கர்மம் எதுவோ, அதில் அதிகமாஸாதி தோஷம் இல்லை என்று தோன்றுகிறது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஸபிண்டீகரணத்திற்கு முன்பே
விஹிதகாலத்தில்
நைமித்திகமான வ்ருஷபோத்ஸர்ஜனம். அதிகமாஸதோஷம் இல்லை.
அதில்
यत्तु वसिष्ठवचनम् - अग्न्याधेयं प्रतिष्ठां च यज्ञदानव्रतानि च । वेदव्रतं वृषोत्सर्गश्चूडाकरणमेखलाः । मङ्गल्यमभिषेकंच मलमासे विवर्जयेत् इति, तत् काम्यम्, कार्तिक्यां वैशाख्यां ग्रहणे सङ्क्रमे वा इति बोधायनोक्तकाम्यवृषोत्सर्गविषयम्। तथा च तत्र वर्जनीयेषु मध्ये कालादर्शकारेण संगृहीतम् — आश्रमस्वीकृतिः काम्यवृषोत्सर्गश्च निष्क्रमः इति । तथा आद्यैकोद्दिष्टं मलमासे कुर्यात्, आद्यमेकादशेऽहनि । एकादशेऽह्नि यत् श्राद्धं तत्सामान्यमुदाहृतम् । एकादशेऽहनि श्राद्धं कुर्यादेवाविचारयन् इत्यादिभिर्मृताहादेकादाशाह एवाद्यैकोद्दिष्टविधानात् ।
ஆனால்-வஸிஷ்டர், ‘அக்ந்யாதானம், ப்ரதிஷ்டை, யாகம், தானம், வ்ரதங்கள், வேதவ்ரதம், வ்ருஷபோத்ஸர்ஜனம், செளளம், உபநயனம், மங்களகார்யம், அபிஷேகம், இவைகளை மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளார். எனில், அது காம்யம். ‘கார்த்திகை பூர்ணிமா, வைசாகபூர்ணிமா, க்ரஹணம், ஸங்க்ரமணம் இவைகளில் செய்யலாம்’ என்று போதாயனர் சொல்லிய காம்யவ்ருஷபோத்ஸர்ஜனத்தைப் பற்றியது. அவ்விதமே, அவ்விஷயத்தில் வர்ஜநீயங்களின் நடுவில், காலாதர்சகாரரால் ஆச்ரம ஸ்வீகாரமும், காம்ய வ்ருஷபோத்ஸர்ஜனமும், யாத்ரையும் கூடாது என்று சொல்லப்பட்டு உள்ளது. அவ்விதமே, ஆத்ய146
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
ஏகோத்திஷ்டத்தை மலமாஸத்தில் செய்ய வேண்டும். ‘ஆத்யத்தைப் பதினோராவது நாளில்’ ‘பதினோராவது நாளில் செய்யப்படும் ச்ராத்தம் ஸாமான்யம் எனப்பட்டுள்ளது’ ‘பதினோராவது நாளில் ச்ராத்தத்தை ஸந்தேஹமற்றவனாய்ச் செய்ய வேண்டும்’ என்பது முதலிய வசனங்களால் இறந்த தினத்திற்குப் பதினோராவது நாளிலேயே ஆத்யைகோத்திஷ்டம் விதிக்கப்பட்டு இருப்பதால்.
तथा जाबालि : एकराशौ स्थिते सूर्ये यदि मासो द्विधा भवेत् । एकोद्दिष्टं तु पूर्वत्र न परत्र कदाचन इति । कालादर्शकारेणेदं व्याख्यातम्पूर्वमासस्थ निमित्ताधीनमेकोद्दिष्टं तत्र कृत्वा उत्तरत्र न कुर्यात् इति ।
ஜாபாலி:ஒரு ராசியில் ஸூர்யனிருக்கும் பொழுது மாஸம் இரண்டாக ஆனால், ஏகோத்திஷ்டத்தை முன் மாஸத்தில் செய்யவும். ஒரு காலும் பின் மாஸத்தில் செய்யக் கூடாது. காலாதர்சகாரரால் இதற்கு வ்யாக்யானம் ‘முதல் மாஸத்தில் உள்ள நிமித்தத்திற்கு அதீனமான ஏகோத்திஷ்டத்தைப் பூர்வமாஸத்தில் செய்துவிட்டு, உத்தரமாஸத்தில் செய்யக்கூடாது’ என்று.
செய்யப்பட்டுள்ளது
·
एवं च सूतकान्ते नरः कुर्यादकोद्दिष्टद्वयं बुधः । सूतके पतिते चापि स्वतन्त्रन्नातिलङ्घयेत् इति व्यासस्मरणात् मध्ये सूतकान्तरापाते स्वतन्त्रं महैकोद्दिष्टं एकादशाहे कृत्वा आशौचापगमानन्तरमावृत्ताद्यं यथा क्रियते तद्वत् मलमासेऽप्येकादशाहे आद्यश्राद्धं कृत्वा शुद्धमासे त्वावृत्ताद्यमूनमासिकात् पूर्वं कुर्यात् ।
இவ்விதம் இருப்பதால், ‘அறிந்தவன் ஆசௌசத்தின் முடிவில் இரண்டு ஏகோத்திஷ்டத்தைச் செய்ய வேண்டும். ஆ சௌசம் வந்தாலும் ஆத்யமஹைகோத்திஷ்டத்தை விடக்கூடாது’ என்று வ்யாஸ ஸ்ம்ருதி இருப்பதால், நடுவில் வேறு ஆசௌசம் வந்தாலும், ஸ்வதந்த்ர (ஆத்ய)
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[147]]
மஹைகோத்திஷ்டத்தைப் பதினோராவது நாளில் செய்து, ஆசௌச நிவ்ருத்திக்குப் பிறகு ஆவ்ருத்தாத்யம் எப்படிச் செய்யப்படுகிறதோ, அப்படி மலமாஸத்திலும், பதினோராவது நாளில் ஆத்ய ச்ராத்தத்தைச் செய்து, சுத்த மாஸத்தில் ஆவ்ருத்தாத்யத்தை ஊனமாஸிகத்திற்கு முன்பு செய்ய வேண்டும்.
तथा स्मृत्यर्थसारे—–आद्यश्राद्धविघ्ने तु भार्गववारनन्दाचतुर्दशीत्रिजन्मानि त्यक्त्वा ऊनमासिकात् पूर्वमनुष्ठेयम् इति । तथा च पराशरः - अधिमासमृतानां तु आद्यमेकं समाचरेत्। शुद्धमासे तदन्वाद्यं शुद्धे चैवोनमासिकम् इति ।
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஆத்ய ச்ராத்தத்திற்கு விக்னம் நேர்ந்தால், சுக்ரவாரம், நந்தா, சதுர்த்தசீ, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள் இவைகளைத் தள்ளி ஊனமாஸிகத்திற்கு முன்பு செய்யவும். அவ்விதமே, பராசரர்:‘அதிகமாஸத்தில் மரித்தவர்களுக்கு ஆத்யம் ஒன்றை அப்பொழுது செய்யவும். சுத்தமாஸத்தில்ஆவ்ருத்தாத்யத்தையும், சுத்தமாஸத்திலேயே
ஊனமாஸிகத்தையும் செய்யவும்’ என்றார்.
एवं च षष्टिदिनात्मकमृतमासस्थद्वितीयतिथौ द्वितीयमासिकं कर्तव्यम्, तदा मृतमासात् पूर्वमासे प्रथमाब्दिकं भविष्यति, बुधश्चान्द्रमसस्यैव मामले दिवसे सति । आद्याब्दिकं प्रकुर्वीत इति स्मरणात् । स्मृत्यन्तरेऽपि आवृत्तिरन्यमास्यानां द्वादशाहे सपिण्डने । तथा नावर्तयेदाद्यं मले त्वावृत्तिरिष्यते इति ।
—
இவ்விதம் இருப்பதால், அறுபது நாட்கள் கொண்ட ம்ருத மாஸத்தின் இரண்டாவது திதியில், இரண்டாவது மாஸிகத்தைச் செய்யவும். அப்பொழுது ம்ருதமாஸத்திற்கு முன் மாஸத்தில் ப்ரதமாப்திகம் வரும். ‘அறிந்தவன் சாந்த்ர ஸம்வத்ஸரத்தின் முந்நூற்று ஐம்பத்து ஐந்தாவது நாளாகும் போது, ஆத்யாப்திகத்தைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி
[[148]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இருப்பதால். மற்றோர் ஸ்ம்ருதியில்:பன்னிரண்டாவது நாளில் ஸபிண்டனம் செய்த விஷயத்தில் மற்ற மாஸிகங்களை ஆவ்ருத்தி (மறுபடி) செய்யவும். ஆத்யத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டாம். மலமாஸத்திலோவெனில் ஆவ்ருத்தி விதிக்கப்படுகிறது.
।
गभस्तिरपि — एकोद्दिष्टं तु यत् श्राद्धं तन्नैमित्तिक मुच्यते । तत् कार्यं पूर्वमासे च कालाधिक्ये च धर्मतः इति । अस्यार्थश्चन्द्रिकायामुक्तः - एतत् सपिण्डीकरणात् प्राक्तनमासिकविषयम्, चशब्दादुत्तरमासेऽपि कार्यमिति । एवं सपिण्डीकरणानन्तरभावीनि मासिकान्यप्युभयत्र कार्याणि ।
|
கபஸ்தியும்:‘ஏகோத்திஷ்டச்ராத்தம் எதுவோ அது நைமித்திகம் எனப்படுகிறது. அதை, அதிகமாஸம் நேர்ந்தால் முதல் மாஸத்திலும் மறுமாஸத்திலும் சாஸ்திரப்படி செய்யவேண்டும்’ என்றுள்ளது. இதற்கு அர்த்தம் சந்த்ரிகையில்
சொல்லப்பட்டுள்ளது:-
து
ஸபிண்டீகரணத்திற்கு முந்திய மாஸிகத்தைப் பற்றியது. ‘ச’ என்று இருப்பதால் மறு மாஸத்திலும் செய்ய வேண்டும். என்று இவ்விதம் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு வரும் மாஸிகங்களை இரண்டு மாஸத்திலும் செய்ய வேண்டும்.
तथा हारीतः
अधिमासे न कर्तव्यं श्राद्धमाभ्युदयं तथा । तथैव काम्यं यत् कर्म वत्सरात् प्रथमादृते । सपिण्डीकरणादूर्ध्वं यत् किञ्चित् श्राद्धकं भवेत् । इष्टं वाऽप्यथवा पूर्तं तन्न कुर्यान्मलिम्लुचे इति । अस्याप्यर्थश्चन्द्रिकायामुक्तः सपिण्डीकरणादूर्ध्वं यत् प्रथमवत्सरे प्रतिमासं क्रियमाणं त्रैपुरुषिकं मासिकं श्राद्धं तन्मलिम्लुचेsपि मासे कार्यमिति वक्तुं वत्सरात् प्रथमादृते इत्युक्तम् इति । अस्मिन्नेव विषये वसिष्ठोऽपि — संवत्सरमध्ये यद्यधिकमासो भवेन्मासिकार्थं दिनमेकं वृद्धिं नयेत् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[149]]
ஹாரீதர்:அதிகமாஸத்தில் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அவ்விதம் காம்ய ச்ராத்தத்தையும் செய்யக்கூடாது,
முதல் வர்ஷத்தைத் தவிர்த்து.. ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு எந்த ச்ராத்தமோ அதையும், யாகம் முதலியதையும், பூர்த்தத்தையும் (குளம் வெட்டுவது முதலியது) மலமாஸத்தில் செய்யக்கூடாது, என்று. இதற்கும் பொருள் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது:‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு முதல் வர்ஷத்தில் மாஸந்தோறும் செய்யப்படுவதும், மூன்று புருஷர்களை உத்தேசித்துச் செய்யப்படுவதுமான மாஸிகச்ராத்தம் எதுவோ அதை மலமாஸத்திலும் செய்ய வேண்டும், என்று சொல்வதற்காக ‘முதல் வர்ஷத்தைத் தவிர்த்து’ என்று. சொல்லப்பட்டுள்ளது என்று. இதே விஷயத்தில், வஸிஷ்டரும்:ஒரு வர்ஷத்திற்குள் அதிகமாஸம் ஏற்படுமாகில் மாஸிகத்திற்காக ஒரு தினத்தை அதிகப்படுத்த வேண்டும்.
—
सत्यव्रतः आब्दमम्बुघटं दद्यादन्नमाज्येन संयुतम् । संवत्सरे विवृद्धेऽपि प्रतिमासं च मासिकम् इति । गभस्तिः - न कुर्यान्मलमासे तु कर्म किञ्चित्कथञ्चन । मुक्त्वा नैमित्तिकश्राद्धं तद्धि तत्रैव कीर्तितम्
इति । मरीचिरपि
[[1]]
—
प्रतिमासं मृताहे च यत् श्राद्धं प्रतिवत्सरम् । मन्वादौ च युगादौ च तत् श्राद्धमुभयत्र च इति । सङ्ग्रहेऽपि यौगादिकं मासिकं च श्राद्धं चापरपक्षिकम् । मन्वादिकं तैर्थिकं च कुर्यान्मासद्वयेऽपि च इति । तैर्थिकमिति पूर्वदृष्टतीर्थविषयम्, अपूर्वदर्शनस्य निषिद्धत्वात् ।
ஸத்யவ்ரதர்:ஒரு வர்ஷம் முடியும் வரையில் ப்ரதி தினம் ஜலகும்பத்தையும், நெய்யுடன் கூடிய அன்னத்தையும், வர்ஷம் அதிகமானாலும் கொடுக்க வேண்டும். மாஸந்தோறும் மாஸிகத்தையும் செய்ய வேண்டும். கபஸ்தி:— மலமாஸத்தில் எக்கார்யத்தையும் எவ்விதத்திலும் செய்யக்கூடாது. நைமித்திக ச்ராத்தம்
I
[[150]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தவிர்த்து. அது மலமாஸத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. மரீசியும்:மாஸந்தோறும் செய்யப்படும் மாஸிகமும், வர்ஷந்தோறும் செய்யப்படும் ம்ருதாஹ ச்ராத்தமும், மன்வாதி ச்ராத்தமும், யுகாதி ச்ராத்தமும் இரண்டு மாஸங்களிலும் செய்யப்பட வேண்டும். ஸங்க்ரஹத்திலும்: ‘யுகாதி ச்ராத்தம், மாஸிக ச்ராத்தம், மாஸி ச்ராத்தம், மன்வாதி ச்ராத்தம், தீர்த்த ச்ராத்தம் என்ற இவைகளை இரண்டு மாஸங்களிலும் செய்ய வேண்டும்.’ தீர்த்த ச்ராத்தம் என்றது முன் பார்த்ததான தீர்த்தத்தைப் பார்ப்பது
பற்றியது. புதியதாய்த் தீர்த்தத்தைப் நிஷேதிக்கப்பட்டு இருப்பதால்.
.
तथा मासिके समनुक्रान्ते चान्द्रमाने तिथिद्वयम् । यदि स्यात्तत्र कुर्वीत मासिकद्वितयं क्रमात् इति । एकमेव मासिकं पूर्वत्र परत्र च कुर्यादित्यर्थः । स्मृत्यन्तरे
अन्यमासे प्रमीतानामधिमास-
समागमे । एकनाम्ना तु कर्तव्यं मासिकद्वयमीरितम् इति । अन्यमासे अधिमासव्यतिरिक्तमासे । वृद्धवसिष्ठः श्राद्धीयेऽहनि सम्प्राप्ते अधिमासो भवेद्यदि । मासद्वयेऽपि कुर्वीत श्राद्धमेवं न दुष्यति इति ।
அவ்விதம் ‘மாஸிகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் பொழுது சாந்த்ர மானத்தில் இரண்டு திதிகள் வந்தால், இரண்டு திதிகளிலும் இரண்டு மாஸிகங்களை க்ரமமாய்ச் செய்ய வேண்டும்’ என்று. ஒரே மாஸிகத்தை முதல் மாஸத்திலும், மறு மாஸத்திலும் செய்ய வேண்டும் என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியில்:சுத்த மாஸத்தில் இறந்தவர்க்கு அதிக மாஸம் வந்தால், இரண்டு மாஸங்களை ஒரே பெயருடன் செய்ய வேண்டும், என்று சொல்லப்பட்டுள்ளது. அந்யமாஸே = அதிகமாஸம் தவிர்த்த மாஸத்தில். வ்ருத்தவஸிஷ்டர்:—ச்ராத்தத்திற்குரிய தினம் நேர்ந்த பொழுது அதிகமாஸம் நேர்ந்தால் இரண்டு மாஸங்களிலும் ச்ராத்தத்தைச் செய்யவும். இவ்விதமானால் தோஷத்தை அடைவதில்லை.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[151]]
व्यासः - षष्टिभिर्दिवसैर्मासः कथितो बादरायणैः । उत्तरे देवकार्याणि पितृकार्याणि चोभयोः इति । श्लोकगौतमश्च — द्वौ मासावेकनामानावेकस्मिन् वत्सरे इति । उत्तरे देवकार्याणि पितृकार्याणि चोभयोः इति । एषु श्राद्धपितृकार्यशब्दौ मासिकादिश्राद्धपरौ ।
வ்யாஸர்:அறுபது நாட்களால் ஒரு மாஸம் என்று பாதராயணர்களால் சொல்லப்பட்டுள்ளது. அவைகளுள் தேவகார்யங்கள் மறுமாஸத்திலும், பித்ரு கார்யங்கள் இரண்டு மாஸங்களிலும்
செய்யப்படவேண்டும்.
ச்லோககௌதமரும்:ஒரு வர்ஷத்தில் ஒரே பெயருள்ள இரண்டு மாஸங்கள் ஸம்பவித்தால், தேவகார்யங்கள் மறுமாஸத்திலும், பித்ருகார்யங்கள் இரண்டு மாஸங்களிலும் செய்யப்பட வேண்டும். இவ்வசனங்களில் ச்ராத்தம், பித்ருகார்யம் என்ற சப்தங்கள் மாஸிகம் முதலிய ச்ராத்தங்களைப் பற்றியவை.
पक्षिकोनमासिकविषये पितृमेधसारेऽभिहितम् तत्तन्मासवृद्धौ त्रैपक्षिकमूनानि च पूर्वत्रैव न परत्र पुनः कुर्यात् इति । सुधीविलोचने व्याख्यातमेतत् द्वितीयमासवृद्धौ मृताहात् त्रिपक्ष एव त्रैपक्षिकं कुर्यात्, न च परत्र मासे, अत्रिपक्षत्वात्, एवं षष्ठमासवृद्धौ ऊनषाण्मासिकं षष्ठमास एव कुर्यात्, न च परमासे, तस्य सप्तमत्वात्, एवं द्वादशमासवृद्धावूनाब्दिकं द्वादश मास एव कुर्यात्, न त्रयोदश मासे, मृतेऽहनि तु कर्तव्यं प्रतिमासं तु मासिकम् इति मृताहविहितमासिकस्यैव प्रतिमासं कर्तव्यत्वविधानात्, त्रैपक्षिकोऩषाण्मास्ये ऊनाब्दिकमथाचरेत्। एतेषामेव काले तु न पुनः करणं भवेत् इति ऊनानां पुनः करण निषेधात् इति ।
த்ரைபக்ஷிக
ஊனமாஸிக
விஷயத்தில்
சொல்லப்பட்டுள்ளது. பித்ருமேதஸாரத்தில்:-‘அந்தந்த மாஸங்கள் அதிகமானால் த்ரைபக்ஷிகத்தையும்,
[[152]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஊனமாஸிகங்களையும் முன் மாஸத்திலேயே செய்ய வேண்டும். பிந்திய மாஸத்தில் செய்யக்கூடாது’ என்று. ஸுதீவிலோசனத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது: இரண்டாவது மாஸம் அதிகமானால் மரணதினத்தினின்றும் மூன்றாவது பக்ஷத்திலேயே த்ரைபக்ஷிக மாஸிகத்தைச்செய்ய வேண்டும். அடுத்த மாஸத்தில் அல்ல. மூன்றாவது பக்ஷம் அல்லாதாதலால். இவ்விதம் ஆறாவது மாஸம் அதிகமானால் ஊனஷாண்மாஸிகத்தை ஆறாவது மாஸத்திலேயே செய்ய வேண்டும். மறுமாஸத்தில் அல்ல. அது ஏழாவது மாஸமாவதால். இவ்விதம் பன்னிரண்டாவது மாஸம் அதிகமானால் ஊனாப்திகத்தைப் பன்னிரண்டாவது மாஸத்திலேயே செய்யவும். பதின்மூன்றாவது மாஸத்தில் செய்யக்கூடாது. ‘மரணதினத்தில் ஒவ்வொரு மாஸத்திலும் மாஸிகத்தைச் செய்ய வேண்டும்’ என்று ம்ருத திதியில் விதிக்கப்பட்ட மாஸிகத்திற்கே ஒவ்வொரு மாஸத்திலும் செய்யப்பட வேண்டும் என்று விதி இருப்பதால். ‘த்ரைபக்ஷிகம், ஊனஷாண்மாஸிகம், ஊனாப்திகம் இவைகளை இவைகளின் காலத்திலேயே செய்ய வேண்டும். மறுபடி செய்யக்கூடாது’ என்று ஊனங்களுக்கு மறுபடி செய்வது என்பது நிஷேதிக்கப்பட்டு உள்ளது.
—
अन्ये तु
षष्टिभिर्दिवसैः इति षष्टिदिनानामेकमासत्वस्मरणेन उत्तरमासानामपि आद्यषष्ठद्वादशमासत्वात् द्वित्रिदिनैरूनेषु तेषूनानां करणसम्भवात् — संवत्सरे प्रवृद्धेऽपि प्रतिमासं तु मासिकम् इति मासिकमात्रस्य प्रतिमासं कर्तव्यत्वविधानात् - मखात्रयोदशी श्राद्धं श्राद्धान्यपि च षोडश । कार्याणि मलमासेsपि नित्यं नैमित्तिकं तथा इति षोडशानामपि मासिकानामुभयत्र कर्तव्यत्वविधानात्, एकादशेऽह्नि मास्यूने आद्ये षष्ठे तथान्तिमे । प्रतिमासं मृतेऽह्नचाब्दं स्युस्त्रिपक्षे च षोडश इति त्रैपक्षिकोनमासिकानामपि षोडशमध्यपातित्वात्, श्राद्धं दर्शेऽप्यहरहः
|
!
[[153]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் श्राद्धमूनादिमासिकम् । तर्पणं च निमित्तस्य नित्यत्वादुभयत्र च इति कालादर्शकारेण ऊनादीनामुभयत्र विधानात्, त्रैपक्षिकोनषाण्मास्ये इति पुनः करण निषेधस्य ऊनानां नापकर्षः स्यात् पुनरप्यपकर्षणे इति वचनेन उत्सवार्थापकर्षविषयत्वप्रतीतेः पुनः करणमात्रविषयत्वे, अर्वाक् संवत्सरादस्य सपिण्डीकरणं कृतम् । षोडशानां द्विरावृत्तिं कुर्यादित्याह गौतमः इत्यादिवचनविरोधप्रसङ्गात् । अत आद्य श्राद्धादीनि षोडशमासिकानि मलमासे तदुत्तरमासे चावृत्त्या कार्याणीत्याहुः ।
மற்றவரோவெனில்:‘அறுபது நாட்களால் ஒரு மாஸம்’ என்று அறுபது நாட்கள் ஒரு மாஸம் என்று இருப்பதால், மறு மாஸங்களுக்கும் முதல், ஆறு, பன்னிரண்டு, என்ற மாஸத் தன்மை இருப்பதால், இரண்டு மூன்று தினங்கள் குறைந்திருக்கும் அம்மாஸங்களில் ஊநங்களைச் செய்யக் கூடுமாதலால். ‘வர்ஷம் அதிகமானாலும், மாஸந்தோறும் மாஸிகத்தைச் செய்யவும்’ என்று மாஸிகம் எல்லாவற்றையும் மாஸந்தோறும் செய்யும்படி விதி இருப்பதால், ‘மகாத்ர யோதசீச்ராத்தம், ஷோடசச்ராத்தங்கள், நித்ய ச்ராத்தங்கள், நைமித்திக ச்ராத்தங்கள் இவைகளை மலமாஸத்திலும் செய்யவேண்டும்’ என்று பதினாறு மாஸிகங்களுக்கும் இரண்டு மாஸங்களிலும் விதி இருப்பதால், ‘பதினோராவது நாளிலும், முதல் மாஸம் குறைவாய் இருக்கும் பொழுதும், அப்படியே ஆறாவது, பன்னிரண்டாவது மாஸத்திலும், மாஸந்தோறும் ம்ருத திதியிலும், வர்ஷம் முடியும் வரையில் த்ரிபக்ஷத்திலும் ஆக, பதினாறு ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்’ என்று. த்ரைபக்ஷிக ஊநமாஸிகம் முதலியவைகளும் பதினாறுக் குட்பட்டதால், ‘தர்சச்ராத்தம், ஸோதகும்பச்ராத்தம், ஊநமாஸிகம் முதலியது, தர்ப்பணம் இவைகளின்
[[154]]
‘स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
நிமித்தம் நித்யமானதால் இரண்டு
ரண்டு மாஸங்களிலும் செய்யப்பட வேண்டும்’ என்று காலாதர்சகாரரால் ஊனம் முதலியவைகள் இரண்டு மாஸங்களிலும் விதிக்கப்பட்டு ருப்பதால், ‘த்ரைபக்ஷிகோனஷாண்மாஸ்யே’ என்று மறுபடி செய்வதை நிஷேதித்து இருப்பதற்கு, ‘மறுபடி அபகர்ஷம் செய்தால் ஊனமாஸிகங்களுக்கு அபகர்ஷம் இல்லை’ என்ற வசனத்தால் உத்ஸவத்திற்காக அபகர்ஷம் செய்யும் விஷயத்தைப் பற்றியது என்று தோன்றுவதால், மறுபடி செய்வதையே நிஷேதிக்கிறது என்னும் விஷயத்தில் ஒரு வர்ஷத்திற்குள் எவனுக்கு ஸபிண்டீகரணம் செய்யப்பட்டதோ அவனுக்கு ஷோடச ச்ராத்தங்களை இரண்டு தடவை செய்ய வேண்டும் என்றார் கௌதமர்’ என்பது முதலிய வசனங்களுக்கு விரோதம் நேரிடக்கூடும். ஆகையால் ஆத்ய ச்ராத்தம் முதலிய பதினாறு மாஸிகங்களும் மலமாஸத்திலும், அதற்கடுத்த சுத்தமாஸத்திலும், இருமுறையாகச் செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.
प्रथमाब्दिकविषये हारीतः
द्विजैः इति । स एव
-असङ्क्रान्तेऽह्नि कर्तव्यमाब्दिकं प्रथमं
असङ्क्रमे तु कर्तव्यमाब्दिकं मासिकं तथा । एवं
सपिण्डनान्तं च वत्सरोदघटादिकम् इति ।
முதல்
ஆப்திகவிஷயத்தில்,
ஹாரீதர்:-
ப்ராம்ஹணர்கள் முதல் ஆப்திகத்தை ஸங்க்ரமணம் இல்லாத தினத்தில் செய்ய வேண்டும். ஹாரீதரே:ஆப்திகமும், மாஸிகமும் ஸங்க்ரமணம் இல்லாததினத்தில் செய்யப்பட வேண்டும். இவ்விதம் ஸபிண்டீகரணம் வரையில் ஒரு வர்ஷம் ஸோதகும்பம் முதலிய ச்ராத்தமும் செய்யப்படவேண்டும்.
लघुहारीतोऽपि
प्रत्यब्दं द्वादशे मासि कार्या पिण्डक्रिया सुतैः । क्वचित् त्रयोदशेऽपि स्यादाद्यं मुक्त्वा तु वत्सरम् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[155]]
पिण्डक्रिया - मृताहश्राद्धक्रियां, द्वादशे मासि पूर्णे सति, त्रयोदशे मासीति यावत् । कचित् - अधिमासंयुक्तवत्सरे त्रयोदशे मासि परिपूर्णे सति, चतुर्दशे मासीति यावत् । आद्यमाब्दिकं त्वधिमासवत्यपि संवत्सरे द्वादशे मासि पूर्णे सति कार्यम्, त्रयोदशे मासि कार्यमित्यर्थः ।
லகுஹாரீதரும்:ப்ரதிவர்ஷமும் பன்னிரண்டாவது மாஸத்தில் புத்ரர்கள் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு வர்ஷத்தில் பதின்மூன்றாவது மாஸத்திலும் செய்யவேண்டும். முதல் ஆப்திகத்தைத் தவிர்த்து. பிண்டக்ரியா = ப்ரத்யாப்திக ச்ராத்தம். ‘பன்னிரண்டாவது மாஸத்தில்’ என்பதற்கு பன்னிரண்டாவது மாஸம் முடிந்த பிறகு பதின்மூன்றாவது மாஸத்தில் என்பது பொருள். ‘க்வசித்’ என்பதற்கு அதிக மாஸம் உள்ள வர்ஷத்தில் பதின்மூன்றாவது மாஸம் பூர்ணமான பிறகு, பதினான்காவது மாஸத்தில் என்பது பொருள். முதல் ஆப்திகத்தையோ வெனில், அதிக மாஸம் உள்ள வர்ஷத்திலும் பன்னிரண்டாவது மாஸம் முடிந்த பிறகு செய்ய வேண்டும். பதின்மூன்றாவது மாஸத்தில் செய்ய வேண்டும் என்பது பொருள்.
—
चन्द्रिकायाम् आब्दिकं प्रथमं यत् स्यात् तत् कुर्वीत मलिम्लुचे। त्रयोदशे च सम्प्राप्ते कुर्वीत पुनराब्दिकम् इति ॥ पुनराब्दिकं - प्रत्याब्दिकम् उत्तरे मासि सम्प्राप्ते कुर्वीतेत्यर्थः । अतश्शुद्धमासमृतानां प्रथमाब्दिकं मलमासागमे सति तत्र कर्तव्यम्, द्वितीयाद्याब्दिकं तु तदुत्तरे शुद्धमासे कर्तव्यम्, न पूर्वत्र मलमासे । तथा च सत्यव्रतः वर्षे वर्षे तु यत् श्राद्धं मातापित्रोर्मृतेऽहनि । मलमासे न कर्तव्यं व्याघ्रस्य वचनं यथा इति ।
—
சந்த்ரிகையில்:— “முதல் ஆப்திகம் எதுவோ அதை மலமாஸத்தில் செய்ய வேண்டும். ப்ரத்யாப்திகத்தைப்156
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பதின்மூன்றாவது மாஸத்தில் செய்யவேண்டும். ‘புனராப்திகம்’ என்பதற்கு ப்ரத்யாப்திகம் என்று பொருள். மறுமாஸம் வந்த பிறகு செய்ய வேண்டும் என்பது பொருள். ஆகையால், சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு முதல் ஆப்திகத்தை மலமாஸம் நேர்ந்தால் அதிலேயே செய்ய வேண்டும். ப்ரத்யாப்திகத்தை மலமாஸத்திற்கு அடுத்த சுத்த மாஸத்தில் செய்ய வேண்டும். முந்திய மலமாஸத்தில் செய்யக் கூடாது. அவ்விதமே, ஸத்யவ்ரதர்:ப்ரதி வர்ஷம் மாதா பிதாக்களின் ம்ருதாஹ ச்ராத்தத்தை மலமாஸத்தில் செய்யக்கூடாது, வ்யாக்ரரின் வசனப்படி.
।
स्मृत्यन्तरे – मासे संवत्सरे चैव तिथिद्वैधं यदा भवेत् । तत्रोत्तरा तिथिग्रह्या न पूर्वा तु मलिम्लुचा इति । एवं च मलिम्लुचस्तु यो मासस्सं मासः पापसंज्ञकः । त्यक्त्वा तमुत्तरे कुर्यात् पित्र्यदैवादिकाः क्रियाः । वर्जितः पितृदेवाभ्यां स मासः पापसंज्ञकः इत्यादीनि वचनानि शुद्धमासमृतानां प्रत्याब्दिकविषयतया योजनीयानि । मलमासमृतानां तु प्रत्याब्दिकं मलमासागमे सति तत्रैव कर्तव्यम् ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:மாஸிக விஷயத்திலும், ப்ரத்யாப்திக விஷயத்திலும் இரண்டு திதி நேர்ந்தால், அவைகளுள் பிந்திய திதியை க்ரஹிக்க வேண்டும். மலமாஸத்திய முந்திய திதியை க்ரஹிக்கக் கூடாது. இவ்விதம் இருப்பதால், ‘மலமாஸம் எதுவோ அது பாபமாஸம் எனப்பட்டுள்ளது. அதை விட்டுவிட்டு மறுமாஸத்தில் பித்ருகார்யம், தேவகார்யம் முதலிய க்ரியைகளைச் செய்ய வேண்டும். அந்த
மாஸம்
பித்ருக்களாலும் தேவர்களாலும் தள்ளப்பட்டதானதால் பாபமென்ற பெயருடையது”. இவை முதலிய வசனங்கள் சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திகத்தைப் பற்றியதாய்ச் சேர்க்கப்பட வேண்டும். மலமாஸத்தில் இறந்தவர்க்கோ வெனில் ப்ரத்யாப்திகம் மலமாஸத்தில் வந்தால் அதிலேயே செய்யப்பட வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[157]]
तथा च भृगुः
मलमासे मृतानां तु यत् श्राद्धं प्रतिवत्सरम् । मलमासे तु तत् कार्यं नान्येषां तु कथञ्चन इति । अन्येषाम् - शुद्धमासमृतानाम्, मलमासे न कार्यम्, किं तु शुद्धमास एवेत्यर्थः । सत्यतपाश्च वर्षे वर्षे तु यत् श्राद्धं मृताहे तु मलिम्लुचे । कुर्यात्तत्र प्रमीतानामन्येषामुत्तरत्र तु इति । पैठीनसिरपि — मलमासे मृतानां तु श्राद्धं यत् प्रतिवत्सरम्। मलमासे तु कर्तव्यं नान्येषां तु कदाचन इति ।
।
ப்ருகு:மலமாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திகச்ராத்தம் எதுவோ அதை மலமாஸத்திலேயே செய்ய வேண்டும். மற்றவரின் ப்ரத்யாப்திகத்தை மலமாஸத்தில் எவ்விதத்தாலும் செய்யக் கூடாது.
..
அந்யேஷாம் என்பதற்குச் சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு மலமாஸத்தில் செய்யக்கூடாது, ஆனால் சுத்த மாஸத்திலேயே செய்ய வேண்டும் என்பது பொருள். ஸத்யதபஸ்ஸும்:ப்ரதி வர்ஷமும் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை மலமாஸத்தில் இறந்தவர்களுக்கே செய்ய வேண்டும். சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திகத்தைச்சுத்த மாஸத்திலேயே செய்ய வேண்டும் என்பது பொருள். பைடீநஸியும்:மலமாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை மலமாஸத்திலேயே செய்ய வேண்டும். மற்றவர்க்குச் செய்யக்கூடாது.
एवं च
- गर्भे वार्धुषिके भृत्ये प्रेते नित्येऽनुमासिके । आब्दिके च तथा श्राद्धे नाधिमासं विवर्जयेत् । प्रतिसंवत्सरश्राद्धं मलमासे न वर्जयेत्। नित्यानियानि कर्माणि निमित्तार्थानि यानि च । एकसंज्ञौ यदा मासौ स्यातां संवत्सरे क्वचित् । तत्राद्ये पितृकार्याणि देवकार्याणि चोत्तरे । द्वौ मासावेकनामानौ स्यातां संवत्सरे यदि । पूर्वत्र पितृकार्याणि देवकार्याणि चोत्तरे इति कात्यायन प्रचेतः शातातप पैठीनसिवचनानि
[[158]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
मलमासमृतविषयाणि । यत्तु गालववचनम् — वर्षे वर्षे तु यत् श्राद्धं मातापित्रोर्मृतेऽहनि । मासद्वयेऽपि तत्कुर्याद्वयाघ्रस्य वचनं यथा इति, यदपि मरीचिवचनम् — प्रतिमासं मृताहे यत् श्राद्धं च प्रतिवत्सरम् । मन्त्रादौ च युगादौ च मासयोरुभयत्र च इति, यदपि कालादर्शवचनम् — मलिम्लुचान्यमासेषु मृतानां श्राद्धमाब्दिकम् । तर्पणं च निमित्तस्य नित्यत्वादुभयत्र च इत्येवमादीन्युभयत्र सांवत्सरिक श्राद्धप्रतिपादकानि वचनानि मलमासमृतानां प्रत्याब्दिकं मलमास एव कर्तव्यं, शुद्धमासेषु मृतानां प्रथमाब्दिकं मलमासे, द्वितीयाद्याब्दिकं तु शुद्धमास इत्येवं
இவ்விதம் இருப்பதால், “பும்ஸவனம் முதலியதிலும், வட்டியிலும், கூலியிலும், ப்ரேத கார்யத்திலும், நித்யச்ராத்தத்திலும், அனுமாஸிகத்திலும், ஆப்திக ச்ராத்தத்திலும் அதிக மாஸத்தைத் தள்ளக் கூடாது”, “ப்ரத்யாப்திகச்ராத்தத்தை மலமாஸத்தில் விடக்கூடாது. நித்ய கர்மங்களையும், நைமித்திக கர்மங்களையும் விடக்கூடாது”, ‘ஏதாவது ஒரு வர்ஷத்தில் ஒரே பெயருள்ள இரண்டு மாஸங்கள் வருமாகில், அந்த மாஸங்களுள் முதல் மாஸத்தில் பித்ரு கார்யங்களையும், மறுமாஸத்தில் தேவகார்யங்களையும் செய்ய வேண்டும்’. ‘ஒரு வர்ஷத்தில் ஒரே பெயருள்ள இரண்டு மாஸங்கள் ஸம்பவித்தால், முதல் மாஸத்தில் பித்ரு கார்யங்களையும், பிந்திய மாஸத்தில் தேவகார்யங்களையும் செய்ய வேண்டும்” என்ற காத்யாயனர், ப்ரசேதஸ், சாதாதபர், பைடீநஸி வசனங்கள் மலமாஸத்தில் இறந்தவரைப் பற்றியது. ஆனால், “மாதாபிதாக்களுக்கு ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை இரண்டு மாஸங்களிலும் செய்ய வேண்டும், வ்யாக்ரரின் வசனப்படி”, என்ற காலவரின் வசனம், ‘‘மாஸந்தோறும் செய்யப்படும் மாஸிகமும், வர்ஷந்தோறும் செய்யப்படும் ப்ரத்யாப்திக ச்ராத்தமும், மன்வாதி ச்ராத்தமும், யுகாதி ச்ராத்தமும் இரண்டு மாஸங்களிலும் செய்யப்பட வேண்டும்” என்ற மரீசி
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[159]]
வசனம், ‘சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு ஆப்திக ச்ராத்தத்தையும், தர்ப்பணத்தையும்
வேண்டும்
இரண்டு
மாஸங்களிலும் செய்ய வேண்டும், நிமித்தம் நித்யமானதால்” என்ற காலாதர்ச வசனம் முதலிய இவைகள், இரண்டு மாஸங்களிலும் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைச் செய்ய
என்று சொல்லுகின்றவைகளாய் உள்ளனவே எனில், அவை, மலமாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திகம் மலமாஸத்திலேயே செய்யப்பட வேண்டும், சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு முதல் ஆப்திகம் மலமாஸத்தில் செய்யப்பட வேண்டும், ப்ரத்யாப்திகம் சுத்த மாஸத்திலேயே செய்யப்பட வேண்டும் என்பதில் தாத்பர்யம் உள்ளவை
तथा च कालनिर्णये अतो मलमासमृतानां कदाचित् प्रत्याब्दिकं मलमासे कार्यम्, शुद्धमासमृतानां च प्रथमाब्दिकं तत्र कार्यम्, द्वितीयाद्याब्दिकंतु शुद्धमास इत्येतं निर्णयमभिप्रेत्य पितृकार्याणि चोभयोः इत्यादीनि वचनानि प्रवृत्तानि इति । अपरार्के – अधिमासमृतानां तु मृताहस्तत्र नोत्तरे । अन्येषामुत्तरे कुर्यात् प्रथमं त्वधिके चरेत् इति ।
।
காலநிர்ணயத்தில்:“ஆகையால், மலமாஸத்தில் இறந்தவர்களுக்கு எப்பொழுதாவது ப்ரத்யாப்திகம் மலமாஸத்திலேயே செய்யப்பட வேண்டும். சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரதமாப்திகம் மலமாஸத்தில் செய்யப்பட வேண்டும். ப்ரத்யாப்திகம் சுத்த மாஸத்தில் செய்யப்பட வேண்டும்” என்ற இந்த அபிப்ராயத்தை உட்கொண்டு, ‘பித்ரு கார்யங்கள் இரண்டு மாஸத்திலும்’ என்பது முதலிய வசனங்கள் ப்ரவ்ருத்தித்துள்ளன” என்றுள்ளது. அபரார்க்கத்தில்:அதிக மாஸத்தில் இறந்தவர்களுக்கு ப்ரத்யாப்திகம் அதிலேயே, மறுமாஸத்தில் கூடாது. சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்குச் சுத்த மாஸத்தில் செய்ய வேண்டும்.
[[160]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
முதல் ஆப்திகத்தையோ வெனில் அதிகமாஸத்தில் செய்ய
ColorOLD.
अन्यान्यपि
वयवर्ण्यकार्याणि कालादर्शकारः
सङ्गृह्योदाजहार — अब्दोदकुम्भमन्वादिमहालययुगादिषु । श्राद्धं दर्शेऽप्यहरहः श्राद्धमूनादिमासिकम् । मलिम्लुचान्यमासेषु मृतानां श्राद्धमाब्दिकम् । श्राद्धं च पूर्वदृष्टेषु तीर्थेषु च युगादिषु । मन्वादिषु च यत् श्राद्धं दानं दैनंदिनं च यत् । तिलगोभूहिरण्यानां सन्ध्योपासनयोः क्रिया । पर्वहोमश्चाग्रयणं साग्नेरिष्टिश्च पर्वणोः । नित्याग्निहोत्रहोमश्च देवतातिथिपूजनम् । स्नानं च स्नानविधिना चाभक्ष्यापेयवर्जनम् । तर्पणं च निमित्तस्य नित्यत्वादुभयत्र च । अनित्यमनिमित्तं च दानं च महदादिकम् । अग्न्याधानाध्वरा - पूर्वतीर्थयात्राऽमरेक्षणम् । देवाराम तटाकादिप्रतिष्ठा मौञ्जिबन्धनम् । आश्रमस्वीकृतिः काम्यवृषोत्सर्गश्च निर्गमः । राज्ञोऽभिषेकः प्रथमश्चूडाकर्मव्रतानि च । अन्नप्राशनमारम्भो गृहाणां च प्रवेशनम् । स्नानं विवाहो नामादि वनदेवमहोत्सवः । व्रतारम्भसमाप्ती च काम्यं कर्म च पाप्मनः । प्रायश्चित्तं च सर्वस्य मलमासे विवर्जयेत्। उपाकर्मोत्सर्जने च पवित्रदमनार्पणम् । अवरोहश्च हैमन्तस्सर्पाणां बलिरष्टकाः । ईशानस्य बलिर्विष्णोश्शयनं परिवर्तनम् । दुर्गेन्द्रस्वापनोत्थाने ध्वजोत्थानं च वज्रिणः । पूर्वत्र प्रतिषिद्धानि परत्रान्यच्च दैविकम् इति ।
I
மற்றவைகளான
தள்ளக்கூடியதும் தள்ளக் கூடாததுமான கார்யங்களைக் காலாதர்சகாரர் சுருக்கச் சொல்லியுள்ளார்:ஸோதகும்ப ச்ராத்தம், மன்வாதி ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம், யுகாதி ச்ராத்தம், தர்ச ச்ராத்தம், நித்ய ச்ராத்தம், ஊநமாஸிகம் முதலியவை, மலமாஸம் தவிர்த்து சுத்த மாஸங்களில் இறந்தவர்களுக்கு ஆப்திக ச்ராத்தமும், முன் பார்க்கப்பட்ட தீர்த்தங்களில் செய்ய வேண்டிய ச்ராத்தமும், யுகாதி ச்ராத்தமும், மன்வாதி
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[161]]
ச்ராத்தமும், ப்ரதி தினம் செய்யப்படும் தானமும், எள்ளு, பசு, பூமி, பொன் இவைகளின் தானமும், ஸந்த்யாவந்தனம், ஔபாஸன ஹோமம்,பர்வஹோமம், ஆக்ரயணம், ஆஹிதாக்னிக்கு இரண்டு பர்வங்களிலும் இஷ்டியும், ப்ரதி தினம் அக்னிஹோத்ர ஹோமமும், தேவபூஜையும், அதிதி பூஜையும், விதியுடன் ஸ்நானமும், சாப்பிடக் கூடாததைச் சாப்பிடுதல், குடிக்கக் கூடாததைக் குடித்தல் இவைகளை விடுதலும், நிமித்த வசத்தால் ஏற்படும் தர்ப்பணமும், நித்யங்களானதால் இரண்டு மாஸங்களிலும் செய்யப்பட வேண்டும். நித்யமல்லாததும், நைமித்திகமல்லாததும், மஹாதானம் முதலியதும், அக்ன்யாதானம், யாகம், புதிதான தீர்த்தயாத்ரை, புதிய தேவ ஸேவை, தேவதை, பூந்தோட்டம், குளம் முதலியது இவைகளின் ப்ரதிஷ்டை, உபநயனம் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்தல்,
காம்யமான வ்ருஷபோத்ஸர்ஜனம், தீர்த்தயாத்ரை, ராஜாவுக்கு முதல் பட்டாபிஷேகம், செளளம், வ்ரதங்கள், அன்னப்ராசனம், வீடுகட்ட ஆரம்பித்தல், க்ருஹப்ரவேசம், விவாஹத்துக்கு முன் செய்யும் ஸ்நான கர்மா, விவாஹம், நாமகரணம், வனோத்ஸவம், தேவோத்ஸவம், வ்ரதத்தின் ஆரம்பம், அதன் ஸமாப்தி, காம்ய கர்மம், எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் என்ற இவைகளை மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்.உபாகர்மம், உத்ஸர்ஜனம், பவித்ரார்ப்பணம், தமனார்ப்பணம், ஹேமந்தருதுவில் செய்யப்படும் பவித்ர அவரோஹணம், ஸர்ப்பபலி, அஷ்டகைகள், ஈசான பலி, விஷ்ணுவின் சயனோத்ஸவம், பரிவர்த்தனோத்ஸவம், துர்க்கை, இந்த்ரன் இவர்களுக்குச் சயன உத்ஸவம், எழுந்திருக்கும் உத்ஸவம், இந்த்ரத்வஜ உத்ஸவம், இவைகளும் தேவர்களைப் பற்றிய மற்ற கார்யங்களும் முன் மாஸத்தில் நிஷேதிக்கப்பட்டுள்ளன.
अत्र नित्यत्वादुभयत्र चेत्यन्तेन ग्रन्थेन कर्तव्य सङ्ग्रहः । अनित्यमनिमित्तं चेत्यारभ्य वर्जयेदित्यन्तेन वर्जनीयसंग्रहः ।
[[162]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
उपाकर्मेत्यारभ्य परत्रान्यच्च दैविकमित्यन्तेन मलमासे विवर्जितानां सतां शुद्धमासेऽवश्यं कर्तव्यत्वेन सङ्ग्रहः । अत्र केषुचित् साक्षिवचनान्युक्तानि । अवशिष्टेष्वप्युच्यते ।
இவ்விஷயத்தில் ‘நித்யத்வாத் உபயத்ர ச’ என்று முடியும் வரையில் உள்ள க்ரந்தத்தால் செய்ய வேண்டியவைகளின் சுருக்கம் சொல்லப்பட்டது. ‘அநித்ய மநிமித்தஞ்ச’ என்பது முதல் ‘வர்ஜயேத்’ என்பது வரையில் உள்ள க்ரந்தத்தால் வர்ஜனீயங்கள் சொல்லப்பட்டன. ‘உபாகர்ம’ என்பது முதல் ‘பரத்ராந்யத் ச தைவிகம்’ வரையில் உள்ள க்ரந்தத்தால் மலமாஸத்தில் விடப்பட்டவைகளைச் சுத்த மாஸத்தில் அவச்யம் செய்ய வேண்டும் என்பது சொல்லப்பட்டது. இவ்விடத்தில், சில கார்யங்களின் விஷயத்தில் ஸாக்ஷி வசனங்கள் சொல்லப்பட்டு உள்ளன. மீதியுள்ளவைகளின் விஷயத்திலும் வசனங்கள் சொல்லப்படுகின்றன.
ननूदाहृते सङ्ग्रहवचने भाद्रपदापरपक्ष श्राद्धस्याप्युभयत्र कर्तव्यता प्रतीयते महालययुगादिषु इति तत्र पठितत्वात्। अन्यत्रापि — यौगादिकं मासिकं च श्राद्धं चापरपक्षिकम् इति उभयत्र कर्तव्यता प्रतीयते । सा च स्मृतिविरुद्धा । तथा च काठकगृह्ये – महालयाष्टकाश्राद्धोपकर्माद्यपि कर्म यत्। स्पष्टमासविशेषाख्यविहितं वर्जयेन्मले इति ।
।
சொல்லப்பட்ட ஸங்க்ரஹ வசனத்தில் மஹாளய ச்ராத்தமும் இரண்டு மாஸங்களிலும் செய்ய வேண்டும் என்பது அவ்வசனத்தில் ‘மஹாளயயுகாதிஷு” என்று படிக்கப்பட்டு இருப்பதால் தோன்றுகிறது. மற்றோர் ஸ்ம்ருதியிலும் ‘யுகாதி ச்ராத்தம் மாஸிக ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம்’ என்று இரண்டு மாஸங்களிலும் செய்ய வேண்டும் என்பது தோன்றுகிறது. அது ஸ்ம்ருதிக்கு விரோதமானது. அவ்விதமே, காடகக்ருஹ்யத்தில்:‘மஹாளய ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம், உபாகர்மம் முதலிய கர்மம் எதுவோ, சுத்த மாஸத்தில் விதிக்கப்பட்ட
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[163]]
அந்தக் கர்மத்தை மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்’ என்றுள்ளது.
भूगुरपि — वृद्धिश्राद्धं तथा सोममग्न्याधेयं महालयम् राजाभिषेकं काम्यं च न कुर्याद्भानुलङ्घिते इति । पराशरः - यातुधानप्रियो मासः कन्यार्के जायते यदि । पित्र्यं दैवं तदा कर्म ह्युत्तरे मासि युज्यते इति । यातुधानप्रियः - अधिमास इत्यर्थः । पितामहश्च - सोमयागादिकर्माणि
। षष्ठीष्ट्चाग्रयणं तथा । महालयाष्टकाश्राद्धे मलमासे विवर्जयेत् इति ।
काठकशाखादौ प्रसिद्धां । ज्योतिः पराशरः
सिनीवालीमतिक्रम्य यदा कन्यां व्रजेद्रविः । तदा कालस्य वृद्धत्वादतीतैव पितृक्रिया इति । अतीतैव पञ्चमपक्षातिक्रान्तैवेत्यर्थः ।
ப்ருகுவும்:‘நாந்தீ ச்ராத்தம், ஸோமயாகம், அக்ன்யாதானம்,
மஹாளயம், பட்டாபிஷேகம், காம்யகர்மம் இவைகளை மலமாஸத்தில் செய்யக்கூடாது’ என்றார். பராசரர்:‘கன்யாமாஸத்தில் மலமாஸம் வருமானால், பித்ர்யகர்மம், தைவகர்மம்,
[[1]]
வைகளை
மறுமாஸத்தில் செய்ய வேண்டும்’ என்றார். பிதாமஹரும்:‘ஸோமயாகம் முதலிய கர்மங்கள், ஷஷ்டீஷ்டி, ஆக்ரயணம் மஹாளய ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம் இவைகளை மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்’ என்றார். ஷஷ்டீஷ்டி காடக சாகை முதலியதில் ப்ரஸித்தமாய் உள்ளது. ‘ஜ்யோதிபராசரர்:‘ஸூர்யன் எப்பொழுது அமாவாஸ்யையைத் தாண்டி, கன்யாராசியை அடைகின்றானோ, அப்பொழுது காலம் அதிகமானதால் (அதிக மாஸமானதால்) பித்ரு கார்யம் தாண்டிச் செல்லுகிறது’ என்றார். ‘அதீதைவ’ என்பதற்கு ஐந்தாவது பக்ஷத்தைத் தாண்டியுள்ளது, என்பது பொருள்.
नागरखण्डेऽपि — नभो वाऽथ नभस्यो वा मलमासो यदा भवेत् । सप्तमः पितृपक्षः स्यादन्यत्रैव तु पञ्चमः इति । एवं चोभयत्रानुष्ठानमयुक्तम्। कालनिर्णयादौ परिहृतमेतत्, सङ्ग्रहवाक्ये महालयापरपक्ष-
[[164]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
शब्देन मघात्रयोदश्या विवक्षितत्वात् न दोषः इति । मघात्रयोदशी श्राद्धं.. श्राद्धान्यपि च षोडश इति तस्योभयत्रानुष्ठान-मभिहितम् ।
நாகர கண்டத்திலும்:‘ச்ராவண மாஸமாவது, பாத்ரபத மாஸமாவது மலமாஸமானால் அப்பொழுது ஏழாவது பக்ஷந்தான் மஹாளய பக்ஷமாகும். மற்றக்காலத்தில் தான் ஐந்தாவது பக்ஷம் மஹாளயபக்ஷம்’ என்றுள்ளது. இவ்விதம் இருப்பதால் இரண்டு மாஸத்திலும் அனுஷ்டிப்பது யுக்தமல்ல. இந்த விஷயத்திற்குப் பரிஹாரம் கால நிர்ணயத்தில் “ஸங்க்ரஹ வாக்யத்தில் ‘மஹாளயாபரபக்ஷ’ என்ற சப்தத்தினால் மகாத்ரயோதசீ ச்ராத்தத்தைச் சொல்லியிருப்பதால் தோஷமில்லை” என்று சொல்லப்பட்டுள்ளது. ‘மகாத்ரயோதசீச்ராத்தம், ஷோடச ச்ராத்தங்கள்’ என்று அதற்கு இரண்டு பக்ஷத்திலும் அனுஷ்டானம் சொல்லப்பட்டுள்ளது.
यत्तु पराशरवचनम्मासः कन्यागते भानावसङ्क्रान्तो यदा भवेत् । पित्र्यं दैवं तदा कर्म तुलार्के कर्तुरक्षयम् इति, तत्पूर्वोक्तकाले श्राद्धानुष्ठानासम्भवे द्रष्टव्यम् तस्य गौणकालत्वात्। दर्शश्राद्धमधिमासेऽपि कर्तव्यम् — जातकर्मणि यत् श्राद्धं दर्शश्राद्धं तथैव च । प्रतिसंवत्सरं यच्च पूर्वमासे प्रकीर्तितम् इति स्मरणात् ।
ஆனால் பராசரவசனம்: ‘ஸூர்யன் கன்யா ராசியில் இருக்கும் பொழுது ஸங்க்ரமணம் இல்லாத மாஸம் (மலமாஸம்) நேர்ந்தால், அப்பொழுது பித்ர்ய கர்மம், தைவ கர்மம் இவைகளைத் துலா மாஸத்தில் செய்யவும். அது கர்த்தாவுக்கு அக்ஷய பலமாகும்.’ என்றுள்ளதே ? எனில்,
முன்
சொல்லிய காலத்தில் அனுஷ்டானம் ஸம்பவிக்காவிடில் செய்ய வேண்டும். அது கௌணகாலம். தர்சச்ராத்தம் அதிகமாஸத்திலும் செய்யப்பட வேண்டும். ‘ஜாதகர்மத்தில் செய்யப்படும் ச்ராத்தமும், தர்சச்ராத்தமும், ப்ரதி ஸாம்வத்ஸரிக ச்ராத்தமும், முன் மாஸத்தில் என்று சொல்லப்பட்டுள்ளது’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்.
அது
[[1]]
"
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[165]]
संवत्सरातिरेकेण मासो
यत्तु ऋश्यशृङ्गवचनम् यस्स्यान्मलिम्लुचः । तस्मिंस्त्रयोदशे श्राद्धं न कुर्यादिन्दुसंक्षये इति, अत्र विरोधः परिहृतः कालादर्शे - नास्ति विरोधः काम्य श्राद्धविषयत्वादस्य निषेधस्य । सम्भवति हि दर्शे काम्य श्राद्धम्, कन्यां कन्यादिने इत्यादिना तिथिवारनक्षत्र विहितं तेन काम्यश्राद्धषियोऽयमृश्यशृङ्गनिषेधः इति । चन्द्रिकायां तु ऋश्यशृङ्गवचनमन्यथा पठितम् – तस्मिंस्त्रयोदशे श्राद्धं न कुर्यान्नोपतिष्ठते इति । मत्स्यपुराणे दर्शे चाहरहः श्राद्धं दानं च प्रतिवत्सरम् । गोभूतिलहिरण्यानां मासे च स्यान्मलिम्लुचे इति ।
க
ஆனால் ருச்யச்ருங்கரின்: வசீனம், ‘வர்ஷம் வ்ருத்தியானதால் எந்த மாஸம் மலமாஸம் ஆகுமோ அந்த வர்ஷத்தில் பதின்மூன்றாவது மாஸத்தில் தர்சத்தில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது’ என்று உள்ளதே எனில்,
வ்விஷயத்தில் விரோத பரிஹாரம் காலாதர்சத்தில் சொல்லப்பட்டுள்ளது. “விரோதமில்லை, இந்த நிஷேதம் காம்ய ச்ராத்தத்தைப் பற்றியதால், தர்சத்தில் காம்ய ச்ராத்தம் ஸம்பவிக்கின்றதல்லவா. ‘கன்யாம் கன்யாதினே’ என்பது முதலியதால் திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளில் விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த நிஷேதம் காம்ய ச்ராத்தத்தைப் பற்றியது” சந்த்ரிகையிலோ வெனில் ருச்யச்ருங்கரின் வசனம் வேறு விதமாகப் படிக்கப்பட்டுள்ளது:அவ்வர்ஷத்தில் பதின்மூன்றாவது மாஸத்தில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அது பித்ருக்களைச் சேருவதில்லை. மத்ஸ்யபுராணத்தில்:தர்ச ச்ராத்தமும், ப்ரதி தினம் செய்யும் ச்ராத்தமும், வர்ஷந்தோறும் செய்யப்படும் கோதானம், பூதானம், திலதானம்,
ஹிரண்யதானம், இவைகளும் மலமாஸத்திலும் செய்யப்பட வேண்டும்.
मैत्रेयसूत्रेऽपि मासद्वये यद्येकराशिं सङ्क्रमेतादित्यस्तत्राद्यो मलिम्लुचः शुद्धोऽन्यः पार्वणेष्टिरग्निहोत्रहोमोऽग्नि-166
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
होत्राग्रयणं सन्ध्योपासनं पर्वस्थालीपाकश्च यान्यन्यानि नित्यानीहापि यत्नेन क्रियन्ते इति । यत्तु पैठीनसिवचनम् — श्रौतस्मार्तक्रियास्सर्वा द्वादशे मासि कीर्तिताः । त्रयोदशे तु सर्वास्ता निष्फला इति कीर्तिताः । तस्मात् त्रयोदशे मासि न कुर्यात्ताः कथञ्चन । कुर्वन्ननर्थमेवाशु कुर्यादात्मविनाशनम् इति । अत्र निष्फला इत्यभिधानात् सर्वं फलकामनया प्रवृत्तं कर्म निषिध्यत इति गम्यते ।
மைத்ரேயஸுத்ரத்திலும்:இரண்டு மாஸத்தில் ஒரு ராசியை ஸூர்யன் அடைந்தால் அவைகளுள் முதல் மாஸம் மலமாஸம். பிந்தியது சுத்தமாஸம். பர்வ இஷ்டிகள், அக்னிஹோத்ரம், அக்னி ஹோத்ரியின் ஆக்ரயணம், ஸந்த்யாவந்தனம், பர்வஸ்தாலீபாகம், மற்ற நித்யகர்மங்கள், இவைகள் மலமாஸத்திலும் அவச்யம் செய்யப்பட வேண்டும். ஆனால், பைடீநஸி:ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்கள் எல்லாம் பன்னிரண்டவது மாஸத்தில் சொல்லப்பட்டுள்ளன. பதின்மூன்றாவது மாஸத்தில் செய்தால் அவைகள் எல்லாம் பலன் அற்றவைகளாகும், என்று சொல்லப்பட்டுள்ளன. ஆகையால், அவைகளைப் பதின்மூன்றாவது மாஸத்தில் எவ்விதத்தாலும் செய்யக் கூடாது. செய்பவன் தன்னைச் சீக்கிரம் அழிக்கக் கூடிய அநர்த்தத்தையே செய்பவன் ஆகிறான். இவ்வசனத்தில், ‘நிஷ்பலா:’ என்று இருப்பதால், பலனை விரும்பிச் செய்யக் கூடிய எல்லாக் கர்மமும் நிஷேதிக்கப்படுகிறது, என்று தோன்றுகிறது.
[[2]]
तथा च स्मृत्यन्तरम् - इष्ट्यादि सर्वकाम्यं तु मलमासे विवर्जयेदिति । न च सर्वास्ताः इत्यभिधानान्नित्य नैमित्तिकयोरपि निषेधः शङ्कनीयः, नित्यनैमित्तिके कुर्यात् प्रयतस्तु मलिम्लुचे इति बृहस्पतिवचनात्। जाबालिनापि तथैवोक्तम् — नित्यं नैमित्तिकं चैव श्राद्धं कुर्यान्मलिम्लुचे । तिथिनक्षत्रवारोक्तं काम्यं नैव कदाचन इति । योऽयं मलमासे काम्यनिषेधोऽसावारम्भसमाप्तिविषयः । असूर्या नाम
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[167]]
ये मासा न तेषु मम सम्मताः । व्रतानां चैव यज्ञानामारम्भाश्च समाप्तयः इत्यारम्भसमाप्त्योरेवाधिमासे
प्रतिषेधादारम्भसमाप्त्योर्मध्यपातिन्यधिमासेऽपि तदारब्धं काम्यमनुष्ठेयम्, अधिमासे निपतितेऽप्येष एव विधिक्रमः इति स्मरणात् ।
மற்றோர் ஸ்ம்ருதி:இஷ்டி முதலிய காம்ய கர்மம் எல்லாவற்றையும் மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும். ‘ஸர்வாஸ்தா:’ என்று இருப்பதால் நித்ய நைமித்திக கர்மங்களும் நிஷேதிக்கப்படுகின்றன என்று சங்கிக்கக் கூடாது, “நித்ய நைமித்திக கர்மங்களை மலமாஸத்திலும் சுத்தனாய்ச்செய்ய வேண்டும்” என்று ப்ருஹஸ்பதி வசனம் இருப்பதால். அவ்விதமே, ஜாபாலியினாலும் சொல்லப்பட்டுள்ளது:‘மலமாஸத்திலும் நித்யமும் நைமித்திகமுமான ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளில் சொல்லப்பட்டுள்ள காம்ய கர்மத்தை ஒரு காலும் செய்யக்கூடாது’ என்று. மலமாஸத்தில் காம்யகர்ம நிஷேதம் சொல்லப்பட்டது எதுவோ, இது ஆரம்பம் ஸமாப்தி இவைகளைப் பற்றியது. ‘ஸூர்யன் இல்லாதவை என்ற மாஸங்கள் எவையோ, அவைகளில் வ்ரதங்கள் யாகங்கள் இவைகளின் ஆரம்பங்களும் ஸமாப்திகளும் செய்யக் கூடாது என்பது என்னுடைய மதம்’ என்று, ஆரம்பம் ஸமாப்தி இவைகளுக்கே அதிக மாஸத்தில் நிஷேதம் இருப்பதால், ஆரம்பத்துக்கும் ஸமாப்திக்கும் நடுவில் வரும் அதிக மாஸத்திலும் முன் ஆரம்பிக்கப்பட்ட காம்ய கர்மம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.அதிகமாஸம் வந்தாலும் விதியின் க்ரமம் இவ்விதந்தான்’என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
यत्तु काठकगृह्ये समाप्तिप्रतिपादकवचनम् - प्रवृत्तं मलमासात् प्राक् काम्यं कर्मासमापितम् । आगते मलमासेऽपि तत् समाप्यं न संशयः इति, तत् सावनमास प्रवृत्तकृच्छ्रचान्द्रायणादि विषयम्। तत्रावश्यकंतु यत् काम्यकर्म तन्मलमासेऽप्यनुष्ठेयम् । तद्यथा प्रक्रान्ते मलमासे यदि
[[168]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
कश्चिद्वालग्रहब्रह्मराक्षसादिना गृह्यते, तदा अग्नये रक्षोघ्ने पुरोडाशमष्टाकपालं निर्वपेत् इति विहिता रक्षोघ्नेष्टिस्तदैव कर्तव्या, मलमाससमाप्तिप्रतीक्षायां बालादिमरणप्रसङ्गात् । यदा वृष्ट्यभावात् सस्यानि शुष्यन्ति मलमासश्चागतः, तदा कारीर्या वृष्टिकामो यजेत इति विहितेष्टिर्न कालविलम्बं सहते 1 एवमन्या इष्टयः स्मार्तान्यप्यावश्यकान्युदाहरणीयानि । नित्यनैमित्तिकयोरपि यदनन्यगतिकं यस्यातिक्रमे प्रायश्चित्तप्राप्तिर्यस्य च मासान्तरे विहित कालालाभस्तदेव मलमासे कार्यम् । अनन्यगतिकं नित्यं कुर्यान्नैमित्तिकं तथा इति स्मरणात् ।
ஆனால், காடகக்ருஹ்யத்தில்:ஸமாப்தியைச் சொல்லும் வசனம் “மலமாஸத்திற்கு முன்ஆரம்பிக்கப்பட்ட காம்ய கர்மமானது முடிக்கப்படாமல் இருந்தால், மலமாஸம் வந்தாலும் அதில் அக்கர்மத்தை முடித்து விட வேண்டும், ஸம்சயம் இல்லை” என்று உள்ளதே எனில், அது ஸாவன மாஸத்தில் ஆரம்பிக்கப்பட்ட க்ருச்ரம் சாந்த்ராயணம் முதலியதைப் பற்றியது. அதில் ஆவச்யகமான எந்தக் காம்ய கர்மமோ அது மலமாஸத்திலும் அனுஷ்டிக்கத் தகுந்தது. அது எவ்விதம் எனில், ‘மலமாஸம் ஆரம்பித்து இருக்கும் பொழுது ஒருவன் பாலக்ரஹம், ப்ரம்ஹராக்ஷஸம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டால், அப்பொழுது ரக்ஷோக்னனான அக்னிக்கு அஷ்டகபால புரோடாசத்தைக் கொடுக்க வேண்டும். என்று விதிக்கப்பட்ட ரக்ஷோக்நேஷ்டியனது அப்பொழுதே செய்யப்பட வேண்டும். மலமாஸம் முடிவை ப்ரதீக்ஷித்தால் பாலன் முதலியவரின் மரணம் நேரக்கூடும். எப்பொழுது மழையின்மையால் பயிர்கள் காய்கின்றனவோ, மலமாஸமும் வந்திருக்கின்றதோ, அப்பொழுது ‘மழையை விரும்புகிறவன் ‘காரீரி’ என்ற இஷ்டியைச் செய்யவும்” என்று விதிக்கப்பட்டுள்ள இஷ்டியானது கால
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[169]]
தாமதத்தைப் பொறுக்காது. இவ்விதம் மற்ற இஷ்டிகளும் ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களும் உதாஹரிக்கத் தகுந்தவைகள். நித்ய நைமித்திக கர்மங்களிலும் எக்கர்மம் வேறு கதியில்லாததோ, எக்கர்மத்தைச் செய்யாவிடில் ப்ராயச்சித்தம் வரக்கூடுமோ, எக்கர்மத்திற்கு வேறு மாஸத்தில் விதிக்கப்பட்ட காலம் கிடைக்காதோ, அக்கர்மமே மலமாஸத்தில் செய்யப்பட வேண்டும். வேறு கதியில்லாத நித்யம் நைமித்திகம்
வைகளைச் செய்ய வேண்டும்”, என்று ஸ்ம்ருதி உள்ளது.
काठकगृह्येऽपि – मलेऽनन्यगतिं नित्यां कुर्यान्नैमित्तिकं क्रियाम् इति । चन्द्रिकायाम् —मलं वदन्ति कालस्य कालं कालविदोऽधिकम् । नेह कुर्यांदशेषेज्यामन्यत्रावश्यकाद्विधेः इति ।
காடக க்ருஹ்யத்திலும்:மலமாஸத்தில் வேறு கதியில்லாத நித்ய கர்மம் நைமித்திக கர்மம் இவைகளைச் செய்ய வேண்டும். சந்த்ரிகையில்:அதிக மாஸத்தைக் காலத்தின் மலம் என்று காலம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். இந்த மாஸத்தில் ஸகல யாகங்களையும் செய்யக்கூடாது.
।
अनन्यगतिकानि च नित्यानि गृह्यपरिशिष्टे उदाहृतानि अवषट्कारहोमाश्च पर्व चाग्रयणं तथा । मलमासे तु कर्तव्यं काम्या इष्टीस्तु वर्जयेत् इति । अवषट्कारहोमाः - अग्निहोत्रीपासनवैश्वदेवादयः । पर्व-दर्शपूर्णमासौ पार्वणस्थाली - पाकश्च दर्शादीनां नित्यत्वमकरणे प्रत्यवायस्मरणात् कालान्तर - निमित्तप्रायश्चित्ताम्नानादवगन्तव्यम्।
ஆவச்யகமான கர்மத்தைத் தவிர்த்து வேறு கதியில்லாத நித்ய கர்மங்கள் க்ருஹ்யபரிசிஷ்டத்தில் சொல்லப் பட்டுள்ளன:“வஷ்டகாரமில்லாத ஹோமங்களும், மாஸத்திலும்
பர்வங்களும், ஆக்ரயணமும்
மல
[[170]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
செய்யப்பட வேண்டும். காம்யங்களான இஷ்டிகளைச் செய்யக் கூடாது. வஷட்காரம் இல்லாத ஹோமங்கள் - அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம், வைச்வதேவம் முதலியவை. பர்வ -தர்ச பூர்ண மாஸங்களும், பார்வண ஸ்தாலீபாகங்களும். தர்சம் முதலியவைகளுக்கு நித்யத் தன்மை செய்யாவிடில் ப்ரத்யவாயம் சொல்லப்பட்டு இருப்பதால், காலாந்தரத்தில் செய்வதற்காக ப்ராயச்சித்தம் விதிக்கப்பட்டு இருப்பதால் அறியத்தக்கது.
तथा च आथर्वणिका आमनन्ति – यस्याग्निहोत्रमदर्शमपौर्णमास मनाग्रयणमतिथिवर्जितं चाहुतमवैश्वदेवमविधिना हुतमासप्तमांस्तस्य लोकान् हिनस्ति इति । तैत्तिरीयकेऽपि
अग्नये पथिकृते पुरोडाशमष्टाकपालं निर्वपेद्यो दर्शपूर्णमासयाजी सन्नमावास्यां वा पौर्णमासीं वाऽतिपादयेत् इति । गत्यन्तरयुक्तानि तु नित्यानि तत्र वर्ज्यानि ।
ஆதர்வணிகர்கள் சொல்லுகின்றனர்:எவனது அக்னி ஹோத்ரமானது தர்சமில்லாததும், பௌர்ண மாஸமில்லாமலும், ஆக்ரயண மில்லாமலும், அதிதி பூஜையில்லாமலும், ஹோமம் செய்யப்படாமலும், வைச்வதேவமில்லாமலும், விதியில்லாமல் ஹோமம் செய்யப்பட்டதாயும் உள்ளதோ, அது அவனது ஏழு உலகங்களைக் கெடுக்கின்றது. தைத்திரீயகத்திலும்:‘‘பதிக்ருத்’’ அக்னியின் பொருட்டு அஷ்டாகபால புரோடாசத்தைக் கொடுக்க வேண்டும். எவன் தர்ச பூர்ண மாஸங்களைச் செய்பவனாயிருந்து அமாவாஸ்யையை யாவது அதிக்ரமிப்பானோ”
பௌர்ணமாஸ்யையையாவது
(இஷ்டிகளைச் செய்யாமல் இருப்பானோ) என்றுள்ளது. வேறு கதியுள்ள நித்யங்களோ வெனில் மல மாஸத்தில் வர்ஜிக்கத்தகுந்தவை. அது சொல்லப்பட்டுள்ளது.
"
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[171]]
तदुक्तं काठकगृह्यपरिशिष्टे
—
सोमयागादिकर्माणि
नित्यान्यपि मलिम्लुचे। षष्ठीष्ट्याग्रयणाधानचातुर्मास्यादिकान्यपि । महालयाष्टका-श्राद्धोपाकर्माद्यपि कर्म यत् । स्पष्टमासविशेषाख्यविहितं वर्जयेन्मले इति । न चाग्रयणस्य सगतिकागतिकयोरुदाहरणं विरुद्धमिति शङ्कनीयम्, तस्य मलमासे विकल्पितत्वात् ।
காடக க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:
‘ஸோம யாகம்
முதலிய கர்மங்கள், நித்ய கர்மங்கள், இஷ்டிகள், ஆக்ரயணம், ஆதானம், சாதுர்மாஸ்யம் முதலியவை, மஹாளயங்கள், அஷ்டகைகள், உபாகர்மம் முதலிய கர்மம், சுத்த மாஸத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மம் இவைகளை மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்’ஆக்ரயணத்தைக் கதியுள்ளவைகளிலும், கதியில்லாதவைகளிலும் சொல்லியிருப்பது விருத்தம் என்று சங்கிக்கக்கூடாது. அது மலமாஸத்தில் விகல்ப்பிக்கப்பட்டு இருப்பதால்.
तदाह पैठीनसिः — सङ्क्रान्तिरहिते मासि कुर्यादाग्रयणं न वा इति । यान्यनन्यगतिकानि नैमित्तिकानि ग्रहणस्नानादीनि तेषां मलमासेऽपि कर्तव्यतामाह यमः - चन्द्रसूर्यग्रहे स्नानं श्राद्धं दानजपादिकम्। कार्याणि मलमासेऽपि नित्यं नैमित्तिकं तथा इति । सगतिकानि तु नैमित्तिकानि जातेष्ट्यादीनि । वैश्वानरं द्वादशकपालं निर्वपेत् पुत्रे जाते इति विहिताया इष्टेराशौचेऽवसिते यथानुष्ठानम्, तद्वन्मलमासेऽप्यवसितेऽनुष्ठातुं शक्यत्वात् सगतिकत्वम् ।
அகதிகமானவைகள்
அதைச் சொல்லுகிறார், பைடீநஸி: ‘ஸங்க்ரமணமில்லாத மாஸத்தில் ஆக்ரயணத்தைச் செய்தாலும் செய்யலாம். செய்யாமலுமிருக்கலாம்” என்று. வேறு
எவைகளோ, நைமித்திகங்களாகிய க்ரஹ்ண ஸ்நாநம் முதலியவைகள், அவைகளை மலமாஸத்திலும் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிறார் யமன்:சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களில்
[[172]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஸ்நானம், ச்ராத்தம், தானம், ஜபம் முதலியவை, நித்யம், நைமித்திகம் இவைகளை மலமாஸத்திலும் செய்ய வேண்டும். கதியுள்ள நைமித்திகங்கள் = ஜாதேஷ்டி முதலியவைகள். “புத்ரன் பிறந்தவுடன் வைச்வாநர தேவதாகமான த்வாதசகபால புரோடாசத்தைச் செய்ய வேண்டும்,” என்று விதிக்கப்பட்ட இஷ்டிக்கு ஆசௌசம் முடிந்த பிறகு அனுஷ்டானம் எப்படியோ, அது போல், மலமாஸமும் முடிந்த பிறகு செய்ய முடியும் ஆகையால் கதியுள்ள தன்மை.
शङ्खोऽपि
सावकाशं तु यत् कार्यं न कुर्यान्मासि दूषिते । कुर्यान्निरवकाशं तु नित्यं नैमित्तिकं तथा इति । वर्ज्यान्याह वृद्धशातातपःअस्तगे च गुरौ शुक्रे वृद्धे बाले मलिम्लुचे । व्रतारम्भापवर्गौ च नं कुर्यान्मौञ्जिबन्धनम् इति । वृद्धगार्ग्योऽपि – नामान्नप्राशनं चौलं विवाहो मौञ्जिबन्धनम् । निष्क्रमं जातकर्मापि काम्यं व्रतविसर्जनम् । अस्तगे च गुरौ शुक्रे वृद्धे बाले मलिम्लुचे । उद्यापनमुपारम्भं व्रतानां नैव कारयेत् इति । जातकर्मादीनां चौलात् पूर्वभाविनां निषेधः स्वकालातिपत्तिविषयः ।
சங்கரும்:எந்தக் கார்யம் வேறு காலம் உள்ளதோ, அதை மல மாஸத்தில் செய்யக் கூடாது. வேறு காலம் இல்லாத நித்யம் நைமித்திகம் இவைகளைச் செய்ய வேண்டும். வர்ஜ்ய கர்மங்களைச் சொல்லுகிறார், வ்ருத்தசாதாதபர்:குரு சுக்ரர்களின் அஸ்தமயத்திலும், வார்த்தகத்திலும், பால்யத்திலும், மலமாஸத்திலும், வ்ரதங்களின் ஆரம்பம், ஸமாப்தி இவைகள், உபநயனம் வைகளைச் செய்யக் கூடாது. வ்ருத்தகார்க்யரும்:‘நாமகரணம், அன்னப்ராசனம், செளளம், விவாஹம், உபநயனம், உபநிஷ்க்ரமணம், ஜாதகர்மம், காம்ய கர்மம், வ்ரத விஸர்ஜனம், இவைகளைக் குரு சுக்ரர்களின் அஸ்தமனத்திலும், வார்த்தகத்திலும், பால்யத்திலும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[173]]
மலமாஸத்திலும் செய்யக் கூடாது. வ்ரதங்களின் உத்யாபனம் ஆரம்பம் இவைகளையும் செய்யக் கூடாது” சௌளத்துக்கு முந்தியுள்ள ஜாதகர்மம் முதலியவைக்கு நிஷேதம் ஸ்வகாலம் தாண்டியதைப் பற்றியது.
तथा गार्ग्यः
:नामकर्म च जातेष्टिं यथाकालं समाचरेत् । अतिपाते तु कुर्वीत प्रशस्ते मासि पुण्यभे इति । अत्रिः - मासप्रोक्तेषु कार्येषु मूढत्वं जीवशुक्रयोः । अधिमासादिदोषाश्च न स्युः कालविधेर्बलात् । गर्भादिप्राशनान्तानि प्राप्तकालं न लङ्घयेत् इति । बृहस्पतिः
- बाले वा यदि वा वृद्धे शुक्रे चास्तं गते गुरौ । मलमासे इवैतानि वर्जयेदेवदर्शनम् इति ।
- அவ்விதமே, கார்க்யர்:நாமகரணம், ஜாதேஷ்டி இவைகளை ஸ்வகாலத்தில் செய்ய வேண்டும். செய்யப்படாமல் காலம் அதிக்ரமித்தால் சுத்தமான மாஸத்தில் புண்யமான நக்ஷத்ரத்தில் செய்ய வேண்டும். அத்ரி:மாஸங்களில் விதிக்கப்பட்ட கார்யங்களில் குரு சுக்ரர்களின் மௌட்யமும், அதிக மாஸம் முதலிய தோஷங்களும் கிடையாது. காலவிதி பலமானதால். பும்ஸவனம் முதல் அன்ன ப்ராசனம் வரையில் உள்ள கர்மங்களை அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டும். தாண்டக்கூடாது. ப்ருஹஸ்பதி:குரு சுக்ரன் இவர்களின் பால்யத்திலும், வார்த்தகத்திலும், அஸ்தமயத்திலும், மலமாஸத்தில் போல், முன் சொல்லியவைகளையும் தேவதா தர்சனத்தையும் வர்ஜிக்க வேண்டும்.
-
अनादिदेवतां दृष्ट्वाऽशुचिस्स्यान्नष्टभार्गवे । मलमासेऽप्यनावृत्ततीर्थयात्रां विवर्जयेत् इति । मत्स्योऽपि - आधानं यज्ञकर्मापि प्रायश्चित्तं व्रतानि च । न कुर्यान्मलमासेऽपि शुक्रगुर्वोरुपप्लवे इति । दर्शपूर्णमाग्निहोत्राणां यज्ञत्वेऽपि प्रथमानुष्ठानमेव तेषां निषिद्धम् । तथा च स्मृत्यन्तरे आरंभं दर्शपूर्णेष्टयोरग्निहोत्रस्य चादिमम् । प्रतिष्ठापनकर्माद्या मलमासे विवर्जयेत् इति ।
[[174]]
அரிசாக - அ<F[°3:-BF<AI•T:
கார்க்யர்:சுக்ரமௌட்யத்திலும், மலமாஸத்திலும் புதிதாகத் தேவதர்சனம் செய்தால் அசுத்தனாவான். புதிதாகிய தீர்த்த யாத்ரையையும் வர்ஜிக்க வேண்டும். மத்ஸ்யரும்:குரு சுக்ர மௌட்யத்திலும், அதிக மாஸத்திலும் ஆதானம், யாகம், ப்ராயச்சித்தம், வ்ரதங்கள் இவைகளைச் செய்யக்கூடாது. தர்சபூர்ண மாஸங்கள், அக்னிஹோத்ரம் இவைகள் யஜ்ஞங்கள் ஆனாலும் அவைகளின் முதல் ஆரம்பம் தான் நிஷித்தமாகிறது. அவ்விதமே, மற்றோர் ஸ்ம்ருதியில்:தர்சபூர்ண மாஸங்கள், அக்னி ஹோத்ரம் இவைகளின் முதல் ஆரம்பமும், தேவதா ப்ரதிஷ்டை முதலியதையும் மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும்.
ज्योतिश्शास्त्रेऽपि
तत्र दत्तमदत्तं स्याद्भुतं न हुतमेव च । सुजप्तमप्यजप्तं स्यान्नोपवासः कृतो भवेत् । न यात्रा न विवाहश्च न च वास्तुनिवेशनम् । न प्रतिष्ठा च देवानां प्रासादग्रामभूरुहाम् । न हिरण्यं सुवासांसि धारयेदिति निश्चयः इति । वृद्धवसिष्ठः
―
• वापी कूपतटाकानां प्रतिष्ठां यज्ञकर्म च । न कुर्यान्मलमासे तु महादानव्रतानि च इति । महादानानि तुलापुरुषादीनि षोडश कनकादीनि दश । एतच्च पूर्वं निरूपितम् ।
ஜ்யோதிச்
சாஸ்த்ரத்திலும்:-
‘அதில்
(மலமாஸத்தில்) தானம் செய்வது தானமாகாது. ஹோமம் செய்வது செய்ததாக ஆகாது. ஜபம் செய்தாலும் செய்ததாக ஆகாது.உபவாஸம் செய்தாலும் செய்ததாக ஆகாது. யாத்ரை,விவாஹம், க்ருஹ ஆரம்பம், தேவதாப்ரதிஷ்டை, தேவாலயம், க்ராமம் வ்ருக்ஷம் இவைகளின் ப்ரதிஷ்டை, ஹிரண்யதாரணம், வஸ்த்ரதாரணம், இவைகளைச் செய்யக் கூடாது’ என்று நிர்ணயம். வ்ருத்தவஸிஷ்டர்:நடைவாபீ, கிணறு, தடாகம் இவைகளின் ப்ரதிஷ்டை, யாக கார்யம், மஹாதானங்கள், வ்ரதங்கள் இவைகளை மலமாஸத்தில் செய்யக்கூடாது. மஹாதானங்கள்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[175]]
துலாபாரங்கள் முதலிய ஷோடச மஹாதானங்களும், ஸ்வர்ணம் முதலிய பத்துத் தானங்களும். இது முன்பே சொல்லப்பட்டுள்ளது. (வர்ணாச்ரம தர்மத்தில்)
हारीतः — उपक्रममथोत्सर्गं काम्यमुत्सवमष्टकाः । मासवृद्धौ पराः कार्या वर्जयित्वा तु पैतृकम् इति । मरीचिः गृहप्रवेशगोदानस्नानाश्रममहोत्सवान् । न कुर्यान्मलमासे तु गुरौ शुक्रे तथाऽस्तगे इति ।
ஹாரீதர்:உபாகர்மம், உத்ஸர்ஜனம், காம்யமான உத்ஸவம், அஷ்டகைகள் இவைகளை மலமாஸம் வந்தால், பித்ரு கர்மத்தைத் தவிர்த்து, பின் மாஸத்தில் செய்ய CGL ED की :க்ருஹப்ரவேசம், கோதானம், ஸ்நாநம், ஆச்ரம ஸ்வீகாரம், மஹோத்ஸவம் இவைகளை மலமாஸத்திலும், குரு சுக்ர மௌட்யத்திலும் செய்யக்
வ
JaLTH/.
I
शुक्रबृहस्पत्योर्मौढ्यादिप्रतिपादनपूर्वकं मलमासवर्ज्यान्यतिदिशति तत्र कालादर्शकारः - मिहिरेण सहात्यन्तं सन्निकर्षागृहस्पतेः । कवेश्चादर्शनं यत्तन्मौढ्यमाहुर्महर्षयः । ततोऽर्वाग्वार्धकं मौढ्यादूर्ध्वं बाल्यं प्रकीर्तितम् । पक्षः प्राग्दिशि वृद्धत्वं पश्चात् पञ्चदिनं कवेः । शैशवं प्राक्तु पञ्चाहं पश्चात् दशदिनं स्मृतम् । शैशवं वार्धकं पक्षः प्राक् पश्चाश्च बृहस्पतेः । मलिम्लुचे निषिद्धानि कर्माण्यत्रापि वर्जयेदिति । मिहिरः - सूर्यः, कवेः - शुक्रस्य प्राग्दिशि वृद्धत्वम्, पक्षः - पञ्चदिश दिनानि पश्चात् प्रतीच्यां दशि पञ्चदिनं वृद्धत्वं स्मृतम्, शैशवं - बाल्यम्, प्राच्यां दिशि पञ्चदिनं स्मृतम् । पश्चात् - प्रतीच्यां दिशि दश दिनं स्मृतम् । प्राच्यां प्रतीच्यां दिशि च वार्धकं शैशवं च बृहस्पतेः पक्षः, मलिम्लुचे निषिद्धानि कर्माणि सर्वाणि गुरुशुक्रयोर्मोढ्ये वार्धकशैशवयोरपि वर्जयेदित्यर्थः ।
-176
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
குரு சுக்ரர்களின் மௌட்யம் முதலியதை ஆரம்பித்துச் சொல்வதை முன்னிட்டு மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டியவைகளை
செய்கிறார்.
அதிதேசம்
காலாதர்சகாரர்:-குருவுக்கும் சுக்ரனுக்கும் ஸூர்யனோடு அதிக ஸாமீப்யம் ஏற்படுவதால் காணப்படாமை என்பது எதுவோ, அதை மௌட்யம் என்கின்றனர் மஹர்ஷிகள். அஸ்தமயத்திற்கு முன்பு வார்த்தகம், மௌட்யத்திற்குப் பிறகு பால்யம் என்று சொல்லப்பட்டு
உள்ளது.
,
சுக்ரனுக்குக் கிழக்குத் திக்கில் வார்த்தகம் பதினைந்து நாள். மேற்குத் திக்கில் ஐந்து நாள். கிழக்குத் திக்கில் பால்யம் ஐந்து நாள். மேற்குத் திக்கில் பத்து நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. குருவுக்குக் கிழக்கிலும் மேற்கிலும் பால்யம், வார்த்தகம் இவைகள் பதினைந்து நாள். மல மாஸத்தில் நிஷேதிக்கப்பட்ட கர்மங்களை இக்காலங்களிலும் வர்ஜிக்க வேண்டும். மிஹிர: ஸூர்யன். கவே: சுக்ரனுக்கு, கிழக்குத் திக்கில் வார்த்தகம்.பக்ஷ - பதினைந்து தினங்கள். பச்சாத் - மேற்குத் திக்கில் ஐந்து நாள் வார்த்தகம் சொல்லப்பட்டு உள்ளது. சைசவம் - பால்யம். ப்ராக் - கிழக்குத் திக்கில் ஐந்து நாள் என்று சொல்லப்பட்டு உள்ளது. பச்சாத் - மேற்குத் திக்கில் பத்து நாள் என்று சொல்லப்பட்டு உள்ளது. கிழக்குத் திக்கிலும், மேற்குத் திக்கிலும் பால்யமும், வார்த்தகமும் குருவுக்குப் பதினைந்து நாள். மலமாஸத்தில் நிஷித்தமான கர்மங்கள் எல்லாம் குரு சுக்ரர்களின் மௌட்யம், பால்யம், வார்த்தகம் இவைகளிலும் நிஷித்தங்கள் என்பது பொருள்.
मलमासस्यैव द्विराषाढसंज्ञकं विशेषमाह वृद्धमिहिर :-
माधवाद्येषु षट्स्वेकमासि दर्शद्वयं यदा । द्विराषाढः स विज्ञेयश्शेते कर्कटकेऽच्युतः । मेषादिमिथुनान्तेषु यदा दर्शद्वयं भवेत् । अब्दान्तरे तदाऽवश्यं मिथुनार्के हरिः स्वपेत् । कर्कटादित्रिके वाऽपि यदा दर्शद्वयं भवेत्। अब्दान्तरे तदाऽवश्यं कर्कटार्के हरिः स्वपेत् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
மலமாஸத்திற்கே ‘த்விராஷாடம்
[[177]]
என்கிற
விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்ருத்தமிஹிரர்:வைசாகம் முதலிய ஆறு மாஸங்களில் ஒரு மாஸத்தில் இரண்டு அமைகள் வந்தால் அது ‘த்விராஷாடம்’ எனப்படும். அப்பொழுது ஆடிமாஸத்தில் விஷ்ணுவின் சயனம் ஏற்படும். சித்திரை மாஸம் முதல் ஆனி மாஸம் வரையில் ஏதாவது ஒரு மாஸத்தில் இரண்டு அமைகள் வந்தால் அப்பொழுது அடுத்த வர்ஷத்தில் ஆனி மாஸத்தில் விஷ்ணுவின் சயனம் ஏற்படும். ஆடி மாஸம் முதல் மூன்று மாஸங்களுள் ஒரு மாஸத்தில் இரண்டு அமைகள் வந்தால் அப்பொழுது அடுத்த வர்ஷத்தில் ஆடி மாஸத்தில் விஷ்ணுவின்சயனம் ஏற்படும்.
अधिमासे क्षयमासेऽपि वर्ज्यावर्ण्यविवेकस्समान इत्युक्तं काठकगृह्ये— रविसङ्क्रमहीने यो वर्ज्यावर्ण्यविधिः स्मृतः । स एव तत् द्विसङ्क्रान्तौ मलमासेऽप्युदीरितः इति । कालादर्शेऽपि — मलमासे द्विसङ्कान्तौ
। - सङ्क्रान्तिरहिते तथा । कार्यवर्ण्यविवेकस्स्यादिति शास्त्रविदो विदुः इति ।
அதிகமாஸத்திலும், க்ஷயமாஸத்திலும் வர்ஜ்யங்கள், அவர்ஜ்யங்கள் இவைகளின் விவேகம் ஸமானம் என்று சொல்லப்பட்டுள்ளது. காடகக்ருஹ்யத்தில்:– ஸூர்ய ஸங்க்ரமணம் இல்லாத மாஸத்தில் வர்ஜ்யாவர்ஜ்ய விதி எது சொல்லப்பட்டு உள்ளதோ, அதுவே இரண்டு ஸங்க்ரமணமுள்ள மலமாஸத்திலும் சொல்லப்பட்டு உள்ளது. காலாதர்சத்திலும்:-இரண்டு ஸங்க்ரமணமுள்ள மலமாஸத்திலும், ஸங்க்ரமணம் இல்லாத மலமாஸத்திலும் வர்ஜ்யாவர்ஜ்ய விதி ஸமானம் என்று சாஸ்த்ரம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.
तदेवं कार्याकार्यविवेकः पञ्चधा संपन्नः । तत्र किश्चिन्मलमास एव कर्तव्यम्, तद्यथा मलमासमृतानां यदाकदाचित् प्रत्याब्दिकमन्यमासमृतानां प्रथमाब्दिकं च । किश्चित्तु शुद्धमास एव
[[178]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
கரிவுபு, ன - க ரிரிரி கனபு, எனअब्दोदकुम्भादि। किञ्चिदुभयोरन्यतरस्मिन्निमित्तवशात् कर्तव्यम्, तद्यथा
द्वादशाहसपिण्डयादि । किञ्चिन्मलमासे वर्ज्यम्, तद्यथा अनित्यमनिमित्तं चेत्यादि । इति मलमासनिर्णयः ।
ஆகையால்,
கார்யாகார்யங்களின்
இவ்விதம்
பிரிவானது
இருப்பதால்
ஐந்து விதமாக
ஏற்பட்டுள்ளது. அதில் சில மலமாஸத்திலேயே செய்யப்பட வேண்டும். அது எவ்விதம் எனில், மல மாஸத்தில் இறந்தவர்களுக்கு,
பிறகு எக்காலத்திலாவது
ப்ரத்யாப்திகமும், சுத்த மாஸத்தில் இறந்தவர்களுக்கு முதல் ஆப்திகமும். சில சுத்தமாஸத்திலேயே செய்யத் தகுந்தவை. அது எவ்விதம் ? உபாகர்மம் முதலியன. சில இரண்டு மாஸங்களிலும் செய்யத் தகுந்தவை. அது எவ்விதம் ? ஒரு வர்ஷம் செய்யப்படும் ஸோதகும்ப ச்ராத்தம் முதலியவை. சில இரண்டு மாஸங்களுள் ஏதாவது ஒரு மாஸத்தில் காரணம் ஏற்படுவதற்குத் தகுந்தபடி செய்யத் தகுந்தவை. அது எப்படி என்றால், பன்னிரண்டாவது நாளில் செய்யப்படும் ஸபிண்டீகரணம் முதலியவை. சில மலமாஸத்தில் வர்ஜிக்கத் தகுந்தவை. அது எவ்விதம் என்றால், நித்யம் அல்லாததும், நிமித்தம் அல்லாததும் முதலியவை.
மலமாஸ நிர்ணயம் முற்றிற்று.
दर्शश्राद्धनिर्णयः
अथ दर्शश्राद्धम् - तत्र लोकाक्षिः
श्राद्धं कुर्यादवश्यं तु
प्रमीतपितृको द्विजः । इन्दुक्षये मासि मासि वृद्धौ प्रत्यब्दमेव च इति । मनुः
प्रथिता प्रेतकृत्यैषा पित्र्यं नाम विधुक्षये । तस्मिन् युक्तस्यैति नित्यं प्रेतकृत्या हि लौकिकी इति । विधुक्षये - अमावास्यायां यत् पित्र्यं नाम
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[179]]
कर्म क्रियते, सैषा प्रेतकृत्येति प्रथिता लोके । प्रेताः पितृपितामहादयः, तदर्था क्रिया प्रेतकृत्या, लौकिकी - लोकविदिता பிரிதன, ரிது -
प्रतिमासम् इति - आगच्छति, कर्तव्यत्वेनोपतिष्ठत इत्यर्थः ।
தர்ச ச்ராத்த நிர்ணயம்.
f
இனி தர்ச ச்ராத்தம் சொல்லப்படும். அதில், லோகாக்ஷி:இறந்த பிதாவையுடைய ப்ராம்ஹணன் ப்ரதி மாஸம் அமாவாஸ்யையில் அவச்யம் ச்ராத்தம் செய்ய வேண்டும், வ்ருத்தி ச்ராத்தத்தையும், ப்ரத்யாப்திக ச்ராத்தத்தையும் (அதன் காலத்தில்) செய்ய வேண்டும். மனு:‘ப்ரதிதா…. லௌகிகீ’ என்று. இதன் பொருள்:விதுக்ஷயே = அமாவாஸ்யையில் எந்த ‘பித்ர்யம்’ என்கிற கர்மம் செய்யப்படுகிறதோ, அந்தக் கர்மம் ப்ரேதக்ருத்யம் என்று உலகத்தில் ப்ரஸித்தமாய் உள்ளது. ப்ரேதா: = பித்ரு பிதாமஹாதிகள். அவர்களின் பொருட்டுச் செய்யப்படும் க்ரியை ப்ரேத க்ருத்யை எனப்படுகிறது. லௌகிகீ = லோகத்தில் ப்ரஸித்தமாய் உள்ள ப்ரேத க்ருத்யை. தஸ்மின் = தர்சத்தில், யுக்தஸ்ய = ச்ரத்தையுடையவனுக்கு, நித்யம் = ஒவ்வொரு மாஸத்திலும், ஏதி = வருகிறது. செய்யத் தகுந்ததாய் வந்தடைகிறது என்பது பொருள்.
—
गौतमोऽपि अथ श्राद्धममावास्यायां पितृभ्यो दद्यात् इति । हारीतोऽपि यथाकथंचिन्नित्यानि कुर्यादिन्दुक्षयादिषु इति । विष्णुपुराणे - श्राद्धं श्रद्धान्वितः कुर्वन् प्रीणयत्यखिलं जगत्। मासि मास्यसिते पक्षे पञ्चदश्यां नरेश्वर इति । स्मृत्यन्तरे - प्रमीतपितृकः पुर्याद्दर्शाब्दिकमहालयान्। जनन्यामपि जीवन्त्यामेष धर्मस्सनातनः इति । व्याघ्रोऽपि — न निर्वपति यः श्राद्धं प्रमीतपितृको द्विजः । इन्दुक्षये मासि मासि प्रायश्चित्तीयते हि सः इति ।
[[180]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
செய்ய
கௌதமரும்:அமாவாஸ்யையில் பித்ருக்களின் பொருட்டு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஹாரீதரும்:-அமாவாஸ்யை முதலியவைகளில் நித்ய கர்மங்களை எவ்விதத்தாலாவது
வேண்டும். விஷ்ணுபுராணத்தில்:ஓ அரசனே ! ஒவ்வொரு மாஸத்திலும் க்ருஷ்ண பக்ஷத்தில் அமாவாஸ்யையில் ச்ரத்தையுடன் கூடியவனாகச்ராத்தத்தைச் செய்பவன்உலகம் முழுவதையும் த்ருப்தி செய்விக்கிறான். மற்றோர் ஸ்ம்ருதியில்:-இறந்த பிதாவையுடையவன் தர்சச்ராத்தம், ஆப்திக ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம் இவைகளைத் தாயார் ஜீவித்து இருக்கும் பொழுதும் செய்ய வேண்டும். இது ஸனாதனமான தர்மமாம். வ்யாக்ரரும்:இறந்த பிதாவையுடைய எந்த ப்ராம்ஹணன் ப்ரதி மாஸம் அமாவாஸ்யையில் ச்ராத்தத்தைச் செய்யவில்லையோ அவன் ப்ராயச்சித்தத்துக்கு அர்ஹனாகிறான்.
कार्ष्णाजिनिः दर्शे स्नात्वा पितृभ्यस्तु दद्यात् कृष्णतिलोदकम् ।
—
अन्नं च विधिवद्दद्यात् सन्ततिस्तेन वर्धते । दर्शश्राद्धमतिक्रम्य यो भुङ्क्ते तु नराधमः । चण्डालत्वमवाप्नोति जन्मानि नव पञ्च च इति । पितामहोsपि — अमावास्याव्यतीपातपौर्णमास्यष्टकासु च । विद्वान् श्राद्धमकुर्वाणः प्रायश्चित्तीयते हि सः इति
கார்ஷ்ணாஜிநி:அமாவாஸ்யையில் ஸ்நானம் செய்து, பித்ருக்களின் பொருட்டு கறுப்பு எள்ளுடன் கூடிய ஜலத்தைக் கொடுக்க வேண்டும். அன்னத்தையும் விதிப்படி கொடுக்க வேண்டும். அதனால் குலம் வ்ருத்தியை அடைகிறது. எந்த அதம மனிதன் தர்சச்ராத்தம் செய்யாமல் புஜிக்கின்றானோ, அவன்பதினான்கு ஜன்மங்களில் சண்டாளத் தன்மையை அடைகிறான். பிதாமஹரும்:அமாவாஸ்யை, வ்யதீபாதம், பூர்ணிமை, அஷ்டகை, வைகளில் அறிந்த எவன்ச்ராத்தம் செய்வது இல்லையோ, அவன் ப்ராயச்சித்தத்துக்கு அர்ஹனாகிறான்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
माधवीये
[[181]]
श्रवणाश्विध
निष्ठार्द्रानागदैवतमस्तकैः । यद्यमा रविवारेण व्यतीपातः स उच्यते
व्यतीपातलक्षणमुक्तं
$& 7-4,
—
:,
श्रवणादीनामन्यतमेन नक्षत्रेण रविवारेण च युक्ता स व्यतीपात इत्यर्थः । एतेषु वचनेषु नित्यत्वसाधकनित्यादिपदश्रवणाद्दर्शाष्टकादिश्राद्धं नित्यम् ।
[[11]]
வ்யதீபாதத்தின் லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது, மாதவீயத்தில்:ச்ரவணம், அச்வினீ, அவிட்டம், திருவாதிரை, ஆயில்யம், ம்ருகசீர்ஷம் இவைகளுடனும் ஞாயிற்றுக்கிழமையுடனும் அமாவாஸ்யை சேர்ந்தால் அது ‘வ்யதீபாதம்’ என்று சொல்லப்படுகிறது. நாகதைவதம் ஆயில்யம். மஸ்தகம் = ம்ருகசீர்ஷம். அமாவாஸ்யை, ச்ரவணம் முதலிய நக்ஷத்ரங்களுள் ஒரு நக்ஷத்ரத்துடனும், ஞாயிற்றுக் கிழமையுடனும் சேர்ந்தால் அது ‘வ்யதீபாதம்’ என்பது பொருள். இந்த வசனங்களால் நித்யத் தன்மையை ஸாதிக்கின்ற “நித்யம்’” முதலிய பதங்கள் கேட்கப்படுவதால் தர்சம், அஷ்டகை முதலிய ச்ராத்தம் நித்யமாகும்.
नित्यत्वसाधकानि च कालनिर्णये दर्शितानि नित्यं सदा यावदायुर्न कदाचिदतिक्रमेत् । इत्युक्तातिक्रमे दोषश्रुतेरत्यागचोदनात् । फलाश्रुतेर्वीप्सया च तन्नित्यमिति कीर्तितम् इति ।
தன்மையை
நித்யத்
ஸாதிப்பவைகள் சொல்லப்பட்டுள்ளன, கால நிர்ணயத்தில்:நித்யம் ஸதா யாவதாயு: (ஆயுளுள்ள வரையில்), ஒரு காலும் செய்யாமல் இருக்கக் கூடாது, என்றும், செய்யாவிடில் தோஷத்தைச் சொல்லியிருப்பது, விடக்கூடாது என்று சொல்லுவது, பலனைச்சொல்லாதது, இருமுறை சொல்வது, இவை உள்ளது “நித்யம்” என்று சொல்லப்படுகிறது.
-182
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
९. अत्र चोद्देश्यदेवताः पितृपितामहप्रपितामहाः मातामह मातृपितामहमातृप्रपितामहाश्च । दर्शश्राद्धं तु यत् प्रोक्तं पार्वणं तत् प्रकीर्तितम् । सपिण्डीकरणं कृत्वा कुर्यात् पार्वणवत् सदा इति शातातपस्मरणात्, त्रीनुद्दिश्य तु यत्तद्धि पार्वणं मुनयो विदुः इति कण्वस्मरणाच्च । दर्शश्राद्धस्य पार्वणत्वेन तत्र पित्रादीनां त्रयाणामुद्देश्यत्वम् - पितॄन् मातामहांश्चैव द्विजः श्राद्धेन तर्पयेत्। अनृणस्स्यात् पितॄणां तु ब्रह्मलोकं स गच्छति । कृत्वा तु पैतृकं श्राद्धं पितृप्रभृतिषु त्रिषु । कुर्यान्मातामहानां च तथैवानृण्यकारणात् । पितरो यत्र पूज्यन्ते तत्र
· मातामहा अपि । अविशेषेण पूज्यास्स्युर्विशेषान्नरकं व्रजेत् । पार्वणं कुरुते यस्तु केवलं पितृहेतुतः । मातामहान्न कुरुते पितृहा स प्रजायते । याज्ञवल्क्येन कालस्तु अमावास्यादिनोदितः । अविशेषेण पित्र्यस्य तथा
। मातामहस्य च । अमावास्यादि कालेषु तत् ज्ञेयं न मृतेऽहनि । अमावास्यादिकालेषु कालैकत्वात् सहक्रिया । मृतेऽह्नि तु तद्भेदान्न युज्येत सहक्रिया । कर्षूसमन्वितं मुक्त्वा तथाद्यश्राद्धषोडश । प्रत्याब्दिकं च शेषेषु पिण्डयास्स्युष्षडिति स्थितिः इत्यादिस्मरणाद्दर्शमहालयादिषु मातामहादीनां त्रयाणामप्युद्देश्यत्वं सिद्धम् ।
C
இந்தத் தர்சச்ராத்தத்தில் உத்தேச்ய தேவதைகள், பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களும், மாதாமஹ, மாத்ரு பிதாமஹ, மாத்ருப்ரபிதாமஹர்களும். “தர்ச ச்ராத்தம் எதுவோ அது பார்வணம் (மூன்று பேர்களை உத்தேசித்துச் செய்யப்படுவது) என்று சொல்லப்பட்டுள்ளது. ஸபிண்டீகரணத்தைச் செய்த பிறகு எப்பொழுதும் பார்வணமாகவே செய்ய வேண்டும்” என்று சாதாதபரின் ஸ்ம்ருதியாலும்,‘மூன்று பேர்களை உத்தேசித்துச்செய்யப்படும் ச்ராத்தம் பார்வணம் என்கின்றனர் முனிவர்கள்” என்று கண்வர் ஸ்ம்ருதியாலும். தர்சச்ராத்தம் பார்வணம் ஆகியதால் அதில் பிதா முதலிய மூவர்க்கு உத்தேச்யத் தன்மை. “ப்ராம்ஹணன் பித்ருக்களையும், மாதாமஹர்களையும் ச்ராத்தத்தினால் த்ருப்தி செய்ய
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[183]]
வேண்டும். அப்படிச் செய்பவன் பித்ருக்களுக்குக் கடனற்றவனாக ஆகிறான். ப்ரம்ஹலோகத்தை அடைகிறான். பிதா மூன்று பேர்கள் விஷயத்தில் ச்ராத்தத்தைச் செய்து, மாதாமஹன் முதலியவர்க்கும் செய்ய வேண்டும். கடன் இல்லாமல் இருப்பதற்காக. பித்ருக்கள் எந்தச் ச்ராத்தத்தில் பூஜிக்கப்படுகின்றனரோ, அந்த ச்ராத்தத்தில் மாதாமஹர்களும் பேதம் இன்றி பூஜிக்கப்பட வேண்டும். பேதத்தைச் செய்தால் நரகத்தை அடைவான். எவன் பித்ருக்களுக்கு மட்டில் பார்வண ச்ராத்தத்தைச்
செய்கின்றானோ, மாதாமஹர்களை
உத்தேசித்துச் செய்யவில்லையோ, அவன் பித்ருக்களை ஹிம்ஸித்தவனாகிறான். யாஜ்வல்க்யரால் ‘அமாவாஸ்யா’ என்ற வசனத்தால் பித்ருக்களை உத்தேசித்த கர்மத்திற்கும், மாதாமஹர்களை உத்தேசித்த கர்மத்திற்கும் காலம் பொதுவாய் சொல்லப்பட்டுள்ளது. அது அமாவாஸ்யை முதலிய காலங்களில் என்று அறியவும். பிதாவின் ம்ருதாஹ ச்ராத்தத்தில் அல்ல. அமாவாஸ்யை முதலிய காலங்களில் காலம் ஒன்றாகியதால் சேர்ந்து அனுஷ்டானம். ம்ருத தினத்திலோவெனில், காலபேதம் இருப்பதால் சேர்த்துச் செய்வது யுக்தம் அல்ல. ஸபிண்டீகரணம், ஆத்யச்ராத்தம், ஷோடச ச்ராத்தம், ப்ரத்யாப்திக ச்ராத்தம் இவைகளைத் தவிர்த்து மற்ற ச்ராத்தங்களில் ஆறு பிண்டங்கள் என்பது நிர்ணயம்” என்பது முதலிய ஸ்ம்ருதிகளால் தர்சம், மஹாளயம் முதலியவைகளில் மாதாமஹன் முதலிய மூவர்க்கும் உத்தேச்யத் தன்மை ஸித்தித்து உள்ளது.
न चात्र मात्रादीनां मातामह्यादीनां च पृथगुद्देश्यत्वमस्ति, अष्टकासु च वृद्धौ च इत्यादिना अष्टकादिभ्योऽन्यत्र दर्शादिश्राद्धे तन्निषेधस्योक्तत्वात् । न च अन्यत्र पतिना सह इति वचनात् सपत्नीकत्वेन वरणं कार्यमिति वाच्यम्, तासां उद्देश्यत्वाभावेऽपि पतिभोजनेन सह तासामपि तृप्तिर्भवति इति चन्द्रिकादौ तस्य
[[184]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
व्याख्यातत्वात् । अतोऽष्टकादिभ्योऽन्यत्र दर्शादौ पृथगुद्देश्यत्वं सपत्नीकत्वेनोद्देश्यत्वं च नास्तीति निबन्धनेषु निर्णीतम् ।
இந்தத் தர்ச ச்ராத்தத்தில் மாதா முதலியவர்க்கும், மாதாமஹீ முதலியவர்க்கும், தனியாக உத்தேச்யத் தன்மை இல்லை. ‘அஷ்டகாஸுச வ்ருத்தௌ ச’ என்பது முதலிய வசனத்தால் அஷ்டகாதிகளைத் தவிர்த்த தர்சம் முதலிய ச்ராத்தத்தில் அற்கு நிஷேதம் சொல்லப்பட்டு இருப்பதால். ‘அந்யத்ர பதிநா ஸஹ என்ற வசனத்தால் பத்னிகளுடன் சேர்த்து, பித்ராதிகளுக்கு வரணம் என்று சொல்லக்கூடாது. ‘அவர்களுக்கு உத்தேசம் இல்லாவிடினும் பர்த்தாக்களின் போஜனத்தினால் கூடவே அவர்களுக்கும் த்ருப்தி உண்டாகின்றது’ என்று சந்த்ரிகை முதலியதில் அதற்கு வ்யாக்யானம் செய்யப்பட்டு இருப்பதால். ஆகையால், அஷ்டகை முதலியதைத் தவிர்த்து தர்சச்ராத்தம் முதலியதில் தனியாக உத்தேசமும், பத்னிகளுடன் சேர்த்து வரணமும் இல்லை, என்று நிபந்தனங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
―
सपत्नीकत्वहानेऽपि पितुर्दर्शं समाचरेत्। पितामहादिषु 7तथा सपत्नीकत्वसम्भवात् इति, तन्मातरि जीन्त्यामपि पित्रादीनां पितामह्यादीनां तिसृणां च दर्शे पिण्डतिलोदकदानं कार्यमित्येवंपरम् । तदुक्तं चन्द्रिकायाम् — न मातृषु पृथक् श्राद्धं मुनिभिर्यत्र कीर्तितम् । पत्युः पिण्डोदकं साध्वी भुङ्क्ते याऽनपकारिणी इति ।
ஆனால் ‘பிதாவுக்கு ஸபத்னீகத்வம் இல்லாவிடினும் தர்ச ச்ராத்தம் செய்ய வேண்டும். பிதாமஹர் முதலியவர் இடத்தில் பத்னியுடன் கூடிய தன்மை ஸம்பவிப்பதால்’ என்று உள்ளதே எனில், அது மாதா ஜீவித்து இருந்தாலும், பிதா முதலியவர்களுக்கும், பிதாமஹீ முதலிய மூவர்க்கும் தர்சத்தில் பிண்டம், திலோதகம் இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பதில் தாத்பர்யம் உள்ளது. அது சொல்லப்பட்டு உள்ளது. சந்த்ரிகையில்:எந்த
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
சொல்லப்படவில்லையோ,
[[185]]
ச்ராத்தத்தில் மாதாக்களுக்குத் தனி ச்ராத்தம் முனிவர்களால் அந்த ச்ராத்தத்தில் பதிவ்ரதையாயும், பதிக்கு அபகாரம் செய்யாதவளுமான மாதா எவளோ, அவள்பதியினுடைய பிண்டம் திலோதகம் இவைகளைப் புஜிக்கிறாள்.
यत्तु विष्णुवचनम् — यानुद्दिश्य भवेत् श्राद्धं तेभ्यस्तर्पयति द्विजःइति, तत् प्रत्याब्दिकविषयम्, प्रत्यब्दाङ्गं तिलं दद्यान्निषिद्धेऽपि परेऽहनि । वर्गैकस्य वचो येषामन्येषां तु विवर्जयेत् इति स्मरणात् । येषां वचः उद्देश्यत्वोक्तिरित्यर्थः । एवं चामावास्यायां मात्रादीनामुद्देश्यत्वं नास्ति, पित्रादीनां भोजने सपत्नीकत्वेन वरणमपि नास्ति, तिलोदकं पिण्डदानं चास्ति मात्रादीनां मातामह्यादीनां च । शिष्टाचारोऽपि तथैवेत्याहुः ।
ஆனால், விஷ்ணு வசனம்:— ‘எவர்களை உத்தேசித்து ச்ராத்தம் செய்யப்படுமோ, அவர்களைக் குறித்து ப்ராம்ஹணன் தர்ப்பணம் செய்யவேண்டும்’ என்று உள்ளதே எனில், அது ப்ரத்யாப்திகச்ராத்த விஷயம். ‘ப்ரத்யாப்திகச்ராத்தத்திற்கு அங்கமாகிய திலோதகத்தை நிஷித்தம் ஆகியதாயினும் மறுநாளில் கொடுக்க வேண்டும். ஒரு வர்க்கத்தில் எவர்களுக்கு உத்தேசமோ அவர்களுக்கு. மற்றவர்க்கோ வெனில் திலோதகதானம் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.யேஷாம் வச: = எவர்களுக்கு உத்தேசம் சொல்லப்பட்டு இருக்கிறதோ என்பது பொருள். இவ்விதம் இருப்பதால், மாதா முதலியவர்க்கு அமாவாஸ்யையில் உத்தேசமில்லை. பிதா முதலியவர்க்குப் போஜனத்தில் பத்னிகளுடன் சேர்த்து வரணமும் இல்லை. திலோதகதானமும் பிண்டதானமும் உண்டு, மாதா முதலியவர்க்கும் மாதாமஹீ முதலியவர்க்கும். சிஷ்டாசாரமும் அவ்விதமே உள்ளது, என்கின்றனர்.
स्मृत्यन्तरे स्वभर्तृप्रभृतित्रिभ्यः स्वपित्रादिभ्य एव च । विधवा कारयेत् श्राद्धं नित्यं नैमित्तिकं तथा इति । तिलोदकं दर्शे श्राद्धात्186
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पूर्वं कार्यम् - अमाष्टकासु सङ्क्रान्तौ पातादौ ग्रहणेषु च । स्नात्वा तिलोदकं दत्वा ततः श्राद्धं समाचरेत् । दर्शे तिलोदकं पूर्वं पश्चाद्दद्यान्महालये । प्रत्यब्दे तु कृते श्राद्धे परेऽहनि तिलोदकम् इत्यादिस्मरणात् ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:தன் பர்த்தா முதலிய மூவர்க்கும், தன் பிதா முதலிய மூவர்க்கும் நித்ய ச்ராத்தம் நைமித்திக ச்ராத்தம் இவைகளை விதவையான ஸ்த்ரீ செய்ய Golgs,
5, TLDamrLD, G
முதலியது, க்ரஹணங்கள் இவைகளில் ஸ்நானம் செய்து, திலோதகதானம் செய்து, பிறகு ச்ராத்தத்தைச் செய்யவும்’, ‘தர்ச ச்ராத்தத்தில் திலோதகதானத்தை முன்பு செய்ய வேண்டும்.மஹாளய ச்ராத்தத்தில் பின்பு செய்ய வேண்டும். ப்ரத்யாப்திகச்ராத்தம் செய்தால் மறுநாளில் திலோதக தானம் செய்ய வேண்டும்” என்பது முதலிய ஸ்ம்ருதிகள் இருப்பதால்.
दर्शे प्रत्याब्दिके सति विशेष उक्तः स्मृत्यन्तरे आब्दिके समनुप्राप्ते दर्शश्चेत्तर्पणं न हि । ब्राह्मणान् भोजयेत् पूर्वं पिण्डात् पूर्वं तु तर्पणम् इति । हारीतः वसित्वा वसनं शुष्कं स्थल आस्तीर्णबर्हिषि । विधिज्ञस्तर्पणं कुर्यात्सर्वान् पितृगणांस्तथा इति । स्मृत्यन्तरे – दर्शे तिलोदकं दद्याच्छुष्कवासा जलाद् बहिः । तर्पयेदार्द्रवासाश्चेत्त्रिरात्रमशुचिर्भवेत् इति । मरीचिः - उपरागे पितृश्राद्धे तीर्थेऽमायां च सङ्क्रमे । निषिद्धेऽपि हि सर्वत्र साक्षतैस्तर्पयेत्तिलैः इति । कात्यायनः
सव्यान्वारब्धेन पाणिना तर्पयेत्तिलाभावे सुवर्णेन दर्भेर्वा यत्राशुचिस्थलं वा दर्भहीनं वा काममप्सु तर्पयेत्, तिलग्रहणे तर्जन्यङ्गुष्ठयोगं वर्जयेत्, सा राक्षसी मुद्रा, दक्षिणाङ्गुष्ठेनैवाञ्जलौ तिलान् प्रक्षिपेत् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[187]]
அமாவாஸ்யையில் ப்ரத்யாப்திகச்ராத்தம் நேர்ந்தால், விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது, மற்றோர் ஸ்ம்ருதியில்:ப்ரத்யாப்திகம் வந்திருக்கும் பொழுது தர்சம் சேர்ந்தால் தர்ப்பணம் இல்லை. ப்ராம்ஹணர்களை முன்பு புஜிப்பிக்கவும். பிண்டத்துக்கு முன் தர்ப்பணம். (ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைச் செய்த பிறகு தர்ச ச்ராத்தத்தை ஆரம்பித்துச் செய்து, அந்தப் போஜனத்தின் முடிவில் பிண்டதானத்துக்கு முன் தர்ச ச்ராத்தத்தினுடைய தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும் என்று பொருள்.) ஹாரீதர்:உலர்ந்த வஸ்த்ரத்தைத் தரித்துத் தர்ப்பங்களால் பரப்பப்பட்ட ஸ்தலத்தில் விதியை அறிந்தவன் பித்ருகணங்கள் எல்லோரையும் உத்தேசித்துத் தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:அமாவாஸ்யையில் உலர்ந்த வஸ்த்ரம் தரித்தவனாய் ஜலத்துக்கு வெளியில் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஈர வஸ்த்ரம் உடையவனாய்த் தர்ப்பணம் செய்தால் மூன்று நாள் ஆசௌசம் உள்ளவனாவான். மரீசி:க்ரஹணம், பித்ரு ச்ராத்தம், புண்ய தீர்த்தம், அமாவாஸ்யை, ஸங்க்ரமணம் இவைகளில் திலத்துக்கு நிஷித்த தினமாயின் அக்ஷதையுடன் கூடிய திலங்களால் தர்ப்பணம் செய்ய வேண்டும். காத்யாயனர்:இடது கையினால் தொடப்பட்ட வலது கையினால் தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் இல்லாவிடில் ஸ்வர்ணத்தால் தர்ப்பிக்கவும். தர்ப்பங்களினாலாவது. எந்த இடத்தில் அசுத்தமானஸ்தலமோதர்ப்பம் இல்லையோ, அவ்விடத்தில் ஜலத்தில் இஷ்டப்படி தர்ப்பிக்கவும். திலத்தை எடுக்கும் பொழுது தர்ஜனீ (ஆள்காட்டி) விரல், பெருவிரல் இவைகளின் சேர்க்கை கூடாது. அது ராக்ஷஸமுத்ரை எனப்படுகிறது. வலது பெருவிரலாலேயே கையில் உள்ள ஜலத்தில் எள்ளைப் போட வேண்டும்.
[[188]]
योगयाज्ञवल्क्यः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
आवाह्य पूर्वं तन्मन्त्रैरास्तीर्य च कुशान्
शुभान्। गोत्रनामस्वधाकारैस्तर्पयेदनुपूर्वशः इति । आयात पितरः इति पितॄनावाह्य, सकृदाच्छिन्नम् इति दर्भानास्तीर्य तेषु वत्सगोत्रान् यज्ञशर्मणः पितॄन् स्वधा नमस्तर्पयामीति तर्पयेदित्यर्थः ।
யோகயாஜ்வஞவல்க்யர்:பித்ருக்களை அவர்களின் மந்த்ரங்களால் முதலில் ஆவாஹனம் செய்து, நல்ல தர்ப்பங்களைப் பரப்பி, கோத்ரம், பெயர், ஸ்வதா இவைகளைச் சொல்லி க்ரமமாய்த் தர்ப்பிக்க வேண்டும். “ஆயாத பிதர:” என்ற மந்த்ரத்தால் பித்ருக்களை ஆவாஹனம் செய்து, “ஸக்ருதாச்சிந்நம்” என்ற மந்த்ரத்தால் தர்ப்பங்களைப் பரப்பி, அவைகளில் வத்ஸ கோத்ரான், யஜ்ஞ சர்மண: பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி என்று தர்ப்பிக்க வேண்டும், என்பது பொருள்.
चन्द्रिकायाम् सव्यं जानु ततोऽन्वाच्य पाणिभ्यां दक्षिणामुखः । तल्लिङ्गैस्तर्पयेन्मन्त्रैः सर्वान् पितृगणांस्तथा । उदीरतामङ्गिरस आयन्त्वित्यूर्जमित्यपि । पितृभ्य इति ये चेह मधुवाता इति त्यृचम् । पितॄन् ध्यायन् प्रसिश्चेद्वै जपेन्मन्त्रान् यथाक्रमम् । तृप्यध्वमिति च पठेत्ततः प्राञ्जलिरानतः । नमो व इति जप्त्वा च ततो मातामहानपि । तर्पयेदानृशंस्यार्थं परमं धर्ममास्थितः । गोत्रनामस्वधाकारैस्तर्पयेदनुपूर्वशः इति ।
சந்த்ரிகையில்:-பிறகு இடது முழங்காலைக்கவிழ்த்து, தெற்கு நோக்கியவனாய், இரு கைகளாலும், பித்ருக்களைக் குறிக்கும் மந்த்ரங்களால் பித்ருக்கள் எல்லோரையும் தர்ப்பிக்க வேண்டும்.உதீரதாம், அங்கிரஸ:, ஆயந்துந:, ஊர்ஜம், பித்ருப்ய:, யேசேஹ, மதுவாதா: என்ற மூன்று ருக்குகள் இந்த மந்த்ரங்களைச் சொல்லி, பித்ருக்களை த்யானித்துக் கொண்டு தர்ப்பிக்க வேண்டும். இந்த மந்த்ரங்களை முறையே சொல்ல வேண்டும். பிறகு அஞ்சலியுடன்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[189]]
வணங்கியவனாய் த்ருப்யத்வம் என்று சொல்ல வேண்டும். ‘நமோவ: பிதர:’ என்றும் ஜபித்து, பிறகு மாதாமஹர்களுக்கும் தர்ப்பணம் செய்யவேண்டும், தர்மத்தை அனுஷ்டிப்பவன். கோத்ரம், நாமம், ஸ்வதாசப்தம் இவைகளைச் சொல்லி க்ரமப்படி தர்ப்பிக்க வேண்டும்.
स्मृत्यन्तरे — तर्पणं तिलसंमिश्रं पितॄनुद्दिश्य वाग्यतः । आसीनः प्रामुखः कुर्याद्दक्षिणाभिखोऽञ्जलिम् इति । अत्र प्राङ्मुखत्वदक्षिणामुखत्वयोर्विकल्पः । सर्वमेतन्निरूपित मधस्तात् । जीवत्पितृको मातरि मृतायामपि दर्शादिश्राद्धं तर्पणं च न कुर्यात् । प्रमीतपितृकस्तु जीवन्त्यामपि मातरि कुर्यात् ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:மௌனமுள்ளவ திலத்துடன் கூடிய தர்ப்பணத்தைப் பித்ருக்களைக் குறித்து, உட்கார்ந்தவனாய், கிழக்கு அல்லது தெற்கு நோக்கியவனாய் அஞ்ஜலியைக் கொடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் கிழக்கு நோக்குவது, தெற்கு நோக்குவது என்பதில் விகல்ப்பம். இவையெல்லாம் கீழே (ஆஹ்னிககாண்டத்தில்) சொல்லப்பட்டுள்ளன. ஜீவித்துள்ள பிதாவை உடையவன், மாதா இல்லா விடினும், தர்சம் முதலிய ச்ராத்தத்தையும் தர்ப்பணத்தையும் செய்யக் கூடாது. இறந்த பிதாவை உடையவனோ வெனில், மாதா ஜீவித்து இருந்தாலும் அவைகளைச் செய்ய வேண்டும்.
तत्र लोकाक्षिः-
अमाश्राद्धं गयाश्राद्धं श्राद्धं चापरपक्षिकम् । न जीवत्पितृकः कुर्यात्तिलैः कृष्णैश्च तर्पणम् । प्रमीतपितृकः कुर्याद्दर्शाब्दिकमहालयान्। जनन्यामपि जीवन्त्यामेष धर्मस्सनातनः
इति । क्रतुश्च
―
अमाष्टकासु सङ्क्रान्तौ मन्वादिषु युगादिषु ।
चन्द्रसूर्यग्रहे पाते स्वेच्छया (अलभ्य) पूज्ययोगतः । जीवत्पिता नैव कुर्यात् श्राद्धं काम्यं तथाखिलम् इति ।
[[190]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
லோகாக்ஷி:தர்சச்ராத்தம், கயாச்ராத்தம், மஹாளய ச்ராத்தம் கறுப்பு எள்ளுடன் தர்ப்பணம் இவைகளை ஜீவித்து இருக்கும் பிதாவை உடையவன் செய்யக் கூடாது. பிதா
ல்லாதவன் தர்ச ச்ராத்தம், ப்ரத்யாப்திக ச்ராத்தம், மஹாளயம், இவைகளைத் தாயார் ஜீவித்து இருந்தாலும் செய்ய வேண்டும். இது ஸநாதனமானதர்மம். க்ரதுவும்:AOLD, AFLM, Lamb, LDळशी, की, माझं
ஸூர்ய க்ரஹணம், வ்யதீபாதம், இஷ்டமான காலம், துர்லபமானயோகம் (அர்த்தோதயம் முதலியது) இவைகளில் ஜீவனுள்ள பிதாவை உடையவன் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அவ்விதம் காம்ய ச்ராத்தம் எதையும் செய்யக்
JL].
न
कात्यायनः सपितुः पितृकृत्येषु ह्यधिकारो न विद्यते । न जीवन्तमतिक्रम्य किञ्चिद्दद्यादिति श्रुतिः इति । कालादर्शेऽपि जीवपितृकः कुर्यात् श्राद्धं दर्शादिचोदितमिति । अस्यापवाद उक्तस्तत्रैव पित्र्येष्ट्यां पितृयज्ञे च वृद्धौ मातुर्मृतेऽहनि । विप्रसम्पदि तीर्थेषु सोऽपि श्राद्धं समाचरेत् । पितुर्या देवताः प्रोक्तास्ता एवात्र च देवताः । मृताहे मातरश्शेषे सर्वा एव प्रकीर्तिताः इति । पित्र्येष्ट्यां - चातुर्मास्ये पित्र्येष्टिर्नामास्ति तस्याम्, पितृयज्ञे - पिण्डपितृयज्ञे, वृद्धौ विवाहादि निमित्तायाम्, मातृमृताहे, विप्रसम्पदि त्रिमधुत्रिसुपर्णमित्यादि गुणयुक्तविप्रसम्भवे । तीर्थेषु - महानदीषु स्थानेषु च । गयास्थानस्य तीर्थत्वेऽपि निषेधान्नात्र कुर्यात् । सोऽपि - जीवत्पितापि पितृश्राद्धं कुर्यात् । पितृकर्तृकश्राद्धे या देवताः प्रोक्तास्ता एवात्र पुत्रकर्तृकेऽपि श्राद्धे देवताः, मातुर्मृताहे मातरो देवताः, शेषे - पित्र्येष्टयादि श्राद्धकर्मणि, सर्वा एव देवता इत्यर्थः ।
காத்யாயனர் :பிதாவுடன் கூடியவனுக்குப் பித்ரு கார்யங்களில் அதிகாரம் கிடையாது. ஜீவித்திருக்கும் பிதாவை அதிக்ரமித்து (மற்றவர்க்கு) ஒன்றையும்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
இஷ்டி. பித்ருயஜ்ஞே
[[191]]
கொடுக்கக் கூடாது, என்கிறது வேதம். காலாதர்சத்திலும் :ஜீவ பித்ருகன் விதிக்கப்பட்டுள்ள தர்சம் முதலிய ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. இதற்கு அபவாதம் சொல்லப்பட்டுள்ளது காலாதர்சத்திலேயே :பித்ருக்களை உத்தேசித்த இஷ்டியிலும், பித்ரு யஜ்ஞத்திலும், நாந்தியிலும், மாதாவின் ம்ருத தினத்திலும், சிஷ்ட ப்ராஹ்மணனின் லாபத்திலும், புண்ய தீர்த்தங்களிலும் ஜீவ பித்ருகனும் ச்ராத்தம் செய்ய வேண்டும். பிதாவுக்கு ச்ராத்த தேவதைகள் எவரோ அவரே இவனது ச்ராத்தத்திலும் தேவதைகளாவர். ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் மாதா முதலியவர் தேவதைகள். மற்றவைகளில் எல்லோருமே தேவதைகள். பித்ர்யேஷ்ட்யாம் - சாதுர்மாஸ்ய யாகத்தில் செய்யப்படும்
பிண்ட பித்ருயஜ்ஞம். வ்ருத்தௌ - விவாஹம் முதலியதில் செய்யும் நாந்தீ ச்ராத்தம். மாத்ரு ம்ருதாஹம் மாதாவின் ப்ரத்யாப்திக ச்ராத்தம். விப்ரஸம்பதி
நல்ல ப்ராம்ஹணர்கள் கூடிய ஸமயம். ‘மதுவாதா’ என்ற மூன்று ருக்குகளை அறிந்தவன், ‘த்ரிஸுபர்ண’ மந்த்ரங்களை அறிந்தவன் முதலிய ப்ராஹ்மணர்கள் நேர்ந்த ஸமயம். தீர்த்தேஷு மஹாநதிகள், புண்ய க்ஷேத்ரங்கள், வைகளில், கயா க்ஷேத்ரம் தீர்த்தமாயிருந்தாலும் நிஷேத மிருப்பதால் அதில் செய்யக் கூடாது. ஸ: அபி -பிதா ஜீவித்திருப்பவனாயிருந்தாலும் பித்ரு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பிதா செய்யும் ச்ராத்தத்தில் எவர்கள் உத்தேச்யர்களோ, அவர்களே ஜீவ
பித்ருகனின் ச்ராத்தத்தில் உத்தேச்யர்கள். மாதாவின் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹிகள் தேவதைகள். சேஷே - பித்ர்யேஷ்டி முதலிய ச்ராத்தத்தில் எல்லோருமே தேவதைகள் என்பது பொருள். அது சொல்லப்பட்டுள்ளது.
तदुक्तं मैत्रेयगृह्यपरिशिष्टे – उद्वाहे पुत्रजनने पित्र्येष्ट्यां सौमिके मखे । तीर्थे ब्राह्मण आयाते षडेते जीवतः पितुः । महानदीषु
[[192]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
सर्वासु तीर्थेषु च गयामृते । जीवत्पिताऽपि कुर्वीत श्राद्धं पार्वणधर्मवत्
येभ्य एव पिता दद्यात्तेभ्यः कुर्वीत साग्निकः ।
अनग्निकोऽपि कुर्वीत जन्मादौ वृद्धिकर्मणि इति ।
மைத்ரேயக்ருஹ்யபரிசிஷ்டத்தில் :விவாஹம், புத்ரஜனனம், பித்ர்யேஷ்டி, ஸோம யாகம், புண்ய தீர்த்தம், நல்ல ப்ராஹ்மணனின் வரவு, இவைகளில் ஜீவ பிதாவும் ச்ராத்தம் செய்ய வேண்டும். மஹாநதிகள் எல்லாவற்றிலும், கயையைத் தவிர்த்த மற்ற புண்ய தீர்த்தங்களிலும், ஜீவ பிதாவும் பார்வண விதியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.ஹாரீதர் :ஆஹிதாக்னியான ஜீவ பித்ருகன் பிதா எவர்களுக்குச் செய்வானோ அவர்களுக்கே செய்ய வேண்டும்.ஆஹிதாக்னியல்லாதவனும் புத்ரஜனனம் முதலிய நாந்தியில் ச்ராத்தத்தை முன்போல் செய்ய வேண்டும்.
व्याध्यादिनिमित्ताशक्त्या सर्वाङ्गयुक्तं श्राद्धं कर्तुमक्षमो दर्शादौ
सङ्कल्पश्राद्धं कुर्यात् । तदुक्तं कालादर्शे
अशक्त्या पार्वण श्राद्धं यथावत् कर्तुमक्षमः । पिण्डार्घ्यादिविहीनं तु सङ्कल्पश्राद्धमाचरेत् इति । अङ्गानि यस्तु दर्शादेर्यदा कर्तुं न शक्नुयात् । सङ्कल्पश्राद्धमेवासौ कुर्यादर्घ्यादिवर्जितम् इति । आपस्तम्बोऽपि सङ्कल्पश्राद्धे अर्ध्यावनाग्निकरणपिण्डदानानि वर्जयेत् इति ।
स्मृत्यन्तरेऽपि
வ்யாதி முதலியதால் உண்டாகிய அசக்தியினால் எல்லா அங்கங்களுடன்கூடிய சிராத்தத்தைச் செய்யச்சக்தியற்றவன் தர்சம் முதலியதில் ஸங்கல்ப விதியாய் சிராத்தம் செய்ய வேண்டும். அது சொல்லப்பட்டுள்ளது காலாதர்சத்தில்:சக்தி இல்லாததால் பார்வணசிராத்தத்தை விதிப்படி செய்ய சக்தியற்றவன் பிண்டம் அர்க்யம் முதலியவைகள் இல்லாமல் ஸங்கல்ப ச்ராத்தத்தைச் செய்யவும். மற்றோர் ஸ்ம்ருதியிலும் :எவன் தர்சாதி ச்ராத்தங்களின்
[[193]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் அங்கங்களை விதிப்படி செய்யச் சக்தியற்றவனோ, அவன் ஸங்கல்ப ச்ராத்தத்தையே அர்க்யம் முதலியவை இல்லாததாய்ச் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பரும் :ஸங்கல்ப ச்ராத்தத்தில் அர்க்யம், ஆவாஹனம், அக்னியில் ஹோமம், பிண்ட தானம் இவைகளை வர்ஜிக்க வேண்டும்.
सङ्ग्रहे — सङ्कल्पं तु यदा कुर्यान्न कुर्यात् पात्रपूरणम् । विकिरश्च न दातव्यः पिण्डांश्चैव न निर्वपैदिति । शातातपः पिण्डनिर्वापरहितं यत्तु श्राद्धं विधीयते । स्वधानयनलोपोऽत्र विकिरश्च विलुप्यते । अक्षय्यदक्षिणास्वस्ति सौमनस्यं यथा स्थितम् इति । स्मृत्यन्तरे आवाहनानौकरणे स्वधानिनयनं तथा । विकिरं पिण्डदानं च सङ्कल्पे पञ्च वर्जयेत् इति ।
—
ஸங்க்ரஹத்தில் :ஸங்கல்ப ச்ராத்தத்தைச் செய்தால் அர்க்யத்தை க்ரஹிக்கக் கூடாது. விகிரம் கொடுக்க வேண்டாம். பிண்டதானமும் வேண்டாம். சாதாதபர் :பிண்டதானமில்லாமல்
எந்த
ச்ராத்தம் விதிக்கப்படுகிறதோ, அதில் ஸ்வதாநிநய நம் இல்லை. விகிரதானமும் இல்லை. அக்ஷய்யம், தக்ஷிணாதானம், ஸ்வஸ்தி வாசனம, ஸௌமனஸ்யம் இவைகள் உண்டு. மற்றோர் ஸ்ம்ருதியில் :ஆவாஹனம், அக்னியில் ஹோமம், ஸ்வதாநிநயனம், விகிரம், பிண்டதானம், இந்த ஐந்துகளையும் ஸங்கல்ப ச்ராத்தத்தில் வர்ஜிக்கவும்.
आवाहन शब्देन मन्त्रावाहनमुच्यते । मानसावाहनेस्य न निषेधः । ( अमन्त्रश्चाप्यवेलायामापदि ब्रह्मवित्तमः । सङ्कल्पेन विधानेन कुर्यात् श्राद्धं न पार्वणम्) इति ।
ஆவாஹன சப்தத்தால் மந்த்ராவாஹனம் சொல்லப்படுகிறது. மனஸினால் ஆவாஹனம் செய்வதற்கு நிஷேதமில்லை.(மந்த்ர மில்லாதவனும், அஸமயத்திலும்,, ஆபத்திலும், வேதமறிந்தவன் ஸங்கல்ப விதியாய்
[[194]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பார்வண விதியாய்ச் செய்ய வேண்டாம்).
दर्शश्राद्धकालनिर्णयः
अथ दर्शश्राद्धकालः - पार्वणत्वात्तस्य कर्मकालत्वमपराह्नस्य, कुतपस्य प्रारम्भकालत्वमित्येतदाब्दिकनिर्णये प्रपश्वितम्, तथा सत्यपराह्णस्य मुख्यकालत्वात् पूर्वेद्युरेव वा अपरेद्युरेव वाऽपराह्णव्यापिन्यमावास्या ग्रहीतव्या । पूर्वेद्युरेवापराह्णव्याप्तौ जाबालि : पूर्वाह्णे चेदमावास्या नापराह्णे भवेद्यदि । भूतविद्धैव सा ग्राह्या
पितृकार्येषु सर्वदा इति । प्रतिपदि पूर्वा
[[1]]
भवेच्चेदपराह्ने यदि न भवेदित्यर्थः । तथा - प्रतिपद्यप्यमावास्या पूर्वाह्वव्यापिनी यदि । भूतविद्धैव सा ग्राह्या पित्र्ये कर्मणि सर्वदा इति ।
தர்ச ச்ராத்த கால நிர்ணயம்.
இனி தர்ச ச்ராத்த காலம் சொல்லப்படும். தர்ச ச்ராத்தம் பார்வணமாகியதால் அதற்குக் கர்மகாலம் அபராஹ்ணம், ஆரம்ப காலம் குதபம் என்பது ஆப்திக நிர்ணயத்தில் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் பொழுது, அபராஹ்ணம் முக்கிய காலமாகியதால் முதல் நாளிலோ, மறுநாளிலோ அபராஹ்ண வ்யாப்தியுள்ள அமாவாஸ்யை க்ரஹிக்கத்தகுந்ததாகிறது. முதல் நாளிலேயே அபராஹ்ண வ்யாப்தியிருக்கம் பக்ஷத்தில், ஜாபாலி:
“பூர்வாஹ்ணத்திலேயே அமாவாஸ்யை இருந்து, அபராஹ்ணத்தில் இல்லாமலிருந்தால், சதுர்த்தசி வித்தமான (கூடிய) அமையே பித்ரு கார்யங்களில் எப்பொழுதும் க்ரஹிக்கத் தக்கது”. ப்ரதமையில் பூர்வாஹ்ணத்தில் அமையிருந்தால் அபராஹ்ணத்தில் இல்லாவிடில், என்பது பொருள். அவ்விதமே, ‘ப்ரதமா திதியிலும் பூர்வாஹ்ண வ்யாபினியாய் அமையிருந்தால்,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[195]]
அப்பொழுது சதுர்த்தசி வித்தமான அமையையே பித்ருகார்யங்களில் எப்பொழுதும் க்ரஹிக்கத் தக்கது” என்றுள்ளது.
हारीतोऽपि – यस्यां सन्ध्यागतस्सोमो मृणाल इव दृश्यते । अपराह्णे तदा तस्यां पिण्डानां करणं ध्रुवम् इति । याज्ञवल्क्यः - यो यस्य विहितः कालस्तत्कालव्यापिनी तिथिः इति । यत्तु कार्ष्णाजिनिनोक्तम्
भूतविद्धाममावास्यां मोहादज्ञानतोऽपि वा । श्राद्धकर्मणि ये कुर्युस्तेषामायुः प्रहीयते इति, तदपराह्णव्याप्त्यभावविषयं द्रष्टव्यम् ।
ஹாரீதர் :எந்த அமையில் ஸந்த்யா காலத்தில் சந்த்ரன் தாமரைத் தண்டுபோல் (ஸூக்ஷ்மமாக) காணப்படுகிறானோ அன்று அபராஹ்ண காலத்தில் பிண்ட பித்ரு யஜ்ஞம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. யாஜ்ஞவல்க்யர் :எந்தக் கர்மத்திற்கு எந்தக் காலம் விதிக்கப்பட்டுள்ளதோ, அந்தக் காலத்தை வ்யாபித்துள்ளதாய், திதி இருக்க வேண்டும்.ஆனால், கார்ஷ்ணாஜினி :எவர்கள் சதுர்த்தசீ வித்தமான அமாவாஸ்யையை மோஹத்தாலோ
அஜ்ஞாநத்தாலோ க்ரஹிக்கின்றனரோ, அவர்களுக்கு ஆயுள் குறையும்” என்று சொல்லியுள்ளார் எனில், அது அபராஹ்ணவ்யாப்தி இல்லாததைப் பற்றியது, என்றறியத்
தக்கது.
अपराह्णव्यापिन्या उत्तरतिथेर्ग्राह्यतामाह. हारीतः - अपराह्णः पितॄणां तु याऽपराह्णानुयायिनी । सा ग्राह्या पितृकार्ये तु न पूर्वाऽस्तानुयायिनी इति । अस्तमयकालव्यापिनी पूर्वा न ग्राह्येत्यर्थः ।
அபராஹ்ண வ்யாப்தியுள்ள மறு திதி க்ராஹ்ய மென்பதைச் சொல்லியுள்ளார் ஹாரீதர் பித்ருக்களுடையது அபராஹ்ண காலம். எந்தத் திதி அபராஹ்ண வ்யாப்தியுள்ளதாயிருக்கிறதோ, அந்தத் திதி பித்ரு கார்யங்களில் க்ரஹிக்கத் தக்கது. அஸ்தமய196
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
வ்யாப்தியுள்ள பூர்வதிதி க்ரஹிக்கத் தகுந்ததல்ல. அஸ்தமய வ்யாபியான முதல் நாள் திதி க்ரஹிக்கத் தகுந்ததல்ல என்பது பொருள்.
उभयत्रापराह्णव्यापित्वं द्वेधा भिद्यते, एकदेशेन कार्त्स्न्येन चेति । एकदेशव्याप्तिश्चि द्वेधा भिद्यते । वैषम्येण साम्येन चेति । तत्र वैषम्येणैकदेशव्याप्तौ महत्त्वेन निर्णयः अपराह्नद्वय-व्यापिन्यमावास्या यदा भवेत्। तत्राल्पत्वमहत्त्वाभ्यां निर्णयः पितृकर्मणि इति स्मरणान्महत्येव ग्राह्येत्यभिप्रायः ।
வ்யாப்தியென்றும்.
இரண்டு நாளிலும் அபராஹ்ண வ்யாப்தியுள்ள தென்பது இரண்டு விதமாகிறது. ஏகதேசவ்யாப்தி யென்றும், முழுவதிலும்
ஏகதேச வ்யாப்தியென்பதும் இரண்டாகப் பிரிகிறது. பேதமுள்ளதாயும் ஸமமாயும் என்று. ஏகதேச வ்யாப்தி விஷயத்தில் அதிகமுள்ளதை க்ரஹிக்கவும். “அமாவாஸ்யை எப்பொழுது இரண்டு அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி யுள்ளதாயிருக்கின்றதோ, அப்பொழுது அல்பம், அதிகம் என்பதைக் கொண்டு பித்ரு கர்மத்தில் நிர்ணயம்” என்று ஸ்ம்ருதியிருப்பதால், அதிக வ்யாப்தியுள்ளதே க்ரஹிக்கத் தகுந்தது, என்பது ஸித்தாந்தம். அவ்விதமே,
तथा च शिवराघवसंवादे – अल्पापराह्ने त्याज्याऽमा ग्राह्या स्यादाधिकाभवेत् इति । साम्येनोभयत्रैकदेशव्याप्तिस्तत्तिथिगतैर्वृद्धिक्षयसाम्यैस्त्रिधा भिद्यते, तत्र खर्वादिशास्त्रेण निर्णयः । खर्वादिवाक्यं च पूर्वमुक्तम् । तच्च सर्वतिथिसाधारण्येन प्रवृत्तत्वादमावास्यायामपि .
எ
சிவராகவ ஸம்வாதத்தில்
—
அபராஹ்ணத்தில் அல்ப வ்யாப்தியுள்ள அமையானது வர்ஜிக்கத் தகுந்தது. அதிக வ்யாப்தியுள்ளது க்ரஹிக்கத் தகுந்தது. இரண்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம்
- உத்தர பாகம்
[[197]]
- நாளிலும் ஸமமாக ஏகதேச வ்யாப்தியென்பது அந்தத் திதியை யடைந்துள்ள வ்ருத்தி, க்ஷயம், ஸாம்யம், இவைகளால் மூன்றுவிதமாகப் பிரிகின்றது. அவைகளில், கர்வாதி சாஸ்த்ரத்தால் நிர்ணயம் அறியத்தகுந்தது.கர்வாதி வாக்யம் முன்பே சொல்லப்பட்டுள்ளது. அந்தச் சாஸ்த்ரம் எல்லாத் திதிகளுக்கும் பொதுவாகவே ப்ரவர்த்தித்திருப்பதால் அமாவாஸ்யையிலும் இருக்கிறது. तथाऽमावास्यायामेव विशेषेण शिवराघवसंवादे स एवार्थो
—
अमावास्या तु या हि स्यादपराह्णद्वये समा । क्षये पूर्वा परा
वृद्धौ साम्येsपि च परा स्मृता इति । स्मृत्यन्तरेऽपि
तिथिक्षये
सिनीवाली तिथिवृद्धौ कुहूर्मता । साम्येऽपि च कुहूर्ज्ञेया वेदवेदाङ्गवेदिभिः इति । चतुर्दशीमिश्रा सिनीवाली, प्रतिपन्मिश्रा दृष्टचन्द्रा सिनीवाली नष्टचन्द्रा कुहूर्मता
कुहूः ॥ तथा च व्यासः
அவ்விதம்
அமாவாஸ்யா
விஷயத்திலேயே
சிவராகவ ஸம்வாதத்திலேயே அதே விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது :எந்த அமாவாஸ்யை இரண்டு அபராஹ்ணங்களிலும் ஸமமாகவிருக்கின்றதோ, க்ஷய விஷயத்தில் முந்தியதை க்ரஹிக்கவும், வ்ருத்தியில் மறு திதியை க்ரஹிக்கவும், ஸாம்யத்திலும் மறு திதியைக் க்ரஹிக்கவும் என்று. மற்றொரு ஸ்ம்ருதியிலும் :திதி க்ஷய விஷயத்தில் சதுர்த்தசி வித்தமான அமாவாஸ்யை க்ரஹிக்கத் தகுந்தது. திதி வ்ருத்தியில் ப்ரதமையுடன் கூடிய அமாவாஸ்யை க்ரஹிக்கத் தகுந்தது. ஸாம்ய பக்ஷத்திலும் ப்ரதமையுடன் கூடிய அமையே வேத வேதாந்த மறிந்தவர்களால் க்ரஹிக்கத் தக்கது. அவ்விதமே, வ்யாஸர் :சந்த்ர தர்சனமுள்ள அமை ‘ஸிநீவாலீ’, சந்த்ரன் காணப்படாத அமை ‘குஹு’ எனப்படுகிறது.
[[198]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
नारदोऽपि – अपराह्णद्वयव्यापिन्यमावास्या यदा भवेत् । क्षये पूर्वा तु कर्तव्या वृद्धौ साम्ये
साम्ये तथोत्तरा इति । कात्स्नर्थेनोभयत्रापराह्णव्याप्तावपि तिथिवृद्धित्वात् कुहूरेव ग्राह्या । यदा दिनद्वयेऽप्यपराह्णं न स्पृशति, तदा सायनग्निभेदेन व्यवस्था द्रष्टव्या । तथा जाबालि : अपराह्णद्वयाव्यापी यदि दर्शस्तिथिक्षये । आहिताग्नेस्सिनीवाली निरग्र्यादेः कुहूर्मता इति । आदिशब्दाद् स्त्रीशूद्रयोर्ग्रहणम् ।
நாரதரும் :எப்பொழுது அமாவாஸ்யை இரண்டு அபராஹ்ணங்களிலும் வ்யாபித்ததாயுள்ளதோ, அப்பொழுது க்ஷய விஷயத்தில் பூர்வ திதியை க்ரஹிக்கவும். வ்ருத்தியிலும் ஸாம்யத்திலும் மறு திதி க்ரஹிக்கவும். அபராஹ்ண வ்யாப்தி இரண்டு நாளிலும் முழுவதும் இருந்தால்,திதி வ்ருத்தியானதால் மறு திதியே க்ரஹிக்கத் தகுந்தது. எப்பொழுது இரண்டு நாளிலும் அபராஹ்ணத்தை அமை தொடுவதில்லையோ, அப்பொழுது ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி என்ற பேதத்தைக் கொண்டு வ்யவஸ்தை अली हूं मुकं का. अभीड़ CD, OT:puri j அமாவாஸ்யையானது இரண்டு அபராஹ்ணத்தையும் வ்யாபிக்காமலிருந்தால் ஆஹிதாக்னி முதல் நாளிலும்,, அநாஹிதாக்னி முதலியவர் மறுநாளிலும் அமையை க்ரஹிக்க வேண்டும். ஆதி சப்தத்தால் ஸ்த்ரீ சூத்ரர்கள் சொல்லப்படுகின்றனர்.
—
तथा च लोकाक्षिः सिनीवाली द्विजैः कार्या साग्निकैः पितृकर्मणि । स्त्रीशूद्रैश्च कुहूर्ज्ञेया तथा चानग्निकैद्विजैः इति । एवं शास्त्रार्थे व्यवस्थिते सत्यन्यानि बहुविधानि सर्वाणि वचनानि प्रोक्तेष्वमावास्याभेदेष्वन्यतमविषयत्वेन यथायोग्यं योजनीयानि । तथा हि तत्र तावत् बोधायन आह मध्याह्नात् परतो यत्र चतुर्दश्यनुवर्तते । सिनीवाली तु सा ज्ञेया पितृकार्येषु निष्फला इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[199]]
லோகாக்ஷி :ஆஹிதாக்னியான ப்ராஹ்மணர்கள் ச்ராத்தத்தில் சதுர்த்தசி வித்தமான அமையை க்ரஹிக்கவும். ஸ்த்ரீ, சூத்ரர்கள், அநாஹிதாக்னிகளான ப்ராஹ்மணர்கள் இவர்களால் ப்ரதமையுடன் கூடிய அமைக்ரஹிக்கத்தகுந்தது. இவ்விதம் சாஸ்த்ரார்த்தமானது வ்யவஸ்தை செய்யப்பட்டிருக்கும்பொழுது, மற்ற வெகு விதமான எல்லா வசனங்களும் முன் சொல்லப்பட்ட அமாவாஸ்யையின் பேதங்களில் ஏதாவது ஒன்றைப்பற்றியதாய் யோக்யதைக்குத் தகுந்தபடி சேர்க்கப்பட வேண்டும். அவ்விதமே அமாவாஸ்யை விஷயத்தில், போதாயனர் :சொல்லுகிறார் - எந்த தினத்தில் மத்யாஹ்னத்திற்குப் பிறகு சதுர்த்தசீ இருக்கின்றதோ, அந்த அமை ‘ஸிநீவாலீ’ எனப்படுகிறது. அது ச்ராத்தத்தில் நிஷ்பலமாகும்.
बृहस्पतिरपि - मध्याह्नाद्या त्वमावास्या परस्तात् संप्रवर्तते । भूतविद्धा तु सा ज्ञेया न सा पञ्चदशी भवेत् इति । अत्र मध्याह्लादूर्ध्वमपराह्णमतिक्रम्य परस्तादमावास्या प्रवर्तत इति व्याख्येयम्। तदेतद्वचनद्वयमपरेद्युरेवापराह्नव्याप्तौ योजनीयम् ।
ப்ருஹஸ்பதியும் எந்த அமாவாஸ்யை மத்யாஹ்னத்திற்குப் பிறகு வருகின்றதோ, அது ‘பூதவித்தை’ எனப்படுகிறது. அது அமையாகாது. இவ்விடத்தில் மத்யாஹ்னத்திற்குப் பிறகு அபராஹ்ணத்தை யதிக்ரமித்து எந்த அமாவாஸ்யை வருகிறதோ, அது என்று வ்யாக்யானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு வசனமும் மறு நாளில் மட்டில் அபராஹ்ண வ்யாப்தியுள்ள விஷயத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
यत्तु बोधायनवचनम् - घटिकैकाप्यमावास्या प्रतिपत्सु न. चेत्तदा । भूतविद्धैव सा ग्राह्या दैवे पित्र्ये च कर्मणि इति । प्रतिपत्सु
घटिकैकापि कर्मकालसम्बन्धिनी यदि न स्यादित्यर्थः । तदेतद्वचनं
[[200]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः पूर्वेद्युरेवापराह्नव्याप्तौ द्रष्टव्यम् । यच्च हारीतेनोक्तम् – पूर्वाह्णे चेदमावास्या ह्यपराह्णे न चेत्तु सा । प्रतिपद्यपि कर्तव्यं श्राद्धं श्राद्धविदो विदुः इति, तद्दिनद्वयेऽप्यपराह्णव्यापित्वाभावे सति कुतपकालव्यापित्वेनानग्निकेन परदिने कर्तव्यमित्येवं परम् । तथा च तेनैवोक्तम्
भूतविद्धाऽप्यमावास्या प्रतिपन्मिश्रिताऽपि वा । पित्र्ये कर्मणि विद्वद्भिर्ग्राह्या कुतपकालिकी इति ।
போதாயனர் :‘ப்ரதமை தினத்தில் அமாவாஸ்யை ஒரு நாழிகையாவது இல்லாவிடில், அப்பொழுது சதுர்த்தசீ வித்தமான அமாவாஸ்யையே தேவ பித்ரு கார்யங்களில் க்ரஹிக்கத் தகுந்தது’ என்று சொல்லிய வசனமுள்ளதே யெனில், ப்ரதமையில் ஒரு நாழிகையாவது கர்மகால வ்யாப்தி உள்ளதாயில்லாவிடில், என்பது பொருள். ஆகையால் இந்த வசனம் முதல் நாளிலேயே அபராஹ்ண வ்யாப்தியிருக்கும் பக்ஷத்தில் அறியத் தகுந்தது. ஹாரீதரால்
‘அமாவாஸ்யை பூர்வாஹ்ணத்தில் இருந்து அபராஹ்ணத்தில் இல்லாவிடில், அப்பொழுது ப்ரதமையிலும் ச்ராத்தத்தைச் செய்யலாம், என்று ச்ராத்த சாஸ்த்ரஜ்ஞர்கள் சொல்லுகின்றனர்”, என்று சொல்லப்பட்ட வசனமோவெனில், அந்த வசனம், இரண்டு தினங்களிலும் அபராஹ்ண வ்யாப்தி யில்லாவிடில் குதபகால வ்யாப்தியிருப்பதால் மறுநாளில் அநாஹிதாக்னி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியதாம்.
श्लोकगौतमोऽपि – पूर्वाह्णे चेत् प्रतिपदो भूते सायममा यदि । आरभ्य कुतपे श्राद्धं रौहिणं नैव लङ्घयेत् इति । भृगुरपि — मध्यन्दिनं पितॄणां यदमावास्यान्त्यलिप्तिका । तस्माद्यदह्नि पर्वान्तस्तत्र श्राद्धं समाचरेत् इति । यत्र मध्याह्ने दर्शावसानं तत्र श्राद्धमित्यर्थः ।
ச்லோக
கௌதமரும் :ப்ரதமையின் பூர்வாஹ்ணத்திலும், சதுர்த்தசியின் ஸாயங்காலத்திலும் அமையிருந்தால், அப்பொழுது குதபத்தில் ச்ராத்தத்தை
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[201]]
யாரம்பித்து ரௌஹிண முஹுர்த்தத்தை அதிக்ரமிக்கக் கூடாது. ப்ருகுவும் :எந்தத் தினத்தில் அமாவாஸ்யை அந்த்யத்துடன் சேர்ந்துள்ளதோ, அது பித்ருக்களைச் சேர்ந்தது. ஆகையால், எந்தத் தினத்தில் அமாவாஸ்யையின் முடிவுள்ளதோ, அன்று ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். எந்தத் தினத்தில் மத்யாஹ்னத்தில் அமாவாஸ்யையின் முடிவோ, அந்தத் தினத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டுமென்பது பொருள்.
यत्तु भरद्वाजवचनम्
―
यदि सङ्गवकाल-
स्पृगमावास्यान्त्यनाडिका । तदा तस्मिन् दिने श्राद्धं कुर्यात् पूर्वेद्युरन्यथा इति । यदपि नारदवचनम् सङ्गवस्पृगमावास्या चेत्तदहन्येव पार्वणम् । ऊना चेत् घटिका षट्काद्भवेत् पूर्वदिने विधिः इति, तदामश्राद्धविषयम्, तच्च वक्ष्यते । यत्तु हारीतवचनम् कन्यामकरमीनेषु तुलायां मिथुने तथा । भूतविद्धैव सर्वेषां पूज्या भवति यत्नतः इति, तत् व्रत विषयम् । तथा च जाबालि : -तुलायां मकरे मीने कन्यायां मिथुनेऽप्यमा । भूतविद्धा व्रते ग्राह्या शेषेषु प्रतिपद्युता
பரத்வாஜரின் வசனம் :அமாவாஸ்யையின் முடிவிலுள்ள நாழிகை ஸங்கல்ப காலத்தை ஸ்பர்சிப்பதாயிருந்தால், அப்பொழுது அந்தத் தினத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். வேறு விதமாக இருந்தால் முதல் நாளில் செய்ய வேண்டும். நாரதர்
“அமாவாஸ்யை ஸங்கவத்தை ஸ்பர்சித்துள்ளதாகில், அன்றைய தினத்திலேயே ச்ராத்தம். ஆறு நாழிகைக்குக் குறைந்துள்ளதாகில், முதல் நாளிலேயே ச்ராத்தம்” என்று சொல்லிய வசனம் ஆம ச்ராத்தத்தைப் பற்றியது. அது இனி சொல்லப்படும். ஆனால், ஹாரீதர் :‘கன்யாமாஸம், மகரமாஸம், மீனமாஸம், துலா மாஸம், மிதுனமாஸம்
வைகளில் சதுர்த்தசீ வித்தமான அமாவாஸ்யையே
[[202]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எல்லோருக்கும் ச்லாக்யமாக ஆகின்றது’, என்று சொல்லிய வசனமோவெனில், அது வ்ரதத்தைப் பற்றியது. அவ்விதமே, ஜாபாலி: - துலாமாஸம், மகரமாஸம், மீன மாஸம், கன்யாமாஸம், மிதுனமாஸம் இவைகளில் அமை சதுர்த்தசியுடன் கூடியது வ்ரதங்களில் க்ரஹிக்கத் தகுந்தது. மற்ற மாஸங்களில் ப்ரதமையுடன் கூடியது க்ரஹிக்கத் தகுந்தது.
सर्वमेतत् सङ्गृहीतं कालनिर्णये - श्राद्धेऽपराह्णकालीनो दर्श आब्दिकवन्मतः । दिनद्वयेऽप्येकदेशवृद्धौ ग्राह्यो महत्त्वतः । तुल्यत्वं पूर्वोऽन्यथोत्तरः
चेदेकदेशे क्षये
कृत्स्नव्याप्तौ
द्वयोरह्नोरुत्तरस्तिथिवृद्धितः I साम्यनग्निव्यवस्था स्यान्न स्याच्चेदपराह्णयोः । पूर्वेद्युस्सानिकः कुर्यादुत्तरेद्युरनग्निकः इति ।
இவையெல்லாம் கால நிர்ணயத்தில் சேர்த்துச்
சொல்லப்பட்டுள்ளது
அபராஹ்ணத்தில் ஏகதேச
இரண்டு தினங்களிலும் வ்யாப்தியிருந்தால்
அதிகமாயுள்ளதை க்ரஹிக்கவும். இரண்டு தினங்களிலும் ஏகதேச வ்யாப்தி ஸமமாகவிருந்தால் க்ஷய விஷயத்தில் முதல் திதியையும், வ்ருத்தி விஷயத்தில் மறு திதியையும் க்ரஹிக்க வேண்டும். இரண்டு தினங்களிலும் அபராஹ்ணத்தின் முழுவதிலும் வ்யாப்தியில்லாம லிருந்தால் ஆஹிதாக்னி அநாஹிதாக்னி பேதத்தால் வ்யவஸ்தை என்றறியவும். ஆஹிதாக்னி முதல் நாளில் செய்ய வேண்டும். அநாஹிதாக்னி மறுநாளில் செய்ய வேண்டும்.
――
अत्र दिनद्वयेऽप्यपराह्णस्पर्शाभावपक्षे सान्यनग्निव्यवस्था कृता । षड्धर्मीये दर्शो यत्रापराह्णं स्पृशति स दिवसः श्राद्धकालो द्वयोश्चेदद्यत्रानल्पः स तु स्याद्यदि भवति समः क्षीयमाणे तु पूर्वः । वृद्धौ साम्येऽप्यनग्नेर्युवतिवृषलयोश्च श्व एवाहिताग्नेः पूर्वोन त्वापरानं स्पृशति स 374: அட4!: 9:39 ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
இரண்டு
[[203]]
நாளிலும்
இவ்விஷயத்தில் அபராஹ்ணத்தில் ஸ்பர்சமில்லாத பக்ஷத்தில் ஆஹிதாக்னி அநாஹிதாக்னிகளுக்கு வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது. ஷட்தர்மீயத்தில்:எந்தத் தினத்தில் தர்சம் அபராஹ்ணத்தைத் தொடுகிறதோ, அந்தத் தினம் ச்ராத்த காலம் ஆகும். இரண்டு நாளிலும் அபராஹ்ண ஸ்பர்சம் இருந்தால், எந்தத் தினத்தில் அதிக வ்யாப்தி உள்ளதோ, அது ச்ராத்த காலம் ஆகும். இரண்டு தினங்களிலும் ஸமமாக இருந்தால், க்ஷயத்தில் முதல் நாள் ச்ராத்த திதி. வ்ருத்தியிலும் ஸாம்யத்திலும் அநாஹிதாக்னி, ஸ்த்ரீகள், சூத்ரன் இவர்களுக்கு மறுநாளிலேயே ச்ராத்த கர்மம். ஆஹிதாக்னிக்கு முதல் நாள் ச்ராத்த காலம். இரண்டு தினங்களிலும் அபராஹ்ண ஸ்பர்சம் இல்லாவிடில், குதப வ்யாப்தி உள்ளதினம் ச்ராத்த காலம்.
पूर्वदिने परदिने वाऽपराह्णस्पर्शे तदेव दर्शस्पर्शयुक्तं दिनं ग्राह्यम्, उभयत्र स्पर्शे यत्रापराह्णे दर्शस्पर्शः अनल्पः - अधिकः, तदेव दिनं ग्राह्यम्, द्वयोरपराह्णयोः स्पर्शसाम्ये क्षयपक्षे सर्वैः पूर्वदिनं ग्राह्यम् । वृद्धौ साम्येच साग्नेः पूर्वं निरग्नेः स्त्रीशूद्रयोश्च परदिनं ग्राह्यमित्यर्थः ।
முதல் நாளிலோ மறுநாளிலோ அபராஹ்ணத்தில் தர்ச ஸ்பர்சம் உள்ள தினம் க்ராஹ்யம் ஆகும். இரண்டு நாளிலும் அபராஹ்ண ஸ்பர்சம் இருந்தால், எந்தத் தினத்தில் அதிக ஸ்பர்சம் உள்ளதோ, அந்தத் தினமே க்ராஹ்யம் ஆகும். இரண்டு அபராஹ்ணங்களிலும் வ்யாப்தி ஸமமாய் உள்ள பக்ஷத்தில், க்ஷய விஷயத்தில் எல்லோராலும் முதல் தினம் க்ராஹ்யம் ஆகும். வ்ருத்தியிலும், ஸாம்யத்திலும் ஆஹிதாக்னிக்கு முதல் தினம் க்ராஹ்யம் ஆகும். அநாஹிதாக்னிக்கும், ஸ்த்ரீ சூத்ரர்களுக்கும் மறுதினம் க்ராஹ்யம் ஆகும், என்பது பொருள்.
[[204]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः प्रकारान्तरमुक्तं कालादर्शे अमावास्या द्विधा शुद्धा भूतविद्धा च सा पुनः । चतुर्धा प्रतिपद्येव भूत एवापराह्निकी । तथा विधोभयत्र स्यादुभयत्रातथाविथा । शुद्धा निस्संशया बिद्धा प्रथमापरकालिकी । द्वितीया तु भवेत् पूर्वा तृतीया तु तिथेः क्षये । साम्यनग्निस्त्रीशूद्राणां पौर्वापर्याद्वयवस्थिता । वृद्धौ परैव सर्वेषां सैव साम्येऽपि सम्मता । चतुर्थ्यपि परा ग्राह्या यत् सा कुतपकालिकी इति ।
,
மற்றோர் ப்ரகாரம் சொல்லப்பட்டுள்ளது, காலாதர்சத்தில்:அமாவாஸ்யை ‘சுத்தா’ என்றும், ‘சதுர்த்தசீ வித்தா’ என்றும் இரண்டு விதம் ஆகும். அதே மறுபடி நாலு விதமாகும். ப்ரதமையிலேயே அபராஹ்ண வ்யாப்தி உள்ளது, சதுர்த்தியிலேயே அபராஹ்ணவ்யாப்தி உள்ளது, இரண்டு தினங்களிலும் அபராஹ்ண வ்யாப்தி உள்ளது, இரண்டு தினங்களிலும் வ்யாப்தி இல்லாதது. சுத்தா என்கிற அமையில் ஸம்சயம் இல்லை. வித்தையானது, ப்ரதமையில் அபராஹ்ணத்தில் வ்யாப்தி உள்ளது. வித்தையில் அபராஹ்ணத்தில் வ்யாப்தியுள்ளதிதிக்ரஹிக்கத் தக்கது. இரண்டாவது பக்ஷத்தில் முதல் திதி க்ராஹ்யம் ஆகும். மூன்றாவது பக்ஷமான திதியானது அமாவாஸ்யையின் க்ஷயத்தில், ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி, ஸ்த்ரீ, சூத்ரர்கள் இவர்களைப் பொறுத்து வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது. திதி வ்ருத்தி விஷயத்தில் எல்லோருக்குமே மறு திதியே க்ராஹ்யம். ஸாம்யத்திலும் அப்படியே. குதபகால வ்யாப்தியுள்ள நாலாவது திதியிலும் மறுதிதியே க்ராஹ்யம் ஆகும்.
उभयत्रापराह्निकी तृतीया सा अमावास्या क्षये आहिताग्नेः पूर्वा अनन्यादीनां परा, तिथिवृद्धौ साम्ये च परैवेत्यर्थः । अत्र कृत्स्नापराह्णव्यापित्वे तदेकदेशव्यापित्वेऽप्ययमेव निर्णय इति स्पर्शाधिक्यमनादृत्योक्तम् एतत् तत्राल्पत्वमहत्त्वाभ्यां निर्णयः पितृकर्मणि इत्यादि स्मरणादुपेक्ष्यम् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[205]]
இரண்டு நாளிலும் அபராஹ்ண வ்யாப்தியுள்ள மூன்றாவதான எந்தத் திதியோ, அந்த அமாவாஸ்யை க்ஷய விஷயத்தில் ஆஹிதாக்னிக்கு முதல் திதி. அநாஹிதாக்னி முதலியவர்க்கு மறுதிதி. வ்ருத்தியிலும் ஸாம்யத்திலும் மறு திதியே க்ராஹ்யம், என்பது பொருள். இவ்விஷயத்தில், அபராஹ்ணம் முழுவதும் வ்யாப்தி
முழுவதும் வ்யாப்தி பக்ஷத்திலும், அபராஹ்ணத்தின் ஏகதேச வ்யாப்தி பக்ஷத்திலும், இதே நிர்ணயம், என்று, ஸ்பர்சம் அதிகமாய் இருப்பதை ஆதரிக்காமல் சொல்லப்பட்டுள்ளது. இது ‘அவ்விஷயத்தில், அல்பத்தன்மை, அதிகத்தன்மை என்பவைகளால் ச்ராத்தத்தில் நிர்ணயம்’ என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்கள் இருப்பதால் ஆதரிக்கத் தகுந்ததில்லை.
एवं च पूर्वत्र परत्र वा एकस्मिन् दिने अपराह्णे अमावास्या स्पर्शे
सति तदेव ग्राह्यम्, दिनद्वयेऽप्येकदेशवैषम्येणापराह्नव्याप्तौ
यत्राधिकव्याप्तिस्तदेव ग्राह्यम्, साम्येनैकदेशव्याप्तौ अमावास्याक्षये पूर्वदिनम्, वृद्धावुत्तरदिनम्, दिनद्वयेऽपि कृत्स्नापराह्णव्याप्तावुत्तरदिनम् । दिनद्वयेऽप्यपराह्नस्पर्शाभावे आहिताग्नेः पूर्वदिनम्, अनाहिताग्निस्त्रीशूद्राणां परदिनमिति कालनिर्णयोक्त दर्शनिर्णयः
இவ்விதம் இருப்பதால், முதல் நாளிலோ, மறு நாளிலோ ஒரு தினத்தில் அபராஹ்ணத்தில் அமாவாஸ்யை ஸ்பர்சம் இருந்தால், அந்தத் தினமே க்ராஹ்யம் ஆகும், இரண்டு தினங்களிலும் ஸமம் இல்லாமல் ஏகதேச வ்யாப்தி இருந்தால், எந்தத் தினத்தில் அதிக வ்யாப்தி உள்ளதோ அந்தத் தினமே க்ராஹ்யம் ஆகும். ஸமமாகவே இரண்டு தினங்களிலும் ஏகதேச வ்யாப்தி இருந்தால், அமாவாஸ்யையின் க்ஷயபக்ஷத்தில் முதல் நாள் க்ராஹ்யம் ஆகும், வ்ருத்தி பக்ஷத்தில் மறுதினம் க்ராஹ்யம் ஆகும். இரண்டு தினங்களிலும் அபராஹ்ணம் முழுவதும் வ்யாப்தி206
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இருந்தால் மறு தினம் க்ராஹ்யம் ஆகும். இரண்டு தினங்களிலும் அபராஹ்ண ஸ்பர்சம் இல்லாவிடில் ஆஹிதாக்னிக்கு முன் தினமும், அநாஹிதாக்னி, ஸ்த்ரீ, சூத்ரர்கள் இவர்களுக்கு மறுதினமும் க்ராஹ்யம், என்று கால நிர்ணயத்தில் சொல்லப்பட்டுள்ள தர்சநிர்ணயம்
சிஷ்டர்களுக்கு ஸம்மதமாயுள்ளது.
आहिताग्नेर्दर्शश्राद्धमेव मासिश्राद्धं नापरमित्याह मनुः पितृयज्ञं तु निर्वर्त्य विप्रश्चन्द्रक्षयेऽग्निमान्। पिण्डान्वाहार्यंकं श्राद्धं कुर्यान्मासानुमासिकम्। पिण्डानां मासिकं श्राद्धमन्वाहार्यं विदुर्बुधाः । न दर्शेन विना श्राद्धमाहिताग्नेर्द्विजन्मनः इति । अग्निमान् विप्रः அரிகேசரிரிச்சு:, –
fஏன் - श्रौतं पिण्डपितृयज्ञम्, निर्वर्त्य, पिण्डान्वाहार्यकम् - पिण्डपितृयज्ञाङ्गभूतानां f9°31714, 37 - 917,
पिण्डपितृयज्ञाङ्गभूतानां पिण्डानाम्, अनुपश्चात्, आहार्यम् प्रयोज्यम्, आहार्यमेवाहार्यकम्, मासानुमासिकम् - प्रतिमासं कुर्यात् । मासिकं श्राद्धम्, मासिश्राद्धमेव पिण्डानामन्वाहार्यम्, पश्चात् प्रयोज्यं विदुर्बुधाः, दर्शश्राद्धेन विना मासिश्राद्धं नापरमित्यर्थः ।
ஆஹிதாக்னிக்கு தர்ச ச்ராத்தமே மாஸி ச்ராத்தமாகும். தனியாக வேறு இல்லை என்றார், மனு: ஆஹிதாக்னியான ப்ராம்ஹணன் அமாவாஸ்யையில் பித்ருயஜ்ஞத்தைச்செய்து, மாஸி ச்ராத்தமாகிய பிண்ட பித்ரு யஜ்ஞத்தையும் செய்ய வேண்டும். பிண்டதானத்தையே மாஸி ச்ராத்தம் என்கின்றனர் அறிந்தவர்கள். ஆஹிதாக்னியான ப்ராம்ஹணனுக்குத் தர்ச ச்ராத்தம் தவிர வேறு ச்ராத்தம்
இல்லை. இதன் பொருள்:அக்னிமான் விப்ர ஆஹிதாக்னியான ப்ராம்ஹணன், சந்த்ர க்ஷயே அமாவாஸ்யையில், பித்ருயஜ்ஞம் ச்ரௌதமான அங்கங்களான
பிண்டபித்ரு
யஜ்ஞத்திற்கு
Sur
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[207]]
பிண்டங்களுக்கு, அனு -பிறகு, ஆஹார்யம் -கொடுக்க வேண்டிய ச்ராத்தத்தை, மாஸானுமாஸிகம் - ஒவ்வொரு மாஸத்திலும், குர்யாத் - செய்ய வேண்டும். மாஸிக ச்ராத்தமே பிண்டங்களுடையதானம். பின்னால் செய்யக் கூடியது, என்று வித்வான்கள் சொல்லுகின்றனர். தர்ச ச்ராத்தத்தைத் தவிர்த்து வேறு மாஸி ச்ராத்தம் என்பது இல்லை, என்பது பொருள்.
अस्य कालमाह कात्यायनः • पिण्डान्वाहार्यकं श्राद्धं क्षीणे राजनि शस्यते । वासरस्य तृतीयेऽम्शे नातिसन्ध्यासमीपतः । अष्टर्मेऽशे चतुर्दश्याः क्षीणो भवति चन्द्रमाः । अमावास्याष्टमांशे च पुनः कीलो भवेदणुः इति । अत्र नातिसन्ध्यासमीपतः इति सायङ्कालस्य निषेधादपराह्णः कर्मकाल इति कालनिर्णये व्याख्यातम् । यत्तु गौतमवचनम्
- अमावास्योदये यत्र विद्यते तत्र वासरे । प्रतिपद्यपि कुर्वीत श्राद्धकर्म
:5
இதற்குக் காலத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:பிண்டபித்ரு யஜ்ஞ ச்ராத்தம் சந்த்ரன் க்ஷயித்திருக்கும் பொழுது சொல்லப்படுகிறது. பகலின் மூன்றாவது பாகத்தில் விதிக்கப்படுகிறது. ஸந்த்யா ஸமீபத்தில் விதிக்கப்படவில்லை. சதுர்த்தசீ திதியின் எட்டாவது பாகத்தில் சந்த்ரன் க்ஷணனாகிறான். அமாவாஸ்யையின் எட்டாவது பாகத்தில் மறுபடி சிறிய துண்டாக உண்டாகிறான். இவ்விஷயத்தில், ஸந்த்யா காலத்தின் அதிக ஸமீபத்தில் கூடாது என்பதால் என்று ஸாயங்காலத்தை நிஷேதித்து இருப்பதால், அபராஹ்ணம் கர்மகாலம், என்று காலநிர்ணயத்தில் வ்யாக்யானம் பண்ணப்பட்டுள்ளது. ஆனால், கௌதம வசனம்:“எந்தத் தினத்தில் ஸூர்யோதயத்திற்குப் பிறகு அமாவாஸ்யை இருக்கிறதோ, அன்று ப்ரதமையிலும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்” என்று உள்ளது.
[[208]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
यच्च बृहस्पतिवचनम् —अमावास्याकलामात्रमुदये यत्र विद्यते । तत्र स्नानजपश्राद्धव्रतहोमादि कारयेत् इति, तत्र श्राद्धशब्दः पिण्डपितृयज्ञपरः । अन्यथा सिनीवाली द्विजैर्ग्राह्या साग्निकैः पितृकर्मणि इति वचनविरोधप्रसङ्गात् ।
ப்ருஹஸ்பதி வசனம்:—“எந்தத் தினத்தில் உதயத்தில் அமாவாஸ்யை ஒரு கலை அளவாவது உள்ளதோ, அந்தத் தினத்தில் ஸ்நானம், ஜபம்,ச்ராத்தம், வ்ரதம், ஹோமம் முதலியதைச் செய்ய வேண்டும்”, என்றும் உள்ளதே எனில், அதில் ச்ராத்தம் என்ற பதம், பிண்ட பித்ரு யஜ்ஞத்தைப் பற்றியது. இல்லாவிடில், ‘ஆஹிதாக்னிகளான த்விஜர்கள் பித்ருகர்மத்தில் ஸிநீவாலியை க்ரஹிக்க வேண்டும்” என்ற வசனத்திற்கு விரோதம் ஏற்படக்கூடும்.
एवं च प्रतिपद्दिने किञ्चिदमावास्यासम्बन्धेऽपि तत्र पिण्डपितृयज्ञः, पूर्वदिने श्राद्धं कर्तव्यम् । न चैवं पितृयज्ञं तु निर्वर्त्येति पितृयज्ञस्य
। पूर्वभावित्ववचनं विरुद्धचेतेति शङ्कनीयम् तस्य प्रायिकाभिप्रायत्वात् । न पुनः सर्वत्र कृतपिण्डपितृयज्ञस्यैवाग्निमतः श्राद्धाधिकार इति मनुना नियम्यते । परमार्थतस्तु पितृयज्ञशब्दस्तर्पणपरः ।
இவ்விதம் இருப்பதால், ப்ரதமா திதியில் கொஞ்சம் அமாவாஸ்யை ஸம்பந்தம் இருந்தாலும் அன்று பிண்ட பித்ரு யஜ்ஞம். தர்சச்ராத்தத்தை முதல் நாளில் செய்ய வேண்டும். இவ்விதம் இருப்பதால், ‘பிண்ட பித்ரு யஜ்ஞத்தைச் செய்து’ என்று பித்ரு யஜ்ஞத்திற்கு முன் செய்யப்படுவதைச் சொல்லும் வசனம் விரோதிக்கும் என்று ஸந்தேஹிக்க வேண்டாம். அந்த வசனம் அநேகமாக உள்ளது என்ற அபிப்ராயத்தை உடையதால். ஆனால், எப்பொழுதுமே பிண்ட பித்ரு யஜ்ஞம் செய்த ஆஹிதாக்னிக்கே ச்ராத்தத்தில் அதிகாரம் என்று நியமம் மனுவினால் செய்யப்படுவது இல்லை. உண்மையிலோ வெனில் பித்ருயஜ்ஞம் என்ற பதமானது தர்ப்பணத்தைச் சொல்வதாகிறது.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
तथा च मत्स्यपुराणे
―
[[209]]
पितृयज्ञं तु निर्वर्त्य तर्पणाख्यं तु
योऽग्निमान् । पिण्डान्वाहार्यकं कुर्यात् श्राद्धमिन्दुक्षये सदा इति । आहिताग्नेर्ब्राह्मणभोजनात्मकमपि श्राद्धं नावश्यकं तत्फलस्यान्यथासिद्धत्वादित्याह मनुः यदेवं तर्पयत्यद्भिः पितॄन् स्नात्वा द्विजोत्तमः । तेनैव सर्वमाप्नोति पितृयज्ञक्रियाफलम् इति । तेनैव - आहिताग्निविहितेन पिण्डपितृयज्ञेनैव ब्राह्मणभोजनात्मक श्राद्धफलमाप्नोतीत्यर्थः । एवं चाहिताग्नेस्तिलतर्पणं पिण्डपितृयज्ञश्वावश्यकः, ब्राह्मणभोजनात्मकं पिण्डान्वाहार्यकश्राद्धं तु वैकल्पिकमित्युक्तं
I
மத்ஸ்யபுராணத்தில்:ஆஹிதாக்னியானவன் தர்ப்பணம் என்று பெயருடைய பித்ருயஜ்ஞத்தை முடித்துவிட்டு, பிண்டபித்ரு யஜ்ஞ ச்ராத்தத்தை தர்சத்தில் எப்பொழுதும் செய்ய வேண்டும். ஆஹிதாக்னிக்கு ப்ராம்ஹண போஜன ரூபமான தர்சச்ராத்தமும் ஆவச்யமும் இல்லை. அதனது பலன் வேறு ப்ரகாரத்தால் ஸித்தித்ததால் என்கிறார் மனு:ப்ராம்ஹணன் ஸ்நானம் செய்து, இவ்விதம் பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்ப்பணம் செய்வது என்பது எதுவோ, அதனாலேயே தர்ச ச்ராத்த பலன் முழுவதையும் அடைகிறான். தேநைவ - ஆஹிதாக்னிக்கு விதிக்கப்பட்ட பிண்டபித்ரு யஜ்ஞத்தாலேயே ப்ராம்ஹண போஜன ரூபமான பலனை அடைகிறான், என்பது பொருள். இவ்விதம் இருப்பதால், ஆஹிதாக்னிக்குத் திலதர்ப்பணமும், பிண்டபித்ரு யஜ்ஞமும் ஆவச்யகம். ப்ராம்ஹண போஜன ரூபமான பிண்டான்வாஹார்யக ச்ராத்தம் விகல்பம் உடையது, என்று சொல்லப்பட்டதாக ஆகிறது.
पिण्डान्वाहार्यकश्राद्धं प्रकृत्य जीवपितृकस्य पिण्डदाने विशेषमाह मनुः — ध्रियमाणे तु पितरि पूर्वेषामेव निर्वपेत् । विप्रवद्वाऽपि तं श्राद्धे स्वकं पितरमाशयेत् । पिता यस्य तु
।
[[210]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
वृत्तस्स्याज्जीवेच्चापि पितामहः । पितुः स्वनाम सङ्कीर्त्य कीर्तयेत् प्रपितामहम् । पितामहो वा तत् श्राद्धं भुञ्जीतेत्यब्रवीन्मनुः । कामं वा तदनुज्ञातो युक्तमेव समाचरेत् इति । विप्रवत् - निमन्त्रित विप्रवत् । वृत्तः - मृतः । पितुः पितामहस्य वा भोजनपक्षे द्वयोरेव पिण्डदानं पिण्डदानस्थाने
भोजनविधानात्, जीवमानेन देयं स्याद्यस्माद्भरतसत्तम । तस्माज्जीवपिता कुर्यात् द्वाभ्यामेव न संशयः इति भविष्यत्पुराणवचनाच्च । पितुः स्वनाम सङ्कीर्त्य कीर्तयेत् प्रपितामहम् इत्यस्मिन् पक्षे प्रपितामहपितुरपि पिण्डं दद्यात्, त्रिषु पिण्डः प्रवर्तते इति नियमात् । कामं वा तदनुज्ञातः इत्यनेन पक्षान्तरमुक्तम्, तदनुज्ञातो युक्तसमाचरणं चात्र पितामहस्यापि पिण्डदानं समस्तपिण्डविलोपो वा । कुतः ? पक्षान्तरस्यासंभवादिति मानवे व्याख्यानेऽभिहितम् ।
பிண்டான்வாஹார்யக ச்ராத்தத்தை ஆரம்பித்து, ஜீவபித்ருகன் செய்யும் ச்ராத்தத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் மனு:பிதா ஜீவித்து இருக்கும் பொழுது முந்தியவர்களுக்கே கொடுக்க வேண்டும். ச்ராத்தத்தில் ப்ராம்ஹணனைப் போல் தனது பிதாவையாவது புஜிப்பிக்கவும். எவனது பிதா இறந்தானோ, பிதாமஹன் ஜீவித்து இருக்கின்றானோ, அவன் பிதாவின் பெயரைச் சொல்லி ப்ரபிதாமஹனைச் சொல்ல வேண்டும். பிதாமஹனாவது அந்த ச்ராத்தத்தில் புஜிக்கலாம், என்றார் மனு. பிதாமஹனால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய் யுக்தமானதைச் செய்யலாம். விப்ரவத் - வரிக்கப்பட்ட ப்ராம்ஹணனைப் போல். வ்ருத்த: இறந்தவன். பிதாவையாவது, பிதாமஹனையாவது புஜிப்பிக்கும் விஷயத்தில் இருவர்க்கே பிண்டதானம். பிண்டதானம் செய்ய வேண்டிய இடத்தில் போஜனம் விதிக்கப்பட்டு இருப்பதால். ‘பிழைத்து இருப்பவன் விஷயத்தில் பிண்டம் கொடுக்கத்தக்கது அல்ல. ‘ஓ / அரசனே ! ஆகையால்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[211]]
ஜீவபிதாவாகியவன் இருவருக்கே கொடுக்க வேண்டும், ‘ஸம்சயமில்லை’ என்று பவிஷ்யத் புராண வசனம் இருப்பதாலும். ‘பிதாவின் பெயரைச் சொல்லி ப்ரபிதாமஹனைச் சொல்ல வேண்டும்’ என்ற இந்தப் பக்ஷத்தில், ப்ரபிதாமஹனுடைய பிதாவுக்கும் பிண்டத்தைக் கொடுக்க வேண்டும். ‘பிண்டதானம் மூன்று
பேர்களுக்கு விதிக்கப்படுகிறது’ என்று நியமம்
இருப்பதால். ‘அவரால் அனுஜ்ஞை செய்யப்பட்டு’ என்ற வசனத்தால் வேறு பக்ஷமும் சொல்லப்பட்டது. அவனுடைய அனுக்ஞையினால் யுத்தத்தைச் செய்வது என்பது ச்ராத்தத்தில் பிதாமஹனுக்கும் பிண்டதானம், எல்லாப் பிண்டங்களையும் கொடுக்காமல் இருப்பது என்பது ஆவது. ஏனெனில், வேறு பக்ஷம் ஸம்பவிக்காததால், என்று மனுஸ்ம்ருதி வ்யாக்யானத்தில் சொல்லப்பட்டுள்ளது.
तथा च निगमे
यो वा जीवति पितॄणां तं भोजयेत् । पितृस्थान इत्येके । जीवतामजीवतां वा देयमेवेति हिरण्यकेतुः इति ।
सपितुः पितृकृत्येषु ह्यधिकारो न विद्यते । न जीवन्तमतिक्रम्य किञ्चिद्दद्यादिति श्रुतिः इति कात्यायनवचनं आहिताग्निकर्तृकपिण्डान्वाहार्यकश्राद्धे न प्रवर्तते ।
ततश्च
.
அவ்விதமே,நிகமத்தில்:— பித்ருக்கள் மூவருள் எவன் ஜீவித்து இருக்கிறானோ அவனைப் புஜிப்பிக்கலாம். பித்ரு ஸ்தானத்தில் என்கின்றனர் சிலர். பிழைத்திருப்பவர்க்கும், இறந்தவர்க்கும் கொடுக்கவே வேண்டும். என்றார் ஹிரண்யகேது. அவ்விதம் இருப்பதால், ஜீவ பித்ருகனுக்குப் பித்ருகார்யங்களில் அதிகாரம் இல்லை, ஜீவித்து இருக்கிற பிதாவை அதிக்ரமித்து ஒரு ச்ராத்தத்தையும் செய்யக்கூடாது, என்கிறது ச்ருதி, என்ற காத்யாயன வசனம் ஆஹிதாக்னி செய்ய வேண்டிய பித்ரு யஜ்ஞச்ராத்தத்தில் ப்ரவர்த்திப்பது இல்லை.
[[212]]
तथा च सुमन्तुः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः न जीवपितृकः कुर्यात् श्राद्धमिष्टिमृते
द्विजः । येभ्य एव पिता कुर्यात् तेभ्यः कुर्वीत साग्निकः । पितामहेऽप्येवमेव कुर्याज्जीवति साग्निकः । साग्निकोऽपि न कुर्वीत
जीवति प्रपितामहे
इति
प्रपितामहग्रहणं
पितृपितामहोपेतप्रपितामहप्रदर्शनार्थम् । अत एव विष्णुः पितरि पितामहे प्रपितामहे च जीवति नैव दद्यात् इति ।
ஸுமந்து:-
மந்து:ஜீவபித்ருகனான ப்ராம்ஹணன் இஷ்டியைத்தவிர்த்து வேறு ச்ராத்தத்தைச் செய்யக்கூடாது. ஜீவபித்ருகனான ஆஹிதாக்னியானவன் பிதா எவர்களுக்குச் செய்வானோ, அவர்களுக்கே செய்ய வேண்டும். பிதாமஹன் ஜீவித்து இருந்தாலும் இவ்விதமே (பிதாமஹன் எவர்களுக்குச் செய்வானோ அவர்களுக்குச்) செய்ய வேண்டும். ஆஹிதாக்னியானாலும் ப்ரபிதாமஹன் ஜீவித்து இருக்கும் விஷயத்தில் செய்யக் கூடாது. ப்ரபிதாமஹன் ஜீவித்து
ருந்தால் என்று சொல்லியது, பிதா, பிதாமஹன் இவர்களுடன் கூடிய ப்ரபிதாமஹன் என்பதைக் காண்பிப்பதற்காக. ஆகையாலேயே, விஷ்ணு:பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன் இவர்கள் ஜீவித்து இருந்தால் செய்யக்கூடாது.
—
स एव - पितरि जीवति श्राद्धं कुर्यात् स येषां पिता कुर्यात्तेषां कुर्यात् पितरि पितामहे च येषां पितामहः इति । पित्रादिषु द्वयोरेकस्य वा मरणेऽपि तेनैवोक्तम्यस्य पिता प्रेतः स्यात् स पित्रे पिण्डं निधाय प्रपितामहात् परं द्वाभ्यां दद्यात्, यस्य पितामहः प्रेतः स्यात् तस्मै पिण्डं निधाय प्रपितामहात् परं द्वाभ्यां दद्यात्, यस्य पिता प्रपितामहश्च प्रेतौ स्यातां स पित्रे पिण्डं निधाय पितामहात् परं द्वाभ्यां दद्यात् इति ।
விஷ்ணுவே:பிதா ஜீவித்து இருக்கும் பொழுது ச்ராத்தத்தைச் செய்யலாம். அந்தப் பிதா எவர்களுக்கு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[213]]
ச்ராத்தத்தைக் கொடுப்பானோ, அவர்களுக்குக் கொடுக்கவும். பிதாவும் பிதாமஹனும் ஜீவித்து இருந்தால், பிதாமஹன் எவர்களுக்குக் கொடுப்பானோ, அவர்களுக்குக் கொடுக்கவும். பிதா முதலிய மூவர்களுள் இருவர் அல்லது ஒருவர் இறந்து இருந்தாலும் அவராலேயே சொல்லப்பட்டுள்ளது:எவனுடைய பிதா இறந்தானோ, அவன் பிதாவுக்குப் பிண்டத்தைக் கொடுத்து, ப்ரபிதாமஹனுக்குப் பிறகு இருவர்களுக்குக் கொடுக்கவும். எவனுக்குப் பிதாமஹன் இறந்து இருக்கிறானோ, அவன் பிதாமஹனுக்குப் பிண்டத்தைக் கொடுத்து, ப்ரபிதாமஹனுக்குப் பிறகு இருவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.எவனுக்குப் பிதா, ப்ரபிதாமஹன், இருவரும் இறந்தனரோ, அவன் பிதாவுக்குப் பிண்டத்தை வைத்து, பிதாமஹனுக்குப் பிறகு இருவர்களுக்குப் பிண்டத்தைக் கொடுக்க வேண்டும்.
पिण्डपितृयज्ञेऽप्याह
.
यज्ञपार्श्वकः
होमान्तः
पितृयज्ञस्स्याज्जीवे पितरि जानतः । पितरं / भोजयित्वा वा पिण्डौ निर्वृणुयात् परौ । उभौ यस्य व्यतीतौ तु जीवेच्चेत् प्रपितामहः । पिण्डौ निर्वृणुयात् पूर्वौ भोजयेत् प्रपितामहम् इति । यमोऽपि विशेषमाहपित्र्यं जीवपितुर्नोक्तमग्नौ होमोऽपि पाक्षिकः । येभ्यो वाऽपि पिता तेभ्यो दद्याद्वैतानकर्मणि । दद्यात्तेभ्यः परेभ्यस्तु जीवेच्च त्रितयं यदि
19 - uuuu:
பிண்டபித்ரு யஜ்ஞ விஷயத்திலும் சொல்லுகிறார், யஜ்ஞபார்ச்வகர்:-பிதாஜீவித்திருந்தால், அறிந்தவன் பித்ரு யஜ்ஞத்தை ஹோமத்துடன் முடிக்கவும் அல்லது பிதாவைப் புஜிக்கச் செய்து மேல் உள்ள இருவர்க்குப் பிண்டங்களைக் கொடுக்கவும். எவனுக்குப் பிதா, பிதாமஹன் இருவரும் இறந்தனரோ, ப்ரபிதாமஹன் ஜீவித்து இருக்கின்றானோ, அவன் முதலில் இரண்டு பிண்டங்களைக் கொடுத்து
[[214]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஜீவ
ப்ரபிதாமஹனைப் புஜிக்கச் செய்யலாம். இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், யமனும்:பித்ருகனுக்குப் பிண்ட பித்ரு யஜ்ஞம் சொல்லப்படவில்லை. அக்னியில் ஹோமம் செய்வதும் வைகல்பிகம் அல்லது பிண்ட பித்ரு யஜ்ஞத்தில் பிதா எவர்களுக்குக் கொடுப்பானோ, அவர்களுக்குப் பிண்டங்களைக் கொடுக்கலாம். பிதா முதல் மூவரும் ஜீவித்து இருந்தால் அவர்களுக்கு மேல் உள்ள மூவருக்குக் கொடுக்கலாம். பித்ர்யம் = பிண்டதானம். வைதாந கர்மம் = பிண்டபித்ரு யஜ்ஞம்.
भविष्यत्पुराणे तु निषेधः कृतः
प्रत्यक्षमर्चनं श्राद्धे निषिद्धं
मनुरब्रवीत् । पिण्डनिर्वापणं चापि महापातकसंमितम् इति । मनुरत्र ज्ञानवान् । मनुना प्रत्यक्षार्चनस्योक्तवान् । आपस्तम्बः जीवपिता न दद्यादाहोमात् कृत्वा विरमेत् इति ।
यदि
பவிஷ்யத் புராணத்திலோவெனில் நிஷேதம் செய்யப்பட்டுள்ளது:“ச்ராத்தத்தில் ப்ரத்யக்ஷமாய்ப் பூஜிப்பது என்பதை நிஷித்தம் என்றார் மனு. பிண்டதானம் செய்வதும் மஹாபாதகத்துக்கு ஸமம் என்றார்.” மனு என்பதற்கு ஞானமுள்ளவர் என்பது பொருள். மனுவான ப்ரத்யக்ஷமாய்ப் பூஜிப்பதைச் சொல்லி உள்ளார். ஆபஸ்தம்பர்:ஜீவபித்ருகன் பிண்டபித்ரு யஜ்ஞம் செய்தால் ஹோமம் முடியும் வரையில் செய்து நின்றுவிட வேண்டும்.
आश्वलायनस्तु
―
पिण्डान्निर्वृणुयात् पराचीनपाणिः पित्रे पितामहाय प्रपितामहायैतत्तेऽसौ ये च त्वामन्विति तस्मै तस्मै य एषां प्रेतः स्यादिति गौणकारिः प्रत्यक्षमितरानर्चयेत्तदर्थत्वात्, सर्वेभ्य एव निर्वृणुयादिति तौल्वलिः क्रियागुणत्वात्, अपि जीवन्ति आत्रिभ्यः प्रेतेभ्य एव निर्वृणुयादिति गौतमः क्रिया ह्यर्थकारिता, उपायविशेषो जीवमृतानां न परेभ्योऽनधिकारान्न प्रत्यक्षं न जीवेभ्यो निर्वृणुयान्न जीवान्तर्हितेभ्यो जुहुयाज्जीवेभ्यस्सर्वहुतं सर्वजीवने इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[4]]
[[215]]
एषां - पित्रादीनां त्रयाणां मध्ये यो यः प्रेतः तस्मै तस्मै निर्वृणुयात् पिण्डं दद्यादितरांस्तु जीवतः प्रत्यक्षमर्चयेत्तदर्थत्वात् पित्रादितृप्तिकरपिण्डार्थत्वात् प्रत्यक्षार्चनस्येति गौणकारिमतम् सर्वेभ्यः पित्रादिभ्यस्त्रिभ्यो जीवेभ्यः प्रेतेभ्यश्च निर्वृणुयात् क्रियागुणत्वात् - क्रियां प्रति तेषां पित्रादीनां गुणभूतत्वादिति तौल्वलि मतम् अपि जीवान्ते - पित्रादिषु त्रिषु मध्ये यो जीवति तदन्ते, आत्रिभ्यः प्रेतेभ्यो जीवाव्यवहितेभ्यो निर्वृणुयात् क्रिया ह्यर्थकारिता, अर्थः - मरणम्, तत् प्रवर्तिता यतः क्रियेति गौतममतम्, उपायेत्यादि जीवतां मृतानां च पिण्डदाने उपाय विशेषो वक्ष्यत इत्यर्थः । अत्रोपन्यस्तेषु पक्षेषु तावद्गौतममतं दूषयति न परेभ्य इति । पित्रादिभ्यस्त्रिभ्यः परेभ्यो न निर्वृणुयादनधिकारात् पित्रे ददाति पितामहाय ददाति प्रपितामहाय ददाति इति श्रुतेस्तेभ्यः परेषां पिण्डदाने नाधिकार आहिताग्नेरित्यर्थः । गौणकरिमतं दूषयति न प्रत्यक्षमिति, प्रेतेभ्यो दद्यात् इति श्रुतेः, प्रत्यक्षमर्चनं श्राद्धे निषिद्धं मनुरब्रवीत् इति स्मृतेश्च । तौल्वलिमतं दूषयति, न जीवेभ्यः इति । सर्वपक्षानुगतं दूषणमाह न जीवान्तर्हितेभ्य इति । अथोपायविशेष उच्यते जुहुयाज्जीवेभ्य इति । पिण्डनिर्वापणमन्त्रेण स्वाहांन्तेन जीवेभ्यो जुहुयात् प्रेतेभ्यो निर्वृणुयात् । सर्वे जीविनश्चेत् सर्वेषां पिण्डानां हवनमित्यर्थः । यथा स्वसूत्रमिह व्यवस्था ।
ஆச்வலாயனரோவெனில்:
“श्रीकृ, TLDODGor
ப்ரபிதாமஹன் இவர்களுக்குக் கவிழ்த்த கையை உடையவனாகப் பிண்டங்களை ‘ஏதத் தே’ என்ற மந்த்ரத்தினால் ‘யேசத்வாமநு’ வரையில் சொல்லிக் கொடுக்கவும், என்றார் கௌணகாரி. மற்றவரை
ப்ரத்யக்ஷமாகவே அர்ச்சிக்கவும், ச்ராத்தம் அவர்களுக்கு ஆகியதால். எல்லோருக்குமே கொடுக்க வேண்டும்,216
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
என்றார் தௌல்வலி என்பவர். க்ரியையில் அவர்கள் குணபூதர்கள் ஆகையால், ஜீவித்து இருப்பவர்களுக்கு மேல் மூவருக்குக் கொடுக்க வேண்டும், என்றார் கௌதமர். க்ரியையானது இறந்தவர்களுக்கு ஆகியதால், ஜீவித்துள்ள மூவருக்கு மேல் பிறருக்குக் கொடுக்கக்கூடாது, அதிகாரம் இல்லாததால். ப்ரத்யக்ஷமாக அர்ச்சனமும் கூடாது. ஜீவித்து இருப்பவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. ஜீவித்து இருப்பவர்களுக்குள் நடுவில் உள்ளவர்களுக்கு ஹோமம் செய்யக் கூடாது. எல்லோரும் ஜீவித்து இருந்தால் எல்லாவற்றையும் ஹோமம் செய்யவும்” என்று.
இதன் பொருள்:ஏஷாம் - இந்தப் பிதா முதலிய மூவருள் எவனெவன் இறந்தானோ, அவனவனின் பொருட்டு, நிர்வ்ருணுயாத் - பிண்டத்தைக் கொடுக்கவும். ஜீவித்திருக்கும் மற்றவரை ப்ரத்யக்ஷமாகவே பூஜிக்கவும். ததர்த்தத்வாத் - பிதா முதலியவர்க்கு த்ருப்தியைச் செய்யும் பிண்டங்களுக்கு ஆகியதால், ப்ரத்யக்ஷார்ச்சனம், என்பது கௌணகாரி மதம். ஸர்வேப்ய: - ஜீவித்து இருக்கும் பிதா முதலியவர்க்கும், அதற்கு மேல் இறந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும். க்ரியாகுணத்வாத் - அந்த க்ரியையைக் குறித்து அவர்கள் குணபூதர்கள் ஆகையால், என்பது தௌல்வலி மதம். அபிஜீவாந்தே - மூவருக்குள் எவன் ஜீவித்து இருக்கின்றானோ அவனுக்குப் பிறகு மூவர் வரையில் இறந்தவர்களுக்கு, பிழைத்து இருப்பவனுக்கு அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும். க்ரியாஹி அர்த்த காரிதா, அர்த்த: மரணம். அதனால் ப்ரவர்த்திக்கச் செய்யப்பட்டது க்ரியை, என்பது கௌதமமதம்.‘உபாய முதலியதற்கு, பிழைத்து இருப்பவர்க்கும், இறந்தவர்க்கும் பிண்டதான விஷயத்தில் உபாய விசேஷம் சொல்லப்படப்
போகிறது என்பது பொருள். இவ்விடத்தில்
சொல்லப்பட்டுள்ள பக்ஷங்களுள் கௌதம மதத்தைத் தூஷிக்கின்றார் ‘ந பரேப்ய:’ என்பதால். பிதா முதலிய மூவர்க்குப் பிறகு உள்ளவர்களுக்குப் பிண்டதானம்
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[217]]
செய்யக் கூடாது, அதிகாரம் இல்லாததால். ‘பிதாவுக்குக் கொடுக்கவும், பிதாமஹனுக்குக் கொடுக்கவும், ப்ரபிதாமஹனுக்குக் கொடுக்கவும்’, என்று ச்ருதி இருப்பதால், அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பிண்டம் கொடுப்பதில் அதிகாரம் இல்லை ஆஹிதாக்னிக்கு, என்பது பொருள். எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது, என்பதற்கும் இதுவே காரணம், அதிகாரம் இல்லை என்பது. கௌணகாரி மதத்தைத் தூஷிக்கின்றார் ‘ந ப்ரத்யக்ஷம்’ என்பதால். ‘இறந்தவர்களுக்குக் கொடுக்கவும்’ என்று ச்ருதி இருப்பதாலும், ‘ப்ரத்யக்ஷமாய் ச்ராத்தத்தில் அர்ச்சனத்தைச் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதாலும் தௌல்வலி மதத்தைத் தூஷிக்கின்றார் ‘ந ஜீவேப்ய:’ என்பதால். எல்லாப் பக்ஷத்திற்கும் சேர்ந்ததான தூஷணத்தைச் சொல்லுகிறார், நஜீவாந்தர் ஹிதேப்ய:’ என்பதால். உபாயவிசேஷம் சொல்லப்படுகிறது, ‘ஜுஹுயாஜ்ஜீவேப்ய:’ என்பதால். பிண்டதானம் இல்லாமல் ஸ்வாஹா என்பதை முடிவிலுள்ள மந்த்ரத்தால் ஜீவித்திருப்பவர்களுக்கு ஹோமம் செய்யவும். இறந்தவர்களுக்கும் பிண்டத்தைக் கொடுக்கவும். எல்லோரும் ஜீவித்து இருந்தால் எல்லாப் பிண்டங்களுக்கும் ஹோமமே தான், என்பது பொருள். இவ்விஷயத்தில் அவர்த்ரப்படி வ்யவஸ்தை அறியத்தக்கது.
FIN
अमायां योगविशेः अथान्यान्यप्यमावास्याविषयाणि वचनानि लिख्यन्ते ।
विष्णुपुराणे
अमावास्या यदा
मैत्रविशाखास्वातियोगिनी । श्राद्धे पितृगणस्तृप्तिमवाप्नोत्यष्टवार्षिकीम् । अमावास्या यदा पुष्ये रौद्रेऽथर्क्षे पुनर्वसौ । द्वादशाब्दं तदा तृप्तिं प्रयान्ति पितरोऽर्चिताः । वासवाजैकपादृक्षे पितॄणां तृप्तिमिच्छताम् । वारुणे चाप्यमावास्या देवानामपि दुर्लभा । नवस्वृक्षेष्वमावास्या यदैतेष्ववनीपते इति । मैत्रं - अनुराधानक्षत्रम्,
[[218]]
tiH - «nAf-4
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
—4, அன்
पूर्वभाद्रपदम्, वारुणम् - शतभिषङ्नक्षत्रम् ।
அமாவாஸ்யையில் யோகபேதங்கள்
இனி அமாவாஸ்யையைப் பற்றிய வேறு வசனங்களும் எழுதப்படுகின்றன. விஷ்ணுபுராணத்தில்: எப்பொழுது அமாவாஸ்யை அனுஷம், விசாகம், ஸ்வாதி இவைகளுடன் சேர்ந்துள்ளதோ, அப்பொழுது ச்ராத்தத்தில் பித்ருக்கள் எட்டு வர்ஷம் வரையில் உள்ள த்ருப்தியை அடைகின்றனர். அமாவாஸ்யை எப்பொழுது புஷ்யம், திருவாதிரை, புனர்வஸு இவைகளுடன் சேர்ந்துள்ளதோ, அப்பொழுது ச்ராத்தத்தில் பித்ருக்கள் பூஜிக்கப்பட்டால் பன்னிரண்டு வர்ஷம் வரையில் உள்ள த்ருப்தியை அடைகின்றனர். அவிட்டம், பூரட்டாதி, சதயம் இவைகளுடன் கூடிய அமாவாஸ்யை தேவர்களுக்கும் கிடைப்பதரிது. இந்த ஒன்பது நக்ஷத்ரங்களிலும் அமாவாஸ்யை சேருவது தேவர்களுக்கும் அரிது.
तत्रैव
|
माघासिते पञ्चदशी कदाचिदुपैति योगं यदि वारुणेन । ऋक्षेण कालस्स वरः पितॄणां नह्यल्पपुण्यैर्नृप लभ्यतेऽसौ । गायन्ति केचित् पितरः कदा नु वर्षा मघा तृप्तिमवाप्य भूयः । माघासितान्ते शुभतीर्थतोयैर्यास्याम तृप्तिं तनयादिदत्तैः । काले धनिष्ठा यदि नाम तस्मिन् भवेत्तु भूपाल तदा पितृभ्यः । दत्तं जलानं प्रददाति तृप्तिं वर्षायुतं तत्कुलजैर्मनुष्यैः इति । तस्मिन् काले माघासितपञ्चदश्यामित्यर्थः ।
விஷ்ணுபுராணத்திலேயே:எக்காலத்திலாவது மாக மாஸத்தின் ருஷ்ண பக்ஷத்தில் அமாவாஸ்யை சதய நக்ஷத்ரத்துடன் சேர்ந்தால் பித்ருக்களுக்கு அந்தச் சிறந்த காலம் அல்ப புண்யத்தால் கிடைக்கக் கூடியதல்ல. ஒ அரசனே சில பித்ருக்கள் இவ்விதம் பாடுகின்றனர்:
.
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[219]]
“எப்பொழுது நாம் வர்ஷ ருதுவில் மகா நக்ஷத்ரத்தில் த்ருப்தியை அடைந்து மறுபடி மாக மாஸத்தின் க்ருஷ்ண பக்ஷத்தின் முடிவில் (அமாவாஸ்யையில்) புத்ரன் முதலியவர்களால் கொடுக்கப்பட்ட சிறந்த புண்ய தீர்த்த ஜலங்களால் த்ருப்தியை அடைவோம்” என்று. அந்த அமாவாஸ்யையில் அவிட்ட நக்ஷத்ரம் வருமாகில், அப்பொழுது பித்ருக்களின் பொருட்டு அவர்கள் குலத்தில் பிறந்த மனிதர்களால் கொடுக்கப்பட்ட ஜலமும் அன்னமும் பதினாயிரம் வர்ஷம் வரையில் உள்ள த்ருப்தியைக் கொடுக்கின்றது.
महाभारतेऽपि — तत्रैव चेत् भाद्रपदस्तु पूर्वः काले तदा यत् क्रियते पितृभ्यः । श्राद्धं परां तृप्तिमुपेत्य तेन युगान् सहस्रं पितरः स्वपन्ति इति । तत्रैव माघासितपञ्चदश्यामित्यर्थः । महाभारत एव
- श्रवणाश्विधनिष्ठार्द्रानागदैवतंमापतेत्। रविवारयुतामायां व्यतीपातः स उच्यते 1 व्यतीपाताख्ययोगोऽयं शतार्कग्रहसन्निभः अमार्कपातश्रवणैर्युक्ता चेत् पुष्यमाघयोः । अर्धोदयः स विज्ञेयः कोटिसूर्यग्रहैस्समः । सौम्यवारेण योगोऽयं महोदय इति स्मृतः इति அதி:அரி:, ஈ: -
-
அந்த
மாகமாஸ
மஹாபாரதத்திலும்:அமாவாஸ்யையில் பூரட்டாதி நக்ஷத்ரம் சேர்ந்தால், அந்தக் காலத்தில் பித்ருக்களின் பொருட்டு எந்த ச்ராத்தம் செய்யப்படுமோ, அதனால் பித்ருக்கள் த்ருப்தியை அடைந்து ஆயிரம் யுகங்கள் வரையில் தூங்குகின்றனர். மஹாபாரதத்திலேயே:ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய அமாவாஸ்யையில் ச்ரவணம், அச்வினீ, அவிட்டம், திருவாதிரை, ஆயில்யம் இவைகளுள் ஒன்று சேர்ந்தால், அது வ்யதீபாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த
வ்யதீபாதயோகம் நூறு ஸூர்ய க்ரஹணங்களுக்கு ஸமமானது. பௌஷ மாஸம் அல்லது மாக மாஸம்
[[220]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
இவைகளில் அமாவாஸ்யையானது ஞாயிற்றுக்கிழமை, வ்யதீபாதயோகம், ச்ரவண நக்ஷத்ரம் இவைகளுடன் கூடியிருந்தால் அது அர்த்தோதயம் எனப்படுகிறது.கோடி ஸூர்ய க்ரஹணங்களுக்கு ஸமமானது. இந்த யோகமே திங்கட் கிழமையுடன் சேர்ந்தால் மஹோதயம் எனப்படுகிறது.
सङ्ग्रहे पातस्यान्तः पूर्वपादस्त्वमायाः श्रोणामध्यं भास्करस्योदयश्च । भानोवरे त्वेष चार्धोदयः स्यात् सौम्ये वारे तं
महापूर्वमाहुः इति । एषः भास्करोदयमात्रं
पूर्वोक्तभारतवचनात्
भानुवारः, अमावस्यातिथिर्वा, न तु भास्करोदयसमये एतादृशयोगश्चेद्विशेषः, उदयानन्तरममा चेदपि भारतवचनानुरोधेन योगे अर्धोदय एव ॥
ஸங்க்ரஹத்தில்:வ்யதீபாத யோகத்தின் முடிவு, அமையின் முதல் பாதம், ச்ரவண நக்ஷத்ரத்தின் நடுப்பாகம், ஸூர்யனின் உதயம் இவைகள் ஞாயிற்றுக் கிழமையில் சேர்ந்தால் அர்த்தோதயம் எனப்படுகிறது. திங்கட்கிழமையில் ஆனால் அதை மஹோதயம் என்கின்றனர். ஸூர்யனின் உதயமாத்ரம் என்பது இல்லை. முன் சொல்லப்பட்ட பாரத வசனத்தால் ஸூர்யோதய ஸமயத்தில் இவ்வித யோகம் இருந்தால் விசேஷம். உதயத்துக்குப் பிறகு அமை வந்தாலும் பாரத வசனத்தை அனுஸரிப்பதால் யோகம் இருந்தாலும் அர்த்தோதயமே.
व्यासः अमा वै सोमवारेण रविवारेण सप्तमी । चतुर्थी भौमवारेण विषुवैस्सदृशं फलम् इति । शङ्खोऽपि अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह । चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाष्टमी । चतस्रस्तिथयस्त्वेतास्सूर्यग्रहणसन्निभाः इति ।
வ்யாஸர்:-
அமாவாஸ்யை
திங்கட்
கிழமையுடனும், ஸப்தமீ ஞாயிற்றுக் கிழமையுடனும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[221]]
சதுர்த்தீ செவ்வாய்க் கிழமையுடனும் சேர்ந்தால் விஷுவ புண்ய காலத்துக்கு ஸமானமான பலத்தைக் கொடுப்பது ஆகும். சங்கரும்:அமாவாஸ்யை திங்கட் கிழமையுடனும், ஸப்தமீ ஞாயிற்றுக் கிழமையுடனும், சதுர்த்தீ செவ்வாய்க் கிழமையுடனும், அஷ்டமி புதன் கிழமையுடனும் சேர்ந்தால், இந்த நான்கு திதிகளும் ஸூர்ய க்ரஹணத்துக்கு ஸமங்களாகும்.
कालादर्शे सङ्गृह्यैतदुक्तम् — मैत्रेन्द्राग्निस्वातियुक्ते दर्शे श्राद्धं करोति यः । प्रीतिं पितॄणामादध्यात् सोऽलभ्यामष्टवार्षिकीम् । आदित्यपुष्यरौद्रर्क्षयुक्तो दर्शो यदा तदा । श्राद्धदः प्रीतिमादध्यात् पितॄणां द्वादशाब्दिकीम् । वारुणाजैक पादृक्षवासवैर्यद्यमा युता । तदा च श्राद्धकृद्दद्यात् पितॄणां तृप्तिमुत्तमाम् । पूर्वभाद्रपदं प्राप्ता माध्यमाश्राद्धदो नरः । यौगसाहस्रिकीं तृप्तिं पितृणामुपकल्पयेत् । वासवेन यदा युक्ता सैवास्यामन्नमम्बु वा । दत्तं वर्षायुतं प्रीतिं पितॄणां जनयेद्ध्रुवम् । रविवारसमेतायाममायां यदि वासवम् । वैष्णवं रौद्रमाहेयमाश्विनं च भवेदुडु । यस्माद्व्यतीपातयोगः शतार्कग्रहसन्निभः । अर्कश्रुतिव्यतीपातयुक्ताऽमा पुष्यमाघयोः । असावर्द्धादयो योगः कोट्यर्कग्रहसन्निभः । सोमवारयुतो दर्शः सूर्यग्रहणसन्निभः इति । स्मृत्यन्तरे - अमा सोमेन भौमेन गुरुणा वा युता यदि । सा तिथिः पुष्कला नाम सूर्यग्रहणसन्निभा इति । इत्यमावास्यानिर्णयः ।
காலாதர்சஸங்க்ரஹத்திலும்:-அனுஷம், விசாகம், ஸ்வாதீ இவைகளுடன் கூடிய அமாவாஸ்யையில் எவன் ச்ராத்தம் செய்கின்றானோ, அவன் பித்ருக்குளுக்கு எட்டு வர்ஷம் வரையில் உள்ள ப்ரீதியைச் செய்வான். புனர்வஸு, புஷ்யம், திருவாதிரை, இவைகளுடன் கூடிய அமை எப்பொழுதோ, அப்பொழுது ச்ராத்தம் செய்பவன் பித்ருக்களுக்குப் பன்னிரண்டு வர்ஷம் வரையில் உள்ள
[[222]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
த்ருப்தியைச் செய்வான். சதயம்,பூரட்டாதி, அவிட்டம் வைகளுடன் அமை கூடினால், அப்பொழுது ச்ராத்தம் செய்பவன் பித்ருக்களுக்குச் சிறந்த த்ருப்தியைச் செய்பவனாவான். பூரட்டாதி நக்ஷத்ரத்துடன்கூடிய மாகமாஸ அமாவாஸ்யையில் ச்ராத்தத்தைச் செய்யும் மனிதன் பித்ருக்களுக்கு ஆயிரம் யுகம் வரையில் உள்ளத்ருப்தியைச் செய்பவனாவான். அந்த (மாகமாஸ) அமையே அவிட்டத்துடன் கூடி இருந்தால், அதில் கொடுக்கப்பட்ட ஜலமாவது அன்னமாவது பித்ருக்களுக்குப் பதினாயிரம் வர்ஷம் வரையில் உள்ளத்ருப்தியைக் கொடுக்கும், நிச்சயம். ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய அமாவாஸ்யையில் அவிட்டம் சேர்ந்தால், அல்லது ச்ரவணம், திருவாதிரை, ஆயில்யம், அச்வினீ, இவைகளுள் ஒன்று சேர்ந்தால் அது வ்யதீபாதம், நூறு ஸூர்ய க்ரஹணத்துக்கு ஸமானம். புஷ்யம் அல்லது மாகமாஸத்தில் அமாவாஸ்யை ஞாயிற்றுக் கிழமை, ச்ரவணம், வ்யதீபாதயோகம் இவைகளுடன் சேர்ந்தால் இது அர்த்தோதயம் எனப்படும், கோடிஸூர்ய க்ரஹணங்களுக்கு ஸமமானது. இதுவே
திங்கட் கிழமையுடன் கூடினால் ஸூர்ய க்ரஹணத்துக்கு ஸமானம். மற்றோர் ஸ்ம்ருதியில்:அமாவாஸ்யையானது திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை, இவைகளுள் ஒன்றுடன் சேர்ந்தால், அந்தத் திதி புஷ்கலா எனப்படும். அது ஸூர்ய க்ரஹணத்துக்கு ஸமமாகும்.
அமாவாஸ்யா நிர்ணயம் முற்றிற்று.
अष्टकाश्राद्धनिरूपणम्।
अथाष्टकाः । ताश्चतस्रः मार्गशीर्षादिमासचतुष्टयापरंपक्षाष्टम्यः तथा च शौनकः - हेमन्तशिशिरयोश्चतुर्णामपरपक्षाणामष्टमीष्वष्टकाः इति । अत्र विशेषमाह विष्णुः अष्टकास्तिस्रोऽष्टम्योऽन्वष्टक्याः पूर्वेद्युः प्रौष्ठपदे हेमन्तशिशिरयोरपरपक्षेषु इति । अन्वष्टक्याः வு:, :-H: ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
அஷ்டகா ச்ராத்த நிரூபணம்.
[[223]]
இனி அஷ்டகைகள் சொல்லப்படும். அவை நான்கு, மார்க்கசீர்ஷம் முதலிய நான்கு மாஸங்களின்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகளாம். அவ்விதமே, சௌனகர்:ஹேமந்த, சிசிர ருதுக்களின் நாலு மாஸங்களின் க்ருஷ்ண பக்ஷங்களின் அஷ்டமிகளில்
அஷ்டகைகள். இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், விஷ்ணு:அஷ்டகைகள் மூன்று. அஷ்டமிகள், மறுநாளில் நவமிகள், முதல் நாளில்ஸப்தமிகள். பாத்ரபத மாஸத்திலும் ஹேமந்த, சிசிர ருதுக்களின் க்ருஷ்ணபக்ஷங்களிலும்.
कालादर्शेऽपि - मार्गशीर्षे च पौषे च माघे प्रौष्ठे च फाल्गुने । कृष्णपक्षेषु पूर्वेद्युरन्वष्टक्यं तथाऽष्टमी । इति तिस्रोऽष्टकास्तासु श्राद्धं कुर्वीत पार्वणम् इति । अत्र पार्वणोक्त्या पित्रादीनां त्रयाणामुद्देश्यत्वम्,अष्टकासु च वृद्धौ च इति पूर्वोक्तवचनेन मात्रादीनामपि तिसृणामुद्देश्यत्वम् । तथा च पितृमेधसारे अष्टकास्वष्टौ विप्रा द्वौ विप्रौ विश्वेदेवौ पित्रादयस्त्रयो मात्रादयस्तिस्रः इति । पितरो यत्र पूज्यन्ते तत्र मातामहा अपि इति वचनान्मातामहादीनामपि त्रय एको वा इति केचित्, तन्न, अष्टानामेव विधानात् ।
—
காலாதர்சத்திலும்:மார்க்கசீர்ஷ மாஸம், பௌஷமாஸம், மாகமாஸம், பாத்ரபத மாஸம், பால்குன மாஸம் இந்த மாஸங்களின் க்ருஷ்ண பக்ஷங்களில் அஷ்டமியிலும், முதல் நாளிலும், மறுநாளிலும், என்று மூன்று அஷ்டகைகள். அவைகளில் பார்வண விதியாக ச்ராத்தம் செய்ய வேண்டும். இவ்விடத்தில் ‘பார்வணம் என்று சொல்லி இருப்பதால், பிதா முதலிய மூவருக்கு உத்தேச்யத் தன்மை. அஷ்டகாஸுசவ்ருத்தௌ ச’ என்று முன் சொல்லப்பட்ட வசனத்தால் மாதா முதலிய
[[224]]
மூவர்க்கும்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தன்மை.
உத்தேச்யத்
அவ்விதமே, பித்ருமேதஸாரத்தில்:-அஷ்டகைகளில் ப்ராம்ஹணர்கள் எட்டு. இரண்டு ப்ராம்ஹணர்கள் விச்வேதேவர்கள். பிதா முதலியவர்க்கு மூன்று, மாதா முதலியவர்க்கு மூன்று, என்று. ‘பிதரோ யத்ர பூஜ்யந்தே தத்ர மாதாமஹா அபி’ என்ற வசனத்தால், மாதாமஹன் முதலியவர்க்கும் மூன்று ப்ராம்ஹணர்கள், அல்லது ஒரு ப்ராம்ஹணன் என்று சிலர். அது இல்லை. எட்டுப் பேர்களையே விதித்து இருப்பதால்.
आपस्तम्बः तमष्टधा कृत्वा ब्राह्मणेभ्य उपहरति इति तात्पर्यदर्शने व्याख्यातमेतत् – अष्टधा कृत्वेत्यष्टभ्यो ब्राह्मणेभ्य इति विधातुम्, तेनेह ब्राह्मणैकत्वबाधः इति । यत्त्वापस्तम्बेनोक्तम् — या माघ्याः पौर्णमास्या उपरिष्टा द्वयष्टका तस्यामष्टमी ज्येष्ठया सम्पद्यते तामेकाष्टकेत्याचक्षते इति । व्यष्टका - कृष्णपक्ष इत्यर्थः । एतत् अपूपं चतुश्शरावमित्यादेर्वक्ष्यमाणप्रयोगस्य माघकृष्णाष्टम्यामेव प्रापणार्थम्, नत्वष्टकान्तरान्वष्टक्यादि निरासार्थम् ।
ஆபஸ்தம்பர்:‘அந்த அபூபத்தை எட்டுப் பாகமாகச் செய்து ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்கவும்’ என்றார். இந்த ஸுத்ரம் தாத்பர்யதர்சனத்தில் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது:எட்டாகச் செய்து என்பது எட்டு ப்ராம்ஹணர்களுக்கு என்று விதிப்பதற்காக. அதனால்
இவ்விடத்தில் ப்ராம்ஹணன் ஒருவன் என்பது
பாதிக்கப்படுகிறது’ என்று. ஆனால், ஆபஸ்தம்பர்:“மாகமாஸ பூர்ணிமைக்கு மேல் எந்த க்ருஷ்ண பக்ஷமோ, அதில் அஷ்டமி திதி ஜ்யேஷ்டா நக்ஷத்ரத்துடன் கூடுகிறது. அந்த அஷ்டமியை ஏகாஷ்டகை என்கின்றனர்” என்று சொல்லி இருக்கின்றாரே எனில், இது ‘அபூபம் சதுச்சராவம்’ என்பது முதலியதால் சொல்லப்படப் போகும் ப்ரயோகம் மாகருஷ்ணாஷ்டமியில் மட்டிலும்,
என்று
சொல்லுவதற்காக. வேறு அஷ்டகைகள் முதலியவற்றைத்
தள்ளுவதற்காக அல்ல.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[225]]
तथा च तेनैवोक्तम् — श्वोभूतेऽन्वष्टका तस्या मासिश्राद्धेन
कल्पो व्याख्यातः इति । आश्वलायनः हेमन्तशिशिरवस्तु चतुर्णामपि सत्तमैः। समर्थैरष्टका कार्या कृष्णानामष्टमीषु च । एकस्यां
हि त्वशक्तेन कार्या गृह्यस्य वर्त्मना इति । बोधायनोऽपि — उपरिष्टान् माघ्याः पौर्णमास्या अपरपक्षस्य सप्तम्यामष्टम्यां नवम्यामिति क्रियेतापि वाऽष्टम्यामेव इति ।
ஆபஸ்தம்பராலேயே சொல்லப்பட்டுள்ளது: ‘மறுநாளில் அந்வஷ்டகை. அதனது ப்ரயோகம் மாஸி ச்ராத்தத்தால் ப்ரயோகம் சொல்லப்பட்டுள்ளது’ என்று. ஆச்வலாயனர்:ஹேமந்த சிசிர ருதுக்களின் நாலு மாஸங்களுடையவும் ருஷ்ண பக்ஷங்களின்
அஷ்டமிகளில் சக்தி உள்ளவர்கள் அஷ்டகா ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சக்தி இல்லாதவன் ஒரு அஷ்டமியிலாவது ச்ராத்தத்தைத் தனது க்ருஹ்யப்படி செய்ய வேண்டும். போதாயனரும்:மாக பூர்ணிமைக்குப் பிறகு க்ருஷ்ண பக்ஷத்தின் ஸப்தமி, அஷ்டமி, நவமி என்ற இந்தத் திதிகளில் அஷ்டகை செய்யப்பட வேண்டும். அல்லது, அஷ்டமியிலாவது செய்ய வேண்டும்.
एतच्चाष्टकाश्राद्धं नित्यम्
अमावास्याव्यतीपात पौर्णमास्यष्टकासुच । विद्वान् श्राद्धमकुर्वाणः प्रायश्चित्तीयते हि सः इति पितामहस्मरणात् । तथाचानुकल्पमाहाश्वलायनः
अप्यनडुहो यवसमाहरेदग्निना वा कक्षमुपोषेदेषा मेऽष्टकेति नत्वेवानष्टकस्स्यात् इति । स्मृत्यन्तरेऽपि — अपि वाऽनूचानेभ्य उदकुम्भमाहरेदपि वा श्राद्धमन्त्रानधीयीत नत्वेवानष्टकस्स्यात् इति । (आश्वलायन स्मृतौ
।
तिलोदकं प्रदातव्यं निर्धनेनातिभक्तितः । अष्टका श्राद्धसिध्यर्थं प्रौष्ठपन्माघमासयोः । अष्टकां ये न कुर्वन्ति स्वशक्त्या मासयोस्तयोः । अन्त्यायां मध्यमायां वाऽसिताष्टम्यां यतात्मना । ते विरूपा दरिद्राश्च भविष्यन्ति भवे भवे इति ।226
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இந்த அஷ்டகா ச்ராத்தம் நித்யம் என்றாகும். “அமாவாஸ்யை, வ்யதீபாதம், பூர்ணிமை, அஷ்டகை இவைகளில் அறிந்தவன் ச்ராத்தம் செய்யாவிடில் ப்ராயச்சித்தத்திற்கு உரியவனாகிறான்” என்று பிதாமஹரின் ஸ்ம்ருதி இருப்பதால். அவ்விதமே அனுகல்பத்தைச் சொல்லுகிறார், ஆச்வலாயனர்:வ்ருஷபத்திற்குப் புல்லையாவது கொடுக்கவும். நெருப்பினால் காய்ந்த புதரையாவது தஹிக்கவும். இது எனது அஷ்டகை என்று அறிய வேண்டும். அஷ்டகை செய்யாதவனாக இருக்கவே கூடாது என்று. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:— அல்லது ஸாங்க வேதாத்யயனம் செய்தவரின் பொருட்டு ஜலகும்பத்தையாவது கொடுக்க வேண்டும். அல்லது ச்ராத்த மந்த்ரங்களையாவது படிக்க வேண்டும். அஷ்டகா ச்ராத்தம் செய்யாதவனாக இருக்கக்கூடாது. (ஆச்வலாயன ஸ்ம்ருதியில்:‘பாத்ரபத மாஸம், மாக மாஸம், இவைகளில் பணம் இல்லாதவன் அதிக பக்தியுடன் எள்ளுடன் கூடிய ஜலத்தையாவது கொடுக்க வேண்டும், அஷ்டகா ச்ராத்தம் ஸித்திப்பதற்காக. அவ்விரண்டு மாஸங்களிலும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் கடைசி அஷ்டமியிலாவது நடுவிலாவது சுத்தமான மனஸுடன் எவர்கள் அஷ்டகா ச்ராத்தத்தைச் செய்யவில்லையோ, அவர்கள் அழகில்லாதவர்களாயும் பணமில்லாத வர்களாயும் ஒவ்வொரு பிறப்பிலும் ஆவார்கள்’ என்று.)
महालयश्राद्धनिरूपणम् ।
अथ महालयश्राद्धं निरूप्यते । तत्र वृद्धमनुः
नभस्यस्यापरः
पक्षो यत्र कन्यां व्रजेद्रविः । स महालयसंज्ञः स्यात् गजच्छायाह्वयस्तथा
I
कन्यागते सवितरि दिनानि दश पञ्च च ।
. पार्वणेनैव विधिना तत्र श्राद्धं विधीयते । प्रतिपद्धनलाभाय द्वितीया हि
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
प्रजाप्रदा । वरार्थिनां तृतीया च चतुर्थी शत्रुनाशिनी । श्रियं प्राप्न पञ्चम्यां षष्ठ्ट्यां पूज्यो भवेन्नरः । गणाधिपत्यं सप्तम्यामष्टम्य बुद्धिमुत्तमाम् । स्त्रियो नवम्यां प्राप्नोति दशम्यां पूर्णकामताम् । वेदां स्तथाऽऽनुयात् सर्वानेकादश्यां क्रियापरः । द्वादश्यां हेमलाभं च प्राप्नोति पितृपूजकः । प्रजां मेधां पशून् पुष्टिं स्वातन्त्र्यं वृद्धिमुत्तमाम् । दीर्घमायुरथैश्वर्यं कुर्वाणस्तु त्रयोदशीम् । अवाप्नोति न सन्देहः श्राद्धं श्राद्धपरो नरः । युवानः पितरो यस्य मृताः शस्त्रेण वै हताः । तेन कार्यं चतुर्दश्यां तेषां वृद्धिमभीप्सता । श्राद्धं कुर्वन्नमावास्यामन्नेन पुरुषः शुचिः । सर्वान् कामानवाप्नोति स्वर्गं वाऽत्यन्तमश्नुते इति ।
மஹாலய ச்ராத்த நிரூபணம்.
இனிமஹாலய ச்ராத்தம் சொல்லப்படுகிறது. அதில், வ்ருத்தமனு:பாத்ரபத மாஸத்தின் க்ருஷ்ண பக்ஷம், ஸூர்யன் கன்னியில் இருக்கும் பொழுது அது ‘மஹாலயம்’ எனப்படும். அவ்விதம் ‘கஜச்சாயா’ என்றும் சொல்லப்படும், என்று. மார்க்கண்டேயர்:ஸூர்யன் கன்யா ராசியை அடைந்திருக்கும் பொழுது பதினைந்து நாட்களிலும் பார்வண விதானமாக ச்ராத்தம் விதிக்கப்படுகிறது. ப்ரதமை தனலாபத்தைக் கொடுக்கும். த்விதீயை ப்ரஜையைக் கொடுக்கும். த்ருதீயை இஷ்டமான வரனைக் கொடுக்கும். சதுர்த்தீ சத்ருக்களை அகற்றும். பஞ்சமியில் செய்பவன் ஸம்பத்தை அடைவான். ஷஷ்டியில் செய்த மனிதன் புகழத் தகுந்தவனாவான். ஸப்தமியில் கூட்டத்திற்குத் லைவனாவான். அஷ்டமியில் சிறந்த புத்தியை அடைவான்.நவமியில் ஸ்த்ரீகளை அடைவான். தசமியில் இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான். ஏகாதசியில் ச்ராத்தம் செய்தவன் எல்லா வேதங்களையும் அடைவான். த்வாதசியில் பித்ருக்களைப் பூஜித்தவன் ஸ்வர்ண லாபத்தை அடைவான். த்ரயோதசியில் ச்ராத்தம் செய்பவன் ப்ரஜை, புத்தி, பசுக்கள், தேஹபுஷ்டி, ஸ்வதந்த்ரத் தன்மை, சிறந்த
த
[[228]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வ்ருத்தி, தீர்க்கமான ஆயுஸ், ஐச்வர்யம் இவைகளை அடைவான், பக்தியுடன் செய்பவன். ஸந்தேஹமில்லை. எவனுடைய பித்ருக்கள் சிறு வயதில் ஆயுதத்தால் அடிக்கப்பட்டு இறந்தார்களோ, அவன் அவர்களுக்கு நன்மையை விரும்பி, சதுர்தசியில் ச்ராத்தத்தைச் செய்யவும். அமாவாஸ்யையில் சுத்தனாய் அன்ன ச்ராத்தம் செய்பவன் இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான். ஸ்வர்க்கத்தையும் அதிகமாக அடைவான்.
यत्तु शाट्यायनेनोक्तम् — नभस्यस्यापरे पक्षे तिथिषोडशकं तु तत् । कन्यास्थार्कान्वितं चेत् स्यात् स कालः श्राद्धकर्मणि इति, तत् आश्वयुक् शुक्लप्रतिपदा सह नभस्यापरपक्षस्य षोडशत्वाभिप्रायेण, तस्यापि क्षीणचन्द्रत्वाविशेषेणापरपक्षानुप्रवेशसम्भवात् । तदाह अहष्षोडशकं यत्तु शुक्लप्रतिपदा सह । चन्द्रक्षयाविशेषेण
साऽपि दर्शात्मिका स्मृता ॥ इति । कालादर्शेऽपि
B
-4444:
पक्षः शुक्लप्रतिपदा सह । महालय इति प्रोक्तो गजच्छायाह्वयस्तथा
ஆனால், சாட்யாயனர்:“பாத்ரபத மாஸத்தின் க்ருஷ்ணபக்ஷத்தில் பதினாறு திதிகள் எவையோ அவை கன்யா மாஸத்துடன் சேர்ந்து இருந்தால் அவை ச்ராத்தத்துக்குரிய காலம்” என்று சொல்லி இருக்கின்றனரே எனில், அது ஆச்வயுஜ சுக்லபக்ஷ ப்ரதமையுடன் சேர்த்து பாத்ரபத மாஸ அபரபக்ஷம் பதினாறு நாள் என்ற அபிப்ராயத்துடன், என்று சொல்லப்பட்டது. அந்த ப்ரதமை திதியும் சந்த்ரன் குறைந்து இருப்பதால் க்ருஷ்ண பக்ஷத்தில் சேரக் கூடும் ஆகையால். அதைச்சொல்லுகிறார், தேவலர்:சுக்லபக்ஷ ப்ரதமையுடன் கூட, பதினாறு திதிகள் எவையோ அவைகளில் சுக்ல ப்ரதமையும் சந்த்ரன் க்ஷயித்து இருப்பதால் அமையாகவே ஆகும்.காலாதர்சத்திலும்:பாத்ரபத மாஸத்தின் க்ருஷ்ண
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர
பாகம்
[[229]]
பக்ஷமானது சுக்ல ப்ரதமையுடன் கூட மஹாளய பக்ஷம் எனப்படுகிறது. கஜச்சாயா என்றும் சொல்லப்படுகிறது.
श्लोकगौतमः कन्यागते सवितरि यान्यहानि तु षोडश । क्रतुभिस्तानि तुल्यानि संपूर्णवरदक्षिणैः इति पञ्चदशदिवसषोडशदिवसविध्योर्त्रीहियववद्विकल्प
अत्र
इंति
माधवीयेऽभिहितम्। नभस्यापरपक्षस्य कन्यास्थार्कान्वितत्वेन प्रशस्ततरत्वमुच्यते, तदभावेऽपि तस्य प्रशस्तत्वात् । तदाह जाबालिः - आगतेऽपि रवौ कन्यां श्राद्धं कुर्वीत सर्वदा । आषाढ्याः पञ्चमः पक्षः प्रशस्तः पितृकर्मसु। पुत्रानायुस्तथाऽऽरोग्य मैश्वर्यमतुलं तथा । प्राप्नोति पञ्चमे दत्वा श्राद्धं कामांस्तथापरान् इति ।
ச்லோக கௌதமர்:“கன்யாமாஸத்தில் பதினாறு திதிகள் எவையோ, அவை ஸம்பூர்ணமான
கோதக்ஷிணைகளைக்
கொடுத்த யாகங்களுக்கு ஸமங்களாகும்” என்று. இவ்விஷயத்தில் பதினைந்து நாள் என்ற விதிக்கும் பதினாறு நாள் என்ற விதிக்கும் வ்ரீஹியவங்களுக்குப் போல் விகல்பம், என்று மாதவீயத்தில் சொல்லப்பட்டுள்ளது. பாத்ரபத மாஸ க்ருஷ்ணபக்ஷத்திற்குக் கன்யா மாஸத்துடன் சேர்ந்து இருப்பதால் அதிக ப்ரசஸ்தத் தன்மை சொல்லப்படுகிறது. அது இல்லாவிடினும் (கன்யாமாஸத்துடன் சேராவிடினும்) ப்ரசஸ்தமானதால். அதைச் சொல்லுகிறார், ஜாபாலி:ஸூர்யன் கன்யா ராசியில்
ராசியில் இருக்கும் பொழுது
எப்பொழுதுமே ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். ஆஷாட பூர்ணிமையில் இருந்து ஐந்தாவது பக்ஷம் ச்ராத்த கார்யங்களில் ப்ரசஸ்தமாகும். ஐந்தாவது பக்ஷத்தில் ச்ராத்தம் செய்தால் புத்ரர்கள், ஆயுள், ஆரோக்யம், அதிக ஐச்வர்யம் இவைகளையும் மற்றும் விரும்பிய காமங்களையும் அடைவான்.
[[230]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
बृहन्मनुः
—
आषाढीमवधिं कृत्वा पञ्चमं पक्षमाश्रिताः । काङ्क्षन्ति पितरः क्लिष्टा अन्नमप्यन्वहं जलम् । तस्मात्तत्रैव दातव्यं दत्तमन्यत्र निष्फलम्। आषाढीमवधिं कृत्वा यः पक्षः पञ्चमो भवेत् । तत्र श्राद्धं प्रकुर्वीत कन्यार्थोऽर्को भवेन्नवा इति । जातुकर्णिश्च नैयो (य) गिकी तिथिर्ह्येषा पक्षो वै पश्ञ्चमः स्मृतः । तस्मिन् हुतं हविर्दत्तं पितॄणामक्षयं भवेत् इति ।
—
ப்ருஹந் மனு:ஆஷாட பூர்ணிமையை அளவாகச் செய்து ஐந்தாவது பக்ஷத்தை அடைந்தவராய் வருந்திய பித்ருக்கள் ப்ரதி தினம் அன்னத்தையும் ஜலத்தையும் விரும்புகின்றனர். ஆகையால், அந்தப் பக்ஷத்திலேயே கொடுக்க வேண்டும். மற்றக் காலத்தில் கொடுக்கப்பட்டது வீணாகும். ஆஷாட பூர்ணிமையை முதற் கொண்டு எந்தப் பக்ஷம் ஐந்தாவதாகுமோ, அதில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்; ஸூர்யன் கன்யா ராசியில் இருந்தாலும் இல்லாவிடினும். ஜாதுகர்ணியும்:இந்த ஐந்தாவது பக்ஷம் ‘நைர்யோகிகீ’ திதி எனப்படுகிறது. அந்தப் பக்ஷத்தில் செய்த ஹோமம் கொடுக்கப்பட்ட அன்னம் இவை அக்ஷயம்
शु.
कौत्सः
—
उत्तराहस्तचित्रासु कन्यायां भास्वति स्थिते ।
कृष्णपक्षो गजच्छाया समानः पितृकर्मसु । पार्वणस्यावृता कुर्यादक्रोधः श्राद्धमत्वरः इति । आवृता प्रकारेण । आदित्यपुराणे — पक्षान्तरेपि कन्यास्थे रवौ श्राद्धं प्रशस्यते । कन्यागते पञ्चमे तु विशेषेणैव कारयेत् इति । शाट्यायनिः पुण्यः कन्यागतः सूर्यः पुण्यः पक्षश्च पञ्चमः । कन्यास्थार्कान्वितः पक्षः सोऽत्यन्तं पुण्य उच्यते इति । आदिमध्यावसानेषु यत्र वचन कन्यास्थार्कान्वितत्वेन कृत्स्नः पक्षः पूज्य इत्यर्थः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
செய்ய
[[231]]
கௌத்ஸர்:உத்தரபல்குனி, ஹஸ்தம், சித்திரா இந்த நக்ஷத்ரங்களில் கன்யா ராசியில் ஸூர்யனிருக்கும் பொழுது ருஷ்ண பக்ஷமானது ச்ராத்தங்களில் கஜச்சாயைக்கு ஸமானமாகும். அக்காலத்தில் பார்வண விதியாக ச்ராத்தத்தைக் கோபம் இல்லாதவனாய் வேகமில்லாதவனாய்ச்
வேண்டும். ஆதித்யபுராணத்தில்:ஸூர்யன் கன்யா ராசியில் இருக்கும் பொழுது வேறு பக்ஷத்திலும் ச்ராத்தம் ப்ரசஸ்தம் எனப்படுகிறது. கன்யா மாஸத்தில் பஞ்சமாபர பக்ஷத்தில் அவச்யம் செய்ய வேண்டும். சாட்யாயனி:-“கன்னியில் ஸூர்யன் இருக்குங் காலம் புண்யமாகும். ஐந்தாவது பக்ஷமும் புண்யமாகும். கன்னியில் ஸூர்யனிருக்கும் பொழுது பஞ்சம பக்ஷம் மிகவும் புண்யம் எனச் சொல்லப்படுகிறது”, என்று. க்ருஷ்ண பக்ஷத்தின் ஆதியிலாவது, நடுவிலாவது, முடிவிலாவது ஏதாவது ஒன்றில் கன்னியுடன் கூடிய ஸூர்யனுடன் சேர்ந்ததால் பக்ஷம் முழுவதுமே புண்யம் என்பது பொருள்.
अत एव कार्ष्णाजिनिः आदौ मध्येऽवसाने वा यत्र कन्यां व्रजेद्रविः । स पक्षस्सकलः पूज्यः श्राद्धषोडशकं प्रति इति । कालादर्शेऽपि रवेः कन्यागतत्वेन पक्षोऽयं पूज्य इष्यते । आदावेवान्तरन्ते वा शस्तः कन्यागते रवौ इति ।
[[17]]
ஆகையால் தான், கார்ஷ்ணாஜினி:எந்த க்ருஷ்ண பக்ஷத்தில் ஆதி, மத்யம், முடிவு இவைகளில் ஒன்றிலாவது ஸூர்யன் கன்யாராசியை அடைந்துள்ளானோ, அந்தப் பக்ஷம் முழுவதும் பதினாறு ச்ராத்தங்கள் செய்யும் விஷயத்தில் புண்யமே ஆகும். காலாதர்சத்திலும்:ஸூர்யன் கன்யாராசியை அடைந்திருப்பதால் இந்தப் பக்ஷம் புண்யம் எனப்படுகிறது. ஆதியிலாவது, நடுவிலாவது, முடிவிலாவது ஸூர்யன் கன்யா ராசியில் இருந்தாலும் ச்லாக்யம் ஆகும்.
[[232]]
पितृमेधसारे कन्यार्कसङ्क्रमे
सिंहान्तकृष्णपक्षस्यादौ मध्येऽन्ते वा महालये YAlErī:,
á: पक्षो
पञ्चम्यादिदशम्याद्यष्टम्यादि वा दर्शान्तं कचिद्दिने वा यथाशक्ति महालय श्राद्धं कुर्यात् इति । प्रतिपदादि दर्शान्तं शुक्लप्रतिपदन्तं वा श्राद्धं कर्तुमशक्तश्चेत् पश्ञ्चम्यादि दर्शान्तमष्टम्यादिदर्शान्तं दशम्यादि दर्शान्तं वा चतुर्थ्या ऊर्ध्वमनिषिद्धे एकस्मिन् दिने वा यथाशक्ति कुर्यादित्यर्थः ।
பித்ருமேதஸாரத்தில்:‘ஸிம்ஹ மாஸத்தின் கடைசியில்
ருஷ்ண பக்ஷத்தின் ஆதியிலாவது, நடுவிலாவது, முடிவிலாவது கன்னியில் ஸூர்ய ஸங்க்ரமணமானால், அந்தப் பக்ஷம் முழுவதும் மஹாளய ச்ராத்தத்தில் ச்லாக்யம் ஆகும். பஞ்சமி முதற்கொண்டு, அல்லது தசமி முதற்கொண்டு, அல்லது அஷ்டமி முதற்கொண்டு அமை வரையில், அல்லது ஒரு தினத்திலாவது சக்திக்கேற்றபடிச்ராத்தத்தைச் செய்யவும்”, என்று. ப்ரதமை முதல் அமாவாஸ்யை வரையில், அல்லது சுக்லபக்ஷப்ரதமை வரையிலாவது ச்ராத்தத்தைச் செய்வதற்குச் சக்தியற்றவனாகில், பஞ்சமி முதல் அமை வரையில், அஷ்டமி முதல் அமை வரையில், அல்லது தசமி முதல் அமை வரையில், அல்லது சதுர்த்திக்கு மேல் நிஷித்தமல்லாத ஒரு தினத்திலாவது யதா சக்தி செய்ய வேண்டும், என்பது பொருள்.
तदाह गौतमः
अपरपक्षे श्राद्धं पितृभ्यो दद्यात् पञ्चम्यादि
दर्शान्तमष्टम्यादि सर्वस्मिन् वा इति । ब्रह्माण्डपुराणे
―
नभस्य कृष्णपक्षे तु श्राद्धं कुर्याद्दिने दिने । त्रिभागपक्षहीनं वा त्रिभागं वाऽर्धमेव वा इति । पञ्चम्यादि दशम्याद्यष्टम्यादि वेत्यर्थः ।
அதைச் சொல்லுகிறார், கௌதமர்:மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பஞ்சமி முதல் அமை வரையிலாவது, அஷ்டமி முதல் அமை
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[233]]
வரையிலாவது. ப்ரம்ஹாண்ட புராணத்தில்:பாத்ரபத ருஷ்ண பக்ஷத்தில் ஒவ்வொரு நாளிலும் ச்ராத்தம் செய்ய வேண்டும். பஞ்சமி முதல் பக்ஷம் முழுவதும், அல்லது தசமி முதல் பக்ஷம் முழுவதும், அல்லது அஷ்டமி முதல் பக்ஷம் முழுவதும் ச்ராத்தம் செய்ய வேண்டும்,
- ।
-
तथा च कालादर्शे — पक्षाद्यादि च दर्शान्तं पञ्चम्यादिदिगादि च । अष्टम्यादि यथाशक्ति कुर्यादापरपक्षिकम् इति । पक्षादिः - प्रतिपत्, दिगादि - दशम्यादि । अत्र सर्वत्र दर्शान्तमिति सम्बध्यते ॥ कात्यायनः अपरपक्षे श्राद्धं कुर्वीतोर्ध्वं चतुर्थ्यां यदहः सम्पद्यते सप्तम्या ऊर्ध्वं यदहस्सम्पद्यते ऋते चतुर्दशीं शाकेनाप्यपरपक्षं नातिक्रमेत् इति । चतुर्थ्यास्सप्तम्या वा ऊर्ध्वं यस्मिन्नहनि द्रव्यादि सम्पद्यते तस्मिन् कुर्यादित्यर्थः । अनेन एकस्मिन्नहनि श्राद्धं कुर्यादित्युक्तं भवति ।
காலாதர்சத்தில்:ப்ரதமை முதல்
அமை வரையிலும், அல்லது பஞ்சமி முதல் அமை வரையிலும், அல்லது தசமி முதல் தர்சம் வரையிலும், அல்லது அஷ்டமி முதல் அமை வரையிலும் மஹாளய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். காத்யாயனர்:“மஹாளய பக்ஷத்தில் சதுர்தசிக்கு மேல் எந்தத் தினம் நேருகிறதோ, அதில் ச்ராத்தத்தைச் செய்யவும். அல்லது ஸப்தமிக்கு மேல் எந்தத் தினம் நேருகிறதோ, அதில் செய்யவும்; சதுர்தசியைத் தவிர்த்து. சாகத்தைக் கொண்டாவது மஹாளய
ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். செய்யாமல் இருக்கக் கூடாது” என்று. சதுர்த்திக்கு மேல், அல்லது ஸப்தமிக்கு மேல், எந்தத் தினத்தில் த்ரவ்யம் முதலியது கிடைக்கின்றதோ, அந்தத் தினத்திலாவது செய்ய வேண்டும், என்பது பொருள். இதனால், ஒரு தினத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டும் என்பது சொல்லியதாகிறது.
सर्वस्मिन् वा द्रव्यादेस्सम्भवे वा
तथा च गौतमः कालनियमश्शक्तितः इति । नागरखण्डेऽपि -
―
आषाढ्याः पञ्चमे
[[234]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
पक्षे कन्यासंस्थे दिवाकरे । यो वै श्राद्धं नरः कुर्यादेकस्मिन्नपि वासरे । तस्य संवत्सरं यावत् तृप्तास्स्युः पितरो ध्रुवम् इति
கௌதமர்:எல்லாத் திதியிலும் செய்யலாம், த்ரவ்யம் முதலியது கிடைத்தால். காலத்தை நியமம் செய்தது சக்தியை அனுஸரித்தது: நாகரகண்டத்திலும்:ஆஷாட பூர்ணிமையிலிருந்து ஐந்தாவது பக்ஷத்தில் ஸூர்யன் கன்யாராசியில் இருக்கும் பொழுது, எந்த மனிதன் ஒரு தினத்திலாவது ச்ராத்தத்தைச் செய்வானோ, அவனது பித்ருக்கள் ஒரு வர்ஷம் முடியும் வரையில் த்ருப்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்.
எளி: ऊर्ध्वं चतुर्थ्याः पितृभ्यो दद्यात् इति । मनुरपि कृष्णपक्षे दशम्यादौ वर्जयित्वा चतुर्दशीम् । श्राद्धे प्रशस्तास्तिथयो यथैता न तथेतराः इति। पक्षमहालये नैव चतुर्दश्यादिवर्ज्यम् । नभस्य कृष्णपक्षे तु श्राद्धं कुर्याद्दिने दिने । नैव नन्दादि वर्ज्यं स्यान्नैव वर्ज्या चतुर्दशी इति काष्र्णाजिनि स्मरणात् ।
வஸிஷ்டர்:சதுர்த்திக்கு மேல் பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டும். மனுவும்:மஹாளய பக்ஷத்தில் தசமி முதல் ஒரு திதியில். சதுர்தசியைத் தள்ளி, இந்தத் திதிகள் ச்ராத்தத்தில் எப்படி ப்ரசஸ்தங்களோ, அப்படி மற்றத் திதிகள் அவ்விதம் ப்ரசஸ்தங்கள் அல்ல. மஹாளயபக்ஷம் முழுவதிலும் ச்ராத்தம் செய்யும் விஷயத்தில் சதுர்த்தசி முதலியதை வர்ஜிக்க வேண்டியதில்லை.“மஹாளய பக்ஷத்தில் ப்ரதி தினமும் ச்ராத்தம் செய்ய வேண்டும். நந்தை முதலியது வர்ஜிக்கத் தகுந்ததல்ல. சதுர்த்தசியும் வர்ஜிக்கத் தகுந்ததல்ல” என்று கார்ஷ்ணாஜினி ஸ்ம்ருதி இருப்பதால். ஆகையாற்றான் சொல்லப்பட்டுள்ளது.
अत एव माधवीयेऽभिहितम् प्रतिपत् प्रभृतिष्वेकां वर्जयित्वा चतुर्दशीम् । शस्त्रेण तु हता ये वै तेभ्यस्तत्र प्रदीयते इति
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
याज्ञवल्क्यवचनं
पञ्चम्यादिपक्षविषयम्,
[[235]]
अन्यथा
कार्ष्णाजिनिवचनस्यानर्थकत्वं प्रसज्येत इति । तथा कालादर्शे - मुक्त्वाद्यपक्षनन्दादि वर्ज्यमाहुर्महर्षय इति । प्रतिपदादिदर्शान्तपक्ष आद्यः, तं मुक्त्वा अन्येषु पक्षेषु नन्दाशुक्रवारचतुर्दश्यादि वर्जनीय माहुरित्यर्थः ।
மாதவீயத்தில்:“ப்ரதமை முதல், சதுர்த்தசி ஒன்றை வர்ஜித்து, ச்ராத்தம் செய்யவும். எவர்கள் ஆயுதத்தால் கொல்லப்பட்டனரோ, அவர்களுக்கு சதுர்த்தசியில் ச்ராத்தம் கொடுக்கப்படுகிறது” என்ற யாஜ்ஞவல்க்யரின் வசனம் பஞ்சம்யாதி பக்ஷத்தைச் சேர்ந்தது. ல்லாவிடில், கார்ஷ்ணாஜினியின் வசனத்திற்குப் பயனில்லாத் தன்மை வரக்கூடும். அவ்விதம், காலாதர்சத்தில்:ப்ரதமை முதல் அமை வரையில் என்ற பக்ஷத்தைத் தவிர்த்து மற்றப் பக்ஷங்களில் நந்தை முதலியதை வர்ஜிக்க வேண்டும் என்கின்றனர், மஹர்ஷிகள். ப்ரதமை முதல் அமை வரையில் என்பது முதல் பக்ஷம். அதைத் தவிர்த்து, மற்றப் பக்ஷங்களில் நந்தை, வெள்ளிக் கிழமை, சதுர்த்தசீ முதலியது வர்ஜிக்கத் தகுந்தது என்கின்றனர், என்பது பொருள்.
अपरपक्षे यदहस्संपद्येतामावास्यायां विशेषेण इति वचनाद्यदाऽमावास्यायां सकृन्महालयः क्रियते, यदा च पक्षमहालयादि क्रियते, तदा त्वमावास्या श्राद्धं पृथगेव कार्यम्, आब्दिकं प्रथमं कुर्यान्मासिकं तु ततः परम् । दर्शश्राद्धं तृतीयं स्याच्चतुर्थस्तु महालयः इत्येकस्मिन् दिने दर्शमहालयश्राद्धयोः पौर्वापर्याद्देवताभेदाच्च । तच्च
[[1]]
“மஹாளய பக்ஷத்தில் எந்தத் தினம் உசிதமாக உள்ளதோ அந்தத் தினத்திலாவது, அமையிலாவது அவச்யம் செய்ய வேண்டும்” என்ற வசனத்தினால்,236
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எப்பொழுது அமாவாஸ்யையில் ஸக்ருன்மஹாளயம் செய்யப்படுகிறதோ, எப்பொழுது பக்ஷமஹாளயம் முதலியது செய்யப்படுகிறதோ, அப்பொழுது அமாவாஸ்யை ச்ராத்தமானது தனியாகவே செய்யப்பட வேண்டும்.“ஆப்திகத்தை முதலில் செய்யவும். பிறகு மாஸிகத்தைச் செய்யவும். தர்சச்ராத்தம் மூன்றாவதாக ஆகும். மஹாளய ச்ராத்தம் நான்காவதாக ஆகும்”, என்று ஒரே தினத்தில் செய்யப்படும் தர்ச மஹாளய ச்ராத்தங்களுக்கு முன் பின் தன்மை இருப்பதாலும் தேவதா பேதம் இருப்பதாலும். அது இனி சொல்லப்படும்.
चन्द्रिकायाम् — यदैकस्मिन्नहनि तदा पृथगेवामावास्याश्राद्धं कार्यम् । अमावास्याष्टकावृद्धिः कृष्णपक्षोऽयनद्वयम् इति पृथगुपादानात् । अतो यत् कैश्चिदुक्तममावास्याश्राद्धमापरपक्षिकेण श्राद्धेन विकल्प्येत इति , :74: 747:, புரி,
अष्टम्यादिदर्शान्तः, दशम्यादिदर्शान्तः, पञ्चमीदर्शयोर्मध्ये अनिषिद्धमेकंवा दिनं महालयश्राद्धकालः । अत्राप्यसामर्थ्ये पञ्चमपक्षस्य पञ्चमीमारभ्यानन्तरपक्षपञ्चमी पर्यन्तासु तिथिष्वनिषिद्धायामेकस्यां तिथौ यथासम्भवं गृही कुर्यात् ।
சந்த்ரிகையில்:எப்பொழுது ஒரே நாளிலோ, அப்பொழுது தனியாகவே தர்ச ச்ராத்தம் செய்யப்பட வேண்டும், “அமாவாஸ்யை, அஷ்டகை, நாந்தீ, மஹாளய பக்ஷம், இரண்டு அயனங்கள்” என்று தனியாகச் சொல்லப்பட்டு இருப்பதால். ஆகையால் சிலரால் “தர்ச ச்ராத்தமானது மஹாளய பக்ஷ ச்ராத்தத்தினால் விகல்பிக்கப்படுகிறது” என்று சொல்லப்பட்டது எதுவோ, அது தள்ளப்பட்டது. ஆகையால், இவ்விதம் இருப்பதால் மஹாளய பக்ஷம் முழுவதும்,அல்லது பஞ்சமி முதல் அமை முடியும் வரையில், அஷ்டமி முதல் அமை முடியும் வரையில், தசமி முதல் அமை முடியும் வரையில், அல்லது
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[237]]
பஞ்சமிக்கும் அமைக்கும் நடுவில் நிஷேதம் இல்லாத ஒரு தினமாவது மஹாளய ச்ராத்தத்துக்குக் காலமாம். இவைகளிலும் செய்ய முடியாவிடில் மஹாளய பக்ஷத்தின் பஞ்சமீ முதல் அடுத்த பக்ஷத்தின் பஞ்சமீ வரையில் உள்ள திதிகளுள் நிஷேதிக்கப்படாத ஒரு திதியில் எப்பொழுது முடியுமோ, அப்பொழுது க்ருஹஸ்தன்
செய்ய
ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
तदाह यमः
हंसे वर्षासु कन्यास्थे शाकेनापि गृहे वसन् । पञ्चम्योरन्तरे दद्यादुभयोरपि पक्षयोः इति । अत्राप्यशक्त्या श्राद्धाकरणे यावत् कन्याराशौ सूर्यः तिष्ठति तावत्, श्राद्धं दद्यात्, तत्राप्यकरणे यावद्वृश्चिकदर्शनमिति । तदाह सुमन्तुः कन्याराशौ महाराज यावत्तिष्ठेद्विभावसुः । तस्मात् कालात् भवेद्देयं वृश्चिकं यावदागतम् । येयं दीपावली राजन् ख्याता पञ्चदशी भुवि । तस्यां दद्यान्न चेद्दत्तं पितॄणां वै महालये इति ।
—
அதைச் சொல்லுகிறார், யமன்ஸூர்யன் வர்ஷருதுவில் கன்யாராசியில் இருக்கும் பொழுது க்ருஹஸ்தன் இரண்டு பக்ஷங்களின் பஞ்சமிகளுக்கும் நடுவில் சாகத்தினாலாவது (கறிகாய்) ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இக்காலத்திலும் சக்தி இல்லாமையால் ச்ராத்தம் செய்ய முடியாவிடில், ஸூர்யன் கன்யா ராசியில் இருக்கும் வரையில் ஒரு நாளில் ச்ராத்தத்தைச் செய்யவும். அக்காலத்திலும் செய்ய முடியாவிடில், வ்ருச்சிக மாஸம் வரையில் (செய்ய வேண்டும்). அதைச் சொல்லுகிறார், ஸுமந்து:–ஒ மஹாராஜனே ! ஸூர்யன் எது வரையில் கன்யா ராசியில் இருக்கின்றானோ,அக்காலத்தில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும், வ்ருச்சிக மாஸம் வருவதற்குள், ஒ அரசனே! தீபாவளீ என்ற எந்த அமை உலகில் ப்ரஸித்தமாய் உள்ளதோ, அதில் பித்ருக்களுக்கு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், மஹாளய பக்ஷத்தில் செய்யாவிடில்.
[[238]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
पुराणेऽपि — प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवांछासमन्विताः । प्रेतपक्षे व्यतिक्रान्ते यावत् कन्यागतो रविः । ततस्तुलागतेऽप्येते सूर्ये वांछन्ति पार्थिव । तस्मिन्नपि व्यतिक्रान्ते काले वृश्चिकगे रवौ । निराशाः पितरो दीनास्ततो यान्ति निजालयम् इति । माधवीये - कन्यागते सवितरि पितरो यान्ति वै सुतान् । शून्या प्रेतपुरी सर्वा यावद्वृश्चिकदर्शनम् ॥ ततो वृश्चिकसम्प्राप्तौ निराशाः पितरो गताः । पुनः स्वभवनं यान्ति शापं दत्वा सुदारुणम् इति ।
புராணத்திலும்:பித்ருக்கள் அதிக ஆசை உடையவர்களாய் மஹாளய பக்ஷத்தை எதிர்பார்க்கின்றனர். மஹாளயபக்ஷம் தாண்டிய பிறகு ஸூர்யன் கன்யாராசியில் இருக்கும் வரையில் எதிர் பார்க்கின்றனர். பிறகு ஸூர்யன் துலாராசியில் இருக்கும் வரையில் எதிர் பார்க்கின்றனர். ஒ அரசனே!அந்தக் காலமும் தாண்டிய பிறகுஸூர்யன்வ்ருச்சிக ராசியை அடைந்தவுடன் அவர்கள் ஆசையற்றவர்களாய், தீனர்களாய், தங்கள் உலகத்தை அடைகின்றனர். மாதவீயத்தில்:ஸூர்யன் கன்யா ராசியில் இருக்கும் பொழுது பித்ருக்கள் புத்ரர்களை அடைகின்றனர். யமனுடைய பட்டணம் முழுவதும் வ்ருச்சிக மாஸம் வரும் வரையில் சூன்யமாய் இருக்கின்றது. பிறகு வ்ருச்சிக மாஸம் வந்த பொழுது (ச்ராத்தம் செய்யப்படாவிடில்) அவர்கள் ஆசையற்றவர்களாய்ப் பயங்கரமான சாபத்தைக் கொடுத்து விட்டுத் தமது உலகத்தை அடைகின்றனர்.
कार्ष्णाजिनिः - प्रेस्तर्क्षस्थे दिनकरे प्रेतराजस्य शासनात् । तावत् प्रेतपुरी शून्या यावद्वृश्चिकदर्शनम् । वृश्चिके समनुप्राप्ते पितरो दैवतैस्सह । निश्वस्य प्रतिगच्छन्ति शापं दत्वा सुदारुणम् इति । गार्ग्यः
-सूर्ये कन्यागते श्राद्धं यो न कुर्यात् गृहाश्रमी । धनं पुत्राः कुतस्तस्य पितृनिश्वासपीडनादिति ।
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[239]]
கார்ஷ்ணாஜினி:— ஸூர்யன் ஹஸ்த நக்ஷத்ரத்தில் இருக்கும் பொழுது தர்மராஜன் ஆஜ்ஞையினால் வ்ருச்சிக மாஸம் வரும் வரையில் யமட்டணம் சூன்யமாக ஆகிறது. வ்ருச்சிக மாஸம் வந்த பொழுது பித்ருக்கள் தேவதைகளுடன் பெருமூச்செறிந்து கோரமான சாபத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பிச் செல்கின்றனர். கார்க்யர்:எந்த க்ருஹஸ்தன்ஸூர்யன் கன்யா ராசியில் இருக்கும் பொழுது ச்ராத்தம் செய்வது இல்லையோ, அவனுக்குத் தனம், புத்ரர்கள் இவை எவ்விதம் உண்டாகும் ? பித்ருக்களின் பெருமூச்சினால் பீடிக்கப்படுவதால்.
आदित्यपुराणेऽपि —— प्रावृष्यृतौ यमः प्रेतान् पितॄंश्चाथ यमालयात् । विसर्जयित्वा मानुष्ये कृत्वा शून्यं स्वकं पुरम् । क्षुधार्ताः संस्मरन्तश्च दुष्कृतं तु स्वयं कृतम्। काङ्क्षन्तः पुत्रपौत्रेभ्यः पायसं मधुसंयुतम् । तस्मात्तांस्तत्र विधिना तर्पयेत् पायसेन तु । मध्वाज्यतिलमिश्रेण तथा शीतेन चांभसा । ग्रासमात्रं परगृहादन्नं यः प्राप्नुयान्नरः । भैक्षमात्रेण यः प्राणान् सन्धारयति वा स्वयम् । यो वा संवर्द्धयेद्देहं प्रत्यहं स्वात्मविक्रयात् । श्राद्धं तेनापि कर्तव्यं तैस्तैर्द्रव्यैः सुसञ्चितैः इति । यमालयाद्विसर्जयित्वा स्वकं पुरं शून्यं कृत्वा मनुष्यलोके पितॄन् वासयतीत्यध्याहृत्य
पायसं काङ्क्षन्तः पितरस्तिष्ठन्तीत्यध्याहारः ।
ஆதித்யபுராணத்திலும்:வர்ஷ ருதுவில் யமன் ப்ரேதர்களையும் பித்ருக்களையும் யமக்ருஹத்தினின்றும் வெளியேற்றி தனது பட்டணத்தைச் சூன்யமாகச் செய்து மனுஷ்யலோகத்தில் வசிக்கும் படி செய்கிறான். அந்தப் பித்ருக்கள் பசியினால் வருந்தியவர்களாய், தங்களால் செய்யப்பட்ட பாபத்தை நினைத்தவர்களாய், புத்ரர்கள் பௌத்ரர்கள் இவர்கள் இடமிருந்து தேனுடன் கூடிய பாயஸத்தை விரும்பியவர்களாய் இருக்கின்றனர்.
[[240]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஆகையால் அந்தக் காலத்தில், விதியுடன் பாயஸான்னத்தால் த்ருப்தி செய்விக்க வேண்டும். தேன், நெய், எள் இவைகளுடன் கூடியதாகிய பாயஸான்னத்தாலும், குளிர்ந்த ஜலத்தாலும் (த்ருப்தி செய்விக்க) வேண்டும். எந்த மனிதன் பிறனின் க்ருஹத்தினின்றும் ஒரு கபளம் அன்னத்தை அடைவானோ, பிக்ஷான்னத்தினாலேயே ப்ராணன்களைத்
எவன் தரிக்கின்றானோ, எவன் ப்ரதி தினம் தன் தேஹத்தை விற்றுத் தேஹத்தை வளர்க்கின்றானோ, அவர்களாலும் ப்ரயத்தனத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட அந்தந்த வஸ்துக்களைக் கொண்டு ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்.
अस्मिन् या भरणी सां तु
विशेषमाह कालादर्शकारः महाभरणिरुच्यते । त्रयोदशी गजच्छाया गया मध्याष्टमीति च । आसु श्राद्धं गयाश्राद्धसममाहुर्महर्षयः इति । अस्मिन् - महालयपक्ष इत्यर्थः । तथा च मत्स्यपुराणे — भरणी पितृपक्षे तु महती परिकीर्तिता । अस्यां श्राद्धं कृतं येन स गया श्राद्धकृद्भवेत् इति । ब्रह्माण्डपुराणे -आषाढ्याः पश्चमे पक्षे गया मध्याष्टमी स्मृता । त्रयोदशी गजच्छाया गयातुल्या तु पैतृके इति ।
விசேஷத்தைச் சொல்லுகிறார்,காலாதர்சகாரர்:மஹாளயபக்ஷத்தில் எந்தப் பரணி நக்ஷத்ரமோ அது மஹாபரணி எனப்படுகிறது. த்ரயோதசியானது கஜச்சாயா எனப்படுகிறது. மத்யாஷ்டமியனது கயா எனப்படுகிறது. இவைகளில் செய்யப்படும் ச்ராத்தத்தைக் கயாச்ராத்தத்துக்கு ஸமமாகச் சொல்லுகின்றனர், மஹர்ஷிகள். அவ்விதமே, மத்ஸ்ய புராணத்தில்:மஹாளய பக்ஷத்தில் உள்ள பரணியானது மஹாபரணீ எனப்படுகிறது. இதில் எவன் ச்ராத்தம் செய்கின்றானோ அவன் கயா ச்ராத்தம் செய்தவன் ஆவான். ப்ரம்ஹாண்ட புராணத்தில்:ஆஷாட பூர்ணிமையினின்றும் ஐந்தாவது பக்ஷத்தில் அஷ்டமியானது கயா எனப்படுகிறது. த்ரயோதசியானது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[241]]
கஜச்சாயா எனப்படுகிறது. இது ச்ராத்த விஷயத்தில் கயைக்கு ஸமானமாகும்.
हेमाद्रौ — अमापाते भरण्यां च द्वादश्यां पक्षमध्यगे । तथा तिथिंच नक्षत्रं वारं च न विशोधयेत् इति । तत्र वर्ज्यानाह गार्ग्य : भार्गवदिने त्रयोदश्यां त्रिजन्मनि । एषु श्राद्धं न कुर्वीत गृही पुत्रधनक्षयात् इति । त्रयाणां जन्मनि श्राद्धकर्तुस्तत्पत्न्याः ज्येष्ठपुत्रस्य च जन्मनक्षत्रे न कुर्यादिति कैश्चिद्वयाख्यातम् । तथा स्मृत्यन्तरे - कर्तुश्च पुत्रदाराणां जन्मणि च वर्जयेत् । विपदि प्रत्यरे चैव वधे चन्द्राष्टमे तथा । वैनाशिके तदंशे च श्राद्धकर्म प्रशस्यते इति ।
ஹேமாத்ரியில்:-அமை, வ்யதீபாதம், பரணீ, த்வாதசீ, அஷ்டமீஇவைகளில் (ச்ராத்தம் செய்வதானால்
அப்பொழுது) திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளைப் பற்றிச் சோதிக்கக்கூடாது. (நிஷித்த திதி வார நக்ஷத்ரங்களிலும் செய்யலாம்.) அந்தப் பக்ஷத்தில் வர்ஜிக்கத் தகுந்தவைகளைச் சொல்லுகிறார், கார்க்யர்:நந்தை, வெள்ளிக்கிழமை, த்ரயோதசீ, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள், இவைகளில் க்ருஹஸ்தன் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது, புத்ரர்களும் தனமும் குறையும். மூவர்களின் ஜன்ம நக்ஷத்ரத்தில், அதாவது ச்ராத்தம் செய்பவன், அவனது பத்னீ, அவனது மூத்த புத்ரன் இவர்களின் ஜன்மநக்ஷத்ரத்தில் செய்யக் கூடாது என்று சிலரால் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. அவ்விதம், மற்றோர் ஸ்ம்ருதியில்:— ச்ராத்த கர்த்தா, அவனது புத்ரன், அவனது பத்னீ இவர்களின் ஜன்ம நக்ஷத்ரங்களையும் வர்ஜிக்க வேண்டும். விபத் (மூன்றாவது), ப்ரத்யரம் (ஐந்தாவது), வதம் (ஏழாவது), சந்தராஷ்டமம் இவைகளிலும் வைநாசிகம் (இருபத்தேழாவது) அதனது அம்சத்திலும் ச்ராத்தம் செய்வது ப்ரசஸ்தம் ஆகும்.
सङ्ग्रहेऽपि - वर्ज्यं पौष्णमथाङ्गनातनययोर्जन्मत्रयं चात्मनः
इति । वृद्धगार्ग्योऽपि — प्राजापत्ये च पौष्णे च पित्र्यर्क्षे भार्गवे तथा ।
।
—
[[242]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
यस्तु श्राद्धं प्रकुर्वीत तस्य पुत्रो विनश्यति इति । प्राजापत्यं - रोहिणी,
என் -
KFHz°€HH_
तद्विशेषवचनेन
रेवत्यादिषु ऋक्षेषु स्वात्यन्तेषु यदा शशी । अर्के नभस्यकन्यास्थे
श्राद्धकर्म
प्रकीर्तितम्
बाधितत्वाद्रेवतीरोहिणीमघाव्यतिरिक्त विषयम् । कालादर्शे – न नन्दासु भृगोवरे रोहिण्यां च त्रिजन्मसु । रेवत्यां च मघायां च कुर्यादापरपक्षिकम् इति ।
ஸங்க்ரஹத்திலும்:ரேவதீ நக்ஷத்ரம், தனது பத்னீ, புத்ரன் இவர்களின் ஜன்ம நக்ஷத்ரம், தனது ஜன்ம நக்ஷத்ரம் இவைகள் வர்ஜ்யங்களாகும். வ்ருத்த கார்க்யரும்:ப்ராஜாபத்யம் (ரோஹிணீ), ரேவதீ, மகம், வெள்ளிக்கிழமை இவைகளில் எவன் ச்ராத்தம் செய்வானோ அவனது புத்ரன் நசிப்பான்.ஆனால், ப்ருஹந்மனு:ரேவதீ முதல் ஸ்வாதீ வரையில் உள்ள நக்ஷத்ரங்களில் சந்த்ரன் இருக்கும் பொழுது, ஸூர்யன் பாத்ரபத மாஸத்தில் கன்யாராசியில் இருக்கும் பொழுது ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது, என்று சொல்லி இருக்கின்றாரே எனில், அந்த வசனம் விசேஷ வசனத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் ரேவதீ, ரோஹிணீ, மகம் இவைகளைத் தவிர்த்த நக்ஷத்ரங்களைப் பற்றியது, காலாதர்சத்தில்:நந்தைகள், வெள்ளிக்கிழமை, ரோஹிணீ, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள், ரேவதீ, மகம் இந்த நக்ஷத்ரங்களில் மஹாளய ச்ராத்தத்தைச்செய்யக்கூடாது.
.
स्मृत्यन्तरे अपुत्रोऽनग्निकश्चैव विधवाब्रह्मचारिणः । दर्शे महालयं कुर्युः पुत्रवान् वर्जयेद्गृही इति । गार्ग्यः
- मघासु कुर्वतः श्राद्धं ज्येष्ठपुत्रो विनश्यति इति । कार्ष्णाजिनिस्तुऋते नैमित्तिकं श्राद्धं काम्यं यत्तु मघादिने । कुर्यात्तज्येष्ठपुत्रस्य नाशस्स्यादिति निश्चितम्
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[243]]
புத்ரனில்லாதவன்,
மற்றோர் ஸ்ம்ருதியில்:-அக்னியில்லாதவன் (விதுரன்), விதவை, ப்ரம்ஹசாரீ இவர்கள் அமையில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும். புத்ரனுள்ளக்ருஹஸ்தன் செய்யக்கூடாது. கார்க்யர்:-மகா நக்ஷத்ரத்தில் மஹாளயம் செய்பவனின் ஜ்யேஷ்ட புத்ரன் நசிப்பான்.கார்ஷ்ணாஜினியோவெனில், “நைமித்திக ச்ராத்தம் தவிர்த்து காம்ய ச்ராத்தம் எதுவோ, அதை மகாநக்ஷத்ரத்தில் செய்வானாகில் அவனது ஜ்யேஷ்ட புத்ரனுக்கு நிச்சயமாக நாசம் உண்டாகும், என்றார்.
[[1]]
।
अङ्गिरा अपि — त्रयोदश्यां कृष्णपक्षे यः श्राद्धं कुरुते नरः । पञ्चत्वं तस्य जानीयज्ज्येष्ठपुत्रस्य निश्चितम् इति । अत्र त्रयोदश्यां निषेधः केवलपितृवर्गश्राद्धविषयः।
அங்கிரஸ்ஸும்:-
மஹாளய பக்ஷத்தில் த்ரயோதசியில் எவன் ச்ராத்தம் செய்கின்றானோ; அவனது ஜ்யேஷ்டபுத்ரனுக்கு நாசம் நிச்சயமாய் உண்டாகும், என்று அறியவும். இவ்வசனத்தில் த்ரயோதசியில் ச்ராத்த நிஷேதம் / என்பது பித்ருவர்க்கத்துக்கு மட்டில் செய்யப்படும் ச்ராத்தத்தைப் பற்றியது. அவ்விதமே,
|
तथा च कार्ष्णाजिनिः
श्राद्धं तु नैकवर्गस्य त्रयोदश्यामुपक्रमेत् । अतृप्तास्तत्र ये च स्युः प्रजां हिंसन्ति तेऽग्रजमिति । स्मृत्यन्तरेऽपि — इच्छेत्त्रयोदशी श्राद्धं पुत्रवान् यः सुतायुषोः । एकस्यैवतु नो दद्यात् पार्वणं स समाचरेत् इति । यः पुत्रवान् सुतायुषोरभिवृद्धिमिच्छेत्, सः एकस्य - एकवर्गस्य श्राद्धं नो दद्यात्, अपि तु मातामहवर्गोद्देशेनापि पार्वणं समाचरेदित्यर्थः ।
கார்ஷ்ணாஜினி:த்ரயோதசியில் ஒரு வர்க்கத்துக்கு மட்டில் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. அந்த ச்ராத்தத்தில் த்ருப்தி அடையாத பித்ருக்கள் எவர்களோ (மாதாமஹாதிகள்), அவர்கள் கர்த்தாவின் முதல் புத்ரனை ஹிம்ஸிக்கின்றனர்.
[[244]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மற்றோர் ஸ்ம்ருதியிலும்:–புத்ரனுள்ள எவன் பிள்ளைக்கும் தனக்கும் ஆயுஸ்ஸை விரும்புகிறானோ, அவன் த்ரயோதசீ ச்ராத்தத்தை ஒரு வர்க்கத்துக்கு மட்டில் செய்யக் கூடாது. மாதாமஹ வர்க்கத்துக்கும் செய்ய வேண்டும், என்று. புத்ரவானாகிய எவன் புத்ரனுக்கும் தனக்கும் வ்ருத்தியை இச்சிப்பானோ, அவன் ஒரு வர்க்கத்துக்கு ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. ஆனால், மாதாமஹ வர்க்கத்தையும் உத்தேசித்துப் பார்வணத்தைச் செய்ய வேண்டும், என்பது பொருள்.
_
अत्राक्षिप्य समाहितं माधवीयेननु केवलपितृवर्गोद्देशेन श्राद्धप्राप्तौ सत्यां तन्निषेधो युक्तः, पितरो यत्र पूज्यन्ते तत्र मातामहा अपि इति धौम्यवचनेन केवलैकपितृवर्गोद्देशेन श्राद्धनिषेधात् प्राप्तिरेव नास्ति, अतो नैवं व्यवस्था युक्ता । मैवं, सत्यामपि धौम्यस्मृतौ व्यामोहादिना प्राप्तस्यैकवर्गश्राद्धस्य निषेधात्, यथा रागप्राप्तस्य कलञ्जभक्षणस्य न कल भक्षयेत् इति निषेधः इति । तस्मादेकवर्गोद्देशेन मघात्रयोदश्यां श्राद्धनिषेधः । न तु श्राद्धस्यैव । तत्र श्राद्धस्य प्रशस्तत्वात् ।
இவ்விஷயத்தில் ஆக்ஷேபம் செய்து ஸமாதானம் சொல்லப்பட்டுள்ளது மாதவீயத்தில்:ஓய் ! பித்ரு வர்க்கத்தை மட்டில் உத்தேசித்து ச்ராத்தம் ப்ராப்தமாகில் அதை நிஷேதிப்பது யுக்தமாகும். “பித்ருக்கள் எந்த ச்ராத்தத்தில் பூஜிக்கப்படுகின்றனரோ அந்த ச்ராத்தத்தில் மாதாமஹர்களும் பூஜிக்கப்படவேண்டும்” என்று தெளம்ய வசனத்தால் பித்ருவர்க்கம் ஒன்றை மட்டில் உத்தேசித்து ச்ராத்தம் நிஷேதிக்கப்பட்டு இருப்பதால் ப்ராப்தியே இல்லை. ஆகையால் இவ்விதம் வ்யவஸ்தை யுக்தமல்ல எனில், இவ்விதம் சொல்லக் கூடாது. தௌம்ய ஸ்ம்ருதி இருந்தாலும், வ்யாமோஹம் (மறதி) முதலியதால் ஏற்படும் ஒரு வர்க்கத்தை உத்தேசித்த ச்ராத்தத்தை நிஷேதிப்பதால். எவ்விதம் ஆசையால் ப்ராப்தமான
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[245]]
கலஞ்சத்தைப் புஜிப்பதற்கு ‘‘கலஞ்சத்தைப் பக்ஷிக்கக் கூடாது” என்ற நிஷேதமோ. ஆகையால் ஒரு வர்க்கத்தை மட்டில் உத்தேசித்து மகா நக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசியில் ச்ராத்தத்துக்கு நிஷேதம். ச்ராத்தத்துக்கே நிஷேதம் என்பது இல்லை. அதில் ச்ராத்தம்
ப்ரசம்ஸிக்கப்படுவதால்.
मघायुक्तत्रयोदश्यामेकवर्गोद्देशेन श्राद्धं न कर्तव्यं वर्गद्वयोद्देशेन तु श्राद्धं तत्र प्रशस्तं वर्गद्वयोद्देशेनापि केवलत्रयोदश्यां केवलमघायां वा श्राद्धं न कर्तव्यमिति चन्द्रिकामाधवीयादौ निर्णीतम्, कालादर्श - पितृमेधसारयोस्तु केवलत्रयोदश्यामपि वर्गद्वयोद्देशेन श्राद्धं प्रशस्त मित्युक्तम् ।
மகா நக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசியில் ஒரு வர்க்கத்தை மட்டில் உத்தேசித்து ச்ராத்தம் செய்யக் கூடாது. இரண்டு வர்க்கத்தையும் உத்தேசித்து ச்ராத்தம் செய்வது அதில் ச்லாக்யமானது. இரண்டு வர்க்கங்களையும் உத்தேசித்தும் தனியானத்ரயோதசியிலும், தனியான மகாநக்ஷத்ரத்திலும் ச்ராத்தம் செய்யக்கூடாது, என்று சந்த்ரிகா, மாதவீயம் முதலியதில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலாதர்சம், பித்ருமேதஸாரம் இவைகளோ வெனில் தனியான த்ரயோதசியிலும் இரண்டு வர்க்கங்களையும் உத்தேசித்து ச்ராத்தம் ச்லாக்யம் என்று சொல்லப்பட்டுள்ளது.
तथा च वृद्धगार्ग्यः – नभस्यापरपक्षे या तिथिस्स्यात्तु त्रयोदशी । गजच्छायेति सा प्रोक्ता पितॄणां तृप्तिकारिणी इति । महाभारतेsपि - ज्ञातीनां तु भवेत् श्रेष्ठः कुर्वन् श्राद्धं त्रयोदशीम् । नावश्यं तु युवानोऽस्य प्रमीयन्ते नरा गृहे इति । शङ्खः —
प्रौष्ठपद्यामतीतायां मघायुक्तां त्रयोदशीम् । प्राप्य श्राद्धं तु कर्तव्यं मधुना पायसेन च । प्रजामिष्टां यशस्स्वर्गमारोग्यं च धनं तथा । नृणां श्राद्धे सदा प्रीताः प्रयच्छन्ति पितामहाः इति ॥246
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
அவ்விதமே, வ்ருத்த கார்க்யர்:
கார்க்யர்:பாத்ரபத மாஸத்தின் க்ருஷ்ண பக்ஷத்தில் த்ரயோதசீ திதி எதுவோ அது கஜச்சாயா எனப்பட்டது. பித்ருக்களுக்கு த்ருப்தியைச் செய்யக் கூடியது. மஹாபாரதத்திலும்:த்ரயோதசீ திதியில் ச்ராத்தம் செய்பவன் பந்துக்களுள் சிறந்தவனாவான். இவனுடைய க்ருஹத்தில் யௌவனம் உள்ள மனிதர்கள் மரிக்கவே மாட்டார்கள். சங்கர்:பாத்ரபத பூர்ணிமை சென்ற பிறகு மகாநக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசியில் தேன், பாயஸம் இவைகளுடன் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இஷ்டமான ப்ரஜை, கீர்த்தி, ஸ்வர்க்கம், ஆரோக்யம், தனம் இவைகளை ச்ராத்தத்தில் த்ருப்தி அடைந்த பித்ருக்கள் மனிதர்களுக்குக் கொடுக்கின்றனர்.
तथा
याज्ञवल्क्योऽपि —— यद्ददाति गयास्थश्च सर्वमानन्त्यमश्नुते । तथा वर्षात्रयोदश्यां मघासु च विशेषतः इति । अत्र विज्ञानेश्वरः वर्षात्रयोदश्यां - भाद्रपदकृष्णपक्षत्रयोदश्यां विशेषतो मघायुक्तायां यत्किञ्चिद्दीयते तत् सर्वमानन्त्यमश्नुत इति गतेन संबन्धः इति । मनुरपि – अपि नः स कुले भूयाद्यो नो दद्यात् त्रयोदशीम् । पायसं मधुसर्पिर्भ्यां छायायां कुञ्जरस्य च इति ।
யாஜ்ஞவல்க்யரும்: கயையிலிருந்து எந்த ச்ராத்தத்தைக் கொடுக்கின்றானோ, அது எல்லாம் அழிவற்ற பலனுள்ளதாக ஆகிறது. அவ்விதம் மஹாளயபக்ஷ த்ரயோதசி, மகாநக்ஷத்ரம் இவைகளில் கொடுக்கப் பட்டதும் அக்ஷயமாக ஆகிறது. இவ்விஷயத்தில், விஜ்ஞானேச்வரர்:அப்படியே ‘வர்ஷாத்ரயோதச்யாம்’ = பாத்ரபத க்ருஷ்ணபக்ஷ த்ரயோதசியில், விசேஷமாய் மகா நக்ஷத்ரத்துடன் கூடியதில் ஸ்வல்பமாகவாவது எது கொடுக்கப்படுகிறதோ,அதெல்லாம் முடிவில்லாத் தன்மையை அடைகிறது என்று முன் சொல்லியதோடு
A
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[247]]
ஸம்பந்தம், என்று. மனுவும்:“த்ரயோதசியிலும், கஜச்சாயையிலும் எவன் நமக்குத் தேன், நெய் வைகளுடன் பாயஸத்தைக் கொடுப்பானோ, அவன் நமது குலத்தில் பிறப்பானோ” என்று.
.
स्मृत्यन्तरे – यदेन्दुः पितृदेवत्ये हंसश्चैव करे स्थितः । याम्या तिथिर्भवेत् सा हि गजच्छाया प्रकीर्तिता इति । पितृदेवत्यं - मघा, हंसः :, கா:74, ன - சளி । -
[[1]]
हस्तस्थिते या तु मघायुक्ता त्रयोदशी । तिथिर्वैवस्वती नाम सा छाया कुञ्जरस्य तु इति । तत्रैव —— त्रयोदशी भाद्रपदी कृष्णा मुख्या पितृप्रिया । तृप्यन्ति पितरस्तस्यां स्वदन्ते च शतं समाः । मघायुतायां तस्यां तु जलाद्यैरपि तोषिताः । कृष्णायां पितरस्तद्वद्वर्षाणामयुतायुतम् इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:எப்பொழுது சந்த்ரன் மகாநக்ஷத்ரத்தில் இருக்கின்றானோ, ஸூர்யன் ஹஸ்த நக்ஷத்ரத்தில் இருக்கின்றானோ, அப்பொழுது உள்ள த்ரயோதசி திதியானது கஜச்சாயா என்று சொல்லப்பட்டதாகும். சந்த்ரிகையிலும்:ஸூர்யன் ஹஸ்த நக்ஷத்ரத்தில் இருக்கும் பொழுது, மகா நக்ஷத்ரத்துடன் கூடிய ஏகாதசீ எதுவோ அது வைவஸ்வதீ என்றும், கஜச்சாயா என்றும் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலேயே:-
பாத்ரபத ருஷ்ணபக்ஷ த்ரயோதசியானது பித்ருக்களுக்கு ப்ரியமானது. அதில் பித்ருக்கள் த்ருப்தி அடைகின்றனர். நூறு (அநேக) வர்ஷங்கள் திருப்தி உள்ளவர்களாக இருக்கின்றனர். மகாநக்ஷத்ரத்துடன் கூடிய அந்த க்ருஷ்ண த்ரயோதசியில் ஜலம் முதலியவைகளால்த்ருப்தி செய்யப்பட்டாலும் பத்துக் கோடி வர்ஷங்கள் த்ருப்தி அடைகின்றனர்.
हेमाद्रौ — अविभक्ता विभक्ता वा कुर्युः श्राद्धं पृथक् सुताः । मघायुक्तत्रयोदश्यां विभक्ता एव चान्यदा इति । अत्र मघात्रयोदश्यां
[[248]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
श्राद्धे पिण्डनिर्वापणं न कुर्यात्, तस्या युगादित्वेन पिण्डदाननिषेधात् ।
तथा च पुलस्त्यः
-अयनद्वितये श्राद्धं विषुवद्वितये तथा । युगादिषु
च सर्वासु पिण्डनिर्वापणादृते इति । कर्तव्यमित्यध्याहारः । मघान्वितत्वेनापि पिण्डनिर्वापणं नास्ति ।
ஹேமாத்ரியில்:புத்ரர்கள் விபக்தர்களாயினும்,
அவிபக்தர்களாயினும்
மகாநக்ஷத்ரத்துடன்
கூடிய
த்ரயோதசியில் தனியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். மற்றக்காலங்களில் விபக்தர்களே தனியாய் ச்ராத்தம் செய்ய வேண்டும். இந்த மகாத்ரயோதசியில் ச்ராத்தத்தில் பிண்டதானம் செய்யக் கூடாது. அது யுகாதியாகியதால், பிண்டதானம் நிஷேதிக்கப்பட்டு இருப்பதால். அவ்விதமே, புலஸ்த்யர்:-
இரண்டு
•
அயனங்கள், இரண்டு விஷுவங்கள், எல்லாயுகாதிகள் இவைகளில் செய்யப்படும் ச்ராத்தம் பிண்டதானம் இல்லாமல் செய்யப்பட வேண்டும்” என்று. மகாநக்ஷத்ரத்துடன் சேர்ந்து இருப்பதாலும் பிண்டதானம் இல்லை.
अत्र
तथा चादित्यपुराणे – सङ्क्रान्तावुपवासेन पारणेन च भारत । मघायां पिण्डदानेन ज्येष्ठः पुत्रो विनश्यति इति । स्मृतिरत्ने मघात्रयोदश्यां त्रयोदशी निबन्धन एकवर्ग श्राद्धनिषेधः मघानिबन्धनः पिण्डदाननिषेधश्च द्रष्टव्यः इति ।
ஆதித்யபுராணத்தில்:—ஓ பாரத ! ஸங்க்ரமணத்தன்று உபவாஸத்தாலும், பாரணத்தாலும், மகாத்ரயோதசியில் பிண்டதானத்தாலும் ஜ்யேஷ்ட புத்ரன் நசிப்பான். ஸ்ம்ருதிரத்னத்தில்:இந்த மகாத்ரயோதசியில் த்ரயோதசியைப் பற்றியது ஒரு வர்க்கத்துக்குச் செய்யப்படும் ச்ராத்தத்தின் நிஷேதம். பிண்டதான நிஷேதமானது மகாநக்ஷத்ரத்தைப் பற்றியது, என்று அறியவும்.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[249]]
एतन्मघात्रयोदशीश्राद्धं मलमासेऽपि कर्तव्यम्, महालय श्राद्धं तु मलमासे न कर्तव्यमिति प्रतिपादितमधस्तात् । चतुर्दश्यां महालयनिषेधोऽप्यशस्त्रहतविषयः, अपमृत्युहतानां तु चतुर्दश्यामेव महालयश्राद्धमेकोद्दिष्टं कार्यम् । यदाह सुमन्तुः - समत्वमागतस्यापि पितुः शस्त्रहतस्य तु । एकोद्दिष्टं सुतैः कार्यं चतुर्दश्यां महालये इति । समत्वमागतस्य - सपिण्डीकृतस्य । उभयतो नियमोऽत्राभिप्रेतः, शस्त्रादिहतस्यैव चतुर्दश्याम्, चतुर्दश्यामेव शस्त्रादिहतस्येति च । महालयग्रहणात् महालयविषये एवायं नियमः । अतः शस्त्रहतस्य मृताहादौ यथातिथि पार्वणमेव कार्यम् । शस्त्रहतस्येति दुर्मरणोपलक्षणम् - विषशस्त्रश्वापदादि तिर्यग्ब्राह्मणघातिनाम् । चतुर्दश्यां क्रिया कार्या ह्यन्येषां तु विगर्हिता इति मरीचिस्मरणात् ।
இந்த மகாத்ரயோதசீச்ராத்தம் மலமாஸத்திலும் செய்யத் தகுந்தது. மஹாளய ச்ராத்தமோ வெனில் மலமாஸத்தில் செய்யக் கூடாது, என்று கீழே சொல்லப்பட்டது. சதுர்த்தசியில் மஹாளயத்துக்கு நிஷேதம் ஆயுதத்தால் கொல்லப்படாதவரைப் பற்றியது. அபம்ருத்யுவினால் கொல்லப்பட்டவர்க்கு சதுர்த்தசியிலேயே மஹாளய ச்ராத்தம், ஏகோத்திஷ்ட விதானத்தால் செய்யப்பட வேண்டும். அதைச் சொல்லுகிறார், ஸுமந்து:“ஸபிண்டீகரணம் செய்யப்பட்டவனாயினும் ஆயுதத்தால் கொல்லப்பட்ட பிதாவுக்குப் புத்ரர்கள் மஹாளயபக்ஷத்தில் சதுர்த்தசியில் ஏகோத்திஷ்டமாய் ச்ராத்தம் செய்ய வேண்டும்.” என்று, இவ்விஷயத்தில், இரண்டிலும் நியமம் இஷ்டமாகியது. ஆயுதம் முதலியதால் கொல்லப்பட்டவனுக்கே சதுர்த்தசியில் செய்யப்பட வேண்டும்.“மஹாளய” என்று சொல்லியதால் மஹாளய ச்ராத்த விஷயத்தில் தான் இந்த நியமம். ஆகையால், ஆயுதத்தால் கொல்லப்பட்டவனுக்கு ப்ரத்யாப்திகச்ராத்தம் முதலியதில் திதிப்படியே பார்வண ச்ராத்தமே செய்யப்பட
[[250]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
வேண்டும். ‘சஸ்த்ரஹதஸ்ய’ என்றது துர்மரணத்தையும் சொல்லும், ‘விஷம், ஆயுதம், துஷ்டப்ராணி முதலியவை, பறவைகள்,
ப்ராம்ஹணன்
இவர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு சதுர்த்தசியில் (மஹாளய) ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். மற்றவர்க்குச் செய்யக் கூடாது’ என்று மரீசியின் ஸ்ம்ருதி இருப்பதால்.
[[1]]
यत्तु गर्गवचनम् – चतुर्दश्यां तु यत् श्राद्धं सपिण्डीकरणात्परम् । एकोद्दिष्टविधानेन तत् कार्यं शस्त्रघातिने इति । अस्यार्थश्चन्द्रिकायामुक्तः शस्त्रघातिने यदापरपक्षिकश्राद्धं चतुर्दश्यां क्रियते, तदैवैकोद्दिष्टविधानेन, नान्यदेत्यर्थः इति । अत एव सुमन्तुः – एकपिण्डीकृतानां तु पृथक्त्वं
। नोपपद्यते। सपिण्डीकरणा दूर्ध्व मृते कृष्णचतुर्दशीम् इति । एतच्च सदैवतं कार्यम् – प्रेतपक्षे चतुर्दश्यामेकोद्दिष्टं सदैवतम् । तत् श्राद्धं दैवहीनं चेत् कुलक्षयकरं भवेत् इति स्मरणात् ।
ம்
கர்க்கரின்
ஆனால்,
வசனம்: “ஸபிண்டீகரணத்துக்குப் பிறகு எந்த ச்ராத்தமோ அந்த ச்ராத்தம் சதுர்த்தசியில் ஏகோத்திஷ்டவிதானமாய்ச் சஸ்த்ரத்தால் அடிப்பட்டவனுக்குச் செய்யப்பட வேண்டும்” என்று உள்ளதே எனில், இந்த வசனத்திற்குப் பொருள் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது: “ஆயுதத்தால் கொல்லப்பட்டவனுக்கு எப்பொழுது மஹாளய ச்ராத்தம் சதுர்த்தசியில் செய்யப்படுகிறதோ, அப்பொழுது தான் ஏகோத்திஷ்ட விதானமாய் செய்யப்பட வேண்டும். மற்றக் காலத்தில் கூடாது என்பது பொருள்.” ஆகையால் தான், ஸுமந்து:ஸபிண்டீகரணம் செய்யப்பட்டவர்களுக்கு, ஸபிண்டீகரணத்துக்குப் பிறகு தனியாய் ச்ராத்தம் செய்வது என்பது யுக்தம் ஆகாது. மஹாளயபக்ஷ சதுர்த்தசியைத் தவிர்த்து. இந்த மஹாளய ச்ராத்தம் தேவ வரணத்துடன் சேர்த்துச் செய்யப்பட வேண்டும். “மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தசியில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[251]]
ஏகோத்திஷ்ட ச்ராத்தமானது தேவ வரணத்துடன் செய்யப்பட வேண்டும். அவ்விதம் இல்லாமல் செய்யப்படுமாகில் குல க்ஷயத்தைச் செய்வதாகும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்
माधवीये दिनान्तरेऽपि पितामहादितृप्त्यर्थं महालय श्राद्धं कार्यम्, चतुर्दश्यां महालय श्राद्धस्यैकोद्दिष्टत्वेन विहितत्वात् तेन तत्र पितामहादितृप्तेरभावात् इति । यस्य पितृपितामहप्रपितामहास्त्रयोऽपि शस्त्रादिना हताः, तेषां मध्ये द्वौ वा शस्त्रादिना हतौ, तेषां चतुर्दश्यां प्रत्येकमेकोद्दिष्टं श्राद्धं कार्यमिति पूर्वं प्रतिपादितम् । त्रिदण्डिन एकदण्डिनो वा यतेर्महालयश्राद्धं द्वादश्यामेव पार्वणविधानेन कुर्यान्न तिथ्यन्तरे । तदुक्तं वाराहे—– सन्यासिनोऽप्याब्दिकादि पुत्रः कुर्याद्यथाविधि । महालये तु यत् श्राद्धं द्वादश्यां पार्वणेन तु इति । सङ्ग्रहेऽपि — द्वादश्यां पार्वणेनैव श्राद्धं कुर्यान्महालये । सुतस्सन्यासिनोऽन्यत्र यथातिथि समाचरेत् इति । सन्यासिनो द्वादश्यामेव महालय श्राद्धमित्येव नियमो न तु द्वादश्यां सन्यासिन एवेति, तेन द्वादश्यामन्येषामपि महालय श्राद्धं भवति । तथा च अमापाते भरण्यां च द्वादश्यां पक्षमध्यगे इति वचनं पूर्वमुदाहृतम्।
மாதவீயத்தில்:மற்றொரு தினத்திலும் பிதாமஹன் முதலியவரின் த்ருப்திக்காக மஹாளய ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். சதுர்த்தசியில் செய்யப்பட மஹாளய ச்ராத்தம் ஒருவனை உத்தேசித்து விதிக்கப்பட்டு இருப்பதால், அந்த ச்ராத்தத்தில் பிதாமஹாதிகளுக்குத் த்ருப்தி இல்லாததால். எவனுடைய பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன் என்ற மூவரும் ஆயுதம் முதலியதால் கொல்லப்பட்டனரோ, அல்லது அவர்களுள் இருவராவது ஆயுதம் முதலியதால் கொல்லப்பட்டனரோ, அவர்களுக்கு சதுர்த்தசியில் தனித்தனியே ஏகோத்திஷ்டச்ராத்தம் செய்யப்பட வேண்டும்,
[[252]]
வேறு
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः-उत्तर भागः
.
—
கூடாது.
அது
என்பது முன்பு சொல்லப்பட்டுள்ளது. த்ரிதண்டி அல்லது ஏகதண்டி என்ற ஸந்யாஸிக்கு மஹாளய ச்ராத்தத்தை த்வாதசியிலேயே பார்வண விதியாய் செய்ய வேண்டும்.
செய்யக் திதியில் சொல்லப்பட்டுள்ளது. வாராஹத்தில்:ஸந்யாஸிக்கும் ஆப்திகம் முதலியதை விதிப்படி புத்ரன் செய்ய வேண்டும். மஹாளய பக்ஷத்திலோ வெனில் ச்ராத்தத்தை த்வாதசியில் பார்வண விதானமாகச் செய்ய வேண்டும். ஸங்கிரஹத்திலும் : புத்ரன் ஸன்யாஸிக்கு மஹாளய பக்ஷத்தில் பார்வண விதியாக த்வாதசியிலேயே சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஸன்யாஸிக்கு த்வாதசியிலேயே மஹாளய சிராத்தம் என்றே நியமம். அதனால் த்வாதசியில் ஸன்யாஸிக்கு மட்டில் மஹாளய சிராத்தம் என்ற நியமமில்லை. ஆதலால் த்வாதசியில் மற்றவர்க்கும் மஹாளய சிராத்தம் செய்யப்படலாம். அவ்விதமே அமாவாஸ்யை வியதீபாதம், பரணீ, துவாதசி, அஷ்டமி என்ற வசனம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.
इममवार्थमभिप्रेत्य कालादर्शकारः श्राद्धं शस्त्रहतस्यैव चतुर्दश्यां महालये । द्वादश्यामेव कुर्वीत यतेरिति विनिश्चयः इति । तिथिविशेषात् फलविशेमाह याज्ञवल्क्यः कन्यां कन्यावेदिनश्च पशून् वै सत्सुतानपि । स्यूतं कृषिं वणिज्यां च द्विशफैकशफांस्तथा । ब्रह्मवर्चस्विनः पुत्रान् स्वर्णरूप्ये सकुप्यके । ज्ञातिश्रैष्ठ्यं सर्वकामानाप्नोति श्राद्धदस्सदा । प्रतिपत् प्रभृतिष्वेकां वर्जयित्वा चतुर्दशीम् । शस्त्रेण तु हता ये वै तेभ्यस्तत्र प्रदीयते इति । कन्यावेदिनः - 146:, 4 - ழுனி
இதனைக் கருத்தில் கொண்டே காலாதர்சகாரர்:‘மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தசியில் ஆயுதத்தால் கொல்லப்பட்டவனுக்கே ச்ராத்தம் (செய்யத்தகுந்தது). ஸந்யாஸிக்கு த்வாதசியிலேயே ச்ராத்தத்தைச்
[[253]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் செய்யவேண்டும், என்பது நிர்ணயம்” என்றார். திதியின் விசேஷத்தைக் கொண்டு பயனின் பேதத்தைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:-
பெண்,
மாப்பிள்ளைகள், பசுக்கள், நல்ல புத்ரர்கள், சூதாட்டம், பயிரிடுதல், வ்யாபாரம், இரண்டு குளம்புள்ள ம்ருகங்கள், ஒரு குளம்புள்ள மருகங்கள், ப்ரம்ஹவர்ச்சஸமுள்ள புத்ரர்கள், ஸ்வர்ணம், வெள்ளி, பித்தளை, ஈயம் முதலியது, பந்துக்களின் நடுவில் சிறப்பு, விரும்பிய எல்லாக் காமங்கள், இவைகளை ச்ராத்தத்தைச் செய்பவன் அடைகிறான். ப்ரதமை முதல் சதுர்த்தசி ஒன்றைத் தவிர்த்து (மற்றத் திதிகளில் ச்ராத்தம் செய்பவன்.) ஆயுதத்தால் கொல்லப்பட்டவர்கள் எவர்களோ அவர்களுக்கு
சதுர்த்தசியில் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்.
एतन्न नित्यत्वनिराकरणार्थम्, किं तु कालविशेषात् फलविशेषा भवन्तीत्येवंपरम् । अयं कृष्णप्रतिपदादि तिथिषु श्राद्धविधिः सर्वेषु एवापरपक्षेषु न भाद्रपदापरपक्ष एव । अत एव शौनकः प्रौष्ठपद्यपरपक्षे मासि मासि चैवम् इति । मासि मासीति वीप्सया मासिश्राद्धस्य नित्यत्वमवगम्यते इति ।
இவ்விதம் சொல்லியது நித்யத் தன்மையை. நிராகரிப்பதற்கல்ல. ஆனால், கால விசேஷத்துக்குத் தகுந்தபடி பல விசேஷம் உண்டாகிறது, என்பதைச் சொல்லுவதற்காக. இந்த க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை முதலிய திதிகளில் ச்ராத்த விதியானது எல்லா க்ருஷ்ண பக்ஷங்களிலுமே, பாத்ரபத அபர பக்ஷத்தில் மட்டில் என்பது இல்லை. ஆகையால் தான் சௌனகர்: “பாத்ரபதமாஸ க்ருஷ்ண பக்ஷத்தில், ஒவ்வொரு மாஸத்தில் க்ருஷ்ண பக்ஷத்தில் இவ்விதம் (செய்யலாம்),” என்றார். “மாஸி மாஸி” என்று இருமுறை சொல்லியதால், மாஸி.ச்ராத்தம் நித்யம் என்பது தெரிவிக்கப்படுகிறது.
[[254]]
आपस्तम्बः
स्मृतिमुक्ताफले
श्राद्धकाण्डः - उत्तर भागः
मासि मासि कार्यमपरपक्षस्यापराह्णः श्रेयांस्तथाऽपरपक्षस्य जघन्यान्यहानि सर्वेष्वेवापरपक्षस्याहस्सु क्रियमाणे पितॄन् प्रीणाति कर्तुस्तु कालाभिनियमात् फलविशेषः प्रथमेऽहनि क्रियमाणे स्त्रीप्रायमपत्यं जायते द्वितीये स्तेनास्तृतीये ब्रह्मवर्चसिनश्चतुर्थे क्षुद्रपशुमान् पञ्चमे पुमांसो बह्वपत्यो न चानपत्यः प्रमीयते षष्ठेऽध्वशीलोऽक्षशीलश्च सप्तमे कर्षेराद्धिरष्टमे पुष्टिर्नवम एकखुरा दशमे व्यवहारे राद्धिरेकादशे कृष्णायसं त्रपुसीसं द्वादशे पशुमांस्त्रयोदशे बहुपुत्रो बहुमित्रोदर्शनीयापत्यो युवमारिणस्तु भवन्ति चतुर्दश आयुधेराद्धिः पञ्चदशे पुष्टिः इति । अमावास्याष्टकावृद्धिः कृष्णपक्षोऽयनद्वयम् इति स्मृतिश्च ॥
ஆபஸ்தம்பர்:ஒவ்வொரு மாஸத்திலும் செய்ய வேண்டும். க்ருஷ்ண பக்ஷத்தினுடைய பிற்பகல் சிறந்தது. அவ்விதம் க்ருஷ்ண பக்ஷத்தின் பிந்திய திதிகள் சிறந்தவை. ருஷ்ண பக்ஷத்தின் எல்லாத் திதிகளிலும் ச்ராத்தம் செய்தால் பித்ருக்களுக்கு த்ருப்தியைச் செய்கிறான். ச்ராத்தம் செய்பவனுக்குக் கால விசேஷத்தால் பலனில் விசேஷம் உண்டாகிறது. முதல் திதியில் (ப்ரதமையில்) செய்தால், பெண்கள் அதிகமாக உள்ள குழந்தைகள் உண்டாகும். இரண்டாவது திதியில், திருடரான பிள்ளைகள் (உண்டாகும்).மூன்றாவது திதியில், ப்ரம்ஹவர்ச்சஸமுள்ள பிள்ளைகள். நான்காவது திதியில், சிறிய பசுக்களை உடையவனாவான். ஐந்தாவது திதியில், பிள்ளைகள் பிறப்பார்கள்; அநேக பிள்ளைகள் உடையவனாவான்; பிள்ளை ஸமீபத்தில் இல்லாதவனாய் மரிக்கமாட்டான். ஆறாவது திதியில், வழி நடப்பவனாவான், சூதாடுவான். ஏழாவது திதியில் பயிரிடுவதில் ஜயம். எட்டாவது திதியில், புஷ்டி. ஒன்பதாவது திதியில், ஒற்றைக் குளம்புள்ள பசுக்கள். பத்தாவது திதியில், வ்யாபாரத்தில் வ்ருத்தி. பதினொன்றாவது திதியில், இரும்புப் பண்டங்கள், அரக்கு, ஈயம்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[255]]
முதலியவை. பன்னிரண்டாவது திதியில், நல்ல பசுக்கள் உடையவனாவான். பதின்மூன்றாவது திதியில், அநேகம் புத்ரர்களுடையவனாய், அநேக மித்ரர்களுடையனாய், அழகிய குழந்தைகள் உடையவனாய் இருப்பான்; ஆனால் குழந்தைகள் பால்யத்திலேயே மரிக்கும். பதினான்காவது திதியில், யுத்த கார்யத்தில் ஸித்தி. பதினைந்தாவது திதியில், புஷ்டி’ என்றார். அமாவாஸ்யை, அஷ்டகை, விருத்தி (நாந்தீ), க்ருஷ்ண பக்ஷம், இரண்டு அயனங்கள் என்று ஸ்ம்ருதியும் உள்ளது.
अत्र मासिश्राद्धे पितृपितामहप्रपितामहा उद्देश्याः । महालये तु पित्रादयस्त्रयो मात्रादयस्तिस्रः अशक्तौ सपत्नीकाः पित्रादयस्त्रयो मातामहादयश्च त्रय उद्देश्याः । तथा कालादर्शे — वर्गद्वयं समुद्दिश्य श्राद्धमाद्यन्तदैविकम्। कुर्यात् पार्वणमार्गेण नोचेद्दोषो महान् भवेत् इति । वर्गद्वयम् - पितृवर्गं मातामहवर्गं च समुद्दिश्य, आद्यन्तदैविकम् - आदौ वैश्वदैविकमन्ते वैष्णवं यस्येत्यर्थः । तदाह देवलः दैवाद्यं नैव कुर्वीत दैवान्तं नैव कुत्रचित् । दैवाद्यन्तं हि कुर्वीत श्राद्धरक्षणहेतुना
―
இந்த மாஸி ச்ராத்தத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் வரிக்கத் தகுந்தவர்கள். மஹாளயத்திலோவெனில், பிதா முதலிய மூவரும், மாதா முதலிய மூவரும், சக்தி இல்லாவிடில் பத்னிகளுடன் கூடிய பிதா முதலிய மூவர், ஸபத்னீக மாதா மஹாதிகள் மூவரும், உத்தேச்யர்கள். அவ்விதம், காலாதர்சத்தில்:— இரண்டு வர்க்கத்தையும் உத்தேசித்து ஆதியிலும் அந்தத்திலும் தேவ வரணமுள்ள ச்ராத்தத்தை பார்வண விதியாய்ச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாவிடில் தோஷம் மிகவும் உண்டாகும். இரண்டு வர்க்கம் பித்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம். ஆதியில் விச்வேதேவ வரணமும், அந்தத்தில் விஷ்ணுவரணமுமுள்ளது, என்பது பொருள். அதைச்256
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः சொல்லுகிறார், தேவலர்:தேவ வரணத்தை ஆதியில் மட்டில் உள்ளதாய்ச் செய்யக் கூடாது. தேவ வரணத்தை அந்தத்தில் மட்டில் உள்ளதாய்ச் செய்யக் கூடாது.ஆனால், (ச்ராத்தத்தை ரக்ஷிப்பதற்காக.) ஆதியிலும், அந்தத்திலும் தேவ வரணத்துடன் கூடியதாய் செய்யவேண்டும்.
पितरो यत्र पूज्यन्ते तत्र मातामहा अपि इति वचनेन मातामहादीनामप्यत्रोद्देश्यता । अन्वष्टकासु वृद्धौ च प्रतिसंवत्सरे तथा । महालये गयायां च सपिण्डीकरणात् पुरा । एष मातुः पृथक्कुर्यादन्यत्र पतिना सह इति वचनान्मात्रादीनामप्युद्देश्यत्वमिति प्रतिपादितमधस्तात् । पितरि मृते मातरि जीवन्त्यां पितामह्यादीनामंत्र वरणं नास्ति । जीवेद्यदि तु वर्गादिस्तद्वर्गं परिवर्जयेत् इति स्मरणात् । पिण्डदानं तु कर्तव्यं तत्सद्भावात् तिलोदकमपि कार्यमित्याहुः ।
“பித்ருக்கள்
எந்த
பூஜிக்கப்படுகின்றனரோ அந்த
ச்ராத்தத்தில் ச்ராத்தத்தில்
மாதாமஹர்களும் பூஜிக்கப்படவேண்டும்” என்ற வசனத்தால் மாதாமஹன் முதலியவர்க்கும் இதில் உத்தேச்யத் தன்மை உண்டு. ‘அன்வஷ்டகை. நாந்தீ, ப்ரத்யாப்திகம், ஸபிண்டீகரணத்துக்குப் பிறகு செய்யப்படும் ச்ராத்தம் இவைகளில் மாதாவுக்குத் தனியே வரணம்.
மஹாளயம்,
கயை,
மற்றவைகளில் பதியுடன்” என்ற வசனத்தால் மாதா முதலியவர்க்கும் உத்தேச்யத் தன்மை உண்டு என்பது கீழே சொல்லப்பட்டுள்ளது. பிதா இறந்திருக்க மாதா ஜீவித்து இருந்தால், பிதாமஹீ முதலியவர்க்கு இந்த ச்ராத்தத்தில் வரணம் இல்லை. ‘வர்க்கத்தில் முந்தியவன் ஜீவித்து இருந்தால் அந்த வர்க்கத்தை வர்ஜிக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். பிண்டதானம் மட்டில் செய்யப்பட வேண்டும். பிண்டதானம் இருப்பதால் திலோதக தானமும் செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
तथा च स्मृत्यन्तरे
[[257]]
जीवन्त्यां मातरि श्राद्धं तद्वर्गस्य न
कारयेत् । सपत्नीमातरि तथा जीवेन्मातामहोऽपि च इत्युभयविधमात्रोरपि जीवन्त्योरयं निषेध इत्यर्थः । तथा दर्पणसङ्ग्रहे महालयादिषु सपत्नीमारभ्य वरणं कर्तव्यम् इति । कारुणिकसंज्ञानां पितृव्यादी - नामप्यत्रोद्देश्यत्वमुक्तं स्मृत्यन्तरे— दैवं पिता ततो माता सपत्नी जननी तथा । मातामहास्सपत्नीकाः पितृव्या भ्रातरस्सुताः । पितृष्वसा मातुलाश्च तद्भगिन्यश्च जामयः । स्यालको गुरुराचार्यस्वामिसख्यादयः क्रमात् । भोज्या महालय श्राद्धे एते कारुणिकाह्वयाः इति ।
அவ்விதமே, மற்றோர் ஸ்ம்ருதியில்:-தாயார்ஜீவித்து இருக்கும் பொழுது அந்த வர்க்கத்திற்கு ச்ராத்தம் செய்யக் கூடாது. ஸபத்னீ மாதா ஜீவித்து இருந்தாலும் அப்படியே. மாதாமஹன் ஜீவித்து இருந்தாலும் அப்படியே, என்று. இரண்டு வித மாதாக்களும் ஜீவித்து இருந்தால் இந்த நிஷேதம் என்பது பொருள். அவ்விதம், தர்ப்பண ஸங்க்ரஹத்தில்:மஹாளயம் முதலியவைகளில் ஸபத்னீ மாதாவை முதற்கொண்டு வரணம் செய்யப்பட வேண்டும். காருணிகர் என்று பெயருள்ள பித்ருவ்யன் முதலியவர்களுக்கும் (பிதாவின் ஜ்யேஷ்ட கனிஷ்டர்கள்) மஹாளய ச்ராத்தத்தில் உத்தேச்யத் தன்மை சொல்லப்பட்டுள்ளது. மற்றோர் ஸ்ம்ருதியில்:விச்வேதேவர், பிதா, பிறகு மாதா, ஸபத்னீமாதா, பத்னிகளுடன் கூடிய மாதாமஹர்கள், பித்ருவ்யர்கள், ஸஹோதரர்கள், புத்ரர்கள், பித்ருபகினி (அத்தை), அம்மான்கள், அவர்களுடைய பகினிகள் (சிறிய தாயார், பெரிய தாயார்), ஜாமிகள், பகினிகள் (ஸஹோதரிகள்), பெண், பார்யை, மாமனார், பாவுகன் (பகினீபதி), நாட்டுப்பெண், மைத்துனன், குரு, ஆசார்யன், ஸ்வாமி, தோழன் முதலியவர்கள் என்ற இவர்கள் காருணிகர் என்று
[[258]]
பெயருள்ளவர்கள். இவர்கள் மஹாளய ச்ராத்தத்தில் புஜிப்பிக்கத் தகுந்தவர்கள்.
―
47: अपुत्राः स्वकुले ये च स्त्रियो वा पुरुषा मृताः । एकोद्दिष्टेन तेभ्योऽपि दद्यादापरपक्षिकमिति । अन्यच्च श्राद्धं कुर्यादपुत्रस्य पितृव्यस्य महालये । एकोद्दिष्टेन विधिना न कुर्यात् पुत्रिणे कचित् इति । चतुर्विंशतिमतेऽपि - आचार्यगुरुशिष्येभ्यः सखिज्ञातिभ्य एव च । तत्पत्नीभ्यश्च सर्वाभ्यस्तथैव च जलाञ्जलीन् । एतेभ्यस्तु सदा पिण्डान् दद्याद् भाद्रपदे नरः । एकस्मिन् ब्राह्मणे सर्वांनाचार्यादीन् प्रपूजयेत् इति ।
மனு:— தனது குலத்தில் புத்ரர்கள் இல்லாமல் எந்தப் புருஷர்களாவது ஸ்த்ரீகளாவது இறந்தவர்களோ அவர்களுக்கும் ஏகோத்திஷ்ட விதானமாய் மஹாளய ச்ராத்தத்தைக் கொடுக்க வேண்டும். மற்றோர் வசனமும்:மஹாளய பக்ஷத்தில் புத்ரனில்லாத பித்ருவ்யனுக்கு ஏகோத்திஷ்ட விதியாய், ச்ராத்தம் செய்ய வேண்டும். புத்ரனுள்ளவனுக்கு ஒரு காலும் செய்யக் கூடாது. சதுர்விம்சதி மதத்திலும்:ஆசார்யன், குரு, சிஷ்யன், மித்ரன், ஜ்ஞாதி, இவர்களின் பத்னிகள், என்ற எல்லோருக்கும் திலோதகங்களையும், பிண்டங்களையும் பாத்ரபத மாஸத்தில் மனிதன் கொடுக்க வேண்டும். ஒரு ப்ராம்ஹணனிடத்தில் ஆசார்யன் முதலிய எல்லோரையும் பூஜிக்க வேண்டும்.
स्मृत्यन्तरे – पित्रोर्मृतदिनात् पूर्वं न तन्मासि महालयम् । पित्रोः श्राद्धं तु निर्वर्त्य पश्चात् कुर्यान्महालयम् इति । तथा स्वयमकृत्वा महालयं परमहालये नाश्नीयात्, अकृत्वाऽन्यत्र नाश्नीयात् श्राद्धं चापरपक्षिकम्। पश्चात् कृतेऽपि श्राद्धेऽस्मिन् तच्छ्राद्धं निष्फलं भवेत् इति स्मृतेः । एतच्च महालयश्राद्धं नित्यम् । शाकेनाप्यपरपक्षं नातिक्रमेत्
[[2]]
از
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[259]]
सूर्ये कन्यागते श्राद्धं यो न कुर्यात् गृहाश्रमी । धनं पुत्राः कुतस्तस्य पितृनिश्वासपीडनात् इत्यादिस्मृतेः ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:மாதா பிதாக்களின் ச்ராத்த தினத்திற்கு முன்பு அந்த மாஸத்தில் மஹாளயத்தைச் செய்யக் கூடாது. மாதா பிதாக்களின் ச்ராத்தத்தைச் செய்து முடித்துப் பிறகு மஹாளயத்தைச் செய்ய வேண்டும். அப்படியே, தான் மஹாளயம் செய்யாமல் பிறர் செய்யும் மஹாளயத்தில். புஜிக்கக் கூடாது. “தான் செய்யாமல் வேறு இடத்தில் மஹாளய ச்ராத்தத்தைப் புஜிக்கலாகாது. பிறகு ச்ராத்தம் செய்தாலும் அந்த ச்ராத்தம் நிஷ்பலமாகும்”, என்று ஸ்ம்ருதி இருப்பதால், இந்த மஹாளய ச்ராத்தம் நித்யம் எனப்படுகிறது. “சாகத்தினாலாவது மஹாளய ச்ராத்தத்தைச் செய்யாமல் இருக்கக்கூடாது”, “ஸூர்யன் கன்யாராசியில் இருக்கும் பொழுது எந்த க்ருஹஸ்தன்மஹாளய ச்ராத்தத்தைச் செய்யவில்லையோ, அவனுக்குத் தனமும், புத்ரர்களும், எப்படித் தரிக்கும் ? பித்ருக்களின் பெருமூச்சினால் பீடிக்கப்படுவதால்.” என்பது முதலிய ஸ்ம்ருதிகளால்.
तथा च कार्ष्णाजिनिः
मृताहेऽहरहर्दर्शे श्राद्धं यच्च महालये । तन्नित्यमुदितं सद्भिर्नित्यवत्तद्विधानतः इति । अहरहः - अहन्यहनि यत् श्राद्धं तदपि नित्यमित्यर्थः । तत्र पारस्करः - अहन्यहनि यत् श्राद्धं तन्नित्यमिति कीर्तितम्। वैश्वदेवविहीनं तु ह्यशक्तावुदकेन तु इति ।
—
அவ்விதமே, கார்ஷ்ணாஜினி:-ப்ரத்யாப்திகச்ராத்தம், ப்ரதிதினம் செய்யப்படும் ச்ராத்தம், தர்ச ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம் இவைகள் ஸாதுக்களால் நித்யம் எனச் சொல்லப்பட்டுள்ளன. அதற்கு நித்யத்திற்குப் போல் விF இருப்பதால். அவ்விஷயத்தில், பாரஸ்கரர்:ஒவ்வொரு தினத்திலும் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ, அது நித்யம் எனச் சொல்லப்பட்டு உள்ளது. அது வைச்வதேவம் இல்லாதது (விச்வேதேவ வரணம் இல்லாதது.) சக்தி
[[260]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இல்லாத விஷயத்தில் ஜலத்தாலாவது செய்யப்பட வேண்டும்.
अस्य पार्वणत्वेन प्राप्तं वैश्वदेवं निरस्यति वैश्वदेवविहीनमिति । अहन्यहनीत्येतदत्यन्तश्रद्धालुविषयं सुसमृद्धविषयं वा । यदाह देवलः एतेन विधिना श्राद्धं कुर्यात् संवत्सरं सकृत् । त्रिश्चतुर्वा यथा श्राद्धं मासे मासे दिने दिने इति । एतेन विधिना - पार्वणविधिना । प्रतिसंवत्सरमेकवारं विशिष्टेऽह्नि, प्रतिसंवत्सरं त्रिवारं वा चतुर्षु चतुर्षु मासेषु विशिष्टेऽह्नि, प्रतिसंवत्सरं चतुर्वारं वा त्रिषु त्रिषु मासेषु विशिष्टेऽह्नि, मासे मासे वा विशिष्टेऽह्नि, दिने दिने वा यथाश्रद्धं - श्रद्धानुसारेण शक्त्यनुसारेण च नित्यश्राद्धं कुर्यादित्यर्थः । अस्य च नित्यश्राद्धस्य कल्पः सम्यगाह्निके अस्याभिः प्रपञ्चितः ।
இது பார்வணமாகியதால் ப்ராப்தமாகிய விச்வேதேவ வரணத்தை நிஷேதிக்கிறார் “வைச்வதேவ விஹீனம்” என்பதால். ஒவ்வொரு தினத்திலும் என்றது அதிகச்ரத்தை உள்ளவனைப் பற்றியது அல்லது அதிக ஸம்பத்து உள்ளவனைப் பற்றியது. அதைச் சொல்லுகிறார், தேவலர்:இவ்விதம் பார்வண விதியாய் வர்ஷத்துக்கு ஒரு முறை ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும் அல்லது வர்ஷத்துக்கு மூன்று முறை, நான்கு முறையாவது, மாஸத்துக்கு ஒரு முறையாவது, ஒவ்வொரு தினத்திலுமாவது ச்ரத்தைக்கு அனுகுணமாய் (செய்யவேண்டும்). ஒவ்வொரு வர்ஷத்திலும் ஒரு தடவை சிறந்த தினத்தில், அல்லது வர்ஷந்தோறும் மூன்று முறை, அதாவது நான்கு மாதங்களில் சிறந்த ஒரு தினத்தில், ஒவ்வொரு வர்ஷத்திலும் நான்கு தடவை அதாவது மூன்று மாஸங்களில் சிறந்த ஒரு தினத்தில், ஒவ்வொரு மாஸத்திலும் சிறந்த ஒரு தினத்தில், ப்ரதி தினமும், ச்ரத்தையையும் சக்தியையும் அனுஸரித்து நித்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்பது பொருள். இந்த
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[261]]
நித்ய ச்ராத்தத்தின் ப்ரகாரம் ஆஹ்னிக காண்டத்தில் நன்றாக நம்மால் விவரிக்கப்பட்டுள்ளது.
वृद्धिश्राद्धनिरूपणम् ।
i
अथ वृद्धिश्राद्धम्, तच्च नैमित्तिकम् । प्रेतश्राद्धं सपिण्डयन्तं सङ्क्रान्ति ग्रहणेषु च । संवत्सरोदकुम्भं च वृद्धिश्राद्धं निमित्ततः इति गालवस्मरणात् । कात्यायनः स्वपितृभ्यः पिता दद्यात् सुतसंस्कारकर्मसु। पिण्डानोद्वाहनात्तेषां तदभावे तु तत् क्रमात् इति । அq4ஜி:பூரக்ககg - ர் -
―
4, ओद्वाहनात्विवाहपर्यन्तेषु, पिता स्वपितृभ्यः पिण्डान् दद्यात् वृद्धिश्राद्धं कुर्यात्, तदभावे तु तत्क्रमात् - असंस्कृतास्तु संस्कार्या भ्रातृभिः पूर्वसंस्कृतैः इत्यादिवचनान्तेषु जातकर्मादिषु यो गम्यमानः कर्तुः क्रमः तेन क्रमेण ज्येष्ठभ्रात्रादिः कुर्यात्। पूर्वसंस्कृतभ्रात्राद्यसम्भवे व्रतसमावर्तनादौ स्वयं कुर्यादिति - असगोत्रस्सगोत्रो वा य आचार्य उपायने। तदोपनेय पित्रादीनुद्दिश्याभ्युदयं चरेत् । कन्यकायामयं मार्गो मुनिभिः परिकीर्तितः । उपनीतस्तु पित्रादेरभावेऽन्यं नियोजयेत् । आचार्यपितरस्तत्र वृद्धिश्राद्धे तु देवताः सति ।
வ்ருத்தி ச்ராத்த நிரூபணம்.
இனி வ்ருத்தி ச்ராத்தம் சொல்லப்படும். அது நைமித்திகம் எனப்படும். “ஸபிண்டீகரணம் வரையில் உள்ள ப்ரேத ச்ராத்தம், ஸங்க்ரமண ச்ராத்தம், க்ரஹண ச்ராத்தம், ஒரு வர்ஷம் முழுவதும் செய்யப்படும் ஸோதகும்ப ச்ராத்தம், வ்ருத்தி (நாந்தீ) ச்ராத்தம் இவைகள் நைமித்திக ச்ராத்தங்கள் எனப்படும்” என்று காலவ ஸ்ம்ருதி இருப்பதால். காத்யாயனர்:தனது பிள்ளையின் ஸம்ஸ்கார கார்யங்களில் பிதா தனது பித்ருக்களுக்கு ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். அந்தப் பிள்ளைகளின் விவாஹம் முடியும் வரையில். பிதா இல்லாவிடில் ப்ராதா
[[262]]
स्मृतिमुक्ताफले
அசLS:-SF<அMI:
[[1]]
முதலியவர் செய்ய வேண்டும். இதன் பொருள்:பிள்ளைகளின் ஜாதகர்மாதி ஸம்ஸ்காரங்களில் அந்தப் பிள்ளைகளின் விவாஹம் முடியும் வரையில் பிதாவானவன் தனது பித்ருக்களுக்குப் பிண்டங்களைக் கொடுக்க
வேண்டும், அதாவது நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பிதா இல்லாவிடில், ‘தத்க்ரமாத்’ = அந்த ஜாதகர்மம் முதலியதில் எவன்ஸம்ஸ்கார கர்த்தாவோ அந்த க்ரமமாய் “ஸம்ஸ்காரமில்லாத ப்ராதாக்கள் முன் பிறந்தவர்களும், ஸம்ஸ்காரம் பண்ணப்பட்டவர்களுமான ப்ராதாக்களால் ஸம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும்” என்பது முதலிய வசனங்களால், ‘தேஷு அந்த ஜாதகர்மம்
முதலியவைகளில் கர்த்ருக்ரமம் எதுவோ அந்தப்படி ஜ்யேஷ்டப்ராதா முதலியவன் செய்ய வேண்டும். முந்திய ப்ராதா முதலியவன் இல்லாவிடில் வ்ரதம் ஸமாவர்த்தனம் முதலியவைகளில் தானே செய்ய வேண்டும்.“எப்பொழுது ஸகோத்ரனாயினும்,
அன்ய கோத்ரனாயினும், உபநயனத்தில் எவன் ஆசார்யனோ, அப்பொழுது உபநயனம் செய்யப்படுபவனின் பிதா முதலியவரை உத்தேசித்து நாந்தியைச் செய்ய வேண்டும். பெண்ணின் ஜாதகர்மம் முதலியதிலும் இதே வழி முனிகளால் சொல்லப்பட்டுள்ளது.
உபநயனமாகியவன் பிதா முதலியவர் இல்லாவிடில் வேறொருவனை வரிக்க வேண்டும். அந்த நாந்தீ ச்ராத்தத்தில் ஆசார்யனின் பிதா
முதலியவர் உத்தேச்யர்கள் ஆவார்கள்.”
विष्णुपुराणेऽपि – जातस्य जातकर्मादिक्रियाकाण्डमशेषतः । पुत्रस्य कुर्वीत पिता श्राद्धं चाभ्युदयात्मकम् इति । वसिष्ठोऽपि - जन्मन्यथोपनयने विवाहे पुत्रकस्य च । पितृन्नान्दीमुखानाम तर्पयेद्विधिपूर्वकम् इति । सायणीयोऽपि
नान्दीश्राद्धं पिता
कुर्यादाद्यपाणिग्रहावधि । अत ऊर्ध्वं प्रकुर्वीत स्वयमेव तु नान्दिकम् इति । आद्यपाणिग्रहावधि - प्रथमविवाहपर्यन्तमित्यर्थः । ( नान्दी श्राद्धं
[[263]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் पिता कुर्यात् पुत्रीपुत्रविवाहयोः । उत्तरेषु विवाहेषु स्वयं कुर्यात्तु नान्दिकम् इति । )
விஷ்ணு புராணத்திலும்:தகப்பன், பிறந்த பிள்ளைக்கு ஜாதகர்மம் முதலிய க்ரியைகள் எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும். நாந்தீ ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். வஸிஷ்டரும்:புத்ரனின் பிறப்பிலும், உபநயனத்திலும், விவாஹத்திலும் நாந்தீமுகர்கள் என்கிற பித்ருக்களை விதிப்படி பூஜிக்க வேண்டும். ஸாயணீயத்திலும்:புத்ரனின் முதல் விவாஹம் முடியும் வரையில் நாந்தீ ச்ராத்தத்தைப் பிதா செய்ய வேண்டும். இதற்கு மேல் நாந்தீ ச்ராத்தத்தைத் தானாகவே செய்ய வேண்டும். (“பெண்ணின் விவாஹத்திலும் புத்ரன் விவாஹத்திலும் பிதா நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இரண்டாவது முதலிய விவாஹங்களில் நாந்தீயைத் தானே செய்யவேண்டும்.”)
द्वितीयादिविवाहेषु जीवत्पिताऽपि स्वयमेव कुर्यात्, उद्वाहे पुत्रजनने पित्र्येष्ट्यां सौमिके मखे । तीर्थे ब्राह्मण आयाते षडेते जीवतः पितुः इति स्मरणात् । नान्दीमुख श्राद्धस्यानुष्ठानं क्वचिद्विषये तन्त्रेण कार्यम्, न त्वावृत्त्येत्याह कात्यायनः गणशः क्रियमाणेषु मातृभ्यः पूजनं सकृत्। सकृदेव भवेत् श्राद्धमादौ न पृथगादिषु ॥ अस्यार्थः उपनयनात् प्राक् स्वकाले कथञ्चिदकृतचौलपर्यन्तसंस्कारस्य यानि जातकर्मादीन्युपनयनात् पूर्वं संभूय क्रियन्ते, तथा व्रतानि यदा सम्भूय क्रियन्ते, तथा देशान्तरगतस्य मृत इति बुद्धया कृतप्रेतकार्यस्य कालान्तर आगतस्य यानि जातकर्मादीनि पुनः संभूय क्रियन्ते, तथा पतितस्य कृतप्रायश्चित्तस्य यानि जातकर्मादीनि पुनस्सम्भूय क्रियन्ते, तेषु गणशः संभूय क्रियमाणेषु जातकर्मादिषु संस्कारेषु प्रथमं क्रियमाणस्य संस्कारकर्मण आदौ मातृपूजायाः नान्दीश्राद्धस्य च
[[264]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
सकृत्तन्त्रेणानुष्ठानम्, न पृथगादिषु संस्कारकर्मणामादिषु न पृथगनुष्ठानमिति ।
இரண்டாவது முதலிய விவாஹத்தில் பிதா ஜீவித்து இருந்தாலும் தானே செய்ய வேண்டும். “விவாஹம், புத்ரஜனனம், பித்ரு இஷ்டியிலும், ஸோமயாகத்திலும், புண்யதீர்த்தத்திலும், நல்ல ப்ராம்ஹணன் வரவிலும் இந்த ஆறு காலங்களிலும் ஜீவ பிதாவும் ச்ராத்தம் செய்ய வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். நாந்தீ ச்ராத்தத்தை சில விஷயத்தில் சேர்த்தே அனுஷ்டிக்க வேண்டும். ஆவ்ருத்தி செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறார், காத்யாயனர்:—உபநயனத்திற்கு முன் அதனதன் காலத்தில் எவ்விதத்தாலும் செய்யப்படாத செளள பர்யந்தமுள்ள ஸம்ஸ்காரங்கள் உடையவனுக்கு ஜாதகர்மம் முதலிய எவைகள் சேர்த்துச் செய்யப்படுகின்றனவோ, அவ்விதம் வ்ரதங்கள்
எப்பொழுது
சேர்த்துச் செய்யப்படுகின்றனவோ, அவ்விதம் தேசாந்தரம் சென்று இறந்து விட்டான் என்று நினைத்து ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்ட பிறகு வந்தவனுக்கு ஜாதகர்மம் முதலியவை மறுபடி சேர்த்துச் செய்யப்படுகின்றனவோ, அவ்விதம் பதிதனுக்கு ப்ராயச்சித்தம் செய்து கொள்ளப்பட்ட பிறகு எந்த ஜாதகர்மம் முதலியவை சேர்த்துச் இவ்விதம் சேர்த்துச்
செய்யப்படுகின்றனவோ
செய்யப்படும் அவைகளில் முதலில் செய்யப்படும் ஸம்ஸ்கார கர்மத்தின் ஆரம்பத்தில் மாத்ரு பூஜை, நாந்தீ ச்ராத்தம் இவைகளுக்கு ஒரு தடவை சேர்த்தே அனுஷ்டானம். ஸம்ஸ்கார கர்மங்களின் ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் தனியே அனுஷ்டானம் இல்லை.
स्मृत्यन्तरे – एकदा क्रियमाणानामनेकशुभकर्मणाम् । वृद्ध्यङ्कुप्रतिसरान् संकृदेव समाचरेत् इति । आश्वलायनः सहैवाभ्युदयश्राद्धं स्वस्तिवाचनमेव च । सह कर्माणि कुर्याद्वा पृथग्वा
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[265]]
क्रमतश्चरेत् । नामनिष्क्रमणौ कार्यों सहापदि विजानता । तथा पुंसवसीमन्तौ बलिसीमन्तकौ च वा । जातकृत्ये त्वतीते तु नाम्ना वा सह संचरेत् । अकृतानामतीतानां निष्कृतिः स्याद्धि कर्मणाम् । चौलोपनयने चैव समावर्त विवाहकौ । सह कर्मत्रयं जातु सापत्स्वपि समाचरेत् । एतेभ्योऽन्यानि कर्माणि द्वावकार्यौ सहैव तु इति ।
[[1]]
மற்றோர் ஸ்ம்ருதியில்:ஒரே ஸமயத்தில் செய்யப்படும் அநேக சுப கர்மங்களுக்கு நாந்தீ, அங்குரார்ப்பணம், ப்ரதிஸரம் இவைகளை ஒரு தடவையே செய்ய வேண்டும். ஆச்வலாயனர்:நாந்தீ ச்ராத்தம், புண்யாஹ வாசனம் இவைகளைச் சேர்த்தே செய்யவும். ஜாதகர்மம் முதலியவைகளைச் சேர்த்தும் செய்யலாம், அல்லது தனியாகவும் க்ரமமாய்ச் செய்யலாம். அறிந்தவன் நாமகரணம், நிஷ்க்ரமணம், இவைகளைச் சேர்த்துச் ஆபத்காலமானால் செய்யலாம். அப்படியே பும்ஸவனம், ஸீமந்தம் இவைகளையும் சேர்த்துச் செய்யலாம். விஷ்ணு பலி, ஸீமந்தம் இவைகளைச் சேர்த்தும் செய்யலாம். ஜாதகர்மம் அதீதமானால் நாமகரணத்துடன் சேர்த்துச் செய்யலாம். ஸ்வகாலத்தில் செய்யப்படாத காலாதீதமான கர்மங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். செளளம், உபநயனம், இவைகளையும் ஸமாவர்த்தனம், விவாஹம் இவைகளையும் சேர்த்துச்செய்யலாம். மூன்று கர்மங்களைச் சேர்த்து ஒரு காலும் ஆபத்காலத்திலும் செய்யக் கூடாது. இவைகளைத் தவிர்த்து மற்றக் கர்மங்களில் இரண்டு கர்மங்களைச் சேர்த்துச் செய்யக்
கூடாது.
यत्तु कात्यायनेनोक्तम् — मातृयागक्रियापूर्वं कार्यं श्राद्धं तु मङ्गले । ऋतुत्रये तु कर्तव्यं नचान्यल्लघुमङ्गलम् इति । तद्यथा कालं क्रियमाणसंस्कारकर्मविषयम्। मांतृपूजाऽपि तेनैवोक्ता - कर्मादिषु च सर्वेषु मातरस्सगणाधिपाः । पूजनीयाः प्रयत्नेन पूजिताः पूजयन्ति ताः । प्रतिमासु च शुद्धासु लिखिता वा पटादिषु । गन्धपुष्पाक्षतैश्चैव266
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
नैवेद्यैश्च पृथग्विधैः । गौरी पद्मा शची मेधा सावित्री विजया जया । देवसेना स्वधा स्वाहा मातरो लोकमातरः । धृतिः पुष्टिस्तथा तुष्टिरात्म देवतया सह। आंभ्योऽर्घ्यं गन्धपुष्पं च धूपदीपं निवेदयेत् । आयुष्याणि च शान्त्यर्थं जप्त्वा तत्र समाहितः । षड्भ्यः पितृभ्यस्तदनु श्राद्धदानमुपक्रमेत् इति । आत्मदेवता - आत्मनोऽभीष्टदेवता, आयुष्याणि - आनोभद्राः क्रतवः इत्यादीनि सूक्तानि षड्भ्यः पितृभ्यः पित्रादिभ्यो मातामहादिभ्यश्च मातृश्राद्धपूर्वकं श्राद्धदानमुपक्रमेदित्यर्थः ।
[[1]]
[[1]]
।
ஆனால், காத்யாயனர்:— “மங்கள கார்யங்களில் மாத்ருபூஜையை முன்னிட்டு நாந்தீச்ராத்தம் செய்யப்பட வேண்டும். மூன்று ருதுக்களுக்குள் (ஆறு மாஸங்களுக்குள்) வேறு சிறிதான மங்கள கார்யத்தைச் செய்யக் கூடாது, என்றாரே எனில், அது அந்தந்தக் காலத்தில் செய்யப்படும் ஸம்ஸ்காரங்களைப் பற்றியது. மாத்ரு பூஜையும் அவராலேயே சொல்லப்பட்டுள்ளது:“எல்லாக் கர்மங்களின் ஆரம்பத்திலும் மாத்ரு தேவதைகள் கணாதிபர்களுடன் அவச்யம் பூஜிக்கப்பட வேண்டும். பூஜிக்கப்பட்ட அந்தத் தேவதைகள் பூஜிப்பவர்களைச்சிறப்பிக்கின்றனர். சுத்தமான பிம்பங்களிலாவது, எழுதிய படம் முதலியவைகளிலாவது கந்தம், புஷ்பம், அக்ஷதங்கள், பலவித நைவேத்யங்கள் இவைகளால் பூஜிக்கப்பட வேண்டும். கௌரீ, பத்மா, சசீ, மேதா, ஸாவித்ரீ, விஜயா, ஜயா, தேவஸேநா, ஸ்வதா, ஸ்வாஹா இந்த மாதாக்கள் உலகத்திற்குத் தாயாவார்கள். த்ருதி, புஷ்டி, துஷ்டி இவர்கள் ஆத்ம தேவதையுடன் பூஜிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு அர்க்யம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும். ஆயுஷ்ய ஸூக்தங்களைக் கவனம் உடையவனாய் அப்பொழுது சாந்திக்காக ஜபித்துப் பிறகு ஆறு பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தத்தை ஆரம்பிக்கவும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[267]]
ஆத்மதேவதா = தனக்கு இஷ்டமான தேவதை. ஆயுஷ்ய ஸூக்தங்கள் ‘ஆநோ பத்ரா:’ என்பது முதலிய
ஸூக்தங்கள். ஆறு பித்ருக்கள் பிதா முதலியவர்கள், மாதாமஹன் முதலியவர்கள், மாத்ரு ச்ராத்தத்தை முன்னிட்டு ச்ராத்தம் செய்ய வேண்டும் என்பது பொருள்.
तत्र शातातपः
- मातुः श्राद्धं तु पूर्वं स्यात् पितॄणां तदनन्तरम् ।
ततो मातामहानां च वृद्धौ श्राद्धत्रयं स्मृतम् । नानिष्ट्वा तु पितृन् श्राद्धे कर्म वैदिकमाचरेत् इति । मातुः - मातृपितामहीप्रपितामहीनाम्, पितॄणां - पितृपितामह प्रपितामहानाम्, मातामहानां मातामहमातृपितामहमातृप्रपितामहानाम्। क्रमेण पार्वणविधिना श्राद्धत्रयं कुर्यादित्यर्थः । तथा च चन्द्रिकायाम् — वृद्धौ समर्चये द्विद्वान्नित्यं नान्दीमुखान् पितॄन् । संपादितो विशेषस्तु शेषं पार्वणवद्भवेत् इति । वृद्धिश्राद्धे नान्दीमुखसंज्ञान् पितॄन् समर्चयेत्, विशेषः नान्दीमुखसंज्ञारूपो वैशेषिको धर्मः,
धर्मः, संपादितः प्रतिपादितः, शेषम् वैशेषिकधर्मादन्यद्धर्मजातम्, पार्वणवदित्यर्थः ।
[[2]]
அதில், சாதாதபர்:“மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிகளுக்கு முதலில் ச்ராத்தம் செய்ய வேண்டும். பிறகு பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கும். பிறகு மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹர்களுக்கும் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இவ்விதம் வ்ருத்தியில் (மங்கள கார்யத்தில்) மூன்று ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது. பித்ருக்களை ச்ராத்தத்தில் ஸந்தோஷிப்பிக்காமல் வைதிக கர்மத்தைச்செய்யக்கூடாது.” முறையே மூன்று ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்று பொருள், அவ்விதமே, சந்த்ரிகையில்:நாந்தீ ச்ராத்தத்தில் பித்ருக்களை நாந்தீ முகர்கள் என்ற விசேஷத்தால் எப்பொழுதும் அர்ச்சிக்க வேண்டும். இந்த விசேஷம் சொல்லப்பட்டுள்ளது. மற்றது பார்வணச்ராத்தத்தில் போல் சொல்லப்பட்டுள்ளது.
[[268]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
उक्तश्राद्धत्रयस्य कालभेदमाह गार्ग्यः
—
मातृश्राद्धं तु पूर्वेद्युः
कर्माहन्येव पैतृकम् । मातामह्यं चोत्तरेद्युर्वृद्धौ श्राद्धत्रयं स्मृतम् इति । - पूर्वाह्णे मातृकं श्राद्धं मध्याह्ने पैतृकं तथा ।
अत्र विशेमाह शातातपः
ततो मातामहानां तु वृद्धौ श्राद्धत्रयं स्मृतम् इति ।
சொல்லப்பட்ட மூன்று ச்ராத்தத்திற்கும் வெவ்வேறு காலத்தைச் சொல்லுகிறார், கார்க்யர்:மாத்ரு ச்ராத்தத்தை முதல் நாளில் செய்ய வேண்டும். பித்ரு ச்ராத்தத்தை அன்றே மங்கள தினத்திலேயே) செய்யவேண்டும். மாதாமஹ ச்ராத்தத்தை மறுநாளில் செய்ய வேண்டும். இவ்விதம் நாந்தீ ச்ராத்தம் மூன்று விதமாய் விதிக்கப்பட்டுள்ளது. இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், சாதாதபர்:மாத்ரு ச்ராத்தத்தைப் பூர்வாஹ்ணத்திலும், பித்ரு ச்ராத்தத்தை மத்யாஹ்னத்திலும், மாதாமஹச்ராத்தத்தைப் பிறகும் செய்ய வேண்டும். இவ்விதம்
விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று ச்ராத்தமும்
एवं दिनत्रयपक्षो यदा दुष्करस्तदा त्वाह वृद्ध शातातपः पृथग्दिने त्वशक्तश्चेदेकस्मिन् पूर्ववासरे । श्राद्धत्रयं तु कुर्वीत वैश्वदेवं तु तान्त्रिकम् इति । फलदेशकालद्रव्य-देवतासाधारण्यादत्र वैश्वदैविकं तन्त्रेणैव कार्यमित्यर्थः । एतच्च पूर्वाह्णे कर्तव्यम् । पूर्वाह्णे दैविकं कार्यमपराह्णे तु पैतृकम्। एकोद्दिष्टं तु मध्याह्ने प्रातर्वृद्धिनिमित्तकम् इति प्रचेतः स्मृतेः । प्रातः शब्देनात्र पूर्वाह्न उच्यते भवेद्वृद्धिर्विना जन्मनिमित्तकम् इति स्मरणात् ।
—
पूर्वाह्णे वै
இவ்விதம் மூன்று நாளில் செய்ய முடியாவிடில் அப்பொழுது சொல்லுகிறார், வ்ருத்த சாதாதபர்:“தனித்தனி தினங்களில் செய்யச் சக்தி இல்லாதவனாகில், முதல் நாள் ஒன்றிலேயே மூன்று ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். விச்வேதேவ வரணம் ஒன்றே.” பலன், தேசம்,
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[269]]
காலம், த்ரவ்யம், தேவதை இவைகள் ஸமானமாகியதால், இந்த ச்ராத்தங்களில் விச்வேதேவ வரணம் ஒன்றாகவே செய்யப்பட வேண்டும் என்பது பொருள். இந்த ச்ராத்தம் பூர்வாஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும்.
பித்ரு
கார்யத்தையும்,
“பூர்வாஹ்ணத்தில் தேவகார்யத்தையும், அபராஹ்ணத்தில் மத்யாஹ்னத்தில் ஏகோத்திஷ்டத்தையும், நாந்தீச்ராத்தத்தை ப்ராத:காலத்திலும் செய்ய வேண்டும்”, என்று ப்ரசேதஸ் ஸ்ம்ருதி இருப்பதால். இந்த வசனத்தில் ‘ப்ராத:’ என்ற சப்தத்தால் பூர்வாஹ்ணம் சொல்லப்படுகிறது. “நாந்தீ ச்ராத்தம் பூர்வாஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும். புத்ரஜனன நிமித்தமான நாந்தீ ச்ராத்தத்தைத் தவிர்த்து” என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
तथा च गार्ग्यः – ललाटसंमिते भानौ प्रथमः प्रहरः स्मृतः । स एवाध्यर्धसंयुक्तः प्रातरित्यभिधीयते इति । भरद्वाजोऽपि — पूर्वाह्न एव नान्दी स्यादपराह्णे तु पैतृकम् इति । अग्न्याधाननिमित्तं त्वपराह्ने कार्यम् — आमश्राद्धं तु पूर्वाह्णे सिद्धान्नेन तु मध्यतः । पार्वणं चापराह्णे तुवृद्धिश्राद्धं तथाऽऽग्निकम् इति गालवस्मरणात् ।
அவ்விதமே, கார்க்யர்:-ஸூர்யன் நெற்றியளவு உயரத்தில் இருக்கும் பொழுது முதல் யாமம் எனப்படுகிறது. அக்காலமே அரை யாமத்துடன் கூடியதானால் ப்ராதக்காலம் எனப்படுகிறது. பரத்வாஜரும்:பூர்வாஹ்ணத்திலேயே நாந்தீ ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். பித்ரு ச்ராத்தம் அபராஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும். அக்ந்யாதானத்தைக் குறித்த நாந்தீ ச்ராத்தம் அபராஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும். ‘ஆமச்ராத்தத்தைப்
பூர்வாஹ்ணத்திலும்,
மத்யாஹ்னத்திலும்,
அன்ன
பார்வண
ச்ராத்தத்தை
ச்ராத்தத்தை
அபராஹ்ணத்திலும், ஆதான நிமித்தமான நாந்தீ
ச்ராத்தத்தை அபராஹ்ணத்திலும் செய்ய வேண்டும்” என்று
காலவ ஸ்ம்ருதி உள்ளது.
[[270]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
तत्र नियतकालसीमन्तान्नप्राशनचौलोपनयनादि निमित्तकम्, ब्राह्मणानां भोजनमुपायनवत्, ब्राह्मणान् भोजयित्वा इत्यादिना कर्मादिषु विहितं श्राद्धं तस्मिन्नेव दिने पूर्वाह्णेऽनुष्ठेयम्, विवाहादावन्ते विहितमभ्युदयश्राद्धं पूर्वाह्णे विवाहादौ सति तस्मिन्नेव दिने पूर्वा कर्तव्यम्, रात्रौ विवाहादौ सति श्वः प्रभाते कर्तव्यम् । अनियतनिमित्तकं पुत्रजन्मग्रहणादि श्राद्धं निमित्तानन्तरं कुर्यात् ।
அவைகளுள், நிச்சயமுள்ள காலத்தையுடைய ஸீமந்தம், அன்னப்ராசனம், செளளம், உபநயனம் முதலியவைகளைப் பற்றிய “ப்ராம்ஹணாநாம் போஜநம் உபாயநவத்’, ‘ப்ராம்ஹணாந் போஜயித்வா” என்பது முதலிய வசனங்களால் சுபகர்மங்களின் ஆதியில் விதிக்கப்பட்டுள்ள ச்ராத்தத்தை அதே தினத்தில் பூர்வாஹ்ணத்தில் செய்ய வேண்டும். விவாஹம் முதலியதில் முடிவில் விதிக்கப்பட்ட நாந்தீச்ராத்தத்தை, பூர்வாஹ்ணத்தில் விவாஹம் முதலியது செய்யப்பட்டால் அதே தினத்தில் பூர்வாஹ்ணத்தில் செய்ய வேண்டும். ராத்ரியில் விவாஹம் முதலியது செய்யப்பட்டால் மறுநாள் காலையில் செய்ய வேண்டும். நிச்சயம் இல்லாத நிமித்தத்தை உடைய புத்ரஜனனம், க்ரஹணம் முதலியதைப் பற்றிய ச்ராத்தத்தையோவெனில், அந்த நிமித்தத்துக்குப் பிறகு செய்ய வேண்டும்.
यदाह लोकाक्षिः - नियतेषु निमित्तेषु प्रातर्वृद्धिनिमित्तकम् । पुत्रजन्मनि कुर्वीत श्राद्धं तात्कालिकं बुधः इति । तथा कार्ष्णाजिनिः
प्रादुर्भावै पुत्रपुत्र्योर्ग्रहणे चन्द्रसूर्ययोः । स्नात्वाऽनन्तरमात्मीयान् पितृश्राद्धेन तर्पयेत् इति । उक्तमर्थमभिप्रेत्य कालादर्शकार : नैमित्तिकं तु यत् श्राद्धं निमित्तानन्तरं भवेत् । नान्दीमुखाह्वयं प्रातराग्निकं त्वपराह्णतः इति । नान्दीमुखनिमित्तान्याह स एव सीमन्त व्रत चौल नामकरणान्नप्राशनोपायनस्नानाधान विवाह यज्ञ तनयोत्पत्ति प्रतिष्ठासु
—
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் 271 च । पुंसूत्यावसथप्रवेशन सुताद्यास्यावलोकाश्रमस्वीकार क्षितिपाभिषक दयिताद्यर्तौ च नान्दीमुखम् इति । व्रतानि - 9, 9974 - 39-4-4, 4 - ச, प्रतिष्ठा - देवताप्रतिष्ठा, वापी कूपतटाकादिप्रतिष्ठा च, पुंसूतिः पुंसवनम्, आवसथप्रवेशनम् - गृहप्रवेशः, सुताद्यास्यावलोकः
मुखप्रेक्षणम्, सुतस्य सुतायाश्च आद्यः - प्रथमः, आस्यावलोकः दयितायाः 4: - :, a: - ஏ944: 9, निमित्ते नान्दीमुखं कार्यमित्यर्थः ।
[[1]]
[[1]]
அதைச் சொல்லுகிறார், லோகாக்ஷி:“நிச்சிதமான நிமித்தங்களில் நாந்தீ ச்ராத்தத்தை ப்ராதக் காலத்தில் செய்ய வேண்டும். புத்ர ஜனனத்தில் நாந்தீ ச்ராத்தத்தை அந்தக் காலத்தில் அறிந்தவன் செய்ய வேண்டும்.” அவ்விதம் கார்ஷ்ணாஜினி:–
“பிள்ளை, பெண் இவர்களின் ஜனனத்திலும், சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களிலும் ஸ்நானம் செய்து, பிறகு தனது பித்ருக்களை ச்ராத்தத்தால் தர்ப்பிக்க வேண்டும்.” இவ்விதம் சொல்லப்பட்டுள்ள விஷயத்தை அபிப்ராயத்தில்
சொல்லுகிறார்,
வைத்துச்
காலாதர்சகாரர்:நைமித்திகமான ச்ராத்தம் எதுவோ, அது நிமித்தத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும். நாந்தீ ச்ராத்தம், ப்ராதக்காலத்தில் செய்யப்பட வேண்டும். அக்ந்யாதான நிமித்தமான ச்ராத்தம் அபராஹ்ணத்தில் செய்யப்பட வேண்டும், என்று. நாந்தீ ச்ராத்தத்திற்கு நிமித்தங்களை (காரணங்களை) ச் சொல்லுகிறார்
"
காலாதர்சகாரரே:ஸீமந்தம், ப்ராஜாபத்யாதி வ்ரதங்கள், சௌளம், நாமகரணம், அன்னப்ராசனம், உபநயனம், ஸமாவர்த்தனம், அக்ந்யாதானம்,விவாஹம், யாகம், புத்ரஜனனம், தேவதாப்ரதிஷ்டை, வாபீ கூப தடாகாதி ப்ரதிஷ்டை, பும்ஸவனம், க்ருஹப்ரவேசம், புத்ரன் புத்ரி இவர்களின் முகத்தை முதல் தடவையாய்ப் பார்ப்பது,
"
[[272]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஸன்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம்,
ராஜ்யாபிஷேகம், என்ற இந்த
பார்யையின் முதல் ரஜோதர்சனம்
நிமித்தங்களில் நாந்தீ ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்,
என்று.
तत्र लोकाक्षिः
नामान्नचौलगोदान सोमोपनयपुंसवे ।
स्नानाधान विवाहेषु नान्दीश्राद्धं विधीयते इति । कार्ष्णाजिनिः कन्यापुत्रविवाहेषु प्रवेशे नववेश्मनः । नामकर्माणि बालानां चूडाकर्मादिके तथा । सीमन्तोन्नयने चैव पुत्रादिमुखदर्शने नान्दीमुखान् पितृगणान् पूजयेत् प्रयतो गृही इति । कात्यायनः पुत्रोत्पत्तौ प्रतिष्ठासु तन्मौञ्जी-त्यागबन्धयोः । चूड़ायां च विवाहे च वृद्धिश्राद्धं समाचरेत् इति ।
அதில், லோகாக்ஷி:-நாமகரணம், அன்னப்ராசனம், செளளம், கோதானம், ஸோமயாகம், உபநயனம், பும்ஸவனம், ஸ்நானகர்மா, அக்ந்யாதானம், விவாஹம் இவைகளில் நாந்தீ ச்ராத்தம் விதிக்கப்படுகிறது. கார்ஷ்ணாஜினி:பெண், பிள்ளை இவர்களின் விவாஹம், நூதன க்ருஹப்ரவேசம், குழந்தைகளின் நாமகரணம், செளளம் முதலியவை, ஸீமந்தம், புத்ரனின் முகத்தை முதல் தடவையாகப் பார்ப்பது, இவைகளில் நாந்தீமுகர்களான பித்ருகணங்களை க்ருஹஸ்தன் சுத்தனாய்ப் பூஜிக்க வேண்டும். காத்யாயனர்:புத்ரஜனனம், தேவதா ப்ரதிஷ்டை, உபநயனம், ஸ்நானகர்மா, செளளம், விவாஹம் இவைகளில் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
वृद्धगार्ग्यः
अग्न्याधानाभिषेकादाविष्टापूर्ते स्त्रिया ऋतौ । - निषेककाले सोमे च सीमन्तोन्नयने तथा । ज्ञेयं पुंसवने श्राद्धं कर्माङ्गं विधिवत्कृतम् इति । निषेककाले गर्भाधानकाले । सोमशब्दोऽत्र
वृद्धिश्राद्धं प्रकुर्वीत ह्याश्रमग्रहणे तथा इति । पारस्करः
आधानाग्निहोत्रादि कर्मणामुपलक्षणार्थः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[273]]
வ்ருத்தகார்க்யர்:அக்ந்யாதானம், பட்டாபி ஷேகம் முதலியது, யாகம், பூர்த்தம் (குளம் வெட்டுவது முதலியது), பார்யையின் ப்ரதம ரஜோதர்சனம், ஆச்ரம ஸ்வீகாரம் இவைகளில் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.பாரஸ்கரர்:கர்ப்பாதானம், ஸோமயாகம், ஆதானம், அக்நி ஹோத்ரம் முதலியவை, ஸீமந்தம், பும்ஸவனம், இவைகளில் கர்மத்துக்கு அங்கமாய் விதிப்படி நாந்தீ ச்ராத்தம் செய்யப்பட வேண்டும்.
स्मृत्यन्तरे गर्भाधाने विवाहे च सुवने जातकर्मणि । नामोपकर्मस्नानेषु व्रतेषु च समापने । ब्राह्मणान् भोजयेदादौ इति । तत्रैव - सीमन्तोन्नयने चैव अन्नप्राशनचौलयोः । उपायने च गोदाने चादावेव समाचरेत् इति । एतच्च कर्माङ्गिश्राद्धमसकृत् क्रियमाणाग्निहोत्रादि कर्मसु प्रथमप्रयोग एव कर्तव्यम् ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:கர்ப்பாதானம், விவாஹம், பும்ஸவனம், ஜாதகர்மம், நாமகரணம், உபாகர்மா, ஸ்நானகர்மா, வ்ரதங்களின் ஆரம்பம், அவைகளின் ஸமாபனம், இவைகளில் கர்மத்தின் ஆதியில் நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:ஸீமந்தம், அன்னப்ராசனம், செளளம், உபநயனம், கோதானம், இவைகளில் கர்மத்தின் ஆரம்பத்திலேயே நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். இந்தக்கர்மாங்கமான நாந்தீ ச்ராத்தம் அடிக்கடி செய்யப்படும் அக்நிஹோத்ரம் முதலிய கர்மங்களில் ஆரம்பத்தில் மட்டில் செய்யப்பட வேண்டும்.
नानिष्ट्वा तु पितॄन् श्राद्धे कर्म वैदिकमाचरेत् । असकृद्यानि कर्माणि क्रियेरन् कर्मकारिभिः । प्रतिप्रयोगं नैतास्स्युर्मातरः श्राद्धमेव इति । स एव
यत आह कात्यायनः
आधाने
होमयोश्चैव वैश्वदेवे तथैव च । बलिकर्मणि दर्शे च पौर्णमासे तथैव च । नव यज्ञे च यज्ञज्ञा (श्राद्धमाहुः) वदन्त्येवं मनीषिणः । एकमेव भवेत्
[[274]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
श्राद्धमेतेषु न पृथक् पृथक् इति । होमयो रित्यनेनाधानसमभिव्याहारात् द्विवचनाच्च सायंप्रातरग्निहोत्र होमावुक्तौ ॥ अष्टकादिश्राद्धेषु प्रथमप्रयोगेऽपि कर्माङ्गश्राद्धं न कर्तव्यम् ।
அதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:நாந்தீ ச்ராத்தத்தால் பித்ருக்களைப் பூஜிக்காமல் வைதிக கர்மத்தைச் செய்யக்கூடாது. கர்மானுஷ்டானம் செய்பவர்களால் எந்தக் கர்மங்கள் அடிக்கடி செய்யப்படுகின்றனவோ, அக்கர்மங்களில் ஒவ்வொருதடவையிலும் மாத்ரு பூஜனமும் நாந்தீ ச்ராத்தமும் செய்யப்பட வேண்டியதில்லை. காத்யாயனரே:அக்ந்யாதானம், காலை மாலைகளில் அக்னி ஹோத்ர ஹோமங்கள், வைச்வதேவம், பலிகர்மம், தர்சம், பூர்ணமாஸம், நவயஜ்ஞம் இவைகளில் யஜ்ஞத்தையறிந்த புத்திமான்கள் நாந்தீ ச்ராத்தத்தை விதிக்கின்றனர். இவைகளில் ச்ராத்தம் ஒன்றே. தனித்தனி இல்லை. அஷ்டகா ச்ராத்தம் முதலியவைகளின் ஆரம்பத்திலும் அந்தக் கர்மத்துக்கு அங்கமாக நாந்தீ ச்ராத்தம் செய்யப்பட வேண்டியதில்லை.
यतोऽनन्तरमाह स एव नाष्टकादौ भवेत् श्राद्धं न श्राद्धे
—
श्राद्धमिष्यते इति । वृद्धशातातपोऽत्र विशेषमाह
I
――
त्रिष्वप्येतेषु युग्मांस्तु ब्राह्मणान्नियतः शुचिः । प्रदक्षिणं तु सव्येन भोजयेद्देवपूर्वकम्
दैवे द्वौ ब्राह्मणौ मातृश्राद्धे द्वौ पितृश्राद्धे द्वौ सपत्नीकमातामहश्राद्धे द्वौ एवमष्टावरान् ब्राह्मणान् निमन्त्रणादिविसर्जनान्तं सर्वमुपचारजातं प्रदक्षिणं यथा भवति, तथा कुर्वन् सव्येन - सव्यांसगतेनैव यज्ञसूत्रेणोत्तरवाससा चान्वितः श्राद्धकर्ता भोजयेत् इति ।
ஏனெனில்
அடுத்துச் சொல்லுகின்றார், காத்யாயனர்:அஷ்டகை முதலிய ச்ராத்தத்தின் ஆரம்பத்தில் நாந்தீ ச்ராத்தம் இல்லை. ச்ராத்தத்துக்கு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[275]]
அங்கமான ச்ராத்தம் கிடையாது, என்று. இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்ருத்த சாதாதபர்:-“இந்த மூன்று ச்ராத்தங்களிலும் இரட்டைப் படையான ப்ராம்ஹணர்களை, சுத்தனாய், ப்ரதக்ஷிணமாய், உபவீதியாய், விச்வேதேவர்களை முன்னிட்டு புஜிப்பிக்க வேண்டும்”, என்று. இது பொருள்:விச்வே தேவ ஸ்தானத்தில் இருவர், மாத்ரு ஸ்தானத்தில் இருவர், பித்ரு ஸ்தானத்தில் இருவர், ஸபத்னீக மாதாமஹர்களின் ஸ்தானத்தில் இருவர், இவ்விதம் எட்டுப் பேர்களுக்குக் குறையாத ப்ராம்ஹணர்களை வரிப்பது முதல் அனுப்புவது வரையில் எல்லா உபசாரங்களையும் ப்ரதக்ஷிணமாய்ச் செய்பவனாய்,உபவீதியாய் = இடது தோளில் உபவீதம் உத்தரீயம் இவைகளைத் தரித்தவனாய், ச்ராத்தம் செய்பவன் புஜிப்பிக்க வேண்டும்.
—
याज्ञवल्क्यः — • एवं प्रदक्षिणावृत्को वृद्धौ नान्दीमुखान् पितॄन् । यजेत दधिकर्कन्धूमिश्रान् पिण्डान् यवैः क्रियाः इति । कर्कन्धूः
4:
• न जपेत् पैतृकं जप्यं न मांसं तत्र दापयेत् । प्राङ्मुखो देवतीर्थेन क्षिप्रं देशविमार्जनम् इति । आश्वलायनः अथाभ्युदयिके युग्मा ब्राह्मणा अमूला दर्भाः प्राङ्मुखो यज्ञोपवीती स्यात् प्रदक्षिण मुपचारो यवास्तिलार्था गन्धादिदानं च द्विः ऋजूदर्भावासने दद्यात्, यवोऽसि सोमदेवत्यो गोसवे देवनिर्मितः । प्रत्नवद्भिः प्रत्तः पुनर्नान्दीमुखानिमान् लोकान् प्रीणयाहि नः स्वाहा इति यवावापनम्
யாஜ்ஞவல்க்யர்:இவ்விதம் ப்ரதக்ஷிணமாய் நாந்தீ ச்ராத்தத்தில் நாந்தீ முகர்கள் என்ற பித்ருக்களைக் குறித்து தயிர், இலந்தைப் பழம், இவைகளுடன் கூடிய பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். யவங்களால் பூஜை முதலிய கார்யங்களைச் செய்ய வேண்டும். ப்ரசேதஸ்:பைத்ருக ஜபம் (அபிச்ரவண ஜபம்) கூடாது. மாம்ஸத்தைக்276
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
கொடுக்கக் கூடாது. கிழக்கு நோக்கியவனாய்த் தேவ தீர்த்தத்தால் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். போஜன ஸ்தல சுத்தியை உடனே செய்ய வேண்டும். ஆச்வலாயனர்:நாந்தீ ச்ராத்தத்தில் இரட்டைப் படையான ப்ராம்ஹணர்கள், வேர் இல்லாத தர்ப்பைகள். கிழக்கு நோக்கியவனாய், யஜ்ஞோபவீதியாய் இருக்க வேண்டும். உபசாரத்தை வலமாய்ச் செய்ய வேண்டும். எள்ளின் ஸ்தானத்தில் யவங்கள். சந்தனம் முதலியதைக் கொடுப்பதும் இருமுறை. ஆஸனத்தில் மடிக்காத இரண்டு தர்ப்பைகளைக் கொடுக்க வேண்டும். “யவோZஸி + ஸ்வாஹா” என்று யவங்களைப் போடவும்.
देवे द्वावेको वा पितृष्वेको द्वौ वा ब्राह्मणान् श्राद्धे कल्पयेत् इति । कात्यायनः — यवैस्तिलार्थस्तत्र यवोसीत्यूहो न स्वधां प्रयुञ्जीत । सदा परिचरेत् भक्त्या पितॄनप्यत्र देववत् । निपातो हि न सव्यस्य जानुनो विद्यते कचिदिति । स एव – नान्दीमुखान् पितॄनावाहयिष्य इति पृच्छति अस्तु स्वधेत्यस्य स्थाने नान्दीमुखाः पितरः प्रीयन्तामिति संपन्नमिति तृप्तिप्रश्ने दधिबदरा क्षतमिश्राः पिण्डाः इति ।
।
முத்கலர்:விச்வேதேவ ஸ்தானத்தில் இருவர்கள் அல்லது ஒருவர். பித்ரு ஸ்தானத்தில் ஒருவர் அல்லது இருவர். இவ்விதம் ப்ராம்ஹணர்களை ச்ராத்தத்தில் வரிக்கவும். காத்யாயனர்:-யவங்களைக் கொண்டு எள்ளின் கார்யத்தைச் செய்யவும். அதில் ‘யவோஸி’ என்ற மந்த்ரத்தில் ஊஹம் செய்ய வேண்டும். ஸ்வதா சப்தத்தை உச்சரிக்கக் கூடாது. எப்பொழுதும் பக்தியுடன் பித்ருக்களையும் தேவர்களைப் போல் உபசரிக்க வேண்டும். இடது முழங்காலை மடித்துக் கொள்வது என்பது ஒரு காலும் இவ்விடத்தில் இல்லை. காத்யாயனரே:–“நாந்தீமுகாந் பித்ரூந்ஆவாஹயிஷ்யே” என்று கேட்க வேண்டும். “அஸ்து ஸ்வதா” என்ற இடத்தில் “நாந்தீமுகா: பிதர: ப்ரீயந்தாம் " என்று கேட்க வேண்டும். த்ருப்தி ப்ரச்னத்தில் “ஸம்பந்நம்” என்று கேட்க வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[277]]
தயிர், இலந்தைப் பழம், அக்ஷதை இவைகளுடன் கூடிய
பிண்டங்கள்.
वृद्धवसिष्ठोऽपि दधिकर्कन्धुसंमिश्राः
AUST: कार्या
यथाक्रमम् । प्राङ्मुखो देवतीर्थेन प्राक्कूलेषु कुशेषु च । दत्वा पिण्डान् न कुर्वीत पिण्डपात्रमधोमुखम् इति । पिण्डदानमत्र भोजनशालाया बहिः कार्यम्, यदाह प्रचेताः — बहिस्तु प्राक्कूलेषु च दध्यक्षतकर्कन्धूमिश्रान् पिण्डान्निवापयेत् इति । पिण्डदानमत्र भोजनशालया बहिः कार्यम्, यदाह प्रचेताः – बहिस्तु प्राक्कूलेषु च दध्यक्षतकर्कन्धूमिश्रान् पिण्डाभिवापयेत् इति ।
வ்ருத்தவஸிஷ்டரும்:தயிர், இலந்தைப் பழம் வைகளுடன் கூடிய பிண்டங்களை க்ரமப்படி கொடுக்க வேண்டும். கிழக்கு நோக்கியவனாய், தேவதீர்த்தத்தால், கிழக்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில் கொடுக்க வேண்டும். பிண்டங்களைக் கொடுத்த பிறகு பிண்ட பாத்ரத்தைக்கவிழ்க்கக் கூடாது. நாந்தீ ச்ராத்தத்தில் பிண்ட தானத்தைப் போஜன சாலைக்கு வெளியில் செய்ய வேண்டும். அதைச்
சொல்லுகிறார், ப்ரசேதஸ்:— (போஜனசாலைக்கு) வெளியில் கிழக்கு நுனியாயுள்ள (தர்ப்பங்களில்) தயிர்,அக்ஷதை, இலந்தைப் பழம் இவைகளுடன் கூடிய பிண்டங்களைக் கொடுக்க வேண்டும்.
चतुर्विंशतिमते — एकं नाम्नाऽपरं तूष्णीं दद्यात् पिण्डान् पृथक् पृथक् इति । पृथक् पृथक् एकैकस्मिन् द्वौ द्वौ पिण्डौ दद्यात्,
तत्र
प्रथमपिण्डं नाम्ना गोत्रसहितेन दद्यात् द्वितीयं तूष्णीं दद्यादित्यर्थः । आश्वलायनोऽपि - प्राचीनाग्रान् दर्भान् संस्तीर्य तेषु पृषदाज्यमिश्रेण भुक्तशेषेणैकैकस्य द्वौ द्वौ पिण्डौ दद्यात् इति ।
சதுர்விம்சதிமதத்தில்:“ஒரு பிண்டத்தைப் பெயரை உச்சரித்தும், மற்றொன்றை மந்த்ரமில்லாமலும்
[[278]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தனித்தனியாய் பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு இரண்டிரண்டு பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். அவைகளுள் முதல் பிண்டத்தைக் கோத்ரத்துடன் கூடிய பெயரைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரண்டாவது பிண்டத்தை மந்த்ரமில்லாமல் கொடுக்க வேண்டும், என்று பொருள். ஆச்வலாயனரும்:கிழக்கு நுனியாய்த் தர்ப்பங்களைப் பரப்பி, அவைகளில் தயிர் நெய்யுடன் கூடிய போஜன சேஷ அன்னத்தால் ஒவ்வொருவர்க்கு
பிண்டங்களைக் கொடுக்க வேண்டும்.
இரண்டிரண்டு
पिण्डदानं वैकल्पिकमित्युक्तं भविष्यत्पुराणे पिण्डनिर्वापणं कुर्यान्न वा कुर्यान्नराधिप । वृद्धिश्राद्धे महाबाहो कुलधर्मानवेक्ष्य तु इति । एतच्चाभ्युदयश्राद्धमापदादिनिमित्तेषु आमेन हेम्ना वा कुर्यात् । तत्र मरीचिः - अनग्निश्च प्रवासी च यस्य भार्या रजस्वला । आमश्राद्धं प्रकुर्वीत मातापित्रोः क्षयादृते इति । व्याघ्रपादः
आर्तवॆऽन्नद्विजाभावे ग्रहणे देशविप्लवे । आमश्राद्धं द्विजः कुर्यात् शूद्रः कुर्यात् सदैव हि इति ।
பிண்டதானம் வைகல்பிகம் (செய்தாலும் செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்) என்று சொல்லப்பட்டுள்ளது. பவிஷ்யத் புராணத்தில்:—ஒ அரசனே! பிண்ட தானத்தைச் நாந்தீ ச்ராத்தத்தில் அவரவர் குலாசாரத்தை நோக்கி. செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். இந்த நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய முடியாமல் ஆபத்து முதலிய காரணங்கள் நேர்ந்தால் ஆமத்தாலாவது, ஹிரண்யத்தாலாவது செய்ய வேண்டும். அதில், மரீசி:அக்னி இல்லாதவனும், தேசாந்தரத்தில் இருப்பவனும், ரஜஸ்வலாபதியும், மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தைத் தவிர்த்து ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். வ்யாக்ரபாதர்:ரஜ:காலத்திலும், அன்னம், ப்ராம்ஹணன் இவைகள்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
கிடைக்காவிடினும்,
[[279]]
க்ரஹணத்திலும் தேசத்தின் தொந்தரவிலும் ப்ராம்ஹணன் ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சூத்ரன் எப்பொழுதுமே ஆமச்ராத்தத்தைச்செய்ய வேண்டும்.
गालवः - तीर्थेऽनग्नावापदि च देशभ्रंशे रजस्यपि । हेमश्राद्धं द्विजैः
कार्यं शूद्रैः कार्यं सदैव हि इति । पराशरः
असमर्थोऽन्नदानस्य धान्यमामं स्वशक्तितः । प्रदास्यति द्विजाग्रेभ्यः स्वल्पामपि च
आमं ददानः कौन्तेय
दक्षिणाम् इति । पुराणेऽपि दद्यादन्नाच्चतुर्गुणम् । सिद्धाने तु विधिर्यः स्यादामश्राद्धेऽप्ययं विधिः
காலவர்:புண்ய தீர்த்தம், அக்னி இல்லாமை, ஆபத்து, தேசப்ரம்சம், ரஜ:காலம் இந்த நிமித்தங்களில் ப்ராம்ஹணர்கள் ஹிரண்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். சூத்ரர்கள் எப்பொழுதுமே ஹிரண்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.பராசரர்:— அன்னதானம் செய்வதற்குச் சக்தி இல்லாதவன்
தன் சக்தியை அனுஸரித்துத்
தான்யத்தையாவது ஆமத்தையாவது ப்ராம்ஹணர்களின் பொருட்டு அல்பமாகவாவது தக்ஷிணையையும் கொடுக்க வேண்டும். புராணத்திலும்:ஒ கௌந்தேய ! ஆமத்தைக் கொடுப்பவன் அன்னத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும். அன்னச்ராத்தத்தில் எந்த விதியோ அதே ப்ரகாரம் ஆமச்ராத்தத்திலும் விதிக்கப்படுகிறது.
अत्र विज्ञानेश्वरः
- यद्यद्ददाति विप्रेभ्यः शृतं वा यदि वाऽशृतम् । तेनाऽग्नौ करणं कुर्यात् पिण्डांस्तेनैव निर्वपेत् इति । चतुर्विंशतिमते तु आमश्राद्धं यदा कुर्यात् पिण्डदानं कथं भवेत् । गृहादाहृत्य पक्वान्नं पिण्डं दद्यात्तिलैस्सह। येनाग्नौकरणं कुर्यात् पिण्डांस्तेनैव निर्वपेत् इति । होमपिण्डदानयोः सन्नियोगशिष्टत्वादवधारणाच्च सङ्कल्पविधाने त्वग्नौ होमाभावे पिण्डदानं नास्तीति गम्यते ।
[[280]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இவ்விஷயத்தில்,
விஜ்ஞானேச்வரர்: ப்ராம்ஹணர்களின் பொருட்டுப் பக்குவமாகியதோ, பக்குவமாகாததோ எதெதைக் கொடுக்கின்றானோ அதனாலேயே அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். அதனாலேயே பிண்டங்களையும் கொடுக்க வேண்டும். சதுர்விம்சதிமதத்திலோ வெனில்:எப்பொழுது ஆமச்ராத்தத்தைச் செய்கின்றானோ, அப்பொழுது பிண்ட தானத்தை எப்படிச் செய்வது ? க்ருஹத்தினின்றும் பக்குவமான அன்னத்தை அடுத்து எள்ளுடன் சேர்த்துப் பிண்டங்களைக் கொடுக்கவும். அதனாலேயே அக்னியில் ஹோமம் செய்யவும். அதனாலேயே பிண்டங்களைக் கொடுக்கவும். ஹோம பிண்டதானங்கள் ஸந்நியோக சிஷ்டங்களானதாலும், ‘ஏவ’ என்று இருப்பதாலும், ஸங்கல்ப விதானமாக ச்ராத்தம் செய்யும் விஷயத்தில், அக்னியில் ஹோமம் செய்யாத விஷயத்தில் பிண்டதானம் இல்லை என்று அறியப்படுகிறது. ஸந்நியோகசிஷ்டங்கள்= சேர்த்து விதிக்கப்பட்ட பல கார்யங்கள். அவைகளுள் ஒன்றை நிஷேதித்தால் அதைச் சேர்ந்த மற்றவைகளுக்கும் நிஷேதம்.
तथा पितृमेधसारे – यद्यद्विप्रेभ्यो दद्यात् तेनैव होमः,
- तेन वा गृहादाहृतानेन वा पिण्डं दद्यात्, यदा होमः तदा पिण्डदानम् होमाभावे पिण्डदानाभावः, आमश्राद्धे चरोरभावात् तद्धर्माणामभावः, भोजनाभावात् तत्सम्बन्धिनां चाभावः । सङ्कल्पो वरणं पादप्रक्षालनं गन्धपुष्पादिदानं तण्डुलादिप्रदानं दक्षिणेत्यामश्राद्धं कार्यम् इति । तद्धर्माणाम् उपस्तरणावदानादीनाम्, तत्सम्बन्धिनाम् पात्राभिमन्त्रणादीनामित्यर्थः । हिरण्ये तूदकं पश्चान्मृतेऽहनि परेऽहनि इति वचनात्तर्पणं तदैव कार्यम् ।
அவ்விதம்,
பித்ருமேதஸாரத்தில்:-
‘‘ப்ராம்ஹணர்களுக்கு எதெதைக் கொடுக்கின்றானோ அதனாலேயே ஹோமம்.அதனாலாவது வீட்டினின்று
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[281]]
கொண்டு வரப்பட்ட அன்னத்தினாலாவது பிண்டத்தைக் கொடுக்க வேண்டும். எப்பொழுது ஹோமம் உண்டோ அப்பொழுது பிண்டதானம் உண்டு. ஹோமம் செய்யாவிடில் பிண்டதானம் ல்லை. ஆமச்ராத்தத்தில் அன்னம் இல்லாததால் அதைச் சேர்ந்த தர்மங்களும் இல்லை. போஜனம் இல்லாததால் அதைச் சேர்ந்தவைகளும் இல்லை. ஸங்கல்பம், வரணம், பாதப்ரக்ஷளனம், கந்தம், புஷ்பம் முதலியவைகளைக் கொடுப்பது, அரிசி முதலியவைகளைக் கொடுப்பது, தக்ஷிணாதானம் என்ற இவைகளுடன் ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்” என்று உள்ளது. இதில் தத்தர்மாணாம்
உபஸ்தானம், அவதானம் முதலியவைகளுக்கு, தத்ஸம்பந்தி நாம் இலையைத் தொட்டு அபிமந்த்ரணம் செய்வது முதலியவைகளுக்கு என்பது பொருள். ஹிரண்ய ச்ராத்தத்தில் தர்ப்பணத்தைப் பிறகு செய்ய வேண்டும். ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் மறுநாளில் செய்ய வேண்டும்” என்ற வசனத்தால் தர்ப்பணத்தை அப்பொழுதே செய்ய வேண்டும்.
அழிப்பு: 1
अथ श्राद्धभेदाः - प्रेतोद्देशेन पित्रुद्देशेन वा द्रव्यत्यागः श्राद्धम्, तदाह : प्रेतं पितॄंश्च निर्दिश्य भोज्यं यत्प्रियमात्मनः । श्रद्धया क्रियते यत्तु तत् श्राद्धं परिकीर्तितम् इति । ब्रह्माण्डपुराणेऽपि — देशे काले च पात्रे च श्रद्धया विधिना च यत् । पितृनुद्दिश्य विप्रेभ्यो दत्तं श्राद्धमुदाहृतम् । तच्च पुनः पार्वणैकोद्दिष्टभेदेन द्विविधम्, त्रिपुरुषोद्देशेन यत् क्रियते तत्पार्वणम् । एकपुरुषोद्देशेन क्रियमाणमेकोद्दिष्टम् ।
ச்ராத்த பேதங்கள்.
னி ச்ராத்த பேதங்கள் சொல்லப்படும். ப்ரேதனை உத்தேசித்தாவது, பித்ருக்களை உத்தேசித்தாவது த்ரவ்யங்களைக் கொடுப்பது ச்ராத்தம் எனப்படும். அதைச் சொல்லுகிறார், மரீசி:ப்ரேதனையும், பித்ருக்களையும்
[[282]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
உத்தேசித்து எது
உத்தேசித்துத் தனக்கு ப்ரியமான வஸ்துவை ச்ரத்தையுடன் கொடுப்பது எதுவோ அது ச்ராத்தம் எனப்படும். ப்ரம்ஹாண்ட புராணத்திலும்:நல்ல தேசத்திலும், யோக்யமான ப்ராம்ஹணனிடத்திலும், ச்ரத்தையுடனும், விதியுடனும் பித்ருக்களை ப்ராம்ஹணர்களின் பொருட்டுக் கொடுக்கப்படுகிறதோ அது ச்ராத்தம் எனப்படும். அந்த ச்ராத்தம் பார்வணம், ஏகோத்திஷ்டம் என்று இரண்டு விதிமாயுள்ளது. மூன்று புருஷர்களை உத்தேசித்துச் செய்யப்படுவது பார்வணம். ஒருவனை உத்தேசித்துச் செய்யப்படுவது ஏகோத்திஷ்டம்.
[[1]]
तदाह कण्वः एकमुद्दिश्य यत् श्राद्धमेकोद्दिष्टं प्रकीर्तितम् । त्रीनुद्दिश्य तु यत्तद्धि पार्वणं मुनयो विदुः इति । एतत् द्विविधमपि श्राद्धं नित्यनैमित्तिककाम्यभेदेन त्रिधा भिद्यते । तदुक्तं कालादर्शे — श्राद्धद्वयं तथोद्दिष्टमेकोद्दिष्टं च पार्वणम् । नित्यं नैमित्तिकं काम्यमिति तच्च पुनस्त्रिधा इति ।
அதைச் சொல்லுகிறார், கண்வர்:-
ஒருவனை உத்தேசித்துச் செய்யப்படும் ச்ராத்தம் ஏகோத்திஷ்டம் எனப்பட்டுள்ளது. மூன்று பேர்களை உத்தேசித்துச் செய்யப்படுவது எதுவோ அது பார்வணம் என்றனர் முனிவர்கள். இந்த இரண்டு விதமான ச்ராத்தமும் நித்யம், நைமித்திகம், காம்யம் என்ற பேதத்தால் மூன்று விதமாய்ப் பிரிகிறது. அது சொல்லப்பட்டுள்ளது, காலாதர்சத்தில்:ஏகோத்திஷ்டம் என்றும், பார்வணம் என்றும் இரண்டு விதமாய் ச்ராத்தம் சொல்லப்பட்டுள்ளது. நித்யம், நைமித்திகம், காம்யம் என்ற பேதத்தால் அந்த ச்ராத்தம் மறுபடி மூன்று விதமாகும்.
तत्र नियतोपाधौ चोदितं नित्यम्, यथा अमावास्यादौ विहितं श्राद्धम् । अनियतनिमित्तं हि नैमित्तिकम्, यथा उपरागादौ । कामनोपाधिकं काम्यम्, यथा तिथिनक्षत्रवारादिषु । तदुदाहरति
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[283]]
कार्ष्णाजिनिः — मृताहेऽहरहर्दर्शे श्राद्धं यच्च महालये । तन्नित्यमुदितं सद्भिर्नित्यवत्तद्विधानतः । प्रेतश्राद्धं सपिण्डत्वं सङ्क्रान्तिग्रहणेषु च । संवत्सरोदकुम्भं च वृद्धिश्राद्धं निमित्ततः । तिथ्यादिषु च यत् श्राद्धं मन्वादिषु युगादिषु । अलभ्येषु च योगेषु तत्काम्यं समुदाहृतम् इति ।
அவைகளுள்,
.
நியதமான
காரணத்தில் விதிக்கப்பட்டுள்ளது நித்தியம் எனப்படும். அமாவாஸ்யை முதலிய காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ச்ராத்தம் முதலியது. நியதமில்லாத நிமித்தத்தை உடையது நைமித்திகம். க்ரஹணம் முதலிய நிமித்தத்தில் விதிக்கப்பட்டது போன்றது. பலனில் இச்சையைக் காரணமாக உடையது காம்யம். திதி, நக்ஷத்ரம், வாரம் முதலியவைகளில் சொல்லப்பட்டுள்ளது போன்றது. அதைச் சொல்லுகிறார், கார்ஷ்ணாஜினி:ம்ருத தினத்திலும், ப்ரதி தினமும், அமாவாஸ்யையிலும்,
மஹாளயபக்ஷத்திலும்
விதிக்கப்பட்ட ச்ராத்தம் எதுவோ, அது நித்யம் என்று ஸாதுக்களால் சொல்லப்பட்டு உள்ளது. நித்யத்தைப் போல் அவைகளை விதித்து இருப்பதால். ப்ரேத ச்ராத்தமும், ஸபிண்டீகரணமும், ஸங்க்ரமண ச்ராத்தமும், க்ரஹண ச்ராத்தமும், ஒரு வர்ஷம் வரையில் செய்யும் ஸோதகும்ப ச்ராத்தமும், நாந்தீ ச்ராத்தமும் நிமித்தத்தைப் பற்றி வருவதால் நைமித்திகம் எனப்படும். திதி முதலியவைகளிலும், மன்வாதிகளிலும், யுகாதிகளிலும், அலப்யமான யோகங்களிலும் விதிக்கப்பட்ட ச்ராத்தம் எதுவோ அது காம்யம் எனப்பட்டுள்ளது.
—
यत्तु विश्वामित्रेण द्वादशविधत्वमुक्तम् नित्यं नैमित्तिकं काम्यं वृद्धिश्राद्धं सपिण्डनम्। पार्वणं चेति विज्ञेयं गौष्ठं शुद्ध्यर्थमष्टमम् । कर्माङ्गं नवमं प्रोक्तं दैविकं दशमं स्मृतम् । यात्रास्वेकादशं प्रोक्तं पुष्ट्यर्थं द्वादशं स्मृतम् इति, तत् नित्यनैमित्तिकका चान्तरविवक्षयैव, नतु ततः पार्थक्यविवक्षया ।
[[284]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஆனால், விச்வாமித்ரரால்:பன்னிரண்டு விதம் ச்ராத்தம் என்று எது சொல்லப்பட்டுள்ளதோ= “நித்யம்,
मुंळ, bus, big,
ori,
Liomo, GीळनाLio, ji, D, gazi, யாத்ரா ச்ராத்தம்; புஷ்டி ச்ராத்தம் என்று பன்னிரண்டு” என்ற வசனத்தால்; அது நித்யம், நைமித்திகம், காம்யம் இவைகளின் அவாந்தர பேதத்தைச் சொல்ல வேண்டிய விருப்பத்தால் தான். அவைகளைத் தவிர்த்துத் தனியானது என்று சொல்வதற்கல்ல.
तथा हि वृद्धवसिष्ठः अहन्यहनि यत् श्राद्धं तन्नित्यमिति कीर्तितम्। एकोद्दिष्टं तु यत् श्राद्धं तन्नैमित्तिकमुच्यते । अभिप्रेतार्थसिद्धयर्थं काम्यं पार्वणवत् स्मृतम् । पुत्रजन्मविवाहादौ वृद्धिश्राद्धमुदाहृतम् । नवानीतार्घ्यपात्रं च पिण्डश्च परिकीर्त्यते । पितृपात्रेषु पिण्डेषु सपिण्डीकरणं तु तत् । प्रतिपर्व भवेद्यस्मात् प्रोच्यते पार्वणं तु तत् ॥ गोष्ठ्यां यत् क्रियते श्राद्धं गोष्ठी श्राद्धं तदुच्यते । बहूनां विदुषां प्राप्तौ सुखार्थं पितृतृप्तये । क्रियते शुद्धये यत्तु ब्राह्मणानां तु भोजनम् । शुद्धयर्थमिति तत् प्रोक्तं श्राद्धं पार्वणवत् कृतम् । निषेककाले सोमे च सीमन्तोन्नयने तथा । ज्ञेयं पुंसवने श्राद्धं कर्माङ्गं विधिवत् कृतम् । (गर्भाधाने विवाहे च सुवने जातकर्मणि । नामोपाकर्मणि स्नाने व्रतेषु च समापने । सीमन्तोन्नयने चैव ह्यभप्राशनचौलयोः । उपायने च गोदाने त्वादावेव समाचरेत् । देवानुद्दिश्य क्रियते यत्तद्दैविकमुच्यते । तन्नित्यश्राद्धवत् कुर्यात् द्वादश्यादिषु यत्नतः । गच्छन् देशान्तरं यद्धि श्राद्धं कुर्यात्तु सर्पिषा । तद्यात्रार्थमिति प्रोक्तं प्रवेशे च न संशयः इति ।
அவ்விதமே, வ்ருத்த வஸிஷ்டர்:ப்ரதி தினமும் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ அது நித்யம் எனப்படும். ஒருவனை உத்தேசித்துச் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ அது நைமித்திகம் எனப்படும். இஷ்டம் ஸித்திப்பதற்காகச்
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
[[285]]
செய்யப்படும் ச்ராத்தம் காம்யம் எனப்படும். அது பார்வண தர்மங்களை உடையது. புத்ர ஜனனம், விவாஹம் முதலியதில் செய்யப்படும் ச்ராத்தம் நாந்தீ ச்ராத்தம் எனப்படுகிறது.
புதிதான அர்க்ய பாத்ரமும் பிண்டதானமும் விதிக்கப்படுகிறது. பித்ருக்களுடைய அர்க்ய பாத்ரங்களிலும், பித்ருக்களின் பிண்டங்களிலும் அர்க்யத்தையும் பிண்டத்தையும்
சேர்ப்பது ஸபிண்டீகரணம். ஒவ்வொரு பர்வத்திலும் செய்யப்படுவதால் அது பார்வணம் எனப்படுகிறது. ப்ராம்ஹண கோஷ்டியில் எந்த ச்ராத்தம் செய்யப்படுமோ, அது கோஷ்டீ ச்ராத்தம் எனப்படுகிறது. வித்வான்களான அநேக ப்ராம்ஹணர்களின் வரவில் ஸுகத்திற்காக பித்ருக்களின் த்ருப்தியின் பொருட்டு. சுத்திக்காக எந்த ப்ராம்ஹண போஜனம் செய்விக்கப்படுகிறதோ, அது சுத்யர்த்தம் எனப்படுகிறது. அது பார்வணதர்மமாயுள்ளது. கர்ப்பாதானம், ஸோம யாகம், ஸீமந்தோன்னய
னயனம், பும்ஸவனம் இவைகளில் விதிப்படி செய்யப்படும் ச்ராத்தம் கர்மாங்கம் எனப்படும். (கர்ப்பாதானம், விவாஹம், பும்ஸவனம், ஜாதகர்மம், நாமகரணம், உபாகர்மம், ஸ்நானம், வ்ரதங்களின் ஆரம்பம், அவைகளின் ஸமாப்தி, ஸீமந்தம், அன்னப்ராசனம், செளளம், உபநயனம், கோதானம் இவைகளில் ச்ராத்தத்தை ஆதியிலேயே செய்யவேண்டும்.) தேவர்களை உத்தேசித்துச் செய்யப்படுவது எதுவோ அது தைவிகம் எனப்படுகிறது. அதை நித்ய ச்ராத்தத்தைப் போல் த்வாதசீ முதலிய காலங்களில் அவச்யம் செய்ய வேண்டும். தேசாந்தரம் செல்லுகிறவன் எந்த ச்ராத்தத்தை நெய்யுடன் செய்கிறானோ,
யாத்ரார்த்தம் அது
என்று சொல்லப்பட்டுள்ளது. யாத்ரை செய்த பிறகு வீட்டில் ப்ரவேசிக்கும் காலத்திலும் ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ஸந்தேஹமில்லை.
,
,286
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
अथ श्राद्धदेशाः
रत्नावल्यां - देशः कालस्तथा पात्रं द्रव्यं कर्ता पितामहाः । निष्पत्तिकारणान्याहुः कर्मणोऽस्य विपश्चितः इति । विष्णुः दक्षिणाप्रवणे देशे तीर्थादौ वा गृहेऽपि वा । भूसंस्कारादिसंयुक्ते श्राद्धं कुर्यात् प्रयत्नतः इति । तीर्थं - देवर्षिसेवितं जलम्, आदिशब्देन पुण्याश्रमादि गृह्यते, भूसंस्कारः - गोमयादिनोपलेपः । आदिशब्देन अशुचिद्रव्यापसारणम् । स एव - गोमयेनोपलिप्तेषु विविक्तेषु गृहेषु च । कुर्यात् श्राद्धमथैतेषु नित्यमेव यथाविधि इति ।
ச்ராத்த தேசங்கள்.
சொல்லப்படும்.
தீர்த்தம்
இனி ச்ராத்த தேசங்கள் ரத்னாவளியில்:— தேசம், காலம், யோக்ய ப்ராம்ஹணன், த்ரவ்யம்,கர்த்தா, பித்ருக்கள், இவைகள் ச்ராத்த பூர்த்திக்குக் காரணங்களாகும். விஷ்ணு:தெற்குச்சரிவாயுள்ள தேசம், புண்யதீர்த்தம் முதலியது, அல்லது க்ருஹம், இவைகளில் பூமியின்ஸம்ஸ்காரம் முதலியதுள்ளப்ரதேசத்தில் ச்ராத்தத்தை முயற்சியுடன் செய்ய வேண்டும். தேவர்களாலாவது ருஷிகளாலாவது ஸேவிக்கப்பட்ட ஜலம். ஆதி சப்தத்தால் புண்யமான ருஷிகளின் ஆச்ரமம் முதலியது சொல்லப்படுகிறது. பூஸம்ஸ்கார: = கோமயம் முதலியதால் மெழுகுவது முதலியது. ஆதிசப்தத்தால் அசுத்தமான வஸ்துக்களை அப்புறப்படுத்துவது சொல்லப்படுகிறது. விஷ்ணுவே:கோமயத்தால் மெழுகப்பட்டதும் சுத்தமுமானக்ருஹங்களில் ச்ராத்தத்தை எப்பொழுதுமே விதிப்படி செய்ய வேண்டும்.
—
याज्ञवल्क्योऽपि - परिश्रिते शुचौ देशे दक्षिणाप्रवणे तथा इति । परिश्रिते - परितः प्रच्छादिते, दक्षिणावनते देशे श्राद्धं कुर्यादित्यर्थः । स्वतो दक्षिणाप्रवणत्वासंभवे देशस्य यत्नतो दक्षिणाप्रवणत्वं कार्यम् । तथा च मनुः
शुचिदेशं विविक्तं
तु
[[287]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் गोमयेनोपलिप्य च । दक्षिणाप्रवणं चैव प्रयत्नेनोपपादयेत् इति । विष्णुधर्मोत्तरे तस्माच्छ्राद्धानि देयानि पुण्येष्वायतनेषु च । नदीतीरेषु तीर्थेषु स्वभूमौ च प्रयत्नतः इति ।
புறத்திலும்
யாஜ்ஞவல்க்யரும்:நான்கு மறைக்கப்பட்டு உள்ளதும் சுத்தமாகியதும், தெற்கில் தாழ்ந்ததாயும் உள்ள ஸ்தலத்தில் (ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.) இயற்கையாகவே தெற்கில் தாழ்ந்தில்லாத விஷயத்தில் ப்ரயத்னத்துடன் தெற்கில் தாழ்வைச் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார், மனு:சுத்தமாயும் ஜனங்களில்லாததாயும் உள்ள ஸ்தலத்தைக் கோமயத்தால் மெழுகி, தெற்கில் தாழ்ந்து உள்ளதாய் முயற்சியுடன் செய்ய வேண்டும். விஷ்ணுதர்மோத்தரத்தில்:ஆகையால் ச்ராத்தங்களைப் புண்யமானஸ்தலங்களிலும், நதீதீரங்களிலும், புண்ய தீர்த்தங்களிலும், தன்னுடைய க்ருஹத்திலும் ப்ரயத்தனப்பட்டாவது செய்ய வேண்டும்.
देवलः – स्थलीषु गिरिपृष्ठेषु तीर्थेष्वायतनेषु च । विविक्तेषुच तुष्यन्ति श्राद्धेषु पितरस्सदा इति । स्थलीषु - अकृत्रिमभूमिष्वित्यर्थः । तथा च शङ्खः गोगजाश्वादिपृष्ठेषु कृत्रिमायां तथा भुवि । न कुर्याच्छ्राद्धमेतेषु पारक्यासु च भूमिषु इति । कृत्रिमायां भुवि वेदिकादावित्यर्थः । यमः परकीयप्रदेशेषु पितॄणां निर्वपेत्तु यः । तद्भूमिस्वामिपितृभिः श्राद्धकर्म विहन्यते इति ।
[[1]]
தேவலர்:செப்பனிடாமல் இயற்கையாகவே ஸமமாயுள்ள பூமிகளிலும், மலை ப்ரதேசங்களிலும், புண்ய தீர்த்தங்களிலும், புண்ய ஸ்தலங்களிலும், சுத்தமான ஸ்தலங்களிலும் ச்ராத்தங்கள் செய்யப்பட்டால் பித்ருக்கள் த்ருப்தியை அடைகின்றனர். அவ்விதமே, சங்கர்:-பசு, யானை, குதிரைமுதலியதின் முதுகிலும், தன்னால் கட்டப்பட்ட திண்ணை முதலியதிலும், பிறர்களின் பூமிகளிலும், ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது. யமன்:பிறனுடைய
[[288]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
தாகிய ப்ரதேசங்களில் எந்த ச்ராத்தம் செய்யப்படுகிறதோ, அந்த ச்ராத்தம் அந்த ப்ரதேசத்துக்குடையவனின் பித்ருக்களால் கெடுக்கப்படுகிறது.
पारक्ये भूमिदेशे च पितॄणां निर्वपेत्तु यः । तद्भूमिस्वामिपितृभिः श्राद्धकर्म विहन्यते । तस्मात् क्रीत्वा महीं दत्वा स्वल्पामपि विचक्षणः । पिण्डः पितृभ्यो दत्तो वै तस्यां भवति शाश्वतः 3: परपरिगृहीतगृहगोष्ठारामादयः न पुनः
तीर्थादीनि ।
(பாரதத்திலும்:பிறனுடைய பூமியில் பித்ருக்களுக்கு ச்ராத்தத்தை எவன் செய்கின்றானோ, அவனுடைய அந்த ச்ராத்தமானது அந்தப் பூமிக்குடையவனின் பித்ருக்களால் கெடுக்கப்படுகிறது. ஆகையால் அந்தப் பூமியை உடையவனுக்கு ஸ்வல்பமாவது தனத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கி அந்த இடத்தில் பித்ருக்களுக்குப் பிண்டம் கொடுக்கப்பட்டால் அது அக்ஷயம் ஆகும். பிறனின் ஸ்தலம் என்பது பிறனால் க்ரஹிக்கப்பட்ட கொட்டில் தோட்டம் முதலியது. புண்ய தீர்த்தம் முதலியவைகள் அல்ல.)
तथा चादित्यपुराणे – अटवी पर्वताः पुण्या नदीतीराणि यानि च । सर्वाण्यस्वामिकान्याहुर्न हि तेषु परग्रहः । वनानि गिरयो नद्यः तीर्थान्यायतनानि च । देवखाताश्च गर्ताश्च न स्वामी तेषु विद्यते इति । कृमिकीटाद्युपहतं देशं श्राद्धे वर्जयेत् । तदाह यमः - रूक्षं कृमिहतं क्लिन्नं सङ्कीर्णानिष्टगन्धकम् । देशं त्वनिष्टशब्दं च वर्जयेत् श्राद्धकर्मणि
எ-
[[1]]
அவ்விதமே, ஆதித்யபுராணத்தில்:புண்யங்களான காடு, பர்வதங்கள், நதியின் கரைகள், இவைகளைப் பொதுவானவை என்று சொல்லுகிறார்கள். அவைகளில் பிறனுக்கு ஸ்வாம்யம் இல்லை. காடுகள், மலைகள், நதிகள்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[289]]
புண்ய தீர்த்தங்கள், புண்ய ஸ்தலங்கள், தேவர்களால் வெட்டப்பட்ட குளங்கள், சிறிய குளங்கள் இவைகள் விஷயத்தில் அதிபதி ஒருவன் இல்லை. புழு, பூச்சி முதலியவைகளால் துஷ்டமான தேசத்தை ச்ராத்தங்களில் வர்ஜிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறார், யமன்:கோரமாயும், புழுக்களால் கெடுக்கப்பட்டதும், சேறுள்ளதும், இதரனால் வ்யாபிக்கப்பட்டதும், கெட்ட வாஸனை உள்ளதும், கெட்ட சப்த முள்ளதுமான தேசத்தை ச்ராத்த கர்மத்தில் வர்ஜிக்க வேண்டும்.
मार्कण्डेयः - वर्ज्या जन्तुमयी रूक्षा क्षितिः प्लष्टा तथाऽग्निना । अनिष्टदुष्टशब्दोग्रा दुर्गन्धा श्राद्धकर्मणि इति । तीर्थक्षेत्रविशेषेषु कृतं श्राद्धं फलातिशयप्रदं भवति । तदाह देवलः श्राद्धस्य पूजितो देशो गया गङ्गा सरस्वती । कुरुक्षेत्रं प्रयागश्च नैमिशं पुष्कराणि च । नदीनदेषु तीर्थेषु शैलेषु पुलिनेषु च । विविधेष्वेव तुष्यन्ति दत्तेनेह पितामहाः s!
|
மார்க்கண்டேயர்:ஜந்துக்கள் நிறைந்ததும், கோரமானதும், நெருப்பால் பொசுங்கியதும், இஷ்டமில்லாததும் கெட்டதாயுமுள்ள சப்தத்தை உடையதும், பயங்கரமாகியதும், துர்க்கந்தம் உடையதுமாகிய பூமியானது ச்ராத்த கர்மத்தில் வர்ஜிக்கத் தகுந்தது. சிறந்த தீர்த்தங்களிலும், க்ஷேத்ரங்களிலும் செய்யப்பட்ட ச்ராத்தம் அதிக பலத்தைக் கொடுக்கக் கூடியது. அதைச் சொல்லுகிறார், தேவலர்:கயை, கங்கை, ஸரஸ்வதி, குருக்ஷேத்ரம், ப்ரயாகம், நைமிசம், புஷ்கரம், நதிகள், நதங்கள், புண்யதீர்த்தங்கள், பர்வதங்கள், பலவித மணல் ப்ரதேசங்கள், இவைகள் ச்ராத்தத்திற்கு பூஜ்யமான ப்ரதேசங்கள் ஆகும். இவைகளில் கொடுக்கப்பட்ட ச்ராத்தத்தினால் பித்ருக்கள் த்ருப்தர்கள் ஆகின்றனர்.
[[290]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
आश्वलायनस्तुगङ्गा गोदावरी (भे) पेण्णा गौतमी कौशिकी शुभा । नर्मदा सरयूश्चैव कावेरी च सरस्वती । गया प्रयागः श्रीशैलो गोकर्णं पुष्करं शुभम् । नैमिशं च कुरुक्षेत्रं केदारं सेतुबन्धनम् । द्वारका बदरी कौब्जं मुख्या वाराणसी तथा । पुरुषोत्तमस्वामिवेश्म सर्वोत्कृष्टो महोदधिः । एतेषु तीर्थमुख्येषु क्षेत्रेषु च शुभाशुभम्। कृतमक्षयमाप्नोति मनुष्याणां न संशयः इति । व्यासः पुष्करेष्वक्षयं श्राद्धं जपहोमतपांसि च । महोदधौ प्रयागे च काश्यां च कुरुजाङ्गले इति ।
―
ஆச்வலாயனரோவெனில்:- कालक,
G1L, Gना, कना &, Big,
y, Guff, vival, Sur, inursi, frii, CD,
4,
குருக்ஷேத்ரம், கேதாரம், Gong, मुंक, मु, @sarigi, UNITS, புருஷோத்தமம், ஸ்வாமிசைலம், எல்லாவற்றிலும் சிறந்ததான மஹோததி, என்ற இந்த முக்ய தீர்த்தங்களிலும் க்ஷேத்ரங்களிலும் மனுஷ்யர்களால் செய்யப்படும் சுபகர்மமும், பித்ருகர்மமும் அக்ஷயம் ஆகும். ஸம்சயம் @vdov Gauravr:24io, Log, iigunab,
mit:காசி, குரு ஜாங்கலம் இவைகளில் செய்யப்பட்டச்ராத்தம், ஜபம், ஹோமம், தபஸ் இவைகள் அக்ஷயம் ஆகும்.
·
शङ्खोऽपि वाराणस्यां कुरुक्षेत्रे भृगुतुन्दे (ङ्गे) हिमालये । गङ्गाद्वारे प्रयागे च नैमिशे पुष्करे तथा । सन्निहत्यां गयायां च दत्तमक्षयतां व्रजेत् । नदीसमुद्रतीरे वा हृदे गोष्ठेऽथ पर्वते । समुद्रगानदीतीरे सिन्धुसागरसङ्गमे । नद्योर्वा सङ्गमे राजन् सालिग्रामे शिलान्तिके । सालिग्रामे च गोकर्णे गयायां च विशेषतः । क्षेत्रेष्वतेषु यः श्राद्धं
पितृभक्तिसमन्वितः करोति विधिवन्मर्त्यः कृतकृत्योऽभिधीयते इति ।
छাकळंः—1, GGG,
D LOTTON WILD, ॐ ॐ ॐ ॐoungis, gurati,
நைமிசம்,
15,
ון
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
கயா
[[291]]
இவைகளில்
நதீ
புஷ்கரம், ஸன்னிஹதி கொடுக்கப்பட்டது அக்ஷயம் ஆகும். நதீ, ஸமுத்ரம் வைகளின் கரை, மடுக்கள், பசுக்கொட்டில், மலை, ஸமுத்ரைத்தையடையும் நதியின் கரை, ஸமுத்ரஸங்கமம், இரண்டு நதிகளின் ஸங்கமம், ஸாலிக்ராம சிலையின் ஸமீபம், ஸாலிக்ராமம்,கோகர்ணம், கயை, இந்த க்ஷேத்ரங்களில் எந்த ச்ராத்தத்தைப் பித்ருக்களிடம் பக்தியுடன் கூடியவனாய் விதியுடன் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் க்ருதார்த்தன் என்று சொல்லப்படுகிறான்.
स एव
यत्र वचन नर्मदातीरे यमुनातीरे गङ्गायां विशेषतो गङ्गाद्वारे प्रयागे गङ्गासागरसङ्गमे कुलावर्ते बिल्वके नीलपर्वते कुब्जाहे भृगुतुन्दे (ङ्गे) केदारे लिङ्गायां सुगन्धायां फल्गुतीर्थे महागङ्गायां तण्डुलिकाश्रमे कुमारधारायां प्रभासे यत्र वचन सरस्वत्यां विशेषतो नैमिशारण्ये वाराणस्यां अगस्त्याश्रमे कण्वाश्रमे कौशिक्यां सरयूतीरे शोणाया भागीरथ्याश्च सङ्गमे श्रीपर्वते कल्पोदके उत्तरमानसे बडबायां सप्तर्चे विष्णुपादे स्वर्गप्रदेशे गोदावर्यां गोमत्यां वेत्रवत्यां विपाशायां वितस्तायां मरुद्धृधायां शतद्रुति चन्द्रभागायां ऐरावत्यां सिन्धोस्तीरे दक्षिणे पञ्चनदे औजसे चैवमादिष्वन्येषु तीर्थेषु सरिद्वरासु पुलिनेषु प्रस्रवणेषु पर्वतेषु निकुञ्जेषु वनेषूपवनेषु च गोमयेनोपलिप्तेषु मनोज्ञेषु च इति ।
சங்கரே:-நர்மதா தீரத்தில் ஏதாவது ஒரு இடத்தில், யமுனா தீரம், கங்கை, விசேஷித்து கங்காத்வாரம், ப்ரயாகம், கங்காஸாகர ஸங்கமம், குலாவர்த்தம், பில்வகம், நீலபர்வதம், குப்ஜாஹம், ப்ருகுதுந்தகம், கேதாரம், லிங்கை, ஸுகந்தை, பல்குதீர்த்தம், மஹாகங்கை, தண்டுலிகாச்ரமம், குமாரதாரை, ப்ரபாஸம், ஸரஸ்வதீநதீ தீரத்தில் ஏதாவது ஒரு ப்ரதேசம், விசேஷமாய் நைமிசாரண்யம், வாராணஸீ, அகஸ்த்யாச்ரமம், கண்வாச்ரமம், கௌசிகீ, ஸரயூதீரம், சோணாபாகீரதீ
[[292]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஸங்கமம், ஸ்ரீபர்வதம், கல்போதகம், உத்தரமானஸம், படபை, ஸப்தர்ச்சம், விஷ்ணுபாதம், ஸ்வர்க்கப்ரதேசம், கோதாவரீ, கோமதீ, வேத்ரவதீ, விபாசா, விதஸ்தா, மருத்வ்ருதா, சதத்ருதி, சந்த்ரபாகா, ஐராவதீ, ஸிந்துதீரம், தெற்கில் உள்ள பஞ்சநதம், ஔஜஸம், இது முதலிய மற்றத் தீர்த்தங்கள், சிறந்த நதிகள், மணல் ப்ரதேசங்கள், மலை அருவிகள், மலைகள், புதர்கள், காடுகள், பூந்தோட்டங்கள், இந்த ப்ரதேசங்களில் கோமயத்தால் மெழுகப்பட்டவை களும், மனதுக்கு இன்பமானதாயுமுள்ள ப்ரதேசங்களில் (செய்ய வேண்டும்.)
अत्र पितृगाधा कुलेऽस्माकं स जन्तुः स्याद्यो नो दद्याज्जलाञ्जलिम् । नदीषु बहुतोयासु शीतलासु विशेषतः ॥ अपि जायेत सोऽस्माकं कुले कश्चिन्नरोत्तमः । गयाशीर्षे वटे श्राद्धं यो नो दद्यात् समाहितः । एष्टव्या बहवः पुत्रा यद्येकोऽपि गयां व्रजेत् । यजेत वाऽश्वमेधेन नीलं वा वृषमुत्सृजेत् इति ।
இவ்விஷயத்தில், பித்ருக்களின் ஸம்வாதம் உள்ளது:“நமது குலத்தில் அந்த மனிதன் உண்டாக வேண்டும். எவன் அதிக ஜலம் உள்ளதும் விசேஷமாய்க் குளிர்ந்ததுமான நதிகளில் ஜலாஞ்ஜலிகளை நமக்குக் கொடுப்பானோ. நமது குலத்தில் அந்த ஒரு சிறந்த மனிதன் பிறப்பானோ ! எவன் கயாசீர்ஷத்திலும், அக்ஷயவடத்திலும் அவன் ச்ராத்தத்தைக் கொடுப்பானோ ! அநேக புத்ரர்கள் வேண்டத் தகுந்தவர்கள். அவ்விதமானால் ! அவர்களில் கயைக்குச் செல்வான். அச்வமேத யாகத்தையாவது செய்வான். நீல வ்ருஷபத்தையாவது விடுவான்,” என்று.
ஒருவனாவது
ब्रह्मकैवर्ते गयाशीर्षे यदा पिण्डं नाम्ना येषां प्रकुर्वते । नरकस्था दिवं यान्ति स्वर्गस्था मोक्षमाप्नुयुः । तत्राक्षयवटो नाम त्रिषु लोकेषु विश्रुतः । पितॄणां तत्र वै दत्तमक्षय्यं भवति प्रभो । वटवृक्षं
[[293]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் समासाद्य शाकेनाप्युदकेन वा । एकस्मिन् भोजिते विप्रे कोटिर्भवति भोजिता । आत्मनस्तु महाबुद्धे गयायां तु तिलैर्विना । पिण्डनिर्वापणं कार्यं मृतानां तु तिलैस्सह इति ।
பிண்டத்தை
ப்ரம்ஹகைவர்த்தத்தில்:கயாசீர்ஷத்தில் எவர்களுக்கு நாமத்தை உச்சரித்துக் கொடுக்கின்றனரோ அந்தப் பித்ருக்கள் நரகத்தில் இருந்தாலும் ஸ்வர்க்கத்தை அடைவார்கள். ஸ்வர்க்கத்தில் ருப்பவர்களானா ல் மோக்ஷத்தை அடைவார்கள். அவ்விடத்தில் அக்ஷயவடம் என்பது மூன்று உலகங்களிலும் ப்ரஸித்தமானது. அவ்விடத்தில் பித்ருக்களுக்காகக் கொடுக்கப்பட்டது அக்ஷயமாக ஆகும். வடவ்ருக்ஷத்தை அடைந்தால் சாகத்தினாலாவது, ஜலத்தினாலாவது ஒரு ப்ராம்ஹணன் புஜிப்பிக்கப்பட்டாலும் கோடி ப்ராம்ஹணர்கள் புஜிக்கப்பட்டவர்கள் ஆகின்றனர். தனக்காகக் கயையில் எள் இல்லாமல் பிண்டத்தைக் கொடுக்க
வேண்டும்.
(ஆத்மபிண்டம்) இறந்தவர்களுக்கோ வெனில் எள்ளுடன் பிண்ட தானம் செய்ய வேண்டும்.
नद्यादिषु तीर्थश्राद्धमुक्तं मत्स्यपुराणे. -स्नात्वा नदीषु सर्वासु पितृदेवांश्च तर्पयेत् । तत्र तत्र यथावित्तं कुर्यात् श्राद्धादिकं तथा । अकालेऽप्यथ काले वा तीर्थश्राद्धं तथा नरः । श्राद्धं कृत्वा तथा तीर्थे कर्तव्यं पितृतर्पणम् इति ।
நதீ முதலியவைகளில்
தீர்த்த ச்ராத்தம் சொல்லப்பட்டுள்ளது, மத்ஸ்யபுராணத்தில்:நதிகள் எல்லாவற்றிலும் ஸ்நானம் செய்து, பித்ருக்களையும் தேவர்களையும் தர்ப்பிக்க வேண்டும். அந்தந்த இடங்களில் தனது சக்திக்கு இயன்றபடி ச்ராத்தம் முதலியதையும் செய்ய வேண்டும். அகாலத்திலோ, காலத்திலோ தீர்த்த ச்ராத்தத்தை மனிதன் செய்ய வேண்டும். புண்ய தீர்த்தத்தில்
[[294]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ச்ராத்தம் செய்த பிறகு, பித்ரு தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்.
पाद्मेsपि तीर्थे तु ब्राह्मणं नैव परीक्षेत कथञ्चन । अन्नार्थिनामनुप्राप्तं भोजयेन्मनुशासनात् । सक्तुभिः पिण्डदानं स्यात् संयावैः पायसेन वा । कर्तव्यमृषिभिर्दृष्टं पिण्याकेनैङ्गुदेन वा । पिण्याकेन तिलानां वा भक्तिमद्भिर्नरैस्सदा
श्राद्धं तत्रतु कर्तव्यमर्घ्यावाहनवर्जितम् इति । तीर्थेऽनग्नावपदि च इति पूर्वोक्तं हिरण्यश्राद्धं वा कर्तव्यम्, क्षेत्रे स्नात्वा शुष्कवासाः प्रदाय तिलवार्यथ । कृत्वा सूत्रविधानेन पिण्डान्ते क्षेत्रपिण्डकान् । अन्नेनामेन मांसेन सक्तुभिर्द्विज आचरेत् इति स्मृतेश्च । गयाव्यतिरिक्तस्थानेषु जीवपितृकेनापि तीर्थश्राद्धं कर्तव्यमित्यधस्तात् प्रतिपादितम् ।
புண்ய தீர்த்தத்தில்
பாத்மபுராணத்திலும்:ப்ராம்ஹணனை ஒரு காலும் பரீக்ஷிக்கக் கூடாது. அன்னத்தை விரும்பி வந்தவனைப் புஜிப்பிக்க வேண்டும்,
மனுவின் சாஸனத்தால். மாவுகளால், அல்லது
ஸம்யாவங்களால், அல்லது பாயஸத்தால் பிண்ட தானத்தைச் செய்யவும். அல்லது இங்குத மரத்தின் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு இவைகளால் பிண்ட தானத்தைப் பக்தி உள்ளவர்களாய் எப்பொழுதுமே செய்ய வேண்டும். அவ்விடத்தில் அர்க்யம் ஆவாஹனம் ல்லாமல் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். “தீர்த்தோ அநக்நா வாபதி ச” என்ற வசனத்தால் முன் சொல்லப்பட்ட ஹிரண்ய ச்ராத்தத்தையாவது செய்ய வேண்டும்.“புண்ய க்ஷேத்ரத்தில் ஸ்நானம் செய்து, உலர்ந்த வஸ்த்ரமுடையவனாய், திலோதகத்தைக் கொடுத்து, பிறகு ச்ராத்தத்தில் ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும், அல்லது ஹிரண்ய ச்ராத்தத்தையாவது செய்யவும். தனது ஸூத்ரவிதிப்படி செய்து, பிண்டத்திற்குப் பிறகு க்ஷேத்ர பிண்டங்களை அன்னத்தினாலாவது, ஆமத்தினாலாவது, மாம்ஸத்தினாலாவது, மாவினாலாவது ப்ராம்ஹணன்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[295]]
கொடுக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதியினாலும். கயையைத் தவிர்த்த ஸ்தானங்களில் ஜீவபித்ருகனும் தீர்த்த ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்பது அடியில் சொல்லப்பட்டுள்ளது.
श्राद्धकालाः
अथ श्राद्धकालाः । तत्र याज्ञवल्क्यः - अमावास्याऽष्टका वृद्धिः कृष्णपक्षोऽयनद्वयम् । द्रव्यब्राह्मणसंपत्तिर्विषुवत्सूर्यसङ्क्रमः । व्यतीपातो गजच्छाया ग्रहणं चन्द्रसूर्ययोः । श्राद्धं प्रति रुचिश्चैव அாசனை : பரி: s ।தன் - कृसरमांसादि । ब्राह्मणः श्रुताद्ध्ययनसंपन्नः । तयोः संपत्तिर्लाभो यस्मिन् काले स तथोक्तः ।
[[1]]
ச்ராத்த காலங்கள்.
இனி ச்ராத்த காலங்கள் சொல்லப்படுகின்றன. அதில், யாஜ்ஞவல்க்யர்:அமாவாஸ்யை, அஷ்டகை, சுபகார்யம், க்ருஷ்ணபக்ஷம், இரண்டு அயனங்கள், த்ரவ்யம், ப்ராம்ஹணர் இவைகளின் லாபம், விஷுவம், ஸங்க்ரமணம், வ்யதீபாதம், கஜச்சாயை, ஸூர்ய சந்த்ர க்ரஹணங்கள், ச்ராத்தம் செய்வதற்கு உத்ஸாகம், இவை ச்ராத்த காலங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. த்ரவ்யம் என்பது க்ருஸரம் மாம்ஸம் முதலியது. ப்ராம்ஹணன் சாஸ்த்ரம் அத்யயனம் இவைகளுடன் கூடியவன். அவைகளின் ஸம்பத்தி - லாபம் எக்காலத்திலோ அது த்ரவ்ய ப்ராம்ஹணஸம்பத்தி எனப்படும்.
अत्र हारीतः
—
• तीर्थे द्रव्योपपत्तौ तु न कालमवधारयेत् । पात्रं அாக, मेषलासङ्क्रान्ती, अयनविषुवयोः सङ्क्रान्तित्वे सिद्धेऽपि पृथगुपादानं फलातिशयज्ञापनार्थम्, गजच्छायालक्षणम् - यदेन्दुः पितृदैवत्ये
-296
லாபத்திலும்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இவ்விஷயத்தில், ஹாரீதர்:தீர்த்தத்திலும், த்ரவ்ய காலத்தைக் கவனிக்க வேண்டும். யோக்யனான ப்ராம்ஹணனை அடைந்தால் அப்பொழுதே ச்ராத்தம் விதிக்கப்படுகிறது. தீர்த்தம் கங்கை முதலியது. விஷுவத்
மேஷதுலாஸங்க்ரமணங்கள். அயநவிஷுவங்கள் ஸங்க்ரமணமானாலும் அவைகளைத் தனியாய்ச் சொல்லியது அதிக பலன் உண்டு என்பதைத் தெரிவிப்பதற்காக. கஜச்சாயையின் லக்ஷணம் “யதேந்து: பித்ரு தேவத்யே” என்ற ச்லோகத்தால் முன்பே சொல்லப்பட்டது. க்ரஹணம் உபராகம்.
—
अत्र विशेषमाह वृद्धवसिष्ठः त्रिदशाः स्पर्शसमये तृप्यन्ति पितरस्तथा । मनुष्या मध्यकाले तु मोक्षकाले तु राक्षसाः इति । श्राद्धं प्रतिरुचिः - यदा श्राद्धं प्रतीच्छा, तदैव कर्तव्यमिति, चकारेणान्येऽपि श्राद्धकालाः सङ्गृह्यन्ते । अत एव यमः आषाढ्यामथ कार्तिक्यां माघ्यां त्रीन् पञ्च वा द्विजान्। तर्पयेत् पितृपूर्वं तु तदस्याक्षयमुच्यते इति ।
இதில்
விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்ருத்தவஸிஷ்டர்:க்ரஹணத்தின் ஆரம்ப காலத்தில் தேவர்களும் பித்ருக்களும் த்ருப்தர்கள் ஆகின்றனர். நடுச்சமயத்தில் மனுஷ்யர்களும், மோக்ஷ காலத்தில் ராக்ஷஸர்களும் த்ருப்தர்கள் ஆகின்றனர். ச்ராத்தம் ப்ரதிருசி: = எப்பொழுது ச்ராத்தத்தைக் குறித்து இச்சையோ, அப்பொழுதே செய்ய வேண்டும் என்று. ‘ச’ காரத்தால் மற்றும் சில ச்ராத்த காலங்கள் குறிக்கப்படுகின்றன. ஆகையால் தான், யமன்:ஆஷாட பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, மாக பூர்ணிமா, இவைகளில் மூன்று அல்லது ஐந்து ப்ராம்ஹணர்களைப் பித்ருக்களை முன்னிட்டு புஜிப்பிக்க வேண்டும். அந்த ச்ராத்தம் அக்ஷயம் எனப்படுகிறது.
जातुकर्णिः – ग्रहोपरागे विषुवे च जाते कृष्णे मघायामयनद्वये च । नित्यं च शङ्खे च तथैव पद्मे दत्तं भवेन्निष्कसहस्रतुल्यमिति ।
[[297]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் शङ्खादिस्वरूपमपि तेनैवोक्तम् -शङ्खं प्राहुरमावास्यां क्षीणसोमां द्विजोत्तमाः । अष्टका तु भवेत् पद्मं तत्र दत्तं तथाऽक्षयम् इति । यदा विष्टिर्व्यतीपातो भानुवारस्तथैव च । पद्मकं नाम तत् प्रोक्तमयनाच्च `चतुर्गुणम् इति शङ्खोक्तमपि पद्मं ग्राह्यम् ।
ஜாதுகர்ணி: க்ரஹணத்திலும், விஷுவத்திலும், மஹாளய பக்ஷத்திலும், மகாநக்ஷத்ரத்திலும், இரண்டு அயனங்களிலும் சங்கத்திலும், பத்மத்திலும் கொடுக்கப் பட்ட ச்ராத்தம் ஆயிரம் நிஷ்கங்கள் கொடுக்கப்பட்டதற்கு ஸமமான பலனாகும். சங்கம் முதலியதின் ஸ்வரூபமும் அவராலேயே சொல்லப்பட்டுள்ளது:சந்த்ரனில்லாத அமாவாஸ்யையைச் சங்கம்
சங்கம் என்கின்றனர் உத்தம ப்ராம்ஹணர்கள். அஷ்டகையானது பத்மம் எனப்படும். அவைகளில் கொடுக்கப்பட்ட ச்ராத்தம் அக்ஷயம் ஆகும். எப்பொழுது விஷ்டியும், வ்யதீபாதமும், ஞாயிற்றுக் கிழமையும் சேருகின்றனவோ அப்பொழுது பத்மகம் எனப்படுகிறது. அது அயனத்தை விட நான்கு மடங்கு புண்யமானது, என்று சங்கரால் சொல்லப்பட்ட பத்மமும் க்ரஹிக்கத் தக்கது.
.
काठकी श्रुतिः -एतद्धि देवपितॄणामयनं यत् हस्तिच्छायायां श्राद्धं दद्यात् इति । शङ्खोऽपि — हस्तिच्छायासु यद्दत्तं यद्दत्तं राहुदर्शने । विषुवत्ययने चैव सर्वमानन्त्यमश्नुते इति । अनेकविधा गजच्छायाः स्मृतिषु प्रतिपाद्यन्ते - हंसे हस्तस्थिते या तु मघायुक्ता त्रयोदशी । तिथिर्वैवस्वती नाम साच्छाया कुञ्जरस्य तु इति । हंसे करस्थिते या तु अमावास्या करान्विता । सा ज्ञेया कुञ्जरच्छाया इति बोधायनोऽब्रवीत् । करः - हस्तनक्षत्रम् । वनस्पतिगते सोमे याच्छाया प्राङ्मुखी भवेत् । गजच्छाया तु सा प्रोक्ता तस्यां श्राद्धं प्रकल्पयेत्। अमावास्यायामपराह्न इत्यर्थः । सैंहिकेयो यदा सूर्यं ग्रसते पर्वसन्धिषु । गजच्छाया तु सा प्रोक्ता तस्यां श्राद्धं प्रकल्पयेत् । सैंहिकेयः - राहुः ।
[[298]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
घृतेन भोजयेद्विप्रान् घृतं भूमौ समुत्सृजेत् । ग्रहणाख्यगजच्छायाश्राद्धं
दत्वा न शोचतीति ।
காடகச்ருதி:இது தேவர்கள், பித்ருக்கள் இவர்களின் ஸ்தானம். கஜச்சாயையில் ச்ராத்தத்தைக் கொடுப்பது என்பது. சங்கரும்:கஜச்சாயைகளில் எது கொடுக்கப்பட்டதோ, க்ரஹணத்தில்
எது
கொடுக்கப்பட்டதோ, விஷுவத்திலும், அயநத்திலும் எது கொடுக்கப்பட்டதோ அதெல்லாம் அக்ஷயம் ஆகின்றது. பலவிதங்களாகக் கஜச்சாயைகள் ஸ்ம்ருதிகளில் சொல்லப்படுகின்றன.“ஸூர்யன் ஹஸ்த நக்ஷத்ரத்தில் இருக்கும் பொழுது மகாநக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசீ எதுவோ அது வைவஸ்வதீ திதி யென்றும் கஜச்சாயை யென்றும் சொல்லப்படுகிறது.” “ஸூர்யன் ஹஸ்த நக்ஷத்ரத்தில் இருக்கும் பொழுது ஹஸ்த நக்ஷத்ரத்துடன் கூடிய அமாவாஸ்யை எதுவோ அது கஜச்சாயை யென்றறியவும், என்றார் போதாயனர்.” “சந்த்ரன் வனஸ்பதிகளில் இருக்கும் பொழுது (அதாவது
அமாவாஸ்யையில்) எந்த நிழல் கிழக்கு நோக்கியதாய் இருக்குமோ அது கஜச்சாயை எனப்பட்டுள்ளது. அதில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.” அமாவாஸ்யையில் அபராஹ்ணத்தில் என்பது பொருள். “ராஹுவானவன் சந்த்ர ஸூர்யர்களைப் பர்வஸந்திகளில் (பர்வத்திற்கும் ப்ரதமைக்கும் நடுவிலுள்ள காலம்) விழுங்குகின்றானோ அது கஜச்சாயை எனப்படுகிறது. அதில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.” “நெய்யுடன் ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும். பூமியில் நெய்யை விட வேண்டும். க்ரஹணம் என்று பெயருடைய கஜச்சாயையில் ச்ராத்தத்தைக் கொடுத்தால் வருத்தமடைய மாட்டான்.”
भोक्तुरपि दोषः तत्रैव दर्शितः - कृष्णाजिनप्रतिग्राही विक्रयी वा हरेत यः । गजच्छाया शृतं भुक्त्वा न भूयः पुरुषो भवेत् इति । देवलः तृतीया रोहिणीयुक्ता वैशाखस्य सिता तु या । मघाभिस्सहिता कृष्णा
[[299]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் नभस्ये तु त्रयोदशी । तथा शतभिषग्युक्ता कार्तिके नवमी तथा । इन्दुक्षये गजच्छाया वैधृतेषु युगादिषु । एते कालास्समुद्दिष्टाः पितॄणां
புஜிப்பவனுக்கும் தோஷம் அதிலேயே
சொல்லப்பட்டுள்ளது. “க்ருஷ்ணாஜினத்தை (மான் தோலை) ப்ரதிக்ரஹிப்பவனும், அதை விற்பவனும், அதைத் திருடுகிறவனும், கஜச்சாயையில் அன்னத்தைப் புஜிப்பவனும்,மறுபடி புருஷனாகப் பிறக்கமாட்டான்.” தேவலர்:வைசாக மாஸத்தில், சுக்ல பக்ஷத்தில், ரோஹிணியுடன் கூடிய த்ருதீயை, பாத்ரபத மாஸத்தில் மகாநக்ஷத்ரத்துடன் கூடிய க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசீ, அப்படியே கார்த்திகை மாஸத்தில் சதய நக்ஷத்ரத்துடன்கூடிய நவமீ, அமாவாஸ்யை, கஜச்சாயை, வைத்ருதி, யுகாதிகள், இவைகள் பித்ருக்களுக்கு ப்ரீதியை வ்ருத்தி செய்யக்கூடிய (ச்ராத்த) காலங்களாகச்சொல்லப்பட்டுள்ளன.
युगादि श्राद्धनिरूपणम्
युगादिकालं सूचयति सग्रहकार : - वैशाखे कार्तिके माघे शुद्धाग्निग्रहपूर्णिमाः। नभस्य कृष्णपाटूरो मामावा तु युगादयः इति । अग्निः
-ரவு, ன:-சனி, பாது:சளி, சாசா -
वा । युगादयो मत्स्यपुराणे दर्शिताः - वैशाखस्य तृतीया तु नवमी कार्तिकस्य तु । माघे पञ्चदशी चैव नभस्ये च त्रयोदशी । युगादयः स्मृता ह्येते दत्तस्याक्षयकारकाः इति ।
யுகாதி ச்ராத்த நிரூபணம்.
யுகாதிகளின் காலத்தைத்
தெரிவிக்கிறார்,
ஸங்க்ரஹகாரர்:-வைசாகம், கார்த்திகம், மாகம் இந்த மாஸங்களில் சுக்ல பக்ஷத்தில் த்ருதீயை, நவமி, பூர்ணிமை இந்தத் திதிகளும், பாத்ரபத மாஸ க்ருஷ்ண பக்ஷத்தில் த்ரயோதசீ, மாகமாஸத்தில் அமாவாஸ்யையாவது
[[300]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வைகள் யுகாதிகள் எனப்படும். யுகாதிகள் மத்ஸ்ய புராணத்தில்
சொல்லப்பட்டுள்ளன:
—
வைசாக
மாஸத்தின் த்ருதீயை, கார்த்திகை மாஸத்தின் நவமீ, மாக மாஸத்தின் அமாவாஸ்யை, பாத்ரபத மாஸத்தின் த்ரயோதசீ இவைகள் யுகாதிகள் எனப்படும். இவைகள் ச்ராத்தத்திற்கு அழிவற்ற பலனைச் செய்யக் கூடியவை.
विष्णुपराणेऽपि – वैशाखमासस्य च या तृतीया नवम्यसौ कार्तिक शुक्लपक्षे । नभस्यमासस्य च कृष्णपक्षे त्रयोदशी पञ्चदशी च माघे । पानीयमप्यत्र तिलैर्विमिश्रं दद्यात् पितृभ्यः प्रयतो मनुष्यः । श्राद्धं कृतं तेन समासहस्रं रहस्यमेतत् पितरो वदन्ति इति । अत्र शुक्लपक्षे या तृतीया । पञ्चदशी कृष्णपक्ष इत्यन्वयः । अत एव नारदीयपुराणे द्वे तु शुक्लेद्वे तु कृष्णे युगाद्याः कवयो विदुः इति ।
—
விஷ்ணுபுராணத்திலும்:வைசாக மாஸத்தின் த்ருதீயை, கார்த்திக சுக்லபக்ஷ நவமீ, பாத்ரபத க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசீ, மாக அமாவாஸ்யை, (இவைகள் யுகாதிகள்). இவைகளில்
எள்ளுடன் கூடிய தீர்த்தத்தையாவது மனிதன் சுத்தனாய் இருந்து பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அந்த மனிதனால் ஆயிரம் வர்ஷம் ச்ராத்தம் செய்யப்பட்டதாகிறது. இது ரஹஸ்யம் எனப் பித்ருக்கள் சொல்லுகின்றனர். இதில் சுக்ல பக்ஷத்தில் எந்த த்ருதீயையோ என்றும், க்ருஷ்ண பக்ஷத்தில் உள்ள பஞ்சதசீ என்றும் சேர்க்கவும். ஆகையால் தான். நாரதீய புராணத்தில்:சுக்ல பக்ஷத்தில் இரண்டு திதிகள், க்ருஷ்ண பக்ஷத்தில் இரண்டு திதிகள், இவைகளை யுகாதிகள் என்று அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.
ब्राह्मपुराणे तु —— माघस्य पौर्णमासी युगादिरित्युक्तम् । वैशाख शुक्लपक्षस्य तृतीयायां कृतं युगम्। कार्तिके शुक्लपक्षे च त्रेता तु नवमेऽहनि । अथ भाद्रपक्षे कृष्णे त्रयोदश्यां द्वापरं युगम्। माघे तु पौर्णमास्यां तु घोरं
[[301]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் कलियुगं तथा । युगारम्भास्तु तिथयो युगाद्यास्तेन विश्रुताः इति । अत्र कल्पभेदेन व्यवस्थेति चन्द्रिकायाम् ।
ப்ராம்ஹ புராணத்திலோவெனில்:மாக பூர்ணிமை யுகாதி என்று சொல்லப்பட்டுள்ளது. வைசாக சுக்ல த்ருதீயையில் க்ருதயுகம், கார்த்திக சுக்ல நவமியில் த்ரேதாயுகம், பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசியில் த்வாபரயுகம், மாக பூர்ணிமையில் கோரமான கலியுகம். இந்தத் திதிகள் அந்தந்த யுகத்தின் ஆரம்பத் திதிகள். ஆகையால் யுகாதிகள் எனப்படுகின்றன. இவ்விஷயத்தில் கல்பபேதத்தைக் கொண்டு வ்யவஸ்தை காணப்பட வேண்டும் என்று சந்த்ரிகையில் உள்ளது.
पुलस्त्योऽत्र विशेषमाह – अयनद्वितये श्राद्धं विषुवद्वितये तथा । युगादिषु च सर्वासु पिण्डनिर्वापणादृते इति । युगान्तेऽप्येवं श्राद्धमुक्तं स्मृत्यन्तरे सूर्यस्य सिंहसङ्क्रान्त्या मन्तः कृतयुगस्य तु । तथा वृश्चिकसङ्क्रान्त्यामन्तस्त्रेतायुगस्य तु । ज्ञेयस्तु वृषसङ्क्रान्त्यां द्वापरान्तश्च सङ्ख्यया । तथा च कुम्भसङ्क्रान्त्यामन्तः कलियुगस्य च । युगादिषु युगान्तेषु श्राद्धमक्षय्यमुच्यते इति ।
।
இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், புலஸ்த்யர்:-இரண்டு அயநங்கள், இரண்டு விஷுவங்கள், எல்லா யுகாதிகள் இவைகளில் செய்யப்படும் ச்ராத்தம் பிண்டதானம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். யுகாந்தங்களிலும் இவ்விதம் ச்ராத்தம் சொல்லப்பட்டு உள்ளது. மற்றோர் ஸ்ம்ருதியில்:-ஸூர்யனுடைய ஸிம்ஹ ஸங்க்ரமணத்தில் க்ருதயுகத்தினுடைய முடிவு. வ்ருச்சிக ஸங்க்ரமணத்தில் த்ரேதாயுகத்தின் முடிவு. வ்ருஷப ஸங்க்ரமணத்தில் த்வாபர யுகத்தின் முடிவு. கும்ப ஸங்க்ரமணத்தில் த்வாபர யுகத்தின் முடிவு. யுகாதிகளிலும், யுகாந்தங்களிலும் செய்யப்படும் ச்ராத்தம் அக்ஷயம் எனப்படுகிறது.
[[302]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
मन्वादिश्राद्धनिरूपणम्।
मन्वादयोऽपि श्राद्धकालाः, तथा मन्वन्तरादौ च देयं श्राद्धं विजानता इति स्मरणात् । मन्वन्तरादयो मत्स्यपुराणे दर्शिताः आश्वयुक्छुक्लनवमी कार्तिकी द्वादशी सिता । तृतीया चैत्रमासस्य सिता भाद्रपदस्य च । फाल्गुनस्याप्यमावास्या पुष्यस्यैकादशी सिता । आषाढस्यापि दशमी माघमासस्य सप्तमी । श्रावणस्याष्टमी कृष्णा तथाऽऽषाढी च पूर्णिमा । कार्तिकी फाल्गुनी चैत्री ज्यैष्ठी पञ्चदशी सिता । मन्वन्तरादयश्चैते दत्तस्याक्षयकारकाः इति ।
மன்வாதி ச்ராத்த நிரூபணம்.
மன்வாதிகளும் ச்ராத்த காலங்களாம். “அவ்விதமே மன்வந்தரங்களின் ஆதியிலும் அறிந்தவன் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். மன்வந்தரங்களின் ஆதிகள் சொல்லப்பட்டுள்ளன. மத்ஸ்ய புராணத்தில்:ஆச்வயுஜ சுக்ல நவமீ, கார்த்திக சுக்ல த்வாதசீ, சைத்ர சுக்ல த்ருதீயா, பாத்ரபத சுக்ல த்ருதீயா, பால்குன அமாவாஸ்யா, புஷ்ய சுக்ல ஏகாதசீ, ஆஷாட சுக்ல தசமீ, மாக் சுக்லஸப்தமீ, ச்ராவணக்ருஷ்ணஅஷ்டமீ, ஆஷாட பூர்ணிமா, கார்த்திக பூர்ணிமா, பால்குன பூர்ணிமா, சைத்ர பூர்ணிமா, ஜ்யேஷ்ட பூர்ணிமா, இவைகள் மன்வாதிகள். ச்ராத்தத்திற்கு அக்ஷயமான பலனைச் செய்யக்கூடியவைகள்.
तत्रैव — कृतं श्राद्धं विधानेन मन्वादिषु युगादिषु । हायनानि द्विसाहस्रं पितॄणां तृप्तिदं भवेत् । आसु स्नानं जपो होमः पुण्यानन्त्याय कल्पते इति । महाभारतेऽपि या मन्वाद्या युगाद्याश्च तिथयस्तासु मानवः । स्नात्वा भुक्त्वा च दत्वा च तदनन्तफलं लभेत् इति । कालादर्शेsपि मन्वाद्यासु युगाद्यासु प्रदत्तः सलिलाञ्जलिः । सहस्रवार्षिकीं तृप्तिं पितॄणामावहेत् पराम् । द्विसहस्राब्दिकीं तृप्तिं कृतं श्राद्धं यथाविधि । स्नानं दानं जपो होमः पुण्यानन्त्याय कल्पते इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[303]]
மத்ஸ்யபுராணத்திலேயே:மன்வாதிகளிலும், யுகாதிகளிலும் விதிப்படி செய்யப்பட்ட ச்ராத்தமானது இரண்டாயிரம் வர்ஷங்கள் வரையில் பித்ருக்களுக்கு த்ருப்தியைக் கொடுப்பது ஆகும். இவைகளில் செய்யப்பட்ட ஸ்நானம், ஜபம், ஹோமம், இவைகள் அளவற்ற புண்யத்தின் பொருட்டாகும். மஹாபாரதத்திலும்:மன்வாதிகள், யுகாதிகள் என்ற திதிகள் எவையோ அவைகளில் மனிதர்கள் ஸ்நானம், ஹோமம், தானம், இவைகளைச் செய்தால் அது அனந்த பலனை உடையதாகும். காலாதர்சத்திலும்:மன்வாதிகளிலும், யுகாதிகளிலும் கொடுக்கப்பட்ட ஜலாஞ்ஜலியானது ஆயிரம் வர்ஷம் வரையில் உள்ள சிறந்த த்ருப்தியைப் பித்ருக்களுக்குச் செய்யும். இவைகளில் விதிப்படி செய்யப்பட்ட ச்ராத்தமானது இரண்டாயிரம் வர்ஷம் வரையில் உள்ள த்ருப்தியைச் செய்யும். வைகளில் செய்யப்பட்ட ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் இவை அளவற்ற புண்யத்தின் பொருட்டாகும்.
—
सङ्ग्रहकारः -तिथ्यग्नीनतिथिस्तिथ्याशे कृष्णेभोऽनलो ग्रहाः । तिथ्यर्कौ न शिवोऽश्वोऽमातिथी मन्वादयो मताः इति । चैत्रमारभ्य द्वादशमासानामेकैकस्यैकैकं पदं योजनीयम्, तिथिः - पूर्णिमा, अग्निः
f:
:-
|
I
श्रावणे कृष्णभः - कृष्णाष्टमी । अत्र कृष्णेति विशेषणादितरत्र सर्वत्र க, அ: - ர । அ,
Arவு: - க । சாவு, அ: - சசரி । க अमावास्या पौर्णमासी चेत्यर्थः ।
[[1]]
ஸங்க்ரஹகாரர்:சைத்ர மாஸம் முதற்கொண்டு பன்னிரண்டு மாஸங்களுள் ஒவ்வொரு மாஸத்திற்கு
[[304]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஒவ்வொரு பதத்தைச் சேர்க்க வேண்டும். இதன் பொருள்:திதி : = பூர்ணிமை, அக்னி: = த்ருதீயை; சைத்ர மாஸத்தில் பூர்ணிமையும் த்ருதீயையும் என்பது பொருள். வைசாகத்தில் ந = இல்லை. ஜ்யேஷ்டத்தில் திதி: = பூர்ணிமை. ஆஷாடமாஸத்தில், திதி ஆசே பூர்ணிமை, சுக்ல தசமீ இவைகள். ச்ராவண மாஸத்தில், க்ருஷ்ணேப: க்ருஷ்ணாஷ்டமீ; இவ்விடத்தில் ‘க்ருஷ்ண’ என்று விசேஷித்ததால் மற்ற இடங்களில் சுக்ல பக்ஷ திதியை க்ரஹிக்க வேண்டும். பாத்ரபத மாஸத்தில் அனல :த்ருதீயா. ஆச்வயுஜமாஸத்தில், க்ரஹா: - நவமீ. கார்த்திகை மாஸத்தில், தித்யர்கௌ - பூர்ணிமா, த்வாதசீ இவைகள், மார்க்கசீர்ஷ மாஸத்தில், ந -இல்லை. புஷ்ய மாஸத்தில் சிவ: - ஏகாதசீ, மாகமாஸத்தில் அச்வ: ஸப்தமீ. பால்குன மாஸத்தில், அமாதிதீ அமாவாஸ்யை, பூர்ணிமை இரண்டும்.
·
இவைகள் மன்வாதிகள் எனப்படுகின்றன.
स्मृत्यन्तरे
अमा पातश्च सङ्क्रान्तिस्तथा वैधृतिरेव च ।
अष्टकाश्चैव मन्वादिर्युगादिश्च महालयः । चन्द्रसूर्योपरागश्च गजच्छाया तथैव च । द्रव्यब्राह्मणसम्पत्तिः श्राद्धकालाः प्रकीर्तिताः इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:அமாவாஸ்யை, வ்யதீபாதம், ஸங்க்ரமணம், வைத்ருதி, அஷ்டகைகள், மன்வாதிகள், யுகாதிகள், மஹாளயபக்ஷம், சந்த்ர ஸூர்ய க்ரஹணங்கள், கஜச்சாயை, த்ரவ்யம், ப்ராம்ஹணன் இவைகளின் லாபம்,
வைகள்ச்ராத்த காலங்கள் எனக்கூறப்பட்டுள்ளன.
अमाष्टकाव्यतीपातमन्वादिषु युगादिषु । विद्वान् श्राद्धमकुर्वाणः प्रायश्चित्तीयते द्विजः इति वचनान्मन्वादि युगादिव्यतीपातेषु श्राद्धं नित्यम्, तिथ्यादिषु च यत् श्राद्धं मन्वादिषु युगादिषु । अलभ्येषु च योगेषु तत्काम्यं समुदाहृतम् इति गालववचनं तु न नित्यत्वापाकरणार्थम्, वचनद्वयेनाग्निहोत्रादिवन्नित्यत्वकाम्यत्वयोरविरोधादित्याहुः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[305]]
‘அமை, அஷ்டகை, வ்யதீபாதம், மன்வாதி, யுகாதி, இவைகளில் அறிந்த ப்ராம்ஹணன் ச்ராத்தம் செய்யாவிடில் ப்ராயச்சித்தத்துக்கு அர்ஹனாகிறான்” என்ற வசனத்தால், மன்வாதி, யுகாதி, வ்யதீபாதம் இவைகளில் ச்ராத்தம் நித்யமாகும். “திதி முதலியவைகளிலும், மன்வாதிகளிலும், யுகாதிகளிலும், அலப்ய யோகங்களிலும் செய்யப்படும் ச்ராத்தம் எதுவோ அது காம்யம் எனப்பட்டுள்ளது” என்ற காலவரின் வசனமோ வெனில், நித்யத் தன்மையைத் தடுப்பதற்கல்ல. இரண்டு மதம் இருப்பதால், அக்னி ஹோத்ரம் முதலியது போல் நித்யத்வம், காம்யத்வம் இரண்டுகளுக்கும் விரோதமில்லை, என்பதால், என்கின்றனர்.
―
एवमेव प्रेतश्राद्धं सपिण्डत्वं संङ्क्रान्तिग्रहणेषु च इति प्रतिपादितस्य नैमित्तिकत्वस्य च संक्रान्तिर्विषुवश्चैव विशेषेणायनद्वयम्। व्यतीपातोऽथ जन्म चन्द्रसूर्यग्रहस्तथा । इत्येतान् श्राद्धकालांस्तु काम्यानाह प्रजापतिः । श्राद्धमेतेषु यद्दत्तं तदानन्त्याय कल्पते इति विष्णूक्तस्य काम्यत्वस्य चा विरोधः ।
இவ்விதமே, “ப்ரேத ச்ராத்தம், ஸபிண்டீகரணச்ராத்தம், ஸங்க்ரமணம், க்ரஹணம்” என்று
இவைகளில் சொல்லப்பட்டுள்ள நைமித்திகத் தன்மைக்கும், “ஸங்க்ரமணம், விஷுவம், இரண்டு அயனங்கள், வ்யதீபாதம், ஜன்ம நக்ஷத்ரம், சந்த்ரஸூர்ய க்ரஹணம், என்ற இவைகளைக் காம்ய ச்ராத்தங்களாக ப்ரஜாபதி சொன்னார். இக்காலங்களில் செய்யப்பட்டச்ராத்தம் எதுவோ அது அக்ஷய பலனின் பொருட்டாகிறது” என்று விஷ்ணுவினால் சொல்லப்பட்டகாம்யத் தன்மைக்கும் விரோதமில்லை.
अत एव कूर्मपुराणे – नैमित्तिकं तु कर्तव्यं ग्रहणे चन्द्रसूर्ययोः । बान्धवानां च मरणे नरकी स्यादतोऽन्यथा । काम्यानि चैव श्राद्धानि शस्यन्ते ग्रहणादिषु इति । तथा च शातातपः - सर्वस्वेनापि कर्तव्यं306
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
श्राद्धं वै राहुदर्शने । अकुर्वाणस्तु तत् श्राद्धं पङ्के गौरिव सीदति । राहुदर्शनदत्तं हि श्राद्धमाचन्द्रतारकम् । गुणवत् सर्वकामीयं पितृणामुपतिष्ठते इति ।
ஆகையால் தான், கூர்ம புராணத்தில்:— சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களிலும், பந்துக்களின் மரணத்திலும், நைமித்திக ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். செய்யாவிடில், நரகத்திற்காளாவான். க்ரஹணம் முதலிய காலங்களில் செய்யப்படும் காம்ய ச்ராத்தங்களும் புகழப்படுகின்றன. அவ்விதம். சாதாதபர்:க்ரஹண காலத்தில் ச்ராத்தத்தை எப்படியாவது செய்தாக வேண்டும். அந்த ச்ராத்தத்தைச் செய்யாதவன் சேற்றில் ஆழ்ந்த எருது போல் வருந்துவான். க்ரஹண காலத்தில் நன்றாகச் செய்யப்பட்ட ச்ராத்தமானது சந்த்ரன் நக்ஷத்ரம் இவைகள் உள்ள வரையில் பித்ருக்களுக்கு த்ருப்தியைச் செய்வதாய்ச் சேருகின்றது.
मार्कण्डेयोऽपि — विशिष्टब्राह्मणप्राप्तौ सूर्येन्दुग्रहणेऽयने । विषुवे रविसङ्क्रान्तौ व्यतीपाते च पुत्रक । श्राद्धार्हद्रव्यसंप्राप्तौ तथा दुःस्वप्नदर्शने । जन्मर्क्षग्रहपीडासु श्राद्धं कुर्वीत चेच्छ्या इति । यदापि, इच्छा - कामः, तदापि श्राद्धं कुर्वीतेत्यर्थः । एवं च नित्यनैमित्तिकयोः फलेच्छायां सत्यां काम्यत्वं न विरुध्यते ।
மார்க்கண்டேயரும்:-“யோக்யமான ப்ராம்ஹணன் கிடைத்த காலத்திலும், ஸூர்ய சந்த்ர க்ரஹணத்திலும், அயனத்திலும், விஷுவத்திலும், ஸங்க்ரமணத்திலும், வ்யதீபாதத்திலும், ச்ராத்தத்திற்கு யோக்யமான வஸ்துக்கள் கிடைத்த காலத்திலும், கெட்ட ஸ்வப்னம் நேர்ந்த காலத்திலும், ஜன்ம நக்ஷத்ரத்திலும், நவக்ரஹ பீடைகளிலும், விருப்பமுள்ள காலத்திலும், ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.” இவ்விதம் இருப்பதால் நித்ய நைமித்திகங்களுக்கு, பலனில் விருப்பம் இருந்தால் காம்யத் தன்மையானது விருத்தமாகிறதில்லை.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
काम्यश्राद्धकालाः
[[307]]
कृत्तिकादिनक्षत्राणि काम्यश्राद्धकालाः । यदाह याज्ञवल्क्यः - स्वर्गं चापत्यमोजश्च शौर्यं क्षेत्रं बलं तथा । पुत्रान् श्रैष्ठयं च सौभाग्यं समृद्धिं मुख्यतां शुभम् । प्रवृत्तचक्रतां चैव वाणिज्यप्रभृतीनपि । अरोगित्वं यशो वीतशोकतां परमां गतिम् । धनं वेदान् भिषक्सिद्धिं कुप्यङ्गामप्यजाविकम्। अश्वानायुश्च विधिवद्यः श्राद्धं सम्प्रयच्छति । कृत्तिकादिभरण्यन्तं स कामानाप्नुयादिमान् । आस्तिकः श्रद्धधानश्च व्यपेत मदमत्सरः इति । प्रवृत्तचक्रता - अप्रतिहताज्ञता कुप्यम् - सुवर्णरजतव्यतिरिक्तताम्रादि ।
காம்ய ச்ராத்த காலங்கள்
வெள்ளி
க்ருத்திகை முதலிய நக்ஷத்ரங்கள் காம்ய ச்ராத்த காலங்கள். அதைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:vi&$ळं, नাनगन, @g, Gani, पुछी,, 4jisir, api, GULITILs, wi, puLD, சுபம், தடையற்ற ஆஜ்ஞையுள்ள தன்மை, வ்யாபாரம் मुनी, GD ID, मुं, GDLD, bjp, gori, Cना, नी, GLIT, नान அல்லாத தாம்ரம் முதலியவை, &, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரைகள், ஆயுஸ், இந்தக் காமங்களை அடைகிறான். ஆஸ்திகனாயும், ச்ரத்தையுடையவனாயும், மதம் மாத்ஸர்யம் அற்றவனாயும் (க்ருத்திகை நக்ஷத்ரம் முதல் பரணீ நக்ஷத்ரம் வரையில் உள்ள நக்ஷத்ரங்களில் ச்ராத்தம் செய்பவன்) ஆகிறான்.
विष्णुरपि — स्वर्गं कृत्तिकास्वपत्यं रोहिणीषु ब्राह्मवर्चसं सौम्ये कर्मणां सिद्धिं रौद्रे भुवं पुनर्वसौ पुष्टिं पुष्ये सार्पे सर्वान् कामान् श्रैष्ठयं पित्र्ये सौभाग्यं फल्गुनीषु धनमार्यम्णे ज्ञातिश्रैष्ठयं हस्ते रूपवतस्सुतांस्त्वाष्ट्रे वाणिज्यवृद्धिं स्वातौ कनकं विशाखासु मित्राणि
[[308]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
मैत्रे शाक्रे राज्यं कृषिर्मूले समुद्रयानसिद्धिमाप्ये सर्वान् कामान् वैश्वदेवे वेदश्रैष्ठयमभिजिति सर्वान् कामान् श्रवणे बलं वासव आरोग्यं वारुणे रूपद्रव्यमाजे गृहमहिर्बुध्ये गाः पौष्णे तुरङ्गानाश्विने जीवितं याम्ये इति ।
விஷ்ணுவும்:க்ருத்திகையில் ஸ்வர்க்கத்தையும்,
ல்
ரோஹிணியில் குழந்தையையும், ம்ருகசீர்ஷத்தில் ப்ரம்ஹவர்ச்சஸத்தையும், திருவாதிரையில் கர்மங்களின் ஸித்தியையும், புனர்வஸுவில் பூமியையும், புஷ்யத்தில் புஷ்டியையும், ஆயில்யத்தில் எல்லாக் காமங்களையும், மகத்தில் ச்ரேஷ்டத் தன்மையையும், பூரத்தில் ஸௌபாக்யத்தையும், உத்தரத்தில்தனத்தையும், ஹஸ்தத்தில் பந்துக்களுள் சிறப்பையும், சித்திரையில் அழகிய பிள்ளைகளையும், ஸ்வாதியில் வ்யாபார வ்ருத்தியையும், விசாகத்தில் ஸ்வர்ணத்தையும், அனுஷத்தில் மித்ரர்களையும், கேட்டையில் ராஜ்யத்தையும், மூலத்தில் க்ருஷியையும், பூராடத்தில் ஸமுத்ர யாத்ரையினால் ஸித்தியையும், உத்தராடத்தில் எல்லாக் காமங்களையும், அபிஜித்தில் வேதத்தால் சிறப்பையும், ச்ரவணத்தில் எல்லா காமங்களையும், அவிட்டத்தில் பலத்தையும் சதயத்தில் ஆரோக்யத்தையும், பூரட்டாதியில் உருவ த்ரவ்யத்தையும், உத்திரட்டாதியில் க்ருஹத்தையும், ரேவதியில் பசுக்களையும், அச்வினியில் குதிரைகளையும், பரணியில் ஆயுஸையும் ச்ராத்தம் செய்பவன் அடைகிறான்.
आदित्यादयो वाराश्च काम्यश्राद्धकालाः । तदाह विष्णुः सततमादित्येऽह्नि श्राद्धं कुर्वन्भारोग्यमाप्नोति सौभाग्यं चान्द्रे समरविजयं कौजे सर्वान् कामान् बौधे विद्यामभीष्टां जैवे धनं शौक्रे जीवितं शनैश्वरे इति । कूर्मपुराणेऽपि – आदित्यवारे त्वारोग्यं चान्द्रे सौभाग्यमेव च । कौंजे सर्वत्र विजयं सर्वान् कामान् बुधस्य तु । विद्यां विशिष्टां च गुरौ धनं वै भार्गवे पुनः । शनैश्वरे भवेदायुरारोग्यमतिदुर्लभम् इति ।
i
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[309]]
பானு வாரம் முதலிய வாரங்களும் காம்ய ச்ராத்த காலங்கள். அதைச் சொல்லுகிறார், விஷ்ணு:ஞாயிற்றுக் கிழமையில் எப்பொழுதும் ச்ராத்தம் செய்பவன் ஆரோக்யத்தை அடைவான். திங்கட்கிழமையில் ஸௌபாக்யத்தையும், செவ்வாய்க்கிழமையில் யுத்தத்தில் ஜயத்தையும், புதன் கிழமையில் எல்லாக் காமங்களையும், வியாழக் கிழமையில் இஷ்டமான வித்யையையும், வெள்ளிக் கிழமையில் தனத்தையும், சனிக்கிழமையில் ஆயுளையும், (ச்ராத்தம் செய்பவன்
செய்பவன் அடைவான்.) கூர்மபுராணத்திலும்:ஞாயிற்றுக் கிழமையில் ஆரோக்யமும், திங்கட்கிழமையில் ஸௌபாக்யமும், செவ்வாய் கிழமையில் எங்கும் ஜயமும், புதன்கிழமையில் எல்லாக் காமங்களும், வியாழக் கிழமையில் சிறந்த வித்யையும், வெள்ளிக் கிழமையில் தனமும், சனிக் கிழமையில் அரியதான ஆயுள், ஆரோக்யமும் ச்ராத்தம் செய்பவனுக்கு உண்டாகும்.
विष्णुधर्मोत्तरे — अतः काम्यानि वक्ष्यामि श्राद्धानि तव पार्थिव । आरोग्यमथ सौभाग्यं समरे विजयं तथा । सर्वान् कामां स्तथा विद्यां धनं जीवितमेव च । आदित्यादिदिनेष्वेवं श्राद्धं कुर्वन् सदा नरः । क्रमेणैतान्यवाप्नोति नात्र कार्या विचारणा इति । अत्र विशेषमाह मनुः
युक्षु कुर्वन् दिनर्क्षेषु सर्वान् कामानवाप्नुयात् । अयुक्षु तु पितॄनर्च्य प्रजां प्राप्नोति पुष्कलाम् इति । युक्षुयुग्मेषु दिनेषु सूर्यादिवारेषु, ऋक्षेषु
कृत्तिकादिनक्षत्रेषु, कुर्वन् श्राद्धमिति शेषः ।
விஷ்ணு தர்மோத்தரத்தில்:“ஒ அரசனே ! ச்ராத்தங்களை இனி உனக்குச் சொல்லுகிறேன்:ஆரோக்யம், ஸௌபாக்யம், யுத்தத்தில் ஜயம், ஸகல காமங்கள், வித்யை, தனம், ஆயுள் இவைகளை முறையே ஞாயிற்றுக் கிழமை முதலிய கிழமைகளில் ச்ராத்தம் செய்பவன் அடைகிறான். ஸந்தேஹமில்லை.” இவ்விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் மனு:-
[[310]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இரட்டைப்படை வாரங்களிலும், இரட்டைப்படை நக்ஷத்ரங்களிலும், எல்லாக் காமங்களையும் ச்ராத்தம்
செய்பவன் அடைவான்.
ஒற்றைப்
படையான
வாரங்ளிலும் நக்ஷத்ரங்களிலும் பித்ருக்களைப் பூஜித்தால் நிறைந்த ப்ரஜைகளை அடைவான்.
प्रतिपदादि तिथयोऽपि काम्यश्राद्धकालाः । तदाह मनुःकुर्वन् प्रतिपदि श्राद्धं सुरूपान् विन्दते सुतान् । कन्यकां तु द्वितीयायां तृतीयायां तु वन्दिनः । पशून् क्षुद्रांश्चतुर्थ्यां च पञ्चम्यां शोभनान् सुतान् । षष्ठयां द्यूतं कृषिं चापि सप्तम्यां लभते नरः । अष्टम्यामपि वाणिज्यं लभते श्राद्धदो नरः । स्यान्नवम्यामेकखुरं दशम्यां द्विखुरं बहु । एकादश्यां तथा रूप्यं ब्रह्मवर्चस्विनस्सुतान् । द्वादश्यां जातरूपं च रजतं रौप्यमेव च । ज्ञातिश्रेष्ठ्यं त्रयोदश्यां चतुर्दश्यां तु कुप्रजाः । प्रीयन्ते पितरश्वास्य ये शस्त्रेण रणे हताः । श्राद्धदः पञ्चदश्यां तु सर्वान् कामानवाप्नुयात् इति ।
ப்ரதமை முதலிய திதிகளும் காம்ய ச்ராத்த காலங்கள். அதைச் சொல்லுகிறார், மனு:ப்ரதமையில் ச்ராத்தம் செய்பவன் அழகிய பிள்ளைகளை அடைவான். த்விதீயையில் பெண்ணையும், த்ருதீயையில் ஸ்துதி பாடகர்களையும், சதுர்த்தியில் சிறிய பசுக்களையும், பஞ்சமியில் அழகிய பிள்ளைகளையும், ஷஷ்டியில் சூதாட்டத்தையும், ஸப்தமியில் க்ருஷியையும், அஷ்டமியில் வ்யாபாரத்தையும், நவமியில் ஒற்றைக் குளம்புள்ள ம்ருகங்களையும், தசமியில் இரட்டைக் குளம்புள்ள அநேக மருகங்களையும், ஏகாதசியில் தனத்தையும், ப்ரம்ஹவர்ச்சஸமுள்ள பிள்ளைகளையும், த்வாதசியில் பொன், வெள்ளியையும், த்ரயோதசியில் ஞாதிகளுள் சிறப்பையும், சதுர்த்தசியில் இழிவான ப்ரஜைகளையும், ச்ராத்தம் செய்பவன் அடைவான். சதுர்த்தசியில் ச்ராத்தம் செய்தால் யுத்தத்தில் ஆயுதத்தால் கொல்லப்பட்ட பித்ருக்கள் த்ருப்தர்களாகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[311]]
அமையில் ச்ராத்தம் செய்பவன் எல்லாக் காமங்களையும் அடைவான்.
कात्यायनोऽपि –सुरूपास्सुताः प्रतिपदि स्त्रियोऽप्रतिरूपा द्वितीयायां वन्दिनस्तृतीयायां चतुर्थ्यां क्षुद्रपशवः पुत्राः पञ्चम्यां द्यूतं षष्ठ्यां कृषिस्सप्तम्यां वाणिज्यमष्टम्यामेकशफा नवम्यां दशम्यां गावः परिचारका एकादश्यां द्वादश्यां धनधान्यरूप्यं ज्ञातिश्रैष्ठ्यहिरण्यानि त्रयोदश्यां युवानस्तत्र म्रियन्ते शस्त्रहतस्य चतुर्दश्याममावास्यायां सर्वम् इति । एतच्च तिथिश्राद्धं कृष्णपक्षे कर्तव्यम्, पित्र्यं श्राद्धं कृष्णपक्षे दिनेऽस्तमययोगिनि इति स्मरणात् ।
,
காத்யாயனரும்:ப்ரதமையில் அழகிய பிள்ளைகள், த்வீதியையில் அழகிய பெண்கள், த்ருதீயையில் ஸ்துதி பாடகர்கள், சதுர்த்தியில் சிறிய பசுக்கள், பஞ்சமியில் புத்ரர்கள், ஷஷ்டியில் சூதாட்டம், ஸப்தமியில் க்ருஷி, அஷ்டமியில் வ்யாபாரம், நவமியில் ஒற்றைக் குளம்பு ம்ருகங்கள், தசமியில் பசு மாடுகள், ஏகாதசியில் வேலைக்காரர்கள், த்வாதசியில் தனம், தான்யம்,பணம், பந்துக்களுள்சிறப்பு, பொன் இவைகள், த்ரயோதசியில் சிறிய பிள்ளைகளுக்கு மரணம், சதுர்த்தசியில் சஸ்த்ரத்தால் மரித்தவனுக்கு ப்ரீதி, அமாவாஸ்யையில், எல்லாக் காமங்களும் (என்ற பலன்கள் ச்ராத்தம் செய்பவனுக்கு முறையே உண்டாகும், என்பது பொருள்.) இந்தத் திதி ச்ராத்தம் க்ருஷ்ண பக்ஷத்தில் செய்யப்பட வேண்டும். “பித்ருக்களை உத்தேசித்த ச்ராத்தம் க்ருஷ்ண பக்ஷத்தில் அஸ்தமய வ்யாப்தியுள்ள திதியில் செய்யப்பட வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
तथा च मनुः
- यथैव चापरः पक्षः पूर्वपक्षा द्विशिष्यते । तथा श्राद्धस्य पूर्वाह्णादपराह्णो विशिष्यते इति । काम्यश्राद्धं प्रकृत्य स्मृत्यन्तरेऽपि – कृष्णपक्षेऽपराह्ने तु रौहिणं तु न लङ्घयेत् इति । अपराह्णः - द्वेधा विभक्तस्याह्नो द्वितीयभागः, रौहिणः, अह्नो नवमो
।
[[312]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
मुहूर्तः । एवं च कुतपादिघटिकात्रययुक्तायां प्रतिपदादितिथौ काम्यश्राद्धं कार्यम्, न तु कुतपाद्यसंयुक्तायामिति मन्तव्यम् इति चन्द्रिकायाम् ।
"
மனு:எப்படி சுக்ல பக்ஷத்தை விட க்ருஷ்ண பக்ஷம் சிறந்ததோ, அவ்விதம் ச்ராத்தத்திற்குப் பூர்வாஹ்ணத்தை விட அபராஹ்ணம் சிறந்த காலமாகும். காம்ய ச்ராத்தத்தை ஆரம்பித்து, மற்றோர் ஸ்ம்ருதியில்:க்ருஷ்ண பக்ஷத்தில் அபராஹ்ணத்தில் செய்ய வேண்டும். ரௌஹிண முகூர்த்தத்தைத் தாண்டிச் செய்யக் கூடாது. அபராஹ்ணம் ரண்டாகப் பிரிக்கப்பட்ட பகலின் இரண்டாவது பாகம். ரெளஹிணம். பகலின் (பதினைந்து முஹூர்த்தங்களுள்) ஒன்பதாவது முஹுர்த்தம். இவ்விதம் இருப்பதால், குதபம் முதல் மூன்று நாழிகையுடன் கூடிய ப்ரதமை முதலிய திதியில் காம்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். குதபத்தின் ஆதியுடன் சேராத திதியில் செய்யக் கூடாது, என்றறியவும்,என்று சந்த்ரிகையில் உள்ளது.
·
काम्यश्राद्धं काम्यसिद्धिपर्यन्तं एकवत्सरपर्यन्तं वा यथाकाममुक्तदिनेऽवश्यमनुष्ठेयम् । तथा च देवस्वामिना नक्षत्रश्राद्धमुदाहृत्योक्तम् - नाक्षत्रेषु काम्यश्राद्धेषु तत्कामप्रदनक्षत्र प्राप्तौ आतत्कामप्राप्तेरब्दमेकं वा तस्मिन् ऋक्षे श्राद्धं कुर्यात् इति ।
,
காம்ய ச்ராத்தத்தை, விரும்பிய பலன் ஸித்திக்கும் வரையிலாவது, ஒரு வர்ஷம் வரையிலாவது, இஷ்டப்படி சொல்லப்பட்ட தினத்தில் அவச்யம் செய்ய வேண்டும். அவ்விதமே, தேவஸ்வாமியினால் நக்ஷத்ர ச்ராத்தத்தை உதாஹரித்துச் சொல்லப்பட்டுள்ளது, நக்ஷத்ரங்களில் செய்யப்படும் காம்ய ச்ராத்தங்களில் அந்தக் காமத்தைக் கொடுக்கக்கூடிய நக்ஷத்ரம் ப்ராப்தமாகிய பொழுது, அந்த விருப்பம் அடையும் வரையிலாவது, ஒரு வர்ஷம் வரையிலாவது அந்த நக்ஷத்ரத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[313]]
हारीतः काम्यश्राद्धानि काम्यार्थं सम्यग्यत्नेन साधयेत् । शरीरारम्भहेतुत्वान्न मुहुस्तानि कारयेत् । यथाकथंचिन्नित्यानि कुर्यादिन्दुक्षयादिषु। पात्रद्रव्यादिसंपत्सु सत्सु काम्यफलं लभेत् इति । विष्कम्भादियोगाश्च काम्यश्राद्धकालाः । तत्र कृत्तिकादिनक्षत्रेषूक्तं फलं क्रमात् ज्ञेयम् ।
ஹாரீதர்:காம்ய ச்ராத்தங்களை விரும்பிய பலன் கிடைப்பதற்காக நன்றாக முயற்சியுடன் செய்ய வேண்டும். சரீரத்தை ஆரம்பிப்பதற்குக்காரணமாய் இருப்பதால் அடிக்கடி அவைகளைச் செய்யக் கூடாது. தர்சம் முதலிய காலங்களில் நித்ய ச்ராத்தங்களை எவ்விதத்திலாவது செய்ய வேண்டும். யோக்யமான ப்ராம்ஹணன், த்ரவ்யங்கள் இவைகள் கிடைத்தால் காம்ய பலனையும் அடைவான். விஷ்கம்பம் முதலிய யோகங்களும் ச்ராத்த காலங்கள். அவைகளில் க்ருத்திகை முதலிய நக்ஷத்ரங்களில் சொல்லப்பட்ட பலனானது முறையே அறியத் தகுந்தது.
तदाह मरीचिः - कृत्तिकादिषु ऋक्षेषु श्राद्धे यत् फलमीरितम् । विष्कम्भादिषु योगेषु तदेव फलमिष्यते इति । रव्यादिवारश्राद्धफलं बवादिकरणेषु श्राद्धकरणेऽपि द्रष्टव्यम् । तदाह बृहस्पतिः रव्यादिवासरेष्वेतत् श्राद्धकृल्लभते फलम् । बवादि करणेष्वेतत् श्राद्धकृच्चाश्नुते फलम् इति ।
அதைச் சொல்லுகிறார், மரீசி:க்ருத்திகை முதலிய நக்ஷத்ரங்களில் செய்யும் ச்ராத்தத்தில் எந்தப் பலன் கூறப்பட்டதோ அதுவே விஷ்கம்பம் முதலிய யோகங்களில் செய்யப்படும் ச்ராத்தத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பானுவாரம் முதலிய வாரங்களில் செய்யப்படும் ச்ராத்தத்தில் எந்தப் பலனோ அந்தப் பலனே பவம் முதலிய கரணங்களிலும் செய்யப்படும் ச்ராத்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதைச்
சொல்லுகிறார்,
[[314]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ப்ருஹஸ்பதி:பானுவாரம் முதலிய வாரங்களில் ச்ராத்தத்தைச் செய்பவன் எந்தப் பலனை அடைவானோ அந்தப் பலனை பவம் முதலிய கரணங்களில் ச்ராத்தம் செய்பவன் அடைவான்.
सङ्गृह्य दर्शयति कालादर्शकारः -पक्षाद्याद्यासु तिथिषु वर्जयित्वा चतुर्दशीम्। कन्यादिकामिनः कुर्युः श्राद्धं पार्वणरूपवत् । कृत्तिकादिषु ऋक्षेषु भरण्यन्तेषु पार्वणम् । कुर्युः श्राद्धं श्रद्दधानाः स्वर्गादिफलकामिनः । विष्कम्भादिषु योगेषु फलं नक्षत्रवत् स्मृतम् । श्राद्धं रव्यादिवारेषु ह्यारोग्यादिफलेप्सवः । कुर्युः फलमिदं ज्ञेयं बवादिकरणेष्वपि इति ।
சுருக்கிக் காண்பிக்கிறார், காலாதர்சகாரர்:ப்ரதமை முதலிய திதிகளில், சதுர்த்தசியைத் தள்ளி, பெண் முதலிய பலன்களை விரும்பியவர்கள் பார்வண விதியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். க்ருத்திகை முதற் கொண்டு பரணி வரையில் உள்ள நக்ஷத்ரங்களில் பார்வண விதியாய் ச்ராத்தத்தை ஸ்வர்க்கம் முதலியவற்றை விரும்பியவர்கள் ச்ரத்தையுடன் செய்ய வேண்டும். விஷ்கம்பம் முதலிய யோகங்களில் ச்ராத்தத்திற்குப் பலன் நக்ஷத்ரங்களில் போல். பானுவாரம் முதலிய வாரங்களில் ஆரோக்யம் முதலிய பலன்களை விரும்பியவர்கள் பார்வண விதியாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பவம் முதலிய கரணங்களிலும் ச்ராத்தம் செய்வதில் இதே பலன் அறியத்தக்கது.
काम्यश्राद्धस्य कालान्तरमप्याह गार्ग्यः - माससंज्ञे यदा ऋक्षे चन्द्रस्संपूर्णमण्डलः । गुरुणा यदि संयुक्तस्सा तिथिर्महती स्मृता इति । पौर्णमास्यां चन्द्रः तन्मासनक्षत्रे चित्रादौ गुरुणा युक्तश्चेत् सा पौर्णमासी महाचैत्र्यादिसंज्ञेत्यर्थः । स एव
मेषराशौ यदा सौरिः सिंहे चन्द्रबृहस्पती । भास्करश्श्रवणर्क्षे च महामाघीति सा स्मृता
―
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 315
I ::,
சி, :
स्यात्, भास्करः श्रवणनक्षत्रे यदि स्यात् तदा पूर्णिमा महामाघीत्यर्थः ।
காம்ய ச்ராத்தத்துக்கு வேறு காலத்தையும் சொல்லுகிறார், கார்க்யர்: “மாஸத்தின் பெயரையுடைய. நக்ஷத்ரத்தில் சந்த்ரன் எப்பொழுது பூர்ணனாயிருக்கிறானோ, குரு வாரத்துடன் சேர்ந்த அந்தத் திதி மஹா திதியென்று சொல்லப்படுகிறது.” பூர்ணிமையில் சந்த்ரன் அந்த மாஸத்திய சித்திரை முதலிய நக்ஷத்ரத்தில் குரு வாரத்துடன் சேர்ந்து இருந்தால் அந்தப் பூர்ணிமை மஹாசைத்ரீமுதலிய பெயருடன் கூடியது என்று பொருள். கார்க்யரே:சனி
மேஷ ராசியிலும், சந்த்ரனும் ப்ருஹஸ்பதியும் ஸிம்ஹத்திலும், ஸூர்யன் ச்ரவண நக்ஷத்ரத்திலும் எப்பொழுது இருக்கின்றனரோ அந்தப் பூர்ணிமை மஹாமாகீ என்று சொல்லப்பட்டுள்ளது.
स एव वृषे वा मिथुने भानौ जीवचन्द्रौ तथेन्द्रभे । पौर्णमासी गुरोवरे महाज्येष्ठी प्रकीर्तिता । महाचैत्र्यादिषु कृतं दानं श्राद्धमुपोषणम् । अनन्तफलदं प्राहुर्मुनयो धर्मवेदिनः इति ।
வ்ருஷபத்திலாவது
கார்க்யரே:ஸூர்யன் மிதுனத்திலாவது இருக்கும் பொழுது, குருவும் சந்த்ரனும் கேட்டை நக்ஷத்ரத்திலும் எப்பொழுது இருக்கின்றனரோ அப்பொழுது குரு வாரத்துடன் சேர்ந்த பூர்ணிமை மஹாஜ்யைஷ்டீ என்று சொல்லப்பட்டுள்ளது. மஹாசைத்ரீ முதலிய பூர்ணிமைகளில் செய்யப்படும் ச்ராத்தம், தானம், உபவாஸம் இவைகள் அளவற்ற பலனைக் கொடுக்கக் “கூடியவை.என்கின்றனர், தர்மம் அறிந்த முனிவர்கள்.
श्राद्धे भोजनीयवर्जनीयब्राह्मणनिरूपणम् ।
!
तंत्र मनुः - तत्र ये भोजनीयास्स्युर्ये च वर्ज्या द्विजोत्तमाः । यावन्तश्चैव यैश्चान्नैस्तांश्च वक्ष्याम्यशेषतः इति । द्विजोत्तमाः - द्विजेषु316
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
त्रैवर्णिकेषूत्तमाः ब्राह्मणा इति यावत् । भोजनीयानभोजनीयांश्च ब्राह्मणान्वेत्तुं गुणदोषपरीक्षणं कार्यमित्याह एव — दूरादेव परीक्षेत ब्राह्मणं वेदपारगम् । तीर्थं तद्धव्यकव्यानां प्रदाने सोऽतिथिः स्मृतः इति । पात्रपरिग्रहकालात् पूर्वमेव तत्पितृपितामहपरीक्षा कार्या । तीर्थं
उत्तमपात्रम्तथितुल्यश्चेत्यर्थः । वेदपारगग्रहणमुपादेयगुणानामुपलक्षणार्थम् ।
ச்ராத்தத்தில் புஜிப்பிக்கத் தகுந்தவரும் வர்ஜிக்கத்
தகுந்தவருமான ப்ராம்ஹணர்கள்.
மனு:“அந்த ச்ராத்தத்தில் எந்த த்விஜர்கள் போஜனீயர்களோ, எவர்கள் வர்ஜனீயர்களோ, எவ்வளவு ப்ராம்ஹணர்கள் புஜிப்பிக்கத் தகுந்தவர்களோ, எந்த
அன்னங்களால் அவர்களையும்
- புஜிப்பிக்கத்
தகுந்தவர்களோ, முழுவதும் சொல்லுகிறேன்.” த்விஜோத்தமர்கள் - மூன்று வர்ணங்களுள் சிறந்தவர்கள், ப்ராம்ஹணர்கள், என்பது பொருள். போஜ்யர்களும், அபோஜ்யர்களுமான ப்ராம்ஹணர்களை அறிவதற்கு, குணதோஷ பரீக்ஷை செய்யத் தகுந்தது, என்கிறார், மனுவே:“வேதம் முழுவதையும் அறிந்த ப்ராம்ஹணனை முன்பே பரீக்ஷிக்க வேண்டும். அந்த ப்ராம்ஹணன் ஹவ்ய கவ்யங்களுக்கு உயர்ந்த பாத்ரமாகிறான். அவன் அதிதி எனப்படுகிறான்.’ ப்ராம்ஹணனை வரிப்பதற்கு முன்பே அவனது பிதா பிதாமஹன் முதலியவரைப் பற்றிய பரீக்ஷை செய்ய வேண்டும். தீர்த்தம் உயர்ந்த பாத்ரம், அதிதி அதிதிக்கு ஸமமானவன் என்பது பொருள். ‘வேதபாரக’ என்றது மற்ற குணங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
.
=1
अत एव छागलेयः - सर्वलक्षणसंयुक्तैर्विद्याशीलगुणान्वितैः । पुरुषत्रयविख्यातैस्सर्वं श्राद्धं प्रकल्पयेत् इति । यमोऽपि — पूर्वमेव परीक्षेत ब्राह्मणान् वेदपारगान् । शरीरप्रभवैर्दोषैः शुद्धांश्च चरितव्रतान् :
I
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[1]]
[[317]]
इति । शरीरप्रभवा दोषाः
कुष्ठापस्मारकादयः, तद्रहितान् पितामहादारभ्य भोजनीयब्राह्मणपर्यन्तं परीक्षेतेत्यर्थः ।
சாகலேயர்:எல்லாலக்ஷணங்களும் பொருந்தியவர் களும், வித்யை, நல்லொழுக்கம், குணங்கள் இவைகளுடன் கூடியவரும், மூன்று தலைமுறையிலிருந்து ப்ரஸித்தர்களுமான ப்ராம்ஹணர்களுடன் கூடி எல்லா ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். யமனும்:“வேதம் முழுவதும் அறிந்த ப்ராம்ஹணர்களை முன்பே பரீக்ஷிக்க வேண்டும். சரீரத்தில் உண்டான தோஷங்களில்லாதவரும், வ்ரதங்களை அனுஷ்டித்தவருமாகியவர்களை முன்பே பரீக்ஷிக்க வேண்டும்.” சரீரத்தில் உண்டாகிய தோஷங்கள் குஷ்டம்,
அபஸ்மாரம்
முதலியவை. அவையில்லாதவர்களாய் போஜ்ய ப்ராம்ஹணனின் பிதாமஹர் முதற்கொண்டு அவன் வரையில் பரீக்ஷிக்க வேண்டும், என்பது பொருள்.
अत एव पितुः श्रोत्रियत्वेन पुत्रस्य श्रेष्ठ्यमाह मनुः - अश्रोत्रियः पिता यस्य पुत्रस्स्याद्वेदपारगः । अश्रोत्रियो वा पुत्रस्स्यात् पिता स्याद्वेदपारगः । ज्यायांसमनयोर्विद्याद्यस्य स्यात् श्रोत्रिय ः पिता । मन्त्रसम्पूजनार्थं तुसत्कारमितरोऽर्हति इति । इतरः - अश्रोत्रियपितृकः श्रोत्रिय इत्यर्थः । स एव - न ब्राह्मणं परीक्षेत दैवे कर्मणि धर्मवित् । पित्र्ये कर्मणि तु प्राप्ते परीक्षेत प्रयत्नतः इति । प्रयत्नत इति दैवेऽप्यपकृष्य योजनीयम्, दैवे कर्मणि प्रयत्नतो न परीक्षेत, अनेन किञ्चित् परीक्षणं कार्यमित्युक्तं भवति ।
ஆகையாலேயே, பிதா ச்ரோத்ரியனாக இருப்பதால் புத்ரனுக்கு ச்ரேஷ்டத் தன்மையைச் சொல்லுகிறார், மனு:எவனது பிதா அச்ரோதரியனோ, புத்ரன் வேதம் முழுவதும் கற்றவனோ, எவன் அச்ரோத்ரியனோ, பிதா வேதம் முழுவதும் கற்றவனோ, இவ்விருவர்களுள் எவனது பிதா
.
[[318]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ச்ரோத்ரியனோ அந்தப்
—
புத்ரன் சிறந்தவனாவான். மற்றவனோவெனில் (அச்ரோத்ரிய புத்ரனாய் வேதம் கற்றவன்) வேதத்தின் மர்யாதைக்காகப் பூஜைக்கு அர்ஹனாகிறான். இதர : = அச்ரோத்ரிய பித்ருகனாகிய ச்ரோத்ரியன் என்பது பொருள். (ச்ரோத்ரியன் = வேதம் கற்றவன்.) மனுவே: தர்மம் அறிந்தவன் தேவ கர்மத்தில் ப்ராம்ஹணனைப் பரீக்ஷிக்கக் கூடாது. பித்ர்யகர்மம் ப்ராப்தமாகிய காலத்திலோ வெனில், ப்ரயத்நத்துடன் பரீக்ஷிக்க வேண்டும். ‘ப்ரயத்னத:’ என்ற பதத்தை ‘தைவ கர்மணி’ என்ற இடத்திலும் இழுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தைவ கர்மத்தில் ப்ரயத்னத்துடன் பரீக்ஷிக்கக் கூடாது. இதனால் கொஞ்சம் பரீக்ஷை செய்யப்பட வேண்டும் என்று சொல்லியதாய் ஆகிறது.
तथा च स एव
श्रोत्रियायैव देयानि हव्यकव्यानि दातृभिः । अर्हत्तमाय विप्राय तस्मै दत्तं महाफलम्। एकैकमपि विद्वांसं दैवे पित्र्ये च भोजयेत् । पुष्कलं फलमाप्नोति नामन्त्रज्ञान् बहूनपि । सहस्राणि सहस्राणामनृचां यत्र भुञ्जते । एकस्तान् मन्त्रविद्विप्रः सर्वानर्हति धर्मतः । ज्ञानोत्कृष्टाय देयानि कव्यानि च हवींषि च । न हि हस्तावसृग्दिग्धौ रुधिरेणैव शुध्यतः । यत्नेन भोजयेच्छ्राद्धे बह्वृचं वेदपारगम् । शाखान्तगं वाऽप्यर्ध्वयुं छन्दोगं वा समाप्तिगम् । एषामन्यतमो यस्य भुञ्जीत श्राद्धमर्चितः । पितॄणां तस्य तृप्तिस्स्याच्छाश्वती साप्तपौरुषी । ब्राह्मणो ह्यनधीयानस्तृणाग्निरिव शाम्यति । तस्मै कव्यं न दातव्यं न हि भस्मनि
மனுவே:-
கொடுப்பவர்கள் ஹவ்யகவ்யங்களை ச்ரோத்ரியனின் பொருட்டே கொடுக்க வேண்டும். மிகப் பூஜ்யனாகிய அந்த ச்ரோத்ரிய ப்ராம்ஹணனுக்குக் கொடுக்கப்பட்டது மிகப் பலனைக் கொடுக்கக் கூடியது. தைவ கர்மத்திலும், பித்ர்யகர்மத்திலும் ச்ரோத்ரியனாகிய ப்ராம்ஹணனை ஒருவனையாவது புஜிப்பிக்க வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[319]]
அதனால் பூர்ணமான பலனை அடைவான். வேதம் அறியாதவர்கள் பலரானாலும் அவர்களைப் புஜிப்பிக்கக் கூடாது. வேதமறியாத ஆயிரம் ப்ராம்ஹணர்கள் எதில் புஜிப்பிக்கின்றனரோ, அவர்களுடைய ஸ்தானத்தில் வேதம் அறிந்த ஒரு ப்ராம்ஹணன் ப்ரீதி உள்ளவனாய்ப் புஜிப்பதற்கு அர்ஹனாகிறான். தர்ம சாஸ்த்ரரீதியாய் கவ்யங்களும் ஹவ்யங்களும் வேதஜ்ஞானத்தால்
சிறந்தவனுக்கே கொடுக்கப்பட வேண்டும். ரக்தத்தால் பூசப்பட்ட கைகள், ரக்தத்தாலேயே சுத்தங்களாகா தல்லவா. ச்ராத்தத்தில் வேதம் முழுவதும் கற்ற ருக் வேதியை ப்ரயத்ன பூர்வமாய்ப் புஜிப்பிக்க வேண்டும். யஜுர் வேதம் முழுவதும் கற்ற யஜூர்வேதியையாவது, ஸாமவேதம் முழுவதும் கற்ற ஸாமவேதியையாவது புஜிப்பிக்கவும். இம்மூவருள் ஒருவன் பூஜிக்கப்
பட்டவனாய் எவர்களின் ச்ராத்தத்தைப் புஜிக்கின்றானோ அவர்களின் பித்ருக்களுக்கு ஏழு தலைமுறை வரையில் த்ருப்தி உண்டாகும். வேதம் கற்காத ப்ராம்ஹணன் புல்லில் பற்றிய நெருப்புப் போல் அணைந்து விடுகிறான். அவனின் பொருட்டுக் கவ்யத்தைக் கொடுக்கக் கூடாது. சாம்பலில் ஹோமம் செய்யப்படுவது இல்லை அல்லவா.
―
बृहस्पतिः यद्येकं भोजयेत् श्राद्धे छन्दोगं तत्र भोजयेत् । ऋचो यजूंषि सामानि त्र्यं तत्रतु विद्यते । अटेत पृथिवीं सर्वां सशैलवनकाननाम्। यदि लभ्येत पित्रर्थे साम्नामक्षरचिन्तकः । ऋचा तु तृप्यति पिता यजुषा तु पितामहः । पितुः पितामहस्साम्ना छन्दोगो ह्यधिकस्ततः इति । शातातपः भोजयेद्यस्त्वथर्वाणं दैवे पित्र्ये च कर्मणि । अनन्तमक्षयं चैव फलं तस्येति वै श्रुतिः इति ।
ப்ருஹஸ்பதி:ச்ராத்தத்தில் ஒருவனைப் புஜிப்பிப்பதானால், அதில், ஸாமவேதியைப் புஜிப்பிக்க வேண்டும். ஸாமவேதியினிடத்தில் ருக்குகள், யஜுஸ்ஸுகள், ஸாமங்கள் என்ற மூன்றும் இருக்கின்றன.
[[320]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பித்ரு கார்யத்திற்காக ஸாம வேதம் அறிந்தவன் கிடைப்பானாகில் மலைகள், காடுகள், இவைகளுடன் கூடிய பூமி முழுவதும் சுற்றலாம். ருக் வேதத்தால் பிதா த்ருப்தனாகிறான். யஜுர் வேதத்தால். பிதாமஹன் த்ருப்தனாகிறான். ஸாமவேதத்தால் ப்ரபிதாமஹன் த்ருப்தனாகிறான்.
ஆகையால் ஸாமவேதியே உயர்ந்தவனாகிறான். சாதாதபர்:தைவகர்மத்திலும், பித்ர்யகர்மத்திலும் அதர்வ வேதியை எவன் புஜிப்பிக்கின்றானோ அவனுக்கு அளவற்றதும், முடிவற்றதுமானபலன்உண்டாகின்றது, என்கின்றது ச்ருதி.
वेदविद्याव्रतस्नाताः श्रोत्रिया वेदपारगाः । स्वधर्मनिरताः शान्ताः क्रियावन्तस्तपस्विनः । तेभ्यो हव्यं कव्यं च प्रसङ्गेभ्यः प्रदीयते । ये सोमपा विरजसः ब्रह्मज्ञाः शान्तबुद्धयः । व्रतिनो नियमस्थाश्च ऋतुकालाभिगामिनः । पञ्चाग्निरप्यधीयानो यजुर्वेदविदेव च । बह्वृचश्च त्रिसौपर्णस्त्रिमधुर्वाथ यो भवेत् । त्रिणाचिकेतो विरजा छान्दोगो ज्येष्ठसामगः । अथर्वशिरसोऽध्येता सर्वे ते पङ्क्तिपावनाः । शिशुरप्यग्निहोत्री च न्यायविच्च षडङ्गवित् । मन्त्रब्राह्मणविच्चैव यश्च स्याद्धर्मपारगः । ब्रह्मदेयासुतश्चैव भावशुद्धस्सहस्रदः चान्द्रायणव्रतचरस्सत्यवादी पुराणवित् । निष्णातस्सर्वविद्यासु शान्तो विगतकल्मषः । गुरुदेवाग्निपूजासु प्रसन्नो ज्ञानतत्परः । विमुक्तस्सर्वदा धीरो ब्रह्मभूतो द्विजोत्तमः । न मित्रो नैव चामित्रो मैत्र आत्मविदेव च । स्नातको जप्यनिरतः सदा पुष्पबलिप्रियः । ऋजुर्मृदुः क्षमी दान्तः शान्तस्सत्यव्रतः शुचिः । वेदज्ञस्सर्वशास्त्रज्ञ उपवासपरायणः । गृहस्थो ब्रह्मचारी च चतुर्वेदविदेव च । वेदविद्याव्रतस्नाता ब्राह्मणाः पङ्क्तिपावनाः इति ।
[[1]]
யமன்:‘வேத வித்யையாலும், வேத வ்ரதத்தாலும் நிறைவு செய்தவர்களும், ச்ரோத்ரியர்களும், வேதத்தின் முடிவை அடைந்தவர்களும், தங்கள் கர்மங்களில்
[[321]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் ஆஸக்தர்களும், சாந்தர்களும், அனுஷ்டானபரர்களும், தபஸ்விகளுமாகியவர்களின் பொருட்டு ஹவ்யமும், கவ்யமும் கொடுக்கப்பட வேண்டும். ஸோமபானம் செய்தவர்களும்,
ரஜோகுணமற்றவர்களும்,
ப்ரம்ஹஜ்ஞாநிகளும், சாந்த புத்தியுடையவர்களும், வ்ரதமுடையவர்களும், நியமம் உடையவர்களும், ருது காலத்தில் பார்யையைச் சேருகிறவர்களும், பஞ்சாக்னிகளை உபாஸிப்பவன், அத்யயனம் செய்பவன்,யஜுர்வேத மறிந்தவன், ருக்வேதி, த்ரிஸுபர்ணன், த்ரிமது, த்ரிணாசிகேதன், விரஜஸ், சந்தோகன், ஜ்யேஷ்ட ஸாமம் அறிந்தவன், அதர்வசிரஸ்ஸைக் கற்றவன் என்ற இவர்கள் எல்லோரும் பங்க்தியைச் சுத்தம் செய்பவராவர். பாலாக்னிஹோத்ரியும், ந்யாயசாஸ்த்ரம் அறிந்தவனும், ஆறங்கங்களை அறிந்தவனும், மந்த்ர ப்ராம்ஹணங்களை அறிந்தவனும், தர்மசாஸ்த்ரம் அறிந்தவனும், ப்ரம்ஹதேயாஸுதனும், பாவசுத்தனும், ஆயிரம் பசுக்களைக் கொடுத்தவனும், சாந்த்ராயணம் அனுஷ்டித்தவனும், உண்மை சொல்லுபவனும், புராணம் அறிந்தவனும், எல்லா வித்யைகளிலும் ஸமர்த்தனும், சாந்தனும், பாபமற்றவனும், குரு, தேவர், அக்னி இவர்களைப் பூஜிப்பவனும், ஜ்ஞாநத்தில் ஆஸக்தனும், முக்தனாயும், எப்பொழுதும் தீரனாயும், ப்ரம்ஹபூதனாயும், ப்ராம்ஹணோத்தமனாயும், ஒருவருக்கும் மித்ரனல்லாதவனும், ஒருவருக்கும் சத்ரு அல்லாதவனும், மைத்ரனாயும், ஆத்மஜ்ஞனாயும், ஸ்நாதகனும், ஜபசீலனும், எப்பொழுதும் புஷ்பங்களிலும், பலிகளிலும் ப்ரியமுள்ளவனும், ருஜுவாயும், ம்ருதுவாயும், பொறுமை உடையவனும், இந்த்ரியங்களை அடக்கியவனும், மனதை அடக்கியவனும், ஸத்யவாதியும், சுத்தனும், வேதம் அறிந்தவனும், எல்லா சாஸ்த்ரங்களையும் அறிந்தவனும், உபவாஸசீலனும், க்ருஹஸ்தனும், ப்ரம்ஹசாரியும், நான்கு வேதங்களை அறிந்தவனும், வேத வித்யா ப்ரம்ஹசாரியும், நான்கு வேதங்களை அறிந்தவனும், வேத வித்யாவ்ரத
[[322]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
ஸ்நாதர்களுமாகிய ப்ராம்ஹணர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள் ஆகின்றனர்.
ब्रह्म मेतु माम् इत्यादयस्त्रयोऽनुवाकाः प्रत्येकं त्रिसुपर्णसंज्ञाः, तान् त्रीनेकं वा योऽधीते स त्रिसुपर्णः, मधुवाता ऋतायते इत्याद्यास्तिस्र ऋचो योऽधीते स त्रिमधुः । उशन् ह वै वाज इत्यादिभिस्त्रिभिरनुवाकैर्विहितानां नाचिकेतसंज्ञानामग्नीनां चेता वेत्ता वा त्रिणाचिकेतः, ब्रह्मदेयासुतः - ब्राह्मविवाहोढायाः पुत्र इत्यर्थः । शङ्खः ब्रह्मदेयानुसन्तानो ब्रह्मदेया प्रदायकः । ब्रह्मदेयापतिश्चैव ब्राह्मणाः पङ्क्तिपावनाः । यजुषां पारगो यश्च साम्नां यश्चापि पारंगः । अथर्वशिरसोऽध्येता ब्राह्मणाः पङ्क्तिपावनाः इति । बोधायनोऽपि - त्रिमधुत्रिणाचिकेतस्त्रिसुपर्णः पञ्चाग्निष्षडङ्ग वित्त्रिशीर्षगो ज्येष्ठसामग
I ளி - சளியுமுன், அவு
.
संभूतः, सहस्रशीर्षं देवम् इत्यनुवाकत्रयस्याध्येता ।
G
‘ப்ரம்ஹமேது மாம்” என்பது முதலிய மூன்று அனுவாகங்கள், தனித்தனியே “த்ரிஸுபர்ணம்” என்று மூன்று பெயருடையவைகள். அவைகளைத் தனித் தனியேயாவது மூன்றையுமாவது எவன் கற்கிறானோ, அவன் த்ரிஸுபர்ணன் எனப்படுவான். “மதுவாதா: என்பது முதலிய மூன்று ருக்குகளை எவன் கற்கி றா அவன் ‘த்ரிமது’ எனப்படுவான். “உசந் ஹவை வாஜ ச்ரவஸ:’ என்பது முதலிய மூன்று அனுவாகங்களால் விதிக்கப்பட்ட ‘நாசிகேதம்’ என்ற பெயருள்ள அக்னிகளைச் சயனம் செய்தவன் அல்லது அறிந்தவன் ‘த்ரிணாசிகேதன்’ எனப்படுவான். ப்ரம்ஹதேயாஸுதன் = ப்ராம்ஹ விவாஹ விதியால் மணக்கப்பட்டவளின் புத்ரன். சங்கர்:ப்ரம்ஹதேயாபுத்ரன், ப்ராம்ஹ விதியால் பெண்ணைத் தானம் செய்தவன், ப்ரம்ஹதேயையின் பர்த்தா, இந்த ப்ராம்ஹணர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[323]]
யஜுர்வேதம் முழுவதும் கற்றவன், ஸாமவேதம் முழுவதும் கற்றவன், அதர்வசிரஸ்ஸைக் கற்றவன், இந்த ப்ராம்ஹணர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள். Gurur:चुंगी 10, த்ரிணாசிகேதன், த்ரிஸுபர்ணன், பஞ்சாக்நி, வேதத்தின் ஆறு அங்கங்களை அறிந்தவன், த்ரிசீர்ஷகன், ஜ்யேஷ்டஸாமம் அறிந்தவன் என்ற இவர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள். த்ரிசீர்ஷகன் ஸஹஸ்ரசீர்ஷா, அத்ப்யஸ் ஸம்பூத:, ஸஹஸ்ரசீர்ஷம் என்ற மூன்று அனுவாகங்களைக் கற்றவன். हारीतोऽपि स्थितिरविच्छिन्नवेदवेदिता आर्षेयत्वं चेति कुलगुणाः । वेदा अङ्गानि धर्मोऽध्यात्मवित्त्वं विज्ञानं स्मृतिश्चेति षड्विधं श्रुतम् । ब्रह्मण्यता देवपितृभक्तता समता सौम्यता अपरोपतापिता अनसूयता अनुद्धतता अपारुष्यं मित्रता प्रियवादित्वं कृतज्ञता शरण्यता प्रशान्तिश्चेति त्रयोदशविधं शीलम् । क्षमा दमो दया दानमहिंसा गुरुपूजनम् । शौचं स्नानं जपो होमस्तपः स्वाध्याय एव च । सत्यवचनं सन्तोषो दृढव्रतत्वमुपव्रतत्वमिति षोडशगुणं वृत्तम् । तस्मात् कुलीनाः श्रुतशीलवन्तो व्रतस्थास्सत्यवादिनोऽव्यङ्गाः पाङ्क्तेयाः द्वादशोभयत्र श्रोत्रियस्त्रिणाचिकेत त्रिसुपर्णस्त्रिमधुस्त्रिशीर्षगो ज्येष्ठसामगः पञ्चाग्निष्षडङ्गविद्रुद्रजाप्यूर्ध्वरेता ऋतुकालगामी तत्वविच्चेति पङ्क्तिपावना भवन्ति इति । स्थितिः अविच्छिन्नसन्तानत्वम्, अविच्छिन्नवेदवेदितेति हविरासादनार्थदेशविशेषवाची वेदिशब्दो हविस्साध्ययागं लक्षयति । आर्षेयत्वं - प्रवरगतऋषिज्ञातृत्वम्। धर्मः धर्मशास्त्रम्। विज्ञानं वैशेषिकादि शास्त्रज्ञानम् । स्मृतिः - वेदशास्त्राद्य विस्मरणम् ।
5:“फ्री,
விடாமல் வேத வேதிகளையுடைய தன்மை; ஆர்ஷேயத்வம் என்பவைகள் குல குணங்கள். வேதங்கள், அவைகளின் அங்கங்கள், தர்மம், அத்யாத்ம சாஸ்த்ரத்தை அறிந்திருப்பது,
[[324]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
விஜ்ஞானம், ஸ்ம்ருதி என்று ஆறு விதமாய் உள்ளது “ச்ருதம்”. ப்ராம்ஹண பக்தி, தேவர்கள், பித்ருக்கள் இவர்கள் இடத்தில் பக்தி, ஸமத்தன்மை, ஸெளம்யத் தன்மை, பிறரை வருத்தாமல் இருத்தல், அஸூயையின்மை, கர்வமின்மை, கடுமையின்மை, மித்ரத்தன்மை, ப்ரியமாய்ப் பேசுதல், நன்றியுணர்ச்சி, காப்பாற்றுந்தன்மை, ஒழிவு என்று பதின்மூன்று விதமாயுள்ளது “சீலம்”. பொறுமை, இந்த்ரிய நிக்ரஹம், தயை, தானம், அஹிம்ஸை, குருபூஜை, சௌசம், ஸ்நானம், ஜபம், ஹோமம், தபஸ், வேதாத்யயனம், உண்மை பேசுதல், ஸந்தோஷம், நழுவாத வ்ரதமுடைமை, சிறிய வ்ரதமுடைமை, என்று பதினாறு விதமுள்ளது ‘வ்ரதம்”. ஆகையால், நற்குலத்தில் பிறந்தவர்களும், ச்ருதம் சீலம் இவைகளுடன் கூடியவர்களும், வ்ரதத்தை அனுஷ்டிப்பவர்களும், உண்மை பேசுகிறவர்களும், அங்கஹீனரல்லாதவர்களும், ஹவ்ய கவ்யங்களில்
பங்க்திக்கு அர்ஹராவர். ச்ரோதரியன், த்ரிணாசிகேதன், த்ரிஸுபர்ணன், த்ரிமது, த்ரிசீர்ஷகன், ஜ்யேஷ்டஸாமம் அறிந்தவன், பஞ்சாக்னி, வேதங்களின் ஆறு அங்கங்களை அறிந்தவன், ருத்ரம் ஜபிப்பவன், ஊர்த்வரேதஸ், ருதுகாலத்தில் பார்யையைச் சேருகிறவன், தத்வம் அறிந்தவன், இந்தப் பன்னிரண்டு பேர்களும் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள்.” ஸ்திதி வம்சத்தின்
விச்சேதமில்லாமை. அவிச்சின்ன வேதி வேதிதா = வேதி என்ற சப்தம் யாகத்தில் ஹவிஸ்ஸை வைக்கும் இடம். அதனால் வேதியினால் ஸாதிக்கக் கூடிய யாகங்கள் சொல்லப்படும். ஆர்ஷேயத்வம் ப்ரவரத்திலுள்ள
ருஷிகளை அறிந்திருப்பது. தர்மம்
தர்மசாஸ்த்ரம்.
விஜ்ஞானம் = வைசேஷிகம் முதலிய சாஸ்த்ரஜ்ஞானம். ஸ்ம்ருதி = வேதசாஸ்த்ரம் முதலியவைகளை மறவாமல் இருத்தல்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[325]]
विष्णुरपि ये क्षान्तदान्ताः श्रुतिपूर्णकण्ठा जितेन्द्रियाः प्राणिवधे निवृत्ताः । प्रतिग्रहे सङ्कुचिताग्रहस्ताः ते ब्राह्मणास्तारयितुं समर्थाः इति । मत्स्यपुराणेऽपि – अर्थज्ञो वेदवित् सत्री ज्ञातवंशः
। कुलान्वितः । पुराणवेत्ता सर्वज्ञः स्वाध्यायजपतत्परः । शिवभक्तः पितृपरस्सूर्यभक्तोऽथ वैष्णवः । ब्रह्मण्यो योगविच्छान्तो विजितात्माऽर्थशीलवान्। श्राद्धे नियोजनीयास्स्युर्यदेते पङ्गिपावनाः इति ।
[[2]]
விஷ்ணுவும்:எந்த ப்ராம்ஹணர்கள் பொறுமை உடையவர்களும், இந்த்ரியங்களை அடக்கியவர்களும், வேதத்தினால் நிறைந்தவர்களும், ஜிதேந்த்ரியர்களும், ப்ராணிவதம் செய்யாதவர்களும், ப்ரதிக்ரஹத்தில் குறுகிய கையை உடையவர்களுமாக இருக்கின்றனர்களோ அவர்கள் கொடுப்பவர்களைக் கரையேற்ற ஸமர்த்தர்களாக ஆகின்றனர். மத்ஸ்யபுராணத்திலும்:வேதார்த்தம் அறிந்தவன், வேதம் அறிந்தவன், யாகம் செய்தவன், அறிந்தவன், வம்சத்தை உடையவன், நற்குலத்தை உடையவன், புராணம் அறிந்தவன்,எல்லாம் அறிந்தவன், வேதாத்யயனம், ஜபம் இவைகளில் ஆஸக்தி உள்ளவன், சிவபக்தன், பித்ருகார்யம் செய்பவன், ஸூர்யபக்தன், விஷ்ணு பக்தன், ப்ராம்ஹண பக்தன், யோகசாஸ்த்ரம் அறிந்தவன், ஒழிவு உடையவன், மனதை ஜபித்தவன், அர்த்தம் உடையவன், சீலம் உடையவன், இவர்கள் ச்ராத்தத்தில் வரிக்கத் தகுந்தவர்கள். இவர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள்.
याज्ञवल्क्यः
- —
अग्र्यः सर्वेषु वेदेषु श्रोत्रियो ब्रह्मविद्युवा । वेदा (न्त)र्थविज्ज्येष्ठसामा त्रिमधुस्त्रिसुपर्णकः । कर्मनिष्ठास्तपोनिष्ठाः पऽश्चाग्निब्रह्मचारिणः । पितृमातृपराश्चैव ब्राह्मणाः श्राद्धसम्पदे इंति ।
யாஜ்ஞவல்க்யர்:எல்லா வேதங்களிலும் சிறந்தவன் ச்ரோத்ரியன், ப்ரம்ஹஜ்ஞானி, யெளவனம் உடையவன், வேதார்த்த (வேதாந்தார்த்த) மறிந்தவன், ஜ்யேஷ்டi
[[326]]
ஸாமமறிந்தவன்,
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
த்ரிமது,
த்ரிஸுபர்ணன், கர்மநிஷ்டர்கள், தபோநிஷ்டர்கள், பஞ்சாக்னிகள், ப்ரம்ஹசாரிகள், பித்ரு மாத்ரு பக்தர்கள் என்ற இந்த ப்ராம்ஹணர்கள் ச்ராத்தத்தின் பூர்ணபலத்தின் பொருட்டு ஆகின்றார்கள்.
।
अपाङ्क्त्योपहता पङ्क्तिः पाव्यते यैर्द्विजोत्तमैः । तान्निबोधत कात्स्नर्येन द्विजाग्ग्रान् पङ्क्तिपावनान् । अग्र्यास्सर्वेषु वेदेषु सर्वप्रवचनेषु च । श्रोत्रियान्वयजाश्चैव विज्ञेयाः पङ्क्तिपावनाः । त्रिणाचिकेतः पञ्चाग्निस्त्रिसुपर्णष्षडङ्गवित् । ब्रह्मदेयात्मसन्तानश्छन्दोगो ज्येष्ठसामगः । वेदार्थवित् प्रवक्ता च ब्रह्मचारी सहस्रदः । शतायुश्चैव विज्ञेया ब्राह्मणाः पङ्क्तिपावनाः इति । सहस्रदः - गवां सुवर्णानां वा ।
பங்க்தியானது
[[1]]
மனு:“பங்க்திக்கு அர்ஹரல்லாதவர்களால் கெடுக்கப்பட்ட
எந்த ப்ராம்ஹணோத்தமர்களால் சுத்தமாக்கப் படுகிறதோ அந்தப் பங்க்திபாவனர்களான ப்ராம்ஹணர்களை முழுவதும் அறிந்து கொள்ளுங்கள். ஸர்வ வேதங்களிலும் முந்தியவர்கள், எல்லா சாஸ்த்ரங்களிலும் முந்தியவர்கள், ச்ரோத்ரியரின் வம்சத்தில் பிறந்தவர்கள், என்ற இவர்கள் பங்க்திபாவனர்கள் என்று அறியப்பட வேண்டும். த்ரிணாசிகேதன், பஞ்சாக்னி, த்ரிஸுபர்ணன், வேதத்தின் ஆறு அங்கங்களை அறிந்தவன், ப்ரம்ஹதேயாபுத்ரன், ஸாம வேதம் அறிந்தவன், ஜ்யேஷ்ட ஸாமம் அறிந்தவன், வேதார்த்தம் அறிந்தவன், ப்ரவசனம் செய்பவன். ப்ரம்ஹசாரீ, ஆயிரத்தைக் கொடுத்தவன், நூறு வயதுடையவன் என்ற இவர்கள் பங்க்திபாவனர்கள் என்று அறியத் தகுந்தவர்கள்.” ஸஹஸ்ரத: பசுக்களையாவது, பொன்னையாவது கொடுத்தவன்.
ஆயிரம்
व्यासोऽपि – अग्निहोत्रपरो विद्वान् न्यायविच्च षडङ्गवित् । ।
मन्त्रब्राह्मणविच्चैव यश्च धर्मस्य पालकः । गुरुदेवाग्नि पूजासु प्रसक्तो
[[327]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் ज्ञानतत्परः । महादेवार्चनरतो वैष्णवः पङ्क्तिपावनाः इति । मनुः गायत्रीमात्रसारोऽपि वरं विप्रस्सुयन्त्रितः । नायन्त्रितश्चतुर्वेदी सर्वाशी सर्वविक्रयी इति । मत्स्यः — गायत्रीजप्यनिरतं हव्यकव्ये नियोजयेत् । पापं तिष्ठति नो तस्मिन् अब्बिन्दुरिव पुष्करे इति । पुष्करम् - पद्मपत्रम् ।
।
வ்யாஸரும்:அக்னிஹோத்ரீ, ந்யாய சாஸ்த்ரம் அறிந்தவன், ஆறு அங்கம் அறிந்தவன், மந்த்ர ப்ராம்ஹணங்களை அறிந்தவன், தர்மத்தை பரிபாலிக்கிறவன், குரு, தேவதை, அக்னி இவர்கள் இடத்தில் பக்தன், ஜ்ஞானம் உடையவன், சிவபூஜாபரன், விஷ்ணு பக்தன், என்ற இவர்கள் பங்க்திபாவனர்கள். மனு:காயத்ரீயை மட்டில் தெரிந்தவனாய் இருந்தாலும் மிகவும் நியமம் உடைய ப்ராம்ஹணன் சிறந்தவனாவான். நான்கு வேதங்கள் அறிந்தவனாயினும் நியமம் இல்லாமல் எங்கும் எதையும் புஜிப்பவனாயும் எதையும் விற்பவனாயும் இருந்தால் அவன் சிறந்தவனாகான். மத்ஸ்யர்:காயத்ரீ ஜபத்தில் ஆஸக்தியுள்ளவனை ஹவ்யகவ்யங்களில் வரிக்க வேண்டும்.தாமரையில் ஜலம் போல், அவனிடத்தில் பாபம் நிற்பதில்லை.
—
आश्वलायनः अविप्लुतब्रह्मचर्यौ पितरौ यस्य तिष्ठतः । सन्ध्याग्निहोत्रनिष्ठश्चेच्छ्राद्धे सोऽर्होऽप्यवेदवित्। त्यक्ताग्निस्त्यक्तसन्ध्यो यो वेदविच्चापि स द्विजः । स्वपित्रोरात्मनः शुद्धिविहीनस्तं च वर्जयेत् इति । व्यासोऽपि —चीर्णव्रता गुणैर्युक्ता भवेयुर्ये च कर्षकाः । सावित्रीज्ञः क्रियावन्तस्ते राजन् केतनक्षमाः । सावित्रीं तु जपेद्यस्तु त्रिकालं भरतर्षभ । भैक्षवृत्तिः क्रियावांश्च स राजन् केतनक्षमः इति । केतनम् - निमन्त्रणम्, 84-4: ।
ஆச்வலாயனர்:எந்த ப்ராம்ஹணனின் மாதா
பிதாக்கள்
ப்ரம்ஹசர்யம்
கெடாதவர்களாய்
[[328]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இருக்கின்றனரோ அவன் வேதம் அறியாதவனாயினும், ஸந்த்யோபாஸனம், அக்னிஹோத்ரம் இவைகளைத் தவறாது அனுஷ்டிப்பவனா ய் இருந்தால் ச்ராத்தத்தில் அர்ஹனாகிறான். எந்த ப்ராம்ஹணன் வேதம் அறிந்தவனாயினும் ஸந்த்யோபாஸனம், அக்னி கார்யம் இவைகளை விட்டவனாய் இருக்கின்றானோ, அவனையும், எவன் தனது மாதா பிதாக்கள் சுத்தி, தனது சுத்தி இவைகள் இல்லாதவனோ அவனையும் தள்ள வேண்டும். வ்யாஸரும்:வ்ரதங்களை அனுஷ்டித்தவர்களும், நற்குணங்களுடையவர்களும், ஆகிய எவர்களோ அவர்கள் க்ருஷி செய்பவர்களாயினும், அவர்கள் காயத்ரீயை அறிந்தவர்களும்
கர்மானுஷ்டாயிகளுமாயின்
நிமந்த்ரணத்திற்கு யோக்யர்கள். ஒ ! அரசனே ! எவன் மூன்று காலத்திலும் காயத்ரியை ஜபிப்பவனும், பிக்ஷையினால் ஜீவிப்பவனும், நற்கிரியைகளைச் செய்பவனும் ஆகின்றானோ அவன் நிமந்த்ரணத்திற்கு யோக்யன்.
यमः -गृहस्थो ब्रह्मचारी च यजुर्वेदविदेव च । वेदविद्याव्रतस्नातो ब्राह्मणाः पङ्क्तिपावनाः इति । च शब्दाद्यतिरप्युक्तः । उक्तं च साक्षाद्वसिष्ठेन - यतीन् गृहस्थान् साधून् वा इति । भोजयेदिति शेषः ।
யமன்:க்ருஹஸ்தன், ப்ரம்ஹசாரீ, யஜுர்வேதம்
அறிந்தவன், வேத வித்யா வ்ரதஸ்நாதன், ஆகிய ப்ராம்ஹணர்கள் பங்க்திபாவனர்கள். ‘ச’ என்பதால் யதியும் சொல்லப்படுகிறான். வஸிஷ்டரால் நேராய்ச் சொல்லப்பட்டு இருக்கிறது, “யதிகளையாவது, க்ருஹஸ்தர்களையாவது, ஸாதுக்களையாவது புஜிப்பிக்கவும்” என்று.
ब्रह्माण्डपुरोणे – शिखिभ्यो धातुरक्तेभ्य त्रिदण्डिभ्यश्च दापयेत् इति । शिखिनः - ब्रह्मचारिणः, धातुरक्ताः - धातुरक्त वस्त्रधारिणो वानप्रस्थाः, त्रिदण्डिनः - वाक्कायमनो दण्डैरुपेता यतयः अत्र परः
यो वै यतीननादृत्य भोजयेदितरान्
—
द्विजान्। विजानन् वसतो ग्रामे कव्यं तद्याति राक्षसान् इति ।
[[8]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[329]]
ப்ரம்ஹாண்ட புராணத்தில்:— “ப்ரம்ஹசாரிகள், வானப்ரஸ்தர்கள், ஸந்யாஸிகள், இவர்களின் பொருட்டுக் கொடுக்க வேண்டும்” என்று. சிகிகள் = ப்ரம்ஹசாரிகள். தாதுரக்தா:
காவியினால் சிவந்த வஸ்த்ரம் தரித்த வானப்ரஸ்தர்கள். த்ரிதண்டிகள் வாக்தண்டம், சரீரதண்டம், மனோதண்டம் இவைகளுடன் கூடிய யதிகள். இவர்களுள் மேன்மேலுள்ளவன் சிறந்தவன். ஆகையால் தான், நாரதர்:எவன் க்ராமத்தில் வஸிக்கும் யதிகளை அறிந்திருந்தும் அவர்களை ஆதரிக்காமல் இதரர்களை ச்ராத்தத்தில் புஜிப்பிக்கின்றானோ அவனது ச்ராத்தம் ராக்ஷஸர்களை அடைகின்றது.
—
नागरखण्डे आमन्त्रयेद्यतीन् पूर्वं वनस्थान् वा त्रिकर्मणः । तदभावे गृहस्थांश्च ब्रह्मज्ञानपरायणान् इति । त्रिकर्मणः - ब्रह्मचारिणः । ब्रह्मपुराणे – अलाभे ध्यानिभिक्षूणां भोजयेद् ब्रह्मचारिणम् । तदलाभे -:, :-
எரி:, : - <i
நாகர கண்டத்தில்:முதலில் யதிகளை வரிக்க வேண்டும். பிறகு வானப்ரஸ்தர்களை. பிறகு ப்ரம்ஹசாரிகளை. அவர்கள் இல்லாவிடில் ப்ரம்ஹ ஜ்ஞானிகளான க்ருஹஸ்தர்களை வரிக்க வேண்டும். ப்ரம்ஹ புராணத்தில்:வானப்ரஸ்த பிக்ஷுக்கள் கிடைக்காவிடில் ப்ரம்ஹசாரியைப் புஜிப்பிக்கவும். அவன் கிடைக்காவிடில் உதாஸீனனானக்ருஹஸ்தனையாவது புஜிப்பிக்கவும். த்யானீ
= வானப்ரஸ்தன். பிக்ஷு: ஸந்யாஸீ. உதாஸீன: கொடுக்கிறவனுக்கு ஸம்பந்தமில்லாதவன்.
[[11]]
तथा चापस्तम्बः ब्राह्मणान् भोजयेद् ब्रह्मविदो योनिगोत्रमन्त्रान्तेवास्यसम्बन्धान् इति । योनिसम्बन्धाः मातुलादयः, गोत्रसम्बन्धाः सपिण्डाः, मन्त्रसम्बन्धाः वेदाध्यापकादयः, अन्तेवासिसम्बन्धाः - शिल्पशास्त्रोपाध्यायाः,
[[330]]
அரிஅhI°S:-«<*IT:
एवंविधसम्बन्धव्यतिरिक्तान् ब्राह्मणान् गृहस्थादीन् भोजयेदित्यर्थः । चन्द्रिकायाम् गृहस्थानां सहस्रेण वानप्रस्थशतेन च । ब्रह्मचारिसहस्रेण यो योगी स विशिष्यते इति ।
ஆபஸ்தம்பர்:“வேதமறிந்தவர்களும்,யோனி, கோத்ரம், மந்த்ரம், சிஷ்யத்வம் இவைகளின் ஸம்பந்தம் இல்லாதவர்களுமான ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும்.” யோனி ஸம்பந்தர்கள் = அம்மான் முதலியவர்கள். கோத்ர ஸம்பந்தர்கள் = ஜ்ஞாதிகள். மந்த்ரஸம்பந்தர்கள் = வேதத்தை அத்யயனம் செய்வித்தவர்கள் முதலியவர்கள். அந்தேவாஸி ஸம்பந்தர்கள் = சில்ப சாஸ்த்ரங்களைக் கற்பித்தவர்கள். இவ்விதமான ஸம்பந்தம் இல்லாதவர்களான க்ருஹஸ்தாச்ரம ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும் என்பது பொருள். சந்த்ரிகையில்:— ஆயிரம் க்ருஹஸ்தர்கள், நூறு வானப்ரஸ்தர்கள், ஆயிரம் ப்ரம்ஹசாரிகள் இவர்களை விட ஒரு யோகி சிறந்தவனாவான்.
पाद्मपुराणे
साङ्गान् यश्चतुरो वेदानधीते संस्कृतोऽर्थंवित् ।
कर्मवान् कर्मसंशुद्धः स श्राद्धे प्रथमो मतः । तादृशादयुतात् श्रेयानेको
योगसमाश्रयः इति । वृद्धशातातपः - ज्ञानी यस्य सदाऽश्नाति ह्युदकंवा पिबेद्यदि । कृतं तेनेह तत् कृत्यं तारितं च कुलत्रयम् । योगिनं समतिक्रम्य गृहस्थं यदि भोजयेत् । न तत्फलमवाप्नोति स्वर्गस्थमपि पातयेत् । योगिनं तु व्यतिक्रम्य पूजयन्ति परस्परम्। भोक्तारश्च सदातारो नरके स्युः सबान्धवाः इति । तदेतत् सर्वं व्रतस्थ दृष्ट तत्वयोगिविषयम् ।
பாத்ம புராணத்தில்:எந்த ப்ராம்ஹணன் ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டவனாய் அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்களையும் கற்றவனாயுள்ளவனோ, அர்த்தமறிந்தவனோ, நற்கர்மங்களை அனுஷ்டிப்பவனோ, கர்மங்களால் சுத்தனாகியவனே அவன் ச்ராத்தத்தில் முந்தியவனென்று அறியத் தகுந்தவன். அவ்விதமான
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் பதினாயிரம் ப்ராம்ஹணர்களை
விட ஒரு
[[331]]
யோகி
சிறந்தவனாவான். வ்ருத்த சாதாதபர்:எவனுடைய அன்னத்தை ஜ்ஞானியானவன் புஜிக்கின்றானோ ஜலத்தையாவது குடிக்கின்றானோ அவனால் இவ்வுலகில் நற்கார்யம் செய்யப்பட்டதாகின்றது. மூன்று குலங்களும் மீட்கப்பட்டதாகிறது. யோகியை அனாதரித்து
க்ருஹஸ்தனைப் புஜிப்பிப்பானாகில் அதன் பலத்தை அடைவதில்லை, ஸ்வர்க்கத்தில் இருக்கும் பிதாவையும் (நரகத்தில்) தள்ளுவான். யோகியைப் புஜிப்பிக்காமல் தாதாக்களும், போக்தாக்களும் ஒருவர்க்கொருவர் பூஜித்துக் கொண்டால் அவர்கள் பந்துக்களுடன் நரகத்தில் இருப்பார்கள். இந்த வசனம் எல்லாம் வ்ரதத்தில் இருப்பவனும், தத்வம் அறிந்தவனுமான யோகியைப் பற்றியது ஆகும்.
―
तथ च शातातपः - योगिनं भोजयेन्नित्यं दृष्टतत्त्वं मनीषिणम् । तेषां तु दत्तमक्षय्यं भवतीति न संशयः इति । चन्द्रिकायामपि भोजनीयास्तथा नित्यं ज्ञानिनो ध्यानिनस्तथा । इति । एवं च यथाकथञ्चिदपि यो योगधर्मं समाश्रितः 1 सम्यग्वर्णाश्रमस्थेभ्यस्तत्पात्रं परमं मतम् इत्युशनसो वचनं योगिप्रशंसापरम्।
அவ்விதமே, சாதாதபர்:எப்பொழுதும் தத்வம் அறிந்தவனும், நற்புத்தி உடையவனுமாகிய யோகியைப் புஜிப்பிக்க வேண்டும். அந்த யோகிகளுக்குக் கொடுக்கப்பட்டது அழிவற்றதாய் ஆகின்றது, என்பதில் ஸந்தேஹமில்லை. சந்த்ரிகையிலும்:“எப்பொழுதும் ஜ்ஞானிகளையும், த்யானிகளையும் புஜிப்பிக்க வேண்டும்” என்று. இவ்விதம் இருப்பதால் “எவ்விதமாய் இருந்தாலும் எவன் யோக தர்மத்தை ஆச்ரயித்துள்ளானோ, அவன் நன்றாக வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிப்பவர்களான
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
[[332]]
இதரர்களை விடச் சிறந்த பாத்ரமாவான்’
உசனஸ்ஸின் வசனமானது செய்வதில் தாத்பர்யம் உள்ளது.
யோகியை
तथा चाश्वलायनः
'’
என்ற
ப்ரசம்ஸை
त्यक्तसङ्गं मुनिं शान्तं
सुनिर्विण्णममत्सरम् । शुद्धमेकाकिनं भिक्षु सश्रद्धं च निराशिषम् । एषणात्रय निर्मुक्तं लोकवर्माविदूषकम्। यतिमेतादृशं यत्नात् श्राद्धे सम्यक् प्रपूजयेत् । आहूतं वाऽप्यनाहूतं सिद्धं वा ब्राह्मणाज्ञया । आत्मना विदितं विप्रं यतिं सिद्धं च योगिनम् । पूजयेदेव मतिमान् श्राद्धेऽपि विदितं बुधः । ये चाप्यविदिताः काले सिद्धाद्याः स्वयमागताः। शिवबुद्ध्याऽर्चयेदेतान् सिद्धान् विप्रानुमोदितान् इति ।
மாத்ஸர்யமில்லாதவனும்,
,
அவ்விதமே, ஆச்வலாயனர்:ஸங்கங்களை விட்டவனும், சாந்தனும், விரக்தனும், முனியும், சுத்தனும், ஏகாகியும், பிக்ஷுகனும், ச்ரத்தையுடையவனும், காமனை ல்லாதவனும், ஏஷணாத்ரயம் விட்டவனும், லோக மார்க்கத்தைக் கெடுக்காதவனும் ஆகிய இவ்விதமான யதியை ச்ராத்தத்தில் அவச்யம் பூஜிக்க வேண்டும். அவன் அழைக்கப்பட்டவனாகினும், அழைக்கப்படாதவ னாகினும் வந்தால், ப்ராம்ஹணர்களின் ஆஜ்ஞையால் யதியையும், ஸித்தனான யோகியையும் அறிந்தவன் ச்ராத்தத்தில் பூஜிக்க வேண்டும். ஸித்தர் முதலிய எவர்கள் ச்ராத்த காலத்தில் வந்தவர்களோ அவர்கள் அறியப்படாதவராயினும் அவர்களையும் பூஜிக்க வேண்டும். ஸித்தர்களான இவர்களை ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையால் சிவன் என்ற பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.
हेमाद्रौ
भिक्षार्थमागतांश्चापि काले संयमिनो यतीन् । भोजयेत् प्रणिपाताद्यैः प्रसाद्य यतमानसः इति । यमः - भिक्षुको ब्रह्मचारी च भोजनार्थमुपस्थितः । उपविष्टेष्वनुप्राप्तः कामंतमपि
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உ
உத்தர பாகம்
[[333]]
भोजयेत् इति । वरणानन्तरं प्राप्तमतिथिवत् भोजयेदित्यर्थः । छागलेयः
पूजयेत् श्राद्धकालेऽपि यतिं च ब्रह्मचारिणम् । विप्रानुद्धरते पापात् पितृमातृगणानपि इति ।
ஹேமாத்ரியில்:ச்ராத்த காலத்தில் பிக்ஷைக்காக வந்துள்ள வானப்ரஸ்தர், யதிகள் இவர்களை நமஸ்காரம் முதலிய மர்யாதையுடன் ஸந்தோஷிப்பித்துக் கவனமுள்ளவனாய்ப் புஜிப்பிக்க வேண்டும். யமன்:“ஸந்யாஸியும், ப்ரம்ஹசாரியும் போஜனத்திற்காக வந்தால், ப்ராம்ஹணர்கள் உட்கார்ந்திருக்கும் பொழுது வந்தால் அவர்களையும் அவச்யம் புஜிப்பிக்க வேண்டும்.” வரணத்திற்குப் பிறகு வந்தவனை அதிதியைப் போல் புஜிப்பிக்க வேண்டும் என்பது பொருள். சாகலேயர்:-ச்ராத்த காலத்திலும் (வந்துள்ள) யதி, ப்ரம்ஹசாரி இவர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அதனால் ப்ராம்ஹணர்களையும், பித்ரு கணங்களையும் மாத்ரு கணங்களையும் பாபத்தினின்றும் மீட்கிறான்.
उपवेशनस्थानविशेषमाह बृहस्पतिः अभावे स्नातकानां तु व्रतिनं श्राद्धकर्मणि । दैवार्थं केतयेद्योग्यं न पित्रर्थं कदाचन । श्राद्धकाले यतिं प्राप्तं पितृस्थाने तु भोजयेत्। दैवस्थाने न वृणुयात् प्रथमं परिवेषयेत् इति । व्रतिनं - ब्रह्मचारिणमित्यर्थः । यत्तु ब्रह्मकैवर्तवचनम् मुण्डान् जटिलकाषायान्श्राद्धकाले विवर्जयेत् इति, तदाश्रमाचार - रहितव्यर्थमुण्डिविषयम्, वर्णाश्रमविरुद्धानां धर्माणां ये तु सेवकाः । मुण्डा वसनकाषायास्तांस्तु श्राद्धे विवर्जयेत् । अनाश्रमी तु यो विप्रो जटी मुण्डी वृथा च यः । वृथा काषायधारी यः श्राद्धे तं दूरतस्त्यजेत् इति स्मरणात् ।
உட்காரக்கூடிய இடத்தில் பேதத்தைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:ச்ராத்த கார்யத்தில் ஸ்நாதகர்கள்
[[334]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
(க்ருஹஸ்தாச்ரமிகள்) கிடைக்காவிடில் ப்ரம்ஹசாரியைத் தேவஸ்தானத்தில் வரிக்க வேண்டும். பித்ரு ஸ்தானத்தில் ஒரு காலும் வரிக்கக் கூடாது. ச்ராத்த காலத்தில் வந்துள்ள ஸந்யாஸியை பித்ரு ஸ்தானத்தில் புஜிக்கவேண்டும். தேவ ஸ்தானத்தில் வரிக்கக் கூடாது. அவனுக்கு முதலில் பரிமாற வேண்டும். ஆனால், ப்ரம்ஹகைவர்த்த வசனம்: “முண்டர்களையும், ஜடையுள்ளவர்களையும், காஷாய வஸ்த்ரம் தரித்தவர்களையும் ச்ராத்த காலத்தில் வர்ஜிக்க வேண்டும்” என்றுள்ளதே யெனில், அது ஆச்ரம ஆசாரங்கள் இல்லாமல் வீண் முண்டனைப் பற்றியது. விருத்தமான தர்மங்களை
வர்ணாச்ரமங்களுக்கு
ஸேவிப்பவர்கள் எவர்களோ, முண்டிகளாயும், காஷாய வஸ்த்ரம் தரித்தவர்களுமாகிய அவர்களைச்ராத்தத்தில் வர்ஜிக்க வேண்டும். ஆச்ரம தர்மம் இல்லாமல் எந்த ப்ராம்ஹணன் வீணாக ஜடையுள்ளவனாயும், முண்டனாயும் வீணாகக் காஷாயம் தரித்தவனாயுமிருக்கிறானோ அவனை ச்ராத்தத்தில் வெகு தூரத்தில் பரிஹரிக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
ब्रह्मचारिणः श्राद्धे एकान्नभोजनमनुजानाति मनुः व्रतवद्देवदेवत्ये पित्र्ये कर्मण्यथर्षिवत् । काममभ्यर्थितोऽश्नीयाद्व्रतमस्य न लुप्यते इति । देवदेवत्ये - दैविके कर्मणि, अभ्यर्थितो ब्रह्मचारी व्रतवत् - व्रताविरोधेन मधुमांसादिवर्जं भुञ्जीत, पित्र्ये कर्मणि ऋषिवत् ऋषिरिव मधुमांसादि वर्जयन्, कामं इच्छया भुञ्जीत, एवमस्य ब्रह्मचर्यव्रतं न लुप्यते, अन्यथा लुप्यत इत्यर्थः ।
ப்ரம்ஹசாரிக்கு ச்ராத்தத்தில் ஒருவனுடைய அன்னத்தையே புஜித்தலை உத்தரவிடுகிறார், மனு:—“தேவ ஸ்தானத்தில் வரிக்கப்பட்ட ப்ரம்ஹசாரி வ்ரதத்தில் போல் புஜிக்கவும். பித்ரு ஸ்தானத்தில் ருஷி போல் புஜிக்கவும். ச்ராத்த கர்த்தாவால் ப்ரார்த்திக்கப்பட்டால் புஜிக்கலாம். வனுடைய ப்ரம்ஹசர்ய வ்ரதம் குறைகிறதில்லை” என்று.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[335]]
தேவதேவத்யே = தேவ ஸ்தானத்தில், ப்ரார்த்திக்கப்பட்ட ப்ரம்ஹசாரியானவன், வ்ரதவத் = வ்ரதத்துக்கு விரோதம் இல்லாமல், மது மாம்ஸம் முதலியதைத் தள்ளிப் புஜிக்க வேண்டும். பித்ரு ஸ்தானத்தில், ருஷிவத் = ருஷி போல் மது மாம்ஸம் முதலியதை வர்ஜிப்பவனாய், காமம் இஷ்டப்படி புஜிக்கலாம். இவ்விதம் புஜிப்பதால் இவனுடைய ப்ரம்ஹசர்ய நியமம் குறைகிறதில்லை. இவ்விதம் இல்லாவிடில் (ப்ரம்ஹசர்ய நியமம்) லோபிக்கின்றது, என்பது பொருள்.
।
याज्ञवल्क्योऽपि — ब्रह्मचर्ये स्थितो नैक मन्नमद्यादनापदि । ब्राह्मणः काममश्नीयात् श्राद्धे व्रतमपीडयन् इति । व्रतपीडाकरं मधुमांसादि वर्जयन् भुञ्जीतेत्यर्थः । परानुग्रहार्थं यतेरेकान्नभोजनमनुजज्ञे कार्ष्णाजिनिः अशक्तोऽनुग्रहार्थं वा यतिरेकान्नभुग्भवेदिति । वसिष्ठोऽपि ब्राह्मणकुलेऽभ्यर्थितो यतिर्भुञ्जीत इति । स्मृत्यन्तरे - मधुमांसं न दातव्यं यतीनां ब्रह्मचारिणाम्। गन्धं माल्यं च ताम्बूलमनुज्ञाप्यान्यतो दिशेत् इति ।
—
யாஜ்ஞவல்க்யரும்:“ப்ரம்ஹசர்ய ஆச்ரமத்தில் இருக்கும் ப்ராம்ஹணன் ஆபத்தில்லாத ஸமயத்தில் ஒரே அன்னத்தை எப்பொழுதும் புஜிக்கக் கூடாது.ஆனால் ச்ராத்தத்தில் ப்ரம்ஹசர்ய வ்ரதத்திற்கு லோபம் இல்லாமல் புஜிக்கலாம்” என்று. ப்ரம்ஹசர்ய வ்ரதத்தைக் கெடுக்கக் கூடிய மது மாம்ஸம் முதலியதை வர்ஜிப்பவனாய்ப் புஜிக்கலாம், என்பது பொருள். பிறருக்கு அனுக்ரஹத்திற்காக யதி ஏகான்னத்தைப் புஜிக்கலாம் என்கிறார், கார்ஷ்ணாஜினி:ஸந்யாஸீசக்தியில்லாவிடினும், அல்லது பிறரது அனுக்ரஹத்துக்காகவும் ஏகான்னத்தைப் புஜிப்பவனாக ஆகலாம். வஸிஷ்டரும்:ஸந்யாஸீ ப்ரார்த்திக்கப்பட்டால் ப்ராம்ஹணன் க்ருஹத்தில் புஜிக்கலாம். மற்றோர் ஸ்ம்ருதியில்:யதிகளுக்கும், ப்ரம்ஹசாரிகளுக்கும் மது, மாம்ஸம், சந்தனம், புஷ்ப336
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மாலை, தாம்பூலம் இவைகளைக் கொடுக்கக் கூடாது. அவர்களின் அனுஜ்ஞையைப் பெற்று மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும்.
मनुः एष वै प्रथमः कल्पः प्रदाने हव्यकव्ययोः । अनुकल्पस्त्वयं ज्ञेयस्सदा सद्भिरनुष्ठितः । मातामहं मातुलं च स्वस्रीयं श्वशुरं गुरुम्। दौहित्रं विट्पतिं बन्धुमृत्विग्याज्यौ च भोजयेत् इति । एष इति त्रिणाचिकेतः पञ्चाग्निरित्यादिभिरुक्तस्य परामर्शः, अयमिति मातामहं मातुलं चेति वक्ष्यमाणस्य । प्रथमः अनुकल्पः - प्रथमकल्पादधः, मुख्यस्स्यात् प्रथमः कल्पोऽनुकल्पस्तु ततोऽधमः इत्यमरसिंहेनाभिधानात् । प्रथमकल्पाला भे अनुकल्पोऽप्यनुष्ठेय इत्युक्तं सदा सद्भिरनुष्ठितः इति । विट्पतिः
तेषां संबन्धिशब्दत्वात्।
[[46]]
[[1]]
,
மனு:“ஹவ்ய கவ்யங்களைக் கொடுப்பதில் இது முதல் பக்ஷமாகும். மேல் சொல்லப் போகும் பக்ஷம் இரண்டாவது பக்ஷம். இது ஸாதுக்களால் எப்பொழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. மாதாமஹன், அம்மான், மருமான், மாமனார், குரு, தௌஹித்ரன், மாப்பிள்ளை, பந்து, ருத்விக், யாஜ்யன் இவர்களைப் புஜிப்பிக்கலாம்,’’ என்று. மூலத்திலுள்ள ‘ஏஷ:’’ என்ற பதம் முன் சொல்லிய த்ரிணாசிகேதன், பஞ்சாக்னி என்பது முதலியதைக் குறிக்கின்றது. ‘‘அயம்” என்ற பதம் மேல் சொல்லப் போகிற “மாதாமஹம், மாதுலஞ்ச” என்பதைக் குறிக்கின்றது. ப்ரதம:உயர்ந்த பக்ஷம். அனுகல்ப: முதல் பக்ஷத்தை விடத் தாழ்ந்தது. “முதல் பக்ஷம் முக்யமாகும். அனுகல்பம் அதை விடத் தாழ்ந்ததாகும்” என்று அமரஸிம்ஹனால் சொல்லப்பட்டுள்ளது. முதல் பக்ஷம் கிடைக்காவிடில் இரண்டாவது பக்ஷத்தை அனுஷ்டிக்கலாம் என்று
[[337]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் சொல்லப்பட்டதாகிறது, “ஸதா ஸத்பிரனுஷ்டித: என்பதனால். விட்பதி: = மாப்பிள்ளை. புஜிப்பிக்கிறவ னுடைய மாதாமஹாதிகள் இங்கு சொல்லப்படுகின்றனர், புஜிக்கிறவர்களான பிதா முதலியவரின் மாதாமஹாதிகள் அல்ல, அவர்கள் ஸம்பந்திகளாகையால்.
आश्वलायनः
सत्पात्राणामलाभे तु पात्रभूतान्
.
स्वबान्धवान् । कृतोपकारिणश्चापि श्राद्धे पूजितुमर्हति । नियतेर्दोषनिर्मुक्ता गुणैश्वोक्तैस्समन्विताः । अनुकल्पेऽर्चनीयाः स्युर्बान्धवाश्चोपकारिणः । एतान्मोहात्तु यः श्राद्धे निर्गुणान् बान्धवान् द्विजान् । कृतोपकारिणश्चार्चेत् श्राद्धहा स भवेन्नरः ॥ दौहित्रस्तु गुणैर्युक्तो विद्वान् प्रेतस्य सम्मतः । अर्च्यः प्रथमकल्पेऽपि निर्गुणो न तु गृह्यते इति ।
ஆச்வலாயனர்:-
“யோக்யர்களான
ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிடில், யோக்யர்களான தனது பந்துக்களையும், உபகாரம் செய்தவர்களையும் ச்ராத்தத்தில் பூஜிக்கலாம்.
பூர்வஜந்ம
பந்துக்களும்
பாபதோஷங்கள் இல்லாதவர்களும், முன் சொல்லிய குணங்களுடன் கூடியவர்களும், உபகாரம் செய்த இரண்டாவது பக்ஷமாய்ப் பூஜிக்கத் தகுந்தவராய் ஆவார்கள். எவன் ச்ராத்தத்தில் குணமற்றவர்களான தனது பந்துக்களையும், உபகாரகர்களையும் புஜிப்பிக்கின்றா
அவன்
ச்ராத்தத்தைக்
ே
ன
கெடுத்தவனாவான். நற்குணங்களுடன் கூடியவனும், இறந்தவனுக்கு இஷ்டமானவனும் ஆகிய தௌஹித்ரன் ச்ராத்தத்தில் முதல் பக்ஷமாகப் பூஜிக்கத் தகுந்தவனாவான்.
அவன் குணங்களற்றவனாகில் பூஜிக்கத் தகுந்தவனல்லன்,” என்று.
संभवति मुख्यकल्पे अनुकल्पो नानुष्ठेयः योऽनुकल्पेऽनुवर्तते । न सांपरायिकं तस्य दुर्मतेर्विद्यते फलम् इति
प्रभुः प्रथमकल्पस्य
[[338]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
स्मरणात्। सांपरायिकं
उत्तरकालीनं स्वर्गादिफलमित्यर्थः ।
याज्ञवल्क्येनाप्यनुकल्पो दर्शितः
स्वस्रीय ऋत्विग्जा-
मातृयाज्यश्वशुरमातुलाः । त्रिणाचिकेतदौहित्र शिष्यसम्बन्धिबान्धवाः : - तदभावे रहस्यविदो यजूंषि सामानीति श्राद्धस्य महिमा तस्मादेवंविधं सपिण्डमप्याशयेत् इति । त्रिभ्य ऊर्ध्वं यस्सपिण्डस्तद्विषयमेतत् ।
முதல் பக்ஷம் ஸம்பவிக்குமாகில் இரண்டாவது பக்ஷத்தை அனுஷ்டிக்கக் கூடாது. ‘முதல் பக்ஷத்தை அனுஷ்டிக்கச் சக்தியுள்ள எவன் இரண்டாவது பக்ஷத்தை அனுஷ்டிக்கின்றானோ, துர்ப்புத்தியான அவனுக்குப் பிற்காலத்தில் வரக்கூடிய பலன் இல்லை,” என்று ஸ்ம்ருதி இருப்பதால். ஸாம்பராயிகம் = பிற்காலத்தில் வரக்கூடிய ஸ்வர்க்கம் முதலிய பலன் என்பது பொருள்.
இரண்டாவது
யாஜ்ஞவல்க்யராலும்
பக்ஷம் சொல்லப்பட்டுள்ளது:“மருமான், ருத்விக், மாப்பிள்ளை, யாஜ்யன், மாமனார், அம்மான், த்ரிணாசிகேதன், தௌஹித்ரன், சிஷ்யன், ஸம்பந்தி, பந்து” (இவர்கள் புஜிப்பிக்கத் தகுந்தவர்கள்), என்று. போதாயனர்:“அவர்கள் இல்லாவிடில், ருக், யஜுஸ், ஸாமம் இவைகளின் ரஹஸ்யத்தை அறிந்தவர்களைப் புஜிப்பிக்கவும். இது ச்ராத்தத்தின் பெருமை. ஆகையால் இவ்விதம் அறிந்தவன் ஸபிண்டனாயினும் அவனைப் புஜிப்பிக்கலாம்,” என்று. மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட ஸபிண்டனைப் பற்றியது இது.
.
तथा च सपिण्डमित्यनुवृत्तौ गौतमः भोजयेदूर्ध्वं त्रिभ्यो गुणवन्तमिति । अत्रिस्तु षड्भ्यस्तु परितो भोज्याः श्राद्धे स्युर्गोत्रजा अपि । षड्भ्यस्तु पुरुषेभ्योऽर्वागिश्राद्धेयास्तु गोत्रिणः इति । यत्तु — पितृव्यगुरुदौहित्रान् ऋत्विक् स्वस्रीयमातुलान् । भोजयेद्धव्यकव्येन वृद्धानतिथिबान्धवान् इति विष्णुपुराणे पितृव्यस्य
[[339]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் भोजनीयत्वमुक्तम्, तत् तस्य गुणवत्तरत्वे वैश्वदैविकस्थाने भोजनीयत्वाभिप्रायेण ।
அவ்விதமே ஸபிண்டம் என்று முன்பதம் அனுவர்த்திக்கும் பொழுது, கௌதமர்:மூன்று தலைமுறைக்கு மேற்பட்டவனும், நற்குணங்கள் உள்ளவனுமானவனை (ஸபிண்டனை)ப் புஜிப்பிக்கலாம். அத்ரியோவெனில்:ஆறு தலைமுறைக்கு மேற்பட்ட ஸபிண்டர்களும் ச்ராத்தத்தில் புஜிப்பிக்கத் தகுந்தவர்கள். ஆறு தலைமுறைக்குட்பட்ட ஸபிண்டர்கள் ச்ராத்தத்தில் புஜிப்பிக்கத் தகுந்தவர்களல்லர். ஆனால், “பித்ருவ்யன் (பிதாவின் ப்ராதா), குரு, தௌஹித்ரன், ருத்விக், மருமான், அம்மான், வ்ருத்தர்கள், அதிதி, பந்துக்கள் இவர்களை ஹவ்ய கவ்யங்களில் புஜிப்பிக்கவும்” என்ற விஷ்ணு புராண வசனத்தால் பித்ருவ்யனுக்குப் போஜனீயத்வம் சொல்லப்பட்டுள்ளதே எனில், அது பித்ருவ்யன் மிகச் சிறந்த குணம் உள்ளவனாகில் வைச்வதேவ ஸ்தானத்தில் புஜிப்பிக்கலாம்,
அபிப்ராயத்தால் சொல்லப்பட்டுள்ளது.
என்ற
तथा चात्रिः * पिता पितामहो भ्राता पुत्रो वाऽथ सपिण्डकः । न परस्परमर्ष्यास्सुर्न श्राद्धे ऋत्विजस्तथा । ऋत्विक् पुत्रादयो ह्येते सकुल्या ब्राह्मणा द्विजाः । वैश्वदेवे नियोक्तव्या यद्येते गुणवत्तराः इति । एवं च आत्मानं वा नियुञ्जीत पुत्रं वाऽपि गुणान्वितम् । सोदर्यमेव वा श्राद्धे भोजयेत्तु द्विजोत्तमाः इति पराशरवचनम्, योनिगोत्रसम्बन्धानपि कामं श्रुतवृत्तये हि स्वधा निधीयते इति बोधायनवचनम्, भोजयेद् ब्राह्मणान् ब्रह्मविदो योनिगोत्रमन्त्रान्तेवास्यसम्बन्धान् गुणहान्यां तु परेषां समुदेतस्सोदर्योऽपि भोजयितव्य एतेनान्तेवासिनो व्याख्याताः । इत्यापस्तम्बवचनमपि वैश्वदैविकस्थानाभिप्रायम् अन्तेवासिनामपि तत्स्थान एव निवेशः ।
!
[[340]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அத்ரி:“பிதா, பிதாமஹன், ப்ராதா, புத்ரன், ஸபிண்டன் இவர்கள் ஒருவர்க்கொருவர் ச்ராத்தத்தில் பூஜிக்கத் தகுந்தவர்கள் அல்லர். ச்ராத்தத்தில் ருத்விக்குகளும் பூஜிக்கத் தகுந்தவர்கள் அல்லர். இந்த ருத்விக், புத்ரன் முதலியவர்களும், ஸபிண்டர்களானப்ராம்ஹணர்களும் மிகச் சிறந்த குணம் உடையவர்களாகில் வைச்வ தேவ ஸ்தானத்தில் பூஜிக்கத் தகுந்தவர்களாவர்,” என்று. இவ்விதம் இருப்பதால் ‘ப்ராம்ஹணன் தன்னையாவது, நற்குணங்கள் உள்ள புத்ரனையாவது, ப்ராதாவையாவது ச்ராத்தத்தில் புஜிப்பிக்கலாம்,” என்ற பராசர வசனமும், ‘யோனி கோத்ர ஸம்பந்தம் உள்ளவர்களாயினும் புஜிப்பிக்கலாம், குணம் உள்ளவனுக்கு அல்லவா ச்ராத்தம் சொல்லப்படுகிறது,” என்ற போதாயன வசனமும், ‘ப்ரம்ஹவித்துக்களும், யோனி கோத்ரம், மந்த்ரம், சிஷ்யத்வம் இந்த ஸம்பந்தங்கள் இல்லாதவருமாகியவரை ச்ராத்தத்தில் புஜிப்பிக்கவும்.
மற்றவர்கள் குணமில்லாதவர்களாகில், நற்குணம் உள்ள ஸஹோதரனும் புஜிப்பிக்கத் தகுந்தவனாவான். இதனால் சிஷ்யர்கள் சொல்லப்பட்டவர்களாகின்றனர்,” என்ற ஆபஸ்தம்ப வசனமும் வைச்வதேவ ஸ்தானத்தில் புஜிப்பிக்கலாம் என்ற அபிப்ராயத்தையுடையது. சிஷ்யர்களையும் வைச்வதேவ ஸ்தானத்திலேயே வைக்க வேண்டும்.
तथा चामन्त्रयीतेत्यनुवृत्तौ कात्यायनः अभावे शिष्यान् स्वाचारान् वैश्वदेवार्थम् इति सगुणानामनुकल्पानां मातामहादीनामभावे निर्गुणानामप्यनुकल्पतया ग्रहणमुक्तं चन्द्रिकायाम्— यस्त्वासन्नमतिक्रम्यं ब्राह्मणं पतितादृते । दूरस्थं भोजयेन्मूर्खो गुणाढ्यं नरकं व्रजेत् । तस्मात् संपूजयेदेनं गुणं तस्य न चिन्तयेत् । केवलं चिन्तयेज्जातिं न गुणान्विततां द्विजः । सन्निकृष्टं द्विजं यस्तु युक्तजातिं प्रियंवदम् । मूर्खं वा पण्डितं वाऽपि वृत्तहीनमथाऽपि
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[341]]
वा । नातिक्रमेन्नरो विद्वान् दारिद्र्याभिहतं तथा इति । सन्निकृष्टं - शरीरतस्सन्निकृष्टम्, दौहित्रादिमित्यर्थः ।
பதம்
அவ்விதமே, ‘‘ஆமந்த்ரயீத’’ என்ற அனுவர்த்திக்கும்
பொழுது, காத்யாயனர்:’’(ப்ராம்ஹணர்கள்) கிடைக்காவிடில், நல்ல நடத்தையுள்ள சிஷ்யர்களை வைச்வதேவ ஸ்தானத்திற்கு (வரிக்கலாம்),’ என்று. நற்குணங்களுள்ள இரண்டாவது பக்ஷத்தில் உள்ள மாதாமஹன் முதலியவர்கள் இல்லாவிடில், குணம் இல்லாதவர்களையும் இரண்டாவது பக்ஷமாய் க்ரஹிக்கலாம் என்றுள்ளது. சந்த்ரிகையில்:— “எந்த மூர்க்கன் சமீப பந்துவாகிய ப்ராம்ஹணனை, பதிதனைத் தவிர்த்து, அதிக்ரமித்து, தூர பந்துவான ப்ராம்ஹணனைக் குணம் உள்ளவனாயினும் புஜிப்பிக்கின்றானோ அவன் நரகத்தை அடைவான். ஆகையால் ஸமீப பந்துவைப் புஜிப்பிக்க வேண்டும். அவனது குணத்தைப் பற்றி விசாரிக்கக் கூடாது. ப்ராம்ஹணன் ஜாதியை மட்டில் கவனிக்க வேண்டும். சிறந்த குணங்களுடன் கூடி இருப்பதைச் சிந்திக்கக்கூடாது. வித்வானாகியவன் ஸமீபத்தில் உள்ளவனும், நல்ல ஜாதி உடையவனும், ப்ரியமாய் பேசுகிறவனுமாகிய ப்ராம்ஹணனை, அவன் மூர்க்கனாயினும், பண்டிதனாயினும், நன்னடத்தை இல்லாதவனாயினும் பூஜிக்க வேண்டும். தரித்ரனாயின் அவனையும் பூஜிக்க வேண்டும்’ என்று. ஸந்நிக்ருஷ்டம் = சரீர ஸம்பந்தத்தால் ஸமீபித்தவன். தௌஹித்ரன் முதலியவரை என்பது பொருள்.
.
तथा च पुराणे – सम्बन्धिनस्तथा सर्वान् दौहित्रं विट्पतिं तथा । भागिनेयं विशेषेण तथा बन्धुं खगाधिप । नातिक्रामेन्नरस्त्वेतानमूर्खानपि गोपते । अतिक्रम्य महारौद्रं रौरवं नरकं व्रजेत् इति ।
- புராணத்தில்:ஒ கருடா ஸம்பந்திகள் எல்லோரையும், தௌஹித்ரன், மாப்பிள்ளை, மருமான், பந்து இவர்களையும் மூர்க்கர்கள் அல்லாதவர் ஆகில்
[[342]]
தள்ளக்கூடாது.
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
(அவர்களைத்) தள்ளினால் மிகப்
பயங்கரமான ரௌரவ நரகத்தை அடைவான்.
मनुरपि — व्रतस्थमपि दौहित्रं श्राद्धे यत्नेन भोजयेत् इति । व्रतस्थं - केवलं व्रतस्थं, अध्ययनादिरहितमित्यर्थः । दौहित्रस्तु गुणैर्युक्तो विद्वान् प्रेतस्य यत्नतः । अर्च्यः प्रथमकल्पेऽपि निर्गुणो न तु गृह्यते । अङ्काविहितचारित्रो यः स्वाभिप्रायमाश्रितः । शास्त्रातिगः स्मृतो मूर्खो धर्मतन्त्रोपरोधनात् । अङ्कः - कृत्याकृत्यविवेकशून्यतया
। - அ5817141
I
மனுவும்:“வ்ரதஸ்தனாயினும் தௌஹித்ரனை ச்ராத்தத்தில் அவச்யம் புஜிப்பிக்கவும்” என்று. வ்ரதஸ்தன்= வ்ரதம் மட்டில் அனுஷ்டிப்பவன். அத்யயனம் முதலியவை இல்லாதவன், என்பது பொருள். (நற்குணங்களுடன் கூடியவனும், வித்வானுமாகிய இறந்தவனின் தௌஹித்ரன் ச்ராத்தத்தில் முதல் பக்ஷமாய் அவச்யம் புஜிப்பிக்கத் தகுந்தவன். குணமற்றவனாகில், அவனை க்ரஹிக்கக் கூடாது. செய்யக் கூடியதும், செய்யக் கூடாததுமாகியதில் விவேகம் அற்றவனாய் ஸம்சயமுள்ளவனும் அனுஷ்டானம் இல்லாதவனும் தனது அபிப்ராயப்படி நடப்பவனும், சாஸ்த்ரங்களை அதிக்ரமித்தவனும்,
தர்மாசாரங்களை
விட்டவனுமாகியவனும் மூர்க்கனெனப்படுவான்.)
शरीरतः सन्निकृष्टदौहित्राद्यभावे तु चन्द्रिकायामुक्तम् गायत्रीमात्रसारोऽपि ब्राह्मणः पूज्यतां गतः । गृहासन्नो विशेषेण न भवेत् पतितस्स चेत् इति । द्विविधसन्निकृष्टविषयेऽपि गुणादिभिः श्रेष्ठेऽतिक्रान्ते सति भवत्येव दोषातिशयः । तदप्युक्तं तत्रैव सप्तपूर्वान् सप्तपरान् पुरुषानात्मना सह । अतिक्रम्य द्विजवरान् नरके पातयेत् खग ॥ तस्मान्नातिक्रमेत् प्राज्ञो ब्राह्मणान् प्रातिवेशिकान् । संबन्धिनस्तथा सर्वान् दौहित्रं विट्पतिं तथा इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[343]]
சரீர ஸம்பந்தத்தால் ஸமீபித்துள்ள தௌஹித்ரன் முதலியவர் இல்லாவிடில், சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது:காயத்ரீயை மட்டில் குணமாக உள்ளவனாகில் ப்ராம்ஹணன் பூஜிக்கத் தகுந்தவனாவான். க்ருஹத்திற்கு ஸமீபத்தில் இருந்தால் அவச்யம் பூஜிக்கத் தகுந்தவனாவான். அவன் பதிதனாய் இல்லாவிடில் இரண்டு விதமான ஸமீபத்திலுள்ள ப்ராம்ஹணன் விஷயத்திலும் குணம் முதலியவைகளால் சிறந்தவனை அதிக்ரமிக்கும் பக்ஷத்தில் அதிகதோஷமவச்யம் உண்டாகும். அதுவும் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலேயே:சிறந்த ப்ராம்ஹணர்களை அதிக்ரமித்தால், முன்னுள்ள ஏழு புருஷர்களையும், பின்புள்ள ஏழு புருஷர்களையும், தன்னையும் நரகத்தில் தள்ளுவான். ஓ கருடா! ஆகையால் புத்தியுள்ள ப்ராம்ஹணன் க்ருஹத்துக்குச் சமீபத்திலுள்ள ப்ராம்ஹணர்களை அதிக்ரமிக்கக் கூடாது. பந்துக்கள் எல்லோரையும், தௌஹித்ரன், மாப்பிள்ளை இவர்களையும் அதிக்ரமிக்கக்கூடாது.
।
षट्त्रिंशन्मते – सन्निकृष्टमधीयानं ब्राह्मणं यो व्यतिक्रमेत् । भोजने चैव दाने च हन्यात् त्रिपुरुषं कुलमिति । यस्तु सन्निकृष्टोऽनधीयानस्तस्यातिक्रमे न दोषः । तथा च तत्रैवोक्तम्यस्य त्वेकगृहे मूर्खो दूरस्थश्च गुणान्वितः । गुणान्विताय दातव्यं न हि मूर्खे व्यतिक्रमः इति । व्यतिक्रमदोषो नास्तीत्यर्थः ।
ஷட்த்ரிம்சன்மதத்தில்:எவன், ஸமீபத்தில் வேதாத்யயனமுமுள்ளவனுமான
உள்ளவனும்,
ப்ராம்ஹணனைப் போஜனத்திலும், தானத்திலும் அதிக்ரமிக்கின்றானோ அவன் மூன்று தலை முறையுள்ள தன் குலத்தை நாசம் செய்வான். எவன் ஸமீபந்தில் இருப்பவனாய் அத்யயனம் இல்லாமல் இருப்பவே அவனை அதிக்ரமிப்பதில் தோஷமில்லை. அவ்விதமே ஷட்த்ரிசன்மதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது:-
[[344]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எவனுக்கு ஒரே க்ருஹத்தில் மூர்க்கன் இருக்கின்றானோ, தூரத்தில் இருப்பவன்
நற்குணங்களுடையவனாய் ருக்கின்றானோ, அவன் குணங்களுடையவனுக்குக் கொடுக்க வேண்டும். குணமற்றவனை அதிக்ரமித்தால் தோஷமில்லை.
भविष्यत्पुराणेऽपि
|
ब्राह्मणातिक्रमो नास्ति मूर्खे
मन्त्रविवर्जिते । ज्वलन्तमग्निमुत्सृज्य न हि भस्मति हूयते इति । मूर्खग्रहणं निर्गुणमात्रोपलक्षणार्थम् । अत एवोक्तं तत्रैव - अतिक्रान्तेन दोषोऽस्ति निर्गुणं प्रति कर्हिचित् इति । आसन्नस्येवातिथेरपि गुणपरीक्षणं न कार्यमित्याह शातातपः अविज्ञातं द्विजं श्राद्धे न परीक्षेत् सदा बुधः । सिद्धा हि विप्ररूपेण चरन्तीह महीतले । अतिथिर्यस्य नाश्नाति तच्छ्राद्धं न प्रशस्यते इति । अज्ञातकुलनामानं तत्काले समुपस्थितम् इत्युक्तलक्षणोऽतिथिः ।
பவிஷ்யத் புராணத்திலும்:வேதாத்யயன மில்லாத மூர்க்கனை அதிக்ரமிப்பதால் தோஷமில்லை. ஜ்வலிக்கும் அக்னியை விட்டு விட்டுச்சாம்பலில் ஹோமம் செய்வது இல்லையல்லவா. மூர்க்க சப்தம் நிர்க்குணரெல்லோரையும் சொல்லுகின்றது. ஆகையால் தான் பவிஷ்யத்புராணத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. குணமற்றவனை அதிக்ரமிக்கும் விஷயத்தில் தோஷம் என்பது ஒருகாலும் இல்லை. ஸமீபத்தில் வந்துள்ள அதிதியையும் குணங்களால் பரீக்ஷிக்கக் கூடாது என்கிறார், சாதாதபர்:— “அறிந்தவன், ச்ராத்தத்தில் அதிதியாய் வந்த ப்ராம்ஹணனை எப்பொழுதும் பரீக்ஷிக்கக் கூடாது. ஸித்த தேவர்கள் ப்ராம்ஹண ரூபத்துடன் இப் பூதலத்தில் ஸஞ்சரிக்கின்றனர் அல்லவா. எவனுடைய ச்ராத்தத்தை அதிதி புஜிப்பது இல்லையோ அந்த ச்ராத்தம் புகழப்படுவது. இல்லை,” என்று. ‘குல நாமங்கள் அறியப்படாதவனும், போஜன காலத்தில் வந்தவனும்’’ சொல்லப்பட்டுள்ள லக்ஷணமுடையவன் அதிதியாவான்.
என்று
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
―
[[345]]
अनुकल्पान्तरमाह वसिष्ठः · आनृशंस्यं परो धर्मो याचते यत् प्रदीयते । अयाचतस्सीदमानान् सर्वोपायैर्निमंन्त्रयेत् इति । आनृशंस्यं उत्कृष्टो धर्मः, तेन सगुणानामनुकल्पानामभावे अयाचतः अयाचनशीलान् निर्गुणानपि सर्वोपायैर्निमन्त्रयेत, यथा ते निमन्त्रणमङ्गीकुर्वन्ति तादृशैरुपायैर्निमन्त्रयेत, अयाचनशीलानामभावे याचमानाय निर्गुणायापि दीयत इत्यर्थः ।
இரண்டாவது பக்ஷத்தில் மற்றொன்றைச் சொல்லுகிறார், வஸிஷ்டர்:“ஆந்ருசம்ஸ்யம்’ என்பது சிறந்த தர்மம். ‘யாசிப்பவனுக்குக் கொடுப்பது என்பது எதுவோ அது. யாசிக்காதவர்களும், வருந்துகிற
ஆகியவர்களை எல்லா உபாயங்களாலும் ச்ராத்தத்தில் வரிக்க வேண்டும்,” என்று. ஆந்ருசம்ஸ்யம் என்பது சிறந்த தர்மமாகும். அதனால், குணங்களுடன் கூடிய இரண்டாவது பக்ஷத்தில் சொல்லப்பட்ட ப்ராம்ஹணர்கள் இல்லாவிடில், அயாசத: = யாசிக்கின்ற ஸ்வபாவம் இல்லாதவர்களை. அவர்கள் நிர்க்குணர்களாயினும் எல்லா உபாயங்களாலும் வரிக்க வேண்டும். அவர்கள் எவ்விதம் வரணத்தை ஒப்புவார்களோ அவ்வித உபாயங்களால் வரிக்க வேண்டும். யாசிக்கிற ஸ்வபாவம் இல்லாதவர்கள் கிடைக்காவிடில் யாசிப்பவன் நிர்க்குணனாயினும் அவனுக்குக் கொடுக்கலாம், என்பது பொருள்.
अनुकल्पान्तरमाह मनुः - कामं श्राद्धेऽर्चयेन्मित्रं नाभिरूपमपि त्वरिम्। द्विषता हि हविर्भुक्तं भवति प्रेत्य निष्फलम् इति । अभिरूपं - ரிசரிபு, அரி - 4 சா: । அh¢4: पूर्वोक्तानामप्यलाभे द्रष्टव्यः । स्वेनैव निषिद्धस्य मित्रस्य काममर्चयेत् इति सानुशयमेवाभ्यनुज्ञानात् ।
மற்றொரு இரண்டாவது பக்ஷத்தைச் சொல்லுகிறார், மனு: “மித்ரனாயினும் அவனை ச்ராத்தத்தில்346
அ - h[US:-GT{A/°T:
புஜிப்பிக்கலாம். வித்வானாயினும் சத்ருவைப் புஜிப்பிக்கக் கூடாது. சத்ருவினால் ல் புஜிக்கப்பட்ட ச்ராத்தம் பரலோகத்தில் பலனற்றதாகிறது, என்று. இந்த அனுகல்பம், முன் சொல்லியவர்களும் கிடைக்காவிடில் என்று அறிய வேண்டும். தன்னாலேயே நிஷேதிக்கப்பட்ட` மித்ரனை, ‘‘காமமர்சயேத்’’ என்று தானாகவே பச்சாத்தாபத்துடன் ஒப்பிடுவர்.
तथा हि श्राद्धे मित्रं निषेधति मनुः न २ श्राद्धे भोजयेन्मित्रं धनैः कार्योऽस्य संग्रहः । नारिं न मित्रं यत्र विद्यात्तं श्राद्धे भोजयेत् द्विजम् इति। धनैः कार्य इति वचनात् गुणवत्तामात्रहेतुकस्य मित्रभोजनस्यानु-ज्ञानमर्थात् सिद्धम् ।
அவ்விதமே ச்ராத்தத்தில் மித்ரனை நிஷேதிக்கின்றார், மனு:-“மித்ரனைச்ராத்தத்தில் புஜிப்பிக்கக்கூடாது. அவனைத் தனங்களால் ஸங்க்ரஹிக்கலாம். எந்த ப்ராம்ஹணனைச் சத்ரு வென்றும், மித்ரனென்றும் அறிவதில்லையோ அவனை ச்ராத்தத்தில் புஜிப்பிக்க வேண்டும்,” என்று. ‘‘தனை: கார்ய:” என்று சொல்லியிருப்பதால் நற்குணங்களுடன் கூடி இருப்பதினால் மட்டில் மித்ரனாகியவனைப் புஜிப்பிக்கலாம், என்ற அனுஜ்ஞை அர்த்தத்தால் ஸித்திக்கின்றது.
।
यदाह स एव —— यस्य मित्रप्रधानानि श्राद्धानि च हवींषि च । तस्य प्रेत्य फलं नास्ति श्राद्धेषु च हविष्षु च । यस्सङ्गतानि कुरुते मोहात् श्राद्धेन मानवः । स स्वर्गाच्यवते लोकात् श्राद्धमित्रो द्विजाधमः । संभोजनी साऽभिहिता पैशाची दक्षिणा द्विजैः । इहैवास्ते तु सा लोके गौरन्धेवैकवेश्मनि इति । सा दक्षिणा संभोजनी, बहूनामेकत्र भोजनं सम्भोजनं तद्रूपा, पैशाची पिशाचैरुपभोज्येति द्विजैरभिहिता । इहैवास्ते - इह लोके मित्रमेव संगृह्णाति नामुत्र पितॄन् । अन्यत्र गमनाशक्तौ दृष्टान्त उक्तः गौरन्धेवैकवेश्मति इति । स्मृत्यन्तरेऽपि
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[347]]
- संभोजनी नाम पिशाचभिक्षा नैषा पितॄन् गच्छति नोत देवान् । इहैव सा चरति क्षीणपुण्या शालान्तरे गौरिव नष्टवत्सा इति ।
மனுவே:‘எவனுடைய ச்ராத்தங்களும், தைவ கார்யங்களு
ம் மித்ரர்களையே ப்ரதானமாக உடையவைகளோ, அவனுடைய ச்ராத்தங்களிலும், தைவ கார்யங்களிலும் பரலோக பலன் இல்லை. எந்த மனிதன் ச்ராத்தத்தினால் ஸம்பந்தங்களை அறியாமையால் செய்கின்றானோ, அந்த ச்ராத்த மித்ரனான ப்ராம்ஹண அதமன் ஸ்வர்க்கலோகத்தினின்றும் நழுவுகிறான். அந்த ச்ராத்த தக்ஷிணை ‘ஸம்போஜனீ’ என்கிற பிசாச தக்ஷிணையாய் ப்ராம்ஹணர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தக்ஷிணை இந்த உலகிலேயே, கண்ணில்லாத பசு ஒரே வீட்டிலிருப்பது போல் நின்று விடுகிறது,” என்று. அந்தத் தக்ஷிணை ஸம்போஜனீ = அநேகர்கள் சேர்ந்து ஓரிடத்தில் புஜிப்பது ஸம்போஜனம். அது போன்றது. பைசாசீ = பிசாசங்களால் புஜிக்கத் தகுந்தது, என்று ப்ராம்ஹணர்களால்
சொல்லப்பட்டுள்ளது.
இஹைவாஸ்தே = இந்த லோகத்தில் மித்ரனையே சேர்கிறது. பரலோகத்தில் பித்ருக்களைச் சேர்வதில்லை. வேறிடத்திற்குப் போவதற்குச் சக்தி இல்லாமையில் உதாஹரணம் சொல்லப்பட்டது “கௌரந்தேவ” என்பதனால். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:ஸம்போஜனீ என்ற இந்த பிசாசர்களைச் சேரும் போஜனம் பித்ருக்களை அடைவதில்லை. மற்றும் தேவர்களையும் அடைவதில்லை. அது புண்யமற்றதாய் இவ்வுலகத்திலேயே ஸஞ்சரிக்கின்றது. கன்றற்ற பசு கொட்டிலிலேயே சுற்றுவது போல்.
―
अथ भोजनीयतयोक्त श्रोत्रियादिषु ये वर्जनीयाः ते निरूप्यन्ते । तत्र कर्मदीपिकायाम् श्राद्धे निमन्त्रयेद्विद्वान् पितॄणां न सगोत्रिणः । कर्तुस्तु गोत्रिणश्चैव विशेषेण विवर्जयेत् । सहोदराणां पुत्राणां पितुरेकदिने तथा । श्राद्धे निमन्त्रणं वर्ज्यं क्षुरकर्म तथैव च इति ।
[[348]]
அரிசச - அசhlS:-ST{4P?: शङ्खलिखितौ – मातामहादेर्ज्ञातींश्च स्वस्य ज्ञातींश्च वर्जयेत् । गृह्येत यदि कर्ता च भोक्ता च नरकं व्रजेत् । तत् श्राद्धमासुरं प्रोक्तं पितॄणां
नोपतिष्ठते इति ।
ச்ரோத்ரியன்
இனி னி
முதலியவர்களில் போஜ்யர்களாய்ச் சொல்லப்பட்டவர்களுள் எவர்கள் வர்ஜிக்கத் தகுந்தவர்களோ அவர்கள் சொல்லப்படு கின்றனர். அவ்விஷயத்தில், கர்மதீபிகையில்:-அறிந்தவன் ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு ஸமான கோத்ரர்களை வரிக்கக் கூடாது. கர்த்தாவின் ஸகோத்ரர்களையும் அவச்யம் வர்ஜிக்க வேண்டும். ஸஹோதரர்களுக்கும், புத்ரர்களுக்கும், பிதாவுக்கும் ஒரே தினத்தில் ச்ராத்தத்தில் நிமந்த்ரணம் வர்ஜிக்கத் தகுந்தது. க்ஷெளரமும் அப்படியே வர்ஜ்யம். சங்கலிகிதர்கள்:மாதாமஹன் முதலியவரின் ஜ்ஞாதிகளையும், தனது ஜ்ஞாதிகளையும் வர்ஜிக்க வேண்டும். அவர்களை க்ரஹித்தால் கர்த்தாவும், போக்தாவும் நரகத்தை அடைவார்கள். அந்த ச்ராத்தம் ஆஸுரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது பித்ருக்களைச் சேருவதில்லை.
वृद्धमनुः
मासिके ह्याब्दिके प्राप्ते वरणे परिवर्जयेत् । योनिजान् गोत्रजांश्चैव ह्युभयोर्वंशजांस्तथा । वर्जयेत् पितृकृत्येषु देवकार्ये यथामति । मातामहादेर्मरणादूर्ध्वं ज्ञातीभियोजयेत् इति । नारदः श्राद्धं दद्यात् सगोत्रे चेत् समानप्रवरे तथा । दातुः प्रतिग्रहीतुश्च कुलक्षयकरं तु तत् इति । कारिकारत्ने अनग्निं गर्भिणीनाथं पितरं पुत्रमेव च । श्राद्धे निमन्त्रयेन्नैको भ्रातृनपि च सोदरान्। नित्यश्राद्धे गयाश्राद्धे सोदकुम्भे तथैव च । सगोत्रं भोजयेत् प्राज्ञ इत्युवाच बृहस्पतिः इति ।
i
―
வ்ருத்தமனு:மாஸிகமும், ஆப்திகமும் ப்ராப்தமாகில் வரணத்தில்
ஸம்பந்திகளையும்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[349]]
ஸபிண்டர்களையும், இருவர்களுடைய வம்சங்களில் பிறந்தவர்களையும் பித்ரு வரணத்தில் வர்ஜிக்க வேண்டும். தேவ வரணத்தில் இஷ்டம் போல். மாதாமஹன் முதலியவரின் மரணத்திற்குப் பிறகு ஜ்ஞாதிகளை வரிக்கலாம். நாரதர்:-ஸகோத்ரனிடத்திலும் அவ்விதம் ஸமான ப்ரவரனிடத்திலும் ச்ராத்தத்தைக் கொடுப்பானாகில், அது கொடுப்பவனுக்கும்,
அவர்களின்
புஜிப்பவனுக்கும் குல க்ஷயத்தைச் செய்யக் கூடியதாகும். காரிகா ரத்னத்தில்:அக்னி இல்லாதவனையும், கர்ப்பிணீ பதியையும், பிதா புத்ரர்களையும் ஒருவன் ச்ராத்தத்தில் வரிக்கக் கூடாது. ஸஹோதரர்களான ப்ராதாக்களையும் வரிக்கக் கூடாது. நித்ய ச்ராத்த்ம், கயா ச்ராத்தம், ஸோதகும்பம் இவைகளில் ஸகோத்ரனை அறிந்தவன் புஜிப்பிக்கலாம், என்றார் ப்ருஹஸ்பதி.
―
.
HD - - रजस्वला च या नारी प्रसूतायाश्च योषितः । दैवे कर्मणि पित्र्ये च तासां भर्तुरशुद्धता इति । स्मृत्यन्तरे – पूर्वेद्युः श्राद्धकर्तारं
। तद्भोक्तारं परेऽहनि । शवानुगामिनं चैव वर्जयेत् श्राद्धकर्मणि इति । (आब्दिके त्वघमेकाहं मासिकेषु च षड्दिनम्। षाण्मासिके सपिण्डे च ह्येकोद्दिष्टे च वत्सरम् इति । )
ஸங்க்ரஹத்தில்:— எந்த ஸ்த்ரீ ரஜஸ்வலையோ, எந்த ஸ்த்ரீகள் ப்ரஸவித்தவர்களோ அவர்களின் பர்த்தாவுக்குத் தைவ கர்மத்திலும், பித்ரு கர்மத்திலும் அசுத்தி உண்டு. (அவர்கள் அர்ஹரில்லை.) மற்றோர் ஸ்ம்ருதியில்:-ச்ராத்தம் செய்யப் போகிறவனை முதல் நாளிலும், ச்ராத்தம் புஜித்தவனை மறு நாளிலும், சவத்தைப் பின் தொடர்ந்து சென்றவனையும் ச்ராத்த கர்மத்தில் வர்ஜிக்க வேண்டும். (ப்ரத்யாப்திகத்தில் புஜித்தவனுக்கு ஒரு நாள் அசுத்தி. மாஸிகங்களில் புஜித்தவனுக்கு ஆறு நாள் அசுத்தி. ஷாண்மாஸிகம், ஸபிண்டீகரணம், ஏகோத்திஷ்டம்
இவைகளில்
புஜித்தவனுக்கு ஒரு வர்ஷம் அசுத்தி.)
[[350]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
याज्ञवल्क्यः — रोगी हीनातिरिक्ताङ्गः काणः पौनर्भवस्तथा । अवकीर्णी कुण्डगोलौ कुनखी श्यावदन्तकः । भृतकाध्यापकः क्लीबः कन्यादूष्यभिशस्त्रकः । मित्रध्रुक् पिशुनस्सोमविक्रयी परिविन्दकः । मातापितृपरित्यागी कुण्डाशी वृषलात्मजः । परपूर्वापतिः स्तेनः कर्मदुष्टाश्च निन्दिताः इति । रोगी - उन्मादादिरोगवान् । उन्मादादि रोगाश्च देवलेन दर्शिताः - उन्मादस्त्वद्गोषो राजयक्ष्मा कासो मधुमेहो भगन्दरो महोदरोऽश्मरीत्यष्टौ पापरोगाः इति । हीनमतिरिक्तं वाऽङ्गं यस्यासौ हीनातिरिक्ताङ्गः । एकेनाक्ष्णा यः पश्यति स काणः तेन च बधिरमूकान्धादयो लक्ष्यन्ते । द्विरूढा पुनर्भूः, तस्यां जातः पौनर्भवः । अवकीर्णी - स्खलित ब्रह्मचर्यो ब्रह्मचारी, व्रती यः स्त्रियमभ्येति सोऽवकीर्णी निरुच्यते। गूढलिङ्गत्यवकीर्णी स्याद्यश्च भग्नव्रतस्तथा इति देवलस्मरणात्। कुण्डगोलौ - परदारेषु जायेते द्वौ सुतौ कुण्डगोलकौ । पत्यौ जीवति कुण्डस्तु मृते भर्तरि गोलकः इत्युक्तलक्षणौ । कुनखी - दुष्टनखः । श्यावदन्तकः - स्वभावकृष्णदन्तः, स्वर्णचोरस्तु कुनखी सुरापः श्यावदन्तकः इति पूर्वजन्मनि महापातकित्वात् तयोः प्रतिषेधः । वेतनं गृहीत्वा योऽध्यापयति स भृतकाध्यापकः । तेन भृतकाध्यापितोऽपि लक्ष्यते । तावुपपातकिनौ - भृतकाध्यापको यश्च भृतकाध्यापितश्च यः । उपपातकिनौ द्वौ च स्वाध्यायक्रयविक्रयात् इति देवलस्मरणात् । सताऽसता वा दोषेण कन्यां दूषयिता कन्यादूषी, महापातकाभिशस्तः अभिशस्तकः, मित्रद्रोही मित्रध्रुक् परदोषसङ्कीर्तनशीलः पिशुनः, परिविन्दकः - परिवेत्ता, कुण्डस्यानं योऽश्नाति स कुण्डाशी प्रकीर्तितः इति वचनात् । विहितकर्मपरित्यागी
वृषलः, तत्सुतः - वृषलात्मजः, परपूर्वापतिः - पुनर्भूपतिः, अदत्तादायी - स्तेनः, कर्मदुष्टाः - शास्त्रविरुद्धकारिणः, एते श्राद्धे निन्दिताः वर्ज्या इत्यर्थः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[351]]
யாஜ்ஞவல்க்யர்:“ரோகமுடையவன், அங்கக் குறைவுடையவன், அங்கம் அதிகமுடையவன், ஒற்றைக் கண்ணன், பௌநர்ப்பவன், அவகீர்ணீ, குண்டன், கோளகன், சொத்தை நகமுடையவன், கறுப்புப் பல் உடையவன், கூலிக்கு அத்யயனம் செய்விப்பவன், நபும்ஸகன், கன்யகையைத்
தூஷிப்பவன், அபவாதமுடையவன், மித்ர த்ரோகீ, பிசுனன், ஸோமலதையை விற்பவன், பரிவிந்தகன், மாதா பிதாக்களை விட்டவன். கு ண்டனின் அன்னத்தைப் புஜிப்பவன், சூத்ர ஸ்த்ரீயின் பிள்ளை, பரபூர்வாபதி,
திருடன், கர்மதுஷ்டன் இவர்கள் ச்ராத்தத்தில்
W
நிந்திக்கப்பட்டவர்கள்,” என்று. ரோகீ = பைத்யம் முதலிய ரோகமுடையவன். பைத்யம் முதலிய ரோகங்கள் தேவலரால் சொல்லப்பட்டுள்ளன: ‘பைத்யம், தோலைப் பற்றிய ரோகம், ராஜ யக்ஷ்மா, காஸம், மதுமேஹம், பகந்தரம், மஹோதரம், அச்மரீ என்ற இந்த எட்டும் பாப ரோகங்கள்,” குறைந்தோ, அதிகமாகவோ உள்ள அங்கமுடையவன் “ஹீனாதிரிக்தாங்கன்.” காணன் = கண்ணால் பார்ப்பவன். அதனால் செவிடன், ஊமை, பொட்டை முதலியவர்கள் சொல்லப்படுகின்றனர். இரு முறை விவாஹமாகியவள் ‘புநர்பூ’ எனப்படுவாள். அவளிடம் பிறந்தவன் பௌநர்ப்பவன். அவகீர்ணீ =
ப்ரம்ஹசர்யத்தைத் ‘ப்ரம்ஹசாரியாகிய
தவறிய எவன்
ஒரு
ப்ரம்ஹசாரீ. ஸ்த்ரீயினிடம்
"”
செல்லுகின்றானோ அவன் அவகீர்ணீ’ எனப்படுகிறான். மறைக்கப்பட்ட லிங்கத்தையுடையவன் ‘அவகீர்ணீ’ எனப்படுகிறான். வ்ரதத்தை இழந்தவனும் அவகீர்ணீ’ என்று தேவலர் ஸ்ம்ருதியால். குண்டகோளௌ “பிறனின் பார்யையினிடம் பிறக்கும் இரண்டு பிள்ளைகள் குண்டனென்றும், கோளகன் என்றும். பர்த்தா ஜீவித்து இருக்கும் பொழுது (பரபுருஷனுக்கு) பிறந்தவன் குண்டன். பர்த்தா இறந்த பிறகு (விதவையினிடத்தில்) பிறந்தவன் கோளகன்” என்று சொல்லப்பட்டவர்கள். குனகீ
[[352]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
சொத்தை நகமுடையவன். ச்யாவதந்தகன் = இயற்கையாய் கறுத்த பல்லுடையவன். “ஸ்வர்ணத்தைத் திருடியவன் சொத்தை நகமுடையவனாவான். கள்ளைப் பருகினவன் கறுப்புப் பல்லுடையவனாவான்,” என்று முன் ஜன்மத்தில் மஹாபாதகிகள் ஆகையால் அவர்களுக்குத் தடை. கூலியைப் பெற்றுக் கொண்டு எவன் அத்யயனம் செய்விக்கின்றானோ அவன் ‘ப்ருதகாத்யாபகன்.’ அதனால், அவனிடம் அத்யயனம் செய்தவன் ப்ருதகாத்யாபிகன். அவ்விருவர்களும் உபபாதகிகள். “ப்ருதகாத்யாபகன் எவனோ,ப்ருதகாத்யாபிதன் எவனோ அவ்விருவர்களும் வேதத்தை க்ரயம் செய்ததாலும், வாங்கியதாலும் உப்பாதகிகளாக ஆகின்றனர்” என்று தேவலர் ஸ்ம்ருதியால்.உண்மையோ, உண்மையல்லாததோ ஒரு தோஷத்தால் கன்யையைத் தூஷிப்பவன் கன்யாதூஷீ. மஹாபாதகமுடையவன் ‘அபிசஸ்தகன்.” மித்ரனுக்கு த்ரோஹம் இழைத்தவன் “மித்ர த்ருக்.” பிறரின் தோஷத்தைச் சொல்வதையே இயற்கையாய் உடையவன் “பிசுனன்.” பரிவிந்தகன் பரிவேத்தா (தமயனுக்கு விவாஹமாவதற்கு முன் விவாஹம் செய்து கொண்ட இளையவன்.) குண்டனின் அன்னத்தைப் புஜித்தவன் குண்டாசீ. இவ்விதம் கோளகான்னத்தைப் புஜித்தவனும். ‘குண்டகோளகரின் அன்னத்தைப் புஜிப்பவன் குண்டாசீ எனப்படுவான்” என்ற வசனத்தால். விதிக்கப்பட்ட கர்மத்தைவிட்டவன் “வ்ருஷளன்.” அவனுடைய பிள்ளை வ்ருஷளாத்மஜன். பரபூர்வாபதி: இரு முறை விவாஹம் செய்யப்பட்டவளின் பர்த்தா. கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்பவன் ஸ்தேநன். கர்மதுஷ்டா: சாஸ்த்ரத்துக்கு விரோதமான கார்யங்களைச் செய்பவர்கள். இவர்கள் ச்ராத்தத்தில் நிந்திதர்கள், வர்ஜிக்கத் தகுந்தவர்கள், என்பது பொருள்.
मनुरपि –— ये स्तेनपतितक्लीबाः ये च नास्तिकवृत्तयः । तान् हव्यकव्ययोर्विप्राननर्हान् मनुरब्रवीत्। जटिलं चानधीयानं दुर्ब (र्वा) लं
[[353]]
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம் कितवं तथा । याजयन्ति च ये पूगान् तांश्च श्राद्धे न भोजयेत् । चिकित्सकान् देवलकान् मांसविक्रयिणस्तथा । विपणेन च जीवन्तो वर्ज्यास्स्युर्हव्यकव्ययोः । प्रेष्यो ग्रामस्य राज्ञश्च कुनखी श्यावदन्तकः । प्रतिरोद्धा गुरोश्चैव त्यक्ताग्निर्वार्धुषिस्तथा । यक्ष्मी च पशुपालश्च परिवेत्ता निराकृतिः । ब्रह्मद्विट् परिवित्तिश्च गणाभ्यन्तर एव च । कुशीलवोऽवकीर्णी च वृषलीपतिरेव च । पौनर्भवश्च काणश्च यस्य चोपपतिर्गृहे । भृतकाध्यापको यश्च भृतकाध्यापितस्तथा । शूद्रशिष्यो गुरुश्चैषां वाग्दुष्टः कुण्डगोलकौ । अकारणपरित्यक्ता मातापित्रोर्गुरोस्तथा । ब्राह्मैयनैश्च संम्बन्धैस्संयोगं पतितैर्गतः । अगारदाही गरदः कुण्डाशी सोमविक्रयी । समुद्रयायी वन्दी च तैलिकः कूटकारकः । पित्रा विवदमानश्च कितवो ( केकरो ) मद्यपस्तथा । पापरोग्यभिशस्तश्च डांभिको रसविक्रयी । धनुः शराणां कर्ता च यश्चाग्रेदिधिषूपतिः । मित्रध्रुक् द्यूतवृत्तिश्च पुत्राचार्यस्तथैव च । भ्रा (भ्र) मरी गण्डमाली च श्वित्र्यथो पिशुनस्तथा । उन्मत्तोऽन्धश्च वर्ज्यास्स्युर्वेदनिन्दक एव च । हस्तिगोश्वोष्ट्रदमको नक्षत्रैर्यश्च जीवति । पक्षिणां पोषको यश्च युद्धाचार्यस्तथैव च । स्रोतसां भेदको यश्च तेषामावरणे रतः । गृहसंवेशको दूतो वृक्षरोपक एव च । . श्वक्रीडी श्येनजीवी च कन्यादूषक एव च । हिंस्रो वृषलवृत्ति (पुत्र) श्व गणानां चैव (यो) याजकः । आचारहीनः क्लीबश्च नित्यं याचनकस्तथा । कृषिजीवी श्लीपदी च सद्भिर्निन्दित एव च । औरभ्रिको माहिषिकः परपूर्वापतिस्तथा । प्रेतनिर्यातकश्चैव वर्जनीयाः प्रयत्नतः । एतान् विगर्हिताचारानपाङ्क्तेयान्नराधमान् । द्विजातिप्रवरो विद्वानुभयत्र विवर्जयेत् इति ।
I
:फ़्रীBLঠেr, এীमुळां, 15405ळा,
திருடன்,
நபும்ஸகன், நாஸ்திகன் இவர்களை ஹவ்யங்களிலும், கவ்யங்களிலும் யோக்யரல்லாதவராக மனு சொன்னார். அத்யயனம் ப்ரம்ஹசாரீ, துர்ப்பலன் (L
இல்லாத
[[354]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மயிருடையவன்), சூதாடுபவன், கூட்டத்திற்கு யாஜனம் செய்விப்பவன் இவர்களை ச்ராத்தத்தில் புஜிப்பிக்கக்கூடாது. வைத்யர்கள், கூலிக்குப் பூஜை செய்பவர்கள், மாம்ஸத்தை விற்பவர்கள், ஆபத்தில்லாத காலத்திலும் வ்யாபாரத்தால் ஜீவிப்பவர்கள் என்ற இவர்கள் ஹவ்ய கவ்யங்களில் வர்ஜிக்கத் தகுந்தவர்கள். க்ராமத்திற்கு வேலைக்காரன், அரசனுக்கு வேலைக்காரன், சொத்தை நகமுடையவன், கறுப்புப் பல் உடையவன், குருவை த்வேஷிப்பவன், அக்னியை விட்டவன், வட்டியால் ஜீவிப்பவன், பசுக்களை வளர்ப்பவன்,
க்ஷயரோகமுடையவன்,
பரிவேத்தா, நிராக்ருதி, ப்ராம்ஹண த்வேஷி, பரிவித்தி, கணாப்யந்தரன், பாடுகிறவன், ப்ரம்ஹசர்ய வ்ரதம் இழந்தவன், வ்ருஷளீபதி, பௌநர்பவன், ஒற்றைக் கண்ணன், வீட்டில் கள்ள புருஷனை வைத்திருப்பவன், ப்ருதகாத்யாபகன், ப்ருதகாத்யாபிதன், சூத்ர சிஷ்யன், இவர்களுக்குக் குருவாயிருப்பவன், துஷ்டமான வார்த்தையை உடையவன், குண்டன், கோளகன், மாதா, பிதா, குரு இவர்களை அகாரணமாக விட்டவன், பதிதர்களுடன் வேதம், விவாஹம் இவைகளால் ஸம்பந்தம் செய்தவன், வீட்டைக் கொளுத்தியவன், விஷம் கொடுப்பவன், குண்டனின் அன்னத்தைப் புஜிப்பவன், ஸோமத்தை விற்பவன், ஸமுத்ர யாத்ரை செய்பவன், ஸ்துதி பாடகன், எண்ணெய்ச் செக்கு உடையவன், வஞ்சனை செய்பவன், தகப்பனுடன் விவாதம் செய்பவன், சூதாடுபவன், (கேகரன்), மத்யபானம் செய்பவன், பாப ரோகமுடையவன், அபிசஸ்தன், டாம்பிகன், ரஸ வஸ்துக்களை விற்பவன், வில் அம்புகளைச் செய்பவன், இரு முறை கல்யாணம் பண்ணப்பட்டவளின் முதல் பர்த்தா, மித்ர த்ரோஹி, சூதாட்டத்தால் பிழைப்பவன், பிள்ளையினிடம் வித்யையைக் கற்பவன், ப்ரமரீ, கண்டமாலை ரோகமுடையவன், குஷ்டரோகீ, பிறர் தோஷத்தைச் சொல்பவன், பைத்யன், குருடன், வேதத்தை
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
[[355]]
நிந்திப்பவன் இவர்கள் ச்ராத்தத்தில் வர்ஜ்யர்களாவர். யானை, பசு, குதிரை, ஒட்டகம் இவைகளைச் சிக்ஷிப்பவன், ஜ்யௌதிஷிகன், பக்ஷிகளை வளர்ப்பவன், யுத்தாசார்யன், ப்ரவாஹங்களைப் பிரிப்பவன், ப்ரவாஹங்களைத் தடுப்பவன், க்ருஹங்களைக் கட்டுபவன், தூதன், வ்ருக்ஷங்களை வளர்ப்பவன், நாய்களுடன் விளையாடுபவன், பருந்துகளால் ஜீவிப்பவன், கன்யாதூஷகன், ஹிம்ஸை செய்பவன்,சூத்ரவ்ருத்தியை உடையவன், கூட்டங்களைச் சேர்ப்பவன், ஆசாரமற்றவன், நபும்ஸகன், எப்பொழுதும் யாசிப்பவன், க்ருஷியால் ஜீவிப்பவன், பெருங் கால் உடையவன், ஸாதுக்களால் நிந்திக்கப்பட்டவன், ஆடுகளை வளர்ப்பவன், மாஹிஷிகன்,பரபூர்வாபதி, பிணத்தை அப்புறப்படுத்துபவன், இவர்கள் ப்ரயத்னபூர்வமாய் வர்ஜிக்கத் தகுந்தவர்கள். கெட்ட ஆசாரமுடையவரும், பங்க்திக்கு அர்ஹமல்லாதவரும் ஆகிய இந்த இழிவான மனிதர்களைப் புத்தியுடையவன் ஹவ்ய கவ்யங்களில் வர்ஜிக்க வேண்டும்.
यद्यद्वयाख्यागम्यार्थं तत्तद्व्याख्यायते । पारलौकिक फलदं कर्म नास्तीति मन्यमाना नास्तिकाः, तेभ्यो वृत्तिर्जीविका येषां श्रोत्रियादीनां ते नास्तिकवृत्तयः । जटिल : - ब्रह्मचारी, अनधीयान इति तस्य विशेषणम् । न च अध्ययनरहितस्य ब्रह्मचारिणोऽश्रोत्रियत्वेन श्राद्धे प्रसक्त्यभावात् प्रतिषेधोऽनुपपन्न इति मन्तव्यम्, यतः व्रतस्थमपि दौहित्रं श्राद्धे यत्नेन भोजयेत् इत्यनधीयानस्यापि दौहित्रस्य ब्रह्मचारिणो भोजनीयत्वप्रसक्तौ प्रतिषेध इति । दुर्वाल : - खल्वाटः कपिलकेशः अत्यन्तकोपनो वा । तदुक्तं संग्रहे - खल्वाटकश्च दुर्वालः कपिलश्चण्ड एव च इति । कितवः - द्यूतासक्तः । पूगयाजकाः गणयाजकाः, चिकित्सकाः - जीवनार्थं दृष्टार्थं च भैषज्यकारिणः, तस्मात् ब्राह्मणेन भेषजं न कार्यमपूतो ह्येषोऽमेध्यो यो भिषक् इति निन्दार्थवाददर्शनात्।
-356
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எந்தெந்தப் பதம் வ்யாக்யானத்தால் அறியக்கூடிய அர்த்தம் உடையதோ அந்தந்தப் பதம் விவரிக்கப்படுகிறது:பரலோக பலனைக் கொடுக்கக் கூடிய கர்மம் இல்லை என்று நினைப்பவர்கள் நாஸ்திகர்கள். அவர்களிடமிருந்து பிழைப்பு எந்த ச்ரோத்ரியர் முதலியவர்க்கோ அவர்கள் நாஸ்திக -வ்ருத்திகள். ஜடில: = ப்ரம்ஹசாரீ. அத்யயனம் இல்லாதவன் என்ற பதம் அவனுக்கு விசேஷணம் ஆகும். வேத அத்யயனம் இல்லாத ப்ரம்ஹசாரிக்கு அச்ரோத்ரியத் தன்மையால் ச்ராத்தத்தில் ப்ரஸக்தியேயில்லாமையால் மறுப்பு ஸரியாகாது என்று எண்ணவேண்டாம்.ஏனெனில், “ப்ரம்ஹசாரியாயினும் தௌஹித்ரனை ச்ராத்தத்தில் அவச்யம்
வேண்டும்”, என்பதால், வேதாத்யயனம் இல்லாதவனாயினும் ப்ரம்ஹசாரியாகிய தௌஹித்ரனுக்குப் புஜிப்பிக்கும் தன்மை ப்ராப்தமாகும் பொழுது மறுப்புச் சொல்லப்பட்டுள்ளது. துர்வாலன்: சொட்டைத் தலை அல்லது செம்பட்டை மயிருடையவன்,
புஜிப்பிக்க
அல்லது மிக்க கோபமுடையவன். அது சொல்லப்பட்டுள்ளது ஸங்க்ரஹத்தில்:‘கல்வாடன், துர்வாலன், கபிலன், சண்டன்” என்று. சிகித்ஸகர்கள் = பிழைப்புக்காகவும், வேறு ப்ரயோஜனத்திற்காகவும் மருந்து செய்பவர்கள், ‘ஆகையால் ப்ராம்ஹணன் மருந்து செய்யக்கூடாது. எவன் வைத்யனோ அவன் அசுத்தன்’, என்று நிந்தையான வேதவாக்யம் உள்ளது.
देवलकस्वरूपं देवलेन दर्शितम् — देवार्चनपरो विप्रो वित्तार्थी वत्सरत्रयम्। असौ देवलको नाम हव्यकव्येषु वर्जितः । देवकोशोपजीवी च नाम्ना देवलको भवेत् । अपाङ्क्तेयः स विज्ञेयस्सर्वकर्मसु सर्वदा इति । अनापदि वाणिज्येन जीवन्तः - विपणजीविनः, न त्वापद्यपि, क्षात्रेण कर्मणा जीवेद्विशां वाऽप्यापदि द्विजः, इति वाणिज्यस्यापत्कल्पतया विहितत्वात् । गुरोः प्रतिरोद्धा गुरुस्पर्धी । त्यक्ताग्निः विहितत्यागकारणं विना श्रौतस्मार्ताग्निपरित्यक्ता ॥ अल्पवृद्धया धनं
[[357]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் स्वीकृत्याधिक वृद्धया धनप्रयोजकःवार्धुषिः । तथा च यमः - समार्थं धनमुद्धृत्य महार्घं यः प्रयच्छति । स वै वार्धुषिको नाम ब्रह्मवादिषु गर्हितः ।
என்ற பெயருடையவனாவான்.
அவன்
தேவலரால்
தேவலகனின் ஸ்வரூபம் சொல்லப்பட்டுள்ளது:-“எவன் பணத்தை விரும்பி மூன்று வர்ஷம் வரை தேவபூஜை செய்பவனோ அவன் தேவலகன் எனப்படுவான். அவன் ஹவ்ய கவ்யங்களில் வர்ஜிக்கத் தகுந்தவன். தேவத்ரவ்யத்தால் ஜீவிப்பவனும் தேவலகன் எல்லாக் கர்மங்களிலும் பங்க்திக்கு அர்ஹனல்லாதவன் என்றறியத் தகுந்தவன்’. ஆபத்தில்லாத காலத்தில் வ்யாபாரத்தால் ஜீவிப்பவர்கள் “விபணஜீவிகள்” எனப்படுவர். ஆபத்தில் ஜீவிப்பவர்களல்ல. “ப்ராம்ஹணன் ஆபத்காலத்தில் க்ஷத்ரிய கர்மத்தாலாவது, வைச்ய கர்மத்தாலாவது ஜீவிக்கலாம்”, என்று வ்யாபாரத்தை ஆபத்கல்பமாய் விதித்து இருப்பதால். த்யக்தாக்நி:
விதிக்கப்பட்ட காரணமில்லாமல் ச்ரௌத ஸ்மார்த்தாக்னிகளை விட்டவன். வார்த்துஷிகன் = ஸ்வல்ப வட்டிக்குப் பணத்தை வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்து வ்யாபாரம் செய்பவன். அவ்விதமே யமன்:“ஸமமான வட்டியால் பணத்தை வாங்கி அதிக வட்டிக்கு எவன் கொடுக்கின்றானோ அவன் வார்த்துஷிகன் எனப்படுவான். அவன் ப்ராம்ஹணர்களுள் இழிவானவன்.
यश्च निन्द्यात् परान् जीवान् प्रशंसत्यात्मनो गुणान् । स च वार्धुषिको नाम ब्रह्मवादिषु गर्हितः इति । यक्ष्मी क्षयरोगी, ब्रह्महा क्षयरोगी स्यात् इति तस्य पूर्वजन्मनि ब्रह्महन्तृत्वात् प्रतिषेधः । अनापदि वृत्त्यर्थं यः पशून् पालयति स पशुपालकः । परिवेत्तृपरिवित्तिस्वरूपमुक्तं मनुनैव - दाराग्निहोत्र संयोगं कुरुते योऽग्रजे स्थिते । परिवेत्ता स विज्ञेयः परिवित्तिस्तु पूर्वजः । परिवित्तिः
[[358]]
I
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
।
परिवेत्ता स विज्ञेयः परिवित्तिस्तु पूर्वजः । परिवित्तिः परिवेत्ता यया च परिविद्यते । सर्वे ते नरकं यान्ति दातृयाजकपञ्चमाः इति । परिवित्त्यादयः पञ्च वर्जनीया इत्यर्थः । अधीतविस्मृतवेदो निराकृतिः, तथा च देवलः अधीत्य विस्मृते वेदे भवेद्विप्रो निराकृतिः सति । कात्यायनस्तु — यस्त्वाधायाग्निमालस्याद्देवादीन्
। यस्तु नेष्टवान् । निराकर्ताऽमरादीनां स विज्ञेयो निराकृतिः इति ।
।
::
எவன் பிறர்களை நிந்திக்கின்றானோ, தனது குணங்களைப் புகழ்கின்றானோ அவனும் வார்த்துஷிகன் எனப்படுவான். ப்ராம்ஹணர்களுள் இழிவானவன்.’’ யக்ஷ்மீ க்ஷயரோகமுடையவன். “ப்ரம்ஹத்யை செய்தவன் க்ஷயரோக முடையவனாவான்” என்று அவனுக்கு முன் ஜன்மத்தில் ப்ரம்ஹஹத்யையினால் மறுப்புச் சொல்லப்பட்டது. ஆபத்தில்லாத காலத்தில் பிழைப்புக்காக எவன் பசுக்களைப் போஷிக்கின்றானோ அவன் பசுபாலகன். பரிவேத்தா, பரிவித்தி இவர்களின் ஸ்வரூபம் சொல்லப்பட்டுள்ளது மனுவினாலேயே: ‘தமையன் இருக்கும் பொழுது எவன் விவாஹம் அக்னி ஹோத்ரம் இவைகளைச் செய்கின்றானோ அவன் பரிவேத்தா, தமையன் பரிவித்தி என்றறியவும்.பரிவித்தி, பரிவேத்தா அவன் பத்னி. இவர்களெல்லோரும், பெண்ணைக் கொடுத்தவன், விவாஹம் செய்வித்தவன் ஆக ஐந்து பேர்களும் நரகத்தையடைகின்றனர்” என்று. பரிவித்தி முதலிய ஐவர்களும் வர்ஜிக்கத் தகுந்தவர்கள், என்பது பொருள். அத்யயனம் செய்து வேதத்தை மறந்தவன் “நிராக்ருதி.’ அவ்விதமே தேவலர்:-“வேதத்தைக் கற்று அதை மறந்தவன் நிராக்ருதி எனப்படுவான்” என்று. காத்யாயனரோவெனில், “எவன்
ஆதானம் செய்து கொண்டு பிறகு சோம்பலால் தேவர் முதலியவரை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
அவன்
[[359]]
யஜிக்கவில்லையோ, தேவர் முதலியவரை நிராகரித்து ‘நிராக்ருதி’ என்று அறியத்தகுந்தவன்’. கணாப்யந்தரன் = கூட்டத்தை நடத்துபவன். குசீலவன் = பாடுகிறவன் முதலியவன்.
I
वृषलीपतिस्तु रजस्वलायाः कन्यायाः पतिः । तदुक्तं देवलेन वन्ध्या तु वृषली ज्ञेया वृषली च मृत प्रजा । अपरा वृषली ज्ञेया कुमारी या रजस्वला । यस्त्वेनामुद्वहेत् कन्यां ब्राह्मणो ज्ञानदुर्बलः । अश्राद्धेयमपाङ्क्तेयं तं विद्याद्वृषलीपतिम् इति । उपपतिस्वरूपमुक्तं देवलेन - परदाराभिगो मोहात् पुरुषो जार उच्यते । स एवोपपतिर्ज्ञेयो यस्सदा संवसेत् गृहे इति । वाग्दुष्टः - निष्ठुरवाक् । अगारदाही द्वेधा देवलेन दर्शितः - अगारदाही स ज्ञेयः प्रेतदग्धा धनेन यः । सं चाप्यगारदाही स्यात् द्वेषाद्यो वेश्मदाहकः इति । तैलिकः - चक्री, தட்காக: -
:: - அனி: ।
कूटकारकः
வ்ருஷளீபதி = விவாஹத்திற்கு முன் ரஜஸ்வலையான கன்யகையை மணந்தவன். அது சொல்லப்பட்டுள்ளது தேவலரால்:“மலடியானவள் ‘வந்த்யா’ எனப்படுவள். இறந்த குழந்தைகளையுடையவளும் வ்ருஷளீ. எவள் விவாஹத்திற்கு முன் ரஜஸ்வலையாகியவளோ அவள் மற்றொரு வ்ருஷk. இந்தப் பெண்ணை எந்த ப்ராம்ஹணன் ஜ்ஞானமில்லாமல் மணக்கின்றானோ அவன் ச்ராத்தத்துக்கு அர்ஹனல்லன். பங்க்திக்கும் அர்ஹனல்லன். அவனை வ்ருஷளீபதி என்றறியவும்,” என்று. ‘உபபதி”யின் ஸ்வரூபம் சொல்லப்பட்டுள்ளது தேவலரால்:“மோஹத்தால் பரதாரத்தைச் சேருகிறவன் ஜாரன் எனப்படுகிறான், அறிந்தவர்களால். எவன் எப்பொழுதும் வீட்டிலேயே வஸிக்கின்றானோ அவன் உபபதி எனப்படுகிறான்,” என்று. வாக் துஷ்டன் கடுஞ் சொல் உள்ளவன்.“அகாரதாஹீ” என்பவன் தேவலரால் இரண்டு விதமாய்ச் சொல்லப்பட்டுள்ளான்:-“எவன் தனத்தைப்
[[360]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
பெற்று ப்ரேதத்தைத் தஹிக்கின்றானோ அவன் ‘அகாரதாஹீ’ எனப்படுவான். எவன் த்வேஷத்தால் வீட்டைக்
கொளுத்தினவனோ அவனும்
எனப்படுவான்” என்று. கூடகார:
‘அகாரதாஹீ’
= தராசு
முதலியவைகளில் வஞ்சனை செய்பவன். கேகர: அரைக்கண்ணன்.
―
अग्रेदिधिष्वाः पतिः - अग्रेदिधिषूपतिः, ज्येष्ठायामनूढायामूढा या कनिष्ठिका साऽग्रेदिधिषूः । तदुक्तं देवलेन
ज्येष्ठायां यद्यनूढायां कन्यायामुह्यतेऽनुजा । सा चाग्रे दिधिषू ज्ञेया पूर्वा तु दिधिषूर्मता इति । पुत्राचार्यः अक्षरपाठकः, पुत्रात् गृहीतविद्यो वा । तथा च
चन्द्रिकायाम् - पुत्राचार्यः स विज्ञेयो ग्रामे योऽक्षरपाठकः । पुत्रादवाप्तविद्यो वा पुत्राचार्यो निगद्यते इति । भ्रमरी - वृत्त्यर्थमेव भ्रमरवदर्थार्जकः, अपस्मारीत्यन्ये । गण्डमाली गण्डमालाख्य रोगवान् । श्वित्री
। - श्वेतत्वक् । हस्त्यादिदमकः
.
AHக:, गृहसंवेशकः - गृहाणां निर्माता, नानाजातीया अनियतवृत्तयस्संहता
:, கள்வுக:-
எக-ளி-ர் 45:, माहिषिकः - व्यभिचारिणीपुत्रः । तदाह देवलः - महिषीत्युच्यते भार्या सा चैव व्यभिचारिणी । तस्यां यो जायते पुत्रस्स वै माहिषिकः स्मृतः इति । एतान् पूर्वोक्तान् उभयत्र - दैवे पित्र्ये च वर्जयेदित्यर्थः ।
அக்ரே திதிஷ்வா: தமக்கை விவாஹம் இல்லாமலிருக்க விவாஹத்தையடைந்த தங்கை அக்ரே திதிஷூ எனப்பட்டுள்ளது. அது சொல்லப்பட்டது. தேவலரால்:“தமக்கை விவாஹம் இல்லாமலிருக்க விவாஹத்தையடைந்த தங்கை ‘அக்ரே திதிஷூ’ எனப்படுவாள். தமக்கை ‘திதிஷூ’ எனப்படுவாள்”, என்று. புத்ராசார்ய: அக்ஷர பாடகன், அல்லது புத்ரனிடத்தினின்று வித்யையை க்ரஹிப்பவன். அவ்விதமே, சந்த்ரிகையில்:— ‘க்ராமத்தில் அக்ஷரங்களைப்
[[361]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் படிப்பிப்பவன் எவே (ல அவன் ‘புத்ராசார்யன்’
வித்யையை
எனப்படுவான். புத்ரனிடமிருந்து அடைந்தவன் எவனோ அவனும் ‘புத்ராசார்யன்’ எனப்படுவான்,’’ என்று. ப்ரமரீ = பிழைப்புக்காக வண்டு போல் பணத்தை ஸம்பாதிப்பவன். அபஸ்மார ரோகமுடையவன் என்று சிலர். ச்வித்ரீ = வெளுத்த தோலுடையவன். பல ஜாதியுள்ளவர்களும், பல வ்ருத்திகளுள்ளவர்களும் சேர்ந்தால் கணங்கள் எனப்படுகின்றனர். அவர்களைச் சேர்ப்பவன் கணானாம் யோஜகன்.மாஹிஷிக: = வ்யபிசாரிணீயின் புத்ரன். அதைச் சொல்லுகிறார் தேவலர்:“மஹிஷீ என்பது பார்யையைச் சொல்லும். அவள் வ்யயசாரிணியாயிருந்து அவளிடம் எந்தப் புத்ரன் உண்டாகின்றானோ அவன் ‘மாஹிஷிகன்’ எனப்படுகிறான்,” என்று. முன் சொல்லப்பட்ட இவர்களை, உபயத்ர = தைவ கர்மத்திலும் பித்ரு கர்மத்திலும் வர்ஜிக்க வேண்டும், என்பது பொருள்.
मनुरेव – अपाङ्कयदाने यो दातुर्भवत्यूर्ध्वं फलोदयः । दैवे कर्मणि पित्र्ये वा तं प्रवक्ष्याम्यशेषतः । अव्रतैर्यद्द्विजैर्भुक्तं परिवेत्त्रादिभिस्तथा । अपाङ्क्तेयैर्यदन्यैश्च तद्वै रक्षांसि भुञ्जते । अपाङ्क्त्यो यावतः पाङ्क्त्यान् भुञ्जानाननुपश्यति । तावतां न फलं तत्र दाता प्राप्नोति बालिशः । वीक्ष्यान्धो नवतेः काणष्षष्टेः श्वित्री शतस्य तु । पापरोगी सहस्रस्य दातुर्नाशयते फलम्। यावतस्संस्पृशेदङ्गैर्ब्राह्मणान् शूद्रयाजकः । तावतां न भवेद्दातुः फलं दानस्य पौर्तिकम् । सोमविक्रयिणे विष्ठा भिषजे पूयशोणितम् । नष्टं देवलके दत्तमप्रतिष्ठं तु वार्धुषौ । यत्तु वाणिजके दत्तं नेहं नामुत्र तद्भवेत् । भस्मनीव हुतं हव्यं तथा पौनर्भवे द्विजे । इतरेषु त्वपाङ्क्त्येषु यथोद्दिष्टेस्वसाधुषु। मेदोऽसृङ्गांसमज्जाऽस्थि वदन्त्यन्नं दृश्यमानान्धः नवतेर्भुञ्जानानां दातुर्दानफलं नाशयते । पौर्तिकं पूर्त - श्राद्धादि तत्र भवमित्यर्थः ।
[[1]]
[[1]]
यमः - कामाः कुब्जाश्च कुणयः कृतघ्ना गुरुतल्पगाः ।
[[362]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மனுவே:“பங்க்திக்கு அர்ஹமல்லாதவர்க்குத் தானம் செய்தால் கொடுப்பவனுக்குப் பிறகு எந்தப் பலன் உண்டாகின்றதோ தைவ கர்மத்திலோ பித்ரு கர்மத்திலோ, அது முழுவதையும் சொல்லுகிறேன். வ்ரதமில்லாதவர்க ளாலும், பரிவேத்தா முதலியவர்களாலும், பங்க்திக்கு அர்ஹரல்லாத மற்றவர்களாலும் எது புஜிக்கப்பட்டதோ அதை ராக்ஷஸர்கள் புஜிக்கின்றனர். பங்க்திக்கு பங்கதிக்கு அர்ஹர்களாகிய
அர்ஹனல்லாதவன்,
பார்த்தால்
.
நூறு
புஜிக்கின்ற எவ்வளவு ப்ராம்ஹணர்களைப் பார்க்கின்றானோ அவ்வளவு ப்ராம்ஹணர்களின் தானத்தின் பலனை மூர்க்கனாகிய தாதா அடைவதில்லை. குருடன் பார்த்தால் தொண்ணூறு பேர்களுடையவும், ஒற்றைக்கண்ணு டையவன் பார்த்தால் அறுபது பேர்களுடையவும், குஷ்டரோகமுடையவன் பேர்களுடையவும், பாபரோகமுடையவன் பார்த்தால் ஆயிரம் பேர்களுடையவும், தானத்தால் உண்டாகும் தாதாவின் பலனை நாசமாக்குவான். சூத்ர யாஜகனான ப்ராம்ஹணன் எவ்வளவு ப்ராம்ஹணர்களை அங்கங்களால் ஸ்பர்சிப்பானோ அவ்வளவு ப்ராம்ஹணர்களுக்குத் தானத்தால் உண்டாகும் பூர்த்த பலன் தாதாவுக்கு உண்டாவதில்லை. ஸோம விக்ரயம் செய்தவனுக்குக் கொடுத்தது விஷ்டையாகும். வைத்ய னுக்குக் கொடுக்கப்பட்டது ஊன்தண் ரக்தமுமாகும். தேவலகனிடத்தில் கொடுக்கப்பட்டது அழிந்து விடும். வட்டியால் ஜீவிப்பவனிடத்தில் கொடுக்கப்பட்டது நிலைத்திருப்பதில்லை. வ்யாபாரியினிடம் கொடுக்கப் பட்டது இஹலோகத்திலும் பரலோகத்திலும் நிலைப்பதில்லை.பௌனர்ப்பவனான ப்ராம்ஹணனிடத்தில் கொடுக்கப்பட்டது சாம்பலில் ஹோமம் செய்யப்பட்டது போல். மற்றும் முன் சொல்லப்பட்ட பங்க்திக்கு அர்ஹரல்லாதவரிடத்தில் கொடுக்கப்பட்ட அன்னத்தைக் கொழுப்பு, ரக்தம், மாம்ஸம், மஜ்ஜை, எலும்பு என்று
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[363]]
அறிந்தவர்கள் சொல்லுகின்றனர், என்று. வீக்ஷ்ய அந்த: = பார்க்கப்பட்ட குருடன் புஜிக்கின்ற தொண்ணூறு பேர்களின் பலனைத் தாதாவுக்கு நாசப்படுத்துவான். பௌர்த்திகம் = பூர்த்தம் என்பது ச்ராத்தம் முதலியது. அதில் உண்டாகும் பயன் என்பது பொருள்.
ब्रह्मघ्नाश्च सुरापाश्च स्तेना गोघ्नाश्चिकित्सकाः राष्ट्रकामास्तथोन्मत्ताः पशुविक्रयिणश्च ये । मानकूटास्तुलाकूटाः शिल्पिनो ग्रामयाजकाः । राजभृत्यान्धबधिरा मूकाः खल्वाटपङ्गवः । वृषलीफेनपीताश्च खञ्जाश्च श्रेणियाजकाः । कालोपजीविनश्चैव ब्रह्मविक्रयिणस्तथा । दग्धपूजाश्च ये विप्रा ग्रामकर्मकराश्च ये । अगारदाहिनश्चैव गरदाः शवदाहकाः । कुण्डाशिनो देवलका : परदाराभिमर्शकाः । श्यावदन्ताः कुनखिनश्शिल्पिनः कुष्ठिनश्च ये । वणिजो मधुहर्तारो हस्त्यश्वदमका द्विजाः । कन्यानां दूषकाश्चैव ब्राह्मणानां च दूषकाः । सूचकाः प्रेषकाश्चैव कितवाश्च कुशीलवाः । समयानां च भेत्तारः प्रदाने ये च बन्धकाः । अजाविका माहिषकाः सर्वविक्रयिणश्च ये । धनुः कर्ता द्यूतवृत्तिर्मित्रध्रुक् शस्त्रविक्रयी । गण्डमाली च यक्ष्मी च दीर्घरोगी वृथाश्रमी । प्रव्रज्योपनिवृत्तश्च वृथा प्रव्रजितश्च यः । तथा प्रव्रजिताज्जातः प्रव्रज्यावासितश्च यः । तावुभौ ब्रह्मचण्डालौ प्राह वैवस्वतो
यमः ।
I
- யமன்:ஒற்றைக் கண்ணன், For of Gor; கைநொண்டி, நன்றிமறந்தவன், குருதார காமி, ப்ரம்ஹ ஹத்யை செய்தவன், கள்குடிப்பவன், திருடன், பசுவைக் கொன்றவன், வைத்யன், ராஜ்யத்தை விரும்புகிறவன், பித்தன், பசு விற்பவன், அளவில் வஞ்சிப்பவன், நிறையில் வஞ்சிப்பவன், சில்பி, க்ராமத்திற்கு யாஜனம் செய்பவன், शामली GF, CGL ढंग, L, DIGO LD, வழுக்கைத் தலையன், கால் நொண்டி, சூத்ர ஸ்த்ரீயைச்
[[364]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
சேர்பவன், முடவன், தொழிலாளிகளுக்கு யாஜனம் செய்பவன், ஜ்யௌதிஷிகன், வேதத்தை விற்பவன், மரியாதையில்லாதவன், க்ராமத்துக்கு வேலைக்காரன், வீட்டைக் கொளுத்துகிறவன், விஷம் கொடுப்பவன், பிணத்தை தஹிப்பவன், குண்டனின் அன்னத்தைப் புஜிப்பவன், கூலிக்குப் பூஜை செய்பவன், பர தாரத்தைச் சேருகிறவன், கறுப்புப் பல்லன், சொத்தை நகமுடையவன், சில்பி, குஷ்டரோகி, வ்யாபாரி, தேன் எடுப்பவன், யானை குதிரைகளை அடக்குகிறவன், கன்யகைகளைத் தூஷிப்பவன், ப்ராம்ஹணர்களைத் தூஷிப்பவன், கோட்சொல்பவன்,
சூதாடுபவன்,
பாடுகிறவன்,
வேலைக்காரன்,
ஆசாரங்களைக்
கெடுக்கிறவன், தானத்தைத் தடுப்பவன், வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பவன், எருமை வளர்ப்பவன், எல்லாப் பொருளையும் விற்பவன், வில் செய்பவன், சூதாட்டத்தால் பிழைப்பவன், மித்ரத்ரோஹி,ஆயுதம் விற்பவன், கண்டமாலை ரோகமுடையவன், க்ஷயரோகி, நீடித்தரோகி, ஆச்ரமதர்மத்தை அனுஷ்டிக்காதவன், ஸந்யாஸம் செய்து பிறகு க்ருஹஸ்தாச்ரமத்துக்குத் திரும்பியவன், வீணாக ஸந்யாஸம் செய்து கொண்டவன், ஸந்யாஸிக்குப் பிறந்தவன், ஸந்யாஸ தர்மத்தை விட்டவன், அவ்விருவரும் ப்ரம்ஹசண்டாளர்கள் என்று ஸூர்யபுத்ரனாகிய யமன் சொல்லுகிறார்.
I
राज्ञः प्रैषकरो यश्च ग्रामस्य नगरस्य च । समुद्रयायी वान्ताशी केशविक्रयिणश्च ये । अवकीर्णी च वीरघ्नो गुरुघ्नः पितृदूषकः । गोविक्रयी च दुर्वालः पूगानां चैव याजकः । मद्यपश्च कदर्यश्च सह पित्रा विवादकृत् । डाम्भिको वर्धकीभर्ता त्यक्तात्मा दारदूषकः । सद्भिश्च निन्दिताचारः स्वकर्मपरिवर्जकः । परिवित्तिः परिवेत्ता भृत्याचारो निराकृतिः । शूद्राचार्यस्सुताचार्यश्शूद्रशिष्यस्तु नास्तिकः । इष्वस्त्रधारकाचार्यो मानकृत्तैलिकस्तथा । चोरा वार्धुषिका दुष्टाः परस्वानां च दूषकाः ।
।
[[365]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் चतुराश्रमबाह्याश्च सर्वे ते पङ्क्तिदूषकाः । इत्येतैर्लक्षणैर्युक्तांस्तान् द्विजान् न निमन्त्रयेत् इति ।
அரசனுக்கு ஏவல் செய்கிறவன், க்ராமத்துக்கும் நகரத்துக்கும் ஏவல்காரன், ஸமுத்ரத்தில் செல்கிறவன், கக்கியதைத் தின்பவன், மயிர்விற்பவன், ப்ரம்ஹசர்ய வ்ரதமில்லாதவன், வீரனைக் கொன்றவன், குருவைக் கொன்றவன், பெற்றோர்களைத் தூஷிப்பவன், பசுவை விற்பவன், செம்பட்டை மயிருள்ளவன், கூட்டத்துக்கு யாஜனம் செய்பவன், கள்குடிப்பவன், லோபி, தகப்பனுடன் விவாதம் செய்பவன், டாம்பிகன், தச்சனின் மனைவியைச் சேருபவன், நல்ல ஸ்வபாவத்தை விட்டவன், பார்யையைத் தூஷிப்பவன், ஸாதுக்களால் வெறுக்கப்பட்ட ஆசாரமுடையவன், ஸ்வகர்மத்தை விட்டவன்,பரிவித்தி, பரிவேத்தா, வேலைக்காரர்கள் நடத்தையுடையவன், கற்ற வேதத்தை மறந்தவன், சூத்ரர்களுக்கு ஆசார்யன், புத்ரனை ஆசார்யனாயுடையவன், சூத்ரனின் சிஷ்யன், நாஸ்திகன், பாணம், ஆயுதம் இவைகளைத் தரிப்பவர்க்கு ஆசார்யன், அளவு ஸாதனங்களைச் செய்பவன், எண்ணெய்ச் உடையவன், திருடன், வட்டியால் ஜீவிப்பவன், துஷ்டன், பிறர் சொத்தைக் கெடுப்பவன், நாலு ஆச்ரமங்களினின்றும் வெளியேறியவன், என்ற இவர்களெல்லோரும் பங்க்தியைக் கெடுப்பவர்களாவர். இவ்விதம் சொல்லப்பட்டுள்ள லக்ஷணங்களுடைய ப்ராம்ஹணர்களை ச்ராத்தத்தில் வரிக்கக் கூடாது.
―
செக்கு
ब्रह्माण्डपुराणेऽपि षण्डो मूकश्च कुनखः खल्वाटो दन्तरोगवान्। श्यावदन्तः पूतिनासो हीनाङ्गश्चाधिकाङ्गुलिः । गलरोगी गण्डमाली स्फुटिताङ्गश्च सज्वरः । खञ्जतूबरमन्दाश्च गडुमान् दीर्घरोगवान् इति । तूबर : - श्मश्रूविहीनः । यमोsपि
। खरैरुपयातस्य न रक्तोल्बणवाससः । द्व्यङ्गुलातीतकर्णस्य भुञ्जते
—
न366
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
पितरो हविः इति । कर्णवेधस्थाने तालपत्रादिप्रवेशेन विवर्द्धनं द्व्यङ्गुलाधिकं निषिद्धम्, अतः द्व्यङ्गुलातीतकर्णः श्राद्धानर्ह इत्यर्थः ।
ப்ரம்ஹாண்டபுராணத்திலும்:“நபும்ஸகன், ஊமை, சொத்தை நகமுடையவன், வழுக்கைத் தலையன், பல்ரோகமுடையவன், கறுப்புப் பல்லன், நாற்றமுடைய மூக்கன், அங்கஹீனன், அதிக விரல் உடையவன், கழுத்தில் ரோகமுடையவன், கண்டமாலை ரோகமுடையவன், வெடித்த அங்கமுடையவன், ஜ்வரமுடையவன், ெ நாண்டி, மீசையில்லாதவன், மந்தபுத்தி, தேகத்தில் முண்டு உள்ளவன், நீடித்த ரோகமுடையவன்”, என்று. யமனும்:‘கழுதை மேல் ஏறுகிறவன், மிகச் சிவந்த வஸ்த்ரம் தரிப்பவன், இரண்டு அங்குலத்துக்கு மேல் காதில் துளையுள்ளவன், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அன்னத்தைப் பித்ருக்கள் புஜிக்க மாட்டார்கள்” என்று. காதுகுத்திய இடத்தில் ஒலை முதலியவைகளை நுழைத்து வளர்ப்பது இரண்டு அங்குலத்திற்கு மேல் ஆனால் நிஷித்தமாகும்.ஆகையால் இரண்டு அங்குலத்துக்கு மேல் காதில் துளையுள்ள ப்ராம்ஹணன் ச்ராத்தத்திற்கு அர்ஹனாகான் - என்பது பொருள்.
शङ्खोऽपि अनध्यायेष्वधीयानाः शौचाचारविवर्जिताः । शूद्रान्नरसपुष्टाङ्गा ब्राह्मणाः पङ्क्तिदूषकाः इति । आपस्तम्बः नीलीकर्षणकारी तु नीलवस्त्रोपधारकः । किञ्चित् तस्मै न दातव्यं चण्डालसदृशो हि सः इति । नीलीसंसर्गजदोषवान् वर्ज्य इत्यर्थः ।
சங்கரும்:அனத்யயன தினங்களில் அத்யயனம் செய்பவரும், சௌசம் ஆசாரம் இல்லாதவர்களும், சூத்ரர்களின் அன்னத்தால் வளர்ந்த சரீரம் உள்ளவர்களுமாகிய ப்ராம்ஹணர்கள் பங்க்தியைக் கெடுப்பவர்களாகின்றனர். ஆபஸ்தம்பர்:-“அவுரியைப் பயிர் செய்பவனும், அவுரிச்சாயமுள்ள வஸ்த்ரம் தரிப்பவனும் எவனோ அவனுக்கு ஒன்றையும் கொடுக்கக் கூடாது. அவன்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[367]]
சண்டாளனுக்குச் ஸமனல்லவா, என்று. அவுரி ஸம்பந்தமுடையவன் வர்ஜிக்கத்தகுந்தவன் என்பது
பொருள்.
—
स्मृत्यन्तरे स्तेनाभिशस्तनग्नाखुषण्ड - मार्जारकुक्कुटाः । कुण्डगोलौ देवलककाणान्धाश्शिष्टगर्हिताः । न वार्यपि प्रयच्छेत्तु बैडालव्रतिके द्विजे । न बकव्रतिके चैव नावेदविदि धर्मवित् । न भ्रातरौ नियुञ्जीत श्राद्धे पितृसुतावपि । विधुरं गर्भवन्तं च विशिष्टमपि वर्जयेत् । मिथ्याचारो गुरुद्रोही नास्तिको वेदनिन्दकः । एते ब्राह्मणचण्डाला जातिचण्डालपश्चमाः। प्रतिगृह्य तु धर्मार्थं सञ्चयं कुरुते तु यः । धर्मार्थं नोपयुञ्जीत तस्करं तं विवर्जयेत् इति । नग्नादीनां लक्षणं निरूपितमधस्तात् ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:“திருடன், பாபி, வஸ்த்ரமில்லாதவன், லோபி, நபும்ஸகன், மோசக்காரன், இரண்டு ஜாதிக்குப் பிறந்தவன், குண்டன், கோளகன், தேவலகன், ஒற்றைக்கண்ணன், கண்ணில்லாதவன் இவர்கள்
(ச்ராத்தத்தில்)
ஸாதுக்களால் வ்ரதமுள்ள ப்ராம்ஹணனிடத்தில் ஜலத்தைக் கூடக் கொடுக்கக் கூடாது. கொக்கின் வ்ரதமுடையவனிடத்திலும், வேதமறியாதவனிடத்திலும் தர்மமறிந்தவன் ஜலத்தைக் கொடுக்கக் கூடாது. ச்ராத்தத்தில் ஸஹோதரர் இருவரையும், பிதாவையும்
பிள்ளையையும்
நிந்திக்கப்பட்டவர்கள். பிடால
வரிக்கக்கூடாது. தாரமிழந்தவன், கர்ப்பிணீபதி, இவர்களைச் சிறந்தவர்களாயினும் வரிக்கக்கூடாது. பொய்யான ஆசாரமுடையவன், குருத்ரோஹி, நாஸ்திகன், வேதத்தை நிந்திப்பவன் இந்நால்வரும் ப்ராம்ஹண சண்டாளர் எனப்படுவர். ஜாதி சண்டாளன் ஐந்தாவதாவான். தர்மத்திற்கு என்று தனத்தை வாங்கிச் செலவிடாமல் சேர்த்து வைத்து, தர்மத்திற்கு உபயோகிக்காமல் இருப்பவன் எவனோ அந்தத் திருடனை வர்ஜிக்க
[[368]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வேண்டும்” என்று. நக்னன் முதலியவரின் லக்ஷணம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.
मनुः पाषण्डिनो विकर्मस्थान् बैडालव्रतिकान् शठान् । हैतुकान् बकवृत्तींश्च वाङ्मात्रेणापि नार्चयेदिति । न केवलं भोजयित्रैव ज्ञानहीनो वर्जनीयः, किं तु स्वयमेव तेन वर्जनीय इत्याह स एवयावतो ग्रसते पिण्डान् हव्यकव्येष्वमन्त्रवित्। तावतो ग्रसते प्रेत्य दीप्तान्
Z$f। <rur - அரிவு -
द्विफलपत्राग्रम्।
கேட்பவர்கள்,
மனு:‘பாஷண்டிகன், நிஷித்தகர்மம் செய்பவர், பைடால் (பூனை) வ்ரதிகர்கள், வஞ்சகர்கள், வேத விருத்தமாய்க் காரணங்களைக் பக(கொக்கு)வ்ருத்திகள் இவர்களை வார்த்தையினால் கூடப் பூஜிக்கக் கூடாது,” என்று. போஜனம் செய்விப்பவனால் ஞானமில்லாதவன் வர்ஜிக்கத் தகுந்தவன், என்பது மட்டிலலல்ல. ஆனால், தானாகவே அவன் ச்ராத்தத்தை வர்ஜிக்க வேண்டும். என்கிறார் மனுவே: வேதமறியாதவன் ஹவ்ய கவ்யங்களில் எவ்வளவு அன்ன கபளங்களைப் புஜிக்கின்றானோ அவ்வளவு அளவுள்ள காய்ச்சப்பட்ட நுனியில் இரண்டு இலையுள்ள இரும்பு சூலங்களைப் பரலோகத்தில் விழுங்குகிறான்.
ब्रह्माण्डपुराणे
अस्मान् वृणीष्व श्राद्धार्थं यो वदेत् स द्विजाधमः । तं वृङ्क्ते श्राद्धकर्ता चेत्तावुभौ नरकालयौ । एतावद्दक्षिणां देहि श्राद्धार्थमिति यो वदेत् । तं वृङ्क्ते श्राद्धकर्ता चेत्तावुभौ नरकालयौ इति । उक्तानामेतेषां विद्यादिगुणयोगेऽपि वर्जनीयत्वमुक्तं तत्रैवश्राद्धार्हगुणयोगेऽपि नैतान् जातु कथञ्चन । निमन्त्रयेत श्राद्धेषु सम्यक् फलमभीप्सता इति ।
ப்ரம்ஹாண்ட
புராணத்தில்:-
ச்ராத்தத்திற்காக வரிப்பாயாக, என்று
‘“என்னை
எவன்
சொல்லுகின்றானோ அவன் ப்ராம்ஹண அதமன், அவனை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[369]]
ச்ராத்தம் செய்பவன் வரித்தால் அவ்விருவரும் நரகத்தை அடைவார்கள். எவன் ச்ராத்தத்திற்கு
ச்ராத்தத்திற்கு இவ்வளவு தக்ஷிணையைக் கொடு என்கின்றானோ அவனை ச்ராத்த கர்த்தா வரித்தால் அவ்விருவரும் நரகத்தை அடைவார்கள்.” என்று. முன் சொல்லிய இவர்கள் வித்யை முதலிய குணங்கள் உடையவராயினும் வர்ஜிக்கத் தகுந்தவர்கள், என்று சொல்லப்பட்டுள்ளது. ப்ரம்ஹாண்ட புராணத்திலேயே:“ச்ராத்தத்துக்குரிய குணங்கள் இருந்தாலும் முன் சொல்லிய இவர்களை ஒரு காலும், எவ்விதத்தாலும் ச்ராத்தத்தில் வரிக்கக்கூடாது, நல்ல பலனை விரும்பினால்,” என்று.
आपत्सु अगत्या स्वीकृताः काणादयस्सर्ववेदाग्र्यादिभिः पङ्क्तिपावनैर्यथा मिश्रिता भवन्ति, तथा नियोक्तव्या इत्याह सुमन्तुः काणाः कुब्जाश्च खञ्जाश्च शिपिविष्टाः खलैर्विना । सर्वे श्राद्धे नियोक्तव्या मिश्रिता वेदपारगैः इति । अत एवोक्तं मनुनाऽपि
अपाङ्क्त्योपहता पङ्क्तिः पाव्यते यै द्विजोत्तमैः इति ।
I
ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிடில், வேறு வழியில்லாததால் வரிக்கப்பட்ட ஒற்றைக் கண்ணன் முதலியவர்கள் எல்லா வேதமும் அறிந்தவர் முதலியவர்களாகிய பங்க்தி பாவனர்களான ப்ராம்ஹணர்களுடன் எப்படிச் சேர்ந்து இருப்பார்களோ அப்படி வரிக்க வேண்டும், என்கிறார் ஸுமந்து:ஒற்றைக் கண் உடையவர்கள், கூனர்கள், கால் நொண்டிகள், வழுக்கைத் தலையர்கள் இவர்கள் துஷ்டர்களல்லாவிடில், எல்லோரும் ச்ராத்தத்தில் வேதம் அறிந்தவர்களுடன் கலந்தவர்களாய் வரிக்கத் தகுந்தவர்களாவர். ஆகையாற்றான் சொல்லப்பட்டுள்ளது, மனுவினாலும்:“பங்க்திக்கு அர்ஹரல்லாதவரால் கெடுக்கப்பட்ட பங்க்தி எந்த ப்ராம்ஹணோத்தமர்களால் சுத்தமாக்கப்படுகிறதோ” என்று.
[[370]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
मिश्रणे विशेष उक्तश्चन्द्रिकायाम् – काणादीन् भोजयेद्दैवे श्राद्धे पित्र्ये तु वर्जयेत् इति । पैठीनसिरपि त्रिमधुस्त्रिसुपर्णस्त्रिणाचिकेतश्छन्दोगो ज्येष्ठसामगो ब्रह्मदेयानुसन्तानः सहस्रदो रुद्राध्यायी चतुर्वेदः षडङ्गविदथर्वशिरोऽध्यायी पञ्चाग्निर्वेद जापीति पंक्तिपावनास्तेषां एकैकः पुनाति युक्तः पङ्क्तिं मूर्ध्नि सहस्रैरप्युपहताम् इति ।
சேர்ப்பதில் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்:ஒற்றைக் கண்ணன் முதலியவர்களை ச்ராத்தத்தில் தேவஸ்தானத்தில் புஜிப்பிக்கலாம். பித்ரு ஸ்தானத்தில் ஆனால் வர்ஜிக்க வேண்டும். பைடீநஸியும்:த்ரிமது, த்ரிஸுபர்ணன், த்ரிணாசிகேதன், ஸாமவேதீ, ஜ்யேஷ்டஸாமம் அறிந்தவன், ப்ராம்ஹ விவாஹத்தால் பிறந்தவன்,ஆயிரத்தைக் கொடுத்தவன், ருத்ரத்தைக் கற்றவன், நான்கு வேதமறிந்தவன், ஆறங்கங்களை அறிந்தவன், அதர்வசிரஸ்ஸைக்கற்றவன், பஞ்சாக்னி, வேதம் ஜபிப்பவன், என்ற இவர்கள் பங்க்தியைச் சுத்தம் செய்பவர்கள். அவர்களுள் யாராவது ஒருவன் வரிக்கப் பட்டுத் தலைமையில் இருந்தால் ஆயிரம் பேர்களால் கெடுக்கப்பட்டாலும் பங்க்தியைச்சுத்தம் செய்வான்.
गयाश्राद्धे तु जातिमात्रोपजीविनोऽपि तत्रत्या एव ब्राह्मणार्थे परिग्राह्याः । तदुक्तं चन्द्रिकायाम् – यदि पुत्रो गयां गच्छेत् कदाचित् कालपर्ययात् । तानेव भोजयेद्विप्रान् ब्रह्मणा ये प्रकल्पिताः । ब्रह्मकारितसंस्थाना विप्रा ब्रह्मसमाः स्मृताः । अमानुषा गयाविप्रा ब्रह्मणा ये प्रकल्पिताः । तेषु तुष्टेषु सन्तुष्टाः पितृभिस्सह देवताः इति ।
கயா ச்ராத்தத்திலோவெனில், ஜாதி மாத்ரத்தால் பிழைப்பவராய் இருந்தாலும் அங்கு வஸிக்கும் ப்ராம்ஹணர்களே ச்ராத்தத்துக்கு வரிக்கத்தகுந்தவர்கள். அது சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்:புத்ரன் எப்பொழுதாவது காலவசத்தால் கயைக்குச் சென்றால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[371]]
அவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்ட ப்ராம்ஹணர்கள் எவர்களோ அவர்களையே வரிக்க வேண்டும்.
ப்ரம்ஹாவினால் ஏற்படுத்தப்பட்ட ப்ராம்ஹணர்கள் ப்ரம்ஹாவுக்கு ஸமமானவர்கள் எனப்படுகின்றனர். கயையிலுள்ள ப்ராம்ஹணர்கள் மனிதர்களல்ல.அவர்கள் ஸந்தோஷப்பட்டால் பித்ருக்களுடன் தேவர்களும் ஸந்துஷ்டர்களாகின்றனர்.
श्राद्धपूर्वदिनकृत्यम्।
श्राद्धदिनात् पूर्वदिनकृत्यमुक्तं वराहपुराणे — वस्त्रशौचादि कर्तव्यं श्वः कर्ताऽस्मीति जानता । स्थानोपलेपनं कृत्वा भूमिं विप्रान्निमन्त्रयेत् । दन्तकाष्ठं च विसृजेत् ब्रह्मचारी शुचिर्भवेत् इति । श्राद्धभूमिं परिगृह्य गोमयादिना तत्स्थाने लेपनं कृत्वा वस्त्रशुद्ध्यादिकमह्नि कृत्वा रात्रौ विप्रान् निमन्त्रयेत् इत्यर्थः । माधवीयेऽपि – पूर्वरात्रौ तु विप्राग्र्यान् कृतसायन्तनाशनान्। गत्वा निमन्त्रयेद्देवपित्रुद्देशसमन्वितः इति ।
ச்ராத்தத்திற்கு முன் தினத்தில் செய்ய வேண்டிய கார்யம்.
ச்ராத்த தினத்திற்கு முன் தினத்தில் அனுஷ்டிக்க வேண்டிய கார்யம் சொல்லப்பட்டுள்ளது வராஹ புராணத்தில்:‘நாளை ச்ராத்தம் செய்யப் போகிறேன் என்று அறிந்தவன் வஸ்த்ர சுத்தி முதலியதைச் செய்ய வேண்டும். ச்ராத்த ஸ்தான பூமியை மெழுகி ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். பல் குச்சியை உபயோகிக்கக் கூடாது. ப்ரம்ஹசாரியாயும் சுத்தனாயும் இருக்கவேண்டும்”, என்று. ச்ராத்தம் செய்ய வேண்டிய ஸ்தலத்தை நிச்சயித்து, கோமயம் முதலியதால் அந்த ஸ்தானத்தை மெழுகி, வஸ்த்ரத்தைச் சுத்தம் செய்வது முதலியதைப் பகலில் செய்து, ராத்ரியில் ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும், என்பது பொருள். மாதவீயத்திலும்:முதல் நாள் ராத்ரியில், ஸாயங்காலம் போஜனம் செய்தவர்களான ப்ராம்ஹணர்களை (அவர்களிடம்) சென்று
[[1]]
[[372]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தேவர்கள் பித்ருக்கள் இவர்களை உத்தேசித்து வரிக்க வேண்டும்.
चन्द्रिकायाम्— निमन्त्रयेत पूर्वेद्युः पूर्वोक्तान् द्विजसत्तमान्। दैवे नियोगे पित्र्ये च तांस्तथैवोपकल्पयेत् इति । हारीतः - यतेतैवं विधान् श्राद्धमाहरिष्यन्निमन्त्रयेत् इति । पूर्वेद्युरिति शेषः । देवलः - श्वःकर्तास्मिति निश्चित्य दाता विप्रान्निमन्त्रयेत् । निरामिषं सकृद्भुत्त्वा सर्वभुक्तजने गृहे इति । स्वगृहे यज्जनजातमस्ति तस्मिन् सर्वस्मिन्भुक्तवति सति पश्चाभिमन्त्रयेदित्यर्थः । यमोsपि - जातिक्रियाऽवबोधार्थे गुणैर्युक्तानलोलुपान् । प्रार्थयेत प्रदोषान्ते भुक्तानशयितान्द्विजान् इति ।
சந்த்ரிகையில்:முதல் நாளில் முன் சொல்லப்பட்ட ப்ராம்ஹணோத்தமர்களைத் தேவஸ்தானத்திலும் பித்ரு ஸ்தானத்திலும் வரிக்க வேண்டும். அவர்களை அவ்விதமே கல்பிக்க வேண்டும். ஹாரீதர்:(முதல் நாளில்) இவ்விதமான ச்ராத்தத்தைச் செய்யப் போகிறவனாய் ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். தேவலர்:“நாளைத் தினம் ச்ராத்தம், செய்யப் போகிறேன், என்று நிச்சயித்து, மாம்ஸமில்லாமல்
ஒரு வேளை புஜித்து, வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் புஜித்த பிறகு ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும்,” என்று. தன் வீட்டில் எவ்வளவு ஜனங்கள் இருக்கின்றனரோ அவர்கள் எல்லோரும் புஜித்த பிறகு வரிக்க வேண்டும் என்பது பொருள். யமனும்: ஜாதி, ஆசாரம், அறிவு, தனம், இந்தக் குணங்களுடன் கூடியவரும், பேராசை இல்லாதவரும், போஜனம் செய்தவரும், சயனம் செய்யாதவருமான ப்ராம்ஹணர்களை ஸந்த்யாகாலத்திற்குப் பிறகு ப்ரார்த்திக்க வேண்டும்.
निमन्त्रणप्रकारः प्रचेतसा दर्शितः कृतापसव्यः पूर्वेद्युः पितॄन् पूर्वं निमन्त्रयेत् । भवद्भिः पितृकार्यं नः संपाद्यं च प्रसीदत । सव्येन वैश्वदेवार्थं प्रणिपत्य निमन्त्रयेत् इति । पितॄन् पूर्वं निमन्त्रयेदित्यत्र पूर्वशब्दस्य वैश्वदेवार्थं निमन्त्रयेदिति
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[373]]
व्यवहितेनान्वयः । उपवीती ततो भूत्वा देवतार्थं द्विजोत्तमान् । अपसव्येन पित्र्येऽथ स्वयं शिष्योऽथ वा सुतः इति बृहस्पति स्मरणात् । अत्र शिष्योऽथ वा सुतः इत्युक्तत्वात् सवर्णं प्रेषयेदाप्तं द्विजानामुपमन्त्रणे इति प्रचेतः स्मरणाच्च कदाचिन्निमन्त्रणमन्येनापि
• कारयेत् । प्रणतिपूर्वनिमन्त्रणं शूद्रविषयम् ।
வரிப்பதின் ப்ரகாரம் சொல்லப்பட்டுள்ளது ப்ரசேதஸ்ஸினால்:“ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, முதல் நாளில் பித்ருக்களை முதலில் வரிக்க வேண்டும். தாங்கள் என்னுடைய பித்ருகார்யத்தை ஸம்பாதித்துக் கொடுங்கள், அனுக்ரஹியுங்கள், என்று. உபவீதியாய் விச்வேதேவ ஸ்தானத்திற்காக நமஸ்கரித்து வரிக்க வேண்டும், " என்று. பித்ருக்களை முன்பு வரிக்க வேண்டும், ‘என்ற இடத்திலுள்ள “முன்பு” என்ற சப்தத்தை விச்வேதேவ ஸ்தானத்திற்கு வரிக்க வேண்டும், என்று தூரத்திலுள்ள அத்துடன் சேர்க்கவேண்டும். (அதாவது விச்வேதேவ ஸ்தான ப்ராம்ஹணனை முன்பு வரிக்க வேண்டும்.)
உபவீதியாயிருந்து தேவவரணத்திற்காக ப்ராம்ஹணர்களை (வரிக்கவும்). பிறகு ப்ராசீனாவீதமாய்ப் பித்ருக்களைத் தானாகவே வரிக்கவும். அல்லது சிஷ்யனாவது, புத்ரனாவது வரிக்கலாம்,” என்று ப்ருஹஸ்பதியின் வசனத்தால். இவ்விஷயத்தில் “சிஷ்யன் அல்லது பிள்ளை” என்று சொல்லி இருப்பதாலும், “ஸமாந வர்ணனான மித்ரனை ப்ராம்ஹணர்களை வரிப்பதற்காக அனுப்ப வேண்டும்” என்று ப்ரசேதஸ்ஸின் வசனத்தாலும், ஒரு ஸமயத்தில் வரிப்பதை அன்யனைக் கொண்டும் செய்யலாம். நமஸ்கரித்து வரிப்பது என்பது சூத்ரனைப் பற்றியது.
“பிறகு
।
तथा च पुराणे - दक्षिणं चरणं विप्रस्सव्यं वै क्षत्रियस्तथा । पादावादाय वैभ्यो द्वौ शूद्रः प्रणतिपूर्वकम् इति । दक्षिणचरणस्पर्शो जानुप्रदेशे कर्तव्यः । तथा च मत्स्यः - दक्षिणं जानुमालभ्य त्वं मयाऽत्र
[[374]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
.
निमन्त्रितः इति । स्मृत्यन्तरे – पितृकार्येषु सर्वेषु पूर्वेद्युः स्याभिमन्त्रणम् । प्रेतकार्येषु सर्वत्र सद्य एव निमन्त्रणमिति । आश्वलायनः कृतसायमग्निकार्यः कृतसायमाशेभ्यो ब्राह्मणेभ्यो निवेदयेत् इति । आपस्तम्बोऽपि तृतीयमामन्त्रणम् इति ।
—
पूर्वेद्युर्निवेदनमपरेद्युर्द्वितीयं
i
அவ்விதமே, புராணத்தில்;—“ப்ராம்ஹணன் வலது காலையும், க்ஷத்ரியன் இடது காலையும், வைச்யன் இரண்டு கால்களையும், தொட்டுக் கொண்டும், சூத்ரன் நமஸ்கரித்தும் வரிக்க வேண்டும்” என்று. காலைத் தொடுவது என்பது முழங்கால் ப்ரதேசத்தில் செய்யப்பட வேண்டும். அவ்விதமே, மத்ஸ்யர்: “வலது முழங்காலைத் தொட்டுக் கொண்டு இந்த ச்ராத்தத்தில் நீ என்னால் வரிக்கப்பட்டாய்” என்று. மற்றோர் ஸ்ம்ருதியில்:பித்ருகார்யங்கள் எல்லாவற்றிலும் முதல் நாளில் வரணம் செய்ய வேண்டும். ப்ரேத கார்யங்கள் எல்லாவற்றிலும் அன்றைய தினமே வரணம் செய்ய வேண்டும். ஆச்வலாயனர்:ஸாயங்காலம் அக்னிகார்யம் செய்தவனாய் ராத்ரிபோஜனம் செய்தவர்களான ப்ராம்ஹணர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், ஆபஸ்தம்பரும்:முதல் நாளில் முதல் வரணமும், மறுநாளில் இரண்டாவது வரணமும் மூன்றாவது வரணமும் (செய்யப்பட வேண்டும்.)
याज्ञवल्क्योऽपि – निमन्त्रयेत पूर्वेद्युर्ब्राह्मणानात्मवान् शुचिः । तैश्चापि संयतैर्भाव्यं मनोवाक्कायकर्मभिः इति । पूर्वेद्युः कथञ्चिन्निमन्त्रणासम्भवे अपरेद्युर्निमन्त्रयेत् । तथा च देवलः - असम्भवेऽपरेद्युर्वा ब्राह्मणांस्तान्निमन्त्रयेत् इति । चन्द्रिकायाम्निमन्त्रयेत पूर्वेद्युस्तदहर्वा द्विजोत्तमान् इंति । स्मृत्यन्तरेऽपि तस्मात्तु प्रथमं कार्यं प्राज्ञेनोपनिमन्त्रणम्। अप्राप्तौ तद्दिने वाऽपि वर्ज्या योषित्प्रसङ्गिनः इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
யாஜ்ஞவல்க்யரும்:-
.
[[375]]
முதல் நாளில் சுத்த
மனமுடையவனாய், சுத்தனாய் ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். அந்த ப்ராம்ஹணர்களும் மனது, வாக்கு, காயம், கர்மா இவைகளில் சுத்தமாய் இருக்க வேண்டும். முதல் நாளில் எவ்விதத்தாலும் வரணம் செய்ய முடியாவிடில் மறுநாளில் வரிக்க வேண்டும். அவ்விதமே, தேவலர்:முதல் நாளில் வரிக்க முடியாவிடில் மறுநாளிலாவது அந்த ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். சந்த்ரிகையில்:—முதல் நாளிலாவது, ச்ராத்த தினத்திலாவது ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்: ஆகையால் அறிந்தவன் முதலிலேயே வரணம் செய்ய வேண்டும். கிடைக்காவிடில் அன்றைய தினத்திலாவது வரிக்க வேண்டும். ஸ்த்ரீகளுடன்ஸம்பந்தம் உள்ளவர்கள் வர்ஜிக்கத் தகுந்தவர்கள்.
मनुरपि – पूर्वेद्युरपरेद्युर्वा श्राद्धकर्मण्युपस्थिते । निमन्त्रयेत त्र्यवरान् सम्यग् विप्रान् यथोदितान् इति । याज्ञवल्क्यः - युग्मान् दैवे यथाशक्ति पित्र्येऽयुग्मांस्तथैव च । परिश्रिते शुचौ देशे दक्षिणाप्रवणे. -: - ब्राह्मणान् पञ्च सप्त वा श्रोत्रियान्निमन्त्रयेत् इति । यदा पञ्च ब्राह्मणास्तदा दैवे द्वौ पित्र्ये त्रय इति विभागः, द्वौ दैवे पितृकार्थे त्रीन् इति स्मरणात् । यदा सप्त तदा दैवे चत्वारः पित्र्ये त्रयः, अयुग्मान् भोजयेत् श्राद्धे न समान् दैविके समान् इत्यङ्गिरः स्मरणात् । नन्वेतद्वचनं दैवे द्वौ पित्र्ये पञ्श्चेति विभागेऽप्युपपद्यत इति मैवम्, त्रिषु पञ्चानामयुग्मसंख्यया विभागानुपपत्तेः, दैवे युग्मानयुग्मान् यथाशक्ति पित्र्ये एकैकस्य इति कात्यायनेन पितृपितामहप्रपितामहानां प्रत्येकमयुग्मब्राह्मण-विधानात् ।
மனுவும்:—ச்ராத்தம் வந்திருக்கும் பொழுது முதல் நாளிலாவது, மறுநாளிலாவது சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட மூவர்களுக்குக் குறையாத நல்ல376
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். யாஜ்ஞவல்க்யர்:தேவ ஸ்தானத்தில் இரட்டைப் படையாய் உள்ளவரும், பித்ரு
ஸ்தானத்தில் ஒற்றைப் படையாயுமுள்ள ப்ராம்ஹணர்களைச் சக்திக்குத் தகுந்தபடி சுத்தமாயும் தெற்குத் திக்கில் தாழ்ந்ததாயுமுள்ள ஸ்தலத்தில் வரிக்க வேண்டும். பைடீநஸி:“ஐந்து அல்லது ஏழு ச்ரோத்ரியர்களான ப்ராம்ஹணர்களை வரிக்கவும்,” என்று. ஐந்து ப்ராம்ஹணர்கள் ஆனால், தேவ வரணத்தில் இருவரும், பித்ரு வரணத்தில் மூவரும் என்பது விரிவு. “தேவ வரணத்தில் இருவர்கள், பித்ரு வரணத்தில் மூவர்” என்ற ஸ்ம்ருதி வசனத்தால். ஏழு பேர்களானால், தேவ வரணத்தில் நாலு பேர்கள், பித்ரு வரணத்தில் மூவர்கள்’ “பித்ரு வரணத்தில் இரட்டைப் படையானவர்களை வரிக்கக் கூடாது. தேவ வரணத்தில் இரட்டைப் படையானவர்களை வரிக்க வேண்டும்” என்ற அங்கிரஸ்ஸின் வசனம் இருப்பதால். இந்த வசனம் தேவ வரணத்தில் இருவர்கள், பித்ரு வரணத்தில் ஐவர் என்ற விபாகத்திலும் பொருந்துமே எனில், அவ்விதமல்ல. மூன்று பேர்கள் விஷயத்தில் ஐந்து பேர்களை விபாகம் செய்வது உபபன்னமாகாதாகையால். “தேவ வரணத்தில் இரட்டைப் படையாயும், பித்ரு வரணத்தில் ஒற்றைப் படையாயும், யதாசக்தி பித்ரு வரணத்தில் ஒற்றைப் படையாயும், யதாசக்தி பித்ரு வரணத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவரையாவது” என்று
காத்யாயனரால் பித்ரு
ப்ரபிதாமஹர்களுக்குத்
தனித்தனி
ப்ராம்ஹணர்களை விதித்துள்ளதால்.
பிதாமஹ
இரட்டை
न चैकत्र त्रय इतरत्रैकैक इति विभाग उपपद्येत इति वाच्यम्, समं स्यादश्रुतत्वात् इति न्यायेन विषमविभागस्यान्यायत्वात् । तस्मदयुग्मसंख्यायास्समविभागार्थं पित्र्ये त्रय इत्युक्तम् । पित्रादिस्थानेषु सति सामर्थ्ये एकैकस्य त्रीन् विप्रान् भोजयेत् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[377]]
ஒருவர்க்கு மூன்று பேர்களும், மற்ற இருவர்க்கு ஒவ்வொருவரும் என்று விபாகம் உபபன்னமாகும், என்று சொல்லக்கூடாது. ‘ஸமம் ஸ்யாத் அச்ருதத்வாத்’ என்ற ந்யாயத்தால், வித்யாஸமாகப் பிரிப்பது ந்யாயம் அல்லாததாகையால். ஆகையால், ஒற்றைப் படைக் கணக்குக்கு ஸரியாய்ப் பிரிப்பதற்காகப் பித்ரு ஸ்தானத்தில் மூவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. பிதா முதலியவரின் ஸ்தானங்களில் சக்தியிருந்தால் ஒவ்வொருவருக்கு மும்மூன்று ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கவும்.
तथा च शौनकः — एकैकमेकैकस्य द्वौ द्वौ त्रीन् वा इति । अत्र द्वौ द्वाविति वृद्धिश्राद्धाभिप्रायम्, पार्वण श्राद्धे तु अयुग्मान् भोजयेत् श्राद्धे न समान् इति समसंख्याया निषेधात् । अत्यन्तविभवे सत्येकैकस्य पञ्च सप्त वा ब्राह्मणान् समर्थो भोजयेत् ।
அவ்விதமே, சௌனகர்:“ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொருவர், அல்லது இருவர்கள், அல்லது மூவர், என்று. இவ்விடத்தில் இருவர் இருவர் என்று சொல்லியது நாந்தீ ச்ராத்தத்தைப் பற்றியது. பார்வண ச்ராத்தத்திலோவெனில், ‘‘ச்ராத்தத்தில் ஒற்றைப் படையானவர்களைப் புஜிப்பிக்க வேண்டும். இரட்டைப் படையாகப் புஜிப்பிக்கக் கூடாது” என்று இரட்டைப் படைக்கு நிஷேதமிருப்பதால். அதிகம் ஐச்வர்யம் இருந்தால் ஒவ்வொரு வரணத்திற்கு ஐந்து அல்லது ஏழு ப்ராம்ஹணர்களைச் சக்தியுள்ளவர் புஜிப்பிக்கலாம்.
I
तथा च गौतमः
नवावरान् भोजयेदयुजो वा यथोत्साहम् इति । अस्यार्थः - यथोत्साहं - यथाविभवम्, पित्रादिस्थानेषु त्रिषु प्रत्येकमयुग्मान् - पञ्च सप्त वा ब्राह्मणान् भोजयेत् इति । अयुजो भोजयेदिति सामान्येनोक्तावपि पित्र्ये सप्तस्वेव पर्यवसानम् - सामर्थ्येऽपि नवभ्योऽर्वाक् भोजयेत सति द्विजान् । नोर्ध्वं
[[378]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
कर्तव्यमित्याहुः केचित्तद्दोषदर्शिनः इति वचनात् । एवं शौनकगौतमाभ्यामुक्तोऽयं श्राद्धविस्तरः ।
கௌதமர்:-
“ஒன்பதுக்குக்
அவ்விதமே, குறையாதவர்களாய் ஒற்றைப் படையாய் ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்கலாம் உத்ஸாஹத்திற்குத் தகுந்தபடி” என்று. இதன் பொருள்:யதோத்ஸாஹம் என்பதற்கு விபவத்தைப் பொறுத்து என்பது பொருள். பிதாமுதலியவரின் ஸ்தானங்கள் மூன்றிலும் தனித்தனி ஒற்றைப்படையான ஐந்து, அல்லது ஏழு ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும் என்பது பொருள். ஒற்றைப் படையானவர்களைப் புஜிப்பிக்க வேண்டும் என்று ஸாதாரணமாகச் சொல்லி இருந்தாலும் பித்ருவரணத்தில் ஏழு பேர்களிலேயே முடிவு. “விபவம் இருந்தாலும் ஒன்பது பேர்களுக்குக் குறைவாகவே ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அதற்கு மேல் செய்யக் கூடாது என்கின்றனர் சிலர் அவ்விஷயத்தில் தோஷத்தை அறிந்தவர்கள்” என்று வசனம் இருப்பதால். இவ்விதம் சௌனகராலும் கௌதமராலும் இந்த ச்ராத்த விஸ்தாரம் சொல்லப்பட்டுள்ளது.
मनुना तु सङ्कोच आश्रितः
—
द्वौ दैवे पितृकार्ये त्रीनेकैकमुभयत्र वा । भोजयेत् सुसमृद्धोऽपि न प्रसज्जेत विस्तरे ।
i सत्क्रियां देशकालौ च शौचं ब्राह्मणसंपदम् । पञ्चैतान् विस्तरो हन्ति तस्मान्नेहेत विस्तरम् इति ।
மனுவோவெனில்:ச்ராத்தத்தின் சுருக்கத்தை ஆச்ரயித்துள்ளார்:தேவஸ்தானத்தில் இருவர்களையும், பித்ரு ஸ்தானத்தில் மூன்று பேர்களையும் அல்லது இரண்டு ஸ்தானங்களிலும் ஒவ்வொருவரையும் புஜிக்க வேண்டும். அதிக விபவம் உள்ளவனாயினும் விரிவு பக்ஷத்தைப் பற்றக்கூடாது. உபசாரம், தேசம், காலம், சுத்தி, நல்ல ப்ராம்ஹணர்களின் லாபம் இந்த ஐந்துகளையும் விரிவு
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் என்பது கெடுக்கின்றது. விரும்பக்கூடாது.
ஆகையால்
[[379]]
விரிவை
याज्ञवल्क्योऽपि — द्वौ दैवे प्राक् त्रयः पित्र्ये उदगेकैकमेव वा । मातामहानामप्येवं तन्त्रं वा वैश्वदैविकम् इति । प्राक् - प्राङ्मुखौ, उदक्उदङ्मुखा उपवेश्याः, एकैकमेव वा वैश्वदैवे पित्र्ये च एकैकमुपवेशयेत्, मातामहश्राद्धमपि एवम् - पितृश्राद्धवत् कर्तव्यम् । पितृमातामहदैवत्ये तु श्राद्धे पृथक् तन्त्रेण वा वैश्वदैविकं कर्तव्यमित्यर्थः । बृहस्पतिरपि एकैकमथ वा द्वौ त्रीन् दैवे पित्र्ये च भोजयेत्। सत्क्रियाकालपात्रादिन सम्पद्येत विस्तरे इति ।
—
யாஜ்ஞவல்க்யரும்:“இரண்டு ப்ராம்ஹணர்களைத் தேவஸ்தானத்தில் கிழக்கு முகமாகவும், பித்ருஸ்தானத்தில் மூவரை வடக்கு முகமாகவும், அல்லது இரண்டு ஸ்தானங்களிலும் ஒவ்வொருவரையாவது வரிக்க வேண்டும். மாதாமஹர்களுக்கும் இவ்விதமே வரிக்கவும். விச்வேதேவவரணம் இருவர்களுக்கும் ஒன்றாய் இருக்கலாம்.’” பித்ருக்களும், மாதாமஹாதிகளும் உத்தேச்யர்களான ச்ராத்தத்தில் விச்வேதேவவரணத்தைத் தனித்தனியும் செய்யலாம். சேர்த்தும் செய்யலாம் என்பது பொருள். ப்ருஹஸ்பதியும்:தேவவரணத்தில் ஒருவரையும் அல்லது, இருவர்களையும், பித்ருவரணத்தில் மூவர்களையும் அல்லது ஒருவரைப் புஜிப்பிக்க வேண்டும். விரிவு செய்தால் ஸத்காரம், காலம், யோக்ய ப்ராம்ஹணன் முதலியவை ஸரியாக ஏற்படாது.
"
चन्द्रिकायाम् देशकालबलाभावादेकैकमुभयत्र वा । शेषान्वित्तानुसारेण भोजयेदन्यवेश्मनि । यस्मात् ब्राह्मण बाहुल्याद्दोषो बहुतरो भवेत् । श्राद्धनाशो मौननाशः श्राद्धतन्त्रस्य विस्मृतिः । उच्छिष्टोच्छिष्टसंस्पर्शो निन्दा चाप्यन्यभोक्तृषु । वितण्डा च परीवादो . जल्पास्ते ते पृथग्विधाः इति । अत्र व्यवस्था कृता तत्रैव
[[380]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
समृद्धावपि यस्य ब्राह्मणबाहुल्ये सत्क्रियादि संपादनासामर्थ्यम्, तद्विषयं मन्वादिवचनम्, यस्य तु संपादनसामर्थ्यमस्ति तद्विषयं शौनकादिवचनम् इति ।
இரண்டு
சந்த்ரிகையில்:தேசம், காலம், பலம் இவைகள் ல்லாவிடில்
ஸ்தானங்களிலும் ஒவ்வொருவரையாவது வரிக்கவும். மற்றவர்களை ‘விபவத்துக்குத் தகுந்தபடி வேறு க்ருஹத்தில் புஜிப்பிக்க வேண்டும். ப்ராம்ஹணர்களை அதிகமாக வரித்தல் அதிக தோஷத்தை உண்டாக்கும். ச்ராத்தத்தின் கெடுதி, மௌனபங்கம், ச்ராத்த தந்த்ரத்தின் மறதி, அசுத்தர்களுக்குப் பரஸ்பரம் ஸ்பர்சம், புஜிக்கும் மற்றவர்கள் விஷயமாய் நிந்தை, விதண்டை, அபவாதம், வீண்பேச்சு இவ்விதமான அநேக தோஷங்கள். இவ்விஷயத்தில் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையிலேயே:ஸம்பத் இருந்தாலும் எவனுக்கு ப்ராம்ஹணர்கள் அதிகமானால் பூஜை முதலியவைகளைச் செய்வதில் ஸாமர்த்தியம் இல்லையோ, அவனைப் பற்றியது மனு முதலியவரின் வசனம். எவனுக்கு முன் சொல்லியவைகளை ஸம்பாதிப்பதில் ஸாமர்த்யம் இருக்கின்றதோ அவனைப் பற்றியது சௌனகர் முதலியவரின் வசனம்.
―
ww
यत्तु शङ्खनोक्तम् – भोजयेदथ वाप्येकं ब्राह्मणं पङ्क्तिपावनम् इति, तत् ब्राह्मणालाभविषयम् पिशाचा राक्षसा यक्षा भूता नानाविधास्तथा । विप्रलुम्पन्ति सहसा श्राद्धमारक्षवर्जितम् । तत्पालनाय विहिता विश्वेदेवाः स्वयंभुवा । महालये चाब्दिके च सापिण्ड्ये मासिके तथा । व्यर्थं भवति तच्छ्राद्धं विश्वेदेव (वासुदेव) विनाकृतम् इति स्मृतेः ।
ஒரு
ஆனால், சங்கரால்:— “அல்லது, பங்க்திபாவனனான
ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்கவும்’ என்று
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[381]]
சொல்லப்பட்ட வசனமோவெனில், அது ப்ராம்ஹணர்கள் கிடைக்காத விஷயத்தைப் பற்றியது. “பிசாசர்கள், ராக்ஷஸர்கள், யக்ஷர்கள், பலவிதமான பூதங்கள் ரக்ஷகர்களான விச்வேதேவரில்லாத ச்ராத்தத்தைச் சீக்கிரமாக நாசப்படுத்துகின்றனர். அந்த ச்ராத்தத்தைக் காப்பாற்றுவதற்காக ப்ரம்ஹாவினால் விச்வேதேவர்கள் விதிக்கப்பட்டிருக்கின்றனர். மஹாளயம், ஆப்திகம், ஸபிண்டீகரணம், மாஸிகம் இவைகளில் விச்வேதேவர் இல்லாமல் செய்யப்படும் ச்ராத்தம் வீணாகும்’’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
यदा त्वेक एव भोक्ता तदैवमाह वसिष्ठः - यद्येकं भोजयेत् श्राद्धे दैवं तत्र कथं भवेत् । अन्नं पात्रे समृद्धृत्य सर्वस्य प्रकृतस्य तु ॥ देवतायतने कृत्वा तत्र श्राद्धं प्रकल्पयेत् । प्रास्येदग्नौ तदन्नं तु दद्याद्वा ब्रह्मचारिणे इति ।
எப்பொழுது போக்தா ஒருவனேயோ அப்பொழுது இவ்விதம் செய்ய வேண்டும் என்கிறார், வஸிஷ்டர்:ச்ராத்தத்தில் ஒரு ப்ராம்ஹணனைப் புஜிப்பிப்பதானால், தைவ கார்யத்தை எப்படிச் செய்வது ? எனில், போஜன பாத்ரத்தில் போஜ்யம் எல்லாவற்றையும் பரிமாறி, பூஜாக்ருஹத்தில் வைத்து, அவ்விடத்தில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். அந்த அன்னத்தை அக்னியில் போடவும். அல்லது ப்ரம்ஹசாரிக்குக் கொடுக்கவும்.
स्मृत्यन्तरे – एकश्चेत् ब्राह्मणो लब्धः श्राद्धं च प्रकृतं भवेत् । पितरश्च त्रयः प्रोक्ताः कथं तृप्यन्ति ते त्रयः । उरस्यश्नन्ति पितरो वामभागे पितामहाः । प्रपितामहा दक्षिणतः पृष्ठतस्त्वनुयायिनः इति । निमन्त्रणे नियमान्तरमाह मत्स्यः - एवं निमन्त्र्य नियमान् श्रावयेत् पैतृकान् बुधः । अक्रोधनैः शौचपरैस्सततं ब्रह्मचारिभिः । भवितव्यं भवद्भिश्च मया च श्राद्धकारिणा इति । अत्रिरपि प्रथमेऽह्नि
―
[[382]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
निवासस्थान् श्रोत्रियादीनिमन्त्रयेत् । कथयेत्तु तदैवेषां नियमं पितृदैविकम् । सर्वायासविनिर्मुक्तैः कामक्रोधविवर्जितैः । भवितव्यं भवद्भिर्नः श्वोभूते श्राद्धकर्मणि इति । प्रथमेऽह्नि पूर्वेद्युः, निवासस्थान् -:1
ஸ்ம்ருதியில்:-
மற்றோர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ச்ராத்தம்
ப்ராம்ஹணன் ஒருவனே கிடைத்துள்ளான். பித்ருக்களோ மூன்று பேர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றனர். அம்மூவர்களும் எப்படி த்ருப்தர்களாவார் எனில், பித்ருக்கள் மார்பிலிருந்து புஜிக்கின்றனர். பிதாமஹர்கள் இடது பாகத்திலும், ப்ரபிதாமஹர்கள் வலது பாகத்திலும், அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் பின்புறத்திலும், இருந்து புஜிக்கின்றனர். வரணத்தில் மற்றோர் நியமத்தைச் சொல்லுகிறார், மத்ஸ்யர்:“இவ்விதம் வரித்து, அறிந்தவன் பித்ருக்களுடைய நியமங்களைத் தெரிவிக்க வேண்டும். ‘கோபமற்றவராயும், சுத்தராயும், எப்பொழுதும் ப்ரம்ஹசர்யம் உள்ளவர்களாயும், நீங்கள் இருக்க வேண்டும். ச்ராத்தம் செய்யும் நானும் அவ்விதம் இருக்கிறேன்’ என்று” அத்ரீயும்:“முதல் நாளில் ச்ரோத்ரிய ப்ராம்ஹணர்களை அவர்கள் க்ருஹத்தில் வரிக்க வேண்டும். அப்பொழுதே பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் உரியதாகிய நியமத்தை இவர்களுக்குச் சொல்ல வேண்டும். ‘எவ்விதமான தேக ச்ரமம் இல்லாதவரும், காமக்ரோதம் இல்லாதவரும் ஆக, தாங்கள் இருக்க வேண்டும். நாளைய தினம் நான் செய்யும் ச்ராத்த விஷயத்தில்’ என்று”
निमन्त्रितब्राह्मणकर्तव्यम्
निमन्त्रितैर्यत् कर्तव्यम् तदाहात्रिः — ते तं तथैत्यविघ्नेन गतेयं रजनी यदि । यथाश्रुतं प्रतीक्षेरन् श्राद्धकालमतन्द्रिताः इति । ते -
[[383]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர் பாகம் निमन्थिता विप्राः, तं - निमन्त्रणकर्तारम्, तथाऽस्तु यद्यविघ्नेनेयं रजनी गतेत्युक्त्वा धर्मशास्त्रादौ यथा नियमजातं श्रुतं तथैव तं नियमजातं प्रतीक्षेरन् - परिपालयेयुः, श्राद्धकालास्वादितान्नपरिणामपर्यन्तं इत्यर्थः । तथा प्रचेताः ब्रह्मचर्यं तयोः स्मृतम् । निमन्त्रितास्तु ये विप्राः श्राद्धकाले उपस्थिते । वसेरन्नियताहारा ब्रह्मचर्यपरायणाः । अहिंसा सत्यमक्रोधोऽदूरे च गमनक्रिया इति ।
स्यादान्नपरिणामात्तु
வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களின் கார்யம்
வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் செய்ய வேண்டியது எதுவோ அதைச் சொல்லுகிறார், அத்ரி:— “வரிக்கப்பட்ட அந்த ப்ராம்ஹணர்கள் வரித்தவனை அவ்விதமே ஆகட்டும். இந்த இரவு விக்னமில்லாமல் சென்றால் என்று சொல்லி, ஒப்புக் கொண்டபடி ச்ராத்த காலத்தைச் சோம்பலின்றி எதிர்பார்க்கவேண்டும்”. முதலியவைகளில்
தர்ம் சொல்லப்பட்ட
சாஸ்த்ரம் நியமங்களை
அனுஷ்டிக்க வேண்டும். ச்ராத்த காலத்தில் புஜிக்கப்பட்ட அன்னம் ஜீர்ணமாகும் வரையில், என்பது பொருள். அவ்விதமே, ப்ரசேதஸ்:புஜித்த அன்னம் ஜீர்ணம் ஆகும் வரையில் அவ்விருவர்களுக்கும் (கர்த்தா போக்தா) ப்ரம்ஹசர்யம் விதிக்கப்பட்டுள்ளது. வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் ச்ராத்த காலம் வந்தவுடன் ஆஹார நியமம் உடையவராயும், ப்ரம்ஹசர்யம் உடையவராயும், இருக்க வேண்டும். அஹிம்ஸை, ஸத்யம், க்ரோதமின்மை, தூரதேசம் போகாமலிருப்பது இவைகளும் நியமங்கள்.
वृद्धमनुः - निमन्त्र्य विप्रांस्तदहर्वर्जयेन्मैथुनक्षुरे । प्रमत्ततांच स्वाध्यायं क्रोधं शौचं तथाऽनृतम् । अभारोद्वहनं क्षान्तिः श्राद्धस्यौपयिको विधिः । ऋतुकाले नियुक्तो वा नैव गच्छेत् स्त्रियं क्वचित् । तत्र गच्छन् समाप्नोति ह्यनिष्टं फलमेव तु इति ।
-384
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
வ்ருத்தமனு:— ப்ராம்ஹணர்களை வரித்து, அன்றைய தினத்தில் ஸ்த்ரீ ஸங்கம், க்ஷௌரம், கவனமின்மை, அத்யயனம், க்ரோதம், தந்ததாவனம், பொய் பேசுதல் இவைகளை வர்ஜிக்க வேண்டும். சுமை சுமக்காமல் இருப்பது, பொறுமை இவை ச்ராத்தத்திற்கு அவச்யமான விதியாகும். ருது காலமாகினும் ஸ்த்ரீ ஸங்கத்தைச் செய்யக் கூடாது. அக்காலத்தில் சென்றவன் அனிஷ்டமான பலனை அடைவான்.
नारदः - पूर्वेद्युश्वापरेद्युश्च वर्जयेत् स्त्रीनिषेवणम् । व्यवायी रेतसो गर्ते मज्जयेदात्मनः पितॄन्। श्राद्धे निमन्त्रितो यश्च मैथुनं कुरुते यदि । ब्रह्महत्यामवाप्नोति नात्र कार्या विचारणा इति । वृषलीगमने
• निमन्त्रितस्तु यः श्राद्धे वृषल्या सह मोदते । दातुर्यद्दुष्कृतं किञ्चित् तत्सर्वं प्रतिपद्यते इति । यमस्तु आमन्त्रितस्तु यः श्राद्धे वृषल्या सह मोदते । भवन्ति पितरस्तस्य मांसासृक्छुक्लभोजनाः इति ।
दोषाधिक्यमाह मनुः
―
..
நாரதர்:ச்ராத்தத்திற்கு முதல் நாளிலும் மறுநாளிலும் ஸ்த்ரீ ஸங்கத்தை வர்ஜிக்க வேண்டும். மீறிச் செய்பவன் தனது பித்ருக்களை ரேதஸ்ஸின் குழியில் விழச் செய்வான். ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவன் ஸ்த்ரீ ஸங்கம் செய்தால் ப்ரம்ஹஹத்யா தோஷத்தை அடைவான். இவ்விஷயத்தில் ஸந்தேஹமில்லை. சூத்ர ஸ்த்ரீயைச் சேருவதில் அதிக தோஷத்தைச் சொல்லுகிறார், மனு:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவன் சூத்ர ஸத்ரீயுடன் சேர்ந்தால், ச்ராத்த கர்த்தாவின் பாபம் முழுவதையும் அடைகிறான். யமனோவெனில்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்ட எவன் சூத்ர ஸ்த்ரீயுடன் சேருகிறானோ அவனது பித்ருக்கன் மாம்ஸம், ரக்தம் சுக்லம் இவைகளைப் புஜிப்பவர்களாக ஆகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
[[385]]
गौतम :सद्यः श्राद्धी शूद्रातल्पगस्तत्पुरीषे मासं नयति पितॄन्
sf । ஜாஜி - ஜாதுகாரி, எவு: -
आमन्त्रितस्तु यः श्राद्धे ह्यध्वानं प्रतिपद्यते । भवन्ति पितरस्तस्य
तन्मासं पांसुभोजनाः । आमन्त्रितस्तु यः श्राद्धे कलहं कुरुते द्विजः । भवन्ति पितरस्तस्य तन्मासं त्वश्रुभोजनाः । आमन्त्रितस्तु यः श्राद्धे भारमुद्वहते द्विजः । भवन्ति पितरस्तस्य तन्मासं स्वेदभोजनाः । आमन्त्रितस्तु यः श्राद्धे हिंसां वै कुरुते द्विजः । भवन्ति पितरस्तस्य तन्मासं रक्तभोजनाः । आमन्त्रितस्तु यः श्राद्धे ह्यायासं कुरुते द्विजः । भवन्ति पितरस्तस्य तन्मासं पित्तभोजनाः । आमन्त्रितस्तु यः श्राद्धे द्यूतं संसेवते द्विजः । भवन्ति पितरस्तस्य तन्मासं मलभोजनाः इति ।
கௌதமர்:ச்ராத்தம் செய்பவன் அது முதற்கொண்டு சூத்ர ஸ்த்ரீயுடன் சேர்ந்தால், அவனின் மலத்தில் பித்ருக்களை ஒரு மாதம் வரையில் இருக்கச் செய்வான். யமன்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்ட எவன் வழி நடக்கின்றானோ அவனது பித்ருக்கள் அந்த மாஸம் முழுவதும் புழுதியைப் புஜிப்பவர்களாய் ஆகின்றனர். எவன் கலஹம் செய்கின்றானோ அவனது பித்ருக்கள் அம்மாஸம் முழுவதும் கண்ணீரைப் புஜிப்பவராகின்றனர். எவன் சுமையைச் சுமக்கின்றானோ அவனது பித்ருக்கள் அம்மாஸம் முழுவதும் வியர்வையைப் புஜிக்கின்றனர். எவன்ஹிம்ஸையைச் செய்கின்றானோ அவனது பித்ருக்கள் அம்மாஸம் முழுவதும் ரக்தத்தைப் புஜிக்கின்றனர். எவன் ச்ரமகரமான கார்யத்தைச் செய்கின்றானோ அவனது பித்ருக்கள் அம்மாஸம் முழுவதும் பித்தத்தைப் புஜிக்கின்றனர். எவன் சூதாடுகின்றானோ அவனது பித்ருக்கள் அம்மாஸம் முழுவதும்
புஜிக்கின்றவர் ஆகின்றனர்.
மலத்தைப்
मनुः - निमन्त्रितो द्विजः पित्र्ये नियतात्मा भवेत् सदा । न च च्छन्दांस्यधीयीत यस्य श्राद्धं च तत् भवेत् इति । स्मृत्यन्तरे - श्राद्धे386
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
निमन्त्रितो विप्रो मन्त्रमुच्चारयेद्यदि । त्रयस्ते नरकं यान्ति दाता भोक्ता पिता तथा इति । कात्यायनः -अनिन्द्येनामन्त्रितो नापक्रामेत् शक्तेन
—
प्रत्याख्यानं कर्तव्यम् इति । अनेनार्थान्निन्द्यामन्त्रणे भोक्तुमसामर्थ्ये च प्रत्याख्यानं कर्तव्यमेवेत्यवगम्यते ।
மனு:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்ட ப்ராம்ஹணன் எப்பொழுதும் நியமத்துடன் இருக்க வேண்டும். வேதாத்யயனம் செய்யக் கூடாது. ச்ராத்தம் செய்பவன் எவனோ அவனும் இந்த நியமங்களுடன் இருக்க வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்ட ப்ராம்ஹணன் மந்த்ரத்தைச் சொல்வானாகில், கர்த்தா, போக்தா, பிதா என்ற மூவர்களும் நரகத்தை அடைகின்றனர். कः-
யா
“Cgrapti இல்லாதவனால் வரிக்கப்பட்டவன் மறுதலிக்கக் கூடாது.
கருத்தால் தோஷம் உள்ளவன் வரித்தாலும், புஜிப்பதற்குச்
இல்லாவிடினும்
சக்தி
அறியப்படுகிறது.
மறுக்கலாம், என்பது
·
निमन्त्रणादनन्तरं भोक्तुमसामर्थ्ये सति प्रत्याख्याने न दोष इत्याह स एव - विधिवत् केतनं प्रतिगृह्य शक्तस्सन्नापक्रमेत् इति । केतनं प्रतिगृह्य - आमन्त्रणमङ्गीकृत्येत्यर्थः । अनिन्द्येनामन्त्रितस्य शक्तस्याङ्गीकृतश्राद्धातिक्रमे दोषमाह मनुः केतितस्तु यथान्यायं हव्यकव्ये द्विजोत्तमः । कथं चिदप्यतिक्रामन् पापी सूकरतां व्रजेत् इति । यमः – आमन्त्रितस्तु यो विप्रो भोक्तुमन्यत्र गच्छति । नरकाणां शतं गत्वा चण्डालेष्वभिजायते इति । नारायणः आमन्त्रितस्तु यः श्राद्धे कुर्वीतान्यस्य तु क्षणम् । संवत्सरकृतं पुण्यं तस्य नश्यति दुर्मतेः इति । स्मृत्यन्तरेऽपि – विद्यमानधनो विद्वान् भोज्यान्नेन निमन्त्रितः । कथञ्चिदप्यतिक्रामन् वापी सूकरतां व्रजेत् इति । विद्यमानधन इति विशेषणादाढ्यविषयमेतदिति कैचिद्वर्णयन्ति, तदसाधु, निमन्त्रितस्तु
।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[387]]
गुणिना निर्द्धनेनापि सद्विजाः । नान्यमृष्टान्नलोभेन तमतिक्रामन्ति हि । निमन्त्रितास्तु येनादौ तस्मात् गृह्णन्तु नान्यतः इति
मत्स्यस्मरणात्।
வரிக்கப்பட்ட
·
வரித்த பிறகு, புஜிப்பதற்குச் சக்தி இல்லாவிடில் மறுப்பதில் தோஷம் இல்லை, என்கிறார், காத்யாயனரே:விதிப்படி வரணத்தை அங்கீகரித்து, சக்தி உள்ளவன் அதிக்ரமிக்கக் கூடாது. தோஷமற்றவனால் வரிக்கப்பட்டு ஒப்புக்கொண்டு, சக்தி உள்ளவனாய் இருப்பவன் அங்கீகரிக்கப்பட்டச்ராத்தத்தை அதிக்ரமித்தால் தோஷத்தைச் சொல்லுகிறார், மனு:விதிப்படி ஹவ்யத்திலும் கவ்யத்திலும்
பிராம்ஹணன் எவ்விதத்திலாவது அதிக்ரமித்தால் அந்தப்பாபி பன்றியாய் பிறப்பான். யமன்:எந்த பிராம்ஹணன் வரிக்கப்பட்ட பிறகு வேறு இடத்தில் புஜிக்கச் செல்வானேயாகில் அவன் அநேக நரகங்களை யடைந்து சண்டாளர்களில் பிறப்பான். நாராயணர்:சிராத்தத்தில் வரிக்கப்பட்ட எவன் அன்யனுடைய வரணத்தை ஒப்புக்கொள்ளுகிறானோ, அந்தத் துர்ப்புத்தியினுடைய ஒரு வர்ஷத்திய புண்யம் அழிந்துவிடுகிறது. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:
“பணமுள்ளவனான அறிந்தவன்சிஷ்டனால் வரிக்கப்பட்டு எக்காரணத்தாலாவது அதிக்ரமித்தால், அந்தப் பாபீ பன்றியாகப் பிறப்பான்,” என்று. பணமுள்ளவன் என்று இருப்பதால், இது பணம் உள்ளவனைப் பற்றியது, என்கின்றனர் சிலர். அது இல்லாதவனாயினும் சிஷ்டனால் வரிக்கப்பட்ட நல்ல ப்ராம்ஹணர்கள் வேறொருவனுடைய நல்ல அன்னத்தில் ஆசையினால் முதலில் வரித்தவனை அதிக்ரமிக்கக் கூடாது. எவனால் முதலில் வரிக்கப்பட்டார்களோ அவன் இடமிருந்தே அன்னத்தை க்ரஹிக்க வேண்டும். மற்றவனிடமிருந்து க்ரஹிக்கக் கூடாது”, என்று மத்ஸ்ய
வசனம்.
ஸெரியல்ல, பற்றிாது,
[[388]]
कात्यायनः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
आमन्त्रितोऽन्यन्न प्रतिगृह्णीयात् इति ।
पूर्वमन्येन निमन्त्रितस्तदीयादन्नादन्यदन्नं पश्चान्निमन्त्रितस्य तण्डुलादिरूपमपि न प्रतिगृह्णीयादित्यर्थः । यः पुनः प्रतिगृह्णाति तस्य दोषमाह देवलः आमश्राद्धं गृहीत्वा तु योऽन्यश्राद्धेऽतिमोहितः । पतन्ति पितरस्तस्य लुप्तपिण्डोदकक्रियाः । पूर्वं निमन्त्रितोऽन्येन कुर्यादन्यप्रतिग्रहम् । भुक्ताहारोऽथवा भुङ्क्ते सुकृतं तस्य नश्यति इति ।
कुं
“வரிக்கப்பட்டவன்
வேறொன்றையும் ப்ரதி க்ரஹிக்கக் கூடாது,” என்று. முதலில் பிறனால் வரிக்கப்பட்டவன் அவன் அன்னத்தைத் தவிர பின்பு வரித்தவனின் அரிசி முதலியதையும் ப்ரதிக்ரஹிக்கக் கூடாது, என்பது பொருள். எவன் அவ்விதம் ப்ரதி க்ரஹிக்கிறானோ அவனுக்குத் தோஷத்தைச் சொல்லுகிறார், தேவலர் எவன் ஆமச்ராத்தத்தைப் பெற்றுக் கொண்டு பிறனின் ச்ராத்தத்தில் அதிக மோஹம் உடையவனாய்ப் புஜிக்கின்றானோ, அவனது பித்ருக்கள் உதகம் பிண்டம் இவைகளைப் பெறாமல் நரகத்தில் விழுகின்றனர். பிறனால் முதலில் வரிக்கப்பட்டவன் மற்றொருவன் இடமிருந்து ப்ரதி க்ரஹத்தைப் பெற்றானாகில் அவனுடையவும், ஒரு ச்ராத்தத்தில் புஜித்த பிறகு மற்றொரு ச்ராத்தத்தில் புஜித்தவனுடையவும் புண்யம் நசிக்கின்றது.
..स्मृत्यन्तरे – श्राद्धे निमन्त्रितो यस्तु यदि कुर्यात् प्रतिग्रहम् । भक्षयेत् किञ्चिदप्यन्यत् सुकृतं तस्य नश्यति इति । एवं च, इक्षूनपः फलं मूलं ताम्बूलं पय औषधम् । भक्षयित्वापि कर्तव्याः स्नानदानादिकाः’ क्रियाः इति वचनं श्राद्धव्यतिरिक्तविषयम् । यस्त्वामन्त्रितो विप्र आहूतोऽपि श्राद्धोपक्रम कालातिपत्तिं करोति, तस्य प्रत्यवाय आदित्यपुराणेऽभिहितः - आमन्त्रितश्चिरं नैव कुर्याद्विप्रः कदाचन । देवतानां पितॄणां च दातुरन्यस्य चैव हि । चिरकारी भवेद्रोगी पच्यते नरकाग्निना इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
[[389]]
மற்றொர் ஸ்ம்ருதியில்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவன் ப்ரதி க்ரஹம் செய்தாலும், ஏதாவது ஒன்றைத் தின்றாலும் அவனது புண்யம் நசிக்கின்றது. இவ்விதம் இருப்பதால், “கரும்பு,ஜலம், பழம், கிழங்கு, தாம்பூலம், பால், மருந்து இவைகளைச் சாப்பிட்டாலும், ஸ்நானம், தானம் முதலிய கர்மங்களைச் செய்யலாம்” என்ற வசனம் ச்ராத்தத்தைத் தவிர மற்றக் கர்மத்தைப் பற்றியது. வரிக்கப்பட்ட எந்த ப்ராம்ஹணன் அழைக்கப்பட்டிருந்தும் ச்ராத்தம் ஆரம்பிக்கும் காலத்தை அதிக்ரமிக்கின்றானோ அவனுக்குத் தோஷம் சொல்லப்பட்டு உள்ளது. ஆதித்ய புராணத்தில்:வரிக்கப்பட்ட ப்ராம்ஹணன் ஒரு காலம் தாமதம் செய்யக்கூடாது. தேவதைகள், பித்ருக்கள், கொடுப்பவன் இவர்கள் விஷயத்தில் தாமதம் செய்பவன் ரோகம் உடையவனாவான். நரகத்தில் நெருப்பினால் தஹிக்கப்படுவான்.
निमन्त्रितब्राह्मणपरित्यागे प्रत्यवायमाह नारायणः
கள்
कारयित्वा तु निवारयति दुर्मतिः । ब्रह्महत्यामवाप्नोति शूद्रयोनौ च जायते । निवार्यामन्त्रितं कर्ता ब्राह्मणं नियतं शुचिम् । यतिचान्द्रायणं कृत्वा तस्मात् पापात् प्रमुच्यते इति । यतिचान्द्रायणम् - चान्द्रायणविशेषः ।
-ब्राह्मणं तु मृखं कृत्वा देवताः पितृभिः सह । समुपाश्नान्ति तस्मान्तं न व्यतिक्रमेत् इति । मनुरपि निमन्त्रितान् हि पितर उपतिष्ठन्ति तान्द्विजान् । वायु भूतास्तु गच्छन्ति तथाऽऽसीनानु पासते
வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களைப் பரித்யாகம் செய்தால், தோஷத்தைச் சொல்லுகிறார், நாராயணர்:‘ப்ராம்ஹணனை வரித்துப் பிறகு துர்ப்புத்தியுள்ளவனாய் மறுத்தால், ப்ரம்ஹஹத்யா தோஷத்தை அடைகிறான். சூத்ர ஜாதியில் பிறப்பான். ச்ராத்தம் செய்பவன் ப்ராம்ஹணனை வரித்து நியமம் உடையவனும் சுத்தனுமாகிய அவனை
[[390]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மறுத்தால், யதி சாந்த்ராயணத்தை அனுஷ்டித்தால் அந்தப் பாபத்தினின்றும் விடுபடுவான்,’’ என்று. யமன்:தேவர்கள் பித்ருக்களுடன் ப்ராம்ஹணனை முகமாகச் செய்து கொண்டு ச்ராத்த கர்த்தாவின் அன்னத்தைப் புஜிக்கின்றனர். ஆகையால் அந்த ப்ராம்ஹணனை அதிக்ரமிக்கக் கூடாது. மனுவும்:பித்ருக்கள், வரிக்கப்பட்ட அந்த ப்ராம்ஹணர்களை அடைகின்றனர். அவர்கள் செல்லும் போது வாயு ரூபமாய் கூடச் செல்லுகின்றனர். அவர்கள் உட்கார்ந்தால் அவர்களுடன் உட்காருகிறார்கள்.
श्राद्धदिनकृत्यम्
अथ श्राद्धदिनकृत्यम्
तत्र प्रचेताः
श्राद्धभुक्
प्रातरुत्थाय प्रकुर्याद्दन्तधावनम् । श्राद्धकर्ता न कुर्वीत दन्तानां धावनं
- तथैव यन्त्रितो दाता प्रातः स्नात्वा सहाम्बरः ।
:
आरभेत नवैः पात्रैरन्नारम्भं च बान्धवैः इति । तथैव - श्राद्धकर्तुरुक्त: : - அபுரி: - புகவின் புள், अन्नारम्भम् - “श्राद्धार्थान्नस्य पाकारम्भम्, पाकोपयोगिभिः बान्धवैरुपेतः कुर्यादित्यर्थः ।
ச்ராத்த தினத்தில் செய்ய வேண்டிய கார்யம்.
இனி ச்ராத்த தின கார்யம் சொல்லப்படுகிறது. அதில், ப்ரசேதஸ்:-ச்ராத்தம் புஜிப்பவன் காலையில் எழுந்து தந்ததாவனம் செய்ய வேண்டும். அறிந்தவனான ச்ராத்தம் செய்பவன்தந்ததாவனத்தைச் செய்யக்கூடாது. தேவலர்:“நியமம் உடையவனாகிய ச்ராத்த கர்த்தா காலையில்ஸசேல ஸ்நானம் செய்து, பந்துக்களுடன் புதிதான பாத்ரங்களால் ச்ராத்தான்னத்தைச் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்,” என்று. ததைவ = ச்ராத்த கர்த்தாவுக்குச் சொல்லிய நியமங்களை அதிக்ரமிக்காமலே நியமம் உடையவனாய். புதிதாகிய அசுத்தமல்லாத சமையலுக்கு
நவை: 33
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் யோக்யமான பாத்ரங்களால். அந்நாரம்பம்
[[391]]
ச்ராத்த
யோக்யமான அன்னத்தைச் சமைப்பதின் ஆரம்பத்தை, சமையலுக்கு யோக்யர்களான பந்துக்களுடன் சேர்ந்தவனாய்ச் செய்ய வேண்டும், என்பது பொருள்.
स्मृत्यन्तरे – पुराणपात्रपकं यद्धविस्तु श्राद्धकर्मणि । भुञ्जते नैव पितरो न देवाश्चासुरं भवेत् इति । तत्रैव – पचेदन्नानि सुस्नातः पात्रेषु
। शुचिषु स्वयम् । स्वर्णादिधातुजातेषु मृन्मयेष्वपि वा पुनः । नायसेषु न भिन्नेषु दूषितेष्वपि कर्हिचित् । पूर्वं कृतोपयोगेषु मृन्मयेषु न तु कचित् ॥ पच्यमानस्तु भाण्डेषु भक्त्या ताम्रमयेषु च । समुद्धरति वै घोरात्पितृन् दुःखमहार्णवात्। न कदाचित्पचे दन्नमयःस्थालीषु पैतृकम् । अयसो दर्शनादेव पितरो विद्रवन्ति हि । कर्ता भोक्ता च सर्वत्र नैकवस्त्रो द्विजो भवेत् । तस्माद्वस्त्रादिना श्राद्धे सोत्तरीयः सदा भवेत् इति । (तथा पितृशेषाशनात् पूर्वं श्राद्धकर्तुश्च कर्तृता । प्रत्याब्दिके मासिके च परेऽह्नि स्यात्तिलोदकम् । कर्ता वा स्यादकर्ता वा पुनर्भोजनमैथुने । वर्जयेत् कर्मसिद्धयर्थं पितृद्रोह्यन्था भवेत् दन्तधावनताम्बूलक्षौराभ्यङ्गमभोजनम् ।
श्राद्धकर्ताऽष्ट वर्जयेत् इति ।
।) तथा
रत्यौषधपरान्नानि
மற்றோர் ஸ்ம்ருதியில்:பழமையான பாத்ரங்களில் சமைக்கப்பட்ட அன்னத்தை ச்ராத்தத்தில் பித்ருக்களும் தேவர்களும் புஜிப்பதில்லை. அந்த அன்னம் அஸுரர்களைச் சேர்ந்ததாகும். மற்றொரு ஸ்ம்ருதியிலேயே:ஸ்நானம் செய்தவனாய், சுத்தமான பாத்ரங்களில் அன்னங்களைத் தானாகவே சமைக்க வேண்டும். தங்கம் முதலிய உலோகங்களால் உண்டாகிய பாத்ரங்களில், அல்லது மண்பாண்டங்களில் சமைக்க வேண்டும். இரும்புப் பாத்திரங்களிலும், உடைந்த பாத்திரங்களிலும், அசுத்தமானவைகளிலும், முன் உபயோகிக்கப்பட்ட மண்
[[392]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பாண்டங்களிலும், சமைக்கக் கூடாது. தாம்ரபாத்ரங்களில் பக்தியுடன் சமைக்கப்பட்ட அன்னம் பித்ருக்களைப் பயங்கரமானதுக்கஸமுத்ரத்தினின்றும் வெளியேற்றுகிறது. இரும்புப் பாத்ரங்களில் பித்ருக்களுக்குரிய அன்னத்தை ஒரு காலும் சமைக்கக் கூடாது. இரும்பைப் பார்ப்பதினாலேயே பித்ருக்கள் ஓடிவிடுகிறார்களல்லவா. ச்ராத்த கர்த்தாவும்ச்ராத்த போக்தாவும் ச்ராத்தத்தில் எப்பொழுதும் ஒரு வஸ்த்ரம் உள்ளவனாய் இருக்கக் கூடாது. ஆகையால் வஸ்த்ரம் முதலியதால் சீராத்தத்தில் எப்பொழுதும் உத்தரீயம் உடையவனாய் இருக்க வேண்டும். (பித்ரு சேஷ அன்னத்தைப் புஜிக்கும் முன் வரையில் ச்ராத்த கர்த்தாவுக்குக் கர்த்ருத்வம். ப்ரத்யாப்திகத்திலும், மாஸிகத்திலும் மறுநாளில் திலதர்ப்பணம். கர்த்தாவாகிலும் கர்த்தா அல்லாதவனாகினும் மறுபடி புஜித்தல், ஸ்த்ரீ ஸங்கம் இவைகளை ச்ராத்தம் ஸித்திப்பதற்காக வர்ஜிக்க வேண்டும் இல்லையெனில் பித்ரு த்ரோஹியாவான்.) அவ்விதம் “சீராத்தம் செய்பவன் தந்ததாவனம், தாம்பூலம், க்ஷெளரம், எண்ணெய் தேய்த்துக் கொள்ளல், போஜனம், ஸ்த்ரீ ஸங்கம், ஒளஷதம், பரான்னம் இந்த எட்டையும் வர்ஜிக்க வேண்டும்.
न केवलं तद्दिने क्षौरनिषेधः, किन्तु पूर्वमपि पक्षाभ्यन्तरे न कार्यम् । यस्मिन् मासि मृताहस्स्यात्तन्मासं पक्षमेव वा। क्षुरकर्म न कुर्वीत परानं च रतिं त्यजेत् इति स्मरणात् । अशक्तो दिनत्रयं परान्नं वर्जयेत् । पूर्वेद्युश्च परेद्युश्च कर्ता श्राद्धदिनेऽपि च । परस्यान्नं तु नाश्नीयादश्नीयात्पितृघातुकः इति ।
க்ஷெளரநிஷேதம் ச்ராத்த தினத்தில் மட்டிலுமல்ல. ச்ராத்தத்திற்கு முன் பதினைந்து நாட்களுக்குள் கூடாது. ‘எந்த மாஸத்தில் ச்ராத்தம் வருகிறதோ, அதற்கு முன் ஒரு மாஸம் முழுவதும், அல்லது பதினைந்து தினம் முழுவதுமாவது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[393]]
க்ஷெளரம் செய்து கொள்ளக் கூடாது. பரான்னத்தையும், ஸ்த்ரீ ஸங்கத்தையும் விட வேண்டும்,’ என்று ஸ்ம்ருதி உள்ளது. சக்தியற்றவன் மூன்று நாள் முழுவதும் பரான்னத்தை வர்ஜிக்க வேண்டும். “ச்ராத்த தினத்திற்கு முதல் நாளிலும், மறு நாளிலும், ச்ராத்த தினத்திலும் பரான்னத்தைப் புஜிக்கக் கூடாது. புஜித்தால் பித்ருக்களைக் கொன்ற தோஷம் உடையவனாவான்,” என்று.
अत्यन्ताशक्तौ सुहृदाद्यन्नभक्षणेऽपि न दोषः । तथा चात्रिः
•सुहृदन्नं गुरोरन्नं यदन्नं मातुलस्य च । स्वसुश्श्वशुरयोरनं परान्नं न विदुर्बुधाः इति । श्राद्धं कृत्वा परश्राद्धे नाश्नीयात् । श्राद्धं कृत्वा परश्राद्धे यस्तु भुञ्जीत लोलुपः । पतन्ति पितरस्तस्य लुप्तपिण्डोदकक्रिया : इति स्मरणात्।
அதிக அசக்தியில் ஸுஹ்ருத் (மித்ரன்) முதலியவரின் அன்னத்தைப் புஜிப்பதிலும் தோஷமில்லை. அவ்விதமே, அத்ரீ:மித்ரன், குரு, அம்மான், ஸஹோதரீ, மாமனார், மாமியார், இவர்களின் அன்னம் பரான்னம் அல்ல என்கின்றனர் அறிந்தவர்கள். ச்ராத்தம் செய்த பிறகு பிறனின் ச்ராத்தத்தில் புஜிக்கக் கூடாது. “ச்ராத்தம் செய்து விட்டுப் பிறனின் ச்ராத்தத்தில் எவன் ஆசையை உடையவனாய்ப் புஜிக்கின்றானோ, அவனது பித்ருக்கள் பிண்டோதகங்களை இழந்தவர்களாய் நரகத்தில் விழுகின்றனர்” என்பர்.
गोमयालेपनेन महानसादिभूमिशुद्धिं उदकेन भाजनभाण्डशुद्धिं च कुर्यादित्याह उशना — गोमयोदकैर्भूमि-भाजनभाण्डशौचं कुर्यादिति । महानसादिभूमिसंस्कारानन्तर - कृत्यमाह देवलः तिलानवकिरेत्तत्र सर्वतो बन्धयेच्च तान् । असुरोपहतं सर्वं तिलैः
!
शुध्येज्जलेन च । ततोऽनं बहुसंस्कारं नैकव्यञ्जनभक्ष्यवत् ।
[[394]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
चोष्यपेयसमृद्धं च यथाशक्ति प्रकल्पयेत् इति ।
,
கோமயத்தால் மெழுகுவதால் பாகக்ருஹம் முதலிய டங்களின் சுத்தியையும், ஜலத்தினால் பாத்ரங்கள், சமையல் பாத்ரங்கள் இவைகளின் சுத்தியையும் செய்ய வேண்டும், என்கிறார், உசனஸ்:கோமயம், ஜலம் இவைகளால் பூமி, பாத்ரங்கள், சமையல் பாத்ரங்கள் வைகளின் சுத்தியைச் செய்ய வேண்டும். பாகக்ருஹம் முதலிய பூமியின் சுத்திக்குப் பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், தேவலர்:அவ்விடத்தில் எள்ளுகளை றைக்க வேண்டும். அவைகளை எல்லா இடங்களிலும் இருக்கச் செய்யவேண்டும். அஸுரர்களால் கெடுக்கப்பட்ட ஸ்தலம் எல்லாம் திலங்களாலும், ஜலத்தாலும் சுத்தமாகும். பிறகு, அநேகவிதமாயும், அநேகவ்யஞ்ஜனங்கள் பக்ஷ்யங்களுடையதும், சோஷ்யம், பேயம் இவைகளால் நிறைந்ததுமாகிய அன்னத்தை யதாசக்தி சமைக்க வேண்டும்.
श्राद्धद्रव्याणि
अत्र द्रव्याण्याह प्रचेताः
कृष्णमाषास्तिलाश्चैव श्रेष्ठास्स्युर्यवशालयः । महायवव्रीहियवा गोधूमा मुद्द्रसर्षपाः । कृष्णाः श्वेता लोहिताश्च ग्राह्यास्स्युः श्राद्धकर्मणि इति । यवाः - सितशूकाः, :க4:,
4ளிவுள்ள:, தன: स्थलजाः कृष्णवर्णा व्रीहयः, लोहिताः - रक्तशालयः ।
ச்ராத்தத்திற்கு யோக்யமான வஸ்துக்கள்.
ச்ராத்தத்தில் த்ரவ்யங்களைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:கறுப்பு உளுந்து,எள்,யவம், நெல், பெரியயவம், வ்ரீஹியவம், கோதுமை,பயறு, கடுகு, கறுப்புநெல், வெளுப்பு நெல், சிவப்பு நெல் இவைகள் ச்ராத்தத்தில் க்ரஹிக்கத் தகுந்தவைகள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 395 मार्कण्डेयोऽपि — यवव्रीहिसगोधूमास्तिलमुद्गास्ससर्षपाः । प्रियङ्गवः कोविदारा निष्पावाश्चात्र शोभनाः इति । अत्र निष्पावः कृष्णेतरः । चतुर्विंशतिमते तु — कोद्रवान् राजमाषांश्च कुलत्थं चणकं तथा । निष्पावांस्तु विशेषेण पञ्चैतांस्तु विवर्जयेत् इति । अत्र निष्पावाः - कृष्णनिष्पावाः, कृष्णधान्यानि सर्वाणि वर्जयेत् श्राद्धकर्मणि । न वर्जयेत्तिलांश्चैव मुद्गमाषांस्तथैव च इति स्मरणात् । अत्रिः - अगोधूमं च यत् श्राद्धं कृतमप्यकृतं भवेत् । विना माषेण यत् श्राद्धं कृतमप्यकृतं भवेत् । क्रव्यादाः पितरो यस्मादभावे पायसादिनः इति ।
மார்க்கண்டேயரும்:யவம், நெல், கோதுமை, எள், பயறு, கடுகு, ப்ரியங்கு, கோவிதாரம், கறுப்பல்லாத அவரை இவைகள் ச்ராத்தத்துக்கு உரியவைகள். சதுர்விம்சதி மதத்திலோவெனில்:“வரகு, மொச்சை, கொள், கடலை, அவரை இந்த ஐந்தையும் அவச்யம் வர்ஜிக்க வேண்டும். அவரை என்றது கறுப்பு அவரை. “ச்ராத்தத்தின் கறுப்புத் தான்யங்கள் எல்லாவற்றையும் வர்ஜிக்கவும். ஆனால் எள், பயறு, உளுந்து இவைகளை வர்ஜிக்க வேண்டாம்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். அத்ரீ:— கோதுமையில்லாமலும் உளுந்து இல்லாமலும் ச்ராத்தம் செய்யப்பட்டாலும் அது செய்யப்படாததாகவே ஆகும், பித்ருக்கள் மாம்ஸத்தைப் புஜிப்பவர்களாகையால். அவையில்லாவிடில் பாயஸத்தைப் புஜிப்பவர்கள் ஆகின்றனர்.
।
वायुपुराणे — बिल्वामलकमृद्वीकपनसाम्रकदाडिमाः । चव्यपालेयकाक्षोटखर्जूराणां फलानि च । कशेरुः कोविदारश्च कालकन्दस्तथा बिसम् । कालेयं कालशाकं च सुनिषण्णं सुवर्चला । कट्फलं किङ्किणी द्राक्षा लकुचं मोचमेव च । कर्कन्धूर्ग्रावकं चारुतिन्दुकं मधुसाह्वयम् । वैकङ्कतं नालिकेरं शृङ्गाटकपरूषकम् । पिप्पली च मरीचञ्च पटोलं बृहतीफलम् । सुगन्धिमत्स्यमांसं च कालेयास्सर्व एव396
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
च । एवमादीनि चान्यानि स्वादूनि मधुराणि च । नागरं चात्र वै देयं
दीर्घमूलकमेव च इति । मृद्वीका
-ாஞ,
, : - :, சரிவு - காணிகள், தவி–, கர் - ரிக ரி स्पृशी व्याघ्री बृहती कण्टकारिका इत्यमरसिंहेनाभिधानात्, नागरं-
ஜூ,
F
[[41]]
வாயுபுராணத்தில்:பில்வம், நெல்லி,த்ராக்ஷை, பலா, மா, மாதுளை,சவ்யம்,பாலேயகம், அக்ஷோடம், பேரீச்சை, இவைகளின் பழங்களும், கசேரு, கோவிதாரம், கறுப்புக் கிழங்கு, பிஸம், குங்குமப்பூ, கருவேப்பிலை, ஸு நிஷண்ணம், ஸுவர்ச்சலை, கட்பலம், கிங்கிணீ, த்ராக்ஷை, எலுமிச்சை, வாழை, இலந்தை, க்ராவகம், திந்துகம், மதுஸம், வைகங்கதம், தேங்காய், ச்ருங்காடகம், வருஷகம், திப்பிலி, மிளகு, புடல், கண்டங்கத்திரி, நல்ல கந்தமுள்ள மத்ஸ்ய மாம்ஸம், எல்லாவிதமான காலேயம், மற்றவைகளும், இனியவையும் மதுரமுமானவைகளும், சுக்கு, தீர்க்க
தீர்க்க மூலம்
மூலம் இவைகளும் ச்ராத்தத்தில் க்ராஹ்யங்கள்.
வை
முதலிய
शंखः आम्रांश्च कदलीभेदान् मृद्वीकां चव्यदाडिमे । विदार्यां च सुरण्डां च श्राद्धकालेऽपि दापयेत् । लाक्षां मघुघृतं दद्यात्सक्तून् शर्करया सह दद्यात् श्राद्धे प्रयत्नेन शृङ्गाटक कशेरुकान् ॥ आदित्यपुराणे – मधूकं रामठं चैव कर्पूरं मरिचं गुडम् । श्राद्धकर्मणि शस्तानि सैन्धवं त्रपुषं तथा इति ।
।
சங்கர்:மா, வாழையின் பேதங்கள், த்ராக்ஷை, சவ்யம், மாதுளை, விதார்யா, ஸுரண்டை, இவைகளை ச்ராத்தத்தில் கொடுக்க வேண்டும். லாக்ஷை, தேன், நெய், சர்க்கரையோடு சேர்த்த மாவு, ச்ருங்காடகம், கசேரு
வைகளை அவச்யம் முயற்சியுடன் ஸம்பாதித்துக் கொடுக்க வேண்டும். ஆதித்ய புராணத்தில்:-
[[397]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் இலுப்பைப்பூ, பெருங்காயம், பச்சைக் கர்ப்பூரம், மிளகு, வெல்லம், கடலுப்பு,த்ரபுஷம் இவைகள் ச்ராத்தத்துக்கு ச்லாக்யமானவைகள்.
१९. चन्द्रिकायाम् - उर्वारुकं कारवल्ली पटोलं कालपत्रिका । कदली कन्दली चैव श्राद्धे ह्यत्यन्तशोभनाः । गवां क्षीरं घृतं शाकं क्षौद्रमिक्षुरसो गुडम् । कालिङ्गं द्रोणपुष्पी च तण्डुली चक्रवर्तिका । वालुका चर्मवलयं कोशातकिफलं शिशुः । श्राद्धे ह्येतानि देयानि तथा पितृरुचीनि च । नागरं वै सदा देयं दीर्घमूलकमेव च । घृतेन भोजये द्विप्रान् घृतं भूमौ समुत्सृजेत् । शर्कराक्षीरसंयुक्ताः पृथुका : नित्यमक्षयाः। सर्पिःस्नातानि सर्वाणि पाके संस्कृत्य योजयेत् । मुन्यन्नानि च सर्वाणि वन्यमूलफलानि च । श्राद्धे ह्येतानि यो दद्यात् पितरः प्रीणयन्ति तम् इति ।
சந்த்ரிகையில்:-
வெள்ளரி, பாகல், புடல், கருவேப்பிலை, வாழை, கந்தளீ இவைகள் ச்ராத்தத்தில் மிகவும் சிறந்தவைகள். பசுவின் பால், நெய், கறிகாய், தேன், கரும்புரஸம், வெல்லம், காளிங்கம் (நீர்வெள்ளரி), தும்பைப்பூ, சிறுகீரை, சக்ரவர்த்திகை, வாலுகை, சர்மவலயம், கோசாதகிபலம், சிசு இவைகள் ச்ராத்தத்தில் கொடுக்கப்பட வேண்டும். இ வை பித்ருக்களுக்கு த்ருப்திகரமானவை. சுக்கு, தீர்க்கமூலம் இவைகளை எப்பொழுதும் கொடுக்க வேண்டும். நெய்யுடன் ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். நெய்யைப் பூமியில் விடவேண்டும். பாலுடன் கூடிய சர்க்கரையும் அவல்களும் அளவற்ற த்ருப்தியைக் கொடுப்பதாகும். நெய்யில் முழுகியதாய் எல்லாவற்றையும் சமையலில் சேர்க்க வேண்டும். ருஷிகளின் அன்னங்கள், காட்டில் உண்டாகும் கிழங்குகள் பழங்கள் இவைகளை எவன் பித்ருக்களுக்கு ச்ராத்தத்தில் கொடுக்கின்றானோ அவனை அவனது பித்ருக்கள் ஸந்தோஷிக்கச் செய்கின்றனர்.
[[398]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःउत्तर भागः
स्मृत्यन्तरे – निर्माल्यमपि गङ्गाम्भ उच्छिष्टमपि माक्षिकम् । निर्यासमपि वा हिङ्गु गुग्गुलुं न परित्यजेत् । उत्तमं चैव गोक्षीरं माहिषं चैव मध्यमम् । औष्ट्रमाजाविकं चैव सर्वथा परिवर्जयेत् इति । विष्णुपुराणेऽपि – प्रशाधिकास्सनीवाराः श्यामाका विविधास्तथा । वन्यौषधिप्रधानास्तु श्राद्धार्हाः पुरुषर्षभ । यवाः प्रियङ्गवो मुद्गा गोधूमा व्रीहयस्तिलाः । निष्पावाः कोविदाराश्च सर्षपाश्चात्र शोभनाः । सकण्टकं च वार्ताकं पितृभ्यो दत्तमक्षयम् इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:நிர்மால்யமாய் இருந்தாலும் கங்கா தீர்த்தத்தையும், உச்சிஷ்டமாய் இருந்தாலும் தேனையும், பிசினாயினும் பெருங்காயத்தையும், குங்கிலியத்தையும் தள்ளக்கூடாது. பசுவின்பால் உத்தமமாகும். எருமையின் பால் மத்யமமாகும். ஒட்டகையின் பால், வெள்ளாடு செம்மறியாடுகளின்பால் இவைகளை எவ்வித்திலும் தள்ள வேண்டும். விஷ்ணுபுராணத்திலும்:— ப்ரசாதிகை, நீவாரம், ச்யாமை, காட்டிலுள்ள ஒஷதிகள் இவைகள் ச்ராத்தத்துக்குச் சிறந்தவை. யவை, ப்ரியங்கு, பயறு, கோதுமை, நெல், எள், அவரை, கோவிதாரம், கடுகு, இவைகள், ச்ராத்தார்ஹமானவை. முள்ளுக் கத்தரிக்காய் பித்ருக்களுக்குக் கொடுக்கப்பட்டால் அக்ஷய பலப்ரதமாகும்.
वायुः - जीरकं मरिचं श्राद्धे पटोलं बृहतीशिशुः । कशेरुः कोविदारश्च पनसोर्वारुदाडिमाः । कूश्माण्डं रक्तनालं च प्रदेयं श्राद्धकर्मणि इति । मनुः
-गुलांश्च सूपशाकाद्यान् पयो दधि घृतं मधु । विन्यसेत् प्रयतस्सर्वं भूमावेव समाहितः । भक्ष्यं भोज्यं च विविधं मूलानि च फलानि च । हृद्यानि चैव मांसानि पापानि सुरभीणि च । यद्यद्रोचेत विप्रेभ्यस्तत्तद्यादमत्सरः इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[399]]
வாயு:ஜீரகம், மிளகு, புடல், கண்டங்கத்திரி,சிசு, கசேரு, கோவிதாரம், பலா, வெள்ளரி, மாதுளை, பூஷணி, சிகப்புத் தண்டு இவைகளை ச்ராத்தத்தில் கொடுக்க வேண்டும். மனு: வெல்லம், பருப்பு, கறிகாய் முதலியவை, பால், தயிர், நெய், தேன் இவை எல்லாவற்றையும், சுத்தனாய்க் கவனம் உடையவனாய்ப் பூமியிலேயே வைக்க வேண்டும். நானாவிதமான பக்ஷ்யம், போஜ்யம், கிழங்கு, பழம், ப்ரியமான மாம்ஸம், வாஸனையுள்ள பானம் இவைகளையும் ப்ராம்ஹணர்களுக்கு எது ருசிக்குமோ, அதையும் ப்ராம்ஹணர்களுக்கு மாத்ஸர்யமில்லாமல் கொடுக்க வேண்டும்.
विज्ञानेश्वरः श्राद्धयोग्यं व्रीहियवशालिगोधूम मुद्गमाषमुन्यन्न काळशाक शुण्ठीमरीच हिङ्गु कर्पूर गुडसैन्धव सागर पनस नालिकेर बदरी गव्यपयो दधिघृतपायस मधुप्रभृति इति । स्मृत्यन्तरे कदलीजातयः पञ्च चूतं च पनसद्वयम् । उर्वारुकं च जंबीरं पटोलं द्रोणपत्रकम्। कारवल्लीफलं चैव श्राद्धे ह्यत्यन्तमुन्नतम् । अलर्कस्य फलं पुष्पमार्द्रकं सूरणद्वयम् धात्रीफलं चाच्युतं च श्राद्धे चात्यन्तमुन्नतम् इति । पितृमेधसारेऽपि कदलीजातिभेदकारवल्लीत्रयपनसोर्वारुकनिष्पावपटोल मुद्गत्रय नालिकेरफलानि हिङ्गु कालशाक महाशाकक्षुद्रकन्दानि मुन्यन्नानि च प्रशस्यन्ते इति ।
விஜ்ஞானேச்வரர்:நெய், யவை, சாலிநெல், கோதுமை, பயறு, உளுந்து, ருஷிகளின் அன்னம், கருவேப்பிலை, சுக்கு, மிளகு, பெருங்காயம், கர்ப்பூரம், வெல்லம், கடலுப்பு, ஸாகரம், பலா, தேங்காய், இலந்தை, பசுவின்பால், தயிர், நெய், பாயஸம், தேன் முதலியவைகள் ச்ராத்தத்துக்கு யோக்யம் ஆகும். மற்றோர் ஸ்ம்ருதியில்:— வாழையின் ஐந்து ஜாதிகள்,மா, இரண்டு விதமான பலா, வெள்ளரி, எலுமிச்சை, புடல், தும்பை, காரவல்லீ பழம் இவை ச்ராத்தத்தில் மிகச் சிறந்தவை.
[[400]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
அலர்க்கபலம், புஷ்பம், இஞ்சி, இரண்டு வித கரணைக் கிழங்கு, நெல்லிக்காய், சுண்டை இவை ச்ராத்தத்தில் மிகச் சிறந்தவை. பித்ருமேதஸாரத்திலும்:வாழையின் எல்லா ஜாதிகள், மூன்று விதமான பாகல், பலா, வெள்ளரி அவரை, புடல், மூன்று விதமான பயறு, தேங்காய் வைகளும், பெருங்காயம், கருவேப்பிலை, மஹாசாகம், சிறுகிழங்கு, ருஷிகளின் அன்னம், இவைகளும் ச்ராத்தத்தில் ச்லாக்யங்களாகும்.
4:
तिलैर्ब्राहियवैमषैरद्भिर्मूलफलेन वा । दत्तेन मासं
तृप्यन्ति पितरो विधिवन्नृणाम् । संवत्सरं तु गव्येन पयसा पायसेन वा । कालशाकं महाशाकं खड्गलोहामिषं मधु ॥ आनन्त्यायैव कल्पन्ते मुन्यन्नानि च सर्वशः इति । स्मृत्यन्तरे अन्नेन मासं
तृप्तिस्स्यान्मांसैष्षण्मासमेव
च
तृप्तिर्गोधूमाद्वत्सरत्रयम् इति ।
—
आज्येन
वत्सरं
மனு:எள், நெல்,யவை, உளுந்து, ஜலம், கிழங்கு, பழம், இவைகளை விதிப்படி கொடுத்தால் பித்ருக்கள் ஒரு மாஸம் வரையில் த்ருப்தி அடைகின்றனர். பசுவின் பால், பாயஸம், இவைகளால் ஒரு வர்ஷம் வரையில் த்ருப்தி அடைகின்றனர்.கருவேப்பிலை, அடைகின்றனர். கருவேப்பிலை, மஹாசாகம், கட்கலோஹ ம்ருகங்களின் மாம்ஸம், தேன், முனியன்னம் இவைகள் அளவற்ற த்ருப்தியைக் கொடுக்கின்றன. மற்றொரு ஸ்ம்ருதியில்:அன்னத்தால் ஒரு மாஸம் திருப்தி, மாம்ஸங்களால் ஆறு மாஸங்கள் த்ருப்தி. நெய்யினால் ஒரு வர்ஷம் த்ருப்தி. கோதுமையால் மூன்று வர்ஷம் வரையில் த்ருப்தி.
याज्ञवल्क्यः - - हविष्यानेन वै मासं पायसेन तु वत्सरम् । खड्गामिषं महाशल्कं मधु मुन्यन्नमेव च । लोहामिषं महाशाकं मांसं वाघ्राणसस्य च । यद्ददाति गयास्थश्च सर्वमानन्त्यमश्नुते इति । मत्स्यपुराणे अन्नं तु सदधिक्षीरगोघृतं शर्करान्वितम् । मासं
―
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
प्रीणाति सर्वान्वै पितॄनित्याहं केशवः इति । कात्यायनः
[[401]]
ग्राम्याभिरोषधीभिर्मासं
तृप्तिस्तदलाभे
मूलफलैरद्भिर्वा
सहान्नेनोत्तरास्तर्पयन्ति इति । उत्तराः
मूलफलादयः, ते सहैव
किश्चिदन्नेन मासं तर्पयन्ति न केवला इत्यर्थः ।
இவைகளைக் அவையெல்லாம்
யாஜ்ஞயவல்க்யர்:ஹவிரன்னத்தால் ஒரு மாஸம் த்ருப்தி, பாயஸான்னத்தால் ஒரு வர்ஷம் த்ருப்தி. கட்கமாம்ஸம், மஹாசல்கம், தேன், முனியன்னம், லோஹமாம்ஸம், மஹாசாகம்,வார்த்ராணஸ மாம்ஸம் கயையிலிருந்து கொடுத்தால் அனந்தபலப்ரதமாகும். மத்ஸ்யபுராணத்தில்:தயிர், பால் இவைகளுடன் கூடிய அன்னமும், சர்க்கரையுடன் கூடிய பசுவின் நெய்யும் கொடுக்கப்பட்டால் எல்லாப் பித்ருக்களையும் ஒரு மாஸ்ம் வரையில் திருப்தர்களாகச் செய்கின்றது, என்றார் கேசவர். காத்யாயனர்:—க்ராமத்தில் உண்டாகும் ஒஷதிகளால் ஒரு மாஸம் வரையில் த்ருப்தி. அவை கிடைக்காவிடில், கிழங்கு, பழம், ஜலம் இவைகளோடு கூடிய அன்னத்துடனும் கொடுக்கப்பட்டால் பித்ருக்களை த்ருப்தர்களாக்குகின்றன. அவைகள் சிறிது அன்னத்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டால் த்ருப்தி செய்விக்கும். தனியாய் என்பது அல்ல.
मार्कण्डेयोऽपि गोधूमैरिक्षुभिर्मुद्रैस्सतिलैश्चणकैरपि । श्राद्धेषु दत्तैः प्रीयन्ते मासमेकं पितामहाः । विदार्या चैव चूतैश्च बिसैशृङ्गाटकैस्तथा । केबुकैश्च तथा कन्दैः कर्कन्धुबदरैरपि । पारेवतैरारुचकैश्चाक्षोटैः पनसैस्तथा । काकोल्या क्षीरकाकोल्या तथा पिण्डातकैश्शुभैः । लाक्षाभिश्च शलाभिश्च त्रपुषोर्वारु चित्फलैः । सर्षपा राजशाकाभ्यामिद्भुदैराजजम्बुभिः । प्रियालामलकैर्मुख्यैः फल्गुभिश्च
वेत्राङ्कुरैस्तालकन्दै-श्वक्रिकाक्षीरिकाचवैः बोचैस्समोचैर्लिकुचैस्तथा वै बीजपूरकैः । मुञ्जातकैः पद्मफलैः
तिलंबकैः
[[402]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
:,
भक्ष्यभोज्यैस्सुसंस्कृतैः । राजषाडबचोष्यैश्च त्रिजातकसमन्वितैः । दत्तैस्तु मासं प्रीयन्ते श्राद्धेषु पितरो नृणाम् इति । विदारी - कृष्णपर्णी, ASக, தீவூ - ான்ளக்க, த: -
स्वादुकर्कटी, चित्फलः - तिक्तकर्कटी, सर्षपा इति दीर्घ छा : 1 - தனாஸ்:, கசூள் -
7®:,
राजादनम्, चक्रिका - f, ன - கன்னது:
क्षीरका फलाध्यक्षः, मोचा कदली, लिकुचः - जम्बीरफलतुल्यखर्वफलवान् गुल्मविशेषः,
,
·
மார்க்கண்டேயரும்:கோதுமை, கருப்பு, பயறு, எள், கடலை, இவைகளை ச்ராத்தத்தில் கொடுத்தால் பித்ருக்கள் ஒரு மாஸம் வரையில் த்ருப்தராகின்றனர். விதாரி,மா,தாமரைத் தண்டு, ச்ருங்காடகம், கேபுகம், கிழங்கு, இலந்தை, மற்றொரு இலந்தை, பாரேவதம், ஆருசகம், அக்ஷோடம், பலா, காகோலி, ரகாகோலி, பிண்டானகம், லாக்ஷை,சலை, கக்கரி, வெள்ளரி, கசப்பு வெள்ளரி, கடுகு, கறுப்புக் கடுகு, இங்குதீ, உயர்ந்த நாவல், ப்ரியாளம், நெல்லி, பெரியதும் சிறியதுமாகிய திலம்பகம், பிரப்பங் கிழங்கு, பனங்கிழங்கு, சக்ரிகா, ரிகா, வோசம், வாழை, எலுமிச்சை மாதிரியுள்ள சிறிய செடியின் பழம், மாதுளை, முஞ்ஜாதகம், பத்மபலம், நன்றாகச் சமைக்கப்பட்ட பக்ஷ்யபோஜ்யங்கள், ராகஷாடபம், (பானங்கள்) சோஷ்யம், ஏலம், லவங்கம், ஜாதிபத்ரி முதலியவைகளுடன் கூடியவைகளாய்
கொடுத்தால்
பித்ருக்கள்
த்ருப்தியடைகின்றனர்.
ஜூ:
வைகளைக்
ஒரு
மாஸம்
हरितमुद्गककृष्णमाषश्यामाक-प्रियङ्गुगोधूमेक्षु-
विकारांश्च दद्यात् इति । विष्णुरपि
शाकश्यामाकप्रियङ्गु
नीवारमुद्वैर्मासं प्रीयन्ते, संवत्सरं तु पयसा तद्विकारैश्च इति । पयसा · गव्यपयसा । यत्तु प्रीणातीत्यनुवृत्तौ पैठीनसिनोक्तम्ं पायसेन
[[403]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் षण्मासान् इति, नीरसपयस्सिद्धपायसविषयमिति चन्द्रिकायाम् । तत्रैव कालशाकं महाशाकं मांसं वाद्धाणसस्य च । विषाणवर्जं ये
खड्गा आसूर्यं तांस्तु भुञ्जते इति ।
ப்ரசேதஸ்:கடுக்காய், பயறு, கறுப்பு உளுந்து, சாமை, ப்ரியங்கு, கோதுமை, கரும்பின் விகாரங்கள் வைகளைக் கொடுக்கலாம். விஷ்ணுவும்:கறி, சாமை, ப்ரியங்கு, நீவாரம், பயறு இவைகளால் ஒரு மாஸம் த்ருப்தியடைகின்றனர். பசுவின் பால், அதன் விகாரங்கள் இவைகளால் ஒரு வர்ஷம் த்ருப்தி என்று. ப்ரீணாதி என்று அனுவர்த்திக்கும் பொழுது, ‘பாயஸத்தால் ஆறு மாஸம் த்ருப்தி’ என்று பைடீனஸியின் வசனமோவெனில், ரஸமில்லாத பாலினால் செய்யப்பட்ட பாயஸத்தைப் பற்றியது என்று சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலேயே:கருவேப்பிலை, மஹாசாகம், வார்த்ராணஸமாம்ஸம், கொம்பில்லாத கட்கமாம்ஸம், வைகள் கொடுக்கப்பட்டால் பித்ருக்களுக்கு ஸூர்யனுள்ள வரையில் த்ருப்தி.
उक्तानां तृप्तितारतम्याभिधायकस्मृतीनां तत्तारतम्यानुसारेण श्राद्धकर्तुः फलेऽपि तारतम्यं भवतीत्येवं तात्पर्यमवगन्तव्यम् । अत एव हारीतेनैकमुदाहृत्योक्तम् - मधुना परमप्रीतास्सर्वान् कामान् दिशन्ति च इति । अत्र व्यवस्थामाह पुलस्त्यः मुन्यन्नं ब्राह्मणस्योक्तं मांसं क्षत्रियवैश्ययोः । मधु प्रधानं शूद्रस्य सर्वेषां -ரி, ச-சாரித்கை, -4
―
- समग्रफलदम्, एतत्त्रितयव्यतिरिक्तं यदविरोधि - अप्रतिषिद्धम्, तत् सर्वेषामित्यर्थः । श्राद्धे मांसस्य कलौ निषिद्धत्वान्नेह तदभिधीयते, तच्च कलियुग धर्मप्रकरणे प्रतिपादितम् ।
[[1]]
மேலே சொல்லப்பட்ட த்ருப்தியில் தாரதம்யத்தைச் சொல்லும் ஸ்ம்ருதி வசனங்களுக்குப் பதார்த்தங்களின்
[[404]]
தாரதம்யத்தை அனுஸரித்து ச்ராத்தம் செய்பவனுக்குப் பலனிலும் தாரதம்யம் வருகிறதென்று தாத்பர்யம் அறியத்தக்கது. ஆகையாலேயே, ஹாரீதரால்:ஒன்றை உதாஹரணமாகக் காட்டிச் சொல்லப்பட்டுள்ளது:தேனினால் மிகவும் ப்ரீதியடைந்தவர்களாய் (பித்ருக்கள்) எல்லாக் காமங்களையும் கொடுக்கின்றனர் என்று. இவ்விஷயத்தில் வ்யவஸ்தையைச் சொல்லுகிறார், புலஸ்த்யர்:‘ருஷிகளின் அன்னமாகிய நீவாரம் (புல்லரிசி) முதலியது ப்ராம்ஹணனுக்குச் சொல்லப் பட்டுள்ளது. மாம்ஸம் க்ஷத்ரியனுக்கும் வைச்யனுக்கும் சொல்லப்பட்டுள்ளது. தேன் சூத்ரனுக்கு ப்ரதானம் என்று சொல்லப்பட்டுள்ளது. விரோதமில்லாத பதார்த்தம் எல்லோருக்கும் ப்ரதானமானது” என்று. ப்ரதாநம் = முழு ப்ரயோஜனத்தையும் கொடுக்கக் கூடியது. இம்மூன்றுகளைத் தவிர்த்து விரோதமற்றதாய் உள்ளது எதுவோ அது எல்லோருக்கும் விதிக்கப்பட்டது என்பது பொருள். சீராத்தத்தில் மாம்ஸத்தைக் கொடுப்பதென்பது கலியுகத்தில் நிஷித்தமானதால் அதைப் பற்றி இங் சொல்லவில்லை. அதைப் பற்றிக் கலியுகதர்மப்ரகரணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
श्राद्धे वर्ज्यद्रव्याणि ।
अथ श्राद्धे वर्ज्यद्रव्याणि । महाभारते मदालसावाक्यम् - यच्चोत्कोचादिना प्राप्तं पतिताद्यदुपार्जितम् । अन्यायकन्याशुल्कोत्थं द्रव्यं चात्र विगर्हितम्। पित्रर्थं मे प्रयच्छेति ह्युक्त्वा यच्चाप्युपाहृतम् । वर्जनीयं सदा सद्भिस्तत्तद्वै श्राद्धकर्मणि इति ।
ச்ராத்தத்தில் வர்ஜிக்க வேண்டிய த்ரவ்யங்கள்.
இனி ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்த வஸ்துக்கள் சொல்லப்படுகின்றன. மஹாபாரதத்தில் மதாலஸையின் வாக்யம்:லஞ்சம் முதலியதால் அடையப்பட்டதும், பதிதனிடமிருந்து ஸம்பாதிக்கப்பட்டதும், அந்யாயத்தால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் ஸம்பாதிக்கப்பட்டதும், பெண்ணை விற்றுக் கிடைத்ததும் ஆகிய த்ரவ்யம் ச்ராத்தத்தில்நிஷித்தமாகும். ச்ராத்தத்துக்காக எனக்குக் கொடு, என்று யாசித்து ஸம்பாதிக்கப்பட்டதும், எப்பொழுதும் ஸாதுக்களால் ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்தது.
व्यासोऽपि — वेदविक्रयजं दुष्टं स्त्रिया यच्चार्जितं धनम् । न देयं पितृदेवेभ्यो यच्चक्रीवदुपार्जितम् । अश्राद्धेयानि धान्यानि कोद्रवाः पुलकास्तथा । हिङ्गु द्रव्येषु शाकेषु कालानलशुभास्तथा इति । कोद्रवः कोरदूषकः, पुलकः - Yø1ī:,
पुलाकः, छान्दसो ह्रस्वः, संस्कारद्रव्येषु हिङ्ग्वाख्यं द्रव्यंमश्राद्धेयम् कालः कृष्णार्जकः, अनलः - चित्रकः, शुभः शुभाख्यश्शाकविशेषः, शाकेष्वेतानि शाकान्यश्राद्धेयानीत्यर्थः । हिङ्गुद्रव्यस्य विधिप्रतिषेधयोर्दर्शनाद्विकल्पः । एव मन्यत्रापि यत्र यत्र विधिप्रतिषेधावेकस्य दृश्येते तन्त्र विकल्पो वेदितव्य इति चन्द्रिकामाधवीयादौ व्यवस्थापितम् ।
வ்யாஸரும்:-
வேதவிக்ரயத்தால் ஸம்பாதிக்கப்பட்டதும், ஸ்த்ரீயினால் ஸம்பாதிக்கப் பட்டதும், கழுதையால் ஸம்பாதிக்கப்பட்டதும் ஆகிய தனம் எதுவோ அது ச்ராத்தத்தில் கொடுக்கத் தகுந்ததல்ல. ச்ராத்தத்துக்கு அர்ஹமல்லாத தான்யங்கள் இவை:வரகு, புலாகம், பெருங்காயம், கறிகாய்களுள் காலம், அனலம், சுபம் என்ற இவைகள். பெருங்காயத்திற்கு விதி, விலக்கு இரண்டும் இருப்பதால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் இருக்கலாம். இவ்விதம் மற்ற விஷயத்திலும். எதில் எங்கெங்கு விதியும் விலக்கும் காணப்படுகின்றனவோ, அவ்விடத்தில் விகல்பம் என்று சந்த்ரிகை, மாதவீயம் முதலிய க்ரந்தங்களில் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது.
भरद्वाजोऽपि मुद्गाढकीमाषवर्जं द्विदलानि दद्यात् इति । यानि पाषाणयन्त्रभ्रमणेन प्रायशो द्विधा भिद्यन्ते तानि धान्यानि406
ரினை 1 75: - தன
கான்-ஓ, சி :
राजमाषः, अलसान्द्रनाम्ना प्रसिद्धः । तथा हि अलसान्द्रो राजमाषः इति वैजयन्तीनिघण्टुः । एतैर्विना द्विदलानि दद्यादित्यर्थः । मरीचिः
- कुलत्था वरकाः श्राद्धे न देयाश्चैव कोद्रवाः । कटुकानि च सर्वाणि विरसानि तथैव च । यावनालानपि तथा वर्जयन्ति विपश्चितः इति । चन्द्रिकायाम् – श्राद्धे न देयाः पालंक्या स्तथानिष्पावकोद्रवाः । मसूरक्षारवार्ताक कुलुत्थशणशिग्रवः इति । पालङ्क्या
:: -
,
संज्ञिकबृहतीफलम्, कण्टकारिकाख्यबृहतीफलात् किञ्चित् स्थूलम् ।
பாரத்வாஜரும்:பயறு, துவரை, உளுந்து இவைகளைத் தவிர்த்து மற்ற த்விதளங்களைக் கொடுக்கவும். த்விதளம் = இயந்திரத்தினால் இரண்டாக உடைபடும் தான்யங்கள்.பயறு என்றது கறுப்பு பச்சை பயறைத் தவிர்த்தது. மாஷம் (உளுந்து) என்பது மொச்சை. இவைகளைத் தவிர்த்த மற்ற த்விதளங்களைக் கொடுக்கலாம் என்பது பொருள். மரீசி:கொள்ளு,வரகு, கோத்ரவம் இவைகளை ச்ராத்தத்தில் கொடுக்கக்கூடாது. கசப்புள்ள எல்லாப் பதார்த்தங்களையும், ரஸமில்லாதவைகளையும் கொடுக்கக் கூடாது. அவ்விதம் யாவநாளங்களையும் அறிந்தவர் வர்ஜிக்கின்றனர். சந்த்ரிகையில்:பாலங்க்யம் என்ற வாஸனை த்ரவ்யம், நிஷ்பாவம், கோத்ரவம், மஸூரம், யவக்ஷாரம், கண்டங்கத்தரியை விடப் பெரியதும் கத்தரியை விடச் சிறியதுமாகிய வார்த்தாகம், கொள்ளு, சணல், முருங்கை இவைகள் ச்ராத்தத்துக்கு அர்ஹங்களல்ல.
विष्णुरपि — भूतृणशिग्रूराजसर्षपसुरसार्जक कूश्माण्डालाबुवार्ताकपालङ्कत्यातण्डुलीयक कुसुम्भ महिषीक्षीराणि वर्जयेत् इति । ஆர்-கள்: । - Aj । H
बीजपूरं च कपित्थं मधुकातसी । श्राद्धे नैतानि देयानि पितृभ्यः
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
:-
[[407]]
கர் - கரிக4,
मधुकः यष्टिमधुकम् । विष्णुपुराणेऽपि – अकृताग्रयणं यच
- । धान्यजातं नरेश्वर । राजमाषानणूंश्चैव मसूरांश्च विवर्जयेत् । अलाबुं गृञ्जनं चैव लशुनं पिण्डमूलकम्। गान्धारककरम्भाणि लवणान्यौषराणि च। आरक्ताश्चैव निर्यासाः प्रत्यक्षलवणानि च । वर्ज्यान्येतानि वै श्राद्धे यच्च वाचा न शस्यते। क्षीरमेकशफानां यदौष्ट्रमाविकमेव च । मातङ्गं माहिषं चैव वर्जयेत् श्राद्धकर्मणि इति ।
விஷ்ணு
- விஷ்ணுவும்:பூத்ருணம், முருங்கை, பெருங்கடுகு, நொச்சி, அர்ஜகம், பூஷணி, சுரை, கத்திரி, பாலங்க்யம், சிறுகீரை, குஸும்பம், எருமைப்பால் இவைகள் வர்ஜிக்கத் தகுந்தவைகள். மத்ஸ்யரும்:குஸும்பம், மாதுளை, விளா, அதிமதுரம், அதn இவைகளைச்ராத்தத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கக்கூடாது. புராணத்திலும் :- ஆக்ரயணம் செய்யப்படாத தான்யம் எதுவோ, மொச்சை, அணு, மரம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். சுரை, பூண்டுவகைகள், பிண்டமூலகம், காந்தாரகம், கரம்பம், களர் பூமியில் உண்டாகிய உப்பு, சிவப்புப் பிசின்கள், ப்ரத்யக்ஷலவணம், இவைகள். ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்தவைகள். எது நிந்திக்கப்பட்டுள்ளதோ அதுவும் வர்ஜிக்கத் தகுந்தது. ஒற்றைக் குளம்புப் பசுக்களின் பாலும், ஒட்டகை, ஆடு இவைகளின் பால், யானை, எருமை இவைகளின் பாலும் ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்தவை.
-
- शीतपाकीमपि श्राद्धे कृष्णजीरकमेव च । वर्जयेल्लवणं सर्वं तथा जम्बूफलानि च इति । लवणं - कृतलवणम् सैन्धवं लवणं चैव तथा मानससम्भवम् । पवित्रे परमे ह्येते प्रत्यक्षमपि नित्यशः । कृतं तु लवणं सर्वं वंशाग्रं च विवर्जयेत् इति तेनैवाभिधानात् । सुमन्तुः वर्ज्याश्चाभिषवा नित्यं शतपुष्पा गवेधुका । जंबीरकं फलं वर्ज्यं कोविदारं
-
-: இன: 1
[[408]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
சங்கர்:“சீதபாகி, கருஞ்சீரகம், எல்லாவித உப்பு, நாவல் பழம் இவைகளை வர்ஜிக்க வேண்டும்.’ உப்பு என்றது செய்கை உப்பு.“கடலுப்பும், மானஸத்தில் உண்டாகிய உப்பும் பரம சுத்தமாகும். ப்ரத்யக்ஷமாகவும் எப்பொழுதும் உபயோகிக்கலாம். செய்கை உப்பு எல்லாவற்றையும், மூங்கில் முளையையும் வர்ஜிக்க வேண்டும்” என்று அவரே சொல்லியுள்ளார். ஸுமந்து:காய்ந்து பிறகு ஜலத்தால் பதப்படுத்தப்பட்டது, சதபுஷ்பை, கவேதுகை, எலுமிச்சை, கோவிதாரம் இவைகள் வர்ஜிக்கத் தகுந்தவைகள்.
स्मृत्यन्तरे गान्धारिकपटोलानि श्राद्धकर्मणि वर्जयेत् ।
औषरं लवणं श्राद्धे कूश्माण्डं बृहतीफलम् । श्लेष्मातकं च शिशुं च प्रत्यक्षलवणं त्यजेत् । ताम्रपात्रस्थितं गव्यं क्षीरं च लवणान्वितम् । घृतं लवणसंयुक्तं सर्वदा परिवर्जयेत् । पायसे लवणैर्योगो न दोषस्तद्युतं पचेत् इति । पाद्मेऽपि — पयसा पाचयेदन्नं लवणं तत्र योजयेत् इति । पायसे लवणसंयोगः शिष्टाचारविरोधादुपेक्ष्य इत्याहुः ।
।
।
மற்றோர் ஸ்ம்ருதியில்:காந்தாரிகம், புடல், ஊஷர பூமியில் உண்டாகிய உப்பு, பூஷணி, கண்டங்கத்தரி, ச்லேஷ்மாதகம், முருங்கை, ப்ரத்யக்ஷ உப்பு இவைகளை வர்ஜிக்க வேண்டும். தாம்ரபாத்ரத்தில் வைத்த பால், உப்புடன் கூடிய பால், உப்புடன் கூடிய நெய், இவைகளை எப்பொழுதும் வர்ஜிக்க வேண்டும். பாயஸத்தில் உப்பைச் சேர்ப்பது தோஷமாகாது. அதைச் சேர்த்துச் சமைக்கலாம். பாத்மபுராணத்திலும்:— “பாலினால் அன்னத்தைப் பாகம் செய்ய வேண்டும். அதில் உப்பைச் சேர்க்கலாம்” என்று. பாயஸத்தில் உப்பைச் சேர்ப்பது என்பது சிஷ்டாசார விருத்தமாகியதால் ஆதரிக்கத் தகுந்ததல்ல, என்கின்றனர்.
—
उशना -नाळीकाशणछत्राककुसुम्भालाबुविड्भवान् । कुम्भी कम्बुकवृन्ताककोविदारांश्च वर्जयेत् । वर्जयेच्च गृही श्राद्धे काञ्जिकां
[[409]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் पिण्डमूलकम् । करञ्जं येsपि चान्ये वै रसगन्धोत्कटास्तथा इति । पुराणेऽपि – वांशं करीरं सुरसा सर्जकं भूतृणादिकम् । अवेदोक्ताश्च निर्यासाः लवणान्यौषराणि च । श्राद्धकर्मणि वर्ज्यानि याश्च नार्यो रजस्वलाः इति । वांशं करीरं वंशाङ्कुरम्, अवेदोक्ता निर्यासाः - वेदे ग्राह्यत्वेनोक्त निर्यासव्यतिरिक्त निर्यासाः लोहित निर्यासाः व्रश्चनप्रभवाश्चेति यावत् । अथो खलु य एव लोहितो यो वा व्रश्चनान्निर्येषति तस्य नाश्यं काममन्यस्य इति श्रुतेः । लवणान्यौषराणि
कृतलवणादीनीति यावत् । याश्च नार्यो रजस्वलाः नार्यत्रिरात्राद्रूर्ध्वमप्यनिवृत्तरजस्कास्ता वर्ज्या इत्यर्थः ।
·
या
உசனஸ்:நாளிகை, சணல், நாய்க்கொடை, குஸும்பம், சுரை, மலஎருவினால் உண்டாகும் கறிகாய், கும்பீ, கம்புகம், வ்ருந்தாகம், கோவிதாரம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். க்ருஹஸ்தன் ச்ராத்தத்தில் கஞ்சி, பிண்டமூலம், கரஞ்சம், மற்ற அதிக ரஸமும் கந்தமும் உள்ளவைகள் இவைகளை வர்ஜிக்க வேண்டும். புராணத்திலும் - மூங்கில் முளை, ஸுரஸா, ஸர்ஜகம், பூத்ருணம் முதலியவை வேதத்தில் சொல்லப்படாத பிசின்கள், களர் உப்பு, இவை சிராத்தத்தில் தள்ளத் தக்கவை. ரஜஸ்வலா ஸ்த்ரீயும், அவ்வாறே சிவந்த பிசின், வெட்டியதால் உண்டான பிசின், தவிர்க்கத்தக்கது. அவ்வாறு ச்ருதி உள்ளது. களர் உப்பு - செயற்கை உப்பு முதலியவை ரஜஸ்வலாஸ்த்ரீகள் மூன்று நாட்களுக்குப் பிறகும் ரஜோநி வ்ருத்தி இல்லாதவர்.
भरद्वाजोऽपि – नक्तोद्धृतं तु यत्तोयं पल्वलाम्बु तथैव च । स्थलीकूश्माण्डफलकं ब्रह्मकन्दं च पिप्पली । तण्डुलीयकशाकं च माहिषं च पयो दधि । शिम्बुकानि करीराणि कोविदारं गवेधुकम् ।. कुलुत्थं शणजम्बीरकरम्भाणि तथैव च । कूश्माण्डमार्द्रपुष्पं च शिग्रुः
[[410]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
क्षारं तथैव च । नीरसानि च सर्वाणि भक्ष्यभोज्यानि यानि च । एतानि नैव देयानि सर्वस्मिन् श्राद्धकर्मणि इति । माहिषं घृतं तु देयम् पयो दधीति विशेषेणाभिहितत्वात् इति चन्द्रिकायाम् ।
பரத்வாஜரும்:-“ராத்ரியில் எடுக்கப்பட்ட ஜலமும், குட்டையின் gp, மேட்டுப் பூசனிக்காய், igging, BS, Anisor, Tii LT, पीतं, Ab, नां, की, 504, 5,
FONT ॐ, GTQLD, ayu, पुम्ली, शुकं, முருங்கை, மிளகாய், ரஸமற்ற எல்லா வஸ்துக்களும், பக்ஷ்ய போஜ்யங்களும், இவைகள் எல்லா ச்ராத்தத்திலும் கொடுக்கத் தகாதவைகள்”, என்று. எருமையின் நெய்யைக் கொடுக்கலாம், “பால், தயிர்” இவைகளைக் கொடுக்கக் கூடாதென்று விசேஷித்துச் சொல்லியிருப்பதால், என்று சந்த்ரிகையில் உள்ளது.
स्मृत्यन्तरे – अतिशुक्तोग्रलवणं विरसं भावदूषितम् । राजसं तामसं चैव हव्यकव्येषु वर्जयेत् इति । ब्रह्माण्डपुराणे आसनारूढमन्नाद्यं पादोपहतमेव च । अमेध्यादागतैः स्पृष्टं शुक्तं पर्युषितं च यत् । द्विस्स्विन्नं परिदग्धं च तथैवाग्रेऽवलेहितम् । शर्कराकीटपाषाणैः कैशैर्यच्चाप्युपद्रुतम् । पिण्याकं मथितं चैव तथाऽतिलवणं च यत्। सिद्धाः कृताश्च ये भक्ष्याः प्रत्यक्षलवणीकृताः । दग्धावदुष्टाश्च तथा दुष्टैश्चोपहतास्तथा । वाससा चावधूतानि वर्ज्यानि श्राद्धकर्मणि इति । यदन्नमवस्रवणान्तया पचिक्रियया सिद्धं मार्दवार्थं पुनरुदकं निनीयावस्रावणान्तं पच्यते, तदन्नं द्विः स्विन्नम् न तु यत्सिद्धमौष्णचार्थमग्नावधि श्रियते । अध्युष्णं सर्वमन्नं स्यात् इति इति वचनादौष्ण्यार्थं पुनरधिश्रयणाभ्यनुज्ञानात् । अग्रावलेहितम् - यदर्थमुत्पादितं तन्निवृत्तेः प्रागन्येनास्वादितम् । सिद्धाः कृता इति । अभक्ष्यतया सिद्धा आमलकादयः वटकादिरूपेण भक्ष्यतया कृताः,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[411]]
प्रत्यक्षेण लवणेन लवणीकृताः, एतत् कृतभक्ष्यविशेषणम्, प्रत्यक्षग्रहणाद्दध्यादिना वस्त्वन्तरेण प्रच्छादितलवणेन लवणीकृता ग्राह्या इति गम्यते ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:அதிகமாகப் புளித்ததும், அதிக உப்புள்ளதும், ரஸம் இல்லாததும், மனதிற்கு ருசிக்காததும், ராஜஸமும், தாமஸமுமான வஸ்துக்களை ஹவ்ய கவ்யங்களில் வர்ஜிக்க வேண்டும். ப்ரம்ஹாண்டபுராணத்தில்:“ஆஸனத்தில் வைக்கப் பட்ட அன்னம் முதலியதும், காலால் தொடப்பட்டதும், அசுத்தமான இடத்திலிருந்து வந்தவர்களால் தொடப்பட்டதும், புளித்ததும், பழையதும், இரண்டு தடவை பாகம் பண்ணப்பட்டதும், பொசுக்கப்பட்டதும், முன்னால் சாப்பிடப்பட்டதும், சுக்கான் புழு, கல், மயிர்
.
வை முதலியவைகளால் கெடுக்கப்பட்டதும், பிண்ணாக்கு, மோர் (ஜலம் விடப்படாத மோர்), அதிக உப்பு உள்ளது, முன்னாளில் தயார் செய்யப்பட்ட பக்ஷ்யங்கள், நேராக உப்புடன் சேர்க்கப்பட்டதும், கருகிக் கெட்டுப் போனதும், தோஷமுள்ளவர்களால் தொடப்பட்டதும், வஸ்த்ரத்தினால் விசிறப்பட்டதும், இவைகளெல்லாம் ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்தவை”. த்வி:ஸ்விந்நம் = எந்த அந்நம் கஞ்சி வடிக்கும் வரையில் சமைக்கப்பட்டு, ம்ருதுவாவதற்காக மறுபடி ஜலத்தை விட்டுக் கஞ்சி வடிக்கும் வரையில் சமைக்கப்படுகிறதோ அது. சமைத்துப் உஷ்ணமாயிருப்பதற்காக அக்னியில் “அன்னமெல்லாம் உஷ்ணமாகவே இருக்க வேண்டும்” என்ற வசனத்தால், மறுபடியும் அடுப்பின் மேல் வைப்பது ஒத்துக் கொள்ளப்பட்டிருப்பதால். அக்ராவலேஹிதம் யாருக்காகச் சமைக்கப்பட்டதோ அவர் சாப்பிடுவதற்கு முன் அன்யனால் புஜிக்கப்பட்டது. ஸித்தா: க்ருதா இதி = பக்ஷிக்கமுடியாத நெல்லிக்காய் முதலியவைகள் வடாம்
பிறகு வைக்கப்படுவது அல்ல.
[[412]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
முதலியதாகச் செய்யப்பட்டவைகள். ப்ரத்யக்ஷ (லவண) என்று சொல்லியிருப்பதால் தயிர் முதலியதுடன் உப்பைச் சேர்த்துச் செய்யப்பட்ட பக்ஷ்யாதிகள் க்ராஹ்யங்கள்.
श्राद्धे कूश्माण्डादिनिषिद्धद्रव्योपादाने प्रत्यवाय उक्तः
स्मृत्यन्तरे कूश्माण्डं माहिषं क्षीरमाढक्यो राजसर्षपाः । चणका राजमाषाश्च घ्नन्ति श्राद्धमसंशयम् इति । चन्द्रिकायाम् — पिण्डालुकं च तुण्डीरं करमर्दोंश्च नालिकाम् । कूश्माण्डं बहुबीजानि श्राद्धेः त्वा व्रजत्यधः इति । बहुबीजानि - मातुलङ्गफलानि ।
ச்ராத்தத்தில் பூசனி முதலிய நிஷித்த வஸ்துக்களை க்ரஹிப்பதில் தோஷம் சொல்லப்பட்டது. ஓர் ஸ்ம்ருதியில்:பூசனி, எருமைப்பால், துவரை, பெரிய கடுகு, கடலை, மொச்சை இவைகள் ச்ராத்தத்தைக் கெடுப்பவைகள், ஸம்சயமில்லை. சந்த்ரிகையில்:பிண்டாலுகம், துண்டீரம், கரமர்த்தம், நாளிகம், பூசனி,
மாதுளை இவைகளை ச்ராத்தத்தில் கொடுத்தால்
நரகத்தையடைவான்.
षट्त्रिंशन्मते क्षीरादि माहिषं वर्ज्यमभक्ष्यं यच्च कीर्तितम् इति । आदिशब्देन माहिषं दधि गृह्यते, अभक्ष्यं यच्च कीर्तितमिति - नित्यभोजने यदभक्ष्यं कीर्तितं तच्च सर्वं श्राद्ध कर्मणि न देयमित्यर्थः । नित्यभोजने यद्वर्ज्यं तन्नित्यभोजनप्रकरणे प्रतिपादितम् । (पित्रोः श्राद्धे तु सम्प्राप्ते दद्यात्तक्रं स मूढधीः । तत्तक्रं रक्तमित्याहुर्गव्यकं वाऽपि
:)-
ஷட்த்ரிம்சன்மதத்தில்:எருமையின் பால் முதலியது வர்ஜிக்கத் தகுந்தது. அபக்ஷ்யம் என்று எது சொல்லப்பட்டு உள்ளதோ, அதுவும் வர்ஜ்யம். ஆதி சப்தத்தால் எருமைத்தயிர் சொல்லப்படுகிறது. ‘அபக்ஷ்யம் யச்ச கீர்த்திதம்’ என்பதால் ப்ரதிதினம் செய்யப்படும் போஜனத்தில்
அபக்ஷ்யம்
என்று
எது
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் 413 சொல்லப்பட்டுள்ளதோ; அவையெல்லாம் ச்ராத்தத்தில் கொடுக்கத்தகாதவை என்பது பொருள். நித்ய போஜனத்தில் எது வர்ஜ்யமோ, அது போஜன ப்ரகரணத்தில் (ஆஹ்னிக காண்டத்தில்) சொல்லப்பட்டிருக்கிறது. (மாதா பித்ரு ச்ராத்தத்தில் எந்த மூடன் மோரைக் கொடுக்கின்றானோ, பசுவினுடையது ஆயினும், அந்த மோர் ரக்தமெனப்படுகிறது, என்றார் கௌதமர்)
देवलः – इष्टापूर्तमृताहेषु दर्शवृद्ध्यष्टकासु च । पात्रेभ्यस्तेषु कालेषु देयं नैव कुभोजनम् इति । चशब्दान्महालयादि विशिष्टकालेष्वपि कुभोजनं न देयमिति समुच्चीयते । एवं च नित्यश्राद्धादौ दरिद्रकर्तृके कुभोजनाभ्यनुज्ञाऽवगम्यते । यमः भक्ष्यं भोज्यं तथा पेयं यत्कञ्चित् पच्यते गृहे । न भोक्तव्यं पितॄणां तदनिवेद्य कथञ्चन इति ।
தேவலர்:“இஷ்டம், பூர்த்தம், ச்ராத்தம், அமை, நாந்தீ, அஷ்டகை இவைகளில் யோக்ய ப்ராம்ஹணர்களுக்குத் தாழ்ந்த போஜனத்தைக் கொடுக்கக் கூடாது”, என்று. ‘ச’ என்பதால் மஹாளயம் முதலிய சிறந்த காலங்களிலும் தாழ்ந்த போஜனத்தைக் கொடுக்கக் கூடாது என்பது சேர்க்கப்படுகிறது. இவ்விதமிருப்பதால், தரித்ரன் செய்யும் நித்ய ச்ராத்தம் முதலியதில் தாழ்ந்த போஜனத்தைக் கொடுப்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. யமன்:“வீட்டில் சமைக்கப்படும் பக்ஷ்யம், போஜ்யம், பானம் இவை முதலிய வஸ்துக்கள் எல்லாவற்றையும் பித்ருக்களுக்குக் கொடாமல் எவ்விதத்தாலும் புஜிக்கக் கூடாது” என்று.
पक्वान्नोपहतिपरिहाराय पाकस्थानादितो बहिष्कार्यानाह स एव — मद्यपः स्वैरिणी या च परपूर्वापतिस्तथा । नैव श्राद्धे निरीक्षेरन्नावापात् प्रभृति क्वचित् इति । आवापः पाकं कर्तुं
[[414]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
तण्डुलादीनां पिठरादौ प्रक्षेपः, तत्प्रभृति भोजननिष्पत्तिपर्यन्तम् । क्वचित् - भोजन स्थाने अन्यत्र वा स्थितान् भोज्यपदार्थान् भुञ्जानांश्च विप्रान् श्राद्धकर्मणि यथा मद्यपादयो नाभिवीक्षेरन् तथा ते दूरत एवापसरणीया इत्यर्थः ।
சமைக்கப்படும் அன்னம் முதலியதற்கு அசுத்தி ஏற்படாமல் இருப்பதற்காக வெளியேற்றக் கூடியவர்களைச் சொல்லுகிறார், யமன்:கள் குடிப்பவன், வ்யபிசாரிணீ, குடிப்பவன்,வ்யபிசாரிணீ, பரபூர்வாபதி இவர்கள் ச்ராத்தத்தை ஒரு பொழுதும் பார்க்கக் கூடாது. ஆவாபம் முதற் கொண்டு, ஆவாப := சமைப்பதற்காக அரிசி முதலியதைப் பானை முதலியதில் போடுவது. அது முதற்கொண்டு போஜனம் முடியும் வரையில். க்வசித் = போஜனம் செய்யுமிடத்திலோ, வேறு இடத்திலோ இருக்கின்ற போஜ்ய பதார்த்தங்களையும், சாப்பிடும் ப்ராம்ஹணர்களையும். ச்ராத்தத்தில் எப்படி கள் குடிப்பவன் முதலியவர்கள் பார்க்கமாட்டார்களோ, அவ்விதம் அவர்கள் தூரத்தில் விலக்கத் தகுந்தவர்கள், என்பது பொருள்.
मनुरपि
—
|
ற
चण्डालश्च वराहश्च कुक्कुटः श्वा तथैव च । रजस्वला च चण्डश्च नेक्षेरन्नश्नतो द्विजान् । होमे प्रदाने भोज्ये च यदेभिरभिवीक्ष्यते । दैवे कर्मणि पित्र्ये वा तद्गच्छत्ययथातथम् इति । उशना अपि
विड्वराहमार्जारकुक्कुटनकुलशूद्ररजस्वलाशूद्रा भर्तारश्च दूरतोऽपनेतव्याः इति । चन्द्रिकायाम् — कुक्कुटो विड्वराहश्च काकः श्वा च बिडालकः । वृषलीपतिश्च वृषळः षण्डो नारी रजस्वला । एते तु श्राद्धकाले वै वर्जनीयाः प्रयत्नतः इति ।
மனுவும்:சண்டாளன், பன்றி, கோழி, நாய், ரஜஸ்வலை, நபும்ஸகன், இவர்கள் சாப்பிடும் ப்ராம்ஹணர்களைப் பார்க்கக் கூடாது. ஹோமத்திலும், கொடுப்பதிலும், போஜனத்திலும், இவர்களால் எது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர கா
பார்க்கப்படுகிறதோ, பித்ருகர்மத்திலோ,
[[415]]
தெய்வகர்மத்திலோ,
அது விபரீதமாக ஆகிறது. உசனஸ்ஸும்:ஊர்ப்பன்றி,பூனை,கோழி, கீரி, சூத்ரன், ரஜஸ்வலை, சூத்ராபதி இவர்கள் தூரத்தில் விலக்கத் தகுந்தவர்கள். சந்த்ரிகையில்:கோழி, ஊர்ப்பன்றி, காக்கை, நாய், பூனை, வ்ருஷளீபதி, சூத்ரன், நபும்ஸகன், ரஜஸ்வலை இவர்கள் ச்ராத்த காலத்தில் முயற்சியுடன் விலக்கத் தகுந்தவர்கள்.
व्यासः
काषायवासाः कुष्ठी वा पतितो भ्रूणहाऽपि वा । सङ्कीर्णयोनिर्विप्रश्च सम्बन्धी पतितस्य वा । वर्जनीयास्तथैवैते निवापे समुपस्थिते इति । निवापः - पितृभ्यो दानम्, पितृदानं निवापस्स्यात् इत्यमरसिंहेनाभिधानात्। उपस्थितशब्दात् पाकोपक्रमप्रभृति वर्जनीया इति गम्यते । स्मृत्यन्तरे – उदक्यासूतिकाशौचिमृताहारैश्च वीक्षिते ।
।
—
- । श्राद्धे सुरा न पितरो भुञ्जते पुरुषर्षभ । आदौ माहिषिकं दृष्ट्वा मध्ये वृषलीपतिम् । अन्ते वार्धुषिकं दृष्ट्वा निराशाः पितरो गताः । नीचैर्दृष्टं तथा स्पृष्टं पतितैः प्रतिलोमजैः । आशौचवद्भिरपरैः शूद्रानं चैव वर्जयेत्। शूद्रैः स्पृष्टं च दृष्टं च तद्धृतं तन्निमन्त्रितम् । तद्दत्तं च तदुच्छिष्टं शूद्रानं षड्विधं स्मृतम् इति ।
வ்யாஸர்!= குஷ்டரோகமுடையவன்,
‘காஷாயம்
பதிதன்,
தரித்தவன், கர்ப்பத்தைக்
கொன்றவன், ஸங்கீர்ண ஜாதியான ப்ராம்ஹணன், பதிதர்களுடன் ஸம்பந்தித்தவன், இவர்கள் ச்ராத்தத்தில் விலக்கத் தகுந்தவர்கள்”, என்று. நிவாப: = பித்ருக்களுக்குக் கொடுப்பது. அவ்விதமே அமரத்திலுள்ளது. “உபஸ்திதே” என்றிருப்பதால் சமையல் ஆரம்பம் முதல் விலக்கத் தகுந்தவர்கள், என்று அறியப்படுகிறது. ஓர் ஸ்ம்ருதியில்:ரஜஸ்வலை, ப்ரஸவித்தவள், ஆசௌசமுடையவள், பிணத்தைச் சுமப்பவன், இவர்களால் ச்ராத்தம் பார்க்கப்பட்டால் தேவர்களும் பித்ருக்களும்416
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
புஜிப்பதில்லை. முதலில் மாஹிஷிகனையும் (பார்யையால் ஜீவிப்பவன்), நடுவில் வ்ருஷளீ பதியையும், கடைசியில் வட்டியால் ஜீவிப்பவனையும் பார்த்தால், பித்ருக்கள் ஆசையற்றவர்களாய்த் திரும்புகின்றனர். நீசர்கள்,
பதிதர்கள், ப்ரதிலோமஜர்கள், ஆசௌசமுள்ளவர்கள், இவர்களால் பார்க்கப்பட்டதும், தொடப்பட்டதும், சூத்ரான்னமும் வர்ஜிக்கத் தகுந்தது. சூத்ரர்களால் பார்க்கப்பட்டது, அவர்களால் தொடப்பட்டது, அவர்ளால் தரிக்கப்பட்டது, அவர்களால் அழைக்கப்பட்டது, அவர்களால் கொடுக்கப்பட்டது, அவர்கள் சாப்பிட்ட மிகுதி, இவைகள் ஆறும் சூத்ரான்னம் எனப்படும்.
खञ्जः काणः कुणिः श्वित्री दातुः प्रैषकरो भवेत् । न्यूनाङ्गो वातिरिक्ताङ्गस्तमप्यपनयेत्ततः इति । देवलोsपि बीभत्सुमशुचिं नग्नं मत्तं धूर्तं रजस्वलाम्। नीलकाषायवसनं छिन्नकर्णं च वर्जयेत् इति । ब्रह्माण्डपुराणेऽपि श्राद्धमेतत्कदाचन । श्राद्धे गच्छन्ति तैर्दृष्टे पितरोऽथ पितामहाः इति । नग्नः - वेदपरित्यागी, आदिशब्देन वैदिककर्मानुष्ठान त्यागिनो गृह्यन्ते ।
नग्नादयो न पश्येयुः
யமன்: கால்நொண்டி, ஒற்றைக்கண்ணன், கைநொண்டி, குஷ்டீ, கொடுப்பவனின் வேலைக்காரன், அங்கக் குறைவுள்ளவன், அதிக அங்கமுடையவன், இவர்களையும் அவ்விடமிருந்து வெளியேற்ற வேண்டும். தேவலரும்:வெறுக்கக் கூடியவன், அசுத்தன், வஸ்த்ரமில்லாதவன், மதமுள்ளவன், சூதாடுபவன், ரஜஸ்வலை, நீலவஸ்த்ரமுடையவன், காஷாய வஸ்த்ரமுடையவன், காது அறுந்தவன் இவர்களை வர்ஜிக்க வேண்டும். ப்ரம்ஹாண்ட புராணத்தில்:“நக்னன் முதலியவர்கள் ச்ராத்தத்தை ஒரு காலும் பார்க்கக் கூடாது. அவர்களால் ச்ராத்தம் பார்க்கப்பட்டால் பித்ருக்கள், பிதாமஹர்கள் எல்லோரும் போய் விடுகிறார்கள்” என்று.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[417]]
நக்னன் = வேதத்தை விட்டவன். ஆதி சப்தத்தால் வைதிக கர்மானுஷ்டானத்தை விட்டவர்கள் சொல்லப்படுகின்றனர்.
।
तथा च तत्रैवोक्तम् — सर्वेषामेव वर्णानां त्रयी संवरणं यतः । ये वै त्यजन्ति तां मोहात् ते वै नग्ना इति स्मृताः । वृथा जटी वृथा मुण्डी वृथाचारश्च यो नरः । महापातकिनो ये च ते वै नग्ना इति स्मृताः इति ।
அவ்விதமே அவ்விடத்திலேயே சொல்லப்பட்டுள்ளது
எல்லா வர்ணத்தாருக்கும் மூன்று வேதமும் ஆவரணமாகையால், அம்மூன்று வேதத்தையும் எவர்கள் அறியாமையால் விடுகின்றனரோ, அவர்கள் நக்னர் எனப்படுகின்றனர். வீணாக ஜடைதரிப்பவன், வீணாக மொட்டை, வீணான ஆசாரமுடையவன், மஹாபாதகம் செய்தவன்: என்ற இவர்களும்
எனப்படுகின்றனர்.
நக்னர்கள்
यदि तु नग्नादयः श्राद्धार्थं सम्पादितमन्नादिकं पश्येयुस्तदा किं कार्यमित्यपेक्षायां तत्रैवोक्तम् - अन्नं पश्येयुरेते तु यदि वै हव्यकव्ययोः । उत्स्रष्टव्यं प्रधानार्थं संस्कारस्त्वापदि स्मृतः इति । प्रधानार्थं अग्नौकरण ब्राह्मणभोजन पिण्डदानात्मकं प्रधानसंपादनार्थम्, अन्नमेतैर्वीक्षितमुत्सृज्यान्यदन्नं सम्पाद्यम्, अन्नान्तरसंपादनासामर्थ्ये तु नोत्स्रष्टव्यम्, किंतु नग्नादिदर्शनजनितदोषापाकरणार्थं स्मृतस्संस्कारः कर्तव्य इत्यर्थः ।
நக்னன் முதலியவர்கள் ச்ராத்தத்திற்காகத்
தயாரிக்கப்பட்ட அன்னம் முதலியதைப் பார்ப்பார்க ளாகில், அப்பொழுது என்ன செய்ய வேண்டும் ? எனில், அவ்விடத்திலேயே சொல்லப்பட்டுள்ளது:-“ஹவ்ய கவ்யங்களில் அன்னத்தை முன் சொல்லியவர்கள் பார்ப்பார்களாகில், முக்யமான கார்யத்துக்குள்ளதைப் பரிஹரிக்க வேண்டும். ஆபத்காலத்தில் சுத்தியைச் செய்யலாம்,” என்று. ப்ரதானார்த்தம் = அக்னியில் ஹோமம்,
[[418]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ப்ராம்ஹண போஜனம். பிண்டதானம் என்ற முக்ய கர்மத்தைச் செய்வதற்கு வேண்டியது. இவர்களால் பார்க்கப்பட்ட அன்னத்தைத் தள்ளி, வேறு அன்னம் ஸம்பாதிக்கப்பட வேண்டும். வேறு அன்னத்தைத் தயாரிக்க ஸாமர்த்தியமில்லாவிடில், அந்த அன்னத்தைத் தள்ள வேண்டாம். ஆனால், நக்னன் முதலியவர்கள் பார்த்ததால் உண்டாகிய தோஷத்தைப் போக்குவதற்காக விதிக்கப்பட்ட சுத்தியைச் செய்ய வேண்டும், என்பது பொருள்.
―
संस्कारोऽपि तत्रैवोक्तः हविषामथ पक्वानामशक्तौ स्यादवर्जनम्। मृत्संपृक्ताभिरद्भिश्च प्रोक्षणं तु विधीयते । सिद्धार्थकैः कृष्णतिलैः कार्यं चाप्यवकीरणम् । गुरुसूर्याग्निबस्तानां दर्शनं तु प्रयत्नतः इति । शुद्ध्यन्तरमाह जमदग्निः शुद्धवत्योऽथ कूश्माण्ड्यः पावमान्यस्तरत्समाः । पूतेन वारिणा दर्भेरन्नदोषानपानुदेत् इति । एतोन्विन्द्रं स्तवाम इत्याद्या ऋचश्शुद्धवत्यः, यद्देवा देवहेलनम् इत्याद्याः कूश्माण्ड्यः, पवमानस्सुवर्जनः इत्याद्याः पावमान्यः, तरत्समन्दी धावति इत्याद्यास्तरत्समाः शुद्धवत्यादिमन्त्राभिमन्त्रितमुदकं दर्भेरुपादायान्नदोषापनोदनार्थमवोक्षणं कुर्यादित्यर्थः ।
ப்ரகாரமும்
சுத்தி சொல்லப்பட்டுள்ளது:
அவ்விடத்திலேயே பக்வமான ஹவிஸ்ஸுகளை வர்ஜிக்கச் சக்தியில்லாவிடில் வர்ஜிக்க வேண்டாம். மண்ணுடன் கூடிய ஜலத்தினால் ப்ரோக்ஷணம் விதிக்கப்படுகிறது. வெண்கடுகு,கறுப்பு எள், இவைகளை இறைக்கவும் வேண்டும். குரு, ஸூர்யன், அக்னி, ஆடு இவைகளின் தர்சனம் அவச்யம் செய்யப்படவேண்டும். மற்றோர் சுத்தியைச் சொல்லுகிறார், ஜமதக்னி:சுத்தவதிகள், கூச்மாண்டிகள், பாவமானிகள், தரத்ஸமங்கள் என்ற மந்த்ரங்களால் சுத்தமாகிய ஜலத்தால், தர்ப்பங்களைக் கொண்டு ப்ரோக்ஷித்தால் அன்ன
[[419]]
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - உத்தர பாகம் தோஷங்களைப் போக்கலாம். சுத்தவதிகள் ஏதோன்விந்த்ரம், என்பது முதலிய மந்த்ரங்கள், கூச்மாண்டிகள் = யத்தேவா தேவஹேௗநம், என்பது முதலியவைகள். பாவமனிகள் = பவமா ந: ஸுவர்ஜந: என்பது முதலியவைகள், தரத்ஸமங்கள் = தரத்ஸம்ந்தீ தாவதி, முதலியவைகள். சுத்தவதி முதலிய மந்த்ரங்களால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தைத் தர்ப்பங்களால் எடுத்து அன்ன தோஷத்தைப் போக்குவதற்காக ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும், என்பது பொருள்.
सुमन्तुरपि - चण्डालाद्यवेक्षितमन्नमभोज्यमन्यत्र मृद्भस्मभिरस्योदकस्पर्शनात् इति । केशाद्युपहतौ तु नित्यभोजनप्रकरणोक्ता शुद्धिर्द्रष्टव्या । अलं प्रसक्तानुप्रसक्त्या ।
ஸுமந்துவும்:சண்டாளன் முதலியவர்களால் பார்க்கப்பட்ட அன்னம் புஜிக்கத் தகுந்ததல்ல. மண், விபூதி இவைகளுடன் கூடிய ஜலத்தால் இதை ப்ரோக்ஷிக்காவிடில். மயிர் முதலியதால் அசுத்தியானால் எனில், நித்யபோஜன ப்ரகரணத்தில் (ஆஹ்னிக காண்டத்தில்) சொல்லப்பட்ட சுத்தியைப் பார்க்கவும். ப்ரஸங்கத்தில் உள்ளதைத் தொடர்ந்து வரும் ப்ரஸங்கம் போதும்.
निमन्त्रितेभ्यो देयद्रव्याणि
निमन्त्रितेभ्यो यद्देयं तदाह कात्यायनः - तैलमुद्वर्तनं स्नानं दन्तधावनमेव च । कृत्तरोमनखेभ्यस्तु दद्यात्तेभ्यः परेऽहनि इति । उत्तरेद्युः पूर्वाह्णे कृत्तरोमनखेभ्यो निमन्त्रितेभ्यः स्नानसाधनतैलादिकं दन्तकाष्ठं च दद्यादित्यर्थः ।
[[420]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः வரிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய
வஸ்துக்கள்.
வரிக்கப்பட்டவர்களுக்கு
எது கொடுக்கப்பட
வேண்டுமோ அதைச் சொல்லுகிறார், காத்யாயனர்: “எண்ணெய், அரைப்பு, ஸ்நானம், தந்தகாஷ்டம் இவைகளை வபனம் செய்து கொண்டவர்களான அவர்களுக்கு முன்நாளில் கொடுக்கவேண்டும்,’ என்று. மறு நாளில், காலையில் வபனம் செய்து கொண்ட வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களுக்கு ஸ்நானத்திற்கு ஸாதனமான தைலம் முதலியதையும், தந்தகாஷ்டத்தையும் கொடுக்க வேண்டும், என்பது பொருள்.
बोधायनोऽपि
श्वः करिष्यामीति ब्राह्मणान्निमन्त्रयेत तान् श्वोभूते श्मश्रुकर्माभ्यञ्जनैः यथोपपातं संपूज्य स्वयमाप्लुत्य शुचौ देशे इति । यत्तु प्रचेतसोक्तम् — तैलमुद्वर्तनं स्नानं दद्यात् पूर्वाह्न एव तु । श्राद्धभुग्भ्यो नखश्मश्रुच्छेदनं तु तु न तभिषिद्धक्षुरकर्मतिथिविषयमिति व्यवस्थापितम् ।
.
க
चन्द्रिकामाधवीयादौ
- போதாயனரும்:“நாளைய தினம் செய்யப் போகிறேன், என்று ப்ராம்ஹணர்களை வரிக்க வேண்டும். மறுநாளில் அவர்களை வபனம், அப்யஞ்ஜனம் இவைகளால் கூடியமட்டில் பூஜித்து, தானும் ஸ்நானம் செய்து, சுத்தமான ஸ்தலத்தில்” என்று. ஆனால், ப்ரசேதஸ்:“எண்ணெய், அரைப்பு, ஸ்நானம் இவைகளைப் பூர்வாஹ்ணத்திலேயே ச்ராத்தம் புஜிப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். வபனத்தைச் செய்விக்கக் கூடாது” என்றாரே எனில், அது க்ஷெளரத்துக்கு நிஷித்தமான திதியைப் பற்றியது, என்று சந்த்ரிகை, மாதவீயம் முதலியவைகளில் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது.
[[421]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
सुधीविलोचने तु श्मश्रुकर्मैकोद्दिष्टविषयमित्येके; अष्टकायामित्यपरे, विहितमपि शिष्टाचाराभावान्नान्यश्राद्धेषु वपनमिति वृद्धाः, अनेन निमन्त्रितः स्वयमेव क्षौरी चेत् श्राद्धार्ह एव, मृता वा एषा त्वगमेध्या यत्केशश्मश्रु मृतामेव त्वचममेध्या मपहत्य यज्ञियो भूत्वा मेधमुपैति इति श्रुतेः त्रयोदशवारं तूष्णीं निमज्ज्य शुष्कवत्रं परिधाय विधिवत् पुनः स्नानं कृत्वा शुद्धो भवति इति । ताम्बूलकृसरादीनि दत्वाऽभ्यज्य स्नातेष्वेतेषु स्नातः सति । अभ्यज्यं स्नापयित्वा एतेषु निमन्त्रितेषु स्त्रांतेषु कर्ता स्नातः தனஜி: 1
आश्वलायनः
P
ய்
ஸுதீவிலோசனத்திலோவெனில்:— “வபனம் என்பது ஏகோத்திஷ்டத்தைப் பற்றியது, என்று சிலர். அஷ்டகையில் என்று மற்றவர். விதிக்கப்பட்டிருந்தாலும் சிஷ்டாசார மில்லாததால் மற்ற ச்ராத்தங்களில் வபனம் இல்லை, என்று பெரியோர்கள். இதனால் வரிக்கப்பட்டவன் தானாகவே வபனம் செய்து கொண்டிருந்தால் ச்ராத்தத்திற்கு அர்ஹன் தான். ‘மயிர், மீசை என்பது இறந்த தோலாகும். அது அசுத்தம். ஆகையால், அந்தத் தோலை வபனத்தால் போக்கினால் யஜ்ஞார்ஹனாய் ஆகிறான்,” என்று வேதமிருப்பதால். பதின்மூன்று தடவை மந்த்ரமில்லாமல் முழுகி,உலர்ந்த வஸ்த்ரம் தரித்து, விதிப்படி மறுபடி ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான், என்று. ஆச்வலாயனர்:—“தாம்பூலம், க்ருஸரம் முதலியவைகளைக் கொடுத்து, ப்ராம்ஹணர்கள் அப்யஞ்ஜனம் செய்து ஸ்நானம் செய்த பிறகு ஸ்நானம் செய்தவனாய்” என்று. அப்யஞ்ஜனம், ஸ்நானம் இவைகளைச் செய்வித்து, ப்ராம்ஹணர்கள் ஸ்நானம் செய்த பிறகு, கர்த்தா ஸ்நானம் செய்யவேண்டும், என்பது பொருள்.
अभ्यङ्गस्यावश्यकत्वमुक्तं पुराणेऽपि । पादशौचं विनाऽभ्यङ्ग मुद्रं माषं विना कृतम् । तत् सर्वं त्रिजटे तुभ्यं यत्तु श्राद्धमदक्षिणम् इति ।
[[422]]
मार्कण्डेयः
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः अह्नष्षट्सु मुहूर्तेषु गतेषु त्वथ तान् द्विजान् । प्रत्येकं प्रेषयेत् प्रेष्यान् प्रदायामलकोदकम् इति । द्वादशघटिकाभ्य ऊर्ध्वं निमन्त्रितब्राह्मणानां स्नानार्थं परिचारकाणां हस्तेष्वामलककल्कं प्रदाय निमन्त्रित ब्राह्मणेभ्यः प्रत्येकं दीयतामिति तान् द्विजान्प्रति परिचारकान् प्रेषयेदित्यर्थः ।
அப்யங்கம் அவச்யம் என்பது சொல்லப்பட்டுள்ளது,
क्रं क्रीः"ungi, अकळं, wml, உளுந்து, இவைகள் இல்லாமல் செய்த ச்ராத்தமெல்லாம் உனக்கு, தக்ஷிணையில்லாமல் செய்யப்பட்ட ச்ராத்தமும் உனக்கு, ஓ த்ரிஜடே !” மார்க்கண்டேயர்:பகலின் ஆறு முஹுர்த்தங்கள் சென்ற பிறகு, அந்த ப்ராம்ஹணர்களைக் குறித்து ஒவ்வொருவருக்கும் நெல்லிக்கனியுடன் கூடிய ஜலத்தைக் கொடுத்து
வேலைக்காரர்களை அனுப்பவேண்டும்,” என்று. பன்னிரண்டு நாழிகைக்கு மேல், வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களுக்கு ஸ்நானத்திற்குப் பரிசாரகர்களின் கையில் நெல்லிக்கனி கல்கத்தைக் கொடுத்து, வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களுக்குத் தனித் தனி கொடுக்க வேண்டும், என்று அந்த ப்ராம்ஹணர்களைக் குறித்துப் பரிசாரகர்களை அனுப்ப வேண்டும், என்பது
LING.
—
चन्द्रिकामाधवीययोरत्र व्यवस्था कृता
एतदामलककल्कदानं प्रतिषिद्धतैलासु तिथिषु द्रष्टव्यम्, तास्वप्यमावास्याव्यतिरिक्तासु देयम्, धात्रीफलैरमावास्यायां न स्नायात् इत्यामलकोदकस्नानस्याप्यमावास्यायां निषेधात् । अनिषिद्धतैलायां तु तिथौ तैलादिदानम् इति । तथा च स्मृत्यन्तरेनिमन्त्रितानां श्राद्धेषु निषिद्धदिवसेषु तु । अभ्यञ्जनं नैव दद्यात् दद्याद्धात्रीफलोदकम् । तच्चामायां भानुवारे सप्तम्यां परिवर्जयेत् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[423]]
சந்த்ரிகா, மாதவீய க்ரந்தங்களில் இவ்விஷயத்தில் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது:“இந்த நெல்லிக்கனி கல்கத்தைக் கொடுப்பதென்பது தைலத்துக்கு நிஷேதம் சொல்லப்பட்டுள்ள திதிகளில், என்று அறியவும். அத்திதிகளிலும் அமாவாஸ்யை அல்லாத திதியில் நெல்லிக் கல்கத்தைக் கொடுக்க வேண்டும். அமையில் நெல்லிக்கனிகளால் ஸ்நானம் செய்யக் கூடாது, என்று, நெல்லிக்கனி ஸ்நானத்திற்கும் அமையில் நிஷேத மிருப்பதால். தைலத்துக்கு நிஷேத மில்லாத திதியில் தைலம் முதலியதைக் கொடுக்கவும், “என்று. அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவர் களுக்குத் தைலத்துக்கு நிஷேதமுள்ள தினங்களில் தைலத்தைக் கொடுக்கக் கூடாது. நெல்லிக்கல்கத்தைக் கொடுக்க வேண்டும். அதையும், அமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும், ஸப்தமியிலும் வர்ஜிக்க
வேண்டும்.
A
अत्र केचित् - अष्टकायामथाष्टम्याममायां श्राद्ध कर्मणि 1 पित्र्यस्य तु विकारेषु तैलाभ्यङ्गो विधीयते इति वचनमनुसरन्तः श्राद्धेषु निषिद्धदिनेऽपि तैलाभ्यङ्गमाचरन्ति, यथोचितमत्र ग्राह्यम् । । तैलादिदाने विशेषो देवलेन दर्शितः - तैलमुद्वर्तनं स्नानं स्नानीयं च पृथग्विधम्। पात्रैरौदुम्बरैर्दद्या द्वैश्वदैविक पूर्वकम् इति । उदुम्बरम् -
- இவ்விஷயத்தில் சிலர்:“அஷ்டகை, அஷ்டமி, அமை இவைகளில் ச்ராத்த விசேஷங்களிலும், மற்ற ச்ராத்தங்களிலும் தைலாப்யங்கம் விதிக்கப்படுகிறது” என்று வசனத்தைச் சொல்லுகிறவர்களாய் ச்ராத்தங்களில் நிஷித்த தினத்திலும் தைலாப்யங்கம் செய்து கொள்ளுகிறார்கள். இவ்விஷயத்தில் உசிதமாகியதை க்ரஹிக்கவும். தைலம் முதலியதைக் கொடுப்பதில் விசேஷம், தேவலரால் சொல்லப்பட்டுள்ளது:-
[[424]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
எண்ணெய், அரைப்பு, ஸ்நானத்துக்குரியது, பலவிதமான வாஸனை த்ரவ்யம், இவைகளைத் தாம்ரபாத்ரங்களால் விச்வேதேவ ப்ராம்ஹணரை முன்னிட்டுக் கொடுக்க ColorOLD.
[[1]]
श्राद्धदेशे प्रकल्प्यानि द्रव्याणि पुराणेऽभिहितानि । उपमूलं सकृल्लूनान् कुशांस्तत्रोपकल्पयेत् । यवांस्तिलान् बृसीः कांस्यमापः शुद्धैस्समाहृताः । पार्णराजतताम्राणि
पार्णराजतताम्राणि पात्राणि स्युस्समिन्मधु । पुष्पधूपसुगन्धादि क्षौमं सूत्रं च मेक्षणम् इति । बृसीः निमन्त्रितानामुपवेशनार्थन्यासनानि, व्रतिनामासनं - बृसी इत्यमरसिंहेनाभिहितत्वात्, कांस्यम् कांस्यमयं भाजनम् कांस्यपार्णराजतताम्रभाजनेषु यथासामर्थ्यमुपकल्पनं कार्यम्, सुगन्धादीत्यादिग्रहणादक्षतदीपादिकं गृह्यते । मेक्षणं - काष्ठमयी दव, तिला जर्तिला ग्राह्याः, तदसम्भवे ग्रामग्राह्याः । जर्तिललक्षणमुक्तं सत्यव्रतेन - जर्तिलास्तु तिलाः प्रोक्ताः कृष्णवर्णा वनेभवाः इति । स्मृत्यन्तरेऽपि - जर्तिलाश्चैव ते ज्ञेयाः अकृष्टोत्पादितास्तु ये इति । यत्त्वापस्तम्बेनोक्तम् — अटव्यां ये समुत्पन्ना अकृष्टफलितास्तथा । ते वै श्राद्धे पवित्रास्तु तिलास्तेन तिला इति, तत् अपशवो वा अन्ये गो अश्वेभ्यः पशवः, असत्रं वा एतद्यदछन्दोमम् इत्यादिवत् तेषां प्रशंसापरम् । வைக்கவேண்டிய
ச்ராத்த ஸ்தலத்தில் வஸ்துக்கள், புராணத்தில் சொல்லப்பட்டுள்ளன:“வேருக்குச்சமீபத்தில் ஒரேதடவை அறுக்கப்பட்ட குசங்களை आएं कंक नंग Gis. u, नां, शु or [i] & ir, வெண்கலப்பாத்ரம், சுத்தமானவர்களால் கொண்டு வரப்பட்டஜலம், இலை, வெள்ளி, தாம்ரம் இவைகளாலாகிய नामा, मुळां, 4u, आ, vijgaarii एलनी, LG, I, GLD Jo TLD” TD/. ப்ருஸீ = வரிக்கப்பட்டவர்களுக்கு உட்காருவதற்கான ஆஸனம். வெண்கலம் முதலிய பாத்ரங்களில் கிடைத்ததை
।
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[425]]
வைக்க வேண்டும். ஸு கந்தாதி என்பதில் உள்ள ஆதி சப்தத்தால் அக்ஷதை, தீபம் முதலியவை சொல்லப் படுகின்றன. மேக்ஷணம் = மரக் கரண்டி. திலங்கள் என்றது ஜர்த்தில திலங்கள். அது கிடைக்காவிடில் க்ராமத்தில் உண்டாகிய திலத்தை க்ரஹிக்கவும். ஜர்த்தில திலத்தின் லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது, ஸத்யவ்ரதரால், ‘கறுப்பு நிறமுள்ளவையும் காட்டில் தானே உண்டாகியவையு மாகிய திலங்கள் ஜர்த்திலங்கள், எனப்படும்” என்று. ஓர் ஸ்ம்ருதியிலும்:உழப்படாத பூமியில் விளைந்த திலங்கள் ஜர்த்திலங்கள் என்றியப்பட வேண்டும். ஆனால் ஆபஸ்தம்பர்:காட்டில் உழப்படாத பூமியில் விளைந்துள்ள திலங்கள் எவையோ அவைகள் ச்ராத்தத்தில் சுத்தமானவைகள், மற்ற திலங்கள் திலங்களல்ல, என்று சொல்லியுள்ளாரே எனில், அது “கோ,அச்வங்களைத் தவிர்த்த மற்ற பசுக்கள் பசுக்கள் அல்ல,” “சந்தோமம் இல்லாதது ஸத்ரமல்ல” என்பது முதலியது போல் அவைகளைப்ரசம்ஸிப்பதில் தாத்பர்யமுள்ளது.
अत एव ब्रह्माण्डपुराणे —— यतित्रिदण्डी करुणा राजतं पात्रमेव ஏ பு: : தனஎ டள்: कृष्णास्तथाऽऽरण्यास्तथैव त्रिविधास्तिलाः । पितॄणां तृप्तये सृष्टा दशैते ब्रह्मणा स्वयम् इति । दौहित्रलक्षणमुक्तं याज्ञवल्क्येन वनस्पतिगते सोमे या गौस्संचरते तृणम् । तत्क्षीरसंभवघृतं दौहित्रमिति कथ्यते इति ।
பிரும்ஹாண்டபுராணத்தில்:—த்ரிதண்டி ஸன்யாஸி, கருணை, வெள்ளிப்பாத்திரம், தௌஹித்ரம், குதபகாலம், வெள்ளாடு, கிருஷ்ணாஜிநம், வெள்ளை எள், அரண்யத்தில் விளைந்த எள், இவை பத்தும் கருப்பு எள், பிரும்மாவினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டன என்று உள்ளது. யாஜ்ஞவல்க்யரால் தௌஹித்ர லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது:-அமையில் எந்தப் பசு புல்லை மேய்கின்றதோ, அந்தப் பசுவின் பாலினின்றும் உண்டாகிய நெய் “தௌஹித்ரம்’ எனப்படுகிறது.426
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः बृसीषु विशेषमाह मनुः -कुतपं चासने दद्यात् इति । कुतपः नेपालदेश प्रभवरोमादिनिर्मितः कम्बलः । तदुक्तं स्मृत्यन्तरे मध्याह्नः खड्गपात्रं च तथा नेपालकम्बलः । रूप्यं दर्भास्तिला गावः दौहित्रश्चाष्टमः स्मृतः । पापं कुत्सितमित्याहुस्तस्य सन्तापकारणम् । अष्टावेते यतस्तस्मात् कुतपा इति विश्रुताः इति । चन्द्रिकायाम् - नेपालकम्बलाभावे मेषादिलोमनिर्मितकम्बलमात्रमपि पीठाद्यपेक्षया प्रशस्तम्, आसनोपकल्पनं भोजनार्थोपवेशनस्थानेषु कार्यम्, उपक्लृप्तासनेषु दर्भास्तरणं च कार्यम् सति ।
ஆஸனங்களில் விசேஷத்தைச் சொல்லுகிறார், மனு: ‘ஆஸனத்திற்குக் குதபத்தைக் கொடுக்க வேண்டும்” என்று. குதபம் = நேபாள தேசத்தில் மயிர் முதலியதால் செய்யப்பட்ட கம்பளம். அது சொல்லப்பட்டுள்ளது ஓர் ஸ்ம்ருதியில்:மத்யாஹ்ன காலம், கட்க ம்ருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட பாத்ரம், நேபாள கம்பளம், வெள்ளி, தர்ப்பங்கள், எள், பசுமாடு, தௌஹித்ரம் இந்த எட்டும் குதபங்கள் எனப்படும். பாபத்தைக் குத்ஸிதம் என்பார்கள். அதைத் தபிக்கச் செய்வதால் இவ்வெட்டும் குதபங்கள் எனப்படுகின்றன. சந்த்ரிகையில்:நேபாள் கம்பளமில்லாவிடில், ஆட்டு மயிர்
மயிர் முதலியதால் செய்யப்பட்ட கம்பளமும் பலகை முதலிய ஆஸனத்தை விடச் சிறந்ததாகும். ஆஸனத்தைப் போடுவதென்பது போஜனத்துக்காக உட்காருமிடங்களில் செய்யத் தகுந்தது, போடப்பட்ட ஆஸனங்களில்
தர்ப்பங்களையும் பரப்பவேண்டும்.
तथा च मनुः - आसनेषूपक्क्लृप्तेषु बर्हिष्मत्सु पृथक् पृथक् । उपस्पृष्टोदकान् सम्यग्विप्रांस्तेषूपवेशयेत् इति । बर्हिष्मत्सुदर्भवत्सु । स्मृत्यन्तरेऽपि —आसनेषु सदर्भेषु विविक्तेषूपवेशयेत् इति । हेमाद्रौ
यस्त्वासनोपयोगार्थं प्रदद्यात् कम्बलं नवम् ।
[[427]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் अष्टाङ्गयोगसंसिद्धिस्तस्य पुंसोऽभिजायते । यस्तृणैः मृदुभिः श्लक्ष्णं निर्माय शुभमासनम् । दद्यात् श्राद्धेषु तस्यापि सुस्थिरास्सर्वतः श्रियः
அவ்விதமே, மனு:தர்ப்பங்களுடையதாய்த் தயாரிக்கப்பட்ட ஆஸனங்களில் தனித்தனியாய் ஆசமனம் செய்த ப்ராம்ஹணர்களை உட்கார வைக்க வேண்டும். ஓர் ஸ்ம்ருதியில்:தர்ப்பங்களுடன் கூடியதும் சுத்தங்களுமான
ஆஸனங்களில் உட்கார வைக்க வேண்டும். ஹேமாத்ரியில்:எவன் ஆஸனத்தின் உபயோகத்திற்காகப் புதிதான கம்பளத்தைக் கொடுப்பானோ, அம் மனிதனுக்கு அஷ்டாங்க யோகத்தின் ஸித்தி உண்டாகின்றது. எவன் புற்களால் மெதுவாகிய சுபமான ஆஸனத்தைச் செய்து ச்ராத்தங்களில் கொடுப்பானோ, அவனுக்கும் ஸம்பத்துக்கள் மிகவும் ஸ்திரங்களாய் உண்டாகின்றன.
कांस्य पार्णराजत ताम्रपात्राणि भोजनार्थमयर्थं चोपकल्प्यानि । अत्र राजतस्य रजतमिश्रस्य च वैशिष्ट्यमाह मनुः राजतैर्भाजनैरेषामपि वा रजतान्वितैः । वार्यपि श्रद्धया दत्तमक्षयायोपकल्पते इति । बैजावापः - राजतानि प्रशस्तानि पित्र्ये हैमानि दैविके । अथ वा ताम्रपात्राणि पित्र्ये हैमानि दैविके इति ।
வெண்கலம், இலை, வெள்ளி, தாம்ரம் இவைகளால்
ஆகிய பாத்ரங்களைப் போஜனத்திற்காகவும்,
அர்க்யத்திற்காகவும் வைக்க வேண்டும். அதில், வெள்ளிப் பாத்ரத்திற்கும் வெள்ளியுடன் கலந்த பாத்ரத்திற்கும் சிறப்பைச் சொல்லுகிறார், மனு:
வெள்ளிப்
பாத்ரங்களாலாவது, அல்லது வெள்ளியுடன் கூடிய பாத்ரங்களாலாவது பித்ருக்களுக்கு ச்ரத்தையுடன் கொடுக்கப்பட்ட ஜலமானாலும் அழிவற்றதாயாகும். பைஜாவாபர்:பித்ருகார்யத்தில் வெள்ளிப் பாத்ரங்கள்
[[428]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ச்ரேஷ்டமாகியவை. தைவகார்யத்தில் ஸ்வர்ண பாத்ரங்கள் ப்ரசஸ்தங்கள் அல்லது பித்ருகார்யத்தில் தாம்ர பாத்ரங்களும், தைவ கார்யத்தில் ஸ்வர்ண பாத்ரங்களும் சலாக்யங்களாகும்.
शिवनेत्रोद्भवं
राजतमधिकृत्य मत्स्यः यस्मादतस्तत्पितृवल्लभम्। अमङ्गलं तद्यत्नेन देवकार्येषु वर्जयेत् इति । अमङ्गलं रुद्रनेत्रजलप्रभवत्वादिति भावः । पार्णेषु भोजनार्थं पलाशपत्रपात्राण्येवोपकल्प्यानि नत्वन्यानि पर्णपात्राणि । तथा चात्रिः ( स ) न मृन्मयानि कुर्वीत भोजने दैवपित्र्ययोः । पालाशेभ्यो विना न स्युः पर्णपात्राणि भोजने इति । एवं च पलाशपद्मपत्रेषु गृही भुक्त्वै वं चरेत् इति पलाशपत्रनिषेधवचनं श्राद्धव्यतिरिक्तभोजनविषयम् ।
வெள்ளிப் பாத்ரத்தைப் பற்றி மத்ஸ்யர்:“பரம சிவனின் நேத்ரத்திலிருந்து உண்டாகியதால் வெள்ளி பித்ருக்களுக்கு ப்ரியமாகியது. தைவகார்யங்களில் அமங்களமாகிய வெள்ளிப் பாத்ரத்தை ப்ரயத்னபூர்வமாய் வர்ஜிக்க வேண்டும்,” என்று. அமங்களம் = ருதரனின் கண்ணீர் ஜலத்தால் உண்டாகியதால், என்பது கருத்து. இலையால் ஆகிய பாத்ரங்களுள் போஜன பாத்ரத்திற்குப் புரசு இலையால் ஆகிய பாத்ரங்களையே உபயோகிக்க வேண்டும். மற்ற இலைகளால் ஆகிய பாத்ரங்களை உபயோகிக்கக் கூடாது. அவ்விதமே, அத்ரி:“போஜனத்திற்காகத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் மண் பாத்ரங்களை உபயோகிக்கக் கூடாது. போஜன விஷயத்தில் பலாச இலைகளைத் தவிர்த்த மற்ற இலைகளால் செய்யப்பட்ட பாத்ரங்களைக் கொடுக்கக் கூடாது.’ இவ்விதமிருப்பதால், “புரசு, தாமரை இலைகளில் க்ருஹஸ்தன் புஜித்தால் சாந்தராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்ற பலாச பத்ரநிஷேத வசனம் ச்ராத்தத்தைத் தவிர்த்த மற்ற போஜனத்தைப் பற்றியது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[429]]
सदण्डं कदलीपत्रं वामभागाग्रमायतम् । अग्रं चेदन्यदिग्भागे निराशाः पितरो गताः । निर्दण्डं च निरग्रं च पशुचर्मसमं स्मृतम् । तस्मादग्रं च दण्डं च श्राद्धेषु न निकृन्तयेत् । श्राद्धेऽहनि तु सम्प्राप्ते रम्भापृष्ठं न कृन्तयेत् । कृन्तयेद्यदि मूढात्मा निराशाः पितरो गताः इत्यादि वचनैः । श्राद्धे कदलीपत्रभोजनाभ्यनुज्ञानात् न जातिकुसुमानि न कदलीपत्रं श्राद्धे वैकल्पिकमित्याहुः ।
“தண்டுடன் கூடிய வாழையிலையை இடது புறத்தில் நுனியுடையதாய் விஸ்தாரமுள்ளதாய்ப் போட வேண்டும். நுனியை வேறு திக்கில் இருக்கும்படி செய்தால் பித்ருக்கள் ஆசையற்றவர்களாகச் செல்வார்கள்.” “தண்டம் இல்லாமலும், நுனி இல்லாமலும் உள்ளது பசுவின் தோலுக்குச் சமமாகும். ஆகையால் ச்ராத்தங்களில் இலையின் நுனியையும் தண்டத்தையும் நறுக்கக் கூடாது. “ச்ராத்த தினம் ப்ராப்தமாயிருக்கும் பொழுது இலையின் பின் பாகத்தை நறுக்கக் கூடாது. மூடனாய் நறுக்குவானாகில் பித்ருக்கள் ஆசையற்றவராய் செல்லுகின்றனர்.” என்ற
இவை முதலிய வசனங்களால் ச்ராத்தத்தில்
வாழையிலையில் போஜனம் விதிக்கப்பட்டிருப்பதாலும், “ஜாதி புஷ்பங்களை உபயோகிக்கக் கூடாது; வாழை இலையை உபயோகிக்கக் கூடாது” என்று ப்ரசேதஸ்ஸால் நிஷேதிக்கப்பட்டிருப்பதாலும், ச்ராத்தத்தில் வாழை இலையில் புஜிப்பது வைகல்பிகம், என்கின்றனர்.
अर्ध्यार्थं त्वन्यपर्णपात्राण्यप्यनिषिद्धानि । अत एव बौजावापः खादिरौदुम्बराण्यर्घ्यपात्राणि श्राद्धकर्मणि । अप्यश्ममृन्मयानि
स्युरपि पर्णपुटास्तथा इति
कात्यायनः
सौवर्णराजतौदुम्बरखड्गमणिमयानां पात्राणामन्यतमेषु यानि वा विद्यन्ते पर्णपुटेषु वा इति । यानि तैजसादीनि तेषु वेत्यर्थः ।
[[430]]
स्मृतिमुक्ताफले - श्राद्धंकाण्डः-उत्तरभागः
அர்க்யத்திற்கோவெனில், மற்ற இலைகளாலாகிய பாத்ரங்களும் நிஷேதிக்கப்படாதவைகள். ஆகையாற்றான், பைஜாவாபர்:ச்ராத்தத்தில் அர்க்ய பாத்ரங்கள் கருங்காலி, அத்தி இவைகளாலாகிய பாத்ரங்களை உபயோகிக்கலாம் அல்லது கல், மண், இலை இவைகளாலாகிய பாத்ரங்களும் உபயோகிக்கப்படலாம். காத்யாயனர்:— “ஸ்வர்ணம், வெள்ளி, தாம்ரம், கட்க ம்ருகத்தின் கொம்பு, ரத்னம் வைகளாலாகிய பாத்ரங்களுள் ஏதாவது ஒன்றில் எது இருக்கின்றதோ அதில், அல்லது இலையால் ஆகிய பாத்ரத்தில்” என்று. யாநி என்பதற்கு உலோக பாத்ரங்கள் முதலியவைகள் எவை இருக்கின்றனவோ அவைகளில் என்பது பொருள்.
अत्रोपकल्पनीयानि पुष्पाणि ब्रह्माण्डपुराणे दर्शितानि शुक्लास्सुमनसः श्रेष्ठास्तथा पद्मोत्पलानि च । गन्धरूपोपन्नानि यानि चान्यानि कृत्स्नशः । जातीचम्पकलोध्रांश्च मल्लिकाबाणबर्बरीः । चूताशोकाटरूषं च तुलसीं तिलकं तथा । पारन्तीं शतपत्रं च भृङ्गराजं च केतकीम्। यूथिकामतिमुक्तं च दद्यात् पुष्पाण्यमूनि च इति । मार्कण्डेयः
जात्यश्च सर्वा दातव्या मल्लिकाश्वेतयूधिका । जलोद्भवानि सर्वाणि. कुसुमानि च चम्पकम् इति । जात्यः मालत्यादयः । यस्त्वङ्गिरसोक्तम्
• न जातिकुसुमानि इति । यच्च क्रतुनोक्तम् — असुराणां कुले जाता जातिः पूर्वपरिग्रहे । तस्या दर्शनमात्रेण निराशाः पितरो गताः इति, तत्र जातीकुसुमनिषेधो वैकल्पिकः ।
।
இவ்விடத்தில், உபயோகிக்கக்கூடிய புஷ்பங்களைச் சொல்லுகிறார், ப்ரம்ஹாண்ட புராணத்தில்:வெண்ணிறமான புஷ்பங்கள் சிறந்ததாகும். அவ்விதம் தாமரைப்பூ, நீலோத்பலம், வாஸனையும் அழகுமுள்ள புஷ்பங்கள், மற்ற எல்லாப் புஷ்பங்களும் ஜாதீ, சம்பகம், லோத்ரம், மல்லிகை, பாணம், பர்பரீ,மா, அசோகம், அடரூஷம், துளஸீ, திலகம், பாரந்தீ, சதபத்ரம், ப்ருங்கராஜம்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[431]]
தாழை, யூதிகை (முல்லை), அதிமுக்கும் இந்தப் புஷ்பங்களை ச்ராத்தத்தில் கொடுக்கலாம். மார்க்கண்டேயர்:“ஜாதீ (மாலதி) புஷ்பத்தில் எல்லா வகைகளும், மல்லிகை, வெள்ளை முல்லை, ஜலத்தில் உண்டாகிய எல்லாப் புஷ்பங்களும், சம்பகம் இவை கொடுக்கத் தகுந்தவைகள்.” ஆனால், அங்கிரஸ்ஸினால்:“ஜாதி புஷ்பங்களைக் கொடுக்கக் கூடாது” என்று சொல்லப்பட்டது, க்ரதுவினால்:-“ஜாதி புஷ்பம் முன் ஜன்மத்தில் அஸுரர்களின் குலத்தில் பிறந்தது. அதைப் பார்ப்பதினாலேயே பித்ருக்கள் ஆசையற்றுச் செல்லுகின்றனர்” என்று சொல்லப்பட்டதும், உள்ளதே எனில் இவ்விஷயத்தில் ஜாதீகுஸுமத்தை நிஷேதித்தது வைகல்பிகம், என்றறியவும்.
।
सायणीये तुलसी शतपत्रं च भृङ्गराजं तथैव च । मरुकं मल्लिका चैव पितॄणामक्षयं भवेत् इति । सङ्ग्रहे — तुलसी श्राद्धकाले तु यदा शिरसि धारिता । दाता भोक्ता पिता तस्य विष्णुलोके महीयते इति । स्मृत्यर्थसारे तुलस्या वर्ज्यत्वमुक्तम्, तत्र मूलं चिन्त्यमिति चन्द्रिकायाम् ।
ஸாயணீயத்தில்:துளஸீ, தாமரை, ப்ருங்கராஜம், மரு, மல்லிகை, இவைகள் பித்ருக்களுக்கு அளவற்ற த்ருப்தியைக் கொடுப்பதாகும். ஸங்க்ரஹத்தில்:துளஸீயானது ச்ராத்த காலத்தில் எப்பொழுது சிரஸ்ஸில் தரிக்கப்பட்டதோ அப்பொழுதே தாதா, போக்தா, பிதா மூவரும் விஷ்ணுலோகத்தில் சிறப்பை யடைகின்றனர். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்: துளஸியை வர்ஜிக்க வேண்டுமென்றிருப்பதில் ப்ரமாணம் தேடத்தகுந்ததா யுள்ளது, என்று உள்ளது சந்த்ரிகையில்.
று
श्राद्धे वर्जनीयानि पुष्पाण्याह शङ्खः
उग्रगन्धीन्यगन्धीनि चैत्यवृक्षोद्भवानि च । पुष्पाणि वर्जनीयानि रक्तवर्णानि यानि च ।
[[432]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
जलोद्भवानि देयानि रक्तान्यपि विशेषतः इति । चैत्यवृक्षः श्मशानवृक्षः । विष्णुरपि -न कण्टकिजं दद्यात् कण्टकिजमपि शुक्लं सुगन्धि यत्तद्दद्यान्न रक्तं दद्याद्रक्तमपि कुङ्कुमं जलजं च दद्यात् इति ।
―
ச்ராத்தத்தில் வர்ஜிக்கத் தகுந்த புஷ்பங்களைச் சொல்லுகிறார், சங்கர்:வெறுப்பான வாஸனையுடையவ களும், வாஸனையில்லாதவைகளும் ச்மசான வ்ருக்ஷத்தில் உண்டாகியவைகளும், சிவப்பு நிறமானவைகளுமான புஷ்பங்கள், வர்ஜ்யங்களாகும். சிவப்பானாலும் ஜலத்தில் உண்டாகிய புஷ்பங்கள் கொடுக்கத் தகுந்தவை. விஷ்ணுவும்:முள்ளுள்ள வ்ருக்ஷத்தில் உண்டாகிய புஷ்பத்தைக் கொடுக்கக் கூடாது. முள்ளுள்ளதில் உண்டாகியதானாலும் வெண்ணிறமாயும் வாஸனையுள்ளது மானால் கொடுக்கலாம். சிவப்புப் புஷ்பத்தைக் கொடுக்கக் கூடாது. ஆனால், சிவப்பு நிறமாயிருந்தாலும், ஜலத்தில் உண்டாகியதையும் குங்குமப்பூவையும் கொடுக்கலாம்.
मत्स्यः
- पद्मबिल्वार्कदुर्धर पारिभद्राटरूषकाः । न देयाः पितृकार्येषु पयश्चाजाविकं तथा इति । पारिभद्रः ब्रह्माण्डपुराणेऽपि जपादिकुसुमं भण्डी रूपिका सकुरुण्टका । पुष्पाणि वर्जनीयानि श्राद्धकर्मणि नित्यशः इति । आदिग्रहणेन जपाकुसुमवद्भक्तानां रक्तकरवीरादि कुसुमानां वर्ज्यत्वमुक्तम् । भण्डी
|
மத்ஸ்யர்:தாமரை, பில்வம், எருக்கு, ஊமத்தை, மந்தாரை, அடரூஷகம் இவைகளை ச்ராத்தத்தில் கொடுக்கக் கூடாது. வெள்ளாடு, செம்மறி ஆடு இவைகளின் பாலும் கொடுக்கத்தக்கதல்ல. ப்ரம்ஹாண்ட புராணத்திலும்:‘செம்பரத்தை முதலிய புஷ்பம், மஞ்சிஷ்டை, ரூபிகை, குரண்டகை இவைகளை ச்ராத்தத்தில் எப்பொழுதும் வர்ஜிக்க வேண்டும்,” என்று. ஆதி என்ற பதத்தால் செம்பரத்தை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[433]]
போல் சிவந்துள்ள அரளி முதலியவைகளுக்கு நிஷேதம் சொல்லப்பட்டுள்ளது.
धूपद्रव्येषूपकल्पनीयानि विष्णुधर्मोत्तरे दर्शितानि — धूपो गुग्गुलुजो देयस्तथा चन्दनसारजः । अगरुश्च स कर्पूरस्तुरुष्कस्त्वक्तथैव च इति । तुरुष्कः - सल्लकीवृक्षः, त्वक्. - लवङ्गम् । मरीचिरपि — चन्दनागरुणी चोभे तमालोशीरपद्मकम् इति । वर्जनीयं धूपद्रव्यमाह विष्णुः जीवजं च सर्वं न धूपार्थे इति ।
சேர்க்கத்
தகுந்தவைகள்
தூபத்ரவ்யங்களில் சொல்லப்பட்டுள்ளன, விஷ்ணுதர்மோத்தரத்தில்:குங்கிலியத்தால் உண்டாகிய தூபம் கொடுக்கத் தகுந்தது. அவ்விதம் சந்தனம், அகில், கர்ப்பூரம், யானைவணங்கி, லவங்கம் இவைகளாலாகிய தூபம் கொடுக்கத் தகுந்தது. மரீசியும்:“சந்தனம், அகில், தமாலம், உசீரம், பத்மகம்” என்று. தூபத்ரவ்யத்தில் வர்ஜிக்கத் தகுந்தவைகளைச் சொல்லுகிறார் விஷ்ணு:ப்ராணியினிடத்தினின்றும் உண்டாகிய கஸ்தூரீமுதலிய எல்லாம் தூபத்துக்குத் தகாதது.
अनुलेपनार्थमुपकल्पनीयद्रव्यमाह मरीचिः —
कर्पूरः
•
कुङ्कुमोपेतः सुगन्धि सितचन्दनम् । दैविकेऽप्यथवा पित्र्ये गन्धदाने
प्रशस्यते इति । विष्णुरपि
—
कान्यनुलेपार्थे इति । मार्कण्डेयः
चन्दन कुङ्कुम कर्पूरागरुपद्मचन्दनागरुकर्पूर कुङ्कुमानि
प्रदापयेत् । अश्वमेधमवाप्नोति पितॄणा मनुलेपनात् इति । ब्रह्माण्डपुराणेऽपि श्वेतचन्दनकर्पूरकुङ्कुमानि शुभानि च । विलेपनार्थं दद्यात्तु प्रीतिदं पितृवल्लभम् इति ।
பூசுவதற்கு உபயோகிக்கக் கூடிய த்ரவ்யத்தைச் சொல்லுகிறார் மரீசி: கர்ப்பூரம், குங்குமப்பூ, வெளுப்புச் சந்தனம், வை
வாஸனையுள்ள
[[434]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
தேவகார்யத்திலும், பித்ரு கார்யத்திலும் வாஸனைக்காகக் கொடுப்பதில் ச்லாக்யமாகும். விஷ்ணுவும்:சந்தனம், குங்குமப்பூ, கர்ப்பூரம், அகில், பத்மகம் இவைகளைப் பூசிக்கொள்வதற்குக் கொடுப்பது ச்லாக்யமாகும். மார்க்கண்டேயர்:சந்தனம், அகில், கர்ப்பூரம், குங்குமப்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும். இவைகளைப் பித்ருக்களுக்குக் கொடுப்பதால் அச்வமேத பலனை அடைவான். ப்ரம்ஹாண்ட புராணத்திலும்:வெண்சந்தனம், கர்ப்பூரம், குங்குமப்பூ இவைகளைப் பூசுவதற்காகக் கொடுக்க வேண்டும். இவை பித்ருக்களுக்கு ப்ரீதியைக் கொடுக்கக்கூடியவை.
वर्ज्यानाह मरीचिः श्राद्धेषु विनियोक्तव्या न गन्धा देवदारुजाः । कल्कीभावं समासाद्य न च पर्युषिताः कचित् । न विगन्धाश्च दातव्या भुक्तशेषावशेषिताः । पूतिं च मृगनाभिं च रोचनं रक्तचन्दनम्। कालेयं जाङ्गकं चैव तुरुष्कं चाऽपि वर्जयेत् इति । पूतिः
என்:, ரி : -க, —-41
[[3]]
வர்ஜிக்கத் தகுந்தவைகளைச் சொல்லுகிறார், மரீசி:ச்ராத்தங்களில் தேவதாருவினால் உண்டாகிய கந்தங்கள் கொடுக்கத் தகுந்தவைகளல்ல. காலத்தினால் காய்ந்தவைகளைக்
கொடுக்கக்
கூடாது.
வாஸனையற்றவைகளையும், ஒருவரால் அனுபவிக்கப்பட்டு மிகுந்தவைகளையும் கொடுக்கக் கூடாது. பூதி (ஒருவித புல்), கஸ்தூரீ, கோரோசனம், ரக்தசந்தனம், காலேயம், ஜாங்ககம், துருஷ்கம் இவைகளை வர்ஜிக்க வேண்டும்.
दीपार्थस्नेहद्रव्येषूपकल्पनीयमाह मरीचिः घृताद्वा तिलतैलाद्वा नान्यद्रव्यात्तु दीपकमिति । अत्र चान्यद्रव्यनिषेधो वसामेदो रूपद्रव्यविषयः, न पुनः कौसुम्भादि तैलविषयः । यत आह घृतेन दीपो दातव्यस्त्वथ वाऽप्योषधीरसैः । वसामेदोद्भवं
दीपं प्रयत्नेन विवर्जयेत् इति ।
i
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[435]]
சேர்க்கத்
தீபத்திற்கான எண்ணெய்களுள் தகுந்தவைகளைச் சொல்லுகிறார், மரீசி:“நெய், எள் எண்ணெய் இவைகளைத் தவிர்த்து மற்ற த்ரவ்யத்தால் தீபத்தைக் கொடுக்கக் கூடாது”, என்று. இவ்விஷயத்தில் மற்ற த்ரவ்யங்களை நிஷேதிப்பது வஸை, மேதஸ் முதலிய ப்ராணி த்ரவ்யத்தைப் பற்றியது. குஸும்பதைலம் முதலியதைப் பற்றியதல்ல. அவ்விதம் சொல்லுகிறார், சங்கர்:நெய்யினால் தீபத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது பச்சிலைகளின் ரஸங்களால் கொடுக்கவும். கொழுப்பு முதலியதால் உண்டாகிய தீபத்தை முயற்சித்து வர்ஜிக்க வேண்டும்.
आच्छादनार्थमुपकल्पनीयानि चन्द्रिकायां दर्शितानि आच्छादनं तु यो दद्यादहतं श्राद्धकर्मणि । आयुः प्राकाम्यमैश्वर्यं रूपं च लभते शुभम्। कौशेयं क्षौमकार्पासं दूकूलमहतं तथा । श्राद्धेष्वेतानि यो दद्यात् कामानाप्नोति पुष्कलान् इति । अहतलक्षणमाह प्रचेताः ईषद्धौतं नवं श्वेतं सदशं यन्न धारितम् । अहतं तु विजानीयात् सर्वकर्मसु पावनम् । स्वयं धौतं च देयं स्यात् सवर्णैः क्षालितं च यत् । प्रदेयं पितृकार्येषु कारुधौतं न जातुचित् इति । स्मृत्यन्तरे - वासांसि वाससी वासो यो न दद्यान्मृतेऽहनि । सप्त जन्मसु नग्नस्स्याद्दरिद्रश्च प्रजायते इति । शङ्खः यथा विभवसारेण वस्त्रं दद्यात्तु पैतृके । उत्तरीयमभावे तु शोभनं दर्भनिर्मितम् इति । शातातपः
। सुवासाः इति वस्त्रं तदभावे यज्ञोपवीतम् इति ।
—
युवा
உடுப்பதற்காகக் கொடுக்க வேண்டியவைகள் சொல்லப்படுகின்றன, சந்த்ரிகையில்:அஹதமான வஸ்த்ரத்தை ச்ராத்தத்தில் எவன் கொடுப்பானோ அவன் ஆயுஸ், எல்லாக் காமங்கள், ஐச்வர்யம், நல்ல ரூபம் இவைகளை அடைகிறான். வெண்பட்டு, நார்மடி, பருத்திநூல் வஸ்த்ரம், அஹதமான பட்டு, இவைகளை436
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அடைகிறான். அஹதத்தின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:கொஞ்சம் வெளுக்கப்பட்டதும், புதியதும், வெண்ணிறமுள்ளதும், தலைப்புடன் கூடியதும், ஒருவரால் உடுக்கப்படாததும் ஆகிய வஸ்த்ரத்தை அஹதம் என்றறியவும். அது எல்லாக் கர்மங்களிலும் சுத்திகரமாகும். தன்னால் வெளுத்ததும் கொடுக்கத் தகுந்தது. ஸமான வர்ணர்களால் வெளுக்கப்பட்டதும் கொடுக்கப்படலாம். ச்ராத்தங்களில்
வண்ணானால் வெளுக்கப்பட்டது
ஒருகாலும் கொடுக்கத் தகுந்ததல்ல. ஓர் ஸ்ம்ருதியில்:ச்ராத்த தினத்தில் மூன்று வஸ்த்ரங்களை அல்லது இரண்டு வஸ்த்ரங்களை அல்லது ஒரு வஸ்த்ரத்தையாவது எவன் கொடுப்பதில்லையோ அவன் ஏழு ஜன்மங்களில் வஸ்த்ரமில்லாதவனாவான். தரித்ரனாயும் பிறப்பான். சங்கர்:ச்ராத்தத்தில் தனது விபவத்துக்குத் தகுந்தபடி வஸ்த்ரத்தைக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் : தர்ப்பங்களால் செய்யப்பட்டதும் அழகியதுமாகிய உத்தரீயத்தையாவது கொடுக்கவும். சாதாதபர்:“யுவா ஸுவர்ஸா:’ என்ற மந்த்ரத்தால் வஸ்த்ரத்தைக் கொடுக்கவும். வஸ்த்ரமில்லாவிடில் யக்ஞோபவீதத்தை யாவது கொடுக்கவும்.
पुराणेऽपि
.
यज्ञोपवीतं दातव्यं वस्त्राभावे विजानता । पितॄणां वस्त्रदानस्य फलं तेनाप्यतेऽखिलम् । यज्ञोपवीतदानेन विना श्राद्धं तु निष्फलम् । तस्माद्यज्ञोपवीतस्य दानमावश्यकं स्मृतम् इति । एवं दर्भादिमेक्षणान्तद्रव्यमुपकल्प्य स्नात्वा शुक्लं वासः परिदध्यात् स्नातोऽधिकारी भवति दैवे पित्र्ये च कर्मणि, श्राद्धकृच्छुक्लवासाः स्यात् इति च स्मरणात् ।
புராணத்திலும்:வஸ்த்ரமில்லாவிடில் அறிந்தவன் யக்ஞோபவீதத்தைக் கொடுக்கவும். அதனால் வஸ்த்ரதான பலன் முழுவதும் அடையப்படுகிறது. யஜ்ஞோபவீதம் கொடுக்காமல் செய்த ச்ராத்த நிஷ்பலமாகும். ஆகையால்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[437]]
யஜ்ஞோபவீத தானம் ஆவச்யகம் எனப்பட்டுள்ளது. இவ்விதம் தர்ப்பம் முதல் மரக்கரண்டி வரையில் உள்ள த்ரவ்யங்களைத் தயாரித்து, பிறகு ஸ்நானம் செய்து, வெண்ணிறமான வஸ்த்ரத்தை உடுக்க வேண்டும். “ஸ்நானம் செய்தவன் தேவ கர்மத்திலும் பித்ரு கர்மத்திலும் யோக்யனாகிறான்” என்றும், “ச்ராத்தம் செய்பவன் வெண்ணிறமான வஸ்த்ரமுடையவனாயிருக்க வேண்டும்” என்றும் ஸ்ம்ருதி இருப்பதால்.
श्राद्धप्रकारः
स्नानानन्तरं यत् कर्तव्यं तदाह मार्कण्डेयः
स्नातः स्नातान्
समाहूतान् स्वागतेनार्चयेत् पृथक् इति । पृथक् पृथक् स्वागतमिति ब्रूयादित्यर्थः । शङ्खश्वच - प्रयतोऽपराह्णे शुचिश्शुक्लवासा दर्भहस्तः स्वागतमिति ब्रूयात् इति । अपराह्नशब्दोऽत्रावर्तनादुपरितनभागे प्रयुक्तः, ऊर्ध्वं मुहूर्तात् कुतपाद्यन्मुहूर्तचतुष्टयम्। मुहूर्तपञ्चकं वाऽपि स्वधाभवनमिष्यते इति स्मरणात् ।
கர்த்தா
.
ச்ராத்தத்தின் ப்ரகாரம்.
ஸ்நானத்திற்குப் பிறகு எது செய்யப்பட வேண்டியதோ அதைச் சொல்லுகிறார், மார்க்கண்டேயர்:“ஸ்நானம் செய்த
ஸ்நானம் செய்யப்பட்டவரும் அழைக்கப்பட்டவருமாகிய ப்ராம்ஹணர்களை நல்வரவினால் தனியாய்ப் பூஜிக்க வேண்டும்” என்று. தனித்தனியாக ஸ்வாகதம் சொல்லவேண்டுமென்பது பொருள். சங்கரும்:“கவனத்துடன், அபராஹ்ணத்தில் சுத்தனாய் வெள்ளை வஸ்த்ரமுடையவனாய், தர்ப்பங்களைக் என்று.
கையிலுடையவனாய்,
ஸ்வாகதம்
ய்
சொல்லவேண்டும்” என்று. இங்கு அபராஹ்ண சப்தம் ஆவர்த்தனத்திற்கு மேல் உள்ள பாகத்தைச் சொல்லுகிறது. (பதினைந்து நாழிகைக்கு மேற்பட்டது ஆவர்த்தனம்) ‘குதப முஹுர்த்தத்திற்கு மேல் நாலு முஹூர்த்தங்கள்
[[438]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
எவையோ, அல்லது ஐந்து முஹூர்த்தங்கள் எவையோ இந்தக் காலம் ச்ராத்த காலம் எனப்படுகிறது,’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்,
यमोऽपि ततः स्नात्वा निवृत्तेभ्यः प्रत्युत्थाय कृताञ्जलिः । पाद्यमाचमनीयं च सम्प्रयच्छेद्यथाक्रमम् इति । स्वागतमित्युक्त्वा मार्गकृतोपहतिशुद्ध्यर्थं पादप्रक्षालनार्थमुदक माचमनार्थमुदकं च क्रमेण प्रयच्छेदित्यर्थः । तत आसनं दत्वा पुनर्निमन्त्रयेत । तदुक्तं माधवीये
ओं तथेति विप्रो ब्रूयात्, प्राप्नोतु भवानिति कर्ता पुनब्रूयात्, प्राप्नवानीति पुनर्विप्रो ब्रूयात्, इति । निमन्त्रणं च निरङ्गुष्ठं हस्तं गृहीत्वा कर्तव्यम्, निरङ्गुष्ठं गृहीत्वा तु विश्वान् देवान् समाह्वयेत् इति स्मरणात् ।
யமனும்:—“பிறகு ஸ்நானம் செய்து வந்தவர்களான
ப்ராம்ஹணர்களுக்கு அஞ்ஜலியுடன் எழுந்து நின்று பாதப்ரக்ஷாளனார்த்தம் ஜலத்தையும் ஆசமனீயத்தையும் க்ரமப்படி கொடுக்க வேண்டும், ” என்று. ஸ்வாகதம் என்று சொல்லி, வழியில் வந்த அசுத்தி போவதற்காகக் கால் அலம்புவதற்கு ஜலத்தையும், ஆசனமத்துக்கு ஜலத்தையும் க்ரமப்படி கொடுக்க வேண்டும் என்பது பொருள். பிறகு ஆஸனத்தைக் கொடுத்து, மறுபடி வரிக்க வேண்டும். அது சொல்லப்பட்டுள்ளது, மாதவீயத்தில்:மறுபடி ஜலத்தைக் கொடுத்து, தைவே க்ஷண: க்ரியதாம் என்று வரிக்கவும். ஓம்ததா என்று ப்ராம்ஹணன் சொல்ல வேண்டும். ப்ராப்நோது பவான் என்று கர்த்தா மறுபடி சொல்ல வேண்டும். ப்ராப்நவாநி என்று மறுபடி ப்ராம்ஹணன் சொல்ல வேண்டும்” என்று. வரணமும் பெரு விரலில்லாமல் கையைப் பிடித்துச் செய்ய வேண்டும். பெரு விரலில்லாமல் கையை க்ரஹித்து விச்வேதேவர்களை வரிக்க வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
-ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 439
मण्डलकरणम्।
तदनन्तरं गृहाङ्गणे मण्डलद्वयं कार्यम्, तथा च स्मृत्यन्तरे संमार्जितोपलिप्ते तु द्वारि कुर्वीत मण्डले । प्राङ्गणे मण्डले कुर्यात् दैवे पित्र्ये च कर्मणि । अन्तरेण प्रकर्तव्यं तयोर्मध्ये षडङ्गुलम् । पादोदकस्य संयोगात् पितृघाती प्रजायते इति । अत्रिः -
|
एकोद्दिष्टे सपिण्डे च कुण्डं कुर्याद्यथाविधि । अन्यश्राद्धेषु सर्वत्र मण्डलं तु विधीयते इति । सपिण्डीकरणादूर्ध्वं मण्डलं तु विधीयते । यावत् कालं
7 :
▬▬
प्रेतनाम तावत्कुण्डं प्रकीर्तितम् । सपिण्डीकरणादूर्ध्वं कुण्डेषु क्षालितं यदि । कुलक्षयकरं तत्स्यान्नरके पातयेद्ध्रुवम् । तदूर्ध्वं क्षालनं कुण्डे स्त्रीपुत्रगृहनाशनम् इति ।
மண்டலம் செய்வது.
அதற்குப் பிறகு க்ருஹத்தின் முற்றத்தில் இரண்டு மண்டலங்களைச் செய்ய வேண்டும். அவ்விதமே, ஓர் ஸ்ம்ருதியில்:பெருக்கப்பட்டதும், மெழுகப்பட்டது மான ஸ்தலத்தில் வாயிற்படியின் ஸமீபத்தில் இரண்டு மண்டலங்களைச் செய்ய வேண்டும். தைவ கர்மத்திலும் பித்ரு கர்மத்திலும் முற்றத்தில் இரண்டு மண்டலங்களைச் செய்ய வேண்டும். இரண்டு மண்டலத்திற்கும் நடுவில் ஆறு அங்குல அளவில் இடைவெளி இருக்க வேண்டும். பாத ஜலங்கள் ஒன்று சேர்ந்தால் பித்ருக்களைக் கொன்றவனாவான். அத்ரி:ஏகோத்திஷ்டத்திலும், ஸபிண்டீகரணத்திலும் விதிப்படி (குழி) குண்டத்தைச் செய்ய வேண்டும். மற்ற எல்லா ச்ராத்தங்களிலும் மண்டலம் விதிக்கப்படுகிறது.
பிறகு
தக்ஷர்:மண்டலம்
ஸபிண்டீகரணத்துக்குப் விதிக்கப்படுகிறது. ப்ரேதன் என்கிற பெயர் எதுவரையில் உள்ளதோ அதுவரையில் குண்டம் விதிக்கப்படுகிறது. ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு குண்டங்களில்
[[440]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இது
suri.
பாதப்ரக்ஷளனம் செய்தால் அது குலக்ஷயகரமாகும். நரகத்திலும் ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு குண்டத்தில் அலம்புவது என்பது Lion, புத்ரன், க்ருஹம் இவைகளை நாசப்படுத்துவதாகும்.
मत्स्यः
—
।
|
―
गृहद्वारसमीपे तु भवनस्याग्रतो भुवि । गोमयेनोपलिप्तायां गोमूत्रेण तु मण्डले इति । गोमयसहितेन गोमूत्रेण मण्डले कार्ये इत्यर्थः । स्मृत्यन्तरे – प्राङ्गणे मण्डलं कुर्यात् देवानां चतुरश्रकम् । वितस्तिमात्रं पित्रर्थं वर्तुलं दक्षिणं भवेत् । नान्तः प्रक्षालयेत् पादौ दैवे पित्र्ये च कर्मणि । नोत्तरे दक्षिणे नैव पश्चिमे न गृहान्तरे । द्वारस्य पूर्वतः कुर्याद्गोमयैर्मण्डलद्वयम् इति । स्मृत्यन्तरेः प्रादेशमात्रं देवानां मण्डलं चतुरश्रकम् । वितस्तिमात्रं पित्रर्थं मण्डलं वर्तुलं भवेत् । देवानामुत्तरे कार्यं पित्रर्थं दक्षिणे तथा । अन्तरालं तु कर्तव्यं तयोर्मध्ये षडङ्गुळम् इति । अत्र विशेषमाह शम्भुः · उदकप्लव मुदीच्यं स्याद्दक्षिणं दक्षिणाप्लवं इति । उदीच्यं - वैश्वदैविकं चतुरश्रं मण्डलं उदक्प्रवणम्, दक्षिणं पित्र्यं वर्तुलं मण्डलं दक्षिणाप्रवणं कुर्यादित्यर्थः । मण्डलकरणानन्तरं यत् कर्तव्यं तदाह शम्भुः उत्तरेऽक्षतसंयुक्तान् पूर्वाग्रान् विन्यसेत् कुशान् । दक्षिणे दक्षिणाग्रांस्तु सतिलान् विन्यसेत् द्विजः इति ।
மத்ஸ்யர்:“வீட்டின் வாயிற்படியின் ஸமீபத்தில், வீட்டின் முன்னிலையில், கோமயத்தால் மெழுகப்பட்ட பூமியில், கோமூத்ரத்தால் மண்டலங்களைச் செய்யவும்” GT ूठा • கோமூத்ரத்துடன் கூடிய கோமயத்தால்
மண்டலங்களைச் செய்ய வேண்டுமென்பது பொருள். ஓர் ஸ்ம்ருதியில்:முற்றத்தில் விச்வே தேவர்களுக்கு நான்கு மூலையுடையதாய் மண்டலத்தைச் செய்யவும். பன்னிரண்டு அங்குலம் உள்ளதாய். பித்ருக்களுக்காக மண்டலத்தை அதற்குத் தென் புறத்தில் வர்த்துளமாய்ச் (வட்டமாய்)
வேண்டும். ஒட்டையளவும்
[[441]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் செய்ய வேண்டும். வீட்டின் உட்புறத்தில். தைவ பித்ருகார்யங்களில் கால்களை அலம்பக்கூடாது.. வடக்கிலும் கூடாது, தெற்கிலும் கூடாது, மேற்கிலும் கூடாது, வீட்டின் நடுவிலும் கூடாது. வாயிற்படியின் எதிரில் கோமயத்தால் இரண்டு மண்டலங்களைச் செய்ய ஓர் ஸ்ம்ருதியில்:தேவர்களுக்கு நான்கு மூலையுள்ளதுமாகிய மண்டலத்தைச் செய்யவும். பித்ருக்களுக்காகிய மண்டலம் பன்னிரண்டு அங்குலம் உள்ளதாய் வட்டமாய் இருக்க வேண்டும். தேவர்களுக்கு வடக்குப் பக்கத்தில் செய்ய வேண்டும். பித்ருக்களுக்குத் தென்புறத்திலும் செய்ய வேண்டும். அவ்விரண்டுக்கும் நடுவில் ஆறு அங்குல இடைவெளி செய்யப்பட வேண்டும். இவ்விஷயத்தில் விசேஷத்தைச்
சொல்லுகிறார். சம்பு:விச்வேதேவர்களுக்காகிய மண்டலம் வடக்கில் சரிவாக இருக்க வேண்டும். தெற்கில் உள்ள மண்டலம் தெற்கில் சரிவாக இருக்க வேண்டும்.
मण्डलकरणानन्तरं यत्कर्तव्यं तदाह शंभुः उत्तरेऽक्षतसंयुक्तान् पूर्वाग्रान्विन्यसत्कुशान् । दक्षिणे दक्षिणाग्रांस्तु सतिलान्विन्यसेत् द्विजः इति । पादप्रक्षालनम् - मत्स्योsपि अक्षताभिस्सपुष्पाभिस्तदभ्यर्च्यापसव्यतः । विप्राणां क्षालयेत् पादानभिवाद्य पुनः पुनः इति । अपसव्यतः - पूर्वमुदङ्गण्डलं पश्चाद् दक्षिणमण्डलमभ्यर्चेत्यर्थः । एवं च मण्डलकरणं तदर्चनं च पदार्थानुसमयेन कार्यम्, न तु काण्डानुसमयेनेत्युक्तं भवति । व्यासः
अक्षताभिस्सपुष्पाभिर्दर्भाग्रैरद्भिरेव च । विप्राणां क्षालयेत् पादान् दैवे चैव पुरोमुखः । तिलैर्दर्भैस्तथा पुष्पैरद्भिर्गन्धादिमिश्रितैः । पितॄणां क्षालयेत् पादान् तथा प्रत्यङ्मुखः शुचिः इति । पुरोमुखः - प्रामुख 3qp:/
[[442]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மண்டலம் செய்தபிறகு செய்ய வேண்டியது எதுவோ அதைச் சொல்லுகிறார், சம்பு :த்விஜன் வடக்கிலுள்ள மண்டலத்தில் அக்ஷதைகளுடன் கூடிய குசங்களைக் கிழக்கு நுனியாகப் போட வேண்டும். தெற்கில் உள்ள மண்டலத்தில் எள்ளுடன் கூடிய குசங்களைத் தெற்கு நுனியாய்ப் போட வேண்டும். பாத ப்ரக்ஷாளநம் மத்ஸ்யரும்:— “அக்ஷதைகளாலும், புஷ்பங்களாலும் அந்த மண்டலத்தை ப்ராசீனாவீதமாய் அர்ச்சித்து, ப்ராம்ஹணர்களின் பாதங்களை அடிக்கடி நமஸ்கரித்து அலம்ப வேண்டும்,” என்று. அபஸவ்யத: =
முதலில் வடக்கிலுள்ள மண்டலத்தையும், பிறகு தெற்கிலுள்ள மண்டலத்தையும் பூஜித்து, என்பது பொருள். இவ்விதமிருப்பதால், மண்டலத்தைச் செய்வதையும், அர்ச்சனத்தையும் பதார்த்தத்தை யனுஸரித்துச் செய்ய வேண்டும். காண்டானுஸமயமாய்ச் செய்யக் கூடாது, என்பது சொல்லப்பட்டதாகிறது. (விச்வேதேவர்களுக்கு வரணம் முதல் எல்லா உபசாரங்களும் முந்தியே இருப்பதால் பாத ப்ரக்ஷாளனத்தையும் முந்தியே செய்ய வேண்டும். அந்த வசனத்தில் பித்ருக்களுக்கு முந்தியென்று இருந்தாலும் அவ்விதம் செய்யக் கூடாது.) வ்யாஸர்:-
‘புஷ்பங்களுடன் கூடிய அக்ஷதைகள்,தர்ப்பத்தின் நுனிகள், ஜலம் இவைகளால் ப்ராம்ஹணர்களின் பாதங்களை அலம்ப வேண்டும். தேவஸ்தானத்தில் கிழக்கு முகமாய், சந்தனம், முதலியவைகளுடன் சேர்ந்த எள், தர்ப்பங்கள், புஷ்பங்கள், இவைகளுடன் சேர்ந்த ஜலத்தால் மேற்கு முகமாய்ச் சுத்தனாய்ப் பித்ருக்களின் பாதங்களை அலம்பவேண்டும், “என்று.
अत्र केचित्अप्रवाहोदकस्नानं विप्रपादावनेजनम् । गायत्र्या जपमर्घ्यं च ह्यादित्याभिमुखं चरेत् इति वचनाद्देवपित्रोरुभयोरपि पादप्रक्षालनमादित्याभिमुखः कुर्यादित्याहुः । अपरे तु - दिवा वा यदि वा रात्रौ न कुर्यात् प्राङ्मुखश्शुचिः । प्रत्यङ्मुखस्तु कुर्वीत
[[443]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ம்ராத்த காண்டம் -உத்தர பாகம் विप्रपादावनेजनम् इति । वचनादादित्याभिमुखयोर्देवपित्रोः पादप्रक्षालनं तदभिमुखः कुर्यात् इति । शिष्टाचारादिह व्यवस्था । घृतयुक्तेन गोमयेनोपलिप्य पादशौचं विशिष्यते - आज्यं गोमयसंयुक्तं पादयोर्लेपयेद्यदि । पितरस्तस्य कल्पान्तममृतेनाभिषेचिताः इति स्मरणात्। (पादप्रक्षालनजलं निक्षिपेद्दक्षिणामुखः । पितॄणामितरेषां तु निक्षिपेदुत्तरामुखः इति स्मृत्यन्तरम् । )
இவ்விஷயத்தில் சிலர்:“ப்ரவாஹமில்லாத ஜலத்தில் ஸ்நானம் செய்வது, ப்ராம்ஹணர்களின் கால்களை அலம்புவது, காயத்ரீ ஜபம், அர்க்யம் இவைகளை ஸூர்யனுக்கு அபிமுகமாக இருந்து செய்ய வேண்டும்”, என்ற வசனத்தால் தேவர்கள் பித்ருக்கள் இருவருக்கும் பாத ப்ரக்ஷாளனத்தை ஸூர்யாபி முகனாய்ச் செய்ய வேண்டும், என்கின்றனர். மற்றவரோவெனில், ‘பகலிலாயினும், ராத்ரியிலாயினும் கிழக்கு முகமாய் ப்ராம்ஹணர்களுக்குப் பாத ப்ரக்ஷாளனத்தைச் செய்யக் கூடாது. ஆனால், மேற்கு முகமாக இருந்து செய்ய வேண்டும்,” என்று வசனமிருப்பதால், “ஸூர்யனுக்கு அபிமுகமாயுள்ள தேவ ப்ராம்ஹணர்களுக்கு அவர்களுக்கு அபிமுகனாயிருந்து செய்ய வேண்டும்” என்கின்றனர். இவ்விஷயத்தில், சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையை அறியவும். நெய்யுடன் கூடிய கோமயத்தால் பூசி, பாதப்ரக்ஷளனம் செய்வது ச்லாக்யமாகும். ‘‘கோமயத்துடன் கூடிய நெய்யை ப்ராம்ஹணர்களின் பாதங்களில் பூசினால், அவனது பித்ருக்கள் கல்பம் முடியும் வரையில்
அம்ருதத்தினால்
அபிஷேகம்
பித்ரு
செய்யப்பட்டவராகின்றனர்” என்று ஸ்ம்ருதி உள்ளது. (பித்ருக்களுடைய பாதப்ரக்ஷாளன ஜலத்தைத் தெற்கு முகமாயிருந்து வெளியில் விடவேண்டும். மற்றவர்களின் பாத ப்ரக்ஷாளன ஜலத்தை வடக்கு முகமாயிருந்து வெளியில் விட வேண்டும்,” என்று ஓர் ஸ்ம்ருதியில். சொல்லப்பட்டுள்ளது.)
[[444]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
न पवित्रपाणिः प्रक्षालयेत् । सर्वदा दर्भपाणिस्स्याद्दैवे पित्र्ये च कर्मणि । पादशौचं गन्धलेपं न कुर्याद्दर्भपाणिना ॥ सपवित्रेण हस्तेन विप्रपादावनेजनात् । यथा वज्रहतो वृत्रस्तथैव पितृदेवताः । ग्रन्थिर्यस्य पवित्रस्य विप्रपादावनेजने । यथा वज्रहतो वृत्रो देवताः पितरस्तथा इत्यादि स्मरणात् । अत्र भरद्वाजः पादावाजानु वाऽऽजङ्घमपि वा चरणद्वयम्। कूर्परान्तं करौ सम्यक् क्षालयेत् प्रथमं बुधः इति ।
பவித்ரத்தைக்கையில் தரித்தவனாய் அலம்பக்கூடாது. ச்ராத்தத்தில் தேவகார்யம் பித்ருகார்யம் இவைகளில் எப்பொழுதும் பவித்ரத்தைக் கையிலுடையவனாய் இருக்க வேண்டும். பாதப்ரக்ஷாளனம், சந்தனம் பூசுவது இவைகளைத் தர்ப்பமுள்ள கையினால் செய்யக் கூடாது,” “பவித்ரத்துடன் கூடிய கையினால் காலை யலம்புவதினால், எவ்விதம் வ்ருத்ராஸுரன் வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்டானோ அவ்விதம் பித்ருக்களும் தேவர்களும் அடிக்கப்படுகின்றனர்,” “ப்ராம்ஹணர்களின் பாதப்ரக்ஷாளன ஸமயத்தில் பவித்ரத்தின் முடிப்பு இருந்தால், வ்ருத்ராஸுரன்
வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்டானோ அப்படி பித்ருக்களும் தேவர்களும் அடிக்கப்படுகின்றனர்” என்பது முதலிய ஸ்ம்ருதி வசனங்களிருப்பதால். இவ்விஷயத்தில், பாரத்வாஜர்:ப்ராம்ஹணர்களின் பாதங்களை முழங்கால் வரையில், அல்லது கணுக்கால் வரையில்,
எப்படி
அல்லது
பாதங்களைமட்டில், கைகளை மணிக்கட்டு வரையில், அறிந்தவன் முதலில் அலம்ப வேண்டும்.
―
पारिजाते तु-
नान्तः प्रक्षालयेत् पादौ कर्ता पित्र्यादिकर्मसु । अज्ञानाद्यदि कुर्वीत पातयेदुभयं कुलम् । पादप्रक्षालनं श्राद्धे परं गुल्फद्वयाद्यदि। कुर्वीत रोमसंस्पर्शात्तत्तोयं रुधिरं भवेत्। तिष्ठन्न क्षालयेत् पादौ क्षालयेत्तु तथा यदि । नरश्चण्डालयोनिः स्याद्यदि गङ्गां न पश्यति इति । दैवपूर्वकं पादप्रक्षालनं कुर्यात् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[445]]
பாரிஜாதத்திலோவெனில்:- ச்ராத்த கர்த்தா, பித்ரு கர்மம் முதலிய கார்யங்களில் ப்ராம்ஹணர்களின் கால்களை உள்புறத்தில் அலம்பக்கூடாது. அறியாமையினால் அவ்விதம் செய்தால், இரண்டு குலத்தையும் நரகத்தில் தள்ளுவான். ச்ராத்தத்தில் பாதப்ரக்ஷாளனத்தைக் கணுக்காலுக்கு மேல் செய்தால், ரோமங்களைத் தொடுவதால், அந்த ஜலம் ரக்தமாக ஆகும். நின்று கொண்டு பாதங்களை அலம்பக் கூடாது. அவ்விதம் அலம்பினால் கங்கையைப் பார்க்காவிடில் மனிதன் சண்டாள ஜாதியில் பிறப்பான், தேவர்களை முன்னிட்டுப் பாதப்ரக்ஷாளனம் செய்ய வேண்டும்.
पाद्यं चैव तथा चार्घ्यं दैवमादौ
तथा च ब्रह्मनिरुक्ते प्रयोजयेत् । शन्नो देवीति मन्त्रेण पाद्यं चैव प्रदापयेत् इति । पाद्यार्घ्ययोर्देवपूर्वानुष्ठानं निमन्त्रणादीनां सर्वेषां प्रदर्शनार्थम् - सदैवं भोजयेत् श्राद्धं तत्पूर्वं च प्रवर्तयेत् । अन्यथा ह्यवलुम्पन्ति सहैवासुरराक्षसाः। देवकार्यात् द्विजातीनां पितृकार्यं विशिष्यते । दैवं हि पितृकार्यस्य पूर्वमाप्यायनं स्मृतम् । तेषामारक्षभूतं तु दैवं पूर्वं नियोजयेत् । उपचारानपि तथा दैवान् पूर्वं प्रयोजयेत् इति क्रतुस्मरणात् ।
[[1]]
அவ்விதம், ப்ரம்ஹ நிருக்தத்தில்:பாத்யம், அர்க்யம் இவைகளைத் தேவர்களுக்கு முதலில் கொடுக்க வேண்டும். “சம் நோதேவீ:’’ என்ற மந்த்ரத்தால் பாத்யத்தைக் கொடுக்க வேண்டும். பாத்யம், அர்க்யம் இவைகளைத் தேவர்களுக்கு முன்பு கொடுக்க வேண்டுமென்பது, வரணம் முதலிய
எல்லாக் கார்யங்களையும் சொல்வதற்காகும். “தேவர்களுடன் கூடியதாய் ச்ராத்தத்தைப் புஜிப்பிக்க வேண்டும். தேவர்களை முன்னிட்டே செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாவிடில், அஸுரர்களும் ராக்ஷஸர்களும் சேர்ந்து ச்ராத்தத்தை446
நாசமாக்குகின்றனர்.
தேவகார்யத்தைவிடப் பித்ரு
கார்யமென்பது ப்ராம்ஹணர்களுக்குச் சிறந்ததாகின்றது. தைவ கார்யமானது பித்ரு கார்யத்திற்கு முன்புள்ளதாய் வ்ருத்திகரமாகின்றது. பித்ருக்களுக்கு ரக்ஷகமாக ஆகின்ற தேவ கார்யத்தை முன்பு செய்ய வேண்டும். அவ்விதம் தேவர்களின் உபசாரங்களையும் முன்பு செய்ய வேண்டும்,” என்று க்ரது வின்ஸ்ம்ருதியிருப்பதால்,
पादप्रक्षालनं कर्ता स्वयमेव कुर्यात्, पादप्रक्षालनं कुर्यात् स्वयमेव विनीतवत् इति यमस्मरणात् । शन्नो देवीरिति मन्त्रान्ते पुरूरवार्द्रवसंज्ञका विश्वेदेवा इदं वः पाद्यमिति सामान्यनाम्ना विशेषनाम्ना च निर्दिश्य वैश्वदैविकब्राह्मणपादयोः पाद्योदकं प्रक्षिप्य, समस्तसंपत्समवाप्ति इत्यादिभिर्मन्त्रैः पादप्रक्षालनं कुर्यात् । विश्वेदेवा इति सामान्यनाम निर्देशः ।
ச்ராத்த கர்த்தா பாதப்ரக்ஷாளனத்தைத் தானே செய்ய வேண்டும். ‘பாதப்ரக்ஷாளனத்தை வணக்க முடையவனாய்த் தானாகவே செய்ய வேண்டும், " என்று யம ஸ்ம்ருதி உள்ளது. “சம்நோதேவீ” என்ற மந்த்ரத்தின் முடிவில் ‘‘புரூரவ ….. பாத்யம்” என்று ஸாமான்ய நாமம், விசேஷ நாமம் இரண்டுகளாலும் சொல்லி, வைச்வதேவ ப்ராம்ஹணர்களின் பாதங்களில் ஜலத்தை விட்டு, “ஸமஸ்த ஸம்பத்” என்பது முதலிய மந்த்ரங்களால் கால்களை அலம்ப வேண்டும். விச்வேதேவா: என்பது ஸாமான்ய நாமம்.
विशेषनामानि च बृहस्पतिना दर्शितानि क्रतुर्दक्षो वसुस्सत्यः कालः काम्यस्तथैव च । धु(नि) रिश्व रोचनश्चैव तथा चैव पुरूरवाः ॥ आर्द्रवश्च दशैते तु विश्वेदेवाः प्रकीर्तिता इति । विभज्य दर्शयति शङ्खः
- इष्टिश्राद्धे क्रतुर्दक्षस्सङ्कीर्त्यो वैश्वदैविके । नान्दीमुखे सत्यवसू काम्ये च धु(नि) रिरोचनौ । पुरूरवार्द्रवौ चैव पार्वणे
[[447]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் समुदाहृतौ । नैमित्तिके कालकाम्यावेवं सङ्कीर्तयेदिति इति । इष्टिश्राद्धं यागादिकर्माङ्ग श्राद्धमित्यर्थः ।
நாமங்கள்
.
ப்ரஹஸ்பதியினால்
விசேஷ சொல்லப்பட்டுள்ளன:“க்ரது, தக்ஷர், வஸு ஸத்யர், காலர், காம்யர், துரி(நி), ரோசனர், புரூரவஸ், ஆர்த்ரவர், ஆகிய இந்த பத்துப் பேர்களும் விச்வேதேவர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பிரித்துச் சொல்லுகிறார் சங்கர்:இஷ்டி ச்ராத்தத்தில், க்ரது, தக்ஷர் இவர்களை விச்வேதேவ ஸ்தானத்தில் சொல்ல வேண்டும். நாந்தீ ச்ராத்தத்தில், ஸத்யர், வஸு என்றவர்களும், காம்ய ச்ராத்தத்தில் துரி(நி), ரோசனர் என்றவர்களும், பார்வண ச்ராத்தத்தில் புரூரவர்,ஆர்த்ரவர் என்றவர்களும், விச்வேதேவர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர். நைமித்திக ச்ராத்தத்தில் காலர் காம்யர் இவர்கள் விச்வேதேவர்கள். இவ்விதம் சொல்ல வேண்டும்.” இஷ்டிச்ராத்தம் என்பதற்கு யாகாதி முதலியவைகளுக்கு அங்கமான நாந்தீ ச்ராத்தம் என்பது பொருள்.
एवं पित्रर्थब्राह्मणपादप्रक्षालनम् । शन्नोदेवीरिति मन्त्रान्ते पितरमुकगोत्र देवदत्तशर्मनिदन्ते पाद्यम्, पितामहामुकगोत्र यज्ञदत्तशर्मन्निदं ते पाद्यम्, प्रपितामहामुकगोत्र विष्णुमित्रशर्मन्निदं ते पाद्यमिति, एकब्राह्मणपक्षे तु पितृपितामह प्रपितामहा अमुकगोत्रा अमुकशर्माण इदं वः पाद्यमिति विशेषः । पाद्यादि समर्पणे पितॄणां नाम गोत्रं च वक्तव्यम् ।
இவ்விதம்,
பித்ரு
ப்ராம்ஹணர்களின் பாத ப்ரக்ஷாளனம் செய்ய வேண்டும். “சம் நோதேவீ” என்ற மந்த்ரத்தின் முடிவில் “பித:…. பாத்யம்”, “பிதாமஹ…. பாத்யம்”, “ப்ரபிதாமஹ…. பாத்யம்” என்று. ஒரு ப்ராம்ஹணனாகில், “பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹா:…. பாத்யம்” என்று விசேஷம். பாத்யம் முதலியவைகளைக்
[[448]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
கொடுக்கும் பொழுது பித்ருக்களின் நாம கோத்ரங்களைச்
சொல்லவேண்டும்.
तथा च मत्स्यः
नामगोत्रं पितॄणां तु प्रापकं हव्यकव्ययोः इति । हव्यकव्यग्रहणं पाद्यादीनामपि प्रदर्शनार्थम् - आवाहनेऽर्ये सङ्कल्पे पिण्डदाने तिलोदके । अक्षय्यासनयोः पाद्ये गोत्रं नाम प्रकीर्तयेत् इति स्मरणात् । स्मृत्यन्तरेऽपि आवाहनासने पाद्ये ह्यन्नदाने तथैव च । अक्षय्ये पिण्डदाने च गोत्रं नाम च कीर्तयेत् इति ।
वसुरुद्रादितिसुताः पितरः श्राद्धदेवताः वस्वादिनामभिस्सार्धं ये कुर्वन्ति समाहिताः । श्राद्धे पितॄन् समभ्यर्च्य ते यान्ति फलमक्षयम् इति ।
हेमाद्रौ
கோத்ரம்
ஹவ்யகவ்யங்களைச்
அவ்விதமே, மத்ஸ்யர்:“பித்ருக்களின் நாமம்
இவைகள் சேர்ப்பிவிப்பதாகும்.” ஹவ்ய கவ்யங்களென்றது பாத்யம் முதலியவைகளையும் சொல்வதற்காகும். “ஆவாஹனம், அர்க்யம், ஸங்கல்பம், பிண்டதானம், திலோதகம், அக்ஷய்யம், ஆஸனம், பாத்யம், இவைகளில் கோத்ரம் நாமம் இவைகளைச் சொல்ல வேண்டும்”, என்று ஸ்ம்ருதி இருப்பதால், மற்றோர் ஸ்ம்ருதியில்:ஆவாஹனம்,
ஆஸனம், பாத்யம், அன்னதானம், அக்ஷய்யம்,
பிண்டதானம் இவைகளில் கோத்ரம் நாமம் இவைகளைச் சொல்ல வேண்டும். ஹேமாத்ரியில்:வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் இவர்கள் ச்ராத்த தேவர்களான பித்ருக்களாவர். எவர்கள் வஸு முதலியவர்களின் நாமங்களுடன் கவனமுடையவர்களாய் ச்ராத்தத்தைச் செய்கின்றனரோ அவர்கள் ச்ராத்தத்தில் பித்ருக்களைப் பூஜித்துச் சிறந்த கதியையடைகின்றனர்.
पैठीनसिः :-
वसवः पितरो रुद्राः पितामहा आदित्याः प्रपितामहा य एवं विद्वान् पितॄन् यजते वसवो रुद्रा आदित्याश्वास्य
[[449]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் प्रीता भवन्ति इति । अवश्यं नामगोत्रमन्त्राद्युच्चारणवद्वस्वादिरूपेण पित्रादयो ध्यातव्या इत्युक्तं भवति । निमन्त्रणप्रभृत्याश्राद्धपरिसमाप्तेर्वैश्वदैविकं प्रदक्षिणं यज्ञोपवीतिना कार्यम्, पित्र्यमपसव्यं प्राचीनावीतिना कार्यम्, यज्ञोपवीती देवानां कुर्यात् सर्वं प्रदक्षिणम् । अपसव्यं ततः कृत्वा पितॄणामप्रदक्षिणम् । दक्षिणाग्राश्च दर्भास्स्युः स च वै दक्षिणामुखः इति स्मरणात् ।
பைடீநஸி:— வஸுக்கள் பித்ருக்களாவர், ருத்ரர்கள் பிதாமஹர்கள், ஆதித்யர் ப்ரபிதாமஹர்கள் ஆவர். இவ்விதமறிந்த எவன் பித்ருக்களைப் பூஜிக்கின்றானோ அவன் விஷயத்தில் வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் இவர்கள் ப்ரீதியுடையவராக ஆகின்றனர். நாமம்,கோத்ரம், மந்த்ரம்
வைகளை உச்சரிப்பது போல் வஸு முதலியவர்களின் ரூபத்தால் பிதா முதலியவர்கள் த்யானிக்கப்பட வேண்டும் என்பது சொல்லப்பட்டதாக ஆகின்றது. வரணம் முதல் ச்ராத்தம் முடியும் வரையில் விச்வேதேவர்களைப் பற்றிய கார்யத்தை ப்ரதக்ஷிணமாய், யஜ்ஞோபவீதியாய்ச் செய்ய வேண்டும். பித்ருக்களைப் பற்றிய கார்யத்தை அப்ரதக்ஷிணமாய் ப்ராசீநா வீதியாய்ச் செய்ய வேண்டும். “தேவர்களுக்கு யஜ்ஞோபவீதியாய் ப்ரதக்ஷிணமாய் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பிறகு அபஸவ்யம் செய்து கொண்டு அப்ரதக்ஷிணமாய்ப் பித்ருக்களுடைய கார்யத்தைச்செய்ய வேண்டும். தர்ப்பங்கள் தெற்கு நுனியாக இருக்க வேண்டும். கர்த்தாவும் தெற்கு நோக்கியவனாக இருக்க வேண்டும்,” என்று ஸ்ம்ருதி உள்ளது.
पितृमेधसारकृत् — सर्वं देवार्थमुपचारमुपवीती प्रामुखः प्रदक्षिणं प्रागग्रैर्दर्भेदेवतीर्थेन पूर्वं कृत्वा पितृभ्यस्सर्वं दक्षिणामुखः कुर्यात् पित्रनन्तरं देववत् सर्वं विष्णोः कुर्यात् इति । स्मृत्यन्तरेऽपि उदङ्मुखस्तु देवानां पितॄणां दक्षिणामुखः । प्रदद्यात् पार्वणे सर्वं देवपूर्वं
[[450]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
―
आचमने चाग्निमुखे चाभिश्रवणे
चानुव्रजनप्रदक्षिणेषु च पश्चाद्धोमेषु यज्ञोपवीतमन्यत्र प्राचीनावीतम्
4:1
பித்ருமேதஸாரகாரர்:— தேவர்களுக்காகிய உபசாரம் எல்லாவற்றையும் உபவீதியாய், கிழக்கு நோக்கியவனாய், ப்ரதக்ஷிணமாய், கிழக்கு நுனியுள்ள தர்ப்பங்களால், தேவதீர்த்தத்தால் முதலில் செய்து, பித்ருக்களுக்காகிய எல்லாவற்றையும் தெற்கு நோக்கியவனாய்ச் செய்ய வேண்டும். பித்ருக்களுக்குப் பிறகு விச்வே தேவர்களுக்குப் போல் எல்லாவற்றையும் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டும். மற்றோர்
ஸ்ம்ருதியில்:தேவர்களுக்கு வடக்குமுகமாகவும், பித்ருக்களுக்குத் தெற்கு முகமாகவும், ச்ராத்தத்தில் எல்லாவற்றையும், தேவர்களை முன்னிட்டு விதிப்படி கொடுக்க வேண்டும்.
போதாயனர்:ஆசமனம், அக்னிமுகம், அபிச்ரவணம், பின் செல்வது, ப்ரதக்ஷிணம்,ப்ராயச்சித்தஹோமம், இவைகளில் உபவீதம். மற்றவைகளில் ப்ராசீனாவீதம்.
अत्र कपर्दी — आघारदार्वग्निमुखाज्यभागप्रदक्षिणानुब्रजनेषु तद्वत्। आघारयोः स्विष्टकृतिप्रसिद्धं यज्ञोपवीतं हि कपर्दिनस्स्यात् इति । पितृमेधसारेऽपि आसमाप्तेः प्राचीनावीतमन्यत्र प्राणायामाघारहोमाज्यभागाग्निमुखस्विष्टकृद्धोमप्रायश्चित्ताहुत्यभिश्रवणाचमनप्रदक्षिणनमस्कारानु व्रजनेभ्यः इति । भाष्यकारः - निरूहोद्वासनपरिध्याधान लेखोल्लेखनादिकं पित्र्येऽपि समानम् इति । दैवसमानमित्यर्थः ।
இவ்விஷயத்தில், கபர்தீ:ஆகாரஸமித்துக்கள், ப்ரதக்ஷிணம், பின்செல்வது, ஆகாரஹோமங்கள், ஸ்விஷ்டக்ருத் ஹோமம், இவைகளில் உபவீதம் என்பது கபர்தியின்மதம்,
அக்னிமுகம், ஆஜ்யபாகங்கள்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[451]]
என்பது ப்ரஸித்தம். பித்ருமேதஸாரத்திலும்:— ச்ராத்தம் முடியும் வரையில் ப்ராசீநாவீதம். ப்ராணாயாமம், ஆகாரஹோமம், ஆஜ்யபாகம், அக்னிமுகம், ஸ்விஷ்டக்ருத்ஹோமம், ப்ராயச்சித்த ஆஹுதி, அபிச்ரவணம், ஆசமனம்,ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், பின்செல்வது இவைகளைத் தவிர்த்து. பாஷ்யகாரர்:-
உத்வாஸனம்,
நிரூஹம்,
.
பரித்யாதானம்,
முதலியது
லேகோல்லேகனம் (கோடுகிழிப்பது)
பித்ருகார்யத்திலும் ஸமமேயாகும். (தைவகார்யத்தில்
போல் என்பது பொருள்.)
स्मृत्यन्तरे – सूक्तस्तोत्रजपं त्यक्त्वा विना च परिवेषणम् । विसर्जनं सौमनस्यं स्वागतं प्रार्थनं तथा । विप्रप्रदक्षिणं चैव स्वस्तिवाचनकं तथा। पिण्डाघ्राणं दक्षिणं च प्रत्युत्थानादिकं विना । पित्र्यमन्यत् प्रकर्तव्यं प्राचीनावीतिना सदा इति । मनुः प्राचीनावीतिना सम्यगपसव्यमतन्द्रिणा। पित्र्यमानिधनात्कार्यं विधिवद्दर्भपाणिना इति । आनिधनात् - आश्राद्धपरिसमाप्तेरित्यर्थः ।
―
ப்ரதக்ஷிணம்
மற்றோர் ஸ்ம்ருதியில்:ஸூக்தங்கள், ஸ்தோத்ரங்கள் இவைகளின் ஜபம், பரிமாறுவது, விஸர்ஜனம், ஸௌமனஸ்யம், ஸ்வாசுதம், ப்ரார்த்தனை, ப்ராம்ஹணர்களை
செய்வது, ஸ்வஸ்திவாசனம், பிண்டத்தை ஆக்ராணம் செய்வது, தக்ஷிணாதானம், ப்ரத்யுத்தானம் முதலியவைகளைத் தவிர்த்துப் பித்ருக்களைப் பற்றிய மற்றக் கார்யமெலாம் ப்ராசீநாவீதியாய் எப்பொழுதும் செய்ய வேண்டும். மனு:ப்ராசீநாவீதியாய்,
சோம்பலில்லாதவனாய், தர்ப்பபாணியாய்ப் பித்ருக்களைப் பற்றிய கார்யம் எல்லாவற்றையும் ச்ராத்தம் முடியும் வரையில் அப்ரதக்ஷிணமாய் விதிப்படி நன்றாகச் செய்ய வேண்டும்.
[[452]]
- स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः विशेषान्तरमाह कात्यायनः दक्षिणं पातयेज्जानु देवान् परिचरन् सदा । पातयेदितरज्जानु पितॄन् परिचरन् सदा इति । बोधायन : –प्रदक्षिणं तु देवानां पितॄणामप्रदक्षिणम् । देवानामृजवो ரி: ரிர்ா: :
-
द्विगुणीकृता इत्यर्थः । तथा शौनकः – दर्भान् द्विगुणभुनानासनं प्रदाय इति । आसन ग्रहणं दर्भसाध्यपितृकर्मोपलक्षणार्थम् ।
மற்றோர் விசேஷத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:தேவர்களுக்கு உபசாரம் செய்யும் பொழுதெல்லாம் வலது முழங்காலைப் பூமியில் வைக்க வேண்டும். பித்ருக்களுக்கு உபசாரம் செய்யும் பொழுது இடது முழங்காலைப் பூமியில் வைக்க வேண்டும். போதாயனர்:தேவர்களுக்கு உபசாரத்தை ப்ரதக்ஷிணமாயும், பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாயும் செய்ய வேண்டும். தேவர்களுக்குத் தர்ப்பங்கள் மடிக்கப்படாமல் கொடுக்கப்பட வேண்டும். பித்ருக்களுக்குத் தர்ப்பங்கள் நடுவில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட வேண்டும். அவ்விதமே, சௌனகர்:“இரண்டாக மடிக்கப்பட்ட தர்ப்பங்களை ஆஸனமாகக் கொடுத்து” என்று. ஆஸனம் என்றது தர்ப்பத்தினால் செய்யக் கூடிய பித்ரு கர்மங்கள் எல்லாவற்றையும் சொல்வதற்காகும்.
- आचमनविधिः - पादप्रक्षालनान्तरं कर्ता मण्डलस्योत्तरभागे ईशानदिग्भागे वा पूर्वमाचामेत्, ततो निमन्त्रित आचामेत् - मण्डलस्योत्तरे भागे विप्रस्याचमनं भवेत्। अमृतं स्याद्धि तत्तोयमन्यत्र रुधिरं भवेत्। (कुण्डस्योत्तरपूर्वे वा द्विजस्याचमनं भवेत् । दक्षिणे तु सुरातुल्यं पश्चिमे रुधिरं भवेत् । कर्तुराचमनात् पूर्वं भोक्तुराचमनं यदि । शुनो मूत्रसमं तोयमित्येवं मनुरब्रवीत् । मण्डलात् पूर्वतो देवाः पितृविप्रस्तु दक्षिणे । कर्ता चैशानभागे तु श्राद्धेष्वाचमनं क्रमात् । ) ।
[[453]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் कर्तुराचमनं पूर्वं मण्डलस्योत्तरे भवेत् । अपि वेशानदिग्भागे कार्यमाचमनं तदा इति स्मरणात् ।
ஆசமன விதி பாத ப்ரக்ஷாளனத்திற்குப் பிறகு ச்ராத்த கர்த்தா மண்டலத்துக்கு வடக்குப் பாகத்திலாவது, வடகிழக்குப் பாகத்திலாவது முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு வரிக்கப்பட்டவர்கள் ஆசமனம் செய்ய வேண்டும். அந்த ஜலம் அம்ருதம் போலாகும். மற்ற இடத்திலானால் ரக்தம் போல் ஆகும். (குண்டத்தின் வடகிழக்கிலாவது ப்ராம்ஹணனுக்கு
ஆசமனம் விஹிதமாகும். தெற்குத் திக்கிலானால் அந்த ஜலம் கள்ளுக்கு ஸமானமாகும். மேற்கிலானால் ரக்தமாகும். ச்ராத்த கர்த்தா ஆசமனம் செய்வதற்கு முன் ச்ராத்த போக்தா ஆசமனம் செய்தால் அந்த ஜலம் நாயின் மூத்ரத்திற்கு ஸமமாகும், என்றார் மனு. மண்டலத்திற்குக் கிழக்குத்திக்கில் தேவர்களும், தெற்குத் திக்கில் பித்ரு ப்ராம்ஹணனும், ச்ராத்த கர்த்தா வடகிழக்குத் திக்கிலும், ஆசமனம் செய்ய வேண்டும்.) மண்டலத்துக்கு வடக்கில் ச்ராத்த கர்த்தா முதலில் ஆசமனம் செய்ய வேண்டும் அல்லது வடகிழக்குத் திக்கில் செய்ய வேண்டும் " என்று ஸ்ம்ருதியிருப்பதால்.
दर्भपाणि द्विराचम्य
आचमनान्तरकर्तव्यमाह क्रतुः शुक्लवासा जितेन्द्रियः । परिश्रिते शुचौ देशे गोमयेनोपलेपिते । दक्षिणाप्रवणे सम्यगाचान्तान् प्रयतान् शुचीन् । आसनेषु सदर्भेषु विविक्तेषूपवेशयेत् इति । याज्ञवल्क्यः अपराह्ने समभ्यर्च्य स्वागतेनागतांस्तु तान् । पवित्रपाणि राचान्तानासनेषूपवेशयेत् । द्वौ दैवे प्राक्ायः पित्र्ये उदगेकैकमेव वा इति । दैवे वैश्वदेवे, द्वौ प्राक् - प्राङ्मुखौ ब्राह्मणावुपवेश्यौ, पित्र्ये पित्रादिस्थाने त्रयः उदक् उदङ्मुखाः उपवेश्याः, वैश्वदेवे पित्र्ये चैकैकं वोपवेशयेदित्यर्थः ।
[[454]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
ஆசனமத்திற்குப் பிறகு செய்யவேண்டியதைச் சொல்லுகிறார்
க்ரது:-
தர்ப்பத்தைக் கையிலுடையவனாய், இரு முறை ஆசமனம் செய்து வெள்ளை வஸ்த்ரமுடையவனாய், ஜிதேந்த்ரியனாய் மறைக்கப்பட்டதும், கோமயத்தால் மெழுகப்பட்டதுமான தெற்குத் திக்கில் தாழ்ந்ததாயுள்ள சுத்தமான இடத்தில், ஆசமனம் செய்து சுத்தர்களாய் உள்ள ப்ராம்ஹணர்களைத் தர்ப்பங்களுடன் கூடிய சுத்தமான ஆஸனங்களில் உட்கார வைக்க வேண்டும். யாஜ்ஞவல்க்யர்:அபராஹ்ண காலத்தில், வந்த ப்ராம்ஹணர்களை நல்வரவு கூறுவதனால் பூஜித்து, பவித்ரம் தரித்தவனாய், ஆசமனம் செய்த ப்ராம்ஹணர்களை ஆஸனங்களில் உட்காரவைக்க வேண்டும். விச்வேதேவ ஸ்தானத்தில் இருவர்களைக் கிழக்கு முகமாகவும், பித்ருஸ்தானத்தில் மூன்று பேர்களை வடக்கு முகமாகவும் உட்கார வைக்க வேண்டும். ஒவ்வொரு ஸ்தானத்திலும் ஒவ்வொரு ப்ராம்ஹணனையாவது உட்கார வைக்க வேண்டும்.
चन्द्रिकायाम् — विप्रौ तु प्रामुखौ दैवे द्वौ तु पूर्वं निवेशयेत् । उत्तराभिमुखान् विप्रांस्त्रीन् पितृभ्यश्च सर्वदा इति । विज्ञानेश्वरः पित्रादीनां त्रयाणामयुग्मान् कुशान् द्विगुणभुग्नानप्रदक्षिणं वामतो विष्टरार्थमासनोषूदकपूर्वकं दत्वा पुनरुदकं दद्यात् । अपः प्रदाय द्विगुणभुग्नान् कुशान्ं दत्वाऽपः प्रदाय इत्याश्वलायनस्मरणात्। एतच्चाद्यं तयोरुदकदानं वैश्वदैवे पित्र्ये च प्रतिपादनार्थं द्रष्टव्यम् इति । । पितृमेधसारेऽपि प्राङ्मुखावुदगपवर्गौ वैश्वदेवे पित्र्ये तदङ्गुखान् प्रागपवर्गान् प्राङ्मुखान् दक्षिणापवर्गान् वा विप्रान् सदर्भोपक्लृप्तेष्वासनेषूदकदानपूर्वं द्विगुणभुग्रान् दर्भान् वामतो विष्टरार्थं दत्वा निवेश्यापः प्रदाय इति ।
சந்த்ரிகையில்:விச்வேதேவ ஸ்தானத்தில் இரண்டு ப்ராம்ஹணர்களைக் கிழக்கு முகமாய் முதலில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[455]]
உட்காரவைக்க வேண்டும். பித்ருக்களை உத்தேசித்து மூன்று ப்ராம்ஹணர்களை வடக்கு முகமாய் எப்பொழுதும் உட்கார வைக்க வேண்டும். விஜ்ஞானேச்வரர்:பிதா முதலிய மூவர்க்கு ஒற்றைப்படையான குசங்களை இரண்டாக மடித்து அப்ரதக்ஷிணமாக இடது புறத்தில் ஆஸனத்திற்காக ஆஸனங்களில் ஜலத்தை முன்னிட்டுக் கொடுத்து, மறுபடி ஜலத்தைக் கொடுக்க வேண்டும். ‘ஜலத்தைக் கொடுத்து, இரண்டாக மடித்த குசங்களைக் கொடுத்து, ஜலத்தைக் கொடுத்து” என்ற ஆச்வலாயன வசனத்தினால். இவ்விதம் முதலிலும் முடிவிலும் ஜலத்தைக் கொடுப்பது விச்வேதேவ கார்யத்திலும் பித்ரு கார்யத்திலும் உண்டு, என்பதைச் சொல்வதற்காகும், என்றறியவும். பித்ருமேதஸாரத்திலும்:“விச்வேதேவ ஸ்தானத்தில் கிழக்கு முகமாய், வடக்கில் முடிவுடையவர்களாய், பித்ருஸ்தானத்தில் வடக்கு முகமாய், கிழக்கில் முடிவுடையவர்களாய், அல்லது கிழக்கு முகமாய், தெற்கில் முடிவுடையவர்களாகவாவது, ப்ராம்ஹணர்களைத் தர்ப்பத்துடன் சேர்க்கப்பட்ட ஆஸனங்களில் ஜலத்தை முன் கொடுத்து, இரண்டாக மடிக்கப்பட்ட தர்ப்பங்களை இடது பாகத்தில் ஆஸனத்திற்காகக் கொடுத்து, உட்கார வைத்து, ஜலத்தைக் கொடுத்து” என்று
―
बोधायनोऽपि अयुग्मान् ब्राह्मणान् सुप्रक्षालितपाणिपादानप आचमय्यं सदर्भोपक्लृप्तेष्वासनेषु प्राङ्मुखानुपवेशयत्युदमुखान् वा यदि प्राङ्मुखान् प्रागपवर्गम् इति । स एव - प्रदक्षिणं तु देवानाम् इति । देवानां ब्राह्मणाः प्रदक्षिणं दक्षिणदिगुपक्रममुदगपर्गं यथा भवति तथा आसीरन्नित्यर्थः । यमः • दक्षिणासंस्था आसीरन्नस्पृशन्तः परस्परम् इति ।
போதாயனரும்:-
“ஒற்றைப்படையான
ப்ராம்ஹணர்களை நன்றாக அலம்பப்பட்ட கை கால்கள் உடையவர்களை, ஆசமனம் செய்வித்துத் தர்ப்பத்துடன்456
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
கூடிய ஆஸனங்களில் கிழக்கு முகமாய் உட்கார வைக்கவும். அல்லது வடக்கு முகமாகவாவது உட்கார வைக்கவும். கிழக்கு முகமாக உட்கார வைத்தால் தெற்கில் முடியும் படியும் வடக்கு முகமாக உட்கார வைத்தால் கிழக்கில் முடியும் படியும்,” என்று. போதாயனரே:“விச்வேதேவர்களுக்கு
வலமாய்
என்று. தேவஸ்தானத்தில் உள்ள ப்ராம்ஹணர்கள் தெற்குத் திக்கில் ஆரம்பித்து வடக்குத் திக்கில் முடியும்படியாய் உட்கார வேண்டும், என்பது பொருள். யமன்:—“தெற்குத் திக்கில் முடிவுடையவர்களாக ஒருவருக்கொருவர் தொடாமல் உட்கார வேண்டும்” என்று.
G।
दक्षिणासंस्था इत्यस्य प्राक् संस्था इत्यर्थः स्मृत्यन्तरेऽभिहितः— पश्चार्द्धात् समुपक्रम्य प्राच्यां निष्ठा यदा भवेत्। दक्षिणासंस्थितिर्ह्येषा पितॄणां श्राद्धकर्मणि इति निष्ठा समाप्तिः, अस्पृशन्त इति अनुच्छिष्टदशायामपि परस्परस्पर्शो यथा न भवति यथा आसीरन्नित्यर्थः । तथा च गार्ग्यः • स्पर्शे स्पर्शे भवेत् पापमेकपतिनियोगतः । हीनवृत्तादिपङ्कौ तु युक्तं तस्माद्विवेचनम् इति । चन्द्रिकायाम् – आसनेष्वासनं दद्यात् न तु हस्ते कदाचन । ददाति यदि मूढात्मा निराशाः पितरो गताः इति । प्रचेताः दर्भांश्चैवासने दद्यान्न तु पाणौ कदाचन इति । पुराणेऽपि – आसने चासनं दद्याद्वामे वा दक्षिणेऽपि वा । पितृकर्मणि वामे वै दक्षिणे देवकर्मणि इति ।
“தெற்குத் திக்கில் முடிவுடையவர்களாய்” என்பதற்கு, “கிழக்கில் முடிவுடையவர்களாய்”, என்று அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது, மற்றோர் ஸ்ம்ருதியில்:“மேற்கில் ஆரம்பித்துக் கிழக்கில் முடிவு எப்படியாகுமோ அவ்விதம் தெற்கில் உட்காருவது
ச்ராத்தத்தில் பித்ருக்களுக்குரியதாகும்”, என்று. “தொடாதவர்களாய்’
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[457]]
என்பதால் போஜனத்தைத் தவிர்த்த காலத்திலும் ஒருவரையொருவர், தொடுவது எப்படி நேராதோ அவ்விதம் உட்கார வேண்டும் என்பது பொருள். அவ்விதமே, கார்க்யர்:ஒரே பங்க்தியில் இருப்பதால் அவர்கள் தொடும் போதெல்லாம் பாபம் உண்டாகும். ஆசாரம் முதலியது குறைந்தவர்களின் பங்க்தியில் இது ஏற்படும். ஆகையால் பிரித்து வைப்பது ஆவச்யகம். சந்த்ரிகையில்:ஆஸனங்களில் ஆஸனத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு காலும் கையில் கொடுக்கக் கூடாது. மூடன், கையில் கொடுப்பானாகில் பித்ருக்கள் ஆசையற்றவர்களாகச் செல்லுகின்றனர். ப்ரசேதஸ்:தர்ப்பங்களை ஆஸனத்திலேயே கொடுக்க வேண்டும். ஒரு பொழுதும் கையில் கொடுக்கக் கூடாது. புராணத்திலும்:ஆஸனத்திலேயே ஆஸனத்தைக் கொடுக்க வேண்டும். இடது புறத்திலாவது வலது புறத்திலாவது. பித்ரு கார்யத்தில் இடது புறத்திலும், தேவ கார்யத்தில் வலது புறத்திலும் கொடுக்க வேண்டும்.
उपवेशनक्रमः उपवेशनक्रममाह विष्णुः विप्रान् स्वागतान् स्वाचान्तान् यथाभूयोविद्यं कुशोत्तरेष्वासनेषूपवेशयेत् इति । यथाभूयोविद्यं विद्यातारतम्यानुसारेण वैश्वदैविकब्राह्मणपङ्कौ पैतृकब्राह्मणपङ्कौ च प्रथमद्वितीयादिक्रमेणोपवेशयेदित्यर्थः ।
உட்கார வைக்கும் க்ரமம் உட்கார வைக்கும் க்ரமத்தைச் சொல்லுகிறார், விஷ்ணு:“நல்வரவு
கூறப்பட்டவரும், ஆசமனம் செய்தவருமான
ப்ராம்ஹணர்களை, வித்யைக்கு அனுகுணமாய்த் தர்ப்பத்தை மேலாக உள்ள ஆஸனங்களில் உட்கார வைக்க வேண்டும்”, என்று. வித்யைக்கு அனுகுணமாய் என்றதற்கு வித்யையின் தாரதம்யத்தை அனுஸரித்து விச்வேதேவ ப்ராம்ஹண பங்க்தியிலும் பித்ரு ப்ராம்ஹண பங்க்தியிலும் முதல்வன் இரண்டாமவன் என்ற க்ரமமாய் உட்கார வைக்க வேண்டும், என்பது பொருள்.
[[458]]
पैठीनसिरपि
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः विद्यातपोधिकानां वै प्रथमासन मुच्यते ।
एकपङ्क्त्युपविष्टानां भोजनादि समं स्मृतम् । अयुक्तोऽग्रासनं गच्छन् पङ्क्त्या हरति दुष्कृतम् इति । नियुक्त एव गच्छेदित्यर्थः । हारीतोऽपि - सन्तिष्ठमानेष्वर्हस्तु योऽनर्होऽग्रासनं श्रयेत् । गृह्णाति स मलं पङ्क्तेरायुषा च वियुज्यते इति । तस्मान्मान्यानतिक्रमेणैवाग्रासनं समाश्रयेदित्यभिप्रायः । चन्द्रिकायाम्-पाणिपादमुखार्द्राश्च स्वाचान्तास्सुसमाहिताः । तेष्वासनेषु संस्थाप्या विप्रास्तेन क्रमेण तु इति । येन क्रमेणोपवेशने कृते मान्यानतिक्रमस्तेन क्रमेणेत्यर्थः ।
பைடீநஸியும்:“வித்யை, தபஸ்
‘வித்யை, தபஸ் இவைகளால் சிறந்தவர்களுக்கு முதல் ஆஸனம் சொல்லப்படுகிறது. ஒரு பங்க்தியில் உட்கார்ந்தவர்களுக்குப் போஜனம் முதலியது ஸமமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று
,
சொல்லப்பட்டுள்ளது. யோக்யதையில்லாதவன் முதல் ஆஸனத்தில் உட்கார்ந்தால் அந்தப் பங்க்தியின் பாபத்தை யடைகிறான்”, என்று. வரிக்கப்பட்டவனாகவே முதல் ஆஸனத்தை யடையவேண்டும், என்பது பொருள். ஹாரீதரும்:“யோக்யர்கள் இருக்கும் பொழுது அநர்ஹனான எவன் முதலில் உட்காருகிறானோ அவன் பங்க்தியின் பாபத்தை அடைகிறான். ஆயுளாலும் குறைவை யடைகிறான்” என்று. ஆகையால் பூஜ்யர்களை
அதிக்ரமிக்காமலே அடையவேண்டும்,
முதல் என்பது
ஸ்தானத்தை அபிப்ராயம்.
சந்த்ரிகையில்:“கை கால் வாய் இவைகளில் ஈரம் உடையவர்களும், நன்கு ஆசமனம் செய்தவர்களும், சுத்தர்களுமான ப்ராம்ஹணர்களை அந்த ஆஸனங்களில் அந்த க்ரமமாய் உட்கார வைக்க வேண்டும்,” என்று. எந்த க்ரமத்தால் உட்கார வைத்தால் பூஜ்யர்களுக்கு அதிக்ரமம் நேராதோ அந்த க்ரமமாய், என்பது பொருள். முன்பு ஆஸனத்தின்
அமைப்பு செய்யப்படாவிடில்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
சொல்லப்பட்டுள்ளது.
[[459]]
மற்றோர் ஸ்ம்ருதியில்:அவ்விடத்தில் ஆஸனங்கள் கொடுக்கப்பட வேண்டும். குசங்களுடன் எள்ளும் கொடுக்கப்பட வேண்டும். தனித்தனியே ஆஸனங்களில் எள் எண்ணெயால் தீபங்களும் வைக்கப்பட வேண்டும்.
.
उपवेशनप्रकाढःतमाह यमः आसनं संस्पृशन् सव्येन पाणिना दक्षिणेन ब्राह्मणमुपसंगृह्य समाध्वमिति चोक्त्वापवेशयेत् इति । आस्यतामित्युक्त्वा चोपवेशयेदित्यर्थः । आस्यतामिति तान् ब्रूयादासनं संस्पृशन्नपि इति स्मृत्यन्तरेऽभिधानात् । धर्मः - जान्वालभ्य ततो देवानुपवेश्य ततः पितॄन् । समस्ताभिर्व्याहृतीभिरासनेषूपवेशयेत् इति ।
உட்கார வைக்கும் ப்ரகாரம் சொல்லுகிறார், யமன்:-“இடது கையினால் ஆஸனத்தைத் தொட்டுக் கொண்டு, வலது கையினால் ப்ராம்ஹணனைப் பிடித்து, உட்காருங்கள் என்றும் சொல்லி உட்கார வைக்க வேண்டும்”. ஆஸ்யதாம் என்று சொல்லி உட்கார வைக்க வேண்டும் என்பது பொருள். “ஆஸனத்தைத் தொட்டுக் கொண்டு ஆஸ்யதாம் என்று ப்ராம்ஹணர்களை நோக்கிச் சொல்ல வேண்டும், என்று மற்றோர் ஸ்ம்ருதியில் இருப்பதால். தர்மர்:முழங்காலைத் தொட்டுக் கொண்டு தேவர்களை உட்கார வைத்து, அவ்விதமே பித்ருக்களையும், சேர்க்கப்பட வ்யாஹ்ருதிகளால் ஆஸனங்களில் உட்கார வைக்க வேண்டும்.
—
उपविष्टनियमाः उपविष्टब्राह्मणनियमाश्च स्मृत्यन्तरे दर्शिताः - पवित्रपाणयस्सर्वे ते च मौनव्रतान्विताः । उच्छिष्टोच्छिष्ट
संस्पर्शं
वर्जयन्तः परस्परम् इति ब्रह्मोद्यकथाव्यतिरिक्तविषयम्। अत एव यमः
कुर्युः पितृणामेतदीप्सितम् इति ।
I
मौनित्वं
च
- ब्रह्मोद्याश्च कथाः
[[460]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःउत्तर भागः
உட்கார்ந்த ப்ராம்ஹணர்களின் நியமங்கள் - ஓர்
ஸ்ம்ருதியில்
சொல்லப்பட்டுள்ளது:
‘‘அவர்களெல்லோரும் பவித்ரம் தரித்தவர்களாய், மௌனமுள்ளவர்களாய்,
ஒருவரையொருவர் தொடாதவர்களாய் உட்கார வேண்டும்” என்று.மௌனம் என்பதும் ப்ரம்ஹோத்ய மந்த்ரங்களைச் சொல்லுவதைத் தவிர்த்த மற்றதைப் பற்றியது. ஆகையால் தான், யமன்:ப்ரம்ஹோத்யங்களான கதைகளைச் சொல்ல வேண்டும். இது பித்ருக்களுக்கு ப்ரியமாகியது.
दर्भासनदानात् पूर्वकृत्यम् - कम्बलाद्यासनेषूपवेशनानन्तरं दर्भासनदानात् पूर्वकृत्यमुक्तं स्मृत्यन्तरे — श्राद्धभूमिं गयां ध्यात्वा ध्यात्वा देवं गदाधरम् । ताभ्यां चैव नमस्कृत्य ततः श्राद्धं प्रवर्तयेत् इति । श्राद्धं करिष्य इत्येवमुपविष्टान् ब्राह्मणान् पृच्छेदित्यर्थः । अत एवोक्तं तत्रैव उभौ हस्तौ समौ कृत्वा जानुभ्यामन्तरे स्थितौ । सप्रश्रयश्चोपविष्टान् सर्वान् पृच्छेत् द्विजोत्तमानिति ।
।
தர்ப்பாஸனம் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய கார்யம். கம்பளம் முதலிய ஆஸனங்களில் உட்கார வைத்த பிறகு, தர்ப்பாஸனத்தைக் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டியது சொல்லப்பட்டுள்ளது, மற்றோர் ஸ்ம்ருதியில்:“ச்ராத்த பூமியைக் கயை யென்றும், கதாதரனான தேவனையும் த்யானித்து, அவர்களுக்கு நமஸ்காரம் செய்து, பிறகு ச்ராத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்,” என்று. ச்ராத்தத்தைச் செய்யப் போகிறேன், என்று உட்கார்ந்த ப்ராம்ஹணர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும்,என்பது பொருள். ஆகையாற்றான் அதிலேயே சொல்லப்பட்டுள்ளது:“இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களுக்கும் நடுவில் இருப்பதாய் ஸமமாய்ச்
வணக்கமுடையவனாய், உட்கார்ந்திருக்கும் ப்ராம்ஹணர்கள் எல்லோரையும் கேட்க வேண்டும்” என்று.
செய்து
கொண்டு,
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
पठेत् । तदुक्तं ब्रह्माण्डपुराणे
[[461]]
कुरुष्वेति तैरनुज्ञातः, देवताभ्यः पितृभ्यश्च इति मन्त्रं त्रिः
श्राद्धं करिष्य इत्येवं पृच्छेद्विप्रान् समाहितः । कुरुष्वेति स तैरुक्तो मन्त्रमेतं त्रिरुच्चरेत् । देवताभ्यः पितृभ्यश्च महायोगिभ्य एव च । नमः स्वधायै स्वाहायै नित्यमेव नमो नमः । आद्येऽवसाने श्राद्धस्य त्रिरावृत्तं जपेत् सदा । पठ्यमानमिमं श्रुत्वा श्राद्धकाले उपस्थिते । पितरः क्षिप्रमायान्ति राक्षसाः प्रद्रवन्ति
“செய்யக்கடவாய்” என்று அவர்களால் உத்தரவு பெற்று, “தேவதாப்ய: பித்ருப்யச்ச” என்ற மந்த்ரத்தை மூன்று தடவை சொல்ல வேண்டும். அது சொல்லப்பட்டுள்ளது, ப்ரம்ஹாண்ட புராணத்தில்:“ச்ராத்தத்தைச் செய்யப் போகின்றேன்” என்று கவனமுடையவனாய் ப்ராம்ஹணர்களைக் கேட்க வேண்டும்.” “செய்யக் கடவாய்’ என்று அவர்களால் அனுமதிக்கப்பட்டவனாய் மேல்வரும் மந்த்ரத்தை மூன்று தடவை ஜபிக்க வேண்டும். “தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும், சிறந்த யோகிகளுக்கும், ஸ்வதா, ஸ்வாஹா என்ற தேவதைகளுக்கும் எப்பொழுதும் நமஸ்காரம், நமஸ்காரம்” ச்ராத்தத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் இம்மந்த்ரத்தை மூன்று தடவை எப்பொழுதும் ஜபிக்க வேண்டும். ச்ராத்த காலம் ஸமீபத்திலுள்ள போது படிக்கப்படும் இம்மந்த்ரத்தைக் கேட்டுப் பித்ருக்கள் சீக்கிரமாய் வருகின்றனர். ராக்ஷஸர்கள் ஓடுகின்றனர்.
अत्र कर्तव्यान्तरमाह निगमः अपहता इति तिलान् विकिरेत् इति । अपहता असुरा रक्षासि पिशाचा ये क्षियन्ति इति मन्त्रेण तिलान् विकीर्य, ब्राह्मणानामासने पूर्वोक्त प्रकारेण दर्भासनं दद्यात्, कुरुष्वेति स तैरुक्तो दद्याद्दर्भासनं ततः इति स्मरणात् । दर्भासनदानं च ब्राह्मणहस्ते अप आसिच्य कार्यम् — पाणिप्रक्षालनं
[[462]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
दत्वा विष्टरार्थान् कुशानपि । आवाहयेदनुज्ञातो विश्वेदेवास इत्यृचा इति याज्ञवल्क्यस्मृतेः । दैवे कर्मणि यवसहितदर्भासनं दद्यात्, देवानां सयवा दर्भाः इति काठकगृह्येऽभिधानात् । कम्बलाद्यासनस्य दक्षिणभागे पुरूरवार्द्रव संज्ञकानां विश्वेषां देवानामिदमासनमिति, वामे तु पितृपितामहप्रपितामहानामिदमासनमिति दर्भासनं दद्यात् । तथा चन्द्रिकायाम् — अक्षय्यासनयोष्षष्ठी द्वितीयाssवाहने स्मृता । अन्नदाने चतुर्थी स्यात् शेषास्सम्बुद्धयः स्मृताः इति ।
"
இவ்விடத்தில் செய்ய வேண்டிய மற்றோர் கார்யத்தின் நியமத்தைச் சொல்லுகிறார்நிகமர்:-அபஹதா என்ற மந்த்ரத்தால் எள்ளுகளை இறைக்க வேண்டும் என்று. ‘அபஹதா….. மந:” என்ற மந்த்ரத்தால் எள்ளை இறைத்து ப்ராம்ஹணர்களின் ஆஸனங்களில் முன் சொல்லியபடி ஆஸனங்களைக் கொடுக்க வேண்டும். ‘செய்யக்கடவாய்’ என்று ப்ராம்ஹணர்களால் சொல்லப்பட்டு, பிறகு தர்ப்பாஸனத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ம்ருதியிருப்பதால். தர்ப்பாஸனத்தைக் கொடுப்பதை ப்ராம்ஹணர்களின் கையில் ஜலத்தைக் கொடுத்துச் செய்ய வேண்டும். ‘கையில் ஜலத்தைக் கொடுத்து, ஆஸனத்திற்கான குசங்களையும் கொடுத்து, ப்ராம்ஹணர்களின் உத்தரவு பெற்று, விச்வேதேவாஸ: என்ற ருக்கினால் ஆவாஹனம் செய்ய வேண்டும்,” என்று யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி உள்ளது. தேவகர்மத்தில் யவங்களுடன் கூடிய தர்ப்பாஸனத்தைக் கொடுக்க வேண்டும். “தேவர்களுக்கு யவங்களுடன் கூடிய தர்ப்பங்கள்” என்று காடக க்ருஹ்யத்தில் சொல்லி உள்ளது. கம்பளம் முதலிய ஆஸனத்திற்கு வலது பாகத்தில் ‘புரூரவார்த்ரவ ஆஸனம்” என்றும், இடது பாகத்தில் “பித்ருபிதாமஹ….. ஆஸனம் ” என்றும் தர்ப்பாஸனத்தைக் கொடுக்க வேண்டும். அவ்விதம், சந்த்ரிகையில்:அக்ஷய்யம், ஆஸனம் இவைகளில்
…
ஸ்மிருதி முக்தாபலம் - ஜ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
ஷஷ்டீ விபக்தி (ஆறாவது வேற்றுமை
[[463]]
தேவாநாம்
பித்ரூணாம்). ஆவாஹனத்தில் இரண்டாவது வேற்றுமை (விச்வாந்தேவாந், பித்ரூந்). அன்னத்தைக் கொடுக்கும் பொழுது நான்காவது வேற்றுமை (விச்வேப்யோ தேவேப்ய:, பித்ருப்ய:). மற்றவைகள் ஸம்புத்திகள் ஆக வேண்டும்.(விச்வேதேவா:, பிதர:) என்று.
आसनदानानन्तरकृत्यम् अनन्तरकृत्यमाह यमः यवहस्तस्ततो देवान् विज्ञाप्यावाहनं प्रति । आवाहयेदनुज्ञातो विश्वेदेवास इत्यृचा । विश्वेदेवाः शृणुतेति मन्त्रं जप्त्वा ततोऽक्षतान् । ओधय इति मन्त्रेण प्रकिरेत्तु प्रदक्षिणम् इति । अस्यार्थश्चन्द्रिकायामुक्तः - श्राद्धकर्ता गृहीतयवः पुरूरवार्द्रवसंज्ञकान् विश्वान्देवानावाहयामीति विज्ञाप्य तैरावाहयेत्यनुज्ञातः विश्वेदेवास आगत इत्यनया ऋचा विश्वान् देवान् ब्राह्मणेष्वावाह्य यवान् ब्राह्मणस्य दक्षिणपादे सव्यपादे च दक्षिणे जानुनि सव्यजानुनि च दक्षिणांसे वामांसे च शिरसि च समारोप्य विश्वेदेवाः शृणुतेम हवम् इति मन्त्रं जपित्वा प्रदक्षिणं दक्षिणपादादिमस्तकान्तं औधयः प्रतिमोदध्वम् इति
मन्त्रेणाक्षतानारोपयेत् इति ।
ஆஸனம் கொடுத்த பிறகு செய்ய வேண்டியது. பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யமன்:பிறகுயவங்களைக் கையிலுடையவனாய் விச்வேதேவர்களை ஆவாஹனத்தைக் குறித்து அறிவித்து, அனுஜ்ஞை பெற்றவனாய், ‘விச்வேதேவாஸ:’ என்ற மந்த்ரத்தால் ஆவாஹனம் செய்ய வேண்டும். “விச்வேதேவா: ச்ருணுத” என்ற மந்த்ரத்தை ஜபித்து, பிறகு அக்ஷதைகளை ‘ஓஷதய:’’ என்ற மந்த்ரத்தால் வலமாக இறைக்க வேண்டும். இதற்குப் பொருள் சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்:—ச்ராத்த
யவங்களை
வைத்துக்
கர்த்தா
“புரூரவ… ஆவாஹயாமி”
கொண்டு என்று அனுஜ்ஞை
[[464]]
स्मृतिमुक्ताफले
श्राद्धकाण्डः - उत्तर भागः
செய்யப்பட்டவனாய், “விச்வேதேவாஸ ஆகத” என்ற மந்த்ரத்தால் விச்வேதேவர்களை ப்ராம்ஹணர்களிடத்தில் ஆவாஹனம் செய்து, யவங்களை ப்ராம்ஹணனின் வலது காலிலும், இடது காலிலும், வலது முழங்காலிலும், இடது முழங்காலிலும், வலது தோளிலும், இடது தோளிலும், தலையிலும் சேர்த்து, “விச்வேதேவா: ச்ருணு தேமம் ஹவம்” என்ற மந்த்ரத்தை ஜபித்து, வலமாய் வலது பாதம் முதல் தலை வரையில் “ஓஷதய: ப்ரதிமோதத்வம்” என்ற மந்த்ரத்தால் அக்ஷதைகளைச் சேர்க்க வேண்டும்.
तथा हेमाद्रौ — देवार्चा दक्षिणादिः सात् पादजान्वंसमूर्द्धसु । शिरोंसजानुपादेषु वामाङ्गादिषु पैतृके इति । स्मृत्यन्तरेऽपि देवेभ्यो निखिलं दद्यात् पादजान्वंसमूर्द्धसु । शिरोंऽसजानुपादेषु वामाङ्गादिषु पैतृके । पितृभ्यो निखिलं दद्यात् स्वधाकारेण सर्वदा । अक्षय्यमासनं चैव वर्जयित्वाऽर्घ्यमेव च इति । कात्यायनस्तु विश्वान् देवानावाहयिष्यामीति पृच्छंत्यावाहयेत्यनुजानाति इति ।
ஹேமாத்ரியில்:தேவர்களின் அர்ச்சனம் வலது புறத்தில் ஆரம்பமுடையதாய்ப் பாதங்கள், முழங்கால்கள், தோள்கள், தலை இவைகளில் செய்யப்படவேண்டும். பித்ருக்களின் அர்ச்சனம் தலை, தோள்கள், முழங்கால்கள், பாதங்கள் இவைகளில் இடது புறத்தை முதலாகக் கொண்டு செய்யப்பட வேண்டும். ஓர் ஸ்ம்ருதியிலும்:விச்வேதேவர்களுக்கு எல்லாவற்றையும் பாதங்கள், முழங்கால்கள், தோள்கள், தலை இவைகளில் கொடுக்க வேண்டும். பித்ருஸ்தானத்தில் தலை, தோள்கள், முழங்கால்கள், பாதங்கள் இவைகளில் இடது புறத்தை ஆரம்பித்துக் கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு எப்பொழுதும் எல்லாவற்றையும் அக்ஷய்யம், ஆஸனம், அர்க்யம் வைகளைத் தவிர்த்து. “ஸ்வதா” என்ற சப்தத்துடன்
கொடுக்க
காத்யாயனரோவெனில்
வேண்டும். “விச்வாந்தேவாந்
“1
[[465]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம் ஆவாஹயிஷ்யாமி’’ என்று கேட்க வேண்டும். ‘ஆவாஹய” என்று ப்ராம்ஹணன் அனுஜ்ஞை செய்ய வேண்டும்.
अत्र क्रतुदक्षसत्यादीनां च दक्षपजाप्रतेर्दुहितरि विश्वाख्यायां लोकविश्रुतायामुत्पत्तिस्समभूदित्युत्पत्तिमपि ज्ञात्वाऽऽवाहनं कर्तव्यम्, उत्पत्तिश्च तेषां पुराणेऽभिहिता — दक्षस्य दुहिता साध्वी विश्वानामपरिश्रुता। तस्याः पुत्रा महाभागा विश्वेदेवाः प्रकीर्तिताः इति । उक्तोत्पत्तिरावाहनसमये ज्ञातव्या । अत एव क्रतुदक्षादिसंज्ञां दक्षस्य दुहितर्युत्पत्तिं च ये न विदुरावाहन - कर्तारस्तेषामनुकल्पमाह शङ्खः— नाम चैव तथोत्पत्तिं न विदुर्ये द्विजातयः । श्लोकमेतं पठेयुस्ते ब्राह्मणानां समीपगाः । आगच्छन्तु महाभागा विश्वेदेवा महाबलाः । ये अत्र विहिताः श्राद्धे सावधाना भवन्तु ते इति । विश्वेदेवाः शृणुतेदें ५ हवं मे इति मन्त्रजपानन्तरमेतं श्लोकं पठेयुरित्यर्थः ।
இவ்விடத்தில் க்ரது, தக்ஷர், ஸத்யர் முதலியவர்க்குத் தக்ஷப்ரஜாபதியின் புத்ரியான உலகப்ரஸித்தையான விச்வா என்பவளிடத்தில் உற்பத்தி ஏற்பட்டது என்று உற்பத்தியை யறிந்து ஆவாஹநம் செய்ய வேண்டும். அவர்களின் உற்பத்தியும் சொல்லப்பட்டுள்ளது, புராணத்தில்:தக்ஷப்ரஜாபதியின் பதிவ்ரதையான பெண் விச்வா என்று சொல்லப்பட்டுள்ளாள். அவளுடைய புத்ரர்கள் மஹாத்மாக்களான விச்வேதேவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளனர். சொல்லப்பட்டுள்ள உற்பத்தி ஆவாஹன காலத்தில் அறியத் தகுந்தது. ஆகையாற்றான், க்ரது, தக்ஷர் முதலிய பெயரையும், தக்ஷ ப்ரஜாபதியின் பெண்ணினிடத்தில் உற்பத்தியையும் ஆவாஹனம் செய்பவர்கள் எவர்கள் அறியவில்லையோ அவர்களுக்கு அனுகல்பம் சொல்லுகிறார்,
சங்கர்:-“விச்வேதேவர்களின் பெயரையும், உற்பத்தியையும், எந்த ப்ராம்ஹணர்கள் அறியவில்லையோ, அவர்கள்466
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
"”
ப்ராம்ஹணர்களின் ஸமீபத்திலிருந்து இந்த ச்லோகத்தைப் படிக்க வேண்டும். ‘ஆகச்சந்து, …….. பவந்து தே” என்று. இதன் பொருள். மஹாத்மாக்களாயும், மஹாபலர்களாயும் உள்ள விச்வேதேவர்கள் இங்கு வரவேண்டும். இந்த ச்ராத்தத்தில் எவர்கள் விதிக்கப்பட்டுள்ளவரோ அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும், என்று, விச்வேதேவா: என்ற மந்த்ரத்தைப் படித்த பிறகு இந்த ச்லோகத்தைப் படிக்க வேண்டும். என்பது பொருள்.
—
तथा च बोधायनेन
- विश्वेदेवाः शृणुत आगच्छन्तु इति मन्त्रद्वयं विश्वेदेवावाहने विहितम् । आपस्तम्बिनामपि बोधायनोक्तमेव ग्राह्यम् । बोधायनमतं कृत्वा स्वसूत्रफलभाग्भवेत् इति स्मरणात् । यत्त्विदं वचनम् — ततो मन्त्रं जपेन्मौनी विश्वेदेवास आगत । विश्वेदेवाः शृणुतेति द्वितीयं तदनन्तरं, तृतीयं तु जपेन्मन्त्रमागच्छन्त्वित्यतः परम् इति तदाश्वलायनादि विषयम् ।
போதாயனர்:“விச்வேதேவா: ச்ருணுத’ “ஆகச்சந்து’’ என்ற இரண்டு மந்த்ரங்கள் விச்வேதேவ ஆவாஹனத்தில்
விதிக்கப்பட்டவை, என்று. ஆபஸ்தம்பிகளுக்கும் போதாயனர் சொல்லியதே க்ராஹ்யமாகும். ‘போதாயனர் சொல்லியதைச் செய்தால் தனது ஸூத்ரத்தின் பலனை அடைந்தவனாவான்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். பிறகு மௌனியாய் முதலில் விச்வேதேவாஸ ஆகத” இரண்டாவது, “விச்வேதேவா: ச்ருணுத, ” மூன்றாவது “ஆகச்சந்து” என்று மந்த்ரங்களைச் சொல்லவேண்டும், என்ற வசனம் உள்ளதே எனில், அது ஆச்வலாயநீயர் முதலியவரைப் பற்றியது.
यद्यपि न क्वापि दश विश्वेदेवा देवतात्वेनोक्ताः, किं तु द्वौ
द्वावेकस्मिन् श्राद्धे देवतात्वेनोक्तौ तथाऽप्यावाहनादौ पुरूरवार्द्रवसंज्ञकान् विश्वान् देवानावायामीत्येवं बहुवचनान्ततयैव
·
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[467]]
प्रयोगः कार्यः, विश्वान् देनावाहयिष्यामीति पृच्छति, निरङ्गुष्ठं गृहीत्वा तु विश्वान् देवान् समाह्वयेत् इति बहुवचनान्ततयैव प्रयोगदर्शनात् । एवं पित्रादिषु पितरः पितामहः प्रपितामहा इति सर्वोपचारेषु बहुवचनन्तप्रयोगो युज्यते ॥
ஆனால், எவ்விடத்திலும் பத்து விச்வே தேவர்களும் தேவர்களாகச் சொல்லப்படவில்லை. அப்படியானாலும், இரண்டிரண்டு பேர்கள் ஒவ்வொரு ச்ராத்தத்தில் தேவர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் ஆவாஹநம் முதலியதில் ‘புரூரவ ………ஆவாஹயாமி’ என்று இவ்விதம் பன்மையாகவே சொல்ல வேண்டும். “விச்வாந் தேவாந், ப்ருச்சதி,” “நிரங்குஷ்டம் …… ஸமாஹ்வயேத்” என்று பன்மையாகவே ப்ரயோகம் காணப்படுவதால். இவ்விதம்,பிதாமுதலியவர்களிடத்தில் பிதர:, பிதாமஹா:
ப்ரபிதாமஹா: என்று எல்லா உபசாரங்களிலும் பன்மையாய்ச் சொல்வது பொருத்தமாகிறது.
चन्द्रिकायाम् वैश्वदैविकब्राह्मणानेकत्वेऽपि न प्रतिब्राह्मणमावाहनावृत्तिः, सकृदावाहनेनैवानेकाधिष्ठाने देवता - ध्याससम्भवात् । यद्यद्देवताराधनार्थं क्रियते यवारोपणादि, तत् प्रतिब्राह्मणमावर्तनीयम्, सन्निपत्योपकारकेष्वावृत्तिं विना ब्राह्मणान्तरे कार्यासिद्धेः, विश्वेदेवाः शृणुत इति मन्त्रजपस्तु नावर्तते,
சந்த்ரிகையில்:-
விச்வேதேவஸ்தான
ப்ராம்ஹணர்கள் அநேகர்களாயினும், ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் ஆவாஹனத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஆவாஹத்தானலேயே
அநேக் இடங்களில் தேவதைகளின் த்யானம்
ஸம்பவிக்குமாகையால். தேவதைகளை ஆராதிப்பதற்காக யவங்களைப் போடுவது முதலிய எது எது
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
[[468]]
செய்யப்படுகிறதோ.
அதை
ஒவ்வொரு
ப்ராம்ஹணனுக்கும் ஆவ்ருத்தி செய்ய வேண்டும். ஸந்நிபத்யோபகாரங்களில் ஆவ்ருத்தி இல்லாவிடில் மற்ற ப்ராம்ஹணனிடத்தில் கார்யம் ஸித்திக்காதாகையால், ‘‘விச்வேதேவா:” என்ற மந்த்ரம் மட்டில் ஆவ்ருத்தி செய்யப்பட வேண்டியதில்லை. ஒரு தடவை ஜபிப்பதாலேயே மந்த்ரத்தாலுண்டாகும் அத்ருஷ்டம் ஸித்திப்பதால், என்று.
पैतृकानावायिष्य इति ब्राह्मणान् पृष्ट्वाऽऽवाह्येति तैरनुज्ञात उशन्तस्त्वेति मन्त्रेणावाह्य नमो वः पितर इति मन्त्रेणोपतिष्ठेत इति । प्रचेताश्व शिरः प्रभृति पादान्तं नमो व इति पैतृकम् इति । याज्ञवल्क्यः द्विगुणांस्तु कुशान् दत्वा ह्युशन्तस्त्वेत्यृचा पितॄन् आवाह्य तदनुज्ञातो जपेदायन्तु न स्ततः इति । पुराणे ‘जपेदायन्तु न इति मन्त्रं सम्यगशेषतः । शुद्धयर्थं पितृसत्रस्य त्रिः कृत्वस्सर्वतोदिशम् । तिलांस्तु प्रक्षिपेन्मन्त्रमुच्चार्यापहता इति’ इति । बोधायनादिभिरायात पितर इति पित्रावाहनमूर्जं वहन्तीरिति तिलोदकप्रक्षेपणं च विहितम् ।
।
பித்ருஸ்தானத்தில் ஆவாஹனத்தைச் சொல்லுகிறார், ஆச்வலாயனர்:“பித்ரூந் ஆவாஹயிஷ்யே” என்று ப்ராம்ஹணர்களைக் கேட்டு, ‘ஆவாஹய’’ என்று அவர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய், “உசந்தஸ்த்வா” என்ற மந்த்ரத்தால் ஆவாஹனம் செய்து, “நமோ வ:பிதர:” என்ற மந்த்ரத்தால் உபஸ்தானம் செய்ய வேண்டும். ப்ரசேதஸ்ஸும்:“நமோவ:” என்ற மந்த்ரத்தால் தலை முதல் பாதம் வரையில் பித்ருக்களின் உபஸ்தானம். யாஜ்ஞவல்க்யர்:இரண்டாக மடிக்கப்பட்ட குசங்களைக் கொடுத்து, அவர்களால் அனுஜ்ஞை பெற்றவனாய், ‘உசந்தஸ்தவா” என்ற மந்த்ரத்தால் பித்ருக்களை ஆவாஹனம் செய்து, பிறகு
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[469]]
‘‘ஆயந்துந:’’ என்ற மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். புராணத்தில்:—“ஆயந்துந:” என்ற மந்த்ரத்தை முழுவதும் ஜபிக்க வேண்டும். ச்ராத்தம் சுத்தமாவதற்காக மூன்று தடவை எல்லாத் திக்குக்களிலும் எள்ளுகளை இறைக்க வேண்டும்.“அபஹதா:” என்ற மந்த்ரத்தைச் சொல்லி, என்று. போதாயனர் முதலியவர்களால், ‘ஆயாதபிதர:’’ என்ற மந்த்ரத்தால் பித்ருக்களின் ஆவாஹனமும், “ஊர்ஜம் வஹந்தீ:” என்ற மந்த்ரத்தால் திலோதகத்தை விடுவதும் விதிக்கப்பட்டுள்ளன.
अर्घ्यकल्पनम्
अनन्तरकृत्यमाह याज्ञवल्क्यः
- यवैरन्ववकीर्याथ भाजने सपवित्रके । शन्नो देव्या पयः क्षिप्त्वा यवोऽसीति यवांस्तथा इति । मत्स्यपुराणे — विश्वान् देवान् यवैः पुष्पैरभ्यर्च्यासनपूर्वकम्। पूरयेत् पात्रयुग्मं तु स्थाप्यं दर्भपवित्रकम् इति एकैकस्य तु विप्रस्य त्वर्घ्यं पात्रे विनिक्षिपेत् । यवोऽसीति यवान्नीत्वा गन्धपुष्पैस्सुपूजितम् इति । अर्घ्यपवित्रं प्रतिपात्रं भेदेन कार्यम् ।
அர்க்யம் வைப்பது. பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:“பவித்ரமுள்ள பாத்ரத்தில் யவங்களைச் சேர்த்து, “சந்நோதேவீ:’’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தைச் சேர்த்து, ‘‘யவோஸி” என்ற மந்த்ரத்தால் யவங்களைச் சேர்த்து” என்று. மத்ஸ்ய புராணத்தில்:விச்வேதேவர்களை, ஆஸனத்தை முன் கொடுத்து, யவங்களாலும் புஷ்பங்களாலும் அர்ச்சித்து, இரண்டு பாத்ரங்களை ஜலத்தால் நிரப்ப வேண்டும். தர்ப்ப பவித்ரத்தையும் வைக்க வேண்டும். ப்ரசேதஸ்:ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் தனித்தனி அர்க்யத்தைப் பாத்ரத்தில் வைக்க வேண்டும். ‘யவோஸி” என்ற மந்த்ரத்தால் யவங்களைச் சேர்த்துச் சந்தனம் புஷ்பங்களால். பூஜித்து, என்று. அர்க்ய பவித்ரத்தை ஒவ்வொரு பாத்ரத்திற்கும் தனித்தனியாய்ச் செய்ய வேண்டும்.
[[470]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तरभागः
―
तदुक्तं चतुर्विंशतिमते – द्वे द्वे शलाके देवानां पात्रे कृत्वा पयः क्षिपेत् इति । प्रतिदेवपात्रं साग्रौ द्वौ द्वौ दर्भों निधाय जलं क्षिपेदित्यर्थः । कात्यायनीये तु — विश्वेषां देवानामेकमर्घ्यपात्रं पितॄणां त्रीणि इति । पवित्रकरणप्रकारमाह योगयाज्ञवल्क्यः • पवित्रे स्थ इति मन्त्रेण द्वे पवित्रे च कारयेत् । अन्तर्दर्भे कुशच्छिन्ने कौशे प्रादेशसंमिते इति । कुशच्छिन्ने - कुशमन्तर्धाय छिन्ने, कौशेकुशमये इत्यर्थः । तथा च यज्ञपार्श्वः - औषधीमन्तरे कृत्वा त्वङ्गुष्ठाङ्गुलिपर्वणोः । छिन्द्यात् प्रादेशमात्रं तु पवित्रं विष्णुदैवतम् । न नखेन न काष्ठेन न लोहेन न मृन्मयात् । नखेन तु भवेद्वयाधिः काष्ठेनार्थो न सिद्ध्यति । आयसेन भवेन्मृत्युर्मृन्मये कलहो ध्रुवम् इति । अनन्तरं स्वाहार्ष्याः इति मन्त्रेण देवतार्थब्राह्मणसमीपे-ऽर्घ्यपात्रं स्थापयेत् ।
அது சொல்லப்பட்டுள்ளது, சதுர்விம்சதிமதத்தில்:‘விச்வேதேவர்களின் பாத்ரத்தில் இரண்டிரண்டு தர்ப்பைகளை வைத்து ஜலத்தை விடவேண்டும், என்று. தேவபாத்ரம் ஒவ்வொன்றிலும் நுனியுள்ள இரண்டிரண்டு தர்ப்பங்களை வைத்து ஜலத்தை விட வேண்டும், என்பது பொருள். காத்யாயநீயத்தில்:-
விச்வேதேவர்களுக்கு
அர்க்ய பாத்ரம் ஒன்று, பித்ருக்களுக்கு மூன்று. பவித்ரம்
செய்வதின்
ப்ரகாரத்தைச்
சொல்லுகிறார், யோகயாஜ்ஞவல்க்யர்:“பவித்ரே ஸ்த:” என்ற மந்த்ரத்தால் இரண்டு பவித்ரங்களைச் செய்ய வேண்டும். உள்ளே தர்ப்பைகளை யுடையவை களும், குசத்தால் நறுக்கப்பட்டதும், குசத்தாலாகியதும், ஒட்டை ப்ரமாணமுள்ளதும் என்று. குசச்சிந்நே = குசத்தை நடுவில் வைத்து நறுக்கப்பட்டவைகள். கௌசே = குசத்தால் ஆகியவை. அவ்விதமே, யஜ்ஞபார்ச்வர்:பெருவிரலின் ரேகைகளின் நடுவில் புல்லை வைத்துக் கொண்டு விஷ்ணுவைத் தேவதையாக உடைய பவித்ரத்தை ஓட்டை
ஸ்மிருதி முக்தாபலம் - ச்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[471]]
அளவுள்ளதாக நறுக்க வேண்டும். நகத்தினாலும், கட்டையினாலும், உலோகத்தாலும், மண்மயத்தாலும் நறுக்கக்கூடாது. நகத்தால் நறுக்கினால் வ்யாதி உண்டாகும். கட்டையினாலானா ல் இரும்பினாலானால்
பணம் ம்ருத்யு
ஸித்திக்காது. உண்டாகும்.
மண்மயத்தினாலானால் நிச்சயமாகக் கலஹம் உண்டாகும்.
- ।
―
तथा गार्ग्यः – स्वाहेति चैव देवानां होमकर्मण्युदाहरेत् इति । चन्द्रिकामाधवीययोरिदं व्याख्यातम् देवानां होमकर्मणि अर्घ्यदानकर्मण्युपस्थिते अर्घ्यपात्रं स्थापयितुं स्वाहायः इति मन्त्रमुच्चारयेदिति प्रकरणादवगम्यते इति । पैतृकार्घ्यविधिमाह विष्णुः - दक्षिणाग्रेषु दक्षिणापवर्गेषु चमसेषु त्रिषु पवित्रान्तर्हितेष्वप आसिञ्चति शन्नो देवीरीति । प्रचेता अपि – यज्ञियवृक्षचमसेषु त्रिषु पवित्रान्तर्हितेषु एकैकस्मिन्नप आसिश्चेत् इति ।
[[6]]
- பிறகு, “ஸ்வாஹார்க்யா:’ என்ற மந்த்ரத்தால் விச்வேதேவ ப்ராம்ஹண ஸமீபத்தில் அர்க்ய பாத்ரத்தை வைக்க வேண்டும். அவ்விதமே, கார்க்யர்:தேவர்களுக்கு ஹோமம் செய்வதில் “ஸ்வாஹா” என்று சொல்ல வேண்டும் என்று. சந்த்ரிகை, மாதவீயம் இவைகளில் இது விவரிக்கப்பட்டுள்ளது:தேவாநாம் ஹோமகர்மணி அர்க்யதான கார்யமானது வந்தபொழுது, அர்க்யபாத்ரத்தை வைப்பதற்கு ‘ஸ்வாஹார்க்யா:” என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும், என்று ப்ரகரணத்தால் அறியப்படுகிறது, என்று. பித்ருக்களுக்காகிய அர்க்யத்தின் விதியைச் சொல்லுகிறார், விஷ்ணு:-நுனியாயுள்ளவை களும், தெற்கில் உடையவைகளும், பவித்ரத்தால் மறைக்கப்பட்டவைகளு மான மூன்று பாத்ரங்களில் “சந்நோதேவீ:’’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தை விட வேண்டும். ப்ரசேதஸ்ஸும்:யாகார்ஹமான வ்ருக்ஷங்களால் செய்யப்பட்டதும்,
தெற்கு
முடிவு
[[472]]
பவித்ரங்களால்
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
மறைக்கப்பட்டதுமாகிய மூன்று
பாத்ரங்களில் ஒவ்வொன்றிலும் ஜலத்தை விடவேண்டும்.
शौनकोऽपि – तैजसाश्ममयमृन्मयेषु पात्रेष्वकद्रव्येष्वेनेकद्रव्येषु वा दर्भान्तर्हितेषु शन्नो देवीरिति मन्त्रेणापो निनीय तासु तिलानावपति, तिलोऽसि सोमदेवत्यः इति । अत्र पात्रेष्विति बहुवचनं त्रिष्वेवावतिष्ठते त्रीण्येवोदपात्राणि इति प्रचेतः स्मरणात् । तथा च बैजावापः कीर्त्वा पितॄणां त्रीण्येव कुर्यात् पात्राणि धर्मवित् । एकस्मिन्वा बहुषु वा ब्राह्मणेषु यथाविधि इति ।
சௌனகரும்:தாதுவினால் உண்டாகியதும், கல்லினால் உண்டாகியதும், மண்ணால் உண்டாகியதும், ஒரே ஜாதியுள்ளதும், அல்லது அநேக ஜாதியுள்ளதும், தர்ப்பையினால் மறைக்கப்பட்டதும் ஆகிய பாத்ரங்களில் ‘சந்நோதேவீ:” என்ற மந்த்ரத்தால் ஜலத்தைச் சேர்த்து, அந்த ஜலத்தில் ‘‘திலோஸி ஸோம தேவத்ய:” என்ற மந்த்ரத்தால் எள்ளைப் போடவும். இவ்விடத்தில் பாத்ரங்களில் என்ற பன்மை மூன்றிலேயே நிற்கிறது. “அர்க்ய பாத்ரங்கள் மூன்றே” என்று ப்ரசேதஸ்ஸின் ஸ்ம்ருதியால். அவ்விதமே, பைஜாவாபர்:“தர்மமறிந்தவன் பித்ருக்களுக்கு அர்க்ய பாத்ரங்கள் மூன்றையே செய்ய வேண்டும். ப்ராம்ஹணன் ஒருவனானாலும், பலரானாலும்” என்று.
पित्रादीनां त्रयाणामेकैकस्यानेकब्राह्मणनिमन्त्रणे सर्वेषा मेकब्राह्मणनिमन्त्रणेऽपि त्रीण्येवार्घ्यपात्राणि तिलान् कीर्त्वा प्रक्षिप्य कुर्यान्नतु ब्राह्मणसङ्ख्ययेत्यर्थः । (मृत्पात्रेणार्घ्यतोयश्च मृद्गन्धेनानुलेपनम् । घृतधूपं तु यद्दत्तं निराशाः पितरो गताः इति स्मृत्यन्तरम् । स्मृत्यर्थसारेऽपि द्रव्यभावे द्विजाभावे यद्येको ब्राह्मणोभवेत्। पात्राणि सादयेत्त्रीणि न तु ब्राह्मणसंख्यया इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[473]]
பிதா முதலிய மூவருக்கு ஒவ்வொருவருக்கும் அநேக ப்ராம்ஹண்களை வரிக்கும் விஷயத்திலும், எல்லோருக்கும் ஒரே ப்ராம்ஹணனை வரிக்கும் விஷயத்திலும், மூன்றே அர்க்ய பாத்ரங்களைத் திலங்களைப் போட்டு வைக்க வேண்டும். ப்ராம்ஹணர்களின் கணக்கைக் கொண்டு வைக்கக் கூடாது என்பது பொருள். (மண்பாத்ரத்தால் அர்க்யமும், மண்பாத்ரத்தால் ‘சந்தனமும், நெய்யினால் தூபமும், கொடுக்கப்பட்டால் பித்ருக்கள் ஆசையற்றவர்களாகச் செல்லுகின்றனர். என்று ஓர் ஸ்ம்ருதியில் உள்ளது.) ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:த்ரவ்யம் இல்லாவிடினும், ப்ராம்ஹணர்கள் இல்லாவிடினும், ஒரே ப்ராம்ஹணன் இருந்தால் மூன்று அர்க்ய பாத்ரங்களையே வைக்க வேண்டும். ப்ராம்ஹணர்களின் கணக்கைக் கொண்டு வைக்கக்
கூடாது.
अत्र विशेषमाह बोधायनः त्रीणि पितॄणामेकमथवा इति । अर्घ्यपात्राणि विवृतानि न कुर्यान पुनः पूरयेनोद्धरेद्दर्व्याssदायार्घ्यं दद्यात् । तथा च शौनकः - यदा चैवोद्धृतं पात्रं विवृतं वा यदा भवेत् । अभोज्यन्तद्भवेत् श्राद्धं क्रुद्धैः पितृगणैर्गतैः । नोद्धरेत् प्रथमं पात्रं पितॄणामर्घ्यपूरितम् । आवृतास्तत्र तिष्ठन्ति पितरश्शौनकोऽब्रवीत् । आपोशनं करे कृत्वा पात्रे कृत्वा तिलोदकम् । पूरणन्तु पुनः कृत्वा सुरापानसमं भवेत् इति ।
இவ்விடத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், போதாயனர்:பித்ருக்களுக்கு அர்க்ய பாத்ரம் மூன்று, அல்லது ஒன்று, என்று. அர்க்ய பாத்ரங்களைத் திறந்து வைக்கக் கூடாது. மறுபடி நிரப்பக் கூடாது. எடுக்கக் கூடாது. உத்தரணியினால் எடுத்து அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும். அவ்விதமே, சௌனகர்:எப்பொழுது அர்க்ய பாத்ரம் தூக்கப்பட்டதோ, மூடப்படாமல் இருக்கிறதோ, அப்பொழுது
அந்த ச்ராத்தம் பித்ருக்கள்
[[474]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
கோபமுடையவர்களாய்ச் செல்வதால் அவர்களால். புஜிக்கப்படுவதில்லை. அர்க்யத்தால் நிரப்பப்பட்ட பித்ருக்களின் பாத்ரத்தைத் தூக்கக் கூடாது. பித்ருக்கள் அந்தப் பாத்ரத்தில் மறைந்தவர்களாய் இருக்கின்றனர், என்றார் சௌனகர். ஆபோசன ஜலத்தைக் கையில் வைத்துக் கொண்டும், அர்க்ய பாத்ரத்தில் திலோதகத்தைச் சேர்த்த பிறகும் மறுபடி பூர்த்தி செய்தால் அந்தத் தீர்த்தபானம் ஸுராபானத்துக்கு ஸமமாகும்.
पितृमेधसारकृत् – कृत्स्रस्कन्दने प्रणीतावन्मन्त्रवत्पुनरर्घ्यं गृह्णीयात् इति । एकदेशस्कन्दने न दोष इत्यर्थः । पैतृकार्घ्यपवित्रविशेषोऽभिहितश्चतुर्विंशतिमते — तिस्रस्तिस्रश्शलाकास्तु पितृपात्रेषु पार्वणे इति । शलाकाः - अभिन्नाग्रा दर्भा इति यावत् । अर्घ्यपात्रेषु तिलप्रक्षेपणानन्तरं कर्तव्यमुक्तं ब्राह्मपुराणे — अर्ध्याः पुष्पैश्च गन्धैश्च ताः प्रपूज्याश्च शास्त्रवत् इति । तिलमिश्रा या अर्ध्या आपस्तासु गन्धपुष्पाणि प्रक्षिपेदित्यर्थः ।
[[1]]
பித்ருமேதஸாரகாரர்:“அர்க்ய பாத்ரஜலம் முழுவதும் கொட்டிப்போனால் ப்ரணீதையைப் போல் மந்த்ரத்துடன் மறுபடி அர்க்யத்தை ‘க்ரஹிக்க வேண்டும்,” என்று. ஸ்வல்ப ஜலம் கொட்டிப் போனால் தோஷமில்லை, என்பது பொருள். பித்ருக்களுடைய அர்க்ய பவித்ரத்தில் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது சதுர்விம்சதிமதத்தில்:ச்ராத்தத்தில் பித்ருக்களின் அர்க்ய பாத்ரங்களில் ஒவ்வொன்றிலும் மும்மூன்று சலாகைகள் வைக்கப்பட வேண்டும். சலாகைகள் = நுனியுடன் கூடிய தர்ப்பங்கள் என்பது. அர்க்யபாத்ரங்களில் எள்ளைச் சேர்த்த பிறகு செய்ய வேண்டியது சொல்லப்பட்டுள்ளது, ப்ராம்ஹபுராணத்தில் :“அந்த அர்க்யஜலம் சந்தனம் புஷ்பம் இவைகளால் விதிப்படி பூஜிக்கத் தகுந்தது” என்று. எள்ளுடன் கூடிய அர்க்ய ஜலத்தில் சந்தன புஷ்பங்களைச் சேர்க்க வேண்டுமென்பது பொருள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
अनन्तरकर्तव्यमाह शौनकः
[[475]]
-ताः प्रतिग्राहयिष्यन् सकृत् सकृत्
स्वधाऽर्ध्या इति । ता अपो ब्राह्मणैः प्रतिग्राहयिष्यन्स्वधाऽर्ध्याः इति
मन्त्रेण स्थापयेदित्यर्थः । कात्यायनः
पैतृकं प्रथमं पात्रं ततः
पैतामहं न्यसेत् । प्रपैतामहं ततो न्यस्य नोद्धरेन्न च चालयेत् इति ।
[[1]]
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், சௌனகர்:அர்க்யஜலங்களை ப்ராம்ஹணர்கள் பெற்றுக் கொள்ளும்படி செய்பவனாய் ஒவ்வொரு தடவை “ஸ்வதா श्रäur:” mlal Gol Gori : - பித்ருபாத்ரத்தை முதலில் வைக்க வேண்டும் பிறகு பிதாமஹனின் பாத்ரத்தை வைக்க வேண்டும். பிறகு ப்ரபிதாமஹனின் பாத்ரத்தை வைக்க வேண்டும். அவைகளை எடுக்கக்கூடாது, அசைக்கவும் கூடாது.
अर्घ्यदानम्
अर्घ्यपात्रं स्थापयित्वा विप्रहस्तेऽर्घ्यं दद्यात् । तदाह गार्ग्यःदत्वा हस्ते पवित्रं तु हस्तेष्वर्घ्यं विनिक्षिपेत् इति । याज्ञवल्क्योऽपि · या दिव्या इति मन्त्रेण हस्तेष्वर्घ्यं विनिक्षिपेत् इति । या दिव्या आपः पयसा सम्बभूवुः इति मन्त्रान्ते पुरूरवार्द्रवसंज्ञका विश्वेदेवा इदं
वैश्वदैविकब्राह्मणस्यैकैकस्य
वोऽर्घ्यमित्युक्त्वा
दक्षिणहस्ते पवित्रेणान्तर्हिते एकैकपात्रस्थमुदकं दद्यादित्यर्थः । पैतृकार्घ्यदानमाह कात्यायनः सपवित्रेषु हस्तेषु या दिव्या इति पितरेतत्तेऽर्घ्यं पितामहैतत्तेऽर्घ्यं प्रपितामहैतत्तेऽर्घ्यमिति ब्राह्मणाञ्जलिषु पात्राणि निनीय पितृभ्योऽक्षय्यमस्त्विति शेषं दर्भेष्ववनेजयति इति । पात्राणि - पात्रस्थोदकानीत्यर्थः ।
அர்க்யத்தைக் கொடுப்பது.
।
அர்க்ய பாத்ரத்தை வைத்து, ப்ராம்ஹணன் கையில் அர்க்யத்தைக் கொடுக்கவும். அதைச் சொல்லுகிறார்476
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
கார்க்யர்:பவித்ரத்தைக் கையில் வைத்து, கைகளில் அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும். யாஜ்ஞவல்க்யரும்:‘‘யாதிவ்யா:” என்ற மந்த்ரத்தால் கைகளில் அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும், என்று. “யா திவ்யா” என்ற மந்த்ரத்தின் முடிவில் “புரூரவ…..அர்க்யம்” என்று சொல்லி, விச்வேதேவப் ப்ராம்ஹணர்களின் ஒவ்வொருவரின் பவித்ரத்தால் மறைக்கப்பட்ட வலது கையில் ஒவ்வொரு பாத்திரத்தில் உள்ள ஜலத்தைக் கொடுக்க வேண்டும், என்பது பொருள். பித்ருக்களுக்கு அர்க்யம் கொடுப்பதைச் சொல்லுகிறார். காத்யாயனர்:பவித்ரங்களுடன் கூடிய கைகளில் “யாதிவ்யா:” என்ற மந்த்ரத்தைச் சொல்லி, “பித: ஏதத்தே அர்க்யம்” “பிதாமஹ ஏதத்தே அர்க்யம்,” “ப்ரபிதாமஹ ஏதத்தே அர்க்யம்” என்று ப்ராம்ஹணர்களின் அஞ்ஜலிகளில் பாத்ரங்களில் உள்ள ஜலத்தை விட்டு, ‘பித்ருப்ய : அக்ஷய்ய மஸ்து” என்று மீதியை தர்ப்பங்களில் விடவும்.
पैठीनसिः - ततो ब्राह्मणहस्तेषूदकपूर्वकं दर्भान् प्रदायोदकपूर्वकमर्थ्योदकं ददाति या दिव्याः इत्युक्त्वाऽसावेतत्ते अर्योदकमित्यप उपस्पृश्यैव वेतरयोः इति । अत्र विशेषमाह यमः या दिव्या आपः इति पात्रं पाणिभ्यामुद्धृत्य नाम गोत्रञ्च गृहीत्वा सपवित्रमर्घ्यं हस्ते दद्यात् इति । पात्रं - पात्रस्थं जलमिति यावत् । स्पृष्टमुद्धृतमन्यत्र नीतमुद्घाटितं तथा । पात्रं दृष्ट्वा व्रजन्त्याशु पितरः प्रशंपन्ति च इति कात्यायनस्मरणात् ।
[[1]]
பைடீந்ஸி:“பிறகு ப்ராம்ஹணர்களின் கைகளில் ஜலத்தைக் கொடுத்து, தர்ப்பங்களைக் கொடுத்து, ஜலத்தைக் கொடுத்து, அர்க்யஜலத்தைக் கொடுக்க வேண்டும். ‘யாதிவ்யா:’’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி “அஸாவேதத்தே அர்க்யோதகம்” என்று அர்க்யத்தைக் கொடுத்து, ஜலத்தைத் தொடவும். இவ்விதமே
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[477]]
மற்றவர்களுக்கும், என்று. இவ்விடத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், யமன்:“யாதிவ்யா:’ என்ற மந்த்ரத்தால் பாத்திரத்தில் உள்ள ஜலத்தைக் கைகளால் எடுத்து, நாமம் கோத்ரங்களைச் சொல்லி, பவித்ரத்துடன் கூடிய அர்க்யத்தைக்கையில் கொடுக்க வேண்டும், என்று பாத்ரம் என்பதற்குப் பாத்ரத்தில் உள்ள ஜலம் என்று பொருள். அர்க்ய பாத்ரம் தொடப்பட்டாலும், தூக்கப்பட்டாலும், வேறு இடத்துக்குக் கொண்டு போகப்பட்டாலும், திறக்கப்பட்டாலும், பித்ருக்கள் பார்த்துச் சீக்கிரம் செல்கின்றனர், சபிக்கின்றனர்” என்று காத்யாயனஸ்ம்ருதி இருப்பதால்.
प्रचेता अपि — अप्रदक्षिणमेतेषामेकैकन्तु पितॄन् क्रमात् । संबोध्य नामगोत्राभ्यामेष तेऽर्घ्यं इतीरयेत् इति । ब्राह्मण हस्ते प्रथममपो निनीयार्घ्यपवित्रं दक्षिणाग्रतया क्षिप्त्वा या दिव्याः इति मन्त्रान्ते अमुकगोत्रामुकशर्मन् वसुरूपास्मत्पितरिदन्ते
अर्घ्यं
रुद्ररूपास्मत्पितामह आदित्यरूपास्मत्प्रपितामह इदन्ते अर्घ्यमिति दक्षिणहस्ते पितृतीर्थेनार्घ्यं दत्वा अप उपस्पृशेदित्यर्थः । श्लोकगौतमः — पूर्ववत्पृथगेकैकं एकैककेनार्च्चयेत् क्रमात् इति ।
ப்ரசேதஸ்ஸும்:“இவர்களுக்கு அப்ரதக்ஷிணமாக ஒவ்வொருவராகப் பித்ருக்களை வரிசையாக ஸம்போதனமாகச் சொல்லி நாம கோத்ரங்களுடன் ‘ஏஷ தே அர்க்ய:’ என்ற சொல்ல வேண்டும்.’ என்று. ப்ராம்ஹணர்களின் கையில் முதலில் ஜலத்தை விட்டு, அர்க்ய பாத்ரத்தை தெற்கு நுனியாக வைத்து “யாதிவ்யா:’ என்ற மந்த்ரத்தின் முடிவில் “அமுககோத்ர … அர்க்யம்” என்று, வலது கையில் பித்ரு தீர்த்தத்தால் அர்க்யத்தைக் கொடுத்து, ஜலத்தைத் தொடவேண்டும் என்பது பொருள். ச்லோக கௌதமர்:முன் போல் தனியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்க்யத்தால் வரிசையாக அர்க்யம் கொடுக்க வேண்டும்.
[[478]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः अनन्तरकर्तव्यमाह याज्ञवल्क्यः— - दत्वाऽर्घ्यं संस्रवांस्तेषां पात्रे कृत्वा विधानतः । पितृभ्यः स्थानमसीति न्युब्जं पात्रं करोत्यथ इति । एवमर्घ्यं दत्वा तेषामर्घ्याणां संस्रवान् ब्राह्मणहस्तगलितार्क्ष्योदकानि पितृपात्रे सङ्गृह्य पितृभ्यःस्थानमसि इत्यनेन मन्त्रेण तत्पात्रम्, न्युब्जम् अधोमुखं कुर्यादित्यर्थः । तथा च प्रचेताः - प्रथमे पितृपात्रे तु सर्वान् संभृत्य संस्रवान्। पितृभ्यः स्थानमसीति कुर्याद्भूमावधोमुखम् इति । गोभिलस्तु - न्युब्जं कुर्यात्पवित्रवत् इति । अर्घ्यपात्रपवित्राण्यादाय पितृपात्रे निधाय तैस्सह भूमौ न्युब्जं कुर्यादित्यर्थः । कात्यायनः कुशवत्यां भूमावधोमुखं कुर्यात्तस्योपरि च कुशम् इति । निदध्यादिति शेषः । कुशग्रहणं गन्धादेः अपि प्रदर्शनार्थम् । न्युब्जं पात्रं प्रकृत्य गन्धमाल्यैः पात्रमभ्यर्च्य इति शौनकस्मृतेः ।
[[66]]
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்: அர்க்யத்தைக் கொடுத்து, அர்க்யஜலங்களின் கீழே விழும் பிந்துக்களைப் பாத்ரத்தில் விதிப்படி வைத்து, ‘பித்ருப்ய:ஸ்தானமஸி’ என்ற அர்க்ய பாத்ரத்தைக் கவிழ்த்து, கீழே வைக்க வேண்டும்”, என்று. இவ்விதம் அர்க்யத்தைக் கொடுத்து, அந்த அர்க்யங்களின் கீழேவிழும் பிந்துக்களை, ப்ராம்ஹணர் கையினின்றும் நழுவிய அர்க்ய ஜலத்தை, பித்ரு பாத்ரத்தில் க்ரஹித்து, “பித்ருப்ய:ஸ்தானமஸி” என்ற இந்த மந்த்ரத்தால் அந்தப் பாத்ரத்தைக் கவிழ்த்ததாய்ச் செய்யவேண்டும், என்பது பொருள். அவ்விதமே, ப்ரசேதஸ்:முதலாவதாகிய பித்ருபாத்ரத்தில் கீழே விழும் எல்லா ஜலபிந்துக்களையும் சேர்த்து, ‘பித்ருப்ய:ஸ்தாநமஸி’ என்ற மந்த்ரத்தால் பூமியில் கவிழ்க்க வேண்டும். கேர்பிலரோவெனில்:‘பவித்ரத்துடன் கூடிய பாத்ரத்தைக் கவிழ்க்க வேண்டும்’, என்று. அர்க்யபாத்ரங்களில் உள்ள பவித்ரங்களை எடுத்து, பித்ருபாத்ரத்தில் வைத்து, அவைகளுடன் பூமியில்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[479]]
கவிழ்க்க வேண்டும், என்பது பொருள். காத்யாயனர்:“குசங்களுடன் கூடிய பூமியில் கவிழ்க்க வேண்டும். அதன் மேலும் குசங்களை வைக்க வேண்டும்”, என்று குசம் என்பது சந்தனம் முதலியதையும் சொல்லும். கவிழ்த்த பாத்ரத்தைப் பற்றி ‘சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜித்து”, என்று சௌனக ஸ்ம்ருதியிருப்பதால்.
अपसव्यं ततः कृत्वा
न्युब्जीकरणस्य कालान्तरमाहात्रिः पिण्डपार्श्वे समाहितः । क्षिप्त्वा दर्भपवित्राणि मोचयेत् संस्रवांस्ततः इति । एवं च पिण्डपार्श्वे सपवित्रसंस्रावमोचनविधानात् न्युब्जीकरणमपि पिण्डप्रदानानन्तरमिति गम्यते । शिष्टाचारानुगुणो विकल्पोऽत्र द्रष्टव्यः ।
கவிழ்ப்பதற்கு வேறொரு காலத்தையும் சொல்லுகிறார், அத்ரி:பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு கவனமுடையவனாய்ப் பிண்டங்களின் பக்கத்தில் தர்ப்ப பவித்ரங்களைப் போட்டு அர்க்ய ஜலபிந்துக்களை விடவேண்டும்’ என்று இவ்விதம் இருப்பதால், பிண்டங்களின் பக்கத்தில் பவித்ரங்களுடன் கூடிய ஜலபிந்துக்களை விடுவதை விதித்து இருப்பதால், கவிழ்ப்பதும் பிண்டப்ரதானத்துக்குப் பிறகு, என்று அறியப்படுகிறது, சிஷ்டாசாரத்துக்குத் தகுந்தபடி விகல்பமானது இவ்விஷயத்தில் அறியத்தக்கது.
गन्धादिदानम् – न्युब्जीकरणानन्तरं कर्तव्यमाह बैजावापः - तस्योपरि कुशान् दत्वा प्रदद्याद्देवपूर्वकम् । गन्धपुष्पाणि धूपं च दीपं वस्त्रोपवीतके इति । तस्य न्युब्जीकृतस्य उपरि कुशगन्धपुष्पाणि दत्वा वैश्वदैविकब्राह्मणपूर्वकं गन्धादि दद्यादित्यर्थः । अनेनैतदुक्तं भवति - वैश्वदैविकासनदानानन्तरं पैतृकासनदानम्, वैश्वदैविकाबाहनानन्तरं पैतृकावाहनमित्येवं पदार्थानुसमयेनैवासनावाहनार्घ्यगन्धपुष्पधूपदीपाच्छादनाख्याः पदार्था वैश्वदैविका
[[480]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
पैतृकाश्चानुष्ठेयाः, न तु वैश्वदैविकासनाद्याच्छादनान्तपदार्थकाण्डादूर्ध्वं पैतृकासनादिपदार्था इति पदार्थानुसमयेनानुष्ठानं न्याय्यम् । एवं हि तेषां प्रधानप्रत्या-सत्तिर्भवति, न वैषम्यंच, अन्यथा केषाञ्चित् प्रधानभूतपैतृकं-पदार्थप्रत्यासत्तिः केषाञ्चिन्नेति वैषम्यमापद्यते ।
,
சந்தனம் முதலியதைக் கொடுப்பது. கவிழ்த்த பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், பைஜாவாபர்:“அர்க்ய பாத்ரத்தின் மேல் குசத்தை வைத்து, விச்வேதேவர் முதலாக சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், வஸ்த்ரம், உபவீதங்கள் இவைகளைக் கொடுக்க வேண்டும்”, என்று. தஸ்ய = கவிழ்க்கப்பட்ட பாத்திரத்தின் மேல் தர்ப்பம், சந்தனம், புஷ்பம் இவைகளைக் கொடுத்து விச்வே தேவ ப்ராம்ஹணனை முதலாகச் சந்தனம் முதலியவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது பொருள். இதனால் இது சொல்லப்பட்டதாகிறது
“விச்வேதேவ
ப்ராம்ஹணர்களுக்கு ஆஸனம் கொடுத்த பிறகு பித்ரு ப்ராம்ஹணர்களுக்கு ஆஸனம் கொடுக்க வேண்டும். விச்வேதேவ ஆவாஹனத்திற்குப் பிறகு பித்ருக்களின் ஆவாஹனம் என்று, இவ்விதம் பதார்த்தானு ஸமயத்தாலேயே ஆஸனம், ஆவாஹனம், அர்க்யம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், வஸ்த்ரம் என்று பெயருடைய பதார்த்தங்கள் விச்வேதேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அனுஷ்டிக்கத்தக்கது. விச்வேதேவ ப்ராம்ஹணர்களுக்கு ஆஸனம் முதல் வஸ்த்ரம் வரையிலுள்ள கார்யங்களைச் செய்தபிறகு, பித்ரு ஸ்தான ப்ராம்ஹணர்களுக்கு ஆஸனம் முதலிய பதார்த்தங்கள் செய்வதென்பது இல்லை. பதார்த்த அனுஸமயமாய் அனுஷ்டிப்பதே ந்யாயம் ஆகும். இவ்விதமாகில், அவர்களுக்கு ப்ரதானத்துடன் ஸாமீப்யம் ஏற்படுகிறது. பேதமும் ஏற்படாது. இப்படிச் செய்யாவிடில், சிலவற்றிற்கு ப்ரதான பூதமான பித்ரு ஸம்பந்தமான பதார்த்தங்களுடன் ஸாமீப்யம் ஏற்படும். சிலவற்றிற்கு ஏற்படாது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[481]]
अत्र केचिदाहुः – अपसव्यं ततः कृत्वा पितॄणामप्रदक्षिणम् इति याज्ञवल्क्येन वैश्वदैविकपदार्थकाण्डादूर्ध्वं पैतृकार्चनविधानात् काण्डानुसमयो युक्तः इति । यथा शिष्टाचारमिह व्यवस्था । विष्णुनाऽपि गन्धादिदानमुक्तम् — अनुलेपनवस्त्रालङ्करणपुष्पधूपदीपादि पित्रर्थब्राह्मणहस्ते अपो निनीय इति । विलेपनं विप्राः स्वयं कुर्युः श्राद्धकर्ता वा । तत्र व्यासः - दत्वा विप्रकरे गन्धान् गन्धद्वारेति पूजयेत् इति ।
இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் “பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாய்” என்று யாஜ்ஞவல்க்யரால் விச்வேதேவ உபசாரங்களைச் செய்த பிறகு, பித்ரு பிராம்ஹண அர்ச்சனம் விதிக்கப்பட்டிருப்பதால் காண்டானு ஸமயமே யுக்தம் என்கின்றனர்”, என்று. இவ்விஷயத்தில் சிஷ்டாசாரப்படி வ்யவஸ்தையை அறியவும். விஷ்ணுவினாலும் சந்தனம் முதலியதைக் கொடுப்பது சொல்லப்பட்டுள்ளது:சந்தனம், வஸ்த்ரம், அலங்காரம், புஷ்பம், தூபம், தீபம் முதலியதை பித்ரு ப்ராம்ஹணர்களின் கையில் ஜலத்தைக் கொடுத்து”, என்று. சந்தனம் பூசுவதை ப்ராம்ஹணர்கள் தாமே செய்து கொள்ளலாம். ச்ராத்தகர்த்தாவாவது செய்யலாம். அவ்விஷயத்தில், வியாஸர்:ப்ராம்ஹணர்களின் கையில் “கந்தத்வாராம்” என்ற மந்த்ரத்தால் சந்தனத்தைக் கொடுத்துப் பூஜிக்கவும்.
―
.शातातपः पवित्रं तु करे कृत्वा यस्समालभते द्विजान् । राक्षसानां भवेत् श्राद्धं निराशाः पितरो गताः इति । समालम्भनं गन्धैर्विलेपनम्। देवलः यज्ञोपवीतं विप्राणां स्कन्धान्नैवावतारयेत् । गन्धादिपूजासिद्ध्यर्थं दैवे पित्र्ये च कर्मणि इति । शङ्खः — उपवीतं कटौ कृत्वा यः कुर्यात् गात्रलेपनम्। एकवासाश्च योऽश्नीयान्निराशाः पितरो गताः इति ।
[[482]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
சாதாதபர்:பவித்ரத்தைக் கையில் தரித்து எவன் ப்ராம்ஹணர்களுக்குச் சந்தனம் பூசுகிறானோ அவன் செய்யும் ச்ராத்தம் ராக்ஷஸர்களுக்கு என்றாகும். பித்ருக்கள் ஆசையற்றுப் போவார்கள். தேவலர்:தேவகார்யத்திலும் பித்ருகார்யத்திலும் சந்தனம் முதலியதால் பூஜை செய்வதற்காக ப்ராம்ஹணர்களின் தோளிலிருந்து யஜ்ஞோபவீதத்தை இறக்கக் கூடாது. சங்கர்: யஜ்ஞோபவீதத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு எவன் பூசிக்கொள்வானோ, எவன் ஒரே வஸ்த்ரமுடையவனாகப் புஜிப்பானோ, அவனால் புஜிக்கப்பட்ட அந்த ச்ராத்தத்தில் பித்ருக்கள் ஆசையற்றுப் போகின்றனர்.
g:
ललाटे वर्तुलं दृष्ट्वा स्कन्धे मालां तथैव च । निराशाः पितरो यान्ति दृष्ट्वा च वृषलीपतिम् इति । एवं च वर्जयेत्तिलकं फाले श्राद्धकर्मणि सर्वदा । तिर्यग्वाऽप्यूर्ध्वपुण्ड्रं वा धारयेत् श्राद्धकर्मणि इति वर्तुलाकारपुण्ड्रस्य निषेधाच्चन्दनं तु यथा रुचि इति स्मणरादूर्ध्वपुण्ड्रं तिर्यक्पुण्ड्रं वा यथारुचि कर्तव्यम् । मृद्भस्मादिधारणनिषेधस्तु पुण्ड्रनिरूपणावसरे प्रतिपादितः ।
க்ரது:“நெற்றியில் வட்டமான திலகத்தையும், தோளில் புஷ்பமாலையையும், வ்ருஷளீபதியையும் பார்த்தால் பித்ருக்கள் ஆசையற்றவர்களாகச் செல்லுகின்றனர்,” என்று இவ்விதம் இருப்பதால், “ச்ராத்தத்தில் எப்பொழுதும் நெற்றியில் திலகத்தை வர்ஜிக்க வேண்டும். குறுக்கான புண்ட்ரத்தையாவது, ஊர்த்வ புண்ட்ரத்தையாவது ச்ராத்தத்தில் தரிக்கவும்”, என்று வட்டமான புண்ட்ரத்துக்கு நிஷேதம் இருப்பதால், “சந்தனத்தை இஷ்டம் போல்,” என்று ஸ்ம்ருதி இருப்பதால். ஊர்த்வ புண்ட்ரத்தையாவது, த்ரிபுண்ட்ரத்தையாவது இஷ்டப்படி தரிக்கவும். மண் விபூதி, முதலியதைத் தரிப்பதின் நிஷேதம் புண்ட்ர நிரூபணம் சொல்லிய பொழுது சொல்லப்பட்டுள்ளது.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[483]]
स्कन्धे मालाधारणे दोषस्मरणात् शिरस्येव विप्रेण माला धार्या, तत्रापि शिखायामेव धार्या, न नियुक्त श्शिखावर्जं माल्यं शिरसि वेष्टयेत् इति वृद्धमनुस्मरणात् । पुष्पदाने मन्त्रमाह विष्णुः – पुष्पावतीः इति पुष्पं दद्यात् इति । औषधयः प्रतिमोदध्वमेनं पुष्पावतीस्सुपिप्पलाः । अयं वो गर्भ ऋत्वियः प्रत्नः सधस्थमासदत् इति मन्त्रस्य मध्यप्रतीकोपादानमेतत् । धूपदाने मन्त्रमाह व्यासः धूपार्थे धूरसीत्युक्त्वा दद्यात् सघृतगुग्गुलुम् इति । हस्तवातप्रदापितो धूपो न विप्रेण सेव्यः । तथा च शातातपः - हस्तवाताहतं धूपं ये पिबन्ति द्विजोत्तमाः । वृथा भवति तत् श्राद्धं तस्मात्तं परिवर्जयेत् इति । पाददेशे तु यद्दीपं धूपं च मुखदेशतः । यो ददाति स
[[11]]
स्मृत्यन्तरे
—
मूढात्मा सोऽन्धे तमसि मज्जति इति ।
[[1]]
தோளில் புஷ்ப மாலையைத் தரிப்பதில் தோஷம் சொல்லியிருப்பதால், தலையிலேயே ப்ராம்ஹணனால் புஷ்பமாலை தரிக்கப்பட வேண்டும். தலையிலும் சிகையிலேயே தரிக்கப்பட வேண்டும். “ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவன் புஷ்பமாலையைச் சிகையைத் தவிர்த்துச் சிரஸில் தரிக்கக் கூடாது” என்று வ்ருத்தமனுவின் ஸ்ம்ருதி உள்ளது. புஷ்பத்தைக் கொடுப்பதில் மந்த்ரத்தைச் சொல்லுகிறார், விஷ்ணு:—“புஷ்பாவதீ:’ என்ற மந்த்ரத்தால் புஷ்பத்தைக் கொடுக்க வேண்டும். தூபத்தைக் கொடுப்பதில் மந்த்ரத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:— “தூபத்திற்காக.. “தூரஸி” என்ற மந்த்ரத்தைச் சொல்லி நெய்யுடன் கூடிய குக்குலு தூபத்தைக் கொடுக்க வேண்டும்”, என்று: கைக்காற்றினால் தூண்டிய தூபமானது ப்ராம்ஹணரால் ஸேவிக்கத் தகுந்ததல்ல. அவ்விதம், சாதாதபர்:கைக்காற்றினால் அடைவிக்கப்பட்ட தூபத்தை ப்ராம்ஹணர்கள் அடைந்தால், அந்த ச்ராத்தம் வீணாக ஆகின்றது. ஆகையால் அவ்வித தூபத்தை வர்ஜிக்க
[[484]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வேண்டும். ஓர் ஸ்ம்ருதியில்:எந்த மூடன் கால் ப்ரதேசத்தில் தீபத்தையும், முகப்ரதேசத்தில் தூபத்தையும் கொடுக்கின்றானோ அவன் நரகத்தை யடைகிறான்.
हेमाद्रौ — प्रतिपात्रं द्विजे दीपाः स्थापनीयाः प्रयत्नतः । पितृयानेषु मार्गेषु सदाऽऽलोकः प्रजायते इति । व्यासोऽपि -स्थाप्याः प्रतिद्विजं दीपाः श्वेतसूत्रजवर्तयः । गव्येन माहिषेणापि घृतेन कृततेजनाः । अथवा तिलतैलेन पूरिता विमलार्चिषः । पितृनुद्दिश्य दातव्याः प्रत्येकं च यथाविधि । तेनाssलोकेन पितरो दीप्यन्ते दिवि सर्वतः । श्राद्धभोजनकाले तु दीपो यदि विनश्यति । पुनरन्नं न भोक्तव्यं भुक्त्वा
। चान्द्रायणं चरेत् । कर्तुरायुष्यहानिः स्यात् पुनः श्राद्धं समाचरेत् इति ।
ஹேமாத்ரியில்:ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் பாத்ர ஸமீபத்தில் தீபத்தை வைக்க வேண்டும், ப்ரயத்னத்துடன். அவனுக்குப் பித்ருலோக மார்க்கத்தில் எப்பொழுதும் வெளிச்சம் உண்டாகிறது. வ்யாஸரும்:ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் வெள்ளை நூலினால் திரியுள்ளதுகளும், பசுநெய் அல்லது எருமை நெய் அல்லது தில எண்ணெய் இவைகளுடனும் கூடியதுமான தீபங்கள் நல்ல ஜ்வாலை உடையவைகளாக வைக்கப்பட வேண்டும். பித்ருக்களை உத்தேசித்துத் தனித்தனி விதிப்படி கொடுக்கப்பட வேண்டும். அந்த ப்ரகாசத்தால் பித்ருக்கள் ஸ்வர்க்கத்தில் எங்கும் ப்ரகாசிக்கின்றனர். ச்ராத்த போஜன காலத்தில் தீபம் அணைந்து விடுமானால் மறுபடி அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். கர்த்தாவுக்கு ஆயுஸ் குறையும். மறுபடி ச்ராத்தத்தைச் ‘செய்ய வேண்டும்.
विष्णुधर्मोत्तरे
—
यथा निहन्ति ध्वान्तानि दीपः प्रज्वलितोऽभितः । तथैव सर्वपापानि श्राद्धे दत्तो निहन्ति सः इति । संग्रहे आसने स्वासनं ब्रूयादर्थ्ये स्वर्घ्यं द्विजो वदेत् । सुगन्धश्च
―
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[485]]
सुपुष्पाणि सुमाल्यानि सुधूपकः । सुज्योतिश्च सुदीप स्वाच्छादनमिति क्रमात् इति । इदं व आसनमिदं वोऽर्घ्यं इत्येवमासनादिषु कर्त्रा दत्तेषु स्वासनमित्यादीनि निमन्त्रितो ब्रूयात्… கq:/
விஷ்ணுதர்மோத்தரத்தில்:ஜ்வலிக்கின்ற தீபம் எப்படி நாலு புறத்திலும் இருளைப் போக்குகின்றதோ, அவ்விதமேச்ராத்தத்தில் கொடுக்கப்பட்ட தீபம் பாபங்களைப் போக்குகின்றது. ஸங்க்ரஹத்தில்:ஆஸனம் கொடுக்கப்பட்டால் ப்ராம்ஹணன் “ஸ்வாஸனம்” என்று சொல்ல வேண்டும். அர்க்யத்தில் “ஸ்வர்க்யம்” என்றும், “ஸுகந்தம்”, “ஸுபுஷ்பாணி”, “ஸுமால்யானி”, ‘ஸுதூப:”, “ஸுஜ்யோதி:”, “ஸுதீப:”, ஸ்வாச்சாதனம்,
என்று
ஒவ்வொரு முறையே
‘,
உபசாரத்திலும் சொல்லவேண்டும். “இதம்வ ஆஸனம்”, “இதம்வோ அர்க்யம்” என்று இம்மாதிரி ஆஸனம் முதலியவைகள் கர்த்தாவினால் கொடுக்கப்பட்ட பொழுது, “ஸ்வாஸனம்” என்பது முதலியதை வரிக்கப்பட்ட ப்ராம்ஹணன் சொல்ல வேண்டும், என்பது பொருள்.
स्मृत्यन्तरे अर्चयेत् ब्राह्मणान् पूर्वं प्रतिसांवत्सरादिके । भूमिशुद्धिं ततः कुर्यात् पश्चात् पात्रं तु निक्षिपेत् । पूर्वं पात्रं तु निक्षिप्य पश्चादभ्यर्चने कृंते । यदन्नं पात्रनिक्षिप्तं सुरामांससमं हि तत् इति । गन्धादिभिर्ब्राह्मणानभ्ययनौकरणं कृत्वा भूमिशुद्धिं कृत्वा पश्चात् भोजनपात्रं निक्षिपेदित्यर्थः । अपेतवीत इति मन्त्रेण भूमिशुद्धिमाचरन्ति शिष्टाः । अन्ये तु अपेतवीत इति भूमिशुद्धेर्बोधायनादिभिरत्रानुक्तत्वात् अपहता असुरा रक्षांसि पिशाचा ये क्षियन्ति इति तिलप्रक्षेप एव भूमिशुद्धिरित्याहुः ।
ஒர் ஸ்ம்ருதியில்:“ப்ரத்யாப்திகம் முதலியதில் முதலில் ப்ராம்ஹணர்களை அர்ச்சிக்க வேண்டும். பிறகு486
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
[[1]]
ஸ்தல சுத்தியைச் செய்ய வேண்டும். பிறகு போஜன பாத்ரத்தை வைக்க வேண்டும். முதலில் போஜன பாத்ரத்தை வைத்து, பிறகு அர்ச்சனம் செய்யப்பட்டால், பாத்ரத்தில் வைக்கப்பட்ட அன்னம் எதுவோ அது ஸுரைக்கும் மாம்ஸத்திற்கும் ஸமமாகும்”, என்று. சந்தனம் முதலியவைகளால் ப்ராம்ஹணர்களைப் பூஜித்து, அக்னியில் ஹோமம் செய்து, ஸ்தல சுத்தி செய்து, பிறகு போஜன பாத்ரத்தை வைக்க வேண்டும், என்பது பொருள். ‘‘அபேதவீத” என்ற மந்த்ரத்தால் சிஷ்டர்கள் ஸ்தல சுத்தியைச் செய்கின்றனர். சிலரோவெனில், “அபேதவீத’ என்று ஸ்தலசுத்தியைப் போதாயனர் முதலியவர்கள் ச்ராத்தத்தில் சொல்லாததால், “அபஹதா அஸுரா:” என்ற மந்த்ரத்தால் எள்ளை இறைப்பதே பூமி சுத்தி என்கின்றனர்.
अग्नौकरणाम् - गन्धपुष्पादिभिर्ब्राह्मणानभ्यर्च्य अग्नौकरणाख्यं गन्धान् ब्राह्मणसात्कृत्वा
कर्म कुर्यात् । तदाह कात्यायनः पुष्पाण्यृतुभवानि च । धूपं चैवानुपूर्व्येण ह्यग्नौ कुर्यादतः परम् इति । ऋतुभवानि स्वोद्भवकालत्वेन प्रसिद्धवसन्तादिकालभवानि पुष्पाणि । चशब्देन दीपादिकं गृह्यते । हारीतः पङ्क्तिमूर्धन्यं सर्वान् वा पृच्छत्यग्नौ करिष्य इति ।
अथोद्धृत्यानं
அக்னியில் ஹோமம். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் ப்ராம்ஹணர்களைப் பூஜித்து, அக்னௌகரணம் என்கிற கார்யத்தைச் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:“சந்தனத்தை ப்ராம்ஹணர்களுக்கு ஸமர்ப்பித்து, அந்தந்த வஸந்தாதி காலங்களில் கிடைக்கும் புஷ்பங்களையும், தூபத்தையும் க்ரமமாகக் கொடுத்து, பிறகு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும், என்று. ‘‘ச” என்றதால் தீபம் முதலியது சொல்லப்படுகிறது. ஹாரீதர்:பிறகு அன்னத்தை எடுத்துக் கொண்டு பங்க்தியில் முதலில் இருக்கும் ப்ராம்ஹணனையாவது எல்லோரையுமாவது கேட்க வேண்டும், “அக்னௌ கரிஷ்யே” என்று.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
पारस्करः
[[487]]
दत्वा गन्धादि धूपांश्च सर्पिष्मद्धविरुद्धरेत् । पैतृकैरभ्यनुज्ञातो जुहोति पितृयज्ञवत् इति । पैतृकैर्ब्राह्मणैरिति शेषः । तथा च मनुः तेषामुदकमानीय सपवित्रांस्तिलानपि । अग्नौ कुर्यादनुज्ञातो ब्राह्मणो ब्राह्मणैस्सह इति पैतृकैर्ब्राह्मणैस्सर्वैर्युगपदनुज्ञात इत्यर्थः । आश्वलायनः घृताक्तमनुज्ञापयत्यग्नौ करिष्ये करवै करवाणीति वा प्रत्यभ्यनुज्ञा क्रियतां कुरुष्व कुर्वित्यथाग्नौ जुहोति यथोक्तं पुरस्तात् इति ।
பாரஸ்கரர்:
..
சந்தனம்
सह
उद्धृत्य
முதலியதையும் தூபத்தையும் கொடுத்து, நெய்யுடன் கூடிய ஹவிஸ்ஸை எடுக்க வேண்டும். பித்ரு ஸ்தான ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய், பித்ரு யஜ்ஞம் போல் ஹோமம் செய்ய வேண்டும்”, என்று. அவ்விதமே, மனு:அவர்களுக்குத் தீர்த்தத்தைக் கொடுத்து, பவித்ரங்களுடன் கூடிய எள்ளையும் கொடுத்து, எல்லா ப்ராம்ஹணர்களாலும் சேர்ந்து அனுஜ்ஞை செய்யப்பட்டவனாகிய கர்த்தா அக்னியில் ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
ஆச்வலாயனர்:நெய்யுடன் கூடிய அன்னத்தை எடுத்துக் கொண்டு, “அக்னௌ கரிஷ்யே” என்று ப்ராம்ஹணர்களைக் கேட்கவும். “கரவை” அல்லது “கரவாணி” என்றாவது கேட்கவும். அவர்களால் அனுஜ்ஞை “க்ரியதாம்” அல்லது “குருஷ்வ’’ அல்லது “குரு” என்றாவது சொல்லப்பட வேண்டும். பிறகு முன் சொல்லியபடி அக்னியில் ஹோமத்தைச் செய்யவும்,
ओं
कात्यायनः उद्धृत्य घृताक्तमन्नं पृच्छत्यग्नौ करिष्य इति कुरुष्वेत्यनुज्ञातः पिण्डपितृयज्ञवद्धुत्वा इति । प्रचेताः कुरुष्वेत्यनुज्ञातो हुत्वाऽग्नौ पितृयज्ञवत् इति । उद्धियतामनौ च क्रियतामित्यामन्त्रयते काममुद्रियतां काममग्नौ च क्रियताम् इत्यतिसृष्ट उद्धरेज्जुहुयाच्च इत्येवं बोधायनोऽपि ॥ याज्ञवल्क्यः
अग्नौ
[[488]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
करिष्यन्नादाय पृच्छेदनं घृताप्लुतम् । कुरुष्वेत्यभ्यनुज्ञातो हुत्वाऽग्नौ पितृयज्ञवत् । हुतशेषं प्रदद्यात्तु भाजनेषु समाहितः । यथालाभोपपन्नेषु रौप्येषु तु विशेषतः इति ।
காத்யாயனர்:“நெய்யுடன் கூடிய அன்னத்தை எடுத்துக் கொண்டு “அக்னௌ கரிஷ்யே” என்று கேட்க வேண்டும். ‘குருஷ்வ” என்று அவர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டு, பிண்ட பித்ரு யஜ்ஞத்திற்போல் ஹோமம் செய்து” என்று. ப்ரசேதஸ் :“ஓம் குருஷ்வ” என்று அனுஜ்ஞை செய்யப்பட்டு, பிண்ட பித்ருயஜ்ஞத்திற் போல் ஹோமத்தைச் செய்து” என்று. “உத்ரியதாமக்னௌ ச
க்ரியதாம்” என்று கர்த்தா கேட்க வேண்டும்.
‘காமமுத்ரியதாம் காமமக்னெள ச க்ரியதாம்” என்று ப்ராம்ஹணர்கள் அனுஜ்ஞை செய்த பிறகு எடுக்க வேண்டும். ஹோமம் செய்யவேண்டும்” என்றார் போதாயனரும். யாஜ்ஞவ்ல்க்யர்:அக்னியில் ஹோமம் செய்யப்போகிறவனாய் நெய்யினால் நனைக்கப்பட்ட அன்னத்தை எடுத்துக் கேட்க வேண்டும். “குருஷ்வ” என்று அவர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய் அக்னியில் பிண்ட பித்ரு யஜ்ஞத்திற் போல் ஹோமத்தைச் செய்யவும். ஹோம சேஷத்தைக் கவனமுடையவனாய்க் கிடைத்த போஜன பாத்ரங்களில் (இலை) வைக்க வேண்டும். வெள்ளிப் பாத்ரங்களில் வைப்பது விசேஷமாகும்.
अत्र विज्ञानेश्वरः अग्नौ करिष्यन् घृताप्लुतमन्नमादायाग्नौ करिष्य इति ब्राह्मणान् पृच्छेत्, घृतग्रहणं सूपशाकादि. निवृत्त्यर्थम्, ततस्तैः कुरुष्वेत्यभ्यनुज्ञातस्समिधमुपसमाधाय मेक्षणेनादायावदानसम्पदा सोमाय पितृमते स्वधानमः, अग्नये कव्यवाहनाय स्वधानमः इति पिण्डपितृयज्ञकल्पेनाग्नौ जुहुयात्ततो मेक्षणमग्नौ प्रहृत्य हुतशेषं मृन्मयवर्जं यथालाभोपपन्नेषु विशेषतो रौप्येषु पित्रादिभाजने दद्यत् न तु वैश्वदेवभाजनेष्वित्यर्थः ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[489]]
இவ்விஷயத்தில், விஜ்ஞானேச்வரர்:அக்னியில் ஹோமம் செய்யப் போகிறவனாய், நெய்யினால் நனைந்த அன்னத்தை எடுத்துக்கொண்டு, “அக்னௌகரிஷ்யே” என்று ப்ராம்ஹணர்களைக் கேட்க வேண்டும்.“நெய்” என்று சொல்லியது பருப்பு கறிகாய் முதலியதை நிவர்த்திப்பதற்காக. பிறகு அவர்களால், ‘குருஷ்வ” என்று அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய், ஸமித்தை அக்னியில் வைத்து, (கட்டையினால் செய்யப்பட்ட கரண்டி) மேக்ஷணத்தினால் அன்னத்தை எடுத்து, அவதான விதியாய், “ஸோமாய பித்ருமதே ஸ்வதா நம:” “அக்னயே கவ்யவாஹனாய ஸ்வதா நம:” என்று பிண்ட பித்ருயஜ்ஞ விதிப்படி அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு மேக்ஷணத்தை அக்னியில் வைத்து, ஹோமசேஷ அன்னத்தை மண்மயமல்லாததாய், கிடைத்தபடி உள்ளதுமாகிய பித்ரு ப்ராம்ஹண பாத்ரங்களில்
வைக்கவும். வெள்ளிப் பாத்ரங்களானால் விசேஷமாகும். விச்வேதேவ ப்ராம்ஹண பாத்ரங்களில் வைக்கக் கூடாது,
என்பது பொருள்.
हारीतः
कुरुष्वेत्यनुज्ञातः पूर्वोद्धृतेऽग्र सकृदाच्छिनैरुपमूललूनैः परिस्तीर्णे समित्तन्त्रेण प्रानुखो मेक्षणेनाहुतिद्वयं हुत्वा मेक्षणमग्नावेव कुर्यात् इति । पूर्वोद्धृते परिस्तरणात् पूर्वमेवोद्बोधिते, समित्तन्त्रेण - आहुति द्वयार्थमेकामेव समिधमाधायेत्यर्थः । बैजांवापः आज्यमासिच्योद्वास्य यज्ञोपवीती द्वे आहुती जुहोत्यग्नय इति पूर्वां सोमायेत्युत्तराम् इति । आश्वलायनः - प्राचीनावीतीध्ममुपसमाधाय मेक्षणेनादायावदानसम्पदा जुहुयात्, सोमाय पितृमते स्वधानमः, अग्नये कव्यवाहनाय स्वधा नमः इति ।
―
ஹாரீதர்:“குருஷ்வ” என்று அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய் முன்பே எடுக்கப்பட்டதும், வேரின்
[[490]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஸமீபத்தில் ஒரேதடவையாக நறுக்கப்பட்டதர்ப்பங்களால் பரிஸ்தரணம் போடப்பட்டு உள்ளதுமான அக்னியில் ஒரு ஸமித்துடன் கிழக்கு நோக்கியவனாய் மேக்ஷணத்தினால் இரண்டு ஆஹுதிகளைச் செய்து, மேக்ஷணத்தை
அக்னியிலேயே வைத்துவிட வேண்டும், என்று. முன்பே எடுக்கப்பட்டது என்பதற்கு, பரிஸ்தரணத்திற்கு முன்பே ஜ்வலிக்கச் செய்யப்பட்ட என்று பொருள். ஸமித் தந்த்ரத்தால் என்பதற்கு இரண்டு ஆஹுதிக்கும் ஒரே ஸமித்தை வைத்து, என்று பொருள். பைஜாவாபர்:நெய்யை அன்னத்தில் சேர்த்து எடுத்துக் கொண்டு, யஜ்ஞோபவீதியாய் இரண்டு ஆஹுதிகளைச் செய்யவும். “அக்னயே” என்று முதல் ஆஹுதியையும், “ஸோமாய” என்று இரண்டாவது ஆஹுதியையும் செய்யவும். ஆச்வலாயனர்:ப்ராசீனாவீதியாய் இத்மத்தை வைத்து, மேக்ஷணத்தினால் அவதான விதிப்படி எடுத்து, ‘ஸோமாய பித்ரு மதே ஸ்வதாநம:” என்றும், “அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா நம:” என்றும் ஹோமம் செய்ய வேண்டும்.
अत्र
पितृयज्ञधर्मकाग्नौकरणे
[[6]]
―
प्राचीनावीतित्वोपवीतित्वयोर्यथा स्वसूत्रं व्यवस्था द्रष्टव्या । अत्राहुतित्रयमाह मनुः अग्निसोमयमानां च कृत्वा चाप्यायनं द्विजः । हविर्दानेन विधिवत् पश्चात् सन्तर्पयेत् पितॄन् इति । आप्यायनम् - होममिति यावत् । स्मृत्यन्तरेऽपि अन्नं निधाय समिधं जुहुयाज्जातवेदसि । अग्नये
—
कव्यवाहनाय स्वधा नम इति ब्रुवन् । सोमाय पितृमते स्वधा नम इति ब्रुवन्। यमायाङ्गिरस्वते स्वधा नम इति ब्रुवन् । इत्येते होममन्त्रास्तु त्रयाणामनुपूर्वशः इति ।
இந்த,
பித்ருயஜ்ஞதர்மகப்படிச்
அக்னௌகரணத்தில்
ப்ராசீனா வீதம்
செய்யும்
உபவீதம்
வைகளுக்கு அவரவர் ஸூத்ரப்படி வ்யவஸ்தையை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[491]]
அறியவும். இவ்விடத்தில் மூன்று
ஆஹுதிகளைச் சொல்லுகிறார், மனு:ப்ராம்ஹணன், அக்னி, ஸோமன், யமன் இவர்களுக்கு ஹவிஸ்ஸை விதிப்படி ஹோமம் செய்து, பிறகு ப்ராம்ஹணர்களை அன்னதானத்தால் த்ருப்தி செய்விக்க வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:அக்கினியில் ஸமித்தை வைத்து அன்னத்தை ஹோமம் வேண்டும். ‘‘அக்நயே…….நம:”
செய்ய
“ஸோமாய்…. நம :” “யமாய் ….. நம:” என்னும் மந்த்ரங்களால். இந்த மந்த்ரங்கள் மூவர்களுக்கும் க்ரமமாயுள்ளது.
पुराणेऽपि — जुहुयाद्व्यञ्जनक्षारवर्जमन्नं ततो द्विजः । अनुज्ञातों द्विजैस्तैस्तु त्रिः कृत्वो भरतर्षभ इति। अत्र व्यवस्थामाह कात्यायनः स्वाहा स्वधानमः सव्यमपसव्यं तथैव च । आहुतीनां च या सत्या साऽवगम्या स्वसूत्रतः इति । पराशरोऽपि
- अग्नौ करिष्ये इत्युक्त्वा तैरुक्तः क्रियतामिति । गृह्योक्तेनैव विधिना हुत्वा पात्रे प्रदापयेत् इति । हुत्वा हुतशेषं पितृब्राह्मणभोजनपात्रेषु दद्यात् न वैश्वदैविक ब्राह्मणपात्रे
தqஜீ: 1
உறைப்பு
புராணத்திலும்:பிறகு கர்த்தா வ்யஞ்ஜனங்கள், இவைகளில்லாத அன்னத்தை அந்த ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டு, மூன்று தடவை ஹோமம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் வ்யவஸ்தையைச் சொல்லுகிறார், காத்யாயனர்:ஸ்வாஹா, ஸ்வதா, நம:, உபவீதம், ப்ராசீனாவீதம் இவைகளும், ஆஹுதிகளின்ஸுங்க்யைகளும் அவரவர்கள் ஸூத்ரப்படி அறியப்பட வேண்டும். பராசரரும்:“அக்னௌகரிஷ்யே” என்று கேட்டு, அவர்களால் “க்ரியதாம்” என்று அனுஜ்ஞை செய்யப்பட்டு, க்ருஹ்யத்தில் சொல்லிய விதிப்படி ஹோமம் செய்து, போஜன பாத்ரத்தில் வைக்க வேண்டும் என்று. ஹோமம்
..
www
.
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
செய்து, ஹோமம் செய்த மீதியை, பித்ரு ப்ராம்ஹண போஜன பாத்ரங்களில் வைக்க வேண்டும். விச்வேதேவ ப்ராம்ஹண போஜன பாத்ரங்களில் வைக்கக் கூடாது, என்பது பொருள்.
तथा च पुराणे — हुतावशिष्टमल्पाल्पं विप्रपात्रेषु निक्षिपेत् । अग्नौ करणशेषं तु न दद्याद्वैश्वदैविके इति । गृह्येोक्तेनैव विधिनेत्युक्तत्वादापस्तम्बेन पार्वणप्रकृतिभूते मासिश्राद्धे यन्मे माता इत्यादि मन्त्राणामाम्नातत्वात् अन्नस्योत्तराभिर्जुहोत्याज्याहुतीरुत्तराः इति चोदितत्वाच्चापस्तम्बसूत्रिणामन्यसूत्रिणामिव पितृयज्ञधर्मकानौकरणहोमो न युक्तः ।
அவ்விதமே, புராணத்தில்:-ஹோமம் செய்த மீதியை ஸ்வல்பம் ஸ்வல்பமாய் ப்ராம்ஹணர்களின் போஜன பாத்ரங்களில் வைக்க வேண்டும். ஹோம சேஷத்தை விச்வேதேவ ப்ராம்ஹண போஜன பாத்ரத்தில் வைக்கக் கூடாது. ‘‘க்ருஹ்யத்தில் சொல்லிய விதிப்படி, என்று சொல்லி இருப்பதால். ஆபஸ்தம்பரால், பார்வண ப்ரக்ருதிபூதமான மாஸி ச்ராத்தத்தில் “யந்மே மாதா” முதலிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டு இருப்பதாலும் ‘மேல் மந்த்ரங்களால் அன்னத்தை ஹோமம் செய்யவும், அதற்கு மேல் உள்ள மந்த்ரங்களால் ஆஜ்ய ஆஹுதிகளைச் செய்யவும்’ என்று விதிக்கப்பட்டு இருப்பதாலும், ஆபஸ்தம்ப ஸூத்ரிகளுக்கு அன்ய ஸூத்ரிகளுக்குப் போல் பித்ரு யஜ்ஞ தர்மகமான அக்னௌகரண ஹோமமானது யுக்தமல்ல.
अग्नीन्धनादि प्रतिपद्य कर्म
तथा च सङ्ग्रहकारः कृत्वाऽऽज्यभागान्तमथावदाय । यन्मेति मन्त्रैः प्रतिमन्त्रमग्नौ कार्यस्तथा सप्तभिरन्नहोमः । स्वाहादिमन्त्रैरपि सर्पिषा स्यु र्होमास्ततः स्विष्टकृतं च हुत्वा । भस्म व्यपोह्योत्तरतोऽनहोमो लेपे तु दर्भस्य
L
[[493]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் समञ्जनादि । शेषं च कृत्वा परिषेचनान्तं पात्रेषु दद्याद्धुतशेषमन्नम्
सप्तभिरन्नहोम इत्येकवर्गोद्देशपार्वणाभिप्रायेणोक्तम्,
I
दर्शमहालयादौ तु ऊहितमन्त्रसाहित्ये त्रयोदशसंख्यासम्पत्तेः। तत्र च यन्मे मातामही प्रलुलोभ, तन्मे रेतो मातामहो वृताम्, अन्तरन्यं मातामहाद्दधे, यन्मे मातुः पितामही, इत्येवमूहः कार्यः । अमुष्मा इत्येवमूहः कार्यः । अमुष्मा इत्यत्र मातामहादेश्चतुर्थ्यन्ततया नामग्रहणं कर्तव्यम्। मातामहमातामह्योर्मृताहश्राद्धे चोहेन होमः कर्तव्यः ।
அவ்விதமே, ஸங்க்ரஹகாரர்:“அக்னீந்தனம் முதலாகிய கார்யத்தைச் செய்து, ஆஜ்ய பாகம் முடியும் வரையில் செய்து, பிறகு ஹவிஸ்ஸை அவதானம் செய்து. “யந்மே மாதா” என்பது முதலாகிய ஏழு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ரத்திற்கும் அக்னியில் அன்ன ஹோமம் செய்ய வேண்டும். “ஸ்வாஹா பித்ரே” என்பது முதலிய மந்த்ரங்களாலும் ஆஜ்ய ஹோமத்தைச் செய்யவும். பிறகு ஸ்விஷ்ட க்ருத் ஹோமத்தைச் செய்து, பஸ்மத்தை ஒதுக்கி, வடக்குப் பக்கத்தில் அஹவிஷ்ய ஹோமம் செய்யவும். லேப கார்யம் முதலியது செய்யவும். பாக்கியுள்ள ஹோமத்தையும் செய்து, பரிஷேசனம் முடியும் வரையில் செய்து, பித்ரு போஜன பாத்ரங்களில் ஹுதசேஷ அன்னத்தை வைக்கவும்,” என்று ஏழு மந்த்ரங்களால் ஹோமம், என்பது ஒரு வர்க்கத்தை உத்தேசித்துச் செய்யப்படும் பார்வண ச்ராத்த விஷயமாய்ச் சொல்லப்பட்டது. தர்ச ச்ராத்தம், மஹாளய ச்ராத்தம் முதலியதில் ஊஹிக்கப்பட்ட மந்த்ரங்களைச் சேர்த்தால் பதின்மூன்று என்ற கணக்கு வருகிறதால். அந்தத் தர்ச மஹாளய
ச்ராத்தங்களில்
“யந்மே மாதாமஹீ….மாதாமஹர்த் ததே”, “யந்மே மாது: பிதாமஹீ” என்று இம்மாதிரி ஊஹம் செய்யப்பட வேண்டும். அமுஷ்மை என்ற இடத்தில் மாதாமஹன் முதலியவர்க்கு நான்காவது வேற்றுமையை
.
[[494]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
முடிவுடையதாய் (க்ருஷ்ண சர்மணே) பெயரைச் சொல்ல வேண்டும். மாதாமஹன் மாதாமஹீ இவர்களின் ப்ரத்யாப்திக ச்ராத்தத்திலும் ஊஹத்தினால் ஹோமம் செய்யப்பட வேண்டும்.
―
t
तथा च सङ्ग्रहकारः योज्यः पित्रादि शब्दानां स्थाने मातामहादिकः । अन्नाहुतौ तथा स्पर्शे जलपिण्डादिदानके । यन्मे मातामहीत्यादि तत्रोदाहरणं भवेत् इति । स्पर्शे - एष ते तत मधुमा ऊर्मिः इत्यादिभिरन्नस्पर्शे मार्जयन्ताम् इति जलदाने, एतत्ते तत इति पिण्डदाने च पित्रादिशब्दस्थाने मातामहादिशब्द ऊह्य इत्यर्थः । पितृसपिण्डीकरणे जीवपितृकर्तृकश्राद्धे च यन्मे पितामही प्रलुलोभ, पितामहो वृङ्क्ताम्, यन्मे पितुः पितामही, पितुः प्रपितामहीत्येव मूहः । तस्मादृचं नोहेत् इत्यूहप्रतिषेधः प्रकृतिभूतमासिश्राद्धविषयः न प्रकृतावूहो विद्यते इति प्रकृतावूहनिषेधात् । मासिश्राद्धव्यतिरिक्ते द्विपितृकेणोहः कार्यं इत्येके ।
அவ்விதமே, ஸங்க்ரஹகாரர்:“பிதா முதலிய சப்தங்களின் ஸ்தானத்தில் மாதாமஹ என்பது முதலிய சப்தம் சொல்லப்பட வேண்டும். அன்ன ஹோமத்திலும், அன்ன ஸ்பர்சத்திலும், ஜல தானத்திலும், பிண்ட தானம் முதலியதிலும் அவ்விடத்தில் யந்மே மாதா மஹீ என்பது முதலியது உதாஹரணமாகும்”, என்று. ஸ்பர்சே = “ஏஷதேத்த” என்பது முதலிய மந்த்ரங்களால் அன்ன ஸ்பர்சத்தில். ஜலதானம் = ஏஷதேதத என்று பிண்டதானத்தில். பிதாமுதலிய சப்தங்களின் ஸ்தானத்தில் மாதாமஹ முதலிய சப்தங்களை ஊஹிக்க வேண்டும், என்பது பொருள். பிதாவின் ஸபிண்டீரணத்திலும், ஜீவபித்ருகன் செய்யும் ச்ராத்தத்திலும் “யந்மே பிதாமஹீ ப்ரலுலோப,…… பிதாமஹோ வ்ருங்தாம்”, “யந்மே பிது: பிதாமஹீ”, “யந்மே பிது: ப்ரபிதாமஹீ” என்று இவ்விதம் ஊஹம் செய்யப்பட வேண்டும். ஆகையால், ‘ருக்கை
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[495]]
ஊஹிக்கக் கூடாது” என்று ஊஹத்தின் நிஷேதம் ப்ரக்ருதியாயுள்ள மாஸி ச்ராத்தத்தைப் பற்றியது. “ப்ரக்ருதியில் ஊஹமில்லை” என்று ப்ரக்ருதியில் ஊஹத்தை நிஷேதித்து உள்ளது. மாஸி ச்ராத்தம் தவிர்த்த ச்ராத்தங்களில் இரண்டு பித்ருக்களை உடையவன் ஊஹம் செய்ய வேண்டும், என்கின்றனர் சிலர்.
―
एतदग्नौकरणं प्राचीनावीतिना कार्यं पैतृकत्वात् । तथा चापस्तम्बः अपरपक्षे पित्र्याणि प्राचीनावीतिना प्रसव्यं दक्षिणतोऽपवर्गः इति । स्मृत्यन्तरे अकृत्वा पार्वणं होमं श्राद्धं कुर्यात् द्विजोत्तमः । तत् श्राद्धमासुरं ज्ञेयं कर्ता च नरकं व्रजेदिति ।
அந்த அக்னி ஹோமத்தை ப்ராசீனாவீதியாய்ச் செய்ய வேண்டும், பித்ரு கர்மம் ஆகியதால், அவ்விதமே, ஆபஸ்தம்பர்:க்ருஷ்ண பக்ஷத்தில் பித்ரு கர்மங்களைச் செய்ய வேண்டும். ப்ராசீநாவீதியாய்ச் செய்ய வேண்டும். அப்ரதக்ஷிணமாய்ச் செய்ய வேண்டும். தெற்கில் முடிக்க வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:-பார்வண ஹோமத்தைச் செய்யாமல் ப்ராம்ஹணன் ச்ராத்தத்தைச் செய்தால் அந்த ச்ராத்தம் அஸுரர்களைச் சேர்ந்தது, என்று அறியவும். ச்ராத்த கர்த்தாவும் நரகத்தை அடைவான்.
प्रक्षाल्य
अथ परिवेषणविधिःतत्र तावदमत्राणि सति सम्भवे भोजने हैमरौप्याणि दैवे पित्र्ये यथाक्रमम् इति प्रतिपादितानि श्रेष्ठानि सम्पाद्यानि, तेषामलाभे तैजसानीति उपकल्पनिरूपणे प्रतिपादितम् । तानि पात्राणि द्विः प्रक्षालयेत् । तथा च ब्रह्माण्डपुराणे हस्तपात्रादि पश्चादद्भिर्विधानवित् । प्रक्षालनजलं दर्भांस्तिलैर्मिश्रं क्षिपेच्छुचौ इति । हस्तनिर्मृष्टपात्रादीति मध्यमपदलोपी समासः, प्रथममपो निनीय हस्तेन निर्मृज्यानन्तरं जलेनैव प्रक्षालयेदित्यर्थः, आदिशब्देन घृतादिधारणार्थानि गृह्यन्ते । एवं प्रक्षालितेषु पात्रेषु496
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
चतुरश्रमण्डलस्थापितेषु हुतशेषं किञ्चित् प्राचीनावीती पितृपात्रेषु निधाय सम्पादितान् पदार्थान् परिवेषयेत् इति ।
பரிமாறுவதின் விதி. இனி பரிமாறும் விதி சொல்லப்படுகிறது. அதில் போஜன பாத்ரங்கள் கிடைக்குமாகில் ‘போஜனத்தில் தேவர்களுக்கு ஸ்வர்ணபாத்ரமும், பித்ருக்களுக்கு வெள்ளிப் பாத்ரமும்” என்று சொல்லப்பட்டது. அதுபோல் ச்ரேஷ்டங்களாக ஸம்பாதிக்க வேண்டும். அவைகள் கிடைக்காவிடில் (பித்தளை, வெண்கலம் முதலிய) தாது பாத்ரங்கள் அனுகல்பத்தைச் சொல்லுமிடத்தில் சொல்லப் பட்டுள்ளது. அந்தப் பாத்ரங்களை இருமுறை அலம்ப வேண்டும். அவ்விதமே, ப்ரம்ஹாண்ட புராணத்தில்:“கையால் அலம்பப்பட்ட பாத்ரம் முதலியதைப் பிறகு விதிப்படி ஜலத்தினால் அலம்பி, அலம்பிய ஜலத்தைத் தர்ப்பங்களுடனும் எள்ளுடனும் கூடியதாய், சுத்தமான இடத்தில் விடவேண்டும்”, என்று. முதலில் ஜலத்தை விட்டுக் கையினால் துடைத்து, பிறகு ஜலத்தினாலேயே அலம்ப வேண்டும், என்பது பொருள். ஆதி என்ற சப்தத்தால் நெய் முதலியதின் பாத்ரங்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதம் அலம்பப்பட்டுள்ள பாத்ரங்களைச் சதுரமான மண்டலத்தில் ஸ்தாபித்து, அவைகளில் ஹோமசேஷமாகிய ஸ்வல்ப அன்னத்தை ப்ராசீனாவீதியாய், பித்ரு போஜன பாத்ரங்களில் வைத்து, ஸம்பாதிக்கப்பட்டுள்ள பதார்த்தங்களைப் பரிமாற
வேண்டும்.
।
तथा च शौनकः –हुत्वाऽग्नौ परिशिष्टं तु पितृपात्रेष्वनन्तरम् । निवेश्यैवापसव्येन परिवेषणमाचरेत् इति । अपसव्येनेति हुतशेषनिवेशनेनान्वेति न परिवेषणेन । तथा च कार्ष्णाजिनिः अपसव्येन कर्तव्यं पित्र्यं कर्म विशेषतः । अन्नदानादृते सर्वमेवं मातामहेष्वपि इति । अन्नदानं परिवेषणम् । स्मृत्यन्तरेऽपि
[[497]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் अपसव्येन यस्त्वन्नं ब्राह्मणेभ्यः प्रयच्छति । विष्ठामश्नन्ति पितरो दाता च नरकं व्रजेत् इति ।
சௌனகர்:“அக்னியில் ஹோமத்தைச் செய்து, பிறகு மீதியுள்ளதைப் பித்ரு போஜன பாத்ரங்களில் ப்ராசீனாவீதியாய் வைத்துப் பரிமாற வேண்டும்,’ என்று. ப்ராசீனாவீதியாய் என்றது ஹோமசேஷத்தை வைத்து என்பதுடன் சேருகிறது. பரிமாற வேண்டும் என்பதுடன் சேருவதில்லை. அவ்விதமே, கார்ஷ்ணாஜினி:பித்ருக்களை உத்தேசித்த கார்யம் எல்லாவற்றையும் அவச்யம்
ப்ராசீனாவீதியாயச் செய்ய வேண்டும். பரிமாறுவதைத் தவிர்த்து.மாதாமஹர்கள் விஷயத்திலும் இவ்விதமே. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:ப்ராசீனாவீதியாய் அன்னத்தை ப்ராம்ஹணர்களுக்கு எவன் கொடுக்கின்றானோ அவனது பித்ருக்கள் மலத்தைப் புஜிக்கின்றனர். கொடுத்தவனும் நரகத்தை யடைவான்.
होमाज्यशेषेण नोपस्तरणाभिघारणे कुर्यात्, अग्नौकरणशेषेण यदन्नमभिघारितम्। निरङ्गुष्ठं च यद्दत्तं न तत्प्रीणाति वै पितॄन् इति स्मरणात् ।
ஹோமம் செய்த நெய்யின் மீதியால் உபஸ்தரணம், அபிகாரம் இவைகளைச் செய்யக்கூடாது. ‘அக்னியில் ஹோமம் செய்த நெய்யின் மீதியால் எந்த அன்னம் அபிகாரம் செய்யப்பட்டதோ, அங்குஷ்டம் இல்லாமல் எந்த அன்னம் கொடுக்கப்பட்டதோ அந்த அன்னம் பித்ருக்களை ப்ரீதி செய்விப்பதில்லை”, என்று ஸ்ம்ருதி உள்ளது.
पाणिभ्यामुपसङ्गृह्य
परिवेषणप्रकारो मनुना दर्शितः स्वयमन्नस्य वर्धितम्। विप्रान्तिके पितॄन् ध्यायन् शनकैरुपनिक्षिपेत् । एकेनैव तु हस्तेन यदन्नमुपनीयते । तद्विप्रलम्पन्त्यसुरास्सहसा दुष्टचेतसः इति । अन्नस्य वर्धितम् - अन्नस्य पूर्णं
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
परिवेषणार्थपात्रमित्यर्थः । स्वयमिति वचनात् स्वयं परिवेषणं मुख्यम्,
अत एव वायुपुराणम्-
—
फलस्यानन्तता प्रोक्ता स्वयं तु परिवेषणे इति । यत्तु तत्रैवोक्तम् परिवेषणं प्रशस्तं भार्यया पितृतृप्तये । पितृदेवमनुष्याणां स्त्री सहाया यतः स्मृता इति तदितरापेक्षया वेदितव्यम्। भार्ययाऽपि सवर्णयैव परिवेषणं कार्यम् ।
தானா
பரிமாறும் ப்ரகாரம்
சொல்லப்பட்டுள்ளது, மனுவினால்:“அன்னபாத்ரத்தை இரண்டு கைகளாலும் னாகவே எடுத்துக் கொண்டு, ப்ராம்ஹணர்களின் ஸமீபத்தில் பித்ருக்களை த்யானித்துக் கொண்டு, மெதுவாக வைக்க வேண்டும். ஒரே கையினால் எந்த அன்னம் கொடுக்கப்படுகிறதோ அந்த அன்னத்தைத் துஷ்ட சித்தமுள்ள அஸுரர்கள் சீக்கிரமாக அழிக்கின்றனர்,” என்று. ““அன்னஸ்ய வர்த்திதம்” என்பதற்கு அன்னத்தால் நிறைந்த பரிமாறுவதற்கான பாத்ரம், என்பது பொருள். தானாகவே என்று சொல்லியிருப்பதால் தான் பரிமாறுவதே முக்யமாகும். ஆகையால் தான், வாயு புராணம்:“தானாகப் பரிமாறும் விஷயத்தில் பலன் அளவற்றது என்பது சொல்லப்பட்டுள்ளது”, என்கின்றது. ஆனால், அதிலேயே பித்ருக்களின் த்ருப்தியின் பொருட்டு பார்யையால் பரிமாறச் செய்வது ச்லாக்யம். ஏனெனில் பித்ருக்கள், தேவர்கள்,
தேவர்கள், மனுஷ்யர்கள்
மனுஷ்யர்கள் இவர்களின் கார்யத்தில் ஸ்த்ரீயே
ஸஹாயமாகியவளாய்ச் சொல்லப்பட்டிருக்கிறாள், என்று சொல்லப்பட்டுள்ளதே எனில், அது அந்யர்களை விடப் பார்யை ச்லாக்யம், என்று அறியவும்.பார்யையானாலும் ஸவர்ணைதான் பரிமாற
வேண்டும்.
—
[[1]]
तथा च नारायणः यद्द्रव्यं यत्पवित्रं च यत् पित्र्यं यत् सुखावहम् । द्विजातिभ्यस्सवर्णाया हस्तेनैव तु दीयते इति । हस्तेन हस्तद्वयेनेत्यर्थः, उभाभ्यामपि हस्ताभ्यामाहृत्य परिवेषयेत् इति स्मरणात् । हस्तद्वयेनापि न साक्षाद्देयम्, किन्तु दर्व्यादिद्वारा । अत एव
[[499]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் वृद्धशातातपः • हस्तदत्तास्तु ये स्नेहा लवणव्यञ्जनादयः । दातारं नोपतिष्ठन्ति भोक्ता भुञ्जीत किल्बिषम् । नापवित्रेण हस्तेन नैकेन न
विना कुशम् । नायसे नायसेनैव श्राद्धे तु परिवेषयेत् इति । आयसे - अयोमये पात्रे नैव परिवेषयेदित्यर्थः ।
எது
அவ்விதமே, நாராயணர்:—“எந்த வஸ்துவானாலும்
கூடியதோ
பரிசுத்தமான
வஸ்துவோ,
எது பித்ருக்களுக்காகியதோ, எது ஸுகத்தைக் கொடுக்கக் அதெல்லாம் ஸவர்ண பார்யையின் கையி னா லேயே ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். கையினால் என்பதற்கு இரண்டு கைகளாலும் என்பது பொருள். ‘இரண்டு கைகளாலும் கொண்டு வந்து பரிமாற வேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது. இரண்டு கைகளால் கொடுத்தாலும் கையாலேயே நேராகக் கொடுக்கக்கூடாது. ஆனால் கரண்டி முதலியதின் மூலமாக. ஆகையால் தான், வ்ருத்தசாதாதபர்:கையினால் ெ கொடுக்கப்பட்ட ஸ்நேஹ பதார்த்தங்களும், உப்பு வ்யஞ்சனம் முதலியவைகளும் கொடுத்தவனை அடைவதில்லை. புஜிப்பவன் பாபத்தைப் புஜிப்பான். பவித்ரம் இல்லாத ஹஸ்தத்தாலும், ஒரு கையினாலும், குசம் இல்லாமலும், இரும்புப் பாத்ரத்திலும், இரும்புப் பாத்ரத்தாலும், ச்ராத்தத்தில் பரிமாறக்கூடாது.
प्रशस्तानि परिवेषणपात्राण्याह विष्णुः घृतादिदाने तैजसानि पात्राणि फल्गुपात्राणि वा प्रशस्तानि । अत्र च पितृगाधा भवति
· सौवर्णराजताभ्यां च खाड्गेनौदुम्बरेण वा । दत्तमक्षयतां याति फल्गुपात्रेण वा पुनः इति । खाड्गेन - खड्गमृगभृङ्ग कृतदर्व्यादिना, फल्गुपात्रेण काकोदुम्बरिकाख्यदारुकृतदर्व्यादिना । अनिषिद्धदर्व्याद्यसम्भवे च चन्द्रिकायामुक्तम् - कृत्वा वान्तरितं
· । देयं पर्णेनाथ तृणेन वा इति । हस्तेनाहृत्य दानस्य निषिद्धत्वात्
पर्णादिनाऽन्तरितं कृत्वा देयमित्यर्थः ।
[[500]]
சிறந்ததான சொல்லுகிறார்,
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பல்கு
பரிமாறுவதற்கான பாத்ரங்களைச் விஷ்ணு:நெய் முதலியதைக் கொடுப்பதில் தாது பாத்ரங்களாவது, பாத்ரங்களாவது சலாக்யங்கள். இவ்விஷயத்தில் பித்ருக்களின் வசனம் இருக்கிறது:‘ஸ்வர்ணம், வெள்ளி, கட்க ம்ருகத்தின் கொம்பு, அத்தி, பல்கு வைகளாலாகிய பாத்ரத்தினால் கொடுக்கப்பட்டது க்ஷயமற்ற தன்மையையடையும்,’ என்று. காட்கேந காண்டா ம்ருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி முதலியதால். பல்கு பாத்ரேண பேயத்தியின் கட்டையினால் செய்யப்பட்ட கரண்டி முதலியதால். நிஷேதிக்கப்படாத கரண்டி முதலியது கிடைக்காவிடில், சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது:-“இலையினாலாவது புல்லினாலாவது. கையை மறைத்துக் கொண்டாவது கொடுக்க வேண்டும்”, என்று கையினால் எடுத்துக் கொடுப்பதை நிஷேதித்து இருப்பதால் இலை முதலியதால் மறைத்துக் கொடுக்க வேண்டும், என்பது பொருள்.
पूर्वं
ள்க: पाकं सर्वमुपानीय संवेद्य च पृथक् पृथक् । विधिना देवपूर्वं तु परिवेषणमारभेत् इति । संवेद्य - भोक्तृणामन्नगुणान् संवेदितान् कृत्वेत्यर्थः - भक्ष्यभोज्यगुणानुक्त्वा भोजयेत् ब्राह्मणान् शनैः इति बृहस्पतिस्मरणात् । पुराणे – तप्यमानास्तपस्तीव्रं प्रेषिता ब्रह्मशासनात् । विश्वेदेवास्तु रक्षार्थं पितृयज्ञेषु सर्वदा । अतः प्रदातव्यं तेभ्योऽन्नं पितृकर्मणि इति । मनुः -गुणांश्च सूपशाकाद्यान् पयोदधि घृतं मधु । विन्यसेत् प्रयतस्सम्यक् भूमावेव समाहितः इति । गुणान् - अन्नानुग्राहकतया गुणभूतान् सूपादीन् भूमौ निहितेषु स्वल्पभाजनेषु प्रक्षिपेन्न प्रधानान्नार्थमहाभाजने निहितेष्वित्यर्थः ।
சௌனகர்:“பக்குவமாகியது முழுவதையும் கொண்டு வந்து போஜன பாத்ரத்தில் சேர்த்துத் தனித்தனியாகத் தெரிவித்து விதிப்படி விச்வேதேவர்களை
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[501]]
முன்னிட்டுப் பரிமாறுவதை ஆரம்பிக்க வேண்டும். ஸம்வேத்ய - புஜிப்பவர்களுக்கு அன்னத்தின் குணங்களைத் தெரிவித்து என்பது பொருள். ‘‘பக்ஷ்ய போஜ்யங்களின் குணங்களைச் சொல்லி மெதுவாக ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்யவும்,” என்று ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதி இருப்பதால். புராணத்தில்:கடுமையான தபஸ் செய்து கொண்டிருக்கின்ற விச்வேதேவர்கள் ப்ரம்ஹாவின் ஆஜ்ஞையினால் பித்ருயஜ்ஞங்களில் எப்பொழுதும் ரக்ஷணத்திற்காக அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆகையால் ச்ராத்தத்தில் அவர்களுக்கு அன்னத்தை முன்பு கொடுக்க வேண்டும். மனு:குணங்களான பருப்பு, கறி முதலியவையையும், பால், தயிர், நெய், தேன் இவைகளையும் சுத்தனாயிருந்து கவனமுடையவனாய், பூமிலேயே நன்றாய் வைக்க வேண்டும்.” குணாந் அன்னத்தை அனுக்ரஹிப்பதால் அப்ரதானங்களான பருப்பு முதலியவைகளைப் பூமியில் வைக்கப்பட்ட சிறிய பாத்ரங்களில் வைக்க வேண்டும். முக்யமாகிய அன்னத்திற்காகவாகிய பெரிய போஜன பாத்ரங்களில் வைக்கக்கூடாது என்பது பொருள்.
[[66]]
तथा च हारीतः - भूमावेव निदध्यान्नोपर्युपरि पात्राणि इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् — यान्युपरि पात्राणि महाभाजनोपरि निधेयानि घृताद्याधारभूतानि स्वल्पपात्राणि तानि श्राद्धे भूमावेव निदध्यान्न महाभाजनस्योपरि इति । स्मृत्यन्तरे
भोज्यपात्र नाज्यपात्रे मुपपात्रे तु निक्षिपेत् । भोज्ये निक्षिप्य चेद्भुङ्क्ते सुरापानसमं हि तत् । अन्ने च पायसे चैव सूपे च स्थापितं घृतम् । मोहाद्यदि च भुञ्जीत सुरापायिसमो भवेत् । सूपं च पायसं चाज्यं दद्यात् भोक्तुश्च दक्षिणे । तैलपकं तथा वामे शेषेष्वनियमः स्मृतः इति ।
ஹாரீதர்:பாத்ரங்களைப் பூமியிலேயே வைக்க வேண்டும். மேல் மேல் வைக்கக் கூடாது. சந்த்ரிகையில்
[[502]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
இது விவரிக்கப்பட்டுள்ளது:மேலே வைக்க வேண்டியதும், பெரிய போஜன பாத்ரத்தின் மேல் வைக்க வேண்டியதும், நெய் முதலியவைகளுக்கு ஆதாரமாகியதுமாகிய அந்தச் சிறிய பாத்ரங்களை ச்ராத்தத்தில் பூமியிலேயே வைக்க வேண்டும். பெரிய பாத்ரத்தின் மேல் வைக்கக் கூடாது. மற்றோர் ஸ்ம்ருதியில்:போஜனம் செய்யும் பாத்ரத்தில் நெய்ப் பாத்ரத்தை வைக்கக் கூடாது. உபபாத்ரத்தில் வைக்க வேண்டும். போஜன பாத்ரத்தில் வைத்துப் புஜித்தால் அது ஸுராபானத்துக்கு ஸமமாகும். அன்னத்திலும், பாயஸத்திலும், பருப்பிலும் வைக்கப்பட்ட நெய்யை அறியாமையால் புஜிப்பானாகில் அவன் ஸுராபானம் செய்தவனுக்கு ஸமனாவான். பருப்பு, பாயஸம், நெய் இவைகளைப் புஜிப்பவனின் வலது பக்கத்தில் கொடுக்க வேண்டும். தைல பக்வமான வஸ்துவை இடது பக்கத்தில் கொடுக்க வேண்டும். மற்றவைகளில் நியமமில்லை.
पात्राभिमन्त्रणादि । संपादितं सर्वं पात्रेषु प्रक्षिप्य पात्राभिमन्त्रणं कुर्यात् । तदाह प्रचेताः • सर्वं प्रकृतं दत्वा पात्रमालभ्य जपेत् इति । तत्र विशेषमाह याज्ञवल्क्यः दत्वाऽन्नं पृथिवी ते पात्रमिति पात्राभिमन्त्रणम् । कृत्वेदं विष्णुरित्यने द्विजाङ्गुष्ठं निवेशयेदिति । पृथिवी ते पात्रम् इत्यादिना मन्त्रेण पात्राभिमन्त्रणं कृत्वा इदं विष्णुः इत्यनयर्चा अन्ने द्विजाङ्गुष्ठं निवेशयेदित्यर्थः । कात्यायनः वैष्णव्यर्चा यजुषा च द्विजाङ्गुष्ठमनेऽवगाह्य इति ।
—
பாத்ரத்தைத் தொட்டு ஜபிப்பது முதலியது. தயாரிக்கப்பட்ட எல்லாவற்றையும் போஜன பாத்ரங்களில் வைத்து, பாத்ரத்தை அபிமந்த்ரிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:தயாரிக்கப்பட்ட எல்லாவற்றையும் பரிமாறி, போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்து ஜபிக்க வேண்டும். அதில் விசேஷத்தைச்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[503]]
சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:‘அன்னத்தைப் பரிமாறி, “ப்ருதிவீ தே பாத்ரம்’ என்று போஜன பாத்ரத்தை அபிமந்த்ரணம் செய்ய வேண்டும். அபிமந்த்ரணத்தைச் செய்து, “இதம் விஷ்ணு:” என்று ப்ராம்ஹணனின் பெருவிரலை அன்னத்தில் வைக்கச் செய்யவேண்டும், என்று “ப்ருதிவீதே பாத்ரம்” என்ற மந்த்ரத்தால் பாத்ரத்தை அபிமந்த்ரித்து, “இதம் விஷ்ணு:’ என்ற ருக்கினால் அன்னத்தில் ப்ராம்ஹணன் அங்குஷ்டத்தை வைக்க வேண்டும், என்பது பொருள். காத்யாயனர்:— “விஷ்ணு தேவதாகமான ருக்கினாலும் யஜுஸ்ஸினாலும் ப்ராம்ஹணனின் அங்குஷ்டத்தை அன்னத்தில் வைத்து”,
என்று.
यमस्तु
.
सार्थवादकमङ्गुष्ठनिवेशनविधिं
विनियुक्तयजुर्मंन्त्रस्वरूपमाह – अङ्गुष्ठमात्रो भगवान् विष्णुः पर्यटते महीम् । राक्षसानां वधार्थाय कोपवान् प्रहरिष्यति । तस्मात् श्राद्धेषु सर्वेषु ह्यङ्गुष्ठग्रहणं स्मृतम् । विष्णो हव्यं च कव्यं च ब्रूयाद्रक्षेति च क्रमात् इति । तत्र दैवेऽन्ने अङ्गुष्ठनिवेशनात् प्राक्, विष्णो हव्य क्षस्व इति यजुब्रूयात्, पित्र्येऽन्ने विष्णो कव्य क्षस्व इति यजुब्रूयादित्यर्थः ।
யமனோவெனில்:அர்த்தவாதத்துடன் அங்குஷ்டம் வைக்கும் விதியைச் சொல்லுகிறவராய் இவ்விடத்தில் விதிக்கப்பட்ட யஜுர் மந்த்ரத்தின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார்.“அங்குஷ்டபரிமாணரான விஷ்ணுபகவான் பூமியைச் சுற்றுகிறார், ராக்ஷஸர்களை வதைப்பதற்காக. கோபமுடையவராய் அடிப்பார்.
ஆகையால் ச்ராத்தங்களில் எல்லாவற்றிலும் அங்குஷ்டத்தைப் பிடிப்பது என்பது விதிக்கப்பட்டுள்ளது. “விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷ”, “விஷ்ணோ கவ்யம் ரக்ஷ” என்று முறையே சொல்ல வேண்டும்,” என்று அவ்விடத்தில் விச்வே தேவான்னத்தில் அங்குஷ்டத்தை வைப்பதற்கு முன், “விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ” என்ற மந்த்ரத்தைச் சொல்ல
[[504]]
வேண்டும்.
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பித்ர்யன்னத்தில் “விஷ்ணோ கவ்யம்
ரக்ஷஸ்வ” என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும், என்பது
ना.
अत्र वृद्धाचारानुसारी प्रयोगः
भोजनपात्रेषूपस्तीर्य
पित्रादिपात्रेषु हुतशेषं निधाय सर्वेषु पात्रेषु अन्नादि दत्वाऽभिघार्य पात्रस्याधस्तादुपरिष्टाच्च दर्भान्निक्षिपेत् । एष ते तत इत्यादिभिर्मन्त्रैः प्रतिपुरुषं क्रमात् पित्रादिपात्रदत्त पदार्थोपस्पर्शनं केचिदिच्छिन्ति । अपरे तु होमानन्तरं एष ते ततं इत्यादिभिस्सर्वान्नाभिमर्शनमाहुः, सर्वमुत्तरैरभिमृशेत् कुप्तान् वा प्रतिपूरुषम् इत्यापस्तम्बस्मरणात् । तत उपवीती दक्षिणं जान्वाच्य उदङ्मुखः प्रथमं देवार्थमन्नमभ्युक्षणेनावोक्ष्य पात्रमालभ्य पृथिवी ते पात्रम् इत्यभिमन्त्र्य इदं विष्णुर्विचक्रमे इत्यृचा विष्णो हव्य रक्षस्व इति यजुषा च द्विजाङ्गुष्ठं निवेश्य प्राचीनावीती सव्यञ्जान्वाच्य दक्षिणामुखः पित्र्यं परिविष्टमन्नमभ्युक्षणेनावोक्ष्य पात्रमालभ्य जपाद्यङ्गुष्ठनिवेशनान्तं कुर्यात् । एतच्च दैवे पित्र्ये च ब्राह्मणानेकत्वे प्रतिब्राह्मणपात्रं कार्यम् एकैकस्याथ विप्रस्य गृहीत्वाऽङ्गुष्ठमादरात् इति स्मृतेः ।
இவ்விஷயத்தில் பெரியோரின் ஆசாரத்தைத் தழுவியுள்ள ப்ரயோகம் இது:போஜன பாத்ரங்களில் அபிகாரம் செய்து (நெய் சேர்த்து), பித்ராதி போஜன பாத்ரங்களில் ஹோமசேஷ அன்னத்தை வைத்து, எல்லாப் போஜன பாத்ரங்களிலும் அன்னம் முதலியதைப் பரிமாறி, அபிகாரம் செய்து, போஜன பாத்ரத்தின் கீழிலும் மேலிலும் தர்ப்பங்களைப் போட வேண்டும், “ஏஷ தே தத” என்பது முதலிய மந்த்ரங்களால் ஒவ்வொருவருக்கும் க்ரமமாய்ச் சொல்லி, பித்ராதி போஜன பாத்ரத்தில் கொடுக்கப்பட்ட பதார்த்தங்களின் உப ஸ்பர்சனத்தைச் சிலர் விரும்புகின்றனர். சிலரோவெனில், ஹோமத்திற்குப் பிறகு “ஏஷதே தத” என்பது முதலிய மந்த்ரங்களால் எல்லா
ஸ்மிருதி முக்தாபலம் - பர்ராத்த காண்டம் - உத்தர பாகம்
அன்னத்தையும்
அபிமர்சனம்
[[505]]
செய்வதைச் சொல்லுகின்றனர். “எல்லா அன்னத்தையும் மேலுள்ள மந்த்ரங்களால் தொட வேண்டும் அல்லது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டவைகளைத் தொடவேண்டும்”, என்று ஆபஸ்தம்பர் சொல்லி இருப்பதால். பிறகு, உபவீதியாய் வலது முழங்காலைக் கவிழ்த்து, வடக்கு முகமாய், முதலில் விச்வேதேவான்னத்தை ஜலத்தால் ப்ரோக்ஷித்து, போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்துக் கொண்டு,“ப்ருதிவீதேபாத்ரம்” என்று அபிமந்த்ரித்து, “இதம் விஷ்ணு:” என்ற ருக்கினாலும் “விஷ்ணோஸவ்யம் ரக்ஷஸ்வ” என்ற யஜுஸ்ஸினாலும் ப்ராம்ஹணனின் அங்குஷ்டத்தை அன்னத்தில் வைத்து, ப்ராசீனா வீதியாய், இடது முழங்காலைக் கவிழ்த்து, தெற்கு முகமாய், பரிமாறப்பட்ட பிதர்யான்னத்தை ஜலத்தால் ப்ரோக்ஷித்து, போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்து, ஜபம் முதல் அங்குஷ்டத்தை அன்னத்தில் வைப்பது வரையில் செய்ய வேண்டும். இந்தக் கார்யம் தேவ கார்யத்திலும், பித்ரு கார்யத்திலும், அநேக ப்ராம்ஹணர்களை வரித்திருக்கும் பக்ஷத்தில் ஒவ்வொரு ப்ராம்ஹண போஜன பாத்ரத்திலும் செய்ய வேண்டும். ஒவ்வொரு ப்ராம்ஹணனுடையவும் அங்குஷ்டத்தை ஆதரவுடன் க்ரஹித்து”, என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
अनन्तरकर्तव्यमाह विष्णुः
नमो विश्वेभ्यो देवेभ्य
इत्यन्नमादौ प्राङ्मुखयोर्निवेदयेत्, पित्रे पितामहाय प्रपितामहाय च नामगोत्राभ्यामुदङ्गुखेषु इति । चतुर्विंशतिमतेऽपि – पात्रालम्भं द्विजः कुर्यादिदं वोऽन्नमितीरयन् इति । पात्रालम्भनं वामहस्तेन कृत्वा आऽन्नत्यागात् पात्रमनुत्सृजन्नेव विश्वेदेवा इदं वोऽन्नम् इत्युच्चारयन् अन्नत्यागं कुर्यादित्यर्थः ।
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், விஷ்ணு:“நமோ விச்வேப்யோ தேவேப்ய:” என்று506
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அன்னத்தை முதலில் கிழக்கு முகமாயுள்ள ப்ராம்ஹணர்களுக்குத் (விச்வே தேவர்களுக்கு)
…
தெரிவிக்கவும். பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன் இவர்களுக்கு நாமகோத்ரங்களைச் சொல்லி வடக்கு நோக்கிய ப்ராம்ஹணர்கள் இடத்தில் தெரிவிக்கவும். சதுர்விம்சதிமதத்திலும்:“பாத்ராலம்பம் இதீரயந்” என்று இதன் பொருள்:போஜன பாத்ரத்தை இடது கையால் ஸ்பர்சித்துக் கொண்டு, அன்னத்தைக் கொடுக்கும் வரையில் பாத்ரத்தை விடாமலே ‘விச்வேதேவா இதம் வோ அந்நம்” என்று உச்சரிப்பவனாய், அன்னத்தைக் கொடுக்க வேண்டும், என்று.
वैश्वदैविकान्नत्यागप्रकारमाहात्रिः
—
हस्तेन मुक्तमन्नाद्य-
मिदमन्नमितीरयेत् । स्वाहेति च ततः कुर्यात् स्वसत्ताविनिवर्तनम् इति । परिवेषकहस्तेन मुक्तं परिविष्टमन्नाद्यं इदमन्नमिति विश्वेभ्यो देवेभ्य इति देवोद्देश्यक शब्दोच्चारणानन्तरं उच्चारयेत्, तत इदमन्नमित्युदीरणानन्तरं हविर्दानप्रकाशकं स्वाहेति मन्त्रमुच्चारयेत्, ततो न ममेति स्वत्वपरित्यागं कुर्यादित्यर्थः ।
விச்வேதேவர்களுக்கான அன்னதான ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், அத்ரி:‘கையினால் கொடுக்கப்பட்ட அன்னத்தை ‘இதம் அன்னம்” என்று சொல்ல வேண்டும். “ஸ்வாஹா” என்பதால் பிறகு தன்னுடையது என்பதை நிவர்த்திப்பதைச் சொல்ல வேண்டும்,’
என்று. பரிமாறுகிறவனின் கையினால் கொடுக்கப்பட்ட அன்னம் முதலியதை “இதமன்னம் என்று “விச்வேப்யோ தேவேப்ய:” என்ற தேவதைகளை உத்தேசிப்பதான சப்தத்தைச் சொல்லிய பிறகு ஹவிஸ்ஸைக் கொடுப்பதை ப்ரகாசப்படுத்தும் “ஸ்வாஹா” என்ற மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு “நமம” என்று தன்னுடையது என்பதின் பரித்யாகத்தைச் செய்ய வேண்டும், என்பது பொருள்.
"”
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[507]]
पित्रादिभ्योऽन्नत्यागप्रकारमपि स एवाह — गोत्रसम्बन्ध - नामांनि इदमन्नं नमः स्वधा । पितृक्रमादुदीर्येति स्वसत्तां विनिवर्तयेत् इति । पित्रादिक्रमात् गोत्रसम्बन्धनामोच्चारण पूर्वकं देवतोद्देशं कृत्वा इदमन्नम् इति प्रदेयद्रव्यं निर्दिश्य स्वधा इति कव्यदानप्रकाशकमन्त्रमुच्चार्य न मम इति स्वत्वपरित्यागं कुर्यादित्यर्थः । सङ्ग्रहे – अनं ब्रह्मात्मकं ध्यात्वा द्विजमात्मानमेव च । श्राद्धभूमिं गयां ध्यात्वा भोक्तारं च गदाधरम् । उदीर्य गोत्रसंबन्धनामानि च ततः परम् । इदमन्नं ततः स्वाहास्वधाशब्दौ यथोचितम् । उदीर्य च नमश्शब्द न ममेति ततो वदेत् इति ।
பிதா முதலியவர்க்கு அன்னத்தைக் கொடுக்கும் ப்ரகாரத்தையும் அவரே சொல்லுகிறார்:“கோத்ரம், ஸம்பந்தம், நாமம், இதமன்னம், நம:, ஸ்வதா இவைகளைப் பிதாமுதல் சொல்லி தன்னுடைய தென்பதை (ந மம என்று) நிவர்த்திக்க வேண்டும்’, என்று பிதா முதலியவரின் வரிசையாய்க் கோத்ரம், ஸம்பந்தம், நாமம் இவைகளை முதலில் உச்சரித்து, தேவதோத்தேசம் செய்து, “இதமன்னம்” என்று கொடுக்கக் கூடிய அன்னம் முதலிய வஸ்துவைக் காண்பித்து, ‘‘ஸ்வதா” என்று கவ்யதானத்தை
..
.
ப்ரகாசப்படுத்தும் மந்த்ரத்தை உச்சரித்து, “நமம” என்று ஸ்வத்வபரித்யாகத்தைச் செய்ய வேண்டும், என்பது பொருள். ஸங்க்ரஹத்தில்:-அன்னம், ப்ராம்ஹணன், தான் இவர்களை ப்ரம்ஹ ரூபமாகவும், ச்ராத்த பூமியைக் கயையாகவும், போக்தாவைக் கதாதரராகவும் த்யானித்து, கோத்ரம், ஸம்பந்தம், நாமம் இவைகளையும் சொல்லி, ‘இதமன்னம்’ என்றும் சொல்லி, பிறகு ‘ஸ்வாஹா’ ‘ஸ்வதா’ சப்தங்களை யதோசிதமாய்ச் சொல்லி நம:, நமம என்றும் சொல்ல வேண்டும்.
अत्र प्रयोगश्चन्द्रिकादायुक्तः
अनेऽङ्गुष्ठनिवेशनानन्तरं दक्षिणहस्तेन यवसहितमुदकमादाय सव्यहस्तेन पात्रमालभ्य इदमन्नं
[[508]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
हविर्ब्राह्मण आहवनीयार्थे इयं भूर्गया, अयं भोक्ता ब्राह्मणो गदाधरः पुरूरवार्द्रवसंज्ञकेभ्यो विश्वेभ्यो देवेभ्य इदं परिविष्टमन्नमातृप्तेः परिवेक्ष्यमाणं च स्वाहा नमो न ममेति त्यक्त्वा, भाजनसमीपे यवसहितमुदकं निनीय भक्त्या प्रणामं कुर्यात् । ततः पैतृकब्राह्मणसन्निधौ दक्षिणामुख उपविश्य दक्षिणहस्तेन तिलानुदकं चादाय वामहस्तेन पात्रमालभ्य ब्राह्मणो गदाधर इत्यन्तमुक्त्वा अस्मत्पित्रे अमुकगोत्रायामुकशर्मणे वसुरूपाय इदं परिविष्टमन्नमातृप्तेः परिवेष्यमाणं च स्वधा नमो न ममेति त्यक्त्वा भाजनसमीपे तिलसहितं जलं निनीय प्रणामं कुर्यात् । पितामहायामुकशर्मणे रुद्ररूपाय, प्रपितामहायामुकशर्मणे आदित्यरूपायेति विशेषः इति । (अदत्तमन्नं विप्रस्तु पाणिना स्पृशते यदि । त्रयस्ते नरकं यान्ति दाता भोक्ता तथा पिता इति स्मृत्यन्तरम् ॥)
இவ்விடத்தில் ப்ரயோகம் சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்:அன்னத்தில் பெருவிரலை வைத்த பிறகு, வலது கையினால் யவையுடன் கூடிய ஜலத்தை யெடுத்து, இடது. கையினால் போஜன பாத்ரத்தை ஸ்பரிசித்து, “25LD GOT OUT LO….. 15 [10] [10]” GF, Gurg பாத்ரத்தின் ஸமீபத்தில் யவையுடன் கூடிய ஜலத்தை भLG, பக்தியுடன் நமஸ்கரிக்கவும். பிறகு பித்ருப்ராம்ஹணன் எதிரில் தெற்கு முகமாக உட்கார்ந்து, வலது கையினால் எள், ஜலம் இவைகளை க்ரஹித்து, இடது கையால் போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்து, ப்ராம்ஹணோ என்ற வரையில் भाभी, அஸ்மத் मुं…. [[LDLD”, Giing Ling ஸமீபத்தில் எள்ளுடன் கூடிய ஜலத்தை விட்டு, நமஸ்கரிக்க Color G Lo… … பிதாமஹாய
ப்ரபிதாமஹாய
[[6]]
….
LDC
[[66]]
…. Tu 1 भीpio. ரூபாய என்பது விசேஷம்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஈராத்த காண்டம் - உத்தர பாகம்
(கொடுக்கப்படாத
[[509]]
அன்னத்தைப் போக்தாவான ப்ராம்ஹணன் கையினால் தொட்டால் தாதா, போக்தா, பிதா என்ற மூவரும் நரகத்தை யடைகின்றனர்.)
अत्र विष्णुपुराणम् - पिता पितामहश्चैव तथैव प्रपितामहः । तृप्तिं प्रयान्तु मे भक्त्या यन्मयैतदुदाहृतम् । यज्ञेश्वरो हव्यसमस्तकव्यभोक्ताऽव्ययात्मा हरिरीश्वरोऽत्र । तत्सन्निधानादपयान्तु सद्यो रक्षांस्यशेषाण्यसुराश्च सर्वे इति । पुराणान्तरे - ईशान विष्णु कमलासन कार्तिकेय वह्नित्रयार्करजनीशगणेश्वराणाम् । क्रौञ्श्चामरेन्द्रकलशोद्भवकाश्यपानां पादान्नमामि सततं पितृमुक्तिहेतोः । एको विष्णुर्महद्भूतं पृथग्भूतान्यनेकशः । त्रीन् लोकान् व्याप्य भूतात्मा भुङ्क्ते विश्वभुगव्ययः इति ।
இவ்விஷயத்தில், விஷ்ணுபுராணம்:— “எனது பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன் இவர்கள் நான் பக்தியுடன் சொல்லிய வசனத்தால் த்ருப்தியை அடைய வேண்டும். யஜ்ஞேச்வரன்,எல்லாஹ்வய கவ்யங்களையும் புஜிப்பவர். நாசமற்றவர். ஈச்வரன்ஹரி: இங்கு இருக்கிறார். அவருடைய ஸந்நிதியால் எல்லாராக்ஷஸர்களும் எல்லா அஸுரர்களும் இதை விட்டுச் செல்ல வேண்டும்,” என்று மற்றோர் புராணத்தில்:ஈசானன், விஷ்ணு, கமலாஸனன், கார்த்திகேயன், மூன்று அக்னிகள், ஸூர்யன், சந்த்ரன், கணேசன், க்ரௌஞ்சன், அமரேந்த்ரன், கலசோத்பவன், காச்யபன் இவர்களின் பாதங்களை எப்பொழுதும் நமஸ்கரிக்கின்றேன், பித்ருக்களின் முக்திக்காக. விஷ்ணு ஒருவரே மஹாபூதத்தையும், தனித்தனியாயுள்ள அநேக ப்ராணிகளையும், மூன்று உலகங்களையும் வ்யாபித்து, பூதஸ்வரூபனாய் உலகத்தைப் அனுபவிப்பவனாய் அழிவற்றவனாய்ப் புஜிக்கின்றான்,” என்று.
अनन्तरकृत्यमाह यमः अन्नहीनं क्रियाहीनं मन्त्रहीनं च यद्भवेत्। सर्वमच्छिद्रमित्युक्त्वा ततो यत्नेन भोजयेत् इति । अच्छिद्रं
I
[[510]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
जायताम् इत्येतावदेव बोधायनेनोक्तम् । एतच्च प्रागेवापोशनदानाद्वक्तव्यम् । आपोशनकराग्राणामच्छिद्रस्य तु भाषणात् । निराशाः पितरो यान्ति देवैस्सह न संशयः इति प्रचेतः स्मरणात् ।
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யமன்:“எது அன்னத்தால் குறைந்ததோ, க்ரியையினால் குறைந்ததோ, மந்த்ரத்தினால் குறைந்ததோ அதெல்லாம் குறைவில்லாததாய் ஆக வேண்டும், என்று சொல்லி, பிறகு ச்ரத்தையுடன் புஜிப்பிக்க வேண்டும், என்று. குறைவில்லாததாய் ஆக வேண்டும், என்ற இவ்வளவே போதாயனரால் சொல்லப்பட்டு உள்ளது. இந்த மந்த்ரத்தை ஆபோசனத்தைக் கொடுப்பதற்கு முன்பே சொல்ல வேண்டும்.“ஆபோசனத்தைக் கையில் வைத்துக் கொண்டு ப்ராம்ஹணர்கள் ‘அச்சித்ரம் ஜாயதாம்” என்று சொன்னால், பித்ருக்கள் தேவர்களுடன் ஆசையற்றவர்களாய்த் திரும்பிச் செல்கின்றனர். ஸம்சயமில்லை” என்று ப்ரசேதஸ்ஸின் ஸ்ம்ருதி உள்ளது.
गायत्रीं त्रिः सकृद्वापि
अनन्तरकर्तव्यमाह पारस्करः जपेद्व्याहृतिपूर्विकाम् । मधुवाता इति त्र्यृचं मध्वित्येतत्त्रिकं तथा : आपोशनं प्रदायाथ सावित्रीं त्रिर्जपेदथ । मधुवाता इति त्र्यृचं मध्वित्येतत्त्रिकं तथा इति । आपोशनविधानान्नित्यभोजनाश्रितनियमाः परिषेचन प्राणाहुत्यादयो भोक्तृणामत्रापि सन्तीति गम्यते ।
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், பாரஸ்கரர்:வ்யாஹ்ருதியுடன் கூடிய காயத்ரியை மூன்று தடவையாவது அல்லது ஒரு முறையாவது ஜபிக்க வேண்டும். மதுவாதா: என்ற மூன்று ருக்குகளையும், மது என்ற சப்தத்தை மூன்று முறையும் ஜபிக்கவும். ப்ரசேதஸ்:‘ஆபோசனத்தைக் கொடுத்து, பிறகு
. .
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[511]]
காயத்ரியை மூன்று முறை ஜபிக்கவும். பிறகு, மதுவாதா: என்ற மூன்று ருக்குகளையும், மது என்ற பதத்தை மூன்று தடவையும் ஜபிக்கவும்,” என்று. ஆபோசனத்தைக் கொடுப்பதை விதிப்பதால் நித்ய போஜனத்தை
அடைந்துள்ள நியமங்கள் பரிஷேசனம், ப்ராண ஆஹுதி முதலியவைகள் புஜிக்கும் ப்ராம்ஹணர்களுக்கு இங்கும் உண்டு, என்று அறியப்படுகிறது.
अत एव कस्यचिद्भोजननियमस्यात्र प्रतिषेधार्थं तदनुष्ठाने दोषमाह भरद्वाजः
पितॄणामन्नमादाय बलिं यस्तु प्रयच्छति । स्तेयेन ब्राह्मणस्तेन स सर्वस्तेयकृत् भवेत् इति । बलिं - भोजनात् किञ्चिदन्नाग्रं धर्मराजाय वै बलिः इत्युक्तमित्यर्थः । अत्रिरपि - दत्ते वाऽप्यथ वाऽदत्ते न भूमौ निक्षिपेद्बलिम् । तदन्नं निष्फलं याति निराशैः पितृभिर्गतैः इति । स्मृत्यन्तरे – आपोशने धार्यमाणे यस्तु भूमौ जलं
। क्षिपेत्। तदन्नमासुरं प्रोक्तं न दातुः पारलौकिकम् इति । (आपोशनं न गृह्णीयात् स्वयमेव नृपोत्तम । अन्यैर्दक्षिणपार्श्वस्थैरन्नस्योपरि गृह्यताम् इति ब्रह्माण्डपुराणम्।)
ஆகையாலேயே, ஒரு போஜன நியமத்தை இங்கு விலக்குவதற்காக அதை அனுஷ்டிப்பதில் தோஷத்தைச் சொல்லுகிறார், பரத்வாஜர்:“பித்ருக்களின் அன்னத்தை யெடுத்து எவன் பலியைக் கொடுக்கின்றானோ, அவன்அந்தத் திருட்டுத் தனத்தால் எல்லாத் திருட்டையும் செய்தவனாக ஆகிறான்’’ என்று. பலிம் = “போஜன அன்னத்தினின்று மேல் உள்ள கொஞ்சம் அன்னமானது தர்மராஜனின் பொருட்டுப் பலியாக வேண்டும்” என்று சொல்லப்பட்ட பலியை, என்பது பொருள். அத்ரியும்:அன்னம் கொடுக்கப்பட்ட பின்பாவது, முன்பாவது அதிலிருந்து அன்னத்தை யெடுத்து எவன் பூமியில்
பலியை வைப்பானோ, அவனது அன்னம் பித்ருக்கள் ஆசையற்றுப் போவதால் வீணாக ஆகின்றது. மற்றோர் ஸ்ம்ருதியில்:-
[[512]]
ஆ
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
போசனம் கையில் தரிக்கப்பட்டிருக்கும் பொழுது, எவன் பூமியில் ஜலத்தை விடுவானோ, அவனது அன்னம் அஸுரர்களுடையது என்று சொல்லப்படுகிறது. கொடுப்பவனுக்குப் பரலோகத்திற்காக ஆகிறதில்லை.(ஓ அரசனே ! ஆபோசனத்தைத் தானாகவே க்ரஹித்துக் கொள்ளக்கூடாது. பிறர்கள் போஜன பாத்ரத்தின் வலது புறத்திலிருந்து கொடுக்க வேண்டும். போஜன பாத்ரத்தின் மேலே க்ரஹிக்கப்பட வேண்டும், என்று ப்ரம்ஹாண்ட புராணம் கூறுகிறது.)
प्राणाहुत्यनन्तरकर्तव्यमाह याज्ञवल्क्यः
सव्याहृतिकां
गायत्रीं मधुवाता इति त्र्यृचम्। जप्त्वा यथासुखं वाच्यं भुञ्जीरंस्तेऽपि वाग्यताः इति । यथासुखमित्यत्र जुषध्वमिध्याहरः । अत एव व्यासः
जुषध्वमिति ते चोक्ता सम्यग्विधृतभाजनाः कृतमौनास्समश्नीयुरा-पोशनादनन्तरम् इति । विधृतभाजनाः वामहस्तधृतभोजनपात्रा इत्यर्थः । एतच्चान्ननिवेदनप्रभृति कर्तव्यम् ।
று
[[1]]
ப்ராணாஹுதிக்குப் பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரியையும், மதுவாதா: என்ற மூன்று ருக்குகளையும் ஜபித்து, ‘யதாஸுகம் ஜுஷத்வம்’ என்று சொல்லவேண்டும்; ப்ராம்ஹணர்களும் மௌனிகளாகப் புஜிக்க வேண்டும். ஆகையால் தான், வ்யாஸர்: ஜுஷத்வம் என்று சொல்லப்பட்ட அந்த ப்ராம்ஹணர்கள் டது கையில் நன்றாகப் பாத்ரத்தைப் பிடித்தவர்களாய், மௌனிகளாய் ஆபோசனத்திற்குப் பிறகு புஜிக்க வேண்டும். இது அன்னத்தைக் கொடுத்தது முதல் செய்யப்பட வேண்டும்.
यदाह वसिष्ठः – उभयोर्हस्तयोर्मुक्तं पितृभ्योऽनं निवेदितम् । तदन्नं सम्प्रतीच्छन्ति ह्यसुरा नष्टचेतसः । तस्मादशून्यं हस्तेन कुर्यादन्नमुपस्थितम् । भाजनं तु समालभ्य तिष्ठेदोच्छेषणात् द्विजः
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[513]]
इति । अङ्गुष्ठनिवेशनप्रभृति भोजनसमाप्तिपर्यन्तं वामहस्तेन
। भाजनमपरित्यजन्नेव वर्तेत, कण्डूयनाद्यर्थं वामहस्तव्यापारसमये तु दक्षिणहस्तेन भोजनपात्रं समालभ्य वर्तेतेत्यर्थः ।
வஸிஷ்டர்:“பித்ருக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட அன்னத்தை இரண்டு கைகளாலும் விட்டுவிட்டால், அந்த அன்னத்தைத் துஷ்டர்களான அஸுரர்கள் க்ரஹித்துக் கொள்ளுகிறார்கள். ஆகையால் அன்னத்தைக் கையினால் விலகாததாகச் செய்ய வேண்டும். போக்தா போஜனம் முடியும் வரை போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்துக் கொண்டிருக்க வேண்டும்.” பெருவிரலை வைப்பது முதல் போஜனம் முடியும் வரை இடது கையினால் போஜன பாத்ரத்தை விடாமலே இருக்க வேண்டும். சொரிந்து கொள்வது முதலியதற்காக இடது கையை உபயோகிக்கும் ஸமயத்தில் வலது கையினால் போஜன பாத்ரத்தை ஸ்பர்சித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது பொருள்.
—
अङ्गुष्ठनिवेशनात् पूर्वं भोक्त्राऽनस्पर्शो न कर्तव्यः, अन्नस्पर्शो न कर्तव्यः प्रागङ्गुष्ठनिवेशनात् इति स्मृतेः । विष्णुपुराणे ततोऽन्नं मृष्टमत्यर्थमभीष्टमतिसत्कृतम् । दत्वा जुषध्वमिच्छातो वाच्यमेतदनिष्ठुरम् । भोक्तव्यं तैश्च तच्चित्तैर्मौनिभिस्सुमुखैस्सुखम्। अक्रुद्ध्यता चात्वरता देयं तेनापि भक्तितः इति । पारस्करः पितृदेवेभ्यस्सावित्रीमधुमज्जपः । श्राद्धं निवेद्यापोशनं जुषिप्रैषोऽथ
भोजनम् इति ।
सङ्कल्प्य
பெருவிரலை வைப்பதற்கு முன், புஜிப்பவன் அன்னத்தைத் தொடக்கூடாது. ‘அங்குஷ்டத்தை வைப்பதற்கு முன் அன்னத்தை ஸ்பர்சிக்கக் கூடாது’, என்று ஸ்ம்ருதி இருப்பதால். விஷ்ணு புராணத்தில்:பிறகு இஷ்டமாயும்,
சுத்தமாயும்,
அதிகமாயும்,
ஸத்காரமுள்ளதாயும் உள்ள அன்னத்தைக் கொடுத்து
[[514]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
இஷ்டப்படி புஜியுங்கள் என்று ம்ருதுவாய்ச் சொல்ல வேண்டும். அவர்களும் கவனமுடைய வர்களாயும் மௌனிகளாயும், ஸுமுகர்களாயும் இருந்து ஸுகமாய்ப் புஜிக்க வேண்டும். கர்த்தாவும் கோபமில்லாமல் வேகமில்லாமல் பக்தியுடன் கொடுக்க வேண்டும். பாரஸ்கரர்:பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் ஸங்கல்பித்து, காயத்ரீ, மதுவாதா இவைகளின் ஜபம், ச்ராத்த நிவேதனம், ஆபோசனம், ஜுஷத்வம் என்பது, பிறகு போஜனம், என்ற இவைகள் முறையே செய்யப்பட வேண்டும்.
अभिश्रवणम् – भोजनोपक्रमादनन्तरं कर्तव्यमाह कात्यायनः अश्नत्सु जपेद्वयाहृतिपूर्वं गायत्रीं सप्रणवां सकृत्त्रिर्वा रक्षोघ्नीः पित्र्यमन्त्रान् पुरुषसूक्तमप्रतिरथमन्यानि च पवित्राणि इति । रक्षोघ्नीः कृणुष्वपाजः प्रसृतिं न पृथ्वीं इत्याद्या ऋचः, पित्र्यमन्त्राः उदीरतामवर उत्परासः इत्यादयः अप्रतिरथम् - आशुश्शिशानः इति
அபிச்ரவணம். போஜனம் ஆரம்பித்த பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், காத்யாயனர்:ப்ராம்ஹணர்கள் புஜிக்கும் பொழுது வ்யாஹ்ருதிகளை முன்னுடையதும், ப்ரணவத்துடன் கூடியதுமான காயத்ரியை மூன்று முறை அல்லது ஒரு முறை ஜபிக்க வேண்டும். ரக்ஷோக்நிகள் (க்ருணுஷ்வ பாஜ: என்பது முதலிய ருக்குகள்), பித்ர்ய மந்த்ரங்கள் (உதீரதாம் என்பது முதலியவைகள்), புருஷ ஸூக்தம், அப்ரதிரதம் (ஆசும்பபிசாந: என்ற ஸூக்தம்), மற்றும் பவித்ரங்களான மந்த்ரங்கள், இவைகளை ஜபிக்க வேண்டும்.
मनुरपि — स्वाध्यायं श्रावयेत् पित्र्ये धर्मशास्त्रेण चैव हि । आख्यानानीतिहासांश्च पुराणानि खिलानि च इति । याज्ञवल्क्यः
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[515]]
अन्नमिष्टं हविष्यं च दद्यादक्रोधनोऽत्वरः । आतृप्तेस्तु पवित्राणि जप्त्वा पूर्वजपं तथा इति ।
:-
Congo,
தர்மசாஸ்த்ரங்கள்,
ஆக்யானங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள், கிலங்கள் (ஸ்ரீ ஸூக்தம், சிவ ஸங்கல்பம் முதலியவை) இவைகளை ச்ராத்தத்தில் புஜிக்கும் ப்ராம்ஹணர்களைக் கேட்கச் செய்ய Color Gib.. யாஜ்ஞவல்க்யர்:இஷ்டமாயுள்ள ஹவிரன்னத்தைக்
கோபமில்லாதவனாயும்,
வேகமில்லாதவனாயும் திருப்தியாகும் வரையில் கொடுக்க வேண்டும்.பவித்ர மந்த்ரங்களையும் ஜபித்து த்ருப்திக்குப் பிறகு முன் சொல்லிய மந்த்ரங்களையும் ஜபிக்கவும்.
अत्र विज्ञानेश्वरः आतृप्तेः पवित्राणि श्रीपुरुषसूक्तपवमान प्रभृतीनि जपित्वा, तृप्तान् ज्ञात्वा पूर्वोक्तजपंच सव्याहृतिकां गायत्रीं मधुवाता इत्यृचम् जपेत् इति । सायणीये - श्राद्धभोजनकाले तु कर्ता भ्राता सुतोऽपि वा । दौहित्रो वाऽथ पुत्रो वा सपिण्डो वा विचक्षणः । यत्राभिश्रावयेद्भोक्तॄंस्तच्छ्राद्धं पावनं भवेत् । अन्यं वाऽऽहूय तं वृत्वा श्रावयेत्तन्निरीक्षयेत् । श्राद्धक्रियासमाप्तौ तु प्रदद्याज्जंपदक्षिणाम् । अत्युच्चैरतिशीघ्रं च हित्वैव श्रावयेद्बुधः । रक्षोघ्नं पैतृकं चैव दिवाकीर्त्ययुतं तथा । वैष्णवं त्रिसुपर्णं च नाचिकेतं तथा पठेत्। रक्षोघ्नादि जपेऽशक्तो जपेत् पुरुषसूक्तकम् । तत्राप्यशक्तो गायत्री मातृप्ते रसकृज्जपेत् । एकोद्दिष्टे च सापिण्ड षोडशेष्वनुमासिके । एषु न श्रावयेत् सूक्तमन्यंत्र श्रावयेत् बुधः इति । (अभिश्रवणहीनं यः श्राद्धं कुर्वीत मूढधीः । तदन्नं मांसतुल्यं स्यात्तद्देहमसुरालयम् इति स्मृत्यन्तरम् ॥)
விஜ்ஞானேச்வரர்:த்ருப்தியாகும் வரையில் பவித்ராணி = சுத்தமான புருஷஸுக்தம் பவமானம் முதலியவைகளை ஜபித்து. த்ருப்தர்களாயறிந்து பிறகு முன்516
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
சொல்லிய ஜபத்தையும், அதாவது வ்யாஹ்ருதியுடன் கூடிய காயத்ரீ, மதுவாதா : என்ற மூன்று ருக்குகள் இவைகளையும் ஜபிக்க வேண்டும், என்றார். ஸாயணீயத்தில்:ச்ராத்த போஜன காலத்தில் கர்த்தா அல்லது ப்ராதா,பிள்ளை,தௌஹித்ரன், பௌத்ரன், ஸபிண்டன், இவர்களுள் யாராவது அறிந்தவன் எந்த ச்ராத்தத்தில் மந்த்ரங்களைப் புஜிப்பவர்களைக் கேட்கச் செய்கிறானோ அந்த ச்ராத்தம் சுத்தமாகியதாக ஆகும். அல்லது வேறொரு ப்ராம்ஹணனை அழைத்து அவனை வரித்து ச்ரவணம் செய்யும்படி செய்யவும். அவனைப் போக்தாக்களைப் பார்க்கச் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு, ஜபத்திற்குத் தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். அறிந்தவன் அதிகமாக உரக்கவும், அதி சீக்ரமாகவும் சொல்லக் கூடாது. ரக்ஷோக்நம், பைத்ருகம், திவாகீர்த்யம், வைஷ்ணவம், த்ரிஸுபர்ணம், நாசிகேதம் இவைகளைப் படிக்க வேண்டும். ரக்ஷோக்நாதிகளை ஜபிக்கச் சக்தியற்றவன் புருஷ ஸுக்தத்தை ஜபிக்கவும். அதிலும் சக்தியற்றவன் காயத்ரியை ப்ராம்ஹணர்கள், த்ருப்தி ஆகும் வரையில் அடிக்கடி ஜபிக்க வேண்டும். ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம், ஷோடச ச்ராத்தங்கள், அனுமாஸிகம்
வைகளில் அபிச்ரவணம் கூடாது. மற்ற ச்ராத்தங்களில் விதிக்கப்பட்டுள்ளது. (மூடனாகிய எவன் அபிச்ரவணம் இல்லாமல் எந்த ச்ராத்தத்தைச் செய்கின்றானோ, அந்த ச்ராத்தத்தின் அன்னம் மாம்ஸத்துக்கு ஸமமாகும். அவனுடைய தேஹம் அஸுரர்களுக்கு வீடாகும். என்கிறது, ஓர் ஸ்ம்ருதி)
स्मृत्यर्थसारे
—
नान्दीमुखे गया श्राद्धे नवश्राद्धे च मासिके । सपिण्डीकरणश्राद्धे न जपेत् पितृसूक्तकम् इति । जपोऽयमुपवीतिना कर्तव्यः । अत एव जमदग्निः - अपसव्येन कर्तव्यं सर्वं श्राद्धं यथाविधि । सूक्तस्तोत्रजपं मुक्त्वा विप्राणां च विसर्जनम् इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-
[[517]]
நாந்தீச்ராத்தம்,
‘:
கயாச்ராத்தம், நவச்ராத்தம், மாஸிகம், ஸபிண்டீகரண ச்ராத்தம், இவைகளில் அபிச்ரவணம் கூடாது. இந்த ஜபத்தை உபவீதியாய்ச் செய்ய வேண்டும். ஆகையால் தான், ஜமதக்னி:ஸூக்த ஜபம், ஸ்தோத்ர ஜபம், ப்ராம்ஹணர்களை அனுப்புவது இவைகளைத் தவிர்த்து. ச்ராத்தம் முழுவதையும் விதிப்படி ப்ராசீனாவீதியாய்ச் செய்ய வேண்டும்.
दातृभोक्तृनियम : – दातृभोक्तृनियममाह वृद्धशातातप अपेक्षितं यो न दद्यात् श्राद्धार्थमुपकल्पितम् । कृपणो मन्दबुद्धिस्तु न च श्राद्धफलं लभेत् । अपेक्षितं याचितव्यं श्राद्धार्थमुपकल्पितम् । न याचते द्विजो मूढस्स भवेत् पितृघातुकः इति । स्मृत्यन्तरेऽपि अपेक्षितं द्विजो मोहात् भुञ्जानो यो न याचते । अपेक्षितं यो न दद्यात्तावुभौ पितृघातुकौ इति । निगमेऽपि अवश्यमर्चयेत् श्राद्धे पित्रर्थमुपकल्पितम् । न याचते द्विजो मूढस्स भवेत् पितृघातुकः । अपेक्षितं यो न दद्यात् श्राद्धार्थमुपकल्पितम् । अधः कृच्छ्रासु घोरासु तिर्यग्योनिषु जायते इति ।
ச்ராத்தம் செய்பவன் புஜிப்பவன் இவர்களின் நியமங்கள். தாதா போக்தா இவர்களின் நியமத்தைச் சொல்லுகிறார், வ்ருத்தசாதாதபர்:ச்ராத்தத்திற்காகத் தயாரித்ததில் ப்ராம்ஹணர்கள் அபேக்ஷித்ததை எவன் கொடுக்கவில்லையோ, அந்தப் புத்தியற்ற க்ருபணன் ச்ராத்தத்தின் பலனை அடைவதில்லை. ச்ராத்தத்திற்காகத் தயாரிக்கப்பட்டதில் அபேக்ஷையுள்ளதை ப்ராம்ஹணன் கேட்க வேண்டும். யாசிக்காவிடில் அந்த மூடன் பித்ருக்களைக் கொன்றவனாவான். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:புஜிக்கும் ப்ராம்ஹணன் அபேக்ஷையுள்ளதை மோஹத்தால் கேட்காவிடினும்,
அபேக்ஷித்ததைக் கொடுக்காவிடினும் அவ்விருவர்களும்
[[518]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
பித்ருக்னர்களாகின்றனர். நிகமத்திலும்:ச்ராத்தத்தில் பித்ருக்களுக்காகத் தயாரிக்கப்பட்டதைப் போக்தா அவச்யம் கேட்க வேண்டும். எந்த மூடன் கேட்பதில்லையோ அவன் பித்ருக்னனாவான். ப்ராம்ஹணர்களின் அபேக்ஷித்ததை எவன் கொடுக்கவில்லையோ அவன் பயங்கரமான பசு பக்ஷி முதலிய ஜாதிகளில் பிறப்பான்.
यत्तु यमेनोक्तम् - कृच्छ्रद्वादशरात्रेण मुच्यते कर्मणस्ततः । तस्माद्विद्वान्नैव दद्यान्न याचेन्न च दापयेत् इति । यद्यप्युक्तं वायुपुराणे
• याचते यदि दातारं ब्राह्मणो ज्ञानदुर्बलः । पितरस्तस्य कुप्यन्ति दातुर्भोक्तुर्न संशयः इति, तत् श्राद्धार्थमकल्पितवस्तुविषयम्, सामान्येनाभिधानात् ।
ஆனால், யமன்:‘ப்ராஜாபத்யக்ருச்ரத்தை அனுஷ்டித்தால் அப்பாவத்தினின்றும் விடுபடுவான். ஆகையால் அறிந்தவன் கொடுக்கக் கூடாது, கேட்கவும் கூடாது, கொடுக்கச் செய்யவும் கூடாது’, என்றதும். வாயுபுராணத்தில்:-“ஞானமற்ற ப்ராம்ஹணன் தாதாவை
யாசித்தால்,
அந்தத்
தாதாவினுடையவும் போக்தாவினுடையவும் பித்ருக்கள் கோபத்தை அடைகின்றனர். ஸம்சயமில்லை”
உள்ளதேயெனில்,
அது
என்றதும்
ஸாமான்யமாய்ச்
சொல்லியிருப்பதால் ச்ராத்தத்திற்காகத் தயாரிக்கப்படாத வஸ்துவைப் பற்றியது.
श्राद्धार्थमुपकल्पितवस्तुविषयेऽपि अत्यन्ताधिकं दाता न दद्यात् भोक्ता च न प्रतिगृह्णीयात् । तथा च शङ्खलिखितौ नात्यधिकं दद्यान्न प्रतिगृह्णीयात् इति । अनपेक्षितवस्तुनो निवारणप्रकारमाह निगम : - नान्नपानादिकं श्राद्धे वारयेन्मुखतः त्वचित्। अनिष्टत्वाद्बहुत्वाच्च वारणं हस्तसंज्ञया इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[519]]
ச்ராத்தத்திற்காகத் தயாரிக்கப்பட்ட வஸ்துக்கள் விஷயத்திலும் மிகவும் அதிகமாக தாதா கொடுக்கக்கூடாது. போக்தாவும் க்ரஹிக்கக் கூடாது. அவ்விதமே, சங்க லிகிதர்கள்:மிகவும் அதிகமாகக் கொடுக்கக் கூடாது. க்ரஹிக்கவும் கூடாது. அபேக்ஷையில்லாத வஸ்துவைத் தடுப்பதின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், நிகமர்:ச்ராத்தத்தில் அன்னபானம் முதலியதை ஒரு காலும் வார்த்தையினால் தடுக்கக்கூடாது. இஷ்டமில்லாததாலும், அதிகமாகியதாலும், தடுப்பதென்பது ஸமிஜ்ஞையால் செய்ய வேண்டும்.
கையின்
शङ्खलिखितावपि अन्नपानं प्रभूतमिति न ब्रूयुरन्यत्र हस्तसंज्ञायाः इति । एवं याचनमपि न मुखतः कुर्यात्, याचनं प्रतिषेधश्च कर्तव्यं हस्तसंज्ञया इति स्मृतेः । मौन भङ्गप्रसङ्गाच्च । अपेक्षितं वस्तु ददामीत्युक्त्वा न दद्यात् । तथा यमः - यावद्धविष्यं भवति यावदिष्टं प्रदीयते । तावदश्नन्ति पितरो यावन्नाह ददाम्यहम्
அன்னபானங்கள்
சங்கலிகிதர்களும்:அதிகமாயுள்ளதென்று கையின் ஸமிஜ்ஞையால் அல்லாது வாயினால் சொல்லக்கூடாது. இவ்விதம் கேட்பதையும் வாயால் சொல்லக்கூடாது. “கேட்பதும், மறுப்பதும் கையின் ஸமிஜ்ஞையினாலேயே செய்யப்பட வேண்டும்” என்று ஸ்ம்ருதி உள்ளது, மௌனத்திற்குப் பங்கம் ஏற்படும். அபேக்ஷிக்கப்பட்ட வஸ்துவைக் கொடுக்கிறேனென்று சொல்லி விட்டுக் கொடுக்கக் கூடாது. அவ்விதமே, யமன்:எதுவரையில் ஹவிஸ் இருக்கின்றதோ, எது வரையில் இஷ்டமான வஸ்து கொடுக்கப்படுகிறதோ, எதுவரையில் நான் கொடுக்கிறேன் என்று அதுவரையில் பித்ருக்கள்
சொல்லவில்லையோ, புஜிக்கின்றனர்.
[[520]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
परिविष्टवस्तुषु यन्निरवशेषतया भुक्तं यच्च भोक्तुं पुनर्गृह्यते तत्तस्येष्टमनुमायं प्रदर्श्य प्रतिषेधसूचनाभावे देयम् । तथा च स एव यद्यद्रोचेत विप्रेभ्यस्तद्दद्यादविमत्सरी । न चात्यन्ताधिकं दद्याद्ददामीति न कीर्तयेत् । आनीय दर्शयेदग्रे ज्ञात्वेच्छां परिवेषयेत् इति । देवलः अन्नपानकशीतोदं दद्यादेवावलोकितः । वक्तव्ये कारणे संज्ञां कुर्वन् भुञ्जीत पाणिना इति ।
L
பரிமாறப்பட்ட வஸ்துக்களில் எது மீதியில்லாமல் புஜிக்கப்பட்டுள்ளதோ, எந்த வஸ்து புஜிப்பதற்கு மறுபடி க்ரஹிக்கப்படுகிறதோ, அந்த வஸ்து அவனுக்கு இஷ்டமென்று அனுமானித்து, காண்பித்து, மறுப்பைக் காண்பிக்காவிடில் கொடுக்கப்பட வேண்டும். அவ்விதம், யமனே:ப்ராம்ஹணர்களுக்கு எதெது ருசிக்குமோ அததை மாத்ஸர்யமில்லாமல் கொடுக்க வேண்டும். மிகவும் அதிகமாகக் கொடுக்கக்கூடாது. கொடுக்கிறேன் என்று சொல்லக்கூடாது. கொண்டு வந்து எதிரில் காண்பிக்க வேண்டும். வேண்டுமென்பதைப் பரிமாற வேண்டும். தேவலர்:கர்த்தா பார்க்கப்பட்டவனாய் அன்னம், பானம், குளிர்ந்த ஜலம் இவைகளைக் கொடுக்க வேண்டும். புஜிப்பவன் காரணம் சொல்ல வேண்டுமானால் கையினால் ஜாடை செய்து கொண்டு புஜிக்க வேண்டும்.
.
ब्रह्माण्डपुराणे ——— निराशोऽनित्यभुग्विप्रः श्राद्धकर्ताऽथ याचितः । विष्णुस्सर्वात्मको भुङ्क्त इति मत्वा न दोषभाक् । न चाश्रु पातयेज्जातु न शुक्ताङ्गिरमीरयेत्। न चोदीक्षेत भुञ्जानं न च कुर्वीत मत्सरम् । न दीनो नापि वा क्रुद्धो न चैवान्यमना नरः । एकाग्रमाधाय मनः श्राद्धं
ப்ரம்ஹாண்ட புராணத்தில்:— ஆசையற்றவனாயும், ப்ரதி தினம் புஜிக்காதவனாயும் இருக்கிற ப்ராம்ஹணன் ச்ராத்தம் செய்பவனால் வேண்டப்பட்டவனாய், ஸர்வ
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[521]]
ஸ்வரூபியான விஷ்ணு புஜிக்கின்றார் என்று எண்ணினால் தோஷத்தை யடைபவனாகான். கர்த்தா கண்ணீரை விடக்கூடாது. ஒரு பொழுதும் கடுமையான வார்த்தையைப் பேசக்கூடாது. புஜிக்கின்ற ப்ராம்ஹணனை உற்றுப் பார்க்கக் கூடாது. மாத்ஸர்யத்தை அடையக் கூடாது. அறிந்தவனான கர்த்தா ஏழ்மையில்லாதவனாயும்; கோபமில்லாதவனாயும், வேறு இடத்தில் மனமில்லாதவனாயும் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஏகாக்ர மனமுள்ளவனாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
4:
[[1]]
नास्रमापातयेज्जातु न कुप्येन्नानृतं वदेत् । न पादेन स्पृशेदन्नं न चैतदवधूनयेत्। अस्रङ्गमयति प्रेतान् कोपोऽरीननृतं शुनः । पादस्पर्शस्तु रक्षांसि दुष्कृतीनवधूननम् इति । अस्रं - बाष्पः, तदन्नं प्रेतान् - पिशाचान् गमयति, न पितॄनित्यर्थः । व्यासः - क्रोधेनैव च यद्दत्तं यद्दत्तं त्वरया पुनः । यातुधाना विलुम्पन्ति जल्प्य वाचोपपादितम् । स्विन्नगात्रो न तिष्ठेत्तु सन्निधौ च द्विजन्मनाम् इति ।
மனு:கண்ணீரை ஒருகாலும் விடக்கூடாது. கோபிக்கக் கூடாது. பொய் சொல்லக்கூடாது. பாதத்தால் அன்னத்தைத் தொடக்கூடாது. அன்னத்தை உதறக் கூடாது. கண்ணீர் அன்னத்தைப் பிசாசங்களிடம் சேர்க்கும். கோபம் சத்ருக்களிடம் சேர்க்கும். பொய் ச்வானங்களிடம் சேர்க்கும். காலால் தொடுவது ராக்ஷஸர்களிடம் சேர்க்கும். உதறுவது பாபிகளிடம் சேர்க்கும். அன்னத்தைப் பித்ருக்களிடம் சேர்ப்பிப்பதில்லை என்பது பொருள். வ்யாஸர்:கோபத்துடன் எது கொடுக்கப்பட்டதோ, வேகத்துடன் எது கொடுக்கப்பட்டதோ, வாக்கினால் பேசி எது. கொடுக்கப்பட்டதோ அதையெல்லாம் ராக்ஷஸர்கள் கெடுக்கின்றனர். வியவையுள்ள சரீரத்துடன் ப்ராம்ஹணர்களுடைய எதிரில் நிற்கக்கூடாது.
[[522]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
कार्ष्णाजिनिः -भक्ष्यभोज्यानि चोष्याणि पेयलेह्ययुतानि च । सर्वश्रेष्ठानि यो दद्यात्सर्वश्रेष्ठो भवेन्नरः इति । स्मृत्यन्तरे – अदत्तमन्नं विप्रस्तु पाणिना स्पृशते यदि । त्रयस्ते नरकं यान्ति दाता भोक्ता तथा पिता । मृत्पात्रगतमर्घ्यं च मृत्तिकागन्धलेपनम् । मार्जारोच्छिष्टशेषं च निराशाः पितरो गताः । न वदेन्मानुषीं वाचं न चैवाश्रूणि पातयेत् । तर्जन्यां रजतं धृत्वा यत्पितृभ्यः प्रदीयते । अन्तोऽस्ति परमाणूनामस्यान्तो न हि विद्यते । श्राद्धकर्ता वृतानां चेत् पङ्कावन्यं तु भोजयेत्। पितरस्तस्य षण्मासं चण्डालोच्छिष्टभोजनाः इति ।
கார்ஷ்ணாஜினி:எவன் பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், பேயம், லேஹ்யம் இவைகளை மிகச் சிறந்ததாய்க் கொடுப்பானோ அவன் மிகச் சிறந்தவனாவான். மற்றோர் ஸ்ம்ருதியில்:-
கொடுக்கப்படாத (தானம் பண்ணுவதற்கு முன்) அன்னத்தைப் போக்தா கையினால் ஸ்பர்சித்தால் தாதா, போக்தா, பிதா என்ற மூவர்களும் நரகத்தை அடைகின்றனர். மண்பாத்ரத்தில் வைக்கப்பட்ட அர்க்யமும், மண்பாத்ரத்தில் வைக்கப்பட்ட சந்தனமும், பூனையினால் உச்சிஷ்டமாகியதைக் கொடுப்பதும் என்ற இவைகளால் பித்ருக்கள் ஆசையற்றவர்களாய்ச் செல்லுகின்றனர். கர்த்தா மனுஷ்யவார்த்தையைப் பேசக் கூடாது. கண்ணீரை விடக்கூடாது. ஆள்காட்டி விரலில் வெள்ளியைத் தரித்து எந்த வஸ்து பித்ருக்களுக்குக் கொடுக்கப்படுகிறதோ, அந்த வஸ்துவுக்கு முடிவென்பதில்லை. பரமாணுக்களுக்கு அந்தம் உண்டு. இந்த அன்னத்துக்கு அந்தம் இல்லை. ச்ராத்த கர்த்தா வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களின் பங்க்தியில் வேறொருவனைப் புஜிக்கச் செய்தால் பித்ருக்கள் ஆறுமாஸம் வரையில்
சண்டாளனின் உச்சிஷ்டத்தைப்
புஜித்தவராகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
यत्तु मनुवचनम्
[[523]]
भिक्षुकं वाऽपि
भोजनार्थमुपस्थितम् । ब्राह्मणेरभ्यनुज्ञातश्शक्तितः प्रतिपूजयेत् इति ।
यदपि
स्मृत्यन्तरवचनम्
ब्राह्मणं
उपविष्टेषु विप्रेषु
यद्यागच्छेद्विजोऽतिथिः । निमन्त्रितैरनुज्ञातः कामं तमपि भोजयेत् इति, तत् पङ्क्त्यन्तरे तदैव भोजनीयत्वपरम् । अत एव चन्द्रिकायाम्
• यदा अतिथिर्भोजनार्थमुपविष्टस्तदा तं गन्धपुष्पादिभिरर्चयित्वा पितृभ्योऽन्नत्यागानन्तरमस्मै ब्राह्मणाय विष्णुरूपाय शिवरूपाय वेदमन्नं परिविष्टमातृप्तेः परिवेक्ष्यमाणं न ममेति तदर्थं परिविष्टमन्नं. त्यजेत् इति ।
ஆனால், மனுவின் வசனம்:“போஜனத்திற்காக ப்ராம்ஹணனாவது ஸந்யாஸியாவது வந்தால் அவனை ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞை பெற்று யதாசக்தி பூஜிக்க வேண்டும்,” என்றும், மற்றோர் ஸ்ம்ருதியில்:‘ப்ராம்ஹணர்கள் உட்கார்ந்த பிறகு அதிதியான ப்ராம்ஹணன் வந்தானாகில், வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞை பெற்று அவனையும் புஜிப்பிக்க வேண்டும்” என்றும் வசனமுள்ளதே யெனில், அது வேறுபங்க்தியில் அப்பொழுதே புஜிப்பிக்கலாம் என்பதில் தாத்பர்யமுள்ளது. ஆகையால் தான், சந்த்ரிகையில்:எப்பொழுது அதிதி போஜனத்திற்காக உட்கார்ந்துள்ளானோ, அப்பொழுது அவனைச் சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து, பித்ருக்களுக்கு அன்னதானம் செய்த பிறகு, “அஸ்மை… நமம” என்று மந்த்ரத்தால் அவனுக்காகப் பரிமாறப்பட்ட அன்னத்தைக் கொடுக்க வேண்டும்.
अन्नपानदाता लवणादिषु न्यूनाधिकभावेन हविषस्साद्गुण्यं पुनः प्रदानार्थं न पृच्छेदित्याह शङ्खः श्राद्धे नियुक्तान् भुञ्जानान पृच्छेल्लवणादिषु । उच्छिष्टाः पितरो यान्ति पृच्छतो नात्र संशयः । बाहुः पतति दातुर्वै जिह्वा भोक्तुस्तु भिद्यते इति ।
[[524]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
உப்பு
அன்ன பானங்களைக் கொடுப்பவன் முதலியவைகளில் குறைவு அதிகம் இருப்பதால் அன்னத்தை நன்றாக்குவதற்காக மறுபடி கொடுப்பதற்குக் கேட்கக் கூடாது, என்கிறார், சங்கர்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டுப் புஜிப்பவர்களை உப்பு முதலிய விஷயமாய்க் கேட்கக் கூடாது. கேட்டால். பித்ருக்கள் உச்சிஷ்டர்களாய்ச் செல்லுகின்றனர், ஸம்சயமில்லை. கொடுப்பவனின் கை ஒடிந்துவிடுகிறது. புஜிப்பவனின் நாக்கும் வெடித்து விடுகிறது.
भोक्तृनियमाः
भोक्तृनियममाह प्रचेताः – पीत्वाऽऽपोशनमश्नीयात् पात्रे दत्तमगर्हितम् । सर्वेन्द्रियाणां चापल्यं न कुर्यात् पाणिपादयोः इति । भोजनार्थव्यापारादधिकव्यापार इन्द्रियाणां चापल्यम् । तत्र दोषमाह हारीतः - उद्धृत्य पाणिं विहरन् सक्रोधो विस्मयान्वितः । श्राद्धकाले तु यत् भुङ्क्ते न तत् प्रीणाति वै पितॄन् इति ।
புஜிப்பவரின் நியமங்கள்.
புஜிப்பவனின் நியமத்தைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:“புஜிப்பவன் ஆபோசனம் க்ரஹித்த பிறகு போஜன பாத்ரத்தில் கொடுக்கப்பட்ட நிந்திக்கப்படாத வஸ்துவைப் புஜிக்க வேண்டும். இந்த்ரியங்கள் எல்லாவற்றிலும் சாபலத்தைச் செய்யக் கூடாது. கை கால்களின் சாபலத்தையும் செய்யக்கூடாது,”
என்று. இந்த்ரியசாபலம் என்பது போஜன கார்யத்தைத் தவிர மற்ற வ்யாபாரமாகும். அதில் தோஷத்தைச் சொல்லுகிறார், ஹாரீதர்:புஜிப்பவன் கையை எடுத்துக் கொண்டும், விளையாட்டுடனும்,
கோபமுடையவனாயும், ஆச்சர்யமுடையவனாயும் ச்ராத்த காலத்தில் எந்த அன்னத்தைப் புஜிக்கின்றானோ அது பித்ருக்களுக்கு த்ருப்தியைச் செய்வதில்லை.
[[525]]
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
बोधायनः .. पादेन पादमाक्रम्य यो भुङ्क्तेऽनापदि द्विजः । नैवाऽसौ भोज्यते श्राद्धं निराशाः पितरो गताः इति । निगमेऽपि
तूष्णीं
भुञ्जीरन्नविलोकमाना अनुद्धृत्य पात्रम् इति । तूष्णीं वाग्व्यापारमन्तरेण । अविलोकमाना दिश इत्यर्थः । मनुरपि अभ्युष्णमन्नं सर्वं स्यात् भुञ्जीरंश्चैव वाग्यताः । न च द्विजातयो ब्रूयुर्दात्रा पृष्टा हविर्गुणान् । यावदुष्णं भवत्यन्नं यावदश्नन्ति वाग्यताः । तावद्धि पितरोऽश्नन्ति यावन्नोक्ता हविर्गुणाः इति । वाग्यमनविधानादेव हविर्गुणावचने सिद्धे पुनर्निषेधो हस्तसंकेतेनापि हविर्गुणसूचन
போதாயனர்:எவன் ஆபத்தில்லாத ஸமயத்தில் பாதத்தால் பாதத்தை அமிழ்த்திக் கொண்டு புஜிக்கின்றானோ அவன் ச்ராத்தத்தைப் புஜிப்பவனாகான். பித்ருக்கள் ஆசையற்றவர்களாய்ச் செல்லுகின்றனர். நிகமத்திலும்:மௌனிகளாய், திக்குகளைப் பார்க்காமல், போஜன பாத்ரத்தைத் தூக்காமல் அன்னத்தைப் புஜிக்க வேண்டும். மனுவும்:“அன்னமெல்லாம் உஷ்ணமாக இருக்க வேண்டும். போக்தாக்கள் மௌனிகளாய்ப் புஜிக்க வேண்டும். ச்ராத்த கர்த்தாவினால் கேட்கப்பட்டாலும் புஜிப்பவர்கள் அன்னத்தின் குணங்களைச் சொல்லக்கூடாது. அன்னம் எதுவரையில் உஷ்ணமாய் உள்ளதோ, புஜிப்பவர்கள் எதுவரையில் மௌனிகளாய்ப் புஜிக்கின்றனரோ, அதுவரையிலேயே பித்ருக்கள் புஜிக்கின்றனர். அன்னத்தின் குணங்கள் எதுவரையில் சொல்லப்படவில்லையோ,’’… என்று மௌனத்தை விதித்ததாலேயே அன்னத்தின் குணங்களைச் சொல்வதின் ப்ரதிஷேதம் ஸித்தித்திருக்க, மறுபடி அன்னத்தின் குணங்களைச் சொல்வதை ப்ரதிஷேதித்தது, கையின் ஜாடையினாலுங்கூட அன்னத்தின் குணங்களைச் சொல்லக்கூடாது, என்பதற்காக.526
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
यदाहात्रिः हुकारेणाऽपि यो ब्रूयाद्धस्ताद्वाऽपि गुणान् वदेत् । भूतलाच्चोद्धरेत् पात्रं मुश्चेद्धस्तेन वाऽपि तत् । प्रौढपादो बहिः कक्षो बहिर्जानुकरोऽथ वा । अङ्गुष्ठेन विनाऽश्नाति मुखशब्देन वा पुनः ॥ पीतावशिष्टं तोयादि पुनरुद्धृत्य वा पिबेत् । खादितार्थं पुनः खादेन्मोदकादि फलादि वा । मुखेन वा धमेदनं निष्ठीवेद्भोजनेsपि वा । इत्थमन्नं द्विजः श्राद्धे भुक्त्वा गच्छत्यधोगतिम् । भूतलात् पात्रोद्धरणे दोषः अन्नाधारमहाभाजनविषयः । प्रौढपादः आसनाद्यारोपितपादः, बहिः कक्षः उत्तरवासो बहिर्भूत कक्ष
தனஜீ:1
அதைச்
·
சொல்லுகிறார்,
ல்
அத்ரி:ஹுங்காரத்தினாலாவது, கையின் ஜாடையினாலாவது அன்னத்தின் குணங்களை எவன் சொல்வானோ, போஜன பாத்ரத்தைப் பூமியினின்றும் எவன் எடுப்பானோ, போஜன பாத்ரத்தை எவன் கையினால் விட்டுவிடுவானோ, ஆஸனத்தின் மேல்
மேல் கால்வைத்தவனாய், கச்சத்தை உத்தரீயத்துக்கு வெளியில் தரித்தவனாய், முழங்காலுக்கு வெளியில் கையையுடையவனாய், கட்டைவிரல் இல்லாமல் எவன் புஜிக்கின்றானோ, வாயினால் சப்தம் செய்து கொண்டும் எவன் புஜிக்கின்றானோ, குடித்த மீதியாகிய ஜலம் முதலியதை மறுபடி எவன் எடுத்துக் குடிக்கின்றானோ, பாதி புஜிக்கப்பட்டு மீதியுள்ள மோதகம் முதலியதையவது பழம் முதலியதையாவது எவன் புஜிக்கின்றானோ, வாயினால் எவன் அன்னத்தை
பாத்ரத்தில்
ஊதுகின்றா
கின்றானோ,
துப்புகின்றானோ
போஜன
.
எவன்
இவ்விதம் அன்னத்தை எவன்
புஜிக்கின்றானோ அவன் நரகத்தை யடைவான்.’’ போஜன
பாத்ரத்தைப் பூமியினின்றும் எடுக்கக் கூடாது, என்றது அன்னத்திற்கு ஆதாரமான பெரிய பாத்ரத்தைப் பற்றியது.
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[527]]
न
वृद्धशातातपः -आसने पादमारोप्य यो भुङ्क्ते तु द्विजोत्तमः । हन्ति दैवं च पित्र्यं च तदन्नं च प्रजां पशून् इति । प्रचेताः स्पृशेद्वामहस्तेन भुञ्जानोऽन्नं कदाचन । न पादौ न शिरोवस्तिं न पदा भाजनं स्पृशेत् इति । निगमेऽपि - मांसापूपफलेक्ष्वादि दन्तच्छेदैर्न भक्षयेत्। ग्रासशेषं न पात्रेऽस्येत् पीतशेषं तु नो पिबेत् इति । ग्रासशेषं - आस्यार्पितग्रासशेषम्, भोजनपात्रे न निक्षिपेदित्यर्थः ।
எந்த ப்ராம்ஹணன்
வ்ருத்தசாதாதபர்:ஆஸனத்தின் மேல் பாதத்தை வைத்துக் கொண்டு புஜிக்கின்றானோ, அவன் தைவ கார்யத்தையும், பித்ரு கார்யத்தையும், அந்த அன்னத்தையும், ப்ரஜைகளையும், பசுக்களையும் நாசமாக்குகிறான். ப்ரசேதஸ்:புஜிப்பவன் இடது கையினால் அன்னத்தை ஒரு பொழுதும் தொடக்கூடாது. பாதங்களையும், தலையையும், நாபிக்குக் கீழுள்ள ப்ரதேசத்தையும் தொடக்கூடாது. காலினால் பாத்ரத்தைத் தீண்டக்கூடாது. நிகமத்திலும்:மாம்ஸம், அபூபம், பழம், கரும்பு முதலியவைகளைப் பல்லினால் கடித்து வைத்து விட்டுப் பிறகு புஜிக்கக் கூடாது. வாயில் போட்ட கபளத்தின் மீதியைப் போஜன பாத்ரத்தில் போடக்கூடாது. குடித்து மீதியாகிய ஜலத்தை மறுபடி குடிக்கக் கூடாது.
सुमन्तुः अक्रोधनो रसान् सम्यगद्याद्यत् स्वस्यं रोचते । आतृप्तेर्भोजनं तेषां कामतोऽनवशेषणम् इति । स्मृत्यन्तरे - श्राद्धे भुञ्जन् द्विजो यस्तु बहुभाषी मिताशनः । स पापी नरकं याति श्राद्धहन्ता भवेद्धवम् इति । आश्वलायनः भोक्ता भोजयिता श्राद्धे मौनी स्याच्चासमाप्तितः । तद्युक्तपाणिरुक्त्वा तु शनैर्दोषो न विद्यते इति ।
• न किञ्चिद्वर्जयेत् श्राद्धे नियुक्तस्तु द्विजोत्तमः । न मांसं
व्यासः
प्रतिषेधेत न चान्यस्यान्नमीक्षयेत् इति ।
[[528]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
[[1]]
[[1]]
கோபமில்லாதவனாய்,
- ஸுமந்து:ரஸபதார்த்தங்களில் எது பிடித்துள்ளதோ அதைப் புஜிக்க வேண்டும். த்ருப்தியுண்டாகும் வரையில் போஜனம் செய்ய வேண்டும். மீதியில்லாமல் புஜிப்பது இஷ்டப்படி. மற்றோர் ஸ்ம்ருதியில்:ச்ராத்தத்தில் புஜிக்கும் எவன் அதிகமாகப் பேசுகிறவனும், . ஸ்வல்பமாகப் புஜிப்பவனுமாக இருக்கிறானோ, அந்தப் பாபி நரகத்தை யடைவான். ச்ராத்தத்தையும் கெடுத்தவனாவான். நிச்சயம். ஆச்வலாயனர்:ச்ராத்தத்தில் புஜிப்பவனும், புஜிப்பிப்பவனும் ச்ராத்தம் முடியும் வரையில் மௌனியாயிருக்க வேண்டும். போஜனம் செய்விப்பவன் மெதுவாய்ச் சொன்னால் தோஷமில்லை. வ்யாஸர்:ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டவன் ஒன்றையும் வர்ஜிக்கக் கூடாது. மாம்ஸத்தை மறுக்கக் கூடாது. பிறனின் அன்னத்தையும் பார்க்கக் கூடாது.
-
- दन्तच्छेदं हस्तपानं वर्जयेच्चातिभोजनम् इति । हस्तपानं - हस्तेन पेयादिपानं वर्जयेत्, अपि तु लघुपात्रेणैव कुर्यात् । अतिभोजनम् - क्लृप्तौ सत्यामपि भोजनमित्यर्थः । उशनाः - भोजनं तु न निश्शेषं कुर्यात् प्राज्ञः कथश्चन । अन्यत्रदघ्नः क्षीराद्वा क्षौद्रात् सक्तुभ्य एव च इति । यत्तु जमदग्निनोक्तम् — न निन्देयुर्नावशेषयेयुः इति, तदधिकावशेषविषयम् । यतोऽनन्तरमाह स एव अल्पं पुनरुत्स्रष्टव्यं तस्यासंस्कृतप्रमीतानां भागधेयत्वात् इति । असंस्कृतप्रमीतानां - अनुपनीत मृतानामित्यर्थः ।
ப்ரசேதஸ்:‘பற்களால் கடிப்பது, கையினால் குடிப்பது, அதிகமாகப் புஜிப்பது இவைகளை வர்ஜிக்க வேண்டும்.” ஹஸ்தபானம் கையினால் குடிக்கக் கூடியவைகளைக் குடிப்பதை வர்ஜிக்க வேண்டும். ஆனால் சிறிய பாத்ரத்தாலேயே செய்ய வேண்டும். அதிபோஜனம் த்ருப்தியான பிறகும் புஜிப்பது, என்பது பொருள்.
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[529]]
உசனஸ்:- அறிந்தவன் போஜனத்தை மீதியில்லாமல் எவ்விதத்திலும் செய்யக் கூடாது. தயிர், பால், தேன், மா இவைகளில் மீதி வைக்கவேண்டியதில்லை. ஆனால், ஜமதக்னியினால்:“நிந்திக்கக் கூடாது, மீதி வைக்கக் கூடாது” என்று சொல்லப்பட்டுள்ளதே யெனில், அது அதிகமாக மீதி வைக்கக் கூடாது என்பதைப் பற்றியது. ஏனெனில், பிறகு சொல்லுகிறார் அவரே:“ஸ்வல்பமாய் மீதிவைக்க வேண்டும். அது அஸம்ஸ்க்ருத ப்ரமீதர்களுக்குப் பாகமாகியதால்,” என்று அஸம்ஸ்க்ருத ப்ரமீதர்கள் உபநயனமாகாமல் இறந்தவர்கள், என்பது பொருள்.
उच्छिष्टस्यासंस्कृतप्रमीतादिभागधेयत्वं च मनुराह असंस्कृतप्रमीतानां त्यागिनां कुलयोषिताम् । उच्छिष्टं भागधेयं स्याद्दर्भेषु विकिरेच्च यत् इति । त्यागिनां सन्यासिनाम् । किञ्चिदुच्छिष्टं दासवर्गतृप्तये भूमिगतं कुर्यात् । यत आह स एव उच्छेषणं भूमिगतमजिह्मस्याशठस्य च । दासंवर्गस्य तत्पित्र्ये भागधेयं प्रचक्षते
—
7:शेषयेत् भाजने भुक्त्वा तदश्नन्त्यतिहर्षिताः ।
दासा मृतस्य येऽन्नादि तस्मात्तत् परिशेषयेत् इति । .
உச்சிஷ்டமானது அஸம்ஸ்க்ருத ப்ரமீதர்களுக்குப் பாகம் என்பதைச் சொல்லுகிறார், மனு:“உபநயனம் இல்லாமல் இறந்தவர்களுக்கும், ஸந்யாஸிகளுக்கும், குலஸ்த்ரீகளுக்கும், உச்சிஷ்டமானது பாகமாகும். அதைத் தர்ப்பத்தில் இறைக்க வேண்டும், என்று கொஞ்சம் உச்சிஷ்டத்தைப் பூமியில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சொல்லுகிறார், மனுவே:பூமியில் வைக்கப்பட்ட உச்சிஷ்டம் ருஜுவாயும் வஞ்சனையில்லாததுமாகிய வேலைக்காரர்களின் கூட்டத்திற்கு ச்ராத்தத்தில் பாகம் ஆகும் என்கின்றனர். ஆச்வலாயனர்:புஜித்த பிறகு போஜன பாத்ரத்தில் எல்லாப் பதார்த்தங்களையும் கொஞ்சம் மீதி வைக்க வேண்டும். போஜன பாத்ரங்களில் மீதியுள்ளது
[[530]]
எதோ
अलठ्ठ,
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மிக
இறந்தவனின் தாஸர்கள் ஸந்தோஷத்துடன் புஜிக்கின்றனர். ஆகையால் அன்னம் முதலியதைக் கொஞ்சம் மீதி வைக்க வேண்டும்.
प्रमादात् भोक्तृणां परस्परस्पर्शे उच्छिष्टस्पर्शे अपि भोजनोपरमो न कार्य इत्याह शङ्खःश्राद्धपङ्क्तौ तु भुञ्जानो ब्राह्मणो ब्राह्मणं स्पृशेत् । तदन्नमत्यजन् भुक्त्वा गायत्र्यष्टशतं जपेत् । उच्छिष्टलेपनस्पर्शे प्रक्षाल्यान्येन वारिणा । भोजनान्ते द्विजः स्नात्वा गायत्रीत्रिशतं जपेत् इति ।
புஜிப்பவர்களுக்குக்
கவனமின்மையால்
ஒருவர்க்கொருவர் ஸ்பர்சம் ஏற்பட்டாலும், உச்சிஷ்ட ஸ்பர்சமானாலும் போஜனத்தை விட வேண்டாம், என்கிறார், சங்கர்:ச்ராத்த பங்க்தியில் புஜிப்பவன் மற்றொருவனைத் தொட்டால் அந்த அன்னத்தை விடாமல் புஜித்துப் பிறகு காயத்ரியை 108 முறை ஜபிக்க வேண்டும். உச்சிஷ்டத்தின் பற்றினால் ஸ்பர்சமுண்டாகில் வேறு ஜலத்தால் அலம்பி, போஜனத்திற்குப் பிறகு ஸ்நானம் செய்து, காயத்ரியை 300 முறை ஜபிக்க வேண்டும்.
पात्रेऽन्योच्छिष्टपतनेऽपि स एव उच्छिष्टस्पर्शनं ज्ञात्वा तत् पात्रं परिहृत्य च । अस्पृष्ट्वा पाणिना पात्रं भूमिं समनुलिप्य च । अन्यत् पात्रं निधायात्र सर्वानं परिवेषयेत्। परिषिच्य ततः पश्चाद्भोजयेच्च न दोषकृत् इति । व्यासोऽपि उच्छिष्टोच्छिष्टसंस्पर्शे स्पृष्ट पात्रं विसृज्य च । सर्वानं पूर्ववद्दत्वा भोजयेत्तु द्विजोत्तमम् इति । उच्छिष्टस्पर्शे पात्रद्वयं परित्यज्य पात्रान्तरयोर्द्वावपि भोजयेदित्यर्थः । अत्र भोक्तुरुच्छिष्टस्पर्शाभावे उच्छिष्टपात्रं परित्यज्य पात्रान्तरे भोजयेत्, तत्स्पर्शे तु भोजनान्ते द्विजः स्नात्वा गायत्रीत्रिशतं जपेत् इत्युक्तं प्रायश्चित्तमपि कुर्यात् ।
I
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
T
போஜன பாத்ரத்தில் பிறனின்
[[531]]
உச்சிஷ்டம்
விழுந்தால், சங்கரே:உச்சிஷ்டத்தினால் ஸ்பர்சம் ஏற்பட்டதை அறிந்தால், அந்தப் போஜன பாத்ரத்தை எடுத்துப் பரிஹரித்து, கையினால் பாத்ரத்தைத் தொடமல் பூமியை மெழுகி, இவ்விடத்தில் வேறு போஜன பாத்ரத்தை வைத்து அன்னம் எல்லாவற்றையும் பரிமாற வேண்டும். பிறகு பரிஷேசனம் செய்து புஜிக்கச் செய்ய வேண்டும். வ்யாஸரும்:–
இதனால் தோஷமில்லை.
“உச்சிஷ்டத்துக்கும் உச்சிஷ்டத்துக்கும் ஸ்பர்சமேற் பட்டால், தொடப்பட்ட பாத்ரத்தை எடுத்து விட்டு, அன்னமெல்லாவற்றையும் முன் போல் கொடுத்து ப்ராம்ஹணனைப் புஜிக்கச் செய்யவும்,” என்று. உச்சிஷ்டங்களுக்கு ஸ்பர்சமானால், இரண்டு பாத்ரங்களையும் பரிஹரித்து, வேறு இரண்டு பாத்ரங்களில் இருவர்களையும் புஜிப்பிக்கவும், என்பது பொருள். இவ்விடத்தில் புஜிப்பவனுக்கு உச்சிஷ்ட ஸ்பர்சமில்லாவிடில், உச்சிஷ்ட போஜன பாத்ரத்தை எடுத்து விட்டு, வேறு பாத்ரத்தில் புஜிப்பிக்கவும். அவனுக்கு ஸ்பர்சம் ஏற்பட்டிருந்தாலோ வெனில், முன் சொல்லப்பட்டபடி போஜனத்திற்குப் பிறகு ஸ்நானம் செய்து 300 முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும், என்று சொல்லப்பட்டப்ராயச்சித்தத்தையும் செய்ய வேண்டும்.
स्मृत्यन्तरे – श्राद्धपङ्कौ तु भुञ्जानो विण्मूत्रोत्सर्जनं प्रति । व्रजेद्यदि हि मूढात्मा श्राद्धघाती भवेद्धुवम् । उपोष्य तद्दिने कर्ता परेद्युः श्राद्धमाचरेत् इति । पितृस्थानीयव्यतिरिक्तस्य वमने स्मृत्यन्तरम्-
द्वितीयो वा तृतीयो
वान्तिकृद्भवेत् ।
एक एव यदा विप्रो भाजने
प्राणादिपञ्चभिर्मन्त्रैर्यावद्द्द्वात्रिंशसंख्यकम् । होमशेषं समाप्याथ
श्राद्धशेषं समापयेत् इति । अन्यत्रापि
छर्दितो यदि । तदैवाग्निं समाधाय होमं कुर्याद्यथाविधि । तत्स्थान
नामगोत्रेण चासनादिभिरर्चयेत् । अन्नत्यागं प्रकुर्वीत ततोऽग्नौ
[[532]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
जुहुयाच्चरुम्। प्राणादिपञ्चभिर्मन्त्रैर्यावत् द्वात्रिंशसङ्ख्यकम् । होमशेषं समाप्याथ श्राद्धशेषं समापयेत् इति ।
மற்றோர் ஸ்ம்ருதியில்:ச்ராத்த பங்க்தியில் புஜிப்பவன் மலமூத்ர விஸர்ஜனத்தைக் குறித்துச் சென்றானேயானால் அந்த மூடன் ச்ராத்தத்தைக் கெடுத்தவனாவான். நிச்சயம். கர்த்தா அன்று உபவாஸமிருந்து மறுநாளில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பித்ருஸ்தான ப்ராம்ஹணனைத் தவிர்த்த ப்ராம்ஹணன் வாந்தி செய்தால், மற்றோர்
ஸ்ம்ருதியில்:விச்வேதேவ
ப்ராம்ஹணர்களாவது, இரண்டாவது ப்ராம்ஹணனாவது, மூன்றாவது ப்ராம்ஹணனாவது வாந்தி செய்தானாகில், ப்ராணாய என்பது முதலிய ஐந்து மந்த்ரங்களால் முப்பது முறை ஹோமம் செய்து, ஹோம சேஷத்தை முடித்து, ச்ராத்தத்தின் மீதியை முடிக்க வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:“எப்பொழுது ஒரே ப்ராம்ஹணன் போஜனத்தில் வாந்தி செய்தவனாகின்றானோ அப்பொழுது அக்னியை உபஸமாதானம் செய்து, விதிப்படி ஹோமத்தைச் செய்யவும். அந்த ப்ராம்ஹணனின் ஸ்தானம், நாமம், கோத்ரம் முதலியதாலும், ஆஸனம் முதலியவைகளாலும் அர்ச்சிக்க வேண்டும். அன்னத்யாகம் செய்ய வேண்டும். பிறகு அன்னத்தை அக்னியில் ஹோமம் செய்யவும். ப்ராணாய என்பது முதலிய ஐந்து மந்த்ரங்களால் முப்பது தடவை ஹோமம். பிறகு ஹோம சேஷத்தை முடித்து ச்ராத்த சேஷத்தை முடிக்கவும்.” என்று.
छर्दितब्राह्मणभोजनपात्रं त्यक्त्वा लौकिकाग्निं समाधाय तत्राग्नौ तत्स्थाननामगोत्रोच्चारणपूर्वकमासनादिभिरभ्यर्च्य हुतशेषं चरुं प्राणादिपञ्चभिर्मन्त्रैष्षडावृत्तैः पुनरुदानसमानाभ्यां च हुत्वा श्राद्धशेषं समापयेदिति व्याख्यातारः । सङ्ग्रहे - श्राद्धपङ्कौ तु भुञ्जानो ब्राह्मणो वमते यदि । लौकिकाग्निं प्रतिष्ठाप्य त्वर्चयेच्च हुताशनम् इति ।
I
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[533]]
வாந்தி செய்த ப்ராம்ஹணனின் போஜன பாத்ரத்தை எடுத்து விட்டு, லௌகிகாக்னியை ப்ரதிஷ்டை செய்து, அந்த அக்னியில் அந்த ப்ராம்ஹணனின் ஸ்தானம்,நாமம், கோத்ரம் இவைகளைச்
சொல்லி, ஆஸனம் முதலியவைகளால் அர்ச்சித்து, ஹோமம் செய்து, மீதியுள்ள அன்னத்தை ப்ராணாய என்பது முதலிய ஐந்து மந்த்ரங்களை ஆறுமுறை ஆவ்ருத்தி செய்து, பிறகு உதாநாய, ஸமாநாய என்ற மந்த்ரங்களாலும் ஹோமம் செய்து, ச்ராத்த சேஷத்தை முடிக்க வேண்டும், என்று வ்யாக்யானகாரர்கள் சொல்லுகின்றனர். ஸங்க்ரஹத்தில்:— ச்ராத்த பங்க்தியில் புஜிப்பவன் வாந்தி செய்தானாகில், லௌகிகாக்னியை ப்ரதிஷ்டை செய்து, அந்த அக்னியைப் பூஜிக்க வேண்டும்.
पितृस्थानीयस्य वमने त्रयाणां वा वमने पुनः श्राद्धमुक्तं तत्रैव — पितॄणां तत्र सर्वेषां पितुर्वा वमनं यदि । तद्दिने चोपवासश्च पुनः श्राद्धं परेऽहनि इति । एतच्च पिण्डदानात् प्राग्वमने वेदितव्यम्, अकृते पिण्डदाने तु पिता यदि वमेत्तदा । पुनः पाकं प्रकुर्वीत श्राद्धं कुर्याद्यथाविधि इति स्मरणात् ।
பித்ரு ஸ்தானத்திலுள்ள ப்ராம்ஹணன் வாந்தி செய்தாலும், பித்ரு ஸ்தானத்திலுள்ள மூன்று பேர்களும் வாந்தி செய்தாலும், மறுபடி ச்ராத்தம் செய்ய வேண்டும் என்றுள்ளது. ஸங்க்ரஹத்திலேயே:— “ச்ராத்தத்தில் பித்ரு ஸ்தானீயர்களான எல்லோருமாவது, பித்ரு ஸ்தானத்திலுள்ள ஒருவனாவது வாந்தி செய்தால், அன்று கர்த்தா உபவாஸமிருந்து, மறுநாளில் மறுபடி ச்ராத்தத்தைச் செய்யவேண்டும். " இதுவும் பிண்டதானத்திற்கு முன் வாந்தி செய்த விஷயத்தில் என்றறியவும். “பிண்டதானம் செய்யாமலிருக்கும் பொழுது, பித்ரு ஸ்தானத்திய ப்ராம்ஹணன் வாந்தி செய்தால், மறுபடி பாகம் செய்ய வேண்டும்.விதிப்படி ச்ராத்தத்தைச் செய்யவும்”, என்று ஸ்ம்ருதி இருப்பதால்.
[[534]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
यत्तु वचनम् — अकृते पिण्डदाने तु भुञ्जानो ब्राह्मणो वमेत् । पुनः पाकात्तु कर्तव्यं पिण्डदानं यथाविधि इति । अत्र द्वितीयः पिण्डदानशब्दः श्राद्धपरः । तस्मिन्नहनि पुनः पाकेन श्राद्धविधायकमिदं वचनद्वयं दर्शादिश्राद्धविषयम्, क्षयाहश्राद्धस्य परदिने विहितत्वात् । दर्शादौ पुनः पाकेन श्राद्धकरणासम्भवे आमेन वा कार्यम्, श्राद्धविघ्ने द्विजातीनामामश्राद्धं प्रकीर्तितम् । अमावास्यादिनियतं माससंवत्सरादृते इति मरीचिस्मरणात् ।
ஆனால், “பிண்டதானம் செய்வதற்கு முன் புஜிக்கும் ப்ராம்ஹணன் வாந்தி செய்தால், மறுபடி பாகம் செய்து அதனால் விதிப்படி பிண்டதானத்தைச் செய்யவும்”, என்ற வசனம் உள்ளதே எனில், இவ்வசனத்தில் உள்ள இரண்டாவது பிண்டதான சப்தம் ச்ராத்தத்தைப் பற்றியது. அன்றே மறுபடி பாகம் செய்து ச்ராத்தத்தை விதிக்கும் இரண்டு வசனமும் தர்சாதி ச்ராத்தத்தைப் பற்றியது. ப்ரத்யாப்திக. ச்ராத்தத்தை மறுதினத்தில் விதித்து இருப்பதால். தர்சம் முதலியதில் மறுபடி பாகம் செய்து ச்ராத்தம் செய்ய முடியாவிடில், ஆமத்தினாலாவது செய்யவும். “ப்ராம்ஹணர்களுக்கு ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் ஆம ச்ராத்தம் விதிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை முதலிய ச்ராத்தங்களைச் செய்யலாம். மாஸிகம், ப்ரத்யாப்திகம் இவைகளைச் செய்யக் கூடாது,” என்று மரீசியின் ஸ்ம்ருதி உள்ளது.
पुनः करणमुक्तं स्मृत्यन्तरे
I
सङ्कल्पश्राद्धेऽपि त्रयाणां वमने पितुरेकस्य वा वमने भुक्तिक्रियायाः प्राधान्यं श्राद्धे सङ्कल्पसंज्ञके । अत्रैवं पितृविप्राणामुपघाते पुनः क्रिया इति । यत्तु वचनम् प्राधान्यं पिण्डदानस्य भोजनस्य तदङ्गता । अतो भुक्तिक्रियाहानौ श्राद्धावृत्तिं न मन्वते इति, तत् सङ्कल्पश्राद्धव्यतिरिक्तपार्वणश्रद्धे पितृस्थानीयव्यतिरिक्तब्राह्मणभुक्तिक्रियाहानिविषयम्।
—
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[535]]
ஸங்கல்ப ச்ராத்தத்திலும் மூன்று பேர்களாவது அல்லது பித்ரு ஸ்தானீயனான ப்ராம்ஹணன் ஒருவனாவது வாந்தி செய்தால், மறுபடி ச்ராத்தத்தைச் செய்ய வேண்டுமென்பது சொல்லப்பட்டுள்ளது. மற்றோர் ஸ்ம்ருதியில்:ஸங்கல்ப ச்ராத்தத்தில் போஜன கார்யம் ப்ரதானமாகும். இந்த ச்ராத்தத்தில் பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு உபகாதம் ஏற்பட்டால் மறுபடி ச்ராத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால், “பிண்டதானம் முக்யமாகும், போஜனம் அதற்கு அங்கம் ஆகும். ஆகையால், போஜனம் நிறைவேறாவிடில் ச்ராத்தம் மறுபடி செய்ய வேண்டுமென்பதைச் சாஸ்த்ரகாரர்கள் விதிக்கவில்லை,” என்று வசனமுள்ளதே எனில், அது ஸங்கல்ப ச்ராத்தத்தைத் தவிர்த்த பார்வண ச்ராத்தத்தில் பித்ரு ஸ்தான ப்ராம்ஹணனைத் தவிர்த்த ப்ராம்ஹணரின் போஜன ஹானியைப் பற்றியது.
ऋग्विधाने तु — इन्द्राय सोमसूक्तेन श्राद्धविघ्नो यदा भवेत् । अग्रग्र्यादिभिर्भोजनेन श्राद्धं संपूर्णमेव हि इति । अत्र इन्द्राय सोमसूक्तजपेन होमेन भोजनेन चेति विधानत्रयमुक्तम्, तत्र व्यवस्था व्याख्यातृभिर्दर्शिता - पिण्डदानात् परं वमनेन श्राद्धविघ्ने सूक्तजपेन श्राद्धं सम्पूर्णतामेति, पिण्डदानात् प्राक्तु पितृव्यतिरिक्तस्यैकस्य वमनेन श्राद्धविघ्ने होमेन, अनेकस्य वमनेन तद्विघ्ने होमसूक्तजपाभ्याम्, पितृस्थानोपवेशितस्य वमनेन तद्विघ्ने तु परदिने पुनः श्राद्धभोजनेन इति ।
ருக்விதானத்திலோவெனில்:— “ச்ராத்த விக்னம் நேர்ந்த பொழுது இந்த்ராய ஸோம என்று ஸூக்தத்தினாலும், அக்னியில் ஹோமம் செய்வது முதலியதாலும், போஜனத்தாலும் ச்ராத்தம் ஸம்பூர்ணமாகும்” என்றுள்ளது. இவ்விஷயத்தில் இந்த்ராய ஸோம் ஸூ க்த ஜபத்தினாலும்,536
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
சொல்லப்பட்டுள்ளது:
ஹோமத்தினாலும், போஜனத்தாலும் என்று மூன்று விதி சொல்லப்பட்டுள்ளது. அவ்விஷயத்தில் வ்யவஸ்தை வ்யாக்யானகாரர்களால் “பிண்டதானத்துக்குப் பிறகு வாந்தியினால் ச்ராத்த விக்னம் ஏற்பட்டால், ஸூக்த ஜபத்தினால் ச்ராத்தம் பூர்த்தியை யடைகிறது. பிண்டதானத்திற்கு முன் பித்ரு ஸ்தானீயில்லாத ஒருவனின் வாந்தியினால் ச்ராத்த விக்னம் ஏற்பட்டால், ஹோமத்தால். அநேக ப்ராம்ஹணர்களின் வாந்தியினால் ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் ஹோமம், ஸூக்த ஜபம் இவ்விரண்டினாலும், பித்ரு ஸ்தானத்தில் வரிக்கப்பட்டவனின் வாந்தியினால் ச்ராத்த விக்னம் ஏற்பட்டால், மறுநாளில் மறுபடி ச்ராத்தம் செய்து புஜிப்பிப்பதால்” என்று.
तथा च शौनक एव – भोजनोपरमात् पूर्वं प्रक्रमात् परतो यदि । श्राद्धविघ्ने पुनः कार्यं जपहोमौ न तृप्तिदौ इति । (अग्निनाशो यदा श्राद्धे ज्योतिर्यत्र विनश्यति । तद्दिने चोपवासं च पुनः श्राद्धं परेऽहनि इति
4II)
அவ்விதம், சௌனகரே:போஜனம் முடிவதற்கு முன் போஜன ஆரம்பத்திற்குப் பிறகு ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் மறுபடி செய்யவேண்டும். ஜபமும், ஹோமமும் த்ருப்தியைக் கொடுப்பதாய் ஆகாது. (மற்றோர் ஸ்ம்ருதியில்:ச்ராத்தத்தில் அக்னி நஷ்டமானாலும் தீபம் அணைந்தாலும் அந்தத் தினத்தில் கர்த்தா உபவாஸமிருந்து மறுநாளில் மறுபடிச்ராத்தம் செய்ய வேண்டும்.)
अन्नविकिरणादिविधिः
S
तत्र प्रचेताः
तृप्तिं
बुध्वाऽन्नमादाय सतिलं पूर्ववज्जपेत् । तृप्तिं पृच्छेत्ततः पृष्टा ब्रूयुस्तृप्ताः स्म इत्यपि इति । पूर्ववज्जपेदित्यस्यार्थः कात्यायनेन प्रपश्चितः गायत्रीं मधुमतीं मधुमध्विति जप्त्वा तृप्ताः स्थेति पृच्छति इति । व्यासः
· तृप्ताः स्थेति च पृष्टास्ते ब्रूयुस्तृप्ताः स्म इत्यथं इति ।
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[537]]
அன்னத்தை இறைப்பது முதலியதின் விதி. இனி அன்ன விகிரணம் முதலியதின் விதி சொல்லப்படுகிறது. அதில், ப்ரசேதஸ்:ப்ராம்ஹணர்களின்த்ருப்தியை யறிந்து, எள்ளுடன் கூடிய அன்னத்தை க்ரஹித்து, முன் போல் ஜபிக்க வேண்டும். பிறகு த்ருப்தியைக் கேட்க வேண்டும். பிறகு கேட்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் “த்ருப்தா:ஸ்ம:” என்று சொல்ல வேண்டும். முன் போல் ஜபிக்க வேண்டுமென்பதற்குப் பொருள் சொல்லப்பட்டுள்ளது. காத்யாயனரால்:காயத்ரியையும், ‘மதுமதீ’களையும், ‘மது மது மது’ என்பதையும் ஜபித்து, ‘த்ருப்தா:ஸ்த’ என்று கேட்க வேண்டும், என்று. வ்யாஸர்:‘த்ருப்தா:ஸ்த’ என்று கேட்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் ‘த்ருப்தா:ஸ்ம:’ என்று சொல்ல வேண்டும்.
अनन्तरं कर्तव्यमाह मनुः - सार्ववर्णिकमन्नाद्यं सन्नीयाप्लाव्य वारिणा । समुत्सृजेद्भुक्तवतामग्रतो विकिरन् भुवि इति । सन्नीय व्यञ्जनैस्सह संयोज्य, सार्ववर्णिकम् - सर्ववर्ण हितार्थमुत्सृजेदित्यर्थः । मत्स्यपुराणे – भुक्तवत्सु ततस्तेषु भाजनोपान्तिके नृप । प्रोक्ष्य भूमिमथाद्भिस्तु भूमौ पितृपरायणः । ततो विकिरणं कुर्याद्विधिदृष्टेन कर्मणा इति । मार्कण्डेयः – उदमुखानां विप्राणां पुरतस्सोदकं ततः । अनं तु विकिरेत् भुक्त्या पुनर्दद्यात्तिलोदकम् इति ।
।
பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், மனு:எல்லாப் பதார்த்தங்களுடன் கூடிய அன்னம் முதலியதைச் சேர்த்து. ஜலத்தினால் நனைத்து, புஜித்த பிறகு போஜன பாத்ரத்தின் ஸமீபத்தில் பூமியை ஜலத்தால் ப்ரோக்ஷித்து, பித்ருக்களிடம் பக்தியுடையவனாய் பூமியில் விகிரணத்தை விதிப்படி செய்ய வேண்டும். மார்க்கண்டேயர்:-‘வடக்கு நோக்கிய ப்ராம்ஹணர்களின் முன்னால் ஜலத்துடன் கூடிய அன்னத்தைப் பக்தியுடன் இறைக்க வேண்டும். மறுபடி எள்ளுடன் கூடிய ஜலத்தை விடவேண்டும்.
[[538]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डःउत्तर भागः
I
विष्णुपराणे तृप्तेष्वेतेषु विकिरेदन्नं विप्रेषु भूतले । दद्यादाचमनार्थाय तेभ्यो वारि सकृत् सकृत् इति । आचमनार्थाय - नित्यभोजन नियमेषूक्तम्, अमृतापिधानमसि इति मन्त्रपूर्वकं यद्गण्डूषं तदर्थम्, वैश्वदैविकविप्रपूर्वकं प्रतिविप्रं सकृत्सकृज्जलं दद्यादित्यर्थः ।
விஷ்ணுபுராணத்தில்:‘ப்ராம்ஹணர்கள் த்ருப்தர்களான பிறகு பூமியில் அன்னத்தை இறைக்க வேண்டும். ஆசமனத்திற்காக அவர்களுக்கு ஒவ்வொரு முறை ஜலத்தைக் கொடுக்க வேண்டும்”, என்று ஆசமனத்திற்காக நித்ய போஜன. நியமங்களில் “அம்ருதாபிதாநமஸி” என்ற
சொல்லப்பட்டுள்ள
[[64]]
மந்த்ரத்தை உச்சரித்து, குடிக்கும் ஜலம் எதுவோ அதற்காக விச்வேதேவ ப்ராம்ஹணர்கள் முதலாக ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் ஒவ்வொரு முறை ஜலத்தைக் கொடுக்க வேண்டும், என்பது பொருள்.
याज्ञवल्क्यः
―
अन्नमादाय तृप्ताःस्थ शेषं चैवानुमान्य च । तदन्नं विकिरेत् भूमौ दद्याच्चापस्सकृत्सकृत् इति 1 व्याख्यातमेतद्विज्ञानेश्वरेण — सर्वमन्नमादाय तृप्ताः स्थेति तान् पृष्ट्वा
तृप्ताःस्थेति तृप्ताः स्म इति तैः प्रत्युक्तश्शेषमप्यस्ति किं क्रियतामिति पृष्ट्वा इष्टैस्सहोपभुज्यतामित्यभ्युपगमय्य तदनं पितृस्थानीयस्य ब्राह्मणस्य पुरस्तादुच्छिष्टसन्निधौ दक्षिणाग्र
दक्षिणाग्र दर्भान्तर्हितायां भूमौ तिलोदकप्रक्षेपपूर्वकं ये अग्निदग्धाः इत्यनयर्चा निक्षिप्य पुनस्तिलोदकं प्रक्षिपेत् । तदनन्तरं ब्राह्मणहस्तेषु गण्डूषार्थं सकृत् सकृदपो दद्यात् इति ।
யாஜ்ஞவல்க்யர்:
“श्रागमुं GuG,
‘த்ருப்தா:ஸ்த’ என்று கேட்டு, ச்ராத்த சேஷத்தைப் புஜிக்க அனுமதிபெற்று, அந்த அன்னத்தைப் பூமியில் இறைக்கவும். ஜலத்தையும் ஒவ்வொரு முறை கொடுக்கவும்,’’ என்று.
[[539]]
வ்யாக்யானம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் விஜ்ஞானேச்வரரால்:இது செய்யப்பட்டுள்ளது. எவ்விதமெனில்:அன்னம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு த்ருப்தா:ஸ்த என்ற ப்ராம்ஹணர்களைக் கேட்டு, த்ருப்தா:ஸ்ம: என்று அவர்களால் சொல்லப்பட்டவனாய், மீதியுமிருக்கின்றது, அதை என்ன செய்வது என்று கேட்டு, இஷ்டர்களுடன். புஜிக்கப்படட்டும் என்று அவர்களின் அனுஜ்ஞை பெற்று, அந்த அன்னத்தைப் பித்ரு ஸ்தானீய ப்ராம்ஹணனின் எதிரில், உச்சிஷ்டத்தின் ஸமீபத்தில் தெற்கு நுனியுள்ள தர்ப்பங்களால் மறைக்கப்பட்ட பூமியில் எள்ளுடன்கூடிய ஜலத்தை முன்புவிட்டு, பிறகு “யே அக்நி தக்தா:’ என்ற மந்த்ரத்தினால் வைத்து, மறுபடி எள்ளுடன் கூடிய ஜலத்தை விட வேண்டும். அதற்குப் பிறகு ப்ராம்ஹணர்களின் கைகளில் ஆசமனத்திற்காக ஒவ்வொரு முறை ஜலத்தைக் கொடுக்க வேண்டும், என்று.
बोधायनस्तूत्तरापोशनानन्तरं विकिरदानमाह – स्वधायुक्तानि ब्राह्मणान्यभिश्रावयन् रक्षोघ्नानि च नैर्ऋतानि च तृप्तानप आचमय्याशनेष्वन्नशेषान् प्रकिरति ये अग्निदग्धा येऽनग्निदग्धाः इति । प्रचेताश्व ये अनीति भुवि क्षिपेत् इति । स्मृत्यन्तरेऽपि पितृदेवतयोर्मध्ये, भुवं प्रोक्ष्य तिलान् क्षिपेत् । ततो दर्भान् समास्तीर्य तूष्णीं दत्वा तिलोदकम् । उच्छिष्टं तिलमिश्रेण पिण्डं दद्यात् ! समाहितः । ये अग्निदग्धा येनेति दद्यादुच्छिष्टसन्निधौ इति ।
[[1]]
போதாயனரோவெனில் உத்தராபோசனத்திற்குப் பிறகு விகிரதானத்தைச் சொல்லுகிறார்:ஸ்வதா சப்தத்துடன் கூடியவைகளையும், ரக்ஷோக்னங்கள், நைருத்தங்கள் இவைகளையும் ப்ராம்ஹணர்களைக் கேட்கச் செய்து, த்ருப்தர்களாகிய அவர்களுக்கு ஆபோசனத்தைக் கொடுத்து, மீதியன்னத்தை ‘யே அக்னி தக்தா:’ என்ற மந்த்ரத்தால் இறைக்கவும். ப்ரசேதஸ்ஸும்:— யே அக்னி
[[540]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
என்ற மந்திரத்தால் பூமியில் போட வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியிலும்:பித்ருக்கள் தேவர்கள் இவர்கள் நடுவில் பூமியை ப்ரோக்ஷித்து எள்ளுகளைப் போடவும். பிறகு தர்ப்பங்களைப் பரப்பி மந்த்ரமில்லாமல் எள்ளுடன் கூடிய ஜலத்தை விட்டு, எள்ளுடன் கூடிய புக்த சேஷான்னத்தைக் கவனமுள்ளவனாய் “யே அக்னிதக்தா:” என்ற மந்த்ரத்தால் உச்சிஷ்ட ஸந்நிதியில் பிண்டமாகக் கொடுக்கவும்.
•
अत्र केचिदाहुः — मनुयाज्ञवल्क्यबोधायन-चन्द्रिकामाधवीय विज्ञानेश्वरीयादिषु ये अग्निदग्धाः इत्यनेनैव विकिरदानविधानादन्यस्यानुक्तेस्तावन्मात्रेणैव विकिरदानं कार्यमिति । अन्ये तु प्रतिब्राह्मणमुच्छिष्टसन्निधौ मन्त्रान्तरेण विकिरदानं कृत्वा ये अग्निदग्धाः इत्येनेनोच्छिष्टपिण्डदानं च कार्यमित्याहुः । तदाहाश्वलायनः— - श्रावयित्वा च पृष्ट्वा च देवानां विकिरं चरेदिति । मधुमतीः अक्षन्नमी मदन्त इति च श्रावयित्वा संपन्नं पृष्ट्वा अनन्तरं वैश्वदैविकं विकिरं चरेदित्यर्थः ।
இவ்விஷயத்தில்
சிலர்
/
இவ்விதம் சொல்லுகின்றனர்:-மனு, யாஜ்ஞவல்க்யர், போதாயனர் இவர்களின் க்ரந்தங்களிலும் சந்த்ரிகா, மாதவீயம், விஜ்ஞானேச்வரீயம் முதலிய க்ரந்தங்களிலும் ‘யே அக்னி தக்தா:’ என்ற மந்த்ரத்தினாலேயே விகிரதானம் விதிக்கப்பட்டிருப்பதாலும்,
வேறொன்றைச் சொல்லாததாலும், அதனாலேயே மட்டில் விகிரதானம் செய்யப்பட வேண்டும், என்று. மற்றவரோவெனில்:ஒவ்வொரு ப்ராம்ஹணனுக்கும் உச்சிஷ்டத்தின் எதிரில் வேறு மந்த்ரத்தால் விகிரத்தைக் கொடுத்து “யே அக்னி தக்தா:” என்ற மந்த்ரத்தினால் உச்சிஷ்ட பிண்டதானம் செய்யப்பட வேண்டும் என்று அதைச் சொல்லுகிறார் ஆச்வலாயனர்:“மந்த்ரங்களைக் கேட்கச் செய்து, த்ருப்தியைக் கேட்டு, தேவர்களுக்கு விகிரத்தைப்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[541]]
போடவும்”, என்று. “மது வாதா” என்ற மந்த்ரங்களையும், “அக்ஷந்நமீமதந்த” என்ற மந்த்ரத்தையும் கேட்கச் செய்து, ஸம்பந்தம் என்று. கேட்டு, பிறகு விச்வேதேவ ஸ்தானத்தில் விகிரத்தைக் கொடுக்க வேண்டும், என்பது பொருள்.
स्मृत्यन्तरे
मन्त्रेण विकिरं कुर्यान्मुख्यब्राह्मण सन्निधौ । असोमपाश्व ये देवा यज्ञभागविवर्जिताः । तेषामन्नं प्रदास्यामि विकिरं वैश्वदैविकम् इति विश्वेदेवार्थ ब्राह्मणयोर्मुख्यः प्रथमं वृत इत्यर्थः । रत्नावल्याम् — उच्छिष्टैरेव विकिरं सदैवं प्रतिपादयेत् । अन्यथा कुरुते यस्तु निराशास्तस्य देवताः इति । स्मृत्यन्तरे तु यवकुशास्तीर्णे देवानां विकिरं चरेदिति ।
पात्रे
மற்றோர் ஸ்ம்ருதியில்:-
ஸ்ம்ருதியில்:முக்ய ப்ராம்ஹண ஸந்நிதியில் மந்த்ரத்தால் விகிரதானத்தைச் செய்யவும். ஸோமபானம் இல்லாதவரும், யாகத்தில் பாகம் இல்லாதவருமான தேவர்கள் எவரோ அவர்களுக்கு விச்வேதேவ ஸ்தானத்தில் விகிரான்னத்தைக் கொடுக்கிறேன், என்ற மந்த்ரத்தால். விச்வேதேவ ப்ராம்ஹணர்களுள் முதலில் வரிக்கப்பட்டவன் முக்யன் எனப்படுகிறான்.
புக்த சேஷங்களாலேயே விகிரத்தைத் தேவர்களுக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். எவன் மாறிச் செய்கிறானோ அவனது தேவதைகள் ஆசையற்றவராகின்றனர், என்று. மற்றோர் ஸ்ம்ருதியில்:யவம் குசம் இவைகளால் பரப்பப்பட்ட பாத்திரத்தில் விச்வே தேவர்களுக்கு விகிரத்தைக் கொடுக்க வேண்டும்.
ரத்னாவளியில்:-
२पाद्मे - अनन्तरं सुतृप्तेषु तेषु विप्रेषु भक्तितः । अन्नशेषं प्रविकिरेद्दर्भेषु विधिवन्नृप । असोमपेति मन्त्रेण विकिरं वैश्वदैविकम् । असंस्कृतेति मन्त्रेण पैतृकं विकिरं क्षिपेत् । असंशयो भवेद्विष्णुमनुना वैष्णवं क्षिपेत् इति । स्मृत्यन्तरे —असंस्कृतप्रमीता ये त्यागिन्यो याः
[[542]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
कुलस्त्रियः । दास्यामि तेभ्यो विकिरमन्नं ताभ्यश्चपैतृकम् । एतेन विकिरेत् पित्र्ये मुख्यब्राह्मणसन्निधौ इति ।
பாத்மத்தில்:பிறகு ப்ராம்ஹணர்கள் நன்றாக த்ருப்தர்களாயிருக்கும் பொழுது, பக்தியுடன் தர்ப்பங்களில் விதிப்படி அன்ன சேஷத்தைப் போட வேண்டும். அஸோம பர்: என்ற மந்த்ரத்தால் விச்வேதேவ ஸ்தானத்தில் விகிரத்தையும், அஸம்ஸக்ருத என்ற மந்த்ரத்தால் பித்ருஸ்தானத்தில் விகிரத்தையும் போடவும். விஷ்ணு என்ற மந்த்ரத்தால் விஷ்ணு ஸ்தானத்தில் விகிரத்தைப் போடவும். மற்றோர் ஸ்ம்ருதியில்:உபநானமில்லாமல் இறந்தவர்களோ,
எவர்கள்
எவர்கள்
ஸந்யா பிகளோ, எவர்கள் குலஸ்த்ரீகளோ அவர்களுக்கும் பைத்துகமான விகிரான்னத்தைக் கொடுக்கிறேன், என்ற இந்த மந்த்ரத்தால் பித்ரு ஸ்தானத்தில் முதலில் இருப்பவனுடைய எதிரில் விகிரான்னத்தைப் போடவும்
என்று.
—
तथा विकिरभागिनो दर्शयति मनुः • असंस्कृतप्रमीतानां त्यागिनां कुलयोषिताम् । उच्छिष्टं भागधेयं स्याद्दर्भेषु विकिरेच्च यत् इति । मार्कण्डेयस्तु - ये चापमृत्युना केचिन्मृत्युं प्राप्ताः स्ववंजाः । विकिरेण प्रदत्तेन तृप्तिं यान्ति च तेऽखिलाः । ये चादन्ताः कुले बालाः क्रियायोग्या ह्यसंस्कृताः । सपिण्डास्ते तु विकिरसंमार्जनजलाशिनः इति । विकिरदानन्तरमुपवीती भूत्वा आचामेत् ।
I
அவ்விதம் விகிரான்னத்தை அடைபவர்களைச் சொல்லுகிறார், மனு:அஸம்ஸ்க்ருத ப்ரமீதர்களுக்கும், ஸந்யாஸிகளுக்கும், குலஸ்த்ரீகளுக்கும், ச்ராத்த சேஷ அன்னம் பாகமாகும், தர்ப்பங்களில் எதை இறைக்கின்றானோ. மார்க்கண்டேயரோவெனில்: வம்சத்தில் பிறந்த எவர்கள் அபம்ருத்யுவினால் இறந்தார்களோ, அவர்கள் எல்லோரும் கொடுக்கப்பட்ட
தன்
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[543]]
விகிரான்னத்தால் த்ருப்தியை யடைகின்றனர். குலத்தில்
பல்
சிறு
குழந்தைகள்
க்ரியைக்கு
முளைக்காத யோக்யராயிருந்து ஸம்ஸ்காரத்தைப் பெறவில்லையோ, அவர்கள் அந்த ஸபிண்டர்கள் விகிரத்திற்காக மார்ஜனம் செய்யப்படும் ஜலத்தை யடைகின்றனர். விகிரம் கொடுத்த பிறகு உபவீதியாயிருந்து ஆசமனம் செய்ய வேண்டும்.
अत एव मरीचिः श्राद्धेषु विकिरं दत्वा यो नाचामेन्मतिभ्रमात् । पितरस्तस्य षाण्मासं भवन्त्युच्छिष्टभोजिनः इति । अनन्तरमुत्तरापोशनार्थमुदकं दद्यात् । तथा च मदालसावाक्यम्
तदन्वाचमनार्थाय दद्याच्चापस्सकृत् सकृत् इति । अत्र मरीचिः हस्तं प्रक्षाल्य गण्डूषं यःपिबेदविचक्षणः । आसुरं तद्भवेत् श्राद्धं पितॄणां नोपतिष्ठते इति । गण्डूषं यः पिबेत् भोजनान्ते अमृतापिधानमसि इति मन्त्रेणापो यः पिबेदित्यर्थः ।
ச்ராத்தங்களில்
ஆகையால் தான், மரீசி:விகிரத்தைக் கொடுத்த பிறகு எவன் மோஹத்தால் ஆசமனம் செய்யவில்லையோ அவனது பித்ருக்கள் ஆறு மாஸம் வரையில் உச்சிஷ்டத்தைப் புஜிப்பவராகின்றனர். பிறகு உத்தராபோசனத்திற்காக ஜலத்தைக் கொடுக்கவும். அவ்விதம், மதாலஸையின் வாக்யம்:“பிறகு உத்தராபோசனத்திற்காக ஒவ்வொரு முறை ஜலத்தைக் கொடுக்கவும்”, என்று. இவ்விஷயத்தில், மரீசி:— “எந்த மூடன் கையை யலம்பி உத்தராபோசன ஜலத்தைப் பருகுகின்றானோ அந்த ச்ராத்தம் அஸுரர்களுடையதாகும். பித்ருக்களைச் சேருவதில்லை”, என்று. போஜனத்தின் முடிவில் “அம்ருதாபிதாநமஸி” என்ற மந்த்ரத்தால் ஜலத்தை எவன் குடிப்பானோ, என்பது பொருள்.
गण्डूषकरणात् पूर्वं हस्तलेपनिर्मार्जनं तत् क्षालनमासनादुत्थानं प्राग्गण्डूषलाद्भुक्त्वा व हस्तं निर्मृजेद्बुधः । प्रक्षालयेच्च नोत्तिष्ठेत् पीठाद्विप्रस्सदैव हि । यो
च न कार्यमित्याहाश्वलायनः
[[544]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
भुक्त्वोत्थायाचामति पीठाद्विप्रस्तदा ऽशुचिः । स्नात्वा शुचिर्भवेत् श्राद्धे श्राद्धहा च नराधम इति । अस्यार्थः प्रयोगसारकृताऽभिहितः यो भुक्त्वा पीठादुत्था-योत्तरापोशनार्था अप आचामति, स तदा अशुचिर्भवेत्, स्नात्वैव शुचिर्भवेत् इति ।
உத்தராபோசனம் செய்வதற்கு முன் கையில் உள்ள பற்றை அலம்புவதையும், கை யலம்புவதையும், ஆஸனத்திலிருந்து எழுந்திருப்பதையும் செய்யக்கூடாது என்கிறார், ஆச்வலாயனர்:‘போஜனம் செய்து, உத்தராபோசனத்திற்கு முன் அறிந்தவன்கையைத்துடைக்கக் கூடாது. கையை அலம்பவும் கூடாது. ஆஸனத்திலிருந்து எழுந்திருக்கவும் கூடாது. எவன் போஜனம் செய்த பிறகு ஆஸனத்திலிருந்து எழுந்து ஆசமனம் செய்கிறானோ அவன் எப்பொழுதும் அசுத்தனாகிறான். ஸ்நானம் செய்தால் சுத்தனாவான். அந்த இழிவானவன் ச்ராத்தத்தைக் கெடுத்தவனாவான்”, என்று இதற்குப் பொருள் சொல்லப்பட்டுள்ளது, ப்ரயோகஸாரகாரரால்:எவன் பீடத்தினின்றும் எழுந்து, உத்தராபோசனத்துக்காகிய ஜலத்தைக் குடிக்கின்றானோ, அவன் அப்பொழுது அசுத்தனாவான். ஸ்நானம் செய்தால் தான் ச்ராத்தத்தில் சுத்தனாவான்.
புஜித்த
பிறகு
गण्डूषकरणप्रकारश्च तेनैवोक्तः
_
अर्धं पिबति गण्डूषमर्थं
त्यजति भूतले । प्रीणन्ति पितरस्सर्वे ये चान्ये भूमिदेवता : इति । (ब्रह्माण्डपुराणे – उत्तरापोशनात् पश्चादुच्छिष्टं संस्पृशेद्यदि । हस्तं प्रक्षाल्य वा पेयात्तदपेयसमं विदुः । आपोशनं न गृह्णीयात् स्वयमेव नृपोत्तम इति । )
உத்தராபோசனத்தின் ப்ரகாரமும் சொல்லப்
ப்ரயோகஸாரகாரராலேயே:-
பட்டுள்ளது,
உத்தராபோசன ஜலத்தைப் பாதி பருக வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[545]]
பாதியைப் பூமியில் விட வேண்டும். அதனால் பித்ருக்கள் எல்லோரும், பூமிதேவர்களான மற்றவர்களும் த்ருப்தராகின்றனர், என்று. (ப்ரம்ஹாண்ட புராணத்தில்:உத்தராபோசனத்திற்குப் பிறகு உச்சிஷ்டத்தைத் தொட்டாலும்,
பிறகு
கையையலம்பிப்
உத்தராபோசனத்தைப் பருகினாலும், அதை அபேயத்திற்கு ஸமமாகச் சொல்லுகின்றனர். தானாகவே ஆபோசனத்தை க்ரஹிக்கக் கூடாது.)
उच्छिष्टपिण्डं वायसेभ्यो दद्यात् । बलिं बलिभुजो यत्र प्रदत्तं नैव भुञ्जते । नैव तृप्ताः प्रयास्यन्ति पितरस्तस्य सानुगाः इति शङ्खलिखितस्मरणात् । ( एतदुच्छिष्टपिण्डं तु काकेभ्यो दिशन्ति काकपिण्डमिति च व्यवहरन्ति । काकैः स्वीकारे यत्नं कुर्वन्ति । वायसास्वीकृते पिण्डे शुना शूद्रेण दूषिते । तद्दिनं चोपवासश्च पुनः श्राद्धं परेऽहनि इति च पठन्ति । स्मृत्यन्तरे - काकैरभक्षितं पिण्डं जन्तुरन्यः स्पृशेद्यदि । तद्दिनं चोपवासश्च पुनः श्राद्धं परेऽहनि इति ॥ )
உச்சிஷ்ட பிண்டத்தைக் காக்கைகளுக்குக் கொடுக்க வேண்டும்.“எந்த ச்ராத்தத்தில் கொடுக்கப்பட்ட பலியை காக்கைகள் உண்ணவில்லையோ அந்த ச்ராத்தத்தில் பித்ருக்கள் கூடவந்தவர்களுடன் த்ருப்தியுள்ளவர்களாய்ச் செல்லமாட்டார்கள்”, என்று சங்கலிகித ஸ்ம்ருதி இருப்பதால். (இந்த உச்சிஷ்ட பிண்டத்தைக் காக்கைகளுக்குக் கொடுக்கின்றனர். வாயஸபிண்டம் என்றும் சொல்லுகின்றனர். காக்கைகள் புஜிக்கும்படி முயற்சி செய்கிறார்கள். “உச்சிஷ்ட பிண்டம் காக்கைகளால் ஸ்வீகரிக்கப்படாவிடினும், நாய் அல்லது சூத்ரன் இவர்களால் துஷ்டமானாலும் அன்று உபவாஸமிருந்து மறுநாளில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்”, என்றும் சொல்லுகின்றனர். மற்றோர் ஸ்ம்ருதியில்:—காக்கைகளால் பக்ஷிக்கப்படாத பிண்டத்தை வேறு ப்ராணி தொட்டால்,546
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அன்று உபவாஸமிருந்து மறுநாளில் மறுபடி ச்ராத்தம் செய்ய வேண்டும்.)
हस्तप्रक्षालने विशेषमाह शातातपः - विश्वेदेवनिविष्टानां चरमं हस्तधावनम् । विसर्जनं च निर्दिष्टं तेषु रक्षा यतः स्थिता । दैवपूर्वं तु यो दद्याद्धस्तप्रक्षालनोदकम् । निराशाः पितरो यान्ति देवरक्षाविवर्जिताः इति । विष्णुरपि उदङ्मुखेष्वाचमनमादौ दद्यात्ततः प्राङ्मुखेषु ततस्सुप्रोक्षितमिति श्राद्धदेशं प्रोक्ष्य दर्भपाणिस्सर्वं कुर्यात् इति । अस्यार्थश्चन्द्रिकायामुक्तः पैतृकब्राह्मणेषु प्रथमं हस्तप्रक्षालनपूर्वकमाचमनार्थमपो दत्वा पश्वाद्वैश्वदैविकब्राह्मणेषु दत्वा सुप्रक्षितमिति मन्त्रेण श्राद्धदेशं प्रोक्ष्य दर्भपाणिस्सर्वमुपरितनं कर्मजातं कुर्यात् इति ।
கையலம்புவதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், சாதாதபர்:விச்வேதேவ ஸ்தானத்தில் இருந்தவருக்குக்கை அலம்புவதற்கு ஜலம் பின்பு கொடுக்க வேண்டும். விஸர்ஜனமும் பின்பே சொல்லப்பட்டுள்ளது. ரக்ஷணம் என்பது அவர்களிடம் இருப்பதால் கையலம்புவதற்கு ஜலத்தை விச்வேதேவர்களுக்கு முன்பு எவன் கொடுப்பானோ அவனது பித்ருக்கள் தேவர்களின் ரக்ஷணம் இல்லாததால் ஆசையற்றவராய்ச் செல்லுகின்றனர். விஷ்ணுவும்:வடக்கு நோக்கிய ப்ராம்ஹணர்களுக்கு முதலில் ஆசமனம். பிறகு கிழக்கு நோக்கியவர்களுக்கு ஸுப்ரோக்ஷிதம் என்று ச்ராத்த ஸ்தலத்தை ப்ரோக்ஷித்து, தர்ப்பத்தைக் கையில் உடையவனாய் எல்லாவற்றையும் செய்யவும். இதன் பொருள் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையில்:பித்ரு ஸ்தான ப்ராம்ஹணரிடத்தில் முன்பு கையலம்புவதை முதலாக ஆசமனத்திற்காக ஜலத்தைக் கொடுத்துப் பிறகு விச்வேதேவ
ப்ராம்ஹணர்களிடத்தில் கையலம்புவதற்கும், ஆசமனத்துக்கும் ஜலத்தைக் கொடுத்து, ஸுப்ரோக்ஷிதம் என்ற மந்த்ரத்தால் ச்ராத்த
!
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[547]]
ஸ்தலத்தை ப்ரோக்ஷித்து, தர்ப்பத்தைக் கையில் தரித்து மேல் செய்ய வேண்டிய எல்லாக் காரியங்களையும் செய்ய
வேண்டும்.
हस्तप्रक्षालनानन्तरविधिः
अनन्तरकृत्यमाहागस्त्यः
अथाचान्तेषु चाचम्य वारि
दद्यात्सकृत्सकृत् इति । मार्कण्डेयः - पितॄणां नामगोत्रेण जलं देयमनन्तरम् ब्राह्मणानां द्विजैर्वाच्यमिदमक्षय्यमस्त्विति इति । स्मृत्यन्तरे — रोचत इति वैश्वदेवान् वाचयित्वा पितॄन् स्वदितमिति वाचयेत् इति ।
கை அலம்பிய பிறகு செய்ய வேண்டியதின் விதி. பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், அகஸ்த்யர்:பிறகு ப்ராம்ஹணர்கள் ஆசமனம் செய்த பிறகு ஆசமனம் செய்து, ஒவ்வொரு முறை ஜலத்தைக் கொடுக்க வேண்டும். மார்க்கண்டேயர்:-
பிறகு
பித்ருக்களுடைய நாம கோத்ரங்களைச் சொல்லி, ப்ராம்ஹணர்களுக்கு ஜலத்தைக் கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் ‘இதம் அக்ஷய்யம் அஸ்து’ என்று சொல்ல வேண்டும். மற்றோர் ஸ்ம்ருதியில்:— விச்வேதேவ ப்ராம்ஹணர்களை ‘ரோசதே’ என்று சொல்லச் செய்து, பித்ர்ய ப்ராம்ஹணர்களை ‘ஸ்வதிதம்’ என்று சொல்லச் செய்ய வேண்டும்.
मत्स्यः स्वस्तिवाचनकं दद्यादक्षयोदकमेव च । सलिलं नाम गोत्रेण दद्याच्छक्त्या च दक्षिणाम् । गोभू हिरण्यवासांसि नवानि शयनानि च । दद्याद्यदिष्टं विप्राणामात्मनः पितुरेव हि । वित्तशाठयेन रहितः पितृभ्यः प्रीतिमाचरन् इति । जमदग्निः — सलिलं नामगोत्रेण । दद्याच्छक्त्या च दक्षिणाम् । हिरण्य (धन) धान्यवासांसि धर्म्याणि शयनानि च इति । चन्द्रिकायां तु
ब्राह्मणान् भोजयित्वा तु दद्याच्छक्त्या च दक्षिणाम् । यद्यदिष्टतमं लोके यच्चास्य दयितं गृहे । तत्तद्गुणवते देयं तदेवाक्षयमिच्छता इति ।
—
[[548]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
மத்ஸ்யர்:ஸ்வஸ்திவாசனத்தைக் கொடுக்கவும். அக்ஷய்யோதகத்தையும் விட வேண்டும். நாம கோத்ரத்தைச் சொல்லி ஜலத்தை விடவும். யதாசக்தி தக்ஷிணையையும் கொடுக்கவும். பசு, பூமி, ஸ்வர்ணம், வஸ்த்ரம், புதிய படுக்கை
கொடுக்கவும்.
இவைகளைக்
ம்
ப்ராம்ஹணர்களுக்கும் தனக்கும் பித்ருக்களுக்கும் எது ருசிக்கின்றதோ அதைக் கொடுக்கவும். பணத்தில் வஞ்சனையில்லாதவனாய், பித்ருக்களுக்கு ப்ரீதியைச் செய்பவனாயிருக்க வேண்டும். ஜமதக்னி:நாம் கோத்ரங்களைச் சொல்லி ஜலத்தைக் கொடுக்க வேண்டும். யதாசக்தி தக்ஷிணையையும் கொடுக்க வேண்டும். பொன், தான்யம், வஸ்த்ரம், வீடு, படுக்கை இவைகளையும் கொடுக்க வேண்டும். சந்த்ரிகையிலோவெனில்:ப்ராம்ஹணர்களைப் புஜிப்பித்து, சக்திக்குத் தகுந்தபடி தக்ஷிணையையும் கொடுக்க வேண்டும். அது அக்ஷய்யமாயிருக்க வேண்டுமென்று விரும்பினால் உலகில் எதெது அதிக இஷ்டமாயுள்ளதோ, இவனுடைய வீட்டில் இஷ்டமாயுள்ளதோ, அததை நற்குணமுள்ள ப்ராம்ஹணனுக்குக் கொடுக்க வேண்டும்.
எது
―
पारस्करः - हिरण्यं विश्वेभ्यो देवेभ्यो रजतं पितृभ्यो अन्यच्च गोकृष्णाजिनादिकं यावच्छ्क्नुयात् । एकपङ्क्त्युपविष्टानां विप्राणां श्राद्धकर्मणि । भक्ष्यं भोज्यं समं देयं दक्षिणात्वनुसारतः इति । निमन्त्रितब्राह्मण विद्यागुणतारतम्येनेत्यर्थः । (दासीं दासं च विविधं तथैवोष्ट्रमजाविकम् । । हस्त्यश्वरथयानं च श्राद्धकर्मणि नित्यशः । तिलांश्च विविधान् दत्वा लभते फलमक्षयम् । पितृकर्मणि दत्वा तु
.
शोभनमश्नुते । कूपारामतटाकानि क्षेत्रघोषगृहाणि च । दत्वानुमोदते स्वर्गे नित्यमाचन्द्रतारकम् । स्वास्तीर्णं शयनं दत्वा श्राद्धकार्ये विभूषितम् । पितरस्तस्य तुष्यन्ति स्वर्गे चानन्त्यमश्नुते । पट्टकौशेय
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[549]]
पत्रोर्णं तथा प्रच्छदकम्बलम् । अजिनं रौरवं पट्टं प्रवेणं मृगरोमजम् । दत्वा चैतानि विप्रेभ्यो भोजयित्वा यथाविधि । प्राप्नोति श्रद्धधानस्तु वाजपेयस्य यत् फलम् । कौशेयक्षौममार्गाणि दुकूलमहतं तथा । श्राद्धेष्वेतानि यो दद्यात् कामानाप्नोत्यनुत्तमान्। भक्ष्याणि च करम्भंच मृष्टान्नं घृतशर्कराः । कृसरं मधुपर्कं च पयः पायसमेव च । स्निग्धमुष्णं च यो दद्यात् सोऽग्निष्टोमफलं लभेत् इति ।
பாரஸ்கரர்:விச்வேதேவர்களுக்குப் பொன்னையும், பித்ருக்களுக்கு வெள்ளியையும், தவிர பசு, க்ருஷ்ணாஜினம் முதலியதையும் யதாசக்தி கொடுக்கவும். “ச்ராத்தத்தில் ஒரே பங்க்தியில் உட்கார்ந்த ப்ராம்ஹணர்களுக்குப் பக்ஷ்யம் போஜ்யம் முதலியதை ஸமமாகக் கொடுக்க வேண்டும். தக்ஷிணையை மட்டில் யோக்யதையை அனுஸரித்துக் கொடுக்கவும்”, என்று, வரிக்கப்பட்ட ப்ராம்ஹணர்களின் வித்யை,
குணம் இவைகளின் தாரதம்யத்தை அனுஸரித்து, என்பது பொருள். (வேலைக்காரி, வேலைக்காரன், ஒட்டகை, வெள்ளாடு, செம்மறி ஆடு, யானை, குதிரை, தேர், வண்டி இவைகளை ச்ராத்தத்தில் எப்பொழுதும் கொடுக்கலாம். பலவிதமான எள்ளையும் கொடுத்தால் அக்ஷயமான பலனை அடைவான். ச்ராத்தத்தில் நெல்லைக் கொடுத்தால் போஜனத்தைக் கொடுத்த புண்யத்தை அடைவான். பணம், புஷ்பம், பழம்
வைகளைக் கொடுத்தால் சுபத்தை அடைகிறான். கிணறு, பூந்தோட்டம், குளம்,வயல், சேரி, வீடு இவைகளைக் கொடுத்தால் சந்த்ரன் நக்ஷத்ரங்கள் உள்ள வரையில் ஸ்வர்க்கத்தில் ஸந்தோஷத்தை அடைவான். ச்ராத்தத்தில் நல்ல விரிப்புள்ள அலங்கரிக்கப்பட்ட படுக்கையைக் கொடுத்தால் அவனது பித்ருக்கள் ஸந்தோஷிக்கின்றனர். கொடுப்பவன் ஸ்வர்க்கத்தில் அழிவற்றவனாய் இருப்பான். பட்டு, வெண்பட்டு, திரைச்சீலை, போர்த்திக் கொள்ளும் கம்பளம், க்ருஷ்ணாஜினம், ருரு ம்ருகத்தின் தோல்,
[[550]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तरभागः
कं
பட்டம், மானின் ரோமத்தால் செய்யப்பட்ட கம்பளம் இவைகளை ப்ராம்ஹணர்களுக்குக் கொடுத்து விதிப்படி போஜனம் செய்வித்தால் வாஜபேய யாக பலனை शाळा LG, 51014, po0) LD, புதிதாகிய துகூலம் இவைகளை ச்ராத்தத்தில் கொடுப்பவன் சிறந்த காமங்களை அடைவான். பக்ஷ்யங்கள், இட்லி, அதிகமான Aor Li, gi, iii 50, Åauris
मां
க்ருஸரம் (வெல்லத்துடன் கூடிய எள்), மதுபர்க்கம் (தயிருடன்கூடிய 5), LIT, LITY 1.D, நெய்யுடன் கூடியதும் உஷ்ணமுமாகிய போஜனம் இவைகளைக் கொடுப்பவன் அக்னிஷ்டோம யாக பலனை அடைவான்.
हेमाद्री - लोके श्रेष्ठतमं पूर्वमात्मनश्चापि यत् प्रियम् । सर्वं पितॄणां दातव्यं तेषामेवाक्षयार्थिना । जाम्बूनदमयं दिव्यं विमानं सूर्यसन्निभम् । दिव्याप्सरोभिस्संपूज्यमन्नदो लभतेऽक्षयम् । आच्छादनं तु यो दद्यान्मृदुलं श्राद्धकर्मणि । आयुः प्रकृष्टमैश्वर्यं रूपं च लभते शुभम् । यज्ञोपवीतं यो दद्यात् पादुके श्राद्धकर्मणि । पवित्रं शोभनं यानं पादयोस्सुखमेव च । व्यजनं तालवृन्तं च दत्वा विप्राय संस्कृतम् । प्राप्नुयात्तल्पसंयुक्तं शयनीयं सुखावहम्। श्राद्धेषूपानहौ दत्वा ब्राह्मणेषु सदा भुवि । दिव्यं स लभते चक्षुर्वाजियुक्तं रथं तथा । श्रेष्ठं छत्रं च विमलं पुष्पमालाविभूषितम् । श्राद्धे दत्वा पितृभ्यस्तु नाकपृष्ठे महीयते । मुक्तावैडूर्यवज्राणि रत्नानि विविधानि च । लवणाज्यसुवर्णानि श्राद्धे पात्राणि योऽददात् । रसास्तमनुतिष्ठन्ति ह्यायुस्सौभाग्यमेव च । पात्रं वै तैजसं दत्वा मनोज्ञं श्राद्धकर्मणि । पात्रं भवति कामानां विद्यानां च धनस्य च । रजतं काञ्चनं चैव दद्यात् श्राद्धे तु कर्मणि । प्रभुत्वं लभते दत्वा प्राकाम्यं धनमेव च । धेनुं श्राद्धेषु यो दद्यादृष्टिं कुम्भोपदोहनाम् । गावस्तमनुतिष्ठन्ति गवां पुष्टिस्तथैव च । गन्धवन्ति विचित्राणि स्थानानि सुरभीणि च । पूजयित्वा तु पात्राणि श्राद्धे सत्कृत्य दापयेत् ।
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[551]]
गन्धवाहा महानद्यस्सुखानि विविधानि च । दातारमुपतिष्ठन्ति स्त्रियश्चापि पतिव्रताः (स्वर्गेलोके महीयते) । शयनासनयानानि भूमिं वाहनमेव च । श्राद्धेष्वेतानि यो दद्यात् सोऽश्वमेधफलं लभेत् । सर्पिः पूर्णानि पात्राणि श्राद्धे सत्कृत्य दापयेत् । कुम्भोपदोहिनीनां च सहस्रं लभते गवाम् । रम्यानावसथान् दत्वा राजसूयफलार्थभाक् । तथाऽऽभरणसंपूर्णां सोपधानां स्वलङ्कृताम् । शय्यां च सुखदां दत्वा (द्विज इन्द्रत्वमाप्नुयात्) द्विजोऽग्निष्टोमभाग्भवेत् इति ।)
ஹேமாத்ரியில்:உலகத்தில் சிறந்தது எதுவோ,
தனக்கும்
ப்ரியமாகியது
எதுவோ
அவைகளைப் பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அவைகள் குறைவற்றிருக்க வேண்டுமென்று விரும்புகிறவன். தங்கமயமாயும்,
ஸூர்யனுக்கொப்பாயும், அப்ஸரஸ்ஸுகளுடன்
கூடியதாயுமுள்ள அழிவற்ற
விமானத்தை அன்னத்தைக் கொடுப்பவன் அடைவான். ச்ராத்தத்தில் மெதுவான போர்வையை எவன் கொடுப்பானோ அவன் உயர்ந்த ஆயுள், ஐச்வர்யம், உருவம் இவைகளை அடைவான். யஜ்ஞோபவீதம், பாதுகை, சுத்தமாயும், சுபமாயும், பாதங்களுக்கு ஸுகமாயுமுள்ள வாஹனம், பனைவிசிறி இவைகளைக் கொடுப்பவன் கட்டிலுடன் கூடிய ஸுகமான படுக்கையை அடைவான். ச்ராத்தங்களில் பாதரக்ஷைகளைக் கொடுத்தால் நல்ல கண்ணையும், குதிரையுடன் கூடிய தேரையம் அடைவான். புஷ்ப மாலையால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த குடையைக் கொடுத்தால் ஸ்வர்க்கத்தில் சிறப்பை அடைவான். முத்து, வைடூர்யம், வஜ்ரம், பலவித ரத்னங்கள், உப்பு, நெய், ஸ்வர்ணம், பாத்ரங்கள் இவைகளைக் கொடுப்பவனை
ரஸங்களும், ஆயுள், ஸௌபாக்யம் இவைகள்
வந்தடைகின்றன.
அழகிய உலோக
பாத்ரத்தைக்
கொடுப்பவன் இஷ்டங்களுக்கும், வித்யைகளுக்கும், தனங்களுக்கும் இருப்பிடமாகிறான். வெள்ளி, பொன்
[[552]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வைகளைக் கொடுப்பவன்ப்ரபுத்தன்மையையும், எல்லா இஷ்டங்களையும், தனத்தையும் அடைவான். புதிதாய்க்கன்று போட்ட பசுவைக் கறக்கும் பாத்ரத்துடன் கொடுப்பவனைப் பசுக்கள் வந்தடைகின்றன. பசுக்களின் வ்ருத்தியும் அடைகிறது. வாஸனையுள்ள பதார்த்தங்களையும், அநேகவிதமாயும், வாஸனையுள்ளதுமான இடங்களையும் பாத்ரங்களையும் கொடுப்பவனைச் சந்தனமணத்தைப் பெருக்கும் பெரிய நதிகளும், பலவித ஸுகங்களும், பதிவ்ரதையான ஸ்த்ரீகளும் வந்தடைகின்றனர். ஸ்வர்க்க லோகத்தில் இவைகளுடன் சிறப்புறுகிறான்.படுக்கை, ஆஸனம், பூமி, வாஹனம் இவைகளைக் கொடுப்பவன் அச்வமேத யாக பலனை அடைவான். நெய்யினால் நிறைந்த பாத்ரங்களைக் கொடுப்பவன் குடம் பால் கறக்கும் ஆயிரம் பசுக்களை அடைவான். அழகிய வீடுகளைக் கொடுத்தால் ராஜஸூய யாகத்தின் பாதி பலனை அடைவான். ஆபரணங்களுடன் கூடியதும், தலையணையுடன் கூடியதும், நன்றாக அலங்கரிக்கப்பட்டதும், அழகியதுமாகிய படுக்கையைக் கொடுப்பவன் அக்னிஷ்டோம யாக பலனை அடைவான்.
- अनिमन्त्रितविप्रेभ्योऽपि दक्षिणादानमाह बृहस्पतिः - ज्ञातयो बान्धवा निःस्वास्तथैवाथ च ये परे । प्रदद्याद्दक्षिणां तेषां
-
3:
प्रयच्छेदथ दक्षिणाम् इति । स एव
I
आचान्तेभ्यो द्विजेभ्यस्तु -दक्षिणां पितृविप्रेभ्यो दद्यात् पूर्वं
ततो द्वयोः । सर्वं कर्मापसव्येन दक्षिणादानवर्जितमिति । जमदग्निस्तु
अपसव्यं तु तत्रापि मत्स्योऽपि भगवान् यमः इति ।
வரிக்கப்படாத ப்ராம்ஹணர்களுக்கும் தக்ஷிணையைக் கொடுக்க வேண்டுமென்கிறார், ப்ருஹஸ்பதி:-ஜ்ஞாதிகள், பந்துக்கள், தரித்ரர்கள், ஸம்பந்தமில்லாத மற்றவர்கள்
- இவர்கள் எல்லோருக்கும்
யோக்யதானுஸாரமாய்த் தக்ஷிணையைக் கொடுக்க
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[553]]
வேண்டும். தேவலர்:பிறகு ஆசமனம் செய்த ப்ராம்ஹணர்களுக்குத் தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். தேவலரே:-பித்ருஸ்தான ப்ராம்ஹணர்களுக்குத் தக்ஷிணையை முன்பு கொடுக்க வேண்டும். பிறகு விச்வேதேவ ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்கவும். தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்த்து எல்லாக் கார்யமும் ப்ராசீனாவீதமாய் செய்யப்பட வேண்டும்.
ஜமதக்னியோவெனில்: தக்ஷிணா தானத்திலும்
மத்ஸ்யர், யமன்
ப்ராசீனா வீதத்தை சொல்லுகின்றனர்.
வர்கள்
अत्र व्यवस्था दर्शिता माधवीये – ब्राह्मणोद्देशेन दक्षिणादाने पितृपूर्वः क्रम उपवीतं च पित्रुद्देशेन दक्षिणादानं प्राचीनावीतिना कार्यं तच्च वैश्वदैविकब्राह्मणपूर्वकमिति ।
சொல்லப்பட்டுள்ளது
இதில் வியவஸ்தை மாதவீயத்தில்:—ப்ராம்ஹணர்களை உத்தேசித்துத்தக்ஷிணை கொடுக்கும் பொழுது உபவீதமாய்ப் பித்ருக்களுக்கு முன்பு. கொடுக்க வேண்டும். பித்ருக்களை உத்தேசித்து தக்ஷிணை கொடுப்பதை ப்ராசீனாவீதியாய்ச் செய்ய வேண்டும். அது விச்வேதேவ ப்ராம்ஹணர்களுக்கு முன்பு செய்யப்பட வேண்டும் என்று.
ब्रह्माण्डपुराणे
श्राद्धभुक् दक्षिणां नेच्छेत् कर्ता दद्यात्तु दक्षिणाम् । तावुभौ पूर्णकर्माणौ श्राद्धभुक् न तु दोषभाक् । श्राद्धभुक् श्राद्धमध्ये यो नालं मे दक्षिणेति च । तस्मिंस्तन्न प्रदा (ता चेत्तावुभौ ) तव्यं दत्ते तौ नरकालयौ । अदत्वा दक्षिणां श्राद्धे वो दास्यामीति यो वदेत् । दिने दिने भवेद्वृद्धिर्दक्षिणापरिमाणतः । तस्मादवश्यं दातव्यमदाता रौरवं व्रजेत् । श्राद्धभुक् श्राद्धकर्तरं सवृद्धिं दक्षिणां ततः । एकवारं त्रिवारं वा शृणुयाद्दिनपञ्चकम् । ततः परं न शृणुयात्कर्तारं हन्ति दक्षिणा । पुनः श्राद्धं चरेत्कर्ता षष्ठेऽह्नयायुर्विवृद्धये । अथ वायुष्यहोमं
[[554]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः यत्किञ्चिद्दक्षिणाकाले
वा चरेत् प्रोक्तं महर्षिभिः } स्वस्वशक्त्यनुसारतः । तदक्षयं भवेत्तृप्तिं ददाति स्वपितॄन् प्रति । लक्षं लक्षपतिर्दद्याद्दरिद्रस्तु वराटिकाम् । वित्तशाठ्यं न कुर्वीत श्राद्धकाले समाहितः । सत्यां सम्पदि लोभाद्यः श्राद्धं न कुरुते द्विजः । स विज्ञेयो नरपशुर्गार्दर्भी योनिमाविशेत् । तस्य पङ्क्तौ न भोक्तव्यं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।
ப்ரம்ஹாண்ட
புராணத்தில்:ச்ராத்தத்தில் புஜித்தவன் தக்ஷிணையை விரும்பக்கூடாது. ச்ராத்தம் செய்தவன் தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். அவ்விருவர்களும் ச்ராத்தத்தைப்
பூர்த்தி செய்தவராகின்றனர். ச்ராத்தத்தில் புஜித்தவன் தோஷத்தை அடைவதில்லை. ச்ராத்தத்தில் புஜித்தவன் ச்ராத்தத்தின் மத்தியில் எனக்குத் தக்ஷிணை போதாது என்று சொல்வானாகில் அவனுக்கு அதைக் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் இருவரும் நரகத்தை அடைவார்கள். ச்ராத்தத்தில் தக்ஷிணையைக் கொடாமல் நாளைக்குக் கொடுக்கின்றேன் என்று சொல்வானாகில், ஒவ்வொரு நாளிலும் தக்ஷிணையின் அளவுப்படி வ்ருத்தியாகும். ஆகையால் தக்ஷிணையை அவச்யம் கொடுக்க வேண்டும். கொடாதவன் ரௌரவ நரகத்தை அடைவான். ச்ராத்தத்தில் புஜித்தவன் ச்ராத்தம் செய்தவனை வட்டியுடன் கூடிய தக்ஷிணையை ஐந்து நாள் வரையில் ஒரு முறை அல்லது மூன்று முறை கேட்க வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பிறகு கேட்கக் கூடாது. கொடாத ச்ராத்த கர்த்தாவைத் தக்ஷிணை கொல்லுகின்றது. ஆறாவது நாளில் ச்ராத்த கர்த்தா மறுபடி ச்ராத்தம் செய்ய வேண்டும், ஆயுஸ் வ்ருத்திக்காக அல்லது மஹர்ஷிகளால் சொல்லப்பட்ட ஆயுஷ்ய ஹோமத்தையாவது செய்ய வேண்டும். ச்ராத்தத்தில் தக்ஷிணை கொடுக்கும் காலத்தில் தன் சக்திக்குத் தகுந்தபடி ஸ்வல்ப தக்ஷிணையையாவது கொடுக்க வேண்டும். அது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[555]]
அக்ஷயமாகும். தனது பித்ருக்களுக்கு த்ருப்தியையும் கொடுக்கின்றது. லக்ஷாதிபதி லக்ஷத்தைக் கொடுக்க வேண்டும். த ரித்ரனோவெனில் சோழியைக் கொடுக்கலாம். ச்ராத்த காலத்தில் கவனமுள்ளவனாய், தானத்தில் வஞ்சனை செய்யக்கூடாது. ஸம்பத் இருக்கும் பொழுது லோபத்தினால் எவன் ச்ராத்தத்தைச் செய்வதில்லையோ அவனை
நரபசு என்று அறியப்படவேண்டும். அவன் கழுதைப் பிறப்பை அடைவான். அவனது பங்க்தியில் புஜிக்கக் கூடாது. புஜித்தால் சாந்த்ராயண க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
स्वधावाचनादि। अनन्तरकर्तव्यमाह याज्ञवल्क्यः
—
- दत्वा तु दक्षिणां शक्त्या स्वधाकारमुदाहरेत् । वाच्यतामित्यनुज्ञातः प्रकृतेभ्यः स्वधोच्यताम्। ब्रूयुरस्तु स्वधेत्युक्ते भूमौ सिञ्चेत्ततो जलम् । विश्वेदेवाश्च प्रीयन्तां विप्रैश्वोक्त इदं जपेत् । दातारो नोऽभिवर्द्धन्तां वेदास्सन्ततिरेव च । श्रद्धा च नो मा व्यपगात् बहु देयं च नोऽस्त्विति । इत्युक्त्वोक्त्वा प्रिया वाचः प्रणिपत्य विसर्जयेत् । वाज़े वाजे इति प्रीतः पितृपूर्वं विसर्जयेत्। प्रदक्षिणमनुव्रज्य भुञ्जीत पितृसेवितम् । ब्रह्मचारी भवेत्तान्तु रजनीं ब्राह्मणैस्सह इति ।
ஸ்வதாவாசனம் முதலியது. பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்: யதாசக்தி தக்ஷிணையைக் கொடுத்து, ஸ்வதா என்ற சப்தத்தைச் சொல்ல வேண்டும். வாச்யதாம் (சொல்லப்பட்டும்) என்று அனுஜ்ஞை பெற்றவனாய் ஸ்வதோச்யதாம் என்று சொல்லி, அஸ்து ஸ்வதா என்று அவர்கள் சொல்ல வேண்டும்.
ஜலத்தை “விச்வேதேவா:ப்ரீயந்தாம்” என்று விடவேண்டும். பிறகு ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை பெற்று இதை ஜபிக்க ‘எங்களுக்குக் கொடுப்பவர்கள்
வேண்டும்.
பிறகு
பூமியில்556
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
வ்ருத்தியடைய வேண்டும். வேதங்களும் எமது ஸந்ததியும் வ்ருத்தியடைய வேண்டும். எமது ச்ரத்தை குறைய வேண்டாம். கொடுக்கக் கூடிய வஸ்து அதிகமாய் எங்களுக்கு உண்டாக வேண்டும்’ என்று இவ்விதம் ப்ரியமான வார்த்தைகளைச் சொல்லி, நமஸ்கரித்து, அனுப்ப வேண்டும். ஸந்துஷ்டனாய் ‘வாஜே வாஜே’ என்ற மந்த்ரத்தால் பித்ருக்களை முன்பு அனுப்ப வேண்டும். வலமாய்ப் பின் தொடர்ந்து பிறகு பித்ருசேஷத்தைப் புஜிக்க வேண்டும். அன்று இரவில் ப்ராம்ஹணர்களுடன் கர்த்தா ப்ரம்ஹசர்யத்துடன் இருக்க வேண்டும்.
मत्स्यः
- दक्षिणां दिशमाकाङ्क्षन् पितॄन् याचेत मानवः । दातारो नोऽभिवर्धन्तां वेदास्सन्ततिरेव च । श्रद्धा चे नो मा व्यपगात् बहुदेयं च नोऽस्त्विति । अन्नं च नो बहु भवेदतिर्थीश्च लभेमहि । याचितारश्च नस्सन्तु मा च याचिष्म कञ्चन । एवमस्त्विति तैर्वाच्यं मूर्ध्ना ग्राह्यं च तेन तत् । पश्चाद्विसर्जयेद्देवान् पूर्वं पैतामहान् द्विजान् इति ।
மத்ஸ்யர்:தெற்குத் திக்கை நோக்கியவனாய், கர்த்தா பித்ருக்களை யாசிக்க வேண்டும். “தாதாரோ…… நோஸ்து’’ அன்னமும் எங்களுக்கு அதிகமாக உண்டாகவேண்டும், அதிதிகளையும் அடையக் கடவோம், யாசிப்பவர்களும் எங்களுக்கு வேண்டும். நாங்கள் ஒருவனையும் யாசிக்காமல் இருக்கக் கடவோம், என்று, ப்ராம்ஹணர்கள் “ஏவம் அஸ்து” (இப்படியே இருக்கட்டும்) என்று சொல்ல வேண்டும். கர்த்தா அவர்கள் வார்த்தையைச் சிரஸ்ஸினால் க்ரஹிக்க வேண்டும். பின் தேவர்களை அனுப்ப வேண்டும். பித்ர்ய ப்ராம்ஹணர்களை முன்பு அனுப்ப வேண்டும்.
षट्पिण्डदानविधिः
—
विप्रविसर्जनानन्तरं पिण्डदानमाहापस्तम्बः — भुक्तवतोऽनुव्रज्य प्रदक्षिणीकृत्य द्वैधं दक्षिणाग्रान् दर्भान् सस्तीर्य तेषूत्तरैरपो दत्वोत्तरैर्दक्षिणापवर्गान् पिण्डान् दत्वा
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[557]]
पूर्ववदुत्तरैरपो दत्वोत्तरैरुपस्थायोत्तरयोरुदपात्रेण त्रिः प्रसव्यं परिषिच्य न्युब्ज्य पात्राण्युत्तरं यजुरनवानं त्र्यवरार्ध्यमावर्तयित्वा
प्रोक्ष्य पात्राणि द्वन्द्वमभ्युदाहृत्य सर्वतः समवदाय उत्तरेण यजुषा शेषस्य ग्रासवरार्ध्यं प्राश्नीयात् इति ।
விதி.
ஆறு பிண்டங்களைக் கொடுக்கும் ப்ராம்ஹணர்களை அனுப்பிய பிறகு பிண்ட தானத்தைச்
ஆபஸ்தம்பர்:-
சொல்லுகிறார்,
“புஜித்த ப்ராம்ஹணர்களைப் பின் தொடர்ந்து, ப்ரதக்ஷிணம் செய்து, இரண்டு ப்ரகாரமாய்த் தெற்கு நுனியாயுள்ளதர்ப்பங்களைப் பரப்பி, அவைகளில் அடுத்த மந்த்ரங்களால் ஜலத்தைச் சேர்த்து, அடுத்த மந்த்ரங்களால் தெற்குத் திக்கில் முடிவாகும்படி பிண்டங்களை வைத்து, முன் போல் அடுத்த மந்த்ரங்களால் ஜலத்தைச் சேர்த்து, அடுத்த மந்த்ரங்களால் உபஸ்தானம் செய்து, அடுத்த மந்த்ரத்தால் ஜல பாத்ரத்தினால் மூன்று தடவை அப்ரதக்ஷிணமாய்ப் பரிஷேசனம் செய்து, பாத்ரங்களைக் கவிழ்த்து, அடுத்த மூச்சுவிடாமல் மூன்று தடவைக்குக் குறையாமல் ஆவ்ருத்தி செய்து, கவிழ்த்த பாத்ரங்களை ப்ரோக்ஷித்து, இரண்டிரண்டாய் எடுத்து, அன்ன சேஷம் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து, அடுத்த மந்த்ரத்தால் ஒரு கபளத்துக்குக் குறையாமல் ப்ராசனம் செய்ய வேண்டும்,” என்று
மந்த்ரத்தை
अथ
भुक्तवतो व्रजतो ब्राह्मणान् यज्ञोपवीती आगृहसीमान्तादनुव्रज्य प्रदक्षिणीकरोति, अथ प्रत्येत्य प्राचीनावीती पिण्डदानदेशे दक्षिणाग्रान् दर्भान् द्वेधा संस्तृणाति, तत्र पुरस्तात् पित्राद्यर्थं पश्चान्मात्राद्यर्थम्, ततस्तेषु मार्जयन्तां मम पितर इत्यादिभिस्त्रिभिर्मार्जयन्तां मम मातर इत्यादिभिश्च यथादर्भं. दक्षिणापवर्गमपो दत्वाऽनन्तरमुत्तरैरेतत्ते ततासावित्यादिभिष्षभिः षट्पिण्डान् ददाति, अथ पूर्ववन्मार्जयन्तामित्यादिभिरेवापो ददाति,
[[558]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
अथोत्तरैर्ये च वोऽत्रेत्यादिभिः षड्भिर्मन्त्रैर्यथालिङ्गं पितॄन् मातृश्च त्रिरुपतिष्ठते तृप्यतेत्यनेन त्रिरावृत्तेन उभयांस्तन्त्रेण, तत उत्तरया पुत्रान् पौत्रान् अभितर्पयन्तीः इत्युभयेषां पिण्डान् युगपदुदपात्रेण त्रिः प्रसव्यमविच्छिन्नं परिषिञ्चति, अनन्तरं पात्राणि होमार्थानि पिण्डार्थानि च न्युब्ज्य - अधो बिलानि कृत्वा, उत्तरं यजुस्तृप्यत तृप्यत तृप्यतेत्याम्नान एव त्रिरभ्यस्तमनवानमनुच्छ्वसंस्त्र्यवरार्ध्यं त्रिरभ्यावृत्तिरवमा मात्रा यस्यावर्तनस्य तत्त्र्यवरार्ध्यं यथा भवति तथा आवर्तयति, ततश्चावमयाऽपि मात्रया तृप्यतेति नवकृत्वोऽभ्यसितव्यं भवति, एवमनवानं यावच्छत्तयावर्त्य ततः पात्राणि न्यग्भूतानि प्रोक्ष्य द्वंद्वमभ्युदाहरति, अथ शेषस्यान्नस्य ग्रासवरार्ध्यं सर्वतः सर्वेभ्योऽन्नभेदेभ्यस्समवदाय उत्तरेण यजुषा प्राणे निविष्ट इत्यनेन प्राश्नीयात् इदं प्राशनं भोजनेच्छायामसत्यामपि कार्यम्, कर्माङ्गत्वात् इति तात्पर्यदर्शनेऽस्यार्थोऽभिहितः ।
.
செல்லுகின்ற
“பிறகு புஜித்தவர்களாய்ச் ப்ராம்ஹணர்களை உபவீதியாய் வீட்டின் எல்லை முடியும் வரையில் பின் சென்று ப்ரதக்ஷிணம் செய்யவும். பிறகு திரும்பி வந்து ப்ராசீனாவீதியாய்ப் பிண்டதானம் செய்யும் இடத்தில் தெற்குத் திக்கில் நுனியுள்ள தர்ப்பங்களை இரண்டு வரிசையாகப் பரப்பவும். அவைகளில் கிழக்கில் பிதா முதலியவர்க்கும், மேற்கில் மாதா முதலியவர்க்கும், பிறகு அவைகளில் ‘மார்ஜயந்தாம் மம பிதர:’ என்பது முதலிய மூன்று மந்த்ரங்களாலும், ‘மார்ஜயந்தாம் மம மாதர:’ என்பது முதலிய மூன்று மந்த்ரங்களாலும் அந்தந்தத் தர்ப்பங்களில் தெற்கில் முடிவாக ஜலத்தைக் கொடுத்து, பிறகு அடுத்த மந்த்ரங்களால் ‘ஏதத்தேத்த’ என்பது முதலிய மந்த்ரங்களால் ஆறு பிண்டங்களைக் கொடுக்கவும். பிறகு முன்போல்
‘மார்ஜயந்தாம்’
என்பது முதலியவைகளாலேயே ஜலத்தைக் கொடுக்கவும். பிறகு
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[559]]
அடுத்த ‘யேசவோத்ர’ என்பது முதலிய ஆறு மந்த்ரப்படி பித்ருக்களையும் மாதாக்களையும் மூன்று தடவை உபஸ்தானம் செய்யவும். ‘த்ருப்யத’ என்றதை மூன்று தடவை சொல்லி இருவர்களையும் உபஸ்தானம் செய்யவும். பிறகு அடுத்த ‘புத்ராந் பௌத்ராந்’ என்ற ஜல பாத்ரத்தால் மூன்று தடவை அப்ரதக்ஷிணமாய் இடைவிடாது பரிஷேசனம் செய்யவும். பிறகு பாத்ரங்களை, அதாவது ஹோமத்திற்காகவும் பிண்டத்திற்காகவும் உள்ள பாத்ரங்களைக் கவிழ்த்து, (தலைகீழாகச் செய்து), அடுத்த ருக்கை, ‘த்ருப்யத த்ருப்யத த்ருப்யத’ என்றதை, மந்த்ர
பாடத்திலேயே மூன்று தடவையாய் உள்ளதை
மூச்சுவிடாதவனாய் மூன்று ஆவ்ருத்திக்குக் குறையாமல் ஜபிக்க வேண்டும். ஆகையால் குறைந்த பக்ஷத்திலும் ‘த்ருப்யத’ என்ற பதத்தை ஒன்பது தடவை சொல்ல வேண்டும். இவ்விதம் மூச்சுவிடாமல் சக்தி உள்ளவரையில் ஆவ்ருத்தி செய்யவும். பிறகு கவிழ்த்த பாத்ரங்களை ப்ரோக்ஷித்து, இரட்டையாய் எடுக்க வேண்டும். பிறகு பித்ருசேஷ அன்னத்தை ஒரு கபளத்துக்குக் குறையாததாய் எல்லாவற்றினின்றும் எடுத்து அடுத்த ‘ப்ராணே நிவிஷ்ட: என்ற மந்த்ரத்தினால், ப்ராசனம் செய்யவும். இந்த ப்ராசனத்தைப் போஜன இச்சை யில்லாவிடினும் செய்ய வேண்டும். ச்ராத்த கர்மத்துக்கு அங்கமாகியதால்” என்ற தாத்பர்யதர்சனத்தில் பொருள் சொல்லப்பட்டுள்ளது.
कात्यायनादीनां त्रिपिण्डदानादिविधिः ।
पिण्डत्रयदानमवघ्राणं चाह मनुः
त्रींस्तु तस्माद्धविश्शेषात्
पिण्डान् कृत्वा समाहितः । औदकेनैव विधिना निवपेद्दक्षिणामुखः । न्युप्य पिण्डांस्ततस्तांस्तु प्रयतो विधिपूर्वकम् । तेषु दर्भेषु तं हस्तं निमृज्याल्लेपभागिनाम्। उदकं निनयेच्छेषं शनैः पिण्डान्तिके पुनः । अवजिघ्रेच्च तान् पिण्डान् यथान्युप्तान् समाहितः इति ।
[[560]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
காத்யாயன ஸூத்ரிகள் முதலியவர்க்கு மூன்று பிண்ட தான விதி. மூன்று பிண்டங்களைக் கொடுப்பதையும், முகர்ந்து பார்க்கிறதையும் சொல்லுகிறார், மனு:அந்த ஹவிஸ் சேஷத்திலிருந்து கவனமுள்ளவனாய் மூன்று பிண்டங்களைச் செய்து, உதகதானத்துக்குச் சொல்லிய விதிப்படி தெற்கு நோக்கியவனாய்க் கொடுக்க வேண்டும். சுத்தனாய் விதியுடன் அந்தப் பிண்டங்களைக் கொடுத்து, அந்தத்தர்ப்பங்களில் அந்தக்கையை லேபபாகிகளுக்காகத் துடைக்க வேண்டும். மறுபடி மீதியுள்ள ஜலத்தைப் பிண்டங்களின் ஸமீபத்தில் விட வேண்டும். அந்தப் பிண்டங்களைக் கவனமுடையவனாய் முகர்ந்து பார்க்க வேண்டும்.
―
आचमनात् पूर्वं पिण्डत्रयदानमाह याज्ञवल्क्यः सर्वमन्नमुपादाय सतिलं दक्षिणामुखः । उच्छिष्टसन्निधौ पिण्डान् दद्याद्धि पितृयज्ञवत् । मातामहानामप्येवं दद्यादाचमनं ततः इति । अत्र विज्ञानेश्वरः पिण्डपितृयज्ञकल्पातिदेशेन चतुः श्रपणसद्भावे अग्नौकरणशिष्टचरुशेषेण सह सर्वमन्नमुपादायाग्निसन्निधौ पिण्डान् दद्यात्तदभावे ब्राह्मणार्थसाधितमन्नमुपादाय तिलमिश्रं दक्षिणाभिमुख उच्छिष्टसन्निधौ पिण्डपितृयज्ञकल्पेन पिण्डान्
पिण्डान् दद्यात्, मातामहानामपि तत् श्राद्धवैश्वदेवावाहनादि पिण्डप्रदानपर्यन्तं कर्मैवमेव कर्तव्यमनन्तरं ब्राह्मणानामप्याचमनं दद्यात् इति ।
·
ஆசமனத்துக்கு முன் மூன்று பிண்டங்களின் தானத்தைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:“எள்ளுடன் கூடியதாய் எல்லா அன்னத்தையும் க்ரஹித்து, தெற்கு நோக்கியவனாய் உச்சிஷ்டத்துக்கு எதிரில் பிண்ட பித்ரு யஜ்ஞ கல்பப்படி பிண்டங்களைக் கொடுக்கவும். மாதாமஹர்களுக்கும் இவ்விதமே பிண்டதானத்தைச் செய்யவும். பிறகு ப்ராம்ஹணர்களுக்கு ஆசமனத்தைக் கொடுக்கவும் என்று. இவ்விடத்தில், விஜ்ஞானேச்வரர்:-
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[561]]
பிண்ட பித்ரு யஜ்ஞ கல்பத்தை அதிதேசம் செய்து இருப்பதால் சருவைப் பாகம் செய்யும் பக்ஷத்தில் அக்னியில் ஹோமம் செய்து மீதியுள்ள அன்னத்துடன் கூட எல்லா அன்னத்தையும் எடுத்து அக்னியின் எதிரில் பிண்டங்களைக் கொடுக்கவும். அதில்லாவிடில், ப்ராம்ஹண போஜனத்திற்காகப் பக்குவமாகிய அன்னத்தை யெடுத்து, எள்ளுடன் கூடியதாய், தெற்கு நோக்கியவனாய், உச்சிஷ்ட ஸந்நிதியில் பிண்ட பித்ரு யஜ்ஞ கல்பத்தால் பிண்டங்களைக் கொடுக்கவும். மாதாமஹர்களுக்கும் அவர்களின் ச்ராத்தத்தில் விச்வேதேவ ஆவாஹனம் முதல் பிண்ட ப்ரதானம் முடியும் வரையில் உள்ள கார்யத்தை இவ்விதம் செய்ய வேண்டும். பிறகு ப்ராம்ஹணர்களுக்கும் ஆசமன ஜலத்தைக் கொடுக்க வேண்டும்.
आश्वलायनः
—
भुक्तवत्स्वनाचान्तेषु पिण्डान्निदध्यादापिण्डनिर्वापणं केचित् पुरस्तादेव
चान्तेषु इत्येके इति । मनुस्तु
कुर्वते इति । चन्द्रिकामाधवीययोरिदं व्याख्यातम् - भोजनात् पुरस्तात्
ब्राह्मणानामर्चनानन्तरमग्नौकरणानन्तरं
वा
पिण्डनिर्वापणं
केचिदिच्छन्ति । केचिदिति वचनादपरे ब्राह्मणभोजनानन्तर माचमनादर्वाग्वा ब्राह्मणविसर्जनात् पश्चाद्वा पिण्डनिर्वापणं कुर्वत इत्यवगम्यते इति । अत्र यथास्वशाखं व्यवस्था ।
ஆச்வலாயனர்:ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு ஆசமனம் செய்யாமல் இருக்கும் பொழுது பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். ஆசமனம் செய்த பிறகு என்கின்றனர் சிலர். மனுவோவெனில்:-
சிலர் முன்பே
பிண்டதானத்தைச் செய்கின்றனர்’ என்றார். சந்த்ரிகை, மாதவீயம் என்ற க்ரந்தங்களில் இது வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது:‘போஜனத்திற்கு முன், ப்ராம்ஹணர்களுக்கு அர்ச்சனம் செய்த பிறகு அல்லது அக்னியில் ஹோமம் செய்த பிறகு, பிண்டதானத்தைச்சிலர் விதிக்கின்றனர். மற்றவர் ‘கேசித்’ என்று சொல்லியதால்,
[[562]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ப்ராம்ஹண போஜனத்திற்குப் பிறகு ஆசமனத்திற்கு முன்பாவது, ப்ராம்ஹணர்களை அனுப்பிய பிறகாவது பிண்ட ப்ரதானம் செய்கின்றனர், என்று அறியப்படுகிறது’ என்று. இவ்விஷயத்தில் அவரவர் சாகைப்படி வ்யவஸ்தை அறியத்தக்கது.
[[1]]
तथा च स्मृत्यन्तरम् — मुनिभिर्भिन्नकालेषु पिण्डदानं तु यत् स्मृतम्। तत्स्वशाखामतं यत्र तत्र कुर्याद्विचक्षणः इति । लोकाक्षिस्तु - अप्रशस्तेषु यागेषु पूर्वं पिण्डावनेजनम् । भोजनस्य प्रशस्तेषु पश्चादेवोपकल्पयेत् इति । अप्रशस्तेषु सपिण्डीकरणात् प्राग्विहितेषु श्राद्धेषु भोजनात् पूर्वं पिण्डनिर्वापणम्, सपिण्डीकरणादिषु प्रशस्तश्राद्धेषु पश्चादेव पिण्डनिर्वापणमित्यर्थः । एतच्च येषां स्वगृह्येषु पिण्डदानकालो नोक्तस्तद्विषयमित्याहुः ।
மற்றோர் ஸ்ம்ருதி:முனிகளால் கால பேதங்களில் பிண்ட தானம் எது சொல்லப்பட்டுள்ளதோ, அதில் அவரவர் சாகையில் எவ்விதம் சொல்லப்பட்டுள்ளதோ அவ்விதம் அறிந்தவன் செய்ய வேண்டும், என்று. லோகாக்ஷியோவெனில்:-
‘அப்ரசஸ்தங்களான ச்ராத்தங்களில்
பிண்டதானம்
முதலில் விதிக்கப்பட்டுள்ளது. ப்ரசஸ்தங்களான ச்ராத்தங்களில் போஜனத்திற்குப் பிறகே பிண்டதானத்தைச் செய்யவும்”, என்று. அப்ரசஸ்தங்கள் = ஸபிண்டீகரணத்திற்கு முன் விதிக்கப்பட்டுள்ள ச்ராத்தங்கள். அவைகளில் போஜனத்திற்கு முன் பிண்டதானம். ஸபிண்டீகரணம் முதலிய ப்ரசஸ்த ச்ராத்தங்களில் போஜனத்திற்குப் பிற.கே பிண்டதானம், என்பது பொருள். இதுவும் எவர்களுக்குத் தமது க்ருஹ்யங்களில் பிண்டதானம் சொல்லப்பட வில்லையோ அதைப் பற்றியது, என்கின்றனர்.
पराशरः सुतृप्तैस्तैरनुज्ञातस्सर्वेणानेन भूतले । सतिलेन ततः पिण्डान् सम्यक्कृत्वा समाहितः । पितृ तीर्थेन सलिलं तत्र
[[563]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் सिश्चेद्यथाक्रमम् । दक्षिणाग्रेषु दर्भेषु पुष्पधूपादिपूजितम् । स्वपित्रे प्रथमं पिण्डं दद्यादुच्छिष्टसन्निधौ । पितामहाय चैवान्यत्तत्पत्रे च तथापरम्। दर्भमूले लेपभुजः प्रीणयेल्लेपकर्षणैः इति । स्मृत्यन्तरे - उपमूलान् समास्तीर्य दर्भानुच्छिष्टसन्निधौ । कृत्वाऽवनेजनं दद्यात्त्रींस्त्रीन् पिण्डान् यथाक्रमम् इति ।
பராசரர்:-
நன்றாக
த்ருப்தியடைந்த ப்ராம்ஹணர்களால் அனுஜ்ஞை செய்யப்பட்டவனாய், பூமியில் எள்ளுடன் கூடிய எல்லா அன்னத்தாலும் பிண்டங்களை நன்றாகக் கொடுத்து, கவனமுடையவனாய், பித்ருதீர்தத்தால் ஜலத்தைப் பிண்டங்களில் க்ரமப்படி விடவேண்டும். தெற்குநுனியாயுள்ள தர்ப்பங்களில் புஷ்ப தூபாதிகளால் பூஜிக்கப்பட்ட பிண்டத்தைத் தனது பிதாவுக்கு முதல் பிண்டத்தை உச்சிஷ்டத்தின் ஸந்நிதியில் கொடுக்க வேண்டும். மற்றொரு பிண்டத்தைப் பிதாமஹனுக்கும் மற்றொரு
பிண்டத்தை ப்ரபிதாமஹனுக்கும் கொடுக்க வேண்டும். தர்ப்பங்களின் அடியில் பற்றைத் துடைப்பதால் லேப்பாகிகளான பித்ருக்களை ப்ரீதி செய்விக்கவும். லேபபாகிகள் ப்ரபிதாமஹனின் பிதாமுதல் மூவர். மற்றோர் ஸ்ம்ருதியில்:-வேருக்கு ஸமீபத்தில் நறுக்கப்பட்ட தர்ப்பங்களை உச்சிஷ்ட ஸந்நிதியில் பரப்பி, ஜலத்தைக் கொடுத்து, வரிசையாக மூன்று மூன்று பிண்டங்களைக் கொடுக்கவும்.
भारतेऽपि सतिलेन ततोऽनेन पिण्डास्त्रीनेव पुत्रकः । पितृनुद्दिश्य दर्भेषु दद्यादुच्छिष्टसन्निधौ इति । देवलः - ततस्सर्वाशनं पात्रे गृहीत्वा विधिवत्स्वयम् । तेषामुच्छेषणस्थाने तेन पात्रेण निक्षिपेत्। पात्राणां खड्गपात्रेण पिण्डदानं विधीयते । राजतौदुम्बराभ्यां वा हस्तेनैवाथ वा पुनः । मधुसर्पिस्तिलयुतांस्त्रीन् पिण्डान् निर्वपेद्बुधः । जानु कृत्वा तथा सव्यं भूमौ पितृपरायणः इति ।
[[564]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
यथा स्वगृह्यं पिण्डसङ्ख्याऽवगन्तव्या । आपस्तम्बसूत्रिणां तु मासिश्राद्धकल्पेनानुष्ठातॄणां पिण्डषट्कम्, पिण्डपितृयज्ञकल्पनानुष्ठातॄणां पिण्डत्रयमिति विवेकः ।
பாரதத்திலும்:பிறகு புத்ரன் எள்ளுடன் கூடிய அன்னத்தால் மூன்று பிண்டங்களையே பித்ருக்களை உத்தேசித்து உச்சிஷ்ட ஸந்நிதியில் தர்ப்பங்களில் கொடுக்கவும். தேவலர்:பிறகு எல்லா அன்னத்தையும் விதிப்படி பாத்ரத்தில் தானே எடுத்து, பித்ருக்களின் உச்சிஷ்ட ஸந்நிதியில் அந்தப் பாத்ரத்துடன் வைக்கவும். பாத்ரங்களுள் காண்டாம்ருக பாத்ரத்தால் பிண்டதானம் செய்வது விதிக்கப்படுகிறது அல்லது வெள்ளி, தாம்ரம் இவைகளாலான பாத்ரத்தாலாவது, கையினாலாவது விதிக்கப்படுகிறது. தேன், நெய், எள் இவைகளுடன் கூடிய மூன்று பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். இடது முழங்காலைப் பூமியில் வைத்துப் பித்ருக்களிடத்தில் பக்தி உடையவனாய்க்
கொடுக்க வேண்டும். அவரவர் க்ருஹ்யப்படி பிண்டத்தின் எண்ணிக்கை அறியத் தக்கது. மாஸி ச்ராத்த விதியாய் அனுஷ்டிக்கும் ஆபஸ்தம்ப ஸுத்ரிகளுக்கோவெனில் பிண்டங்கள் ஆறு, பிண்டபித்ரு யஜ்ஞ கல்ப விதியாய் அனுஷ்டிப்பவர்களுக்குப் பிண்டங்கள் மூன்று, என்பது விளக்கம்.
ननु उच्छिष्टसन्निधिरशुचिदेशो भवतीति तत्र कथं पिण्डदानं
विधीयते
इत्याशङ्कयाहात्रिः
पितॄणामासनस्थानादग्रत स्त्रिष्वरनिषु । उच्छिष्ट सन्निधानं तनोच्छिष्टासनसन्निधौ इति । त्रिष्वरत्निष्विति उच्छिष्टसम्पर्करहितासन्न देशोपलक्षणार्थम् । अत एव जातुकर्णिः व्याममात्रं समुत्सृज्य पिण्डांस्तत्र प्रदापयेदिति । भास्करोऽपि पात्राणां बाहुमात्रे वा पिण्डदानं विधीयते इति ।
உச்சிஷ்ட ஸமீபமானது அசுத்தமாய் இருக்கிறது என்பதால் அவ்விடத்தில் எப்படி பிண்டதானம்
!
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[565]]
விதிக்கப்படுகிறது ? என்று ஆசங்கித்துச் சொல்லுகிறார், அத்ரி:பித்ருக்கள் உட்கார்ந்துள்ள இடத்திலிருந்து முன்னால் மூன்று முழத்திற்கு அப்பால் உள்ள ஸ்தலம் உச்சிஷ்ட ஸ்தானம் எனப்படுகிறது. உச்சிஷ்டஆஸனத்தின் ஸமீபத்தில் என்பது இல்லை. மூன்று முழம் என்றது உச்சிஷ்ட ஸம்பந்தம் இல்லாத ஸமீப ப்ரதேசத்தைச் சொல்வதாகும். ஆகையாற்றான், ஜாதுகர்ணி:ஒரு பாகம் அளவு தள்ளி அந்த ஸ்தலத்தில் பிண்டங்களைக் கொடுக்கவும். பாஸ்கரரும்:போஜனபாத்ரங்களின் ஒரு முழத்திற்கு அப்புறமுள்ள ப்ரதேசத்திலாவது பிண்டதானம் விதிக்கப்படுகிறது.
व्यासोऽपि अरत्निमात्रमुत्सृज्य पिण्डांस्तत्र प्रदापयेत् । यत्रोपस्पर्शनं वाऽपि प्राप्नोति न हि पिण्डदः इति । व्याघ्रः गन्धपुष्पाणि धूपं च दीपं चैव निवेदयेत् । यत्किञ्चित् पच्यते गेहे भक्ष्यं भोज्यमगर्हितम्। अनिवेद्य न भोक्तव्यं पिण्डमूले कथञ्चन इति ।
வ்யாஸரும்:போஜன பாத்ரங்களிலிருந்து ஒரு முழம் தள்ளி அவ்விடத்தில் பிண்டங்களைக் கொடுக்கவும். எந்த இடத்தில் பிண்டத்தைக் கொடுப்பவன் உச்சிஷ்டத்தைத் தொடாமல் இருக்க முடியுமோ அவ்விடத்திலாவது கொடுக்கவும். வ்யாக்ரர்:-சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் இவைகளைக் கொடுக்க வேண்டும். நிஷித்தமல்லாததாய் க்ருஹத்தில் பக்ஷ்யம் போஜ்யம் முதலியது எது சமைக்கப்படுகிறதோ அதைப் பிண்டங்கள் ஸமீபத்தில் நிவேதனம் செய்யாமல் புஜிக்கக்கூடாது.
द्वितीयावनेजनमध्यमपिण्डप्राशनादिविधिः
अनन्तरकृत्यमाहं बृहस्पतिः
समभ्यच्र्योदपात्रं तु
तेषामुपरि निक्षिपेत् इति । विष्णुः पिण्डानां निर्वपणं कृत्वा अर्घ्यपुष्पधूपानुलेपान्नादिभक्ष्यं निवेदयेदुदपात्रमासिञ्चेदिति । एतच्च566
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
द्वितीयावनेजनं पिण्डपात्रप्रक्षालनोदकेन कार्यम्, पात्रनिर्णेजनेनैव पुनः प्रत्यवनेजयेत् इति स्मरणात् । पुत्रार्थी मध्यमं पिण्डं पत्न्यै दद्यात् । तथा च वायुपुराणे – पत्त्यै प्रजार्थं दद्यात्तु मध्यमं मन्त्रपूर्वकम् इति । मध्यमं पिण्डमित्यर्थः ।
இரண்டாவது அவநேஜனம், நடுப்பிண்டத்தைப் புஜிப்பது முதலியவைகளின் விதி. பிறகு செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:பூஜை செய்து பாத்ர ஜலத்தால் பிண்டங்களின் மேல் நனைக்க வேண்டும். விஷ்ணு:பிண்டதானத்தைச் செய்து, அர்க்யம், புஷ்பம், தூபம், சந்தனம், அன்னம் முதலியது, பக்ஷ்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும். ஜலபாத்ரத்தையும் விட வேண்டும். இந்த இரண்டாவது அவநேஜனம் பிண்டபாத்ரத்தை அலம்பிய ஜலத்தால் செய்யப்பட வேண்டும். “பிண்டபாத்ரத்தை அலம்பிய ஜலத்தாலேயே இரண்டாவது அவநேஜனத்தைச் செய்ய வேண்டும், என்று ஸ்ம்ருதி உள்ளது. புத்ரனை விரும்புகிறவன் நடுப்பிண்டத்தைப் பத்னிக்குக் கொடுக்க வேண்டும். அவ்விதமே, வாயுபுராணத்தில்:ப்ரஜை உண்டாவதற்காக நடுப்பிண்டத்தை மந்த்ர பூர்வமாய்ப் பத்னிக்குக் கொடுக்கவும்.
मन्त्रस्तु मत्स्येन दर्शितः
वर्धनम् इति । मनुः
आधत्त पितरो गर्भमत्र सन्तानपतिव्रता धर्मपत्नी पितृपूजनतत्परा । मध्यमं तु ततः पिण्डमद्यात् सम्यक् सुतार्थिनी । आयुष्मन्तं सुतं विन्देद्यशोमेधासमन्वितम्। धनवन्तं प्रजावन्तं धार्मिकं सात्विकं तथा — यत्तथा मध्यमं पिण्डं पत्नी प्राश्नाति वाग्यता । पुत्रकामां
सुपुत्रां तां कुर्वन्ति प्रपितामहाः इति ।
மத்ஸ்யரால் மந்த்ரம் சொல்லப்பட்டுள்ளது: ‘ஆதத்த….வர்த்தனம்” என்று. (இதன் பொருள்:ஓ
[[1]]
[[567]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் பித்ருக்களே ! ஸந்ததியை வ்ருத்தி செய்யும் கர்ப்பத்தை வளிடம் வைக்கத் கடவீர்கள்.) மனு:பதிவ்ரதையாயும், பித்ருக்களின் பூஜையில் ச்ரத்தையுள்ளவளாயும் உள்ள தர்மபத்னியானவள் புத்ரனை வேண்டியவளாய் நடுப்பிண்டத்தைப் பக்ஷிக்க வேண்டும். ஆயுஷ்மானாயும், யசஸ், மேதை இவைகளுடன் கூடியவனாயும், தனவானாயும், ப்ரஜையுள்ளவனாயும், தார்மிகனாயும், ஸாத்விகனாயும் உள்ள புத்ரனை அடைவாள். யமன்:புத்ரனை விரும்பிய பத்னியானவள் மௌனமுள்ளவளாய் நடுப்பிண்டத்தைப் பக்ஷித்தால், பித்ருக்கள் அவளைப் புத்ரனுடன் கூடியவளாய்ச் செய்கின்றனர்.
शङ्खलिखितौ – पत्नी मध्यमपिण्डमश्नीयदार्तवस्नाता इति । अगृहीतगर्भा आर्तवस्नातेत्युच्यते । ततश्च गृहीतगर्भा पत्नी नाश्नीयात् । अत एवैवंविधे विषये मध्यमपिण्डस्य प्रतिपत्त्यन्तरमाह बृहस्पतिः । अन्यदेशगता पत्नी गर्भिणी रोगिणी तथा । तदा तं जीर्णवृषभश्छागो वा भोक्तुमर्हति इति । जीर्णः - गतरेताः । अत एव वायुपुराणे
।
गतवीर्यश्च यो ह्यश्वोऽनड्वांश्चैव तथाविधः । तयोः पिण्डः प्रदातव्यो यथावीर्यं न रोहति इति ।
சங்கலிகிதர்கள்:“ஆர்த்தவஸ்நாதையான பத்னீ நடுப்பிண்டத்தைப் பக்ஷிக்க வேண்டும்,” என்று. கர்ப்பம் தரிக்காதவள் ஆர்த்தவஸ்நாதை எனப்படுகிறாள். ஆகையால், கர்ப்பம் தரித்திருந்த பத்னீ சாப்பிடக் கூடாது. ஆகையாலேயே இவ்விதமான விஷயத்தில் நடுப் பிண்டத்திற்கு வேறு விநியோகத்தைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:பத்னீ அந்ய தேசத்தில் இருந்தாலும், கர்ப்பிணியாய் இருந்தாலும், ரோகமுள்ளவளாய் இருந்தாலும், அப்பொழுது நடுப்பிண்டத்தைக் கிழ எருதாவது, ஆடாவது பக்ஷிப்பதற்கு உரியதாகிறது. ஜீர்ண ரேதஸ்ஸில்லாதது (கிழம்). ஆகையால் தான்,
[[568]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வாயுபுராணத்தில் :வீர்யம் எப்படி உற்பத்தி ஆகாமல் இருக்குமோ, வீர்யம் இல்லாத குதிரை, அல்லது அவ்விதமான எருது இவைகளுக்குப் பிண்டத்தைக் கொடுக்கவும்.
प्रतिपत्त्यन्तरमाहापस्तम्बः
यदि पत्नी विदेशस्था
ह्युच्छिष्टा यदि वा मृता । दुरात्माऽननुकूला वा तस्य पिण्डस्य का गतिः । आकाशं गमयेत् पिण्डं जलस्थो दक्षिणामुखः । पितॄणां स्थानमाकाशं दक्षिणा दिक् तथैव च इति । यत्तु देवलेनोक्तम् — ततः कर्मणि निर्वृत्ते पिण्डांश्च तदन्तरम्। ब्राह्मणोऽग्निरंजो गौर्वा भक्षयेदप्सु बा क्षिपेत् इति, तत् पुत्रार्थित्वाभावविषयम्, तत्सद्भावे मध्यमपिण्डव्यतिरिक्त पिण्डान्तरविषयं
वा
पिण्डानामप्स्वेव प्रक्षेपः । तदुक्तं विष्णुधर्मोत्तरे - तीर्थश्राद्धे सदा पिण्डान् क्षिपेत्तीर्थे समाहितः । दक्षिणाभिमुखो भूत्वा पित्र्या दिकू सा प्रकीर्तिता इति ।
ஆபஸ்தம்பர் வேறு
விநியோகத்தைச்
சொல்லுகிறார்:பத்னீ வேறு தேசத்தில் இருந்தாலும், அசுத்தையானாலும், இறந்து இருந்தாலும், துஷ்டையாய் இருந்தாலும், ப்ரதிகூலையாய் இருந்தாலும், அந்த மத்யம பிண்டத்திற்கு என்ன வழி ? எனில், ஜலத்தில் நின்று, தெற்கு நோக்கியவனாய், ஆகாசத்தில் பிண்டத்தைப் போட வேண்டும். பித்ருக்களுக்கு இருப்பிடம் ஆகாசம்; திசை தெற்கு (ஆகியதால்). ஆனால், தேவலர்:— “பிறகு, ச்ராத்தம் முடிந்த பிறகு பிண்டங்களை ப்ராம்ஹணன், அக்னி, ஆடு, பசு, இவைகளுள் யாராவது பக்ஷிக்கலாம் அல்லது ஜலத்திலாவது பிண்டங்களைப் போடலாம்”, என் சொல்லி உள்ளாரே எனில், அது புத்ரனை விரும்புதல் இல்லாததைப் பற்றியது. புத்ரனை விரும்பினால், நடுப் பிண்டத்தைத் தவிர்த்த மற்ற பிண்டங்களைப் பற்றியதாவது. தீர்த்த ச்ராத்தத்தில் பிண்டங்களை ஜலத்திலேயே போட
று
ஸ்மிருதி முக்தாபலம் - ராத்த காண்டம் - உத்தர பாகம்
வேண்டும். அது
சொல்லப்பட்டுள்ளது,
[[569]]
விஷ்ணு
தர்மோத்தரத்தில்:தீர்த்த ச்ராத்தத்தில் எப்பொழுதுமே பிண்டங்களைக் கவனமுடையவனாய் ஜலத்தில் தெற்கு நோக்கியவனாய் போட வேண்டும். அந்தத் திசை பித்ருக்களுடையது எனப்பட்டது.
उच्छिष्टसंमार्जनादि
अनन्तरमुच्छिष्टदेशं संमार्जयेत् । अत एव याज्ञवल्क्यः पिण्डांस्तु गोऽजविप्रेभ्यो दद्यादग्नौ जलेsपि वा । प्रक्षिपेत् सत्सु विप्रेषु द्विजोच्छिष्टं न मार्जयेत् इति । अयमर्थः - सत्सु विप्रेषु - विप्रविसर्जनात् प्रागुच्छिष्टं न मार्जयेत्, किन्तु तेषु विसर्जितेषु पिण्डप्रतिपत्तौ च कृतायां शोधयेदिति ।
புஜித்த இடத்தைச் சுத்தி செய்வது முதலியது. பிறகு புஜித்த இடத்தை மெழுக வேண்டும். யாஜ்ஞவல்க்யர்:“பிண்டங்களைப் பசு, ஆடு, ப்ராம்ஹணன், இவர்களுக்காவது கொடுக்க வேண்டும் அல்லது அக்னியிலாவது ஜலத்திலாவது போட வேண்டும். ப்ராம்ஹணர்கள் இருக்கும் பொழுது போஜன ஸ்தானத்தைச் சுத்தி செய்யக் கூடாது என்று. இதன் பொருள்:ப்ராம்ஹணர்கள் இருக்கும் பொழுது = ப்ராம்ஹணர்களை அனுப்புவதற்கு முன் போஜனஸ்தலத்தைச் சுத்தி செய்யக் கூடாது. ஆனால், அவர்களை அனுப்பிய பிறகு, பிண்ட தானமும் செய்யப்பட்ட பிறகு சுத்தி செய்ய வேண்டும், என்று.
"”
—
यत्तु व्यासेनोक्तम् — उच्छिष्टं न प्रमृज्यात्तु यावन्नास्तमितो रविः इति । यच्च वसिष्ठेनोक्तम् श्राद्धे नोद्वासनीयानि ह्यच्छिष्टान्यादिनक्षयात् । च्योतन्ते वै स्वधाकारास्तान् पिबन्त्यकृतोदकाः इति, तत् गृहान्तरसद्भावविषयम् । अत एव प्रचेताः -भुक्तवत्सु ततो भुङ्क्ते कव्यशेषं स्वगोत्रजैः । आसायं श्राद्धशालायां
द्विजोच्छिष्टं न मार्जयेत् इति । बन्धुभिस्सह पितृसेवित शेषभोजनार्थं
[[570]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः -उत्तर भागः
गृहान्तरसद्भावे आसायमुच्छिष्टदेशशोधनं न कार्यम्, गृहान्तराभावे ब्राह्मणेषु विसर्जितेषु पिण्डप्रतिपत्तौ च कृतायां कर्तव्यमित्युक्तं भवति ।
ஆனால், வ்யாஸரால்:“ஸூர்யன் அஸ்தமயம் ஆகாதவரையில் உச்சிஷ்டத்தைச் சுத்தி செய்யக் கூடாது,’ என்று சொல்லப்பட்டதும், வஸிஷ்டரால்:“ச்ராத்த தினத்தில் உச்சிஷ்டங்கள் பகல் முடியும் வரையில் சுத்தம் செய்யப்படக் கூடாது. ஸ்வதாகாரங்கள் பெருகுகின்றன. அவைகளை உதகதானம் செய்யப்படாத பித்ருக்கள் பருகுகின்றனர்”, என்று சொல்லப்பட்டதும் உள்ளதே யெனில், அது வேறு வீடு இருக்கும் விஷயத்தைப் பற்றியது. ஆகையால், ப்ரசேதஸ்:— “ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு ச்ராத்த அன்னத்தை ஜ்ஞாதிகளுடன் புஜிக்க வேண்டும். ச்ராத்தம் செய்த இடத்தில் ஸாயங்காலம் வரையில் ப்ராம்ஹணர்களின் உச்சிஷ்டத்தைச் சுத்தி செய்யக்கூடாது”, என்று. பந்துக்களுடன் பித்ருசேஷ போஜனத்திற்காக வேறு இடம் இருந்தால், ஸாயங்காலம் வரையில் உச்சிஷ்ட ஸ்தல சுத்தியைச் செய்யக்கூடாது. வேறு இடம் இல்லாவிடில், ப்ராம்ஹணர்களை அனுப்பிய பிறகு, பிண்டதானமும் செய்யப்பட்ட பிறகு (ஸ்தல சுத்தி) செய்யப்படவேண்டும், என்று சொல்லியதாகிறது.
पात्रचालनादि
पात्रचालनमात्रं सत्सु विप्रेषु स्वस्तिवाचनात् पूर्वमवश्यं कर्तव्यं, अन्यथा दोषस्मरणात् । तथा च नारायणः - अचालयित्वा तत् पात्रं स्वस्ति कुर्वन्ति ये द्विजाः । निराशाः पितरस्तेषां शप्त्वा यान्ति यथागतम् इति । बृहस्पतिरपि - भाजनेषु च तिष्ठत्सु स्वस्ति कुर्वन्ति ये द्विजाः । तद्दत्तमसुरैर्भुक्तं निराशैः पितृभिर्गतैः इति ।
போஜன பாத்ரத்தை அசைப்பது முதலியது. போஜன பாத்ரத்தை அசைப்பதை மட்டில் ப்ராம்ஹணர்கள்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 571 இருக்கும் பொழுது, ஸ்வஸ்திவாசனத்திற்கு முன், அவச்யம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தோஷம் சொல்லப்பட்டு இருப்பதால். அவ்விதம், நாராயணர்:போஜன பாத்ரத்தை அசைக்காமல் இருக்கும் பொழுது ஸ்வஸ்திவாசனம் செய்தால், பித்ருக்கள் சபித்து வந்த வழியாகச் செல்லுகின்றனர். ப்ருஹஸ்பதியும்:— போஜன பாத்ரங்கள் இருக்கும் பொழுது ஸ்வஸ்திவாசனம் செய்யப்பட்டால், பித்ருக்கள் ஆசையற்றுச் சென்றதால், அந்த ச்ராத்தம் அஸுரர்களால் புஜிக்கப்படுகிறது.
ஆசையற்றவர்களாய்ச்
पात्रचालने विशेषमाह जातुकर्णिः – पात्राणि चालयेत् श्राद्धे स्वयं शिष्योऽथवा सुतः । न खीभिर्न च बालेन नासजात्या कथञ्चन इति । भुक्तिपात्राणि निखनेत् । भुक्तिपात्रं समुद्धृत्य निखनेत्तु प्रयत्नतः । अलब्धप्रेतकार्येषु तस्य त्यागो विधीयते इति स्मरणात् । प्रयत्नत इति यथा वादिस्पर्शाभावस्तथा निखनेदित्यर्थः । श्राद्ध उच्छिष्टपात्राणि गर्ते निक्षिप्य गोपयेत् । मृद्भिराच्छादयेच्छ्वादिर्यथा न स्पृशते तथा इति स्मरणात् ।
போஜன பாத்ரத்தை அசைப்பதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், ஜாதுகர்ணி:“ச்ராத்தத்தில் போஜன பாத்ரங்களைத் தானே அசைக்க வேண்டும். சிஷ்யனாவது புத்ரனாவது அசைக்கலாம். ஸ்திரீகளாவது, பாலர்களாவது, ஞாதியில்லாதவனாவது எவ்விதத்திலும் அசைக்கக் கூடாது” என்று போஜன பாத்ரங்களைப் புதைக்க வேண்டும். “போஜன பாத்ரத்தை யெடுத்து ப்ரயத்னத்துடன் பூமியில் புதைக்க வேண்டும். ப்ரேத கார்யம் செய்யப்படாதவர்கள் விஷயத்தில் போஜன பாத்ரத்தை எறிய வேண்டும்,’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். ப்ரயத்னத்துடன் என்பதால், எவ்விதம் இருந்தால் நாய் முதலியதின் ஸ்பர்சம் ஏற்படாதோ
[[572]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
அவ்விதம் புதைக்க வேண்டும், என்பது பொருள். “ச்ராத்தத்தில் போஜன பாத்ரங்களைக் குழியில் வைத்து மறைக்க வேண்டும். மண்களால் மூடவேண்டும். நாய் முதலியது எவ்விதம் இருந்தால் தொடாமல் இருக்குமோ அவ்விதம்,” என்று ஸ்ம்ருதி உள்ளது.
न शूद्राय श्राद्धशेषं दद्यात् । श्राद्धं दत्वा य उच्छिष्टं वृषलाय प्रयच्छति। पितरस्तस्य (तन्मा) षण्मासं भवन्त्युच्छिष्टभोजिनः इति स्मृतेः । स्मृत्यन्तरेऽपि — भुक्तिपात्रस्थमुच्छिष्टं बालेभ्यो यः प्रयच्छति । भृत्येभ्यो वृषलेभ्यो वा स श्राद्धं हन्त्यसंशयम् । (भुक्तिपात्रस्थमुच्छिष्टं पशुभ्यो यः प्रयच्छति । अजेभ्यो महिषीभ्यो वा स श्राद्धं हन्त्यसंशयम् इति । आश्वलायनः न शूद्रं भोजयेत्तस्मिन् गृहे यत्नेन तद्दिने । श्राद्धशेषं न शूद्रेभ्यो ददाति च खलेष्वपि इति ।
ச்ராத்த சேஷத்தைச் சூத்ரனுக்கு கொடுக்கக் கூடாது. “ச்ராத்தம் செய்த பிறகு உச்சிஷ்டத்தைச்சூத்ரனுக்கு எவன் கொடுக்கின்றானோ, அவனுடைய பித்ருக்கள் ஆறுமாஸம் வரையில் உச்சிஷ்டத்தைப் புஜிப்பவர்களாய் ஆகின்றனர்”, என்று ஸ்ம்ருதி உள்ளது. மற்றோர் ஸ்ம்ருதியிலும்:-ப்ராம்ஹணர்களின் போஜன பாத்ரத்தில் மீதியை எவன் பாலர்களுக்காவது,
உள்ள
சூத்ரர்களுக்காவது
வேலைக்காரர்களுக்காவது, கொடுக்கின்றானோ, அவன் ச்ராத்தத்தை நாசம் ஆக்குகின்றான். ஸம்சயம் இல்லை. (போஜன பாத்ரத்தில் உள்ள மீதியை எவன் பசுக்களுக்காவது, ஆடுகளுக்காவது, எருமைகளுக்காவது கொடுக்கின்றானோ ச்ராத்தத்தை நாசம் ஆக்குகிறான். ஆச்வலாயனர்:—ச்ராத்த தினத்தில் அந்த க்ருஹத்தில் சூத்ரனைப் புஜிப்பிக்கவே கூடாது. ச்ராத்த சேஷத்தை, சூத்ரர்களுக்குக் கொடுக்கக் கூடாது. துஷ்டர்களுக்கும் கொடுக்கக் கூடாது.)
அவன்
,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
श्राद्धदिने नित्यश्राद्धादिविधिः ।
[[573]]
श्राद्धदिने नित्यश्राद्धमधिकृत्य मार्कण्डेयेनोक्तम् - पृथक् पाकेन नेत्यन्ये इति । पृथक् पाकेन नित्यश्राद्धं कार्यम्, नेत्यन्ये पृथक्पाकेन न कार्यम् । किन्तु श्राद्धशेषेणैव कार्यमित्यन्ये मन्यन्त इत्यर्थः । एतच्च नित्यश्राद्धं श्राद्धान्तरे कृते सत्यनियतम् ।
ச்ராத்த தினத்தில் நித்யச்ராத்தம் முதலியதின் விதி. ச்ராத்த தினத்தில் நித்யச்ராத்தத்தைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. மார்க்கண்டேயரால்:— “தனிப் பாகத்தால் நித்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். தனிப்பாகம் வேண்டியது இல்லை என்று சிலர்” என்று. தனிப்பாகத்தால் நித்ய ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். தனிப்பாகத்தால் செய்ய வேண்டியது இல்லை. ஆனால், ச்ராத்த சேஷத்தாலேயே செய்ய வேண்டும், என்று சிலர் நினைக்கிறார்கள் என்று பொருள். இந்த நித்ய ச்ராத்தம் வேறு ச்ராத்தம் செய்யப்பட்டிருக்கும் பொழுது நியதமல்ல.
यदाह स एवं नित्यक्रियां पितॄणां च केचिदिच्छन्ति मानवाः । न पितॄणां तथैवान्ये शेषं पूर्ववदाचरेत् इति । पितॄणां नित्यक्रियाम् - नित्यश्राद्धं केचिदिच्छन्ति, अन्ये नेच्छन्ति, शेषं वैश्वदेवादिकम्, पूर्ववदाचरेत् - नियमेनैव कुर्यादित्यर्थः । अत्र पैठीनसिः - श्राद्धं निर्वर्त्य विधिवद्वैश्वदेवादिकं ततः । कुर्यात् भिक्षां ततो दद्याद्धन्तकारादिकं तथा इति । ततः - पितृपाक-समुद्धृतादन्नादित्यर्थः । आश्वलायनः दानाध्ययनदेवार्चाजपहोमादिकाः क्रियाः । न कुर्यात् श्राद्धदिवसे प्राग्विप्राणां विसर्जनात् । श्राद्धेऽह्नि भोजयेद्वास्तौ न बालानपि यत्नतः । प्राक् पिण्डदानाद्गन्धाद्यैर्नालङ्कुर्यात् स्वविग्रहम् इति ।
அதைச்
சொல்லுகிறார், மார்க்கண்டயரே:-
பித்ருக்களுக்கு நித்ய ச்ராத்தத்தையும் சிலர் செய்ய
[[574]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
வேண்டும் என்கின்றனர். சிலர் வேண்டாம் என்கின்றனர். வைச்வதேவம் முதலியதை முன் போல் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில், பைடீனஸி:“ச்ராத்தத்தை முடித்து, பிறகு வைச்வதேவம் முதலியதை விதிப்படி செய்ய வேண்டும். பிறகு பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். மனுஷ்ய யஜ்ஞம் முதலியதையும் செய்ய வேண்டும், என்று. இதில் மூலத்திலுள்ள தத: என்ற பதத்திற்கு பித்ருக்களுக்குச் செய்யப்பட்ட பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்னத்தில் இருந்து, என்பது பொருள். ஆச்வலாயனர்: தானம், அத்யயனம், தேவபூஜை, ஜபம், ஹோமம் முதலிய கார்யங்களை ச்ராத்த தினத்தில் ச்ராத்த ப்ராம்ஹணர்களை அனுப்புவதற்கு முன் செய்யக் கூடாது. ச்ராத்த தினத்தில் க்ருஹத்தில் வேறு இடத்திலும் பிண்டதானத்திற்கு முன் குழந்தைகளுக்குக் போஜனத்தைக் கொடுக்கவே கூடாது. தனது தேகத்தைச் சந்தனம் முதலியதால் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.
கூட
यत्तु पैठीनसिवचनम् — पितृपाकात् समुद्धृत्य वैश्वदेवं करोति यः । आसुरं तद्भवेत् श्राद्धं पितॄणां नोपतिष्ठते इति, तच्छ्राद्धस्यादौ पृथक् पाकादेव वैश्वदेवकरणम्, न पितृपाकादित्येवं परम् । अत एव श्राद्धभोजनात् पूर्वं पितृपाकात् वैश्वदेवकरणे दोषोऽभिहितः पुराणेप्रातिवासरिको होमः श्राद्धादौ क्रियते यदि । देवा हव्यं न गृह्णन्ति कव्यं च पितरस्तथा इति । ( आनुशासनिके यदा श्राद्धं पितृभ्यश्च दातुमिच्छति मानवः । तदा पश्चात् प्रकुर्वीत निर्वृत्ते श्राद्धकर्मणि । ततोऽन्नेनावशिष्टेन भोजयेदतिथीनपि इति । )
ஆனால், பைடீனஸி வசனம்:“பித்ருபாகத்தில் இருந்து எடுத்து எவன் வைச்வதேவத்தைச் செய்கிறானோ அவனது ச்ராத்தம் அஸுரர்களைச் சேர்ந்ததாகும். பித்ருக்களைச் சேருவதில்லை,” என்று உள்ளதே எனில், அது ச்ராத்தத்தின் ஆரம்பத்தில் தனிப் பாகத்தாலேயே
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[575]]
வைச்வதேவம் செய்ய வேண்டும், பித்ரு பாகத்தில் இருந்து செய்யக்கூடாது, என்பதைப் பற்றியது. ஆகையால் தான், ச்ராத்த போஜனத்திற்கு முன் பித்ரு பாகத்தினின்று வைச்வதேவம் செய்வதில் தோஷம் சொல்லப்பட்டு உள்ளது. புராணத்தில்:வைச்வதேவ ஹோமமானது ச்ராத்தத்திற்கு முன் செய்யப்படுமாகில் தேவர்கள் ஹவிஸ்ஸை க்ரஹிப்பது இல்லை. பித்ருக்களும் கவ்யத்தை க்ரஹிப்பதில்லை, என்று. (ஆனுசாஸநிகத்தில்:மனிதன் எப்பொழுது பித்ருக்களுக்கு ச்ராத்தத்தைக் கொடுக்க விரும்புகிறானோ, அப்பொழுது ச்ராத்தம் செய்து முடிந்த பிறகு (வைச்வதேவத்தைச்) செய்ய வேண்டும். பிறகு மீதியுள்ள அன்னத்தால் அதிதிகளையும் பூஜிக்க வேண்டும்.)
ब्राह्मणभोजनात् पूर्वं वैश्वदेवकरणं च स्मृत्यन्तरेऽभिहितम्वैश्वदेवाहुतीरग्रावर्वाक् ब्राह्मणभोजनात्। जुहुयात् भूतयज्ञादि श्राद्धं कृत्वा ततः स्मृतम् इति । एतच्चाहिताग्निविषयम् । एवं च श्राद्धादौ अग्नौकरणानन्तरं वा पृथक् पाकादेव वैश्वदेवहोमः । निर्वृत्ते तु श्राद्धे पितृपाकादिति चन्द्रिकादौ निर्णीतम् ।
ப்ராம்ஹண போஜனத்திற்கு முன்பு வைச்வதேவம் செய்வது என்பது ஓர் ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ளது:“வைச்வதேவ ஆஹுதிகளை ப்ராம்ஹண போஜனத்திற்கு முன்பு அக்னியில் செய்யவும். பூதயஜ்ஞம் முதலியதை. ச்ராத்தம் செய்த பிறகு செய்ய வேண்டும்,” என்று. இது ஆஹிதாக்னியைப் பற்றியது. இவ்விதம் இருப்பதால், ச்ராத்தத்தின் முன்பாவது, அக்னௌகரணத்திற்குப் (ச்ராத்த ஹோமம்) பிறகாவது செய்யப்படும் வைச்வதேவம் தனிப் பாகத்திலிருந்தே செய்யப்பட வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு செய்வதானால் பித்ருசேஷத்தினின்றே செய்ய வேண்டும் என்று சந்த்ரிகை முதலியதில்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.576
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
यत्तु लोकाक्षिणोक्तम् - पित्रर्थं निर्वपेत् पाकं वैश्वदेवार्थमेव च । वैश्वदेवं न पित्रर्थं न दार्शं वैश्वदैविकम् इति । अस्यार्थः पैतृकब्राह्मणभोजनार्थं वैश्वदैविकब्राह्मणभोजनार्थं च पृथक् पृथक् पाकं कुर्यात्, दार्शं - अमावास्याश्राद्धार्थं निरुप्तमन्नं कृतेऽपि श्राद्धे न वैश्वदेवहोमार्थं भवतीति । अत्र न दार्शं वैश्वदैविकम् इत्येतदाहिताग्निदर्शश्राद्धविषयम्, तस्य दर्शश्राद्धात् प्रागेव वैश्वदेव विधानेन श्राद्धान्ते श्राद्धशिष्टेन वैश्वदेवायोगात् ।
ஆகாது.
ஆனால் லோகாக்ஷி:-“பித்ருக்களுக்காகப் பாகத்தைச் செய்ய வேண்டும். வைச்வதேவத்திற்காகவும் பாகத்தைச் செய்ய வேண்டும். வைச்வதேவ அன்னம் பித்ருக்களுக்கு பித்ருக்களுக்காகப் பக்வமான அன்னம் வைச்வதேவார்த்தமாகாது, தர்ச ச்ராத்த அன்னம் வைச்வதேவத்திற்காகாது, என்ற வசனமுள்ளதே யெனில், ப்ராம்ஹண போஜனத்திற்காகவும், விச்வேதேவ ஸ்தானத்திலுள்ள ப்ராம்ஹண போஜனத்திற்காகவும் தனித்தனியே பாகத்தைச் செய்ய வேண்டும். தார்சம் = அமாவாஸ்யை ச்ராத்தத்திற்காகச் செய்யப்பட்ட அன்னம், ச்ராத்தம்
இதன்
பொருள்:-
செய்யப்பட்டிருந்த ஹோமத்திற்காகாது.
பித்ரு
பிறகும்
வைச்வதேவ இவ்விடத்தில் ‘ந தார்சம் வைச்வதைவிகம்’ என்றது ஆஹிதாக்னியைப் பற்றியது. ஆஹிதாக்னிக்கு தர்ச ச்ராத்தத்திற்கு முடிவில் ச்ராத்த சேஷான்னத்தால் வைச்வதேவம் செய்வது என்பது நேராததால்.
अग्निमतां दर्शश्राद्धात् प्रागेव वैश्वदेवविधिश्च तेनैव दर्शितः - पक्षान्तं कर्म निर्वर्त्य वैश्वदेवं च साग्निकः । पिण्डयज्ञं ततः कुर्यात्ततोऽन्वाहार्यकं बुधः इति । पक्षान्तं कर्म - अयन्वाधानम्,
अन्वाहार्यकं
[[1]]
अमावास्याश्राद्धमित्यर्थः
एवं ।
- च
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[577]]
साग्निकामावास्याश्राद्धे वैश्वदेवार्थं पृथगेव पाक इति चन्द्रिकायाम् । आदौ तु समकाले वा नैवेद्यं यो निवेदयेत् । तत्कर्ता श्राद्धहन्ता स्यात् तत् श्राद्धमसुरालयम् इति स्मृत्यन्तरम् । अत्र यच्चान्यद्वक्तव्यं तद्वैश्वदेवप्रकरणेऽभिहितम् ।
வைச்வதேவ
விதியும்
ஆஹிதாக்னிகளுக்கு, தர்ச ச்ராத்தத்திற்கு முன்பே லோகக்ஷியினாலேயே சொல்லப்பட்டுள்ளது:‘ஆஹிதாக்னி, அன்வாதான கர்மாவை முடித்து, வைச்வதேவத்தையும் முடித்து, பிண்ட பித்ருயஜ்ஞத்தைப் பிறகு செய்யவும். பிறகு அமாவாஸ்யா ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்,” என்று இவ்விதம் இருப்பதால், “ஆஹிதாக்னி செய்யும் அமாவாஸ்யா ச்ராத்தத்தில் வைச்வ தேவத்திற்காகத் தனியாகவே பாகம்”, என்று சந்த்ரிகையிலுள்ளது. (ச்ராத்தத்தின் ஆதியிலாவது, ஸம காலத்திலாவது, எவன் நைவேத்யத்தை நிவேதனம் செய்கிறானோ, அதைச்
அதைச் செய்பவன் ச்ராத்தத்தைக் கெடுத்தவனாவான். அந்த ச்ராத்தம் அஸுரர்களைச் சேர்ந்ததாகும்,” என்று ஓர் ஸ்ம்ருதியில் உள்ளது.) இவ்விஷயத்தில் சொல்ல வேண்டிய மற்ற விஷயமும் வைச்வதேவ ப்ரகரணத்தில் (ஆஹ்னிக காண்டம்) சொல்லப்பட்டு உள்ளது.
पितृशेषभोजनम् ।
वैश्वदेवार्थं पृथक्पाके कृतेऽपि पितृपाकशेषादेव भोजनम् । प्रदक्षिणमनुव्रज्य भुञ्जीत पितृसेवितम् इति याज्ञवल्क्यस्मरणात् । अभोजने दोषमाह देवलः श्राद्धं कृत्वा तु यो विप्रो न भुङ्क्तेऽथ कदाचन । देवा हव्यं न गृह्णन्ति कव्यानि पितरस्तथा इति । एतच्च पितृसेवितभोजनं सर्वविधात् पितृसेवितादुपादाय कर्तव्यम् । तथा च
ततश्च वैश्वदेवान्ते सभृत्यसुतबान्धवः
मत्स्यः
भुञ्जीतातिथिसंयुक्तस्सर्वं पितृनिषेवितम् इति ।
[[578]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
பித்ரு சேஷ போஜனம்.
வைச்வதேவத்திற்காகத் தனிப்பாகம் செய்தாலும், பித்ருபாகசேஷத்தினின்றே போஜனம் செய்யப்பட வேண்டும். ‘ப்ராம்ஹணர்களை ப்ரதக்ஷிணமாய்ப் பின் தொடர்ந்து சென்று பித்ரு சேஷான்னத்தைப் புஜிக்க வேண்டும்’, என்று யாஜ்ஞவல்க்யஸ்ம்ருதியிருப்பதால். போஜனம் செய்யாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார், தேவலர்:“ச்ராத்தத்தைச் செய்த பிறகு பித்ரு சேஷத்தை எவன் புஜிக்கவில்லையோ அவனது ஹவிஸ்ஸைத் தேவர்கள் க்ரஹிப்பதில்லை. கவ்யங்களைப் பித்ருக்களும் க்ரஹிப்பதில்லை”, என்று. இந்த பித்ரு சேஷான்ன போஜனம் பித்ருசேஷமான எல்லாவற்றினின்றும் எடுத்துச் செய்யப்பட வேண்டும். அவ்விதமே, மத்ஸ்யர்:பிறகு வைச்வதேவம் செய்து, வேலைக்காரர்கள், பிள்ளைகள், பந்துக்கள் இவர்களுடன் கூடியவனாய் அதிதிகளுடன் கூடியவனாய், பித்ருசேஷம் எல்லாவற்றினின்றும் எடுத்துப் புஜிக்க வேண்டும்.
अतिथ्यादीनां शेषभोजने दोष इति चन्द्रिकादौ वचनपुरस्सरं प्रतिपादितम् – पितृशेषं तु यो भुङ्क्ते सोऽन्यो ज्ञाति कुलोद्भवात् । प्रदाय कर्त्रे स्वं पुण्यं पापमादाय गच्छति इति । यथाशिष्टाचारस्तथा कर्तव्यम् । अतिथ्यादीनां वैश्वदेवशिष्टान्नं व्यञ्जनं पितृशेषमेव दातव्यम् । फलशाकव्यञ्जनानि पयो दधि घृतं मधु । पक्कापक्कानि यानि स्युस्तेषां शेषो न विद्यते इति ।
அதிதி முதலியவர்கள் பித்ருசேஷ போஜனம் செய்தால் தோஷமுண்டென்று சந்த்ரிகை முதலியதில் வசனத்தை முன்னிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: ‘ஞாதிகளைத் தவிர்த்த மற்றவன் பித்ருசேஷத்தைப் புஜித்தால் ச்ராத்த கர்த்தாவுக்குத் தனது புண்யத்தைக் கொடுத்து அவனது பாபத்தைப் பெற்றுச் செல்லுகிறான்,”
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[579]]
என்று. சிஷ்டாசாரம் எப்படியோ அப்படிச் செய்யவும். அதிதி முதலியவர்களுக்கு வைச்வதேவ சிஷ்டாந்நத்தையும், பித்ருசேஷமான வ்யஞ்ஜநத்தையும் கொடுக்க வேண்டும். பழம், கறிகாய், வ்யஞ்ஜனங்கள், பால், தயிர், நெய், தேன், பக்குவங்களாயும், அபக்குவங்களாயும் உள்ள இவைகளில் சேஷதோஷம்
ல்லை.
यदाऽपि क्षुन्न विद्यते तदा शेषभोजनस्यावार्यकत्वात् सर्वमेव पितृसेवितं लेशतो भोक्तव्यम् । अत एवाहापस्तम्बः सर्वतस्समवदायोत्तरेण यजुषा शेषस्य ग्रासवरार्ध्यं प्राश्नीयात् इति । असति तु पितृशेषे पाकान्तरं कृत्वा भोक्तव्यमेव । भुञ्जीतैव कृते श्राद्धे पुत्री नोपवसेत् गृही इति स्मरणात् । अत एवैकादश्यादौ भोजनप्रत्याम्नाय : स्मर्यते उपवासो यदा नित्यः श्राद्धं नैमित्तिकं भवेत् । उपवासं तदा कुर्यादाघ्राय पितृसेवितम् इति । एतदाघ्राणं च
எப்பொழுது
பசியில்லையோ அப்பொழுதும் பித்ருசேஷ போஜனம் ஆவச்யகம் ஆகையால் பித்ருசேஷம் எல்லாவற்றிலும் கொஞ்சமாவது புஜிக்க வேண்டும். ஆகையால் தான், ஆபஸ்தம்பர்:பித்ருசேஷம் எல்லாவற்றினின்றும் எடுத்து அடுத்த மந்த்ரத்தால் குறைந்து ஒரு கபளமாவது ப்ராசனம் செய்ய வேண்டும், என்றார். பித்ரு சேஷம் இல்லாவிடில் வேறு பாகம் செய்து அவச்யம் சாப்பிட வேண்டும். ‘ச்ராத்தம் செய்த பிறகு புத்ரனுள்ள க்ருஹஸ்தன் அவச்யம் போஜனம் செய்ய வேண்டும், உபவாஸம் இருக்கக் கூடாது”, என்று ஸ்ம்ருதி இருப்பதால். ஆகையாலேயே, ஏகாதசி முதலியதில் போஜனத்திற்கு
(பதில்) சொல்லப்படுகிறது:“எப்பொழுது நித்யமான உபவாஸமும் நைமித்திகமான ச்ராத்தமும் சேருகின்றதோ
ப்ரத்யாம்நாயம்
[[580]]
அப்பொழுது பார்ப்பது)
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः பித்ருசேஷத்தை ஆக்ராணம் (மோந்து செய்து விட்டு உபவாஸத்தை அனுஷ்டிக்கவும்”, என்று. இவ்விதம் ஆக்ராணம் செய்வது என்பது ச்ராத்த கர்த்தாவைத் தவிர்த்தவரைப் பற்றியது.
तथा च ब्रह्माण्डपुराणे - कर्तृभ्योऽन्यैर्न भोक्तव्यं श्राद्धे प्राप्ते हरेर्दिने । पितृशेषं तमाघ्राय ह्युपवासफलाप्तये इति । कर्ता नोपवसेत्श्राद्धे पित्र्येऽप्येकादशीदिने । तयोरप्यधिकं ब्रूयुः पितृशेषं महर्षयः इति च । एकादशीव्यतिरिक्तदिने ज्ञातिभिरप्यवश्यं पितृशेषं भोक्तव्यंमित्याह देवलः । पितृशेषं न यो भुङ्क्ते को वा ज्ञातिकुलोद्भवः । पितृद्रोही स विज्ञेयः पुत्रपौत्रैर्विना कृतः । अकिञ्चनोऽपि कर्ता स्यात् स्वान्नंमादाय तद्गृहे। भोक्तव्यमेव सत्पुंभिः पुत्रपौत्राभिवृद्धये । पितृशेषं तु यो भुङ्क्ते कर्ता तु ज्ञातिभिर्विना । यमस्य शमलं भुङ्क्ते दाता प्राशयते पितॄन् इति ।
"
ப்ரம்ஹாண்டபுராணத்தில்:-“ச்ராத்த தினத்தில் ஹரிதினம் (ஏகாதசி) நேர்ந்தால் ச்ராத்த கர்த்தாவைத் தவிர்த்த மற்றவர்கள் ச்ராத்த சேஷத்தைப் புஜிக்கக் கூடாது. அதை ஆக்ராணம் செய்யலாம். உபவாஸபலன் ஸித்திப்பதற்காக”, என்று. “ச்ராத்த கர்த்தா ச்ராத்த தினத்தில் ஏகாதசி நேர்ந்தால் உபவாஸம் செய்யக்கூடாது. மாதா பிதாக்களின் ச்ராத்த சேஷ போஜனம் அதை விட அதிகம் என்கின்றனர் மஹர்ஷிகள்”, என்றும். ஏகாதசி அல்லாத தினத்தில் ஞாதிகளும் அவச்யம் ச்ராத்த சேஷ போஜனம் செய்ய வேண்டும் என்கிறார், தேவலர்:— ஞாதி குலத்தில் பிறந்த எவனொருவன், பித்ரு சேஷத்தைப் புஜிப்பதில்லையோ அவன் பித்ரு த்ரோஹீ என்று அறியப்பட வேண்டும். அவன் புத்ரர் பௌத்ரர்கள் இல்லாதவனாவான். ச்ராத்த கர்த்தா தரித்ரனாய் இருந்தால், அவனுடைய ஞாதிகள் தங்கள் அன்னத்தை எடுத்துக் கொண்டு ச்ராத்த கர்த்தாவின் வீட்டில் புஜிக்க வேண்டும், புத்ரர்கள் பௌத்ரர்கள் வ்ருத்தியாவதற்காக. ச்ராத்தம்
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[583]]
एवमादिनिमित्ते भावयेद्वेति योजयेत् इति । हावयेद्वेति यद्गोभिलादिभिरुक्तं तदेवमादिनिमित्तेषु योजयेदित्यर्थः । (परेद्यवि च `तत्प्रीत्यै ब्राह्मणान् भोजयेत् द्विजः । अनपेक्ष्य स्थितस्यैव शापं दत्वा
व्रजन्ति ते इति स्मृत्यन्तरम् ।)
ஆகையால், பவிஷ்யத்புராணம்:ச்ராத்தம் புஜித்த ப்ராம்ஹணன் பத்துத் தடவை காயத்ரியினால் ஜலத்தைப் பானம் செய்ய வேண்டும். பிறகு ஸந்த்யோபாஸனம், ஜபம், ஹோமம், இவைகளைச் செய்யலாம் என்று. ஹோமம் செய்யலாமென்றது, ஹோமம் செய்ய மற்றொருவன் கிடைக்காவிடில், என்றறியவும். வேறொருவன் கிடைத்தால் அவனாலேயே ஹோமத்தைச் செய்விக்க வேண்டும்.காத்யாயனர்:ஆசௌசம், யாத்ரை, அசக்தி, ச்ராத்த போஜனம், இதுபோன்ற நிமித்தங்களில் ஹோமம் செய்விக்கவும் என்பதைச் சேர்க்கவும் என்றார். ஹோமம் செய்விக்கலாம் என்று கோபிலர் முதலியவர்களால் சொல்லப்பட்டதை இது போன்ற நிமித்தங்களில் சேர்க்க வேண்டும், என்பது பொருள். (மறுநாளிலும் பித்ருக்களின் ப்ரீதிக்காக ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் இருப்பவனுக்குப் பித்ருக்கள் சாபத்தைக் கொடுத்துச் செல்லுகின்றனர்,” என்று ஓர் ஸ்ம்ருதி சொல்லுகிறது.)
यथाशक्ति श्राद्धानुष्ठानम्।
यथाशक्ति श्राद्धानुष्ठानमाह शातातपः
यथा कथञ्चिन्नित्यं
यत्कुर्यादिन्दुक्षयादिषु । पात्रद्रव्यादिसंपत्सु सत्सु काम्यफलं लभेत् इति । अमावास्यादिषु चोदितं श्राद्धं पात्रद्रव्यादि संपत्त्यभावेऽपि यथाशक्ति कुर्यादिति पूर्वार्धस्यार्थः ।
சக்திக்கு இயன்றபடி ச்ராத்தத்தை அனுஷ்டிப்பது.
சக்திக்கு இயன்றபடி
ச்ராத்தானுஷ்டானத்தைச்
[[584]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः
சொல்லுகிறார், சாதாதபர்:“அமாவாஸ்யை முதலிய காலங்களில் யோக்யனான ப்ராம்ஹணன், த்ரவ்யங்கள் முதலியவைகள் கிடைத்தால் நித்யமான ச்ராத்தத்தை யதாசக்தி செய்ய வேண்டும். செய்தால் கோரிய பலனை யடைவான்”, என்று அமாவாஸ்யை முதலிய காலங்களில் விதிக்கப்பட்ட ச்ராத்தத்தை ப்ராம்ஹணர்கள், த்ரவ்யம் முதலியவை கிடைக்காவிடினும், சக்திக்கு இயன்றபடி செய்ய வேண்டும், என்பது ச்லோகத்தின் முதல் பாதிக்குப் பொருள்.
पात्राभावे परं कृत्वा पितृयज्ञविधिं नरः । निर्दिश्याप्यन्नमृद्धृत्य यत्र पात्रं ततो गतिः । पात्राभावे क्षिपेदग्नौ गवे दद्यादथाप्सु वा । न तु प्राप्तस्य लोपोऽस्ति पैतृकस्य विशेषतः इति । அனானி: पात्राभावे
अनुकल्पतयाप्युक्तपात्रस्यालाभे, पितृयज्ञविधिम् - अग्नौकरणं कृत्वा अन्नं भाजने उद्धृतमन्नं त्यक्त्वा, अदूरे विप्रोऽस्ति चेत्तत्रनीत्वा तस्मै तदन्नं समर्पयेत्, दूरस्थे तु पात्रे निर्दिष्टमन्नमग्नौ क्षिपेत्, अथवा गवे भक्षणार्थं प्रयच्छेत्, नद्याद्युदके वा क्षिपेत्, न तु पात्राभावमात्रेण कर्मणो लोपः कार्यः इति ।
தேவலர்:— “ப்ராம்ஹணன் கிடைக்காவிடில், மற்ற பித்ரு யஜ்ஞ விதியைச் செய்து, அன்னத்தை யெடுத்து,
தானம்
செய்து,
ப்ராம்ஹணனிருக்கின்றானோ
எந்த
இடத்தில்
அங்குச் சேர்க்கவும்.
ப்ராம்ஹணன் கிடைக்காவிடில், அக்னியில் ஹோமம் செய்யவும் அல்லது பசுவுக்குக் கொடுக்கவும் அல்லது ஜலத்தில் போடவும், ப்ராப்தமான ச்ராத்தத்திற்கு லோபம் என்பது இல்லை”, என்று இதன் பொருள்:ப்ராம்ஹணன் கிடைக்காவிடில் அனுகல்பமாகச் சொல்லப்பட்ட ப்ராம்ஹணனும் கிடைக்காவிடில், பித்ரு யஜ்ஞவிதியை அக்னியின் ஹோமத்தைச் செய்து, அன்னத்தைப் பாத்ரத்தில் எடுத்து, தானம் செய்து = நான்காவது
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் வேற்றுமையுடைய
[[585]]
(விச்வேப்யோதேவேப்ய:,
பித்ராதிப்ய:) நாமத்தினால் சொல்லி, தேவர்களையும் பித்ருக்களையும் உத்தேசித்து எடுக்கப்பட்ட அன்னத்தைத் தானம் செய்து, ப்ராம்ஹணன் ஸமீபத்தில் இருந்தால் அவ்விடத்தில் சேர்த்து, அந்த ப்ராம்ஹணனுக்கு அந்த அன்னத்தைக் கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணன் தொலைவில் இருந்தால், பாத்ரத்தில் வைக்கப்பட்ட அன்னத்தை அக்னியில் போடவும் அல்லது மாட்டுக்குத் தின்பதற்குக் கொடுக்கவும். நதி முதலிய ஜலத்திலாவது போட வேண்டும். ப்ராம்ஹணன் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் மட்டும் ச்ராத்த கர்மத்துக்கு லோபம் செய்யக்கூடாது, என்று.
सङ्कल्प श्राद्धविधिः
विस्तृत पार्वणानुष्ठानासम्भवे तु व्यासेनोक्तम् – त्यक्ताग्नेः पार्वणं नैव नैकोद्दिष्टं सपिण्डनम् । अत्यक्ताग्नेस्तु पिण्डोक्तिस्तस्मात् सङ्कल्प्य भोजयेत् इति । त्यक्ताग्नेः अविधानेनोत्सृष्टाग्नेः पार्वणैकोद्दिष्टसपिण्डीकरणात्मकश्राद्धकर्मणि
नैवाधिकारः,
पिण्डोक्तिः - श्राद्धं कर्तव्यमित्युक्तिः, अत्यक्ताग्नेरेव श्राद्धाधिकार इति यावत्, तस्मादत्यक्ताग्निरेवाशक्तौ सङ्कल्पविधानेन श्राद्धं कुर्यादित्यर्थः । तत्स्वरूपमधस्तात् प्रतिपादितम् ।
·
ஸங்கல்ப ச்ராத்தத்தின் விதி.
விஸ்தாரமாய்ப் பார்வண ச்ராத்தத்தைச் செய்ய முடியாவிடில்,வ்யாஸர் சொல்வது:-“அக்னியை த்யாகம் செய்தவனுக்குப் பார்வணம் என்பது இல்லை. அக்னியை விடாதவனுக்கே பிண்டங்களைக் கொடுக்கலாமென்ற வசனம். ஆகையால், அக்னியை விட்டவன் ஸங்கல்ப ச்ராத்தத்தைச் செய்யவும்,” என்று. அக்னியை த்யாகம் செய்தவன் = விதியில்லாமல் அக்னிகளை விட்டவனுக்கும் பார்வணம்,
[[586]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம் என்ற ச்ராத்தங்களைச் செய்வதில் அதிகாரம் இல்லை. பிண்டங்களைக் கொடுக்கலாம், ச்ராத்தம் செய்யலாம் என்றது அக்னி
த்யாகம் செய்யாதவனுக்கே ச்ராத்தத்தில் அதிகாரம் என்பது பொருள். ஆகையால், அக்னியை விடாதவனே அசக்தி விஷயத்தில் ஸங்கல்ப விதானமாய் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும், என்பது பொருள். ஸங்கல்ப ச்ராத்த ஸ்வரூபம் கீழே சொல்லப்பட்டது.
आमश्राद्धविधिः
पक्कद्रव्यसम्पादनासम्भवे
तु
सुमन्तुः
पाकाभावेऽधिकारस्स्या - द्विप्रादीनां नराधिप । अपत्नीनां महाबाहो विदेशगमनादिभिः । सदा चैव तु शूद्राणामामश्राद्धं विदुर्बुधाः । आत्मनो देशकालाभ्यां विप्लवे समुपागते। आपद्यनग्नौ तीर्थे च प्रवासे पुत्रजन्मनि । चन्द्रसूर्यग्रहे चैव दद्यादामं विशेषतः इति । विप्रादीनां त्रैवर्णिकानां पत्नीरहितानां विदेशगमनादिभिश्च कारणैः पाकसम्पादनासम्भवे आमश्राद्धेऽधिकारस्स्यात्, चन्द्रसूर्यग्रहे अपि यस्य पाकासम्भवः, भोक्तृर्ब्राह्मणस्य वा अलाभः स आमं दद्यादित्यर्थः ।
ஸம்பாதிக்க
முடியாவிடில்,
ஆமச்ராத்தத்தின் விதி. பக்வமான வஸ்துக்களை ஸுமந்து:“பத்னியில்லாவிடினும், தூரதேசம் சென்று இருப்பது முதலியதாலும் பாகம் ஸம்பவிக்காவிடில், ப்ராம்ஹணர் முதலியவர்க்கு ஆமச்ராத்தத்தில் அதிகாரம். சூத்ரர்களுக்கு எப்பொழுதுமே ஆமச்ராத்தத்தில் அதிகாரம். ஆபத்திலும், அக்னியில்லாவிடினும், தீர்த்தத்திலும், யாத்ரையிலும், புத்ர ஜனனத்திலும், சந்த்ர ஸூர்ய க்ரஹணத்திலும், ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்,” என்றார். பத்னி இல்லாத ப்ராம்ஹணர் முதலிய மூன்று வர்ணத்தாருக்கும்,
"
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[587]]
யாத்ரை முதலிய காரணங்களால் பாகத்தை ஸம்பாதிக்க முடியாவிடில் ஆமச்ராத்தத்தில் அதிகாரம் உண்டாகும். சந்த்ர ஸூர்ய க்ரஹணத்திலும் எவனுக்குப் பாகம் முடியவில்லையோ, புஜிக்கும் ப்ராம்ஹணனாவது கிடைக்கவில்லையோ அவன் ஆமத்தைக் கொடுக்க வேண்டும், என்பது பொருள்.
उशना अपत्नीकः प्रवासी च यस्य भार्या रजस्वला । सिद्धानेन न कुर्वीत ह्यामं तस्य विधीयते इति । सिद्धानेन लब्धक्रीतादिपक्वान्नेन न कुर्वीतेति चन्द्रिकायां व्याख्यातम्। जमदग्निः
• न भवेद्यस्य सामग्री दारा वा गृहमेव च । आमश्राद्धं प्रकुर्वीत वृद्धो बालश्च यो भवेत् । यावत् स्यान्नाग्निसंयुक्त उत्सन्नाग्निरथापि वा । आमश्राद्धं तदा कुर्याद्धस्तेऽग्नौकरणं भवेत् सति ।
உசனஸ்:“பத்னியில்லாதவனும், யாத்ரிகனும், ரஜஸ்வலாபதியும் பக்வான்னத்தால் செய்யக் கூடாது. அவனுக்கு ஆமச்ராத்தம் விதிக்கப்படுகிறது”, என்று.
ஸித்தான்னத்தால்
வாங்கியதாவது
கிடைத்ததாவது, விலைகொடுத்து ஆகிய பக்வ
அன்னத்தால்
செய்யக்கூடாது, என்று சந்த்ரிகையில் வ்யாக்யானம்
செய்யப்பட்டுள்ளது. ஜமதக்னி:
ஸாதனங்களில்லையோ,
பத்னியோ,
எவனுக்கு
க்ருஹமோ
இ ல்லையோ அவனும், வ்ருத்தனும், பாலனும், ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். எது வரையில் அக்னி இல்லாதவனாய் இருக்கின்றானோ அல்லது அக்னியை விட்டவனாய் இருக்கின்றானோ அதுவரையில் ஆமச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். அக்னி ஹோமத்தை ப்ராம்ஹணனின் கையில் செய்யவும்.
हारीतः श्राद्धविघ्ने द्विजातीनामामश्राद्धं प्रकीर्तितम् । अमावास्यादि नियतं माससंवत्सरादृते इति । अनेन मासिकं सांवत्सरिकं च श्राद्धमवश्यं पक्केन कार्यमित्युक्तं भवति । एतच्च588
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः-उत्तर भागः प्रतिपादितमधस्तात् । यत्तु जमदग्निनोक्तम् — आब्दिकं श्रद्धया श्राद्धं श्राद्धकाले यथाविधि । शृतेन वाऽशृतेनापि नूनं कुर्यात् सुतः पितुः इति, तत् श्राद्धया अवश्यं कार्यमित्येवंपरम् । अन्यथा - माससंवत्सरादृते, न तत् कुर्यान्मृतेऽहनि, आपद्यपि च नामेन, तन्मासि हरिवासरे । कृष्ण इन्दुक्षये वाऽपि कुर्यादन्नेन वार्षिकम् इत्यादि बहुस्मृति विरोध प्रसङ्गः ।
ஹாரீதர்:“த்விஜர்களுக்கு ச்ராத்த விக்னம் ஏற்பட்டால் ஆமச்ராத்தம் சொல்லப்பட்டுள்ளது. அது அமாவாஸ்யை முதலிய ச்ராத்த விஷயம். மாஸிகம், ப்ரத்யாப்திகம் இவைகளைத் தவிர்த்து”, என்று இதனால், மாஸிக ச்ராத்தமும், ப்ரத்யாப்திக ச்ராத்தமும் அவச்யம் பக்வான்னத்தாலேயே செய்யப்பட வேண்டும், என்று சொல்லியதாய் ஆகிறது. இது கீழேயே சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஜமத்கனி:“புத்ரன் பிதாவுக்கு ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை ச்ராத்த காலத்தில் விதிப்படி பக்வத்தினாலாவது, ஆமத்தினாலாவது அவச்யம் செய்ய வேண்டும்”, என்று சொல்லி உள்ளாரே எனில், அது ச்ரத்தையுடன் அவச்யம் செய்ய வேண்டும் என்பதில் தாத்பர்யம் உள்ளது. இல்லாவிடில், “மாஸிகம் ப்ரத்யாப்திகம் தவிர்த்து”, ‘ப்ரத்யாப்திகத்தில் ஆமச்ராத்தத்தைச் செய்யக் கூடாது”, “ஆபத் காலத்திலும் ஆமத்தினால் செய்யக் கூடாது’ அந்த மாஸத்தில் க்ருஷ்ண ஏகாதசியில் அல்லது அமையில் ப்ரத்யாப்திகத்தை அன்னத்தால் செய்ய வேண்டும்”, என்பது முதலிய அநேக ஸ்ம்ருதிகளுக்கு விரோதம் நேரிடக்கூடும்.
आमश्राद्धे विशेषमाह व्यासः
चतुर्थस्यैव पाथेयं सपिण्डीकरणात् परम्। आमेनैव तु कर्तव्यं पुनः श्राद्धं न सोऽर्हति । आमं ददत्तु
कौन्तेय दद्यादन्नाच्चतुर्गुणम् । सिद्धाने तु विधिर्यस्स्यादामश्राद्धेऽप्यसौ विधिः । आवाहनादि सर्वं स्यात् पिण्डदानं च भारत । दद्याद्यच्च द्विजातिभ्यश्शृतं वाऽश्रुतमेव वा ।
[[589]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் तेनाग्नौकरणं कुर्यात् पिण्डांस्तेनैव निर्वपेत् । आमश्राद्धं यदा कुर्यात् विधिज्ञः श्राद्धदस्तदा । हस्तेऽग्नौकरणं कुर्यात् ब्राह्मणस्य विधानतः इति । षट्त्रिंशन्मते तु — आमश्राद्धं यदा कुर्यात् पिण्डदानं कथं भवेत् । गृहपाकात् समुद्धृत्य सक्तुभिः पायसेन वा इति ।
।
ஆமச்ராத்தத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு நான்காமவனுக்கே பாதேய ச்ராத்தத்தை ஆமத்தினாலேயே செய்ய வேண்டும். அவன் மறுபடியும் ச்ராத்தத்திற்கு உரியவனாகான். ஆமத்தைக் கொடுத்தால் அன்னத்தை விட நான்கு மடங்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்; பக்வான்ன ச்ராத்தத்தில் எது விதியோ அதே விதி ஆமச்ராத்தத்திலும், ஆவாஹனம் முதலியது எல்லாம் உண்டு. பிண்டதானமும் உண்டு. ப்ராம்ஹணர்களுக்குப் பக்வம் அல்லது அபக்வம் எதைக் கொடுக்கிறானோ அதனாலேயே அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். அதனாலேயே பிண்டங்களைக் கொடுக்க வேண்டும். விதியை யறிந்த ப்ராம்ஹணன் ஆமச்ராத்தத்தை எப்பொழுது செய்கின்றானோ அப்பொழுது ப்ராம்ஹணனின் கையில் விதிப்படி ஹோமத்தைச்
செய்ய
வேண்டும். ஷட்த்ரிசன்மதத்திலோவெனில்:ஆமச்ராத்தத்தை அப்பொழுது பிண்டதானத்தை எப்படிச் செய்வது ? க்ருஹத்திலுள்ள அன்னத்திலிருந்து எடுத்து ஹோமம் செய்யவும் அல்லது மா, பாயஸம் இவைகளாலாவது.
எப்பொழுது செய்கின்றானோ
हिरण्यश्राद्धादिविधिः - आमश्राद्धासंभवे तु हेमश्राद्धमाह व्यासः द्रव्याभावे द्विजाभावे प्रवासे पुत्रजन्मनि । हेमश्राद्धं प्रकुर्वीत यस्य भार्या रजस्वला इति । अत्राप्यामश्राद्धोक्ता विशेषा यथासम्भवमनुसन्धेयाः।
[[590]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
ஹிரண்ய ச்ராத்தம் முதலியதின் விதி. ஆமச்ராத்தம் செய்ய முடியாவிடில் ஹிரண்ய ச்ராத்தத்தைச் சொல்லுகின்றார். வ்யாஸர்:-“த்ரவ்யம் இல்லாவிடினும், ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிடினும், யாத்ரையிலும், புத்ர ஜனனத்திலும், பார்யை ரஜஸ்வலையாய் இருந்தாலும் ஹிரண்ய ச்ராத்தத்தைச் செய்யவும்” என்று. இந்த ஹிரண்ய ச்ராத்தத்திலும் ஆமச்ராத்தத்தில் சொல்லப்பட்ட விசேஷங்கள் கூடியமட்டில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
हेमद्रव्यालाभेऽप्युक्तं स्मृत्यन्तरे – तृणानि वा गवे दद्यात् पिण्डान् वाऽथापि, निर्वपेत् । तिलोदकैः पितॄन् वाऽपि तर्पयेत् स्नानपूर्वकम् । अग्निना वा दहेत् कक्षं श्राद्धकाले समागते । तस्मिंश्चोपवसेदह्नि जपेद्वा श्राद्धसंहिताम् । अङ्गानि पितृयज्ञस्य यदा कर्तुं न शक्नुयात् । स तदा वाचयेद्विप्रान् सकला सिद्धिरस्त्विति इति । एवमनुकल्पानुष्ठानेऽपि शाठ्याभावे सति मुख्यकल्पानुष्ठानं भवति । श्राद्धानुकल्पं यः कुर्याज्जात्यवस्थाद्यपेक्षया । श्राद्धाङ्गांशेऽप्यवाप्नोति मुख्यश्राद्धफलं नरः इति स्मरणात् । श्राद्धाङ्गांशे यथाशक्ति कतिपयाङ्गानुष्ठानेऽपि कृत इत्यर्थः ।
ஹிரண்யமும்
[[1]]
கிடைக்காவிடில்,
சொல்லப்பட்டுள்ளது, ஓர் ஸ்ம்ருதியில்:“பசுவின் பொருட்டுப் புல்லையாவது கொடுக்கவும் அல்லது பிண்டங்களையாவது கொடுக்கவும். ஸ்நானம் செய்து எள்ளுடன் கூடிய ஜலங்களால் பித்ருக்களுக்குத் தர்ப்பணமாவது செய்யவும். நெருப்பினால், காய்ந்த புதரையாவது தஹிக்கவும். ச்ராத்தம் வந்தால், அந்தத் தினத்தில் உபவாஸம் இருக்கவும். ச்ராத்த மந்த்ரங்களையாவது ஜபிக்கவும். ச்ராத்தத்தின் அங்கங்களைச் செய்வதற்கு எப்பொழுது முடியவில்லையோ அப்பொழுது ப்ராம்ஹணர்களை ச்ராத்த ஸித்தி உண்டாகட்டும், என்று சொல்லும்படி செய்யவும்,” என்று இவ்விதம் செய்தால்,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் 591 அனுகல்பத்தையும் அனுஷ்டிக்க முடியாவிடில், முக்ய கல்பத்தை அனுஷ்டித்த பலன் உண்டாகின்றது. “ச்ராத்தத்தின் அனுகல்பத்தை எவன் ஜாதி, அவஸ்தை முதலியதை அபேக்ஷித்துச் செய்கின்றானோ அவன் ச்ராத்தத்தின் சில பாகத்தை அனுஷ்டித்தாலும், முக்ய கல்பத்தை யனுஷ்டித்த பலனை யடைகிறான்” என்று ஸ்ம்ருதி யிருப்பதால்.
श्राद्धप्रशंसा
—
श्राद्धात् परतरं नान्यत्
श्राद्धं प्रशंसति सुमन्तुः श्रेयस्करमुदाहृतम् । तस्मात् सर्वप्रयत्नेन श्राद्धं कुर्या द्विचक्षणः इति । देवलः - अरोगः प्रकृतिस्थश्च चिरायुः पुत्रपौत्रवान् । अर्थवानर्थकामश्च श्राद्धकामो भवेदिह । परत्र च परां तुष्टिं लोकांच विविधान् शुभान् । श्राद्धकृत् समवाप्नोति यशश्च विपुलं नरः इति । यमोऽपि – ये यजन्ति पितॄन् देवान् ब्राह्मणान् सहुताशनान् । सर्वभूतान्तरात्मानं विष्णुमेव यजन्ति ते । आयुः पुत्रान् यशः स्वर्गं कीर्तिं पुष्टिं बलं श्रियम् । पशून् सुखं धनं धान्यं प्राप्नुयात् पितृपूजनात्
s
[[1]]
ச்ராத்தத்தின் ப்ரசம்ஸை
ச்ராத்தத்தைப் புகழ்கிறார் ஸுமந்து:-ச்ராத்தத்தை விட நன்மையைச் செய்யும் கர்மம் வேறொன்றில்லை. ஆகையால், எவ்வித முயற்சி செய்தாவது அறிந்தவன் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். தேவலர்:ரோகமற்றவனாயும், இயற்கையில் இருப்பவனாயும், தீர்க்க ஆயுஸ்ஸாயும், புத்ர பௌத்ரர்களை உடையவனாயும், செல்வத்தை விரும்பினால் செல்வம் உடையவனாயும் ஆவான், ச்ராத்தத்தைச் செய்பவன். ச்ராத்தத்தைச் செய்யும் மனிதன் பரலோகத்தில் அதிக ஸந்தோஷத்தையும், பல விதமான சிறந்த உலகங்களையும், அதிகமான யசஸ்ஸையும்
[[592]]
स्मृतिमुक्ताफले श्राद्धकाण्डः - उत्तर भागः
அடைவான். யமனும்:எவர்கள் பித்ருக்களையும், தேவர்களையும், அக்னியுள்ள ப்ராம்ஹணர்களையும், பூஜிக்கின்றனர்களோ அவர்கள் ஸர்வ ப்ராணிகளுக்கும் அந்தர்யாமியாயுள்ள விஷ்ணுவையே பூஜிக்கின்றனர். பித்ருக்களைப் பூஜிப்பதால் ஆயுஸ், புத்ரர்கள், யசஸ், ஸ்வர்க்கம், கீர்த்தி, தேஹபுஷ்டி, பலம், பாக்யம், பசுக்கள், ஸுகம், தனம், தான்யம் இவைகளை யடைவான்.
बृहस्पतिः य एवं वेत्ति मतिमांस्तस्य श्राद्धफलं भवेत् । उपदेष्टाऽनुमन्ता च लोके तुल्यफलौ स्मृतौ इति । हारीतोऽपि — इमं श्राद्धविधिं पुण्यं कुर्याद्वापि पठेत् तु यः । सर्वकामैस्समृध्नोति ह्यमृतत्वं च गच्छति इति ।
ப்ருஹஸ்பதி:புத்திமானாகிய எவன் இவ்விதம் அறிகின்றானோ அவன் ச்ராத்தம் அனுஷ்டித்த பலனை அடைவான். உபதேசிப்பவன், அனுமதிப்பவன் உலகில் ஸமான பலனுடையவர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர். ஹாரீதரும்:எவன் புண்யமாகிய இந்த ச்ராத்த விதியைச் செய்வானோ அல்லது படிப்பானோ அவன் காமங்களையும் அடைவான், மோக்ஷத்தையும் அடைவான்.
अकरणेsपि दोषस्तेनैव दर्शितः
ஸ்கல
न तत्र वीरा जायन्ते
नारोगा न शतायुषः । न च श्रेयोऽधिगच्छन्ति यत्र श्राद्धं विवर्जितम्
न सन्ति पितरश्चेति कृत्वा मनसि यो
इति । आदित्यपुराणेऽपि
नरः । श्राद्धं न कुरुते तत्र तस्य रक्तं पिबन्ति ते इति ।
ச்ராத்தத்தைச் செய்யாவிடில் தோஷமும் ஹாரீதராலேயே சொல்லப்பட்டுள்ளது:எந்த இடத்தில் ச்ராத்தம் விடப்பட்டுள்ளதோ, அவ்விடத்தில் புத்ரர்கள் பிறப்பதில்லை.மனிதர்கள் ரோகமில்லாமல் இருப்பது
ல்லை. தீர்க்காயுஸ்ஸாக இருப்பது இல்லை. நன்மையை அடைவது இல்லை. ஆதித்ய புராணத்திலும்:எந்த மனிதன் பித்ருக்கள் இல்லை, என்று மனதில் எண்ணி
ஸ்மிருதி முக்தாபலம் - ம்ராத்த காண்டம் - உத்தர பாகம்
[[593]]
ச்ராத்தத்தைச் செய்வதில்லையோ அவனுடைய ரக்தத்தை அவனது பித்ருக்கள் குடிக்கின்றனர்.
—
मार्कण्डेयः अन्यायोपार्जितद्रव्यैर्यत् श्राद्धं क्रियते नरैः । तृप्यन्ति तेन च चण्डालाः पुल्कसाद्याश्च योनयः इति । ननु, प्रातिस्विकशुभाशुभकर्मवशेन स्वर्गनरकादिगतानां दूरस्थकव्यभोक्तृत्व सामर्थ्यरहितानां मनुष्याणां पुत्रादिभिर्दत्तैरन्नपानादिभिस्तृप्त्यसंभवात् सम्भवेऽपि स्वयमात्मनामप्यनीशानाः कथं स्वर्गादिफलं प्रयच्छन्ति ।
மார்க்கண்டேயர்:மனிதர்கள் அந்யாய மார்க்கத்தால் ஸம்பாதிக்கப்பட்ட த்ரவ்யங்களால் எந்த ச்ராத்தத்தைச் செய்கின்றனரோ அந்த ச்ராத்தத்தினால் சண்டாளர்களும், புல்கஸர் முதலியவர்களும் த்ருப்தி அடைகின்றனர் (பித்ருக்கள் த்ருப்தி யடைவதில்லை.) அவரவர்களுடைய புண்ய பாப கர்மவசத்தால் ஸ்வர்க்கம் நரகம் முதலியதை யடைந்துள்ளவரும், தூரத்தில் உள்ள ச்ராத்தான்னத்தைப் புஜிக்க ஸாமர்த்யம் அற்றவர்களுமாகிய மனிதர்களுக்குப் புத்ரன் முதலியவர்களால் கொடுக்கப்பட்ட அன்னபானம் முதலியவைகளால் த்ருப்தி உண்டாகா தென்பதாலும் த்ருப்தி உண்டானாலும் தாங்கள் தன் விஷயத்தில் கூட, சக்தியற்ற அவர்கள் ஸ்வர்க்கம் முதலிய பலனை எப்படிக் கொடுப்பார்கள் எனில்
तत्राह याज्ञवल्क्यः
|
वसुरुद्रादितिसुताः पितरः
श्राद्धदेवताः । प्रीणयन्ति मनुष्याणां पितॄन् श्राद्धेन तर्पिताः । आयुः प्रज्ञां धनं विद्यां स्वर्गं मोक्षं सुखानि च । प्रयच्छन्ति तथा राज्यं प्रीता नृणां पितामहाः इति ।
அவ்விஷயத்தில் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் என்றவர்கள் ச்ராத்த தேவதைகளான பித்ருக்களாவர். அவர்கள் ச்ராத்தத்தினால்
[[594]]
स्मृतिमुक्ताफले - श्राद्धकाण्डः - उत्तर भागः
த்ருப்தி செய்யப்பட்டவராய் மனுஷ்யர்களின் பித்ருக்களை த்ருப்தி செய்விக்கின்றனர். மனிதர்களின் பித்ருக்கள் த்ருப்தர்களாய் ஆயுஸ், ப்ரஜ்ஞை, தனம், வித்யை, ஸ்வர்க்கம், மோக்ஷம், ஸுகங்கள், ராஜ்யம் இவைகளைக் கொடுக்கின்றனர்.
अत्र विज्ञानेश्वरः न हयत्र देवदत्तादय एव श्राद्धकर्मणि सम्प्रदानभूताः पित्रादिशब्दैरुच्यन्ते । कित्त्वधिष्ठातृवस्त्रादि देवतासहिता एव । यथा देवदत्तादि शब्दैर्न शरीरमात्रं नाप्यात्ममात्रम्, किं तु शरीरविशिष्टा आत्मान उच्यन्ते, एवमधिष्ठातृदेवतासहिता एव देवदत्तादयः पित्रादिशब्दैरुच्यन्ते । अतश्चाधिष्ठातृदेवता वस्वादयः । पुत्रादिभिर्दत्तान्नपानादितृप्तास्सन्तस्तानपि देवदत्तादीन् तर्पयन्ति, कर्तृश्च पुत्रादीन् फलेन योजयन्ति इति ।
இவ்விஷயத்தில், விஜ்ஞானேச்வரர்:இந்த ச்ராத்த கர்மத்தில் தேவதத்தன் முதலியவர்களே நாலாம் வேற்றுமையால் குறிக்கப்பட்டவர்களாய், பிதா முதலிய சப்தங்களால் சொல்லப்படுவதில்லை. ஆனால், அதிஷ்டாதாக்களான வஸு முதலிய தேவதைகளுடன் கூடியவர்களாகவே சொல்லப்படுகின்றனர். எவ்விதம் தேவதத்தன் முதலிய சப்தங்களால் சரீரம் மட்டும் சொல்லப்படுவது இல்லையோ, ஆத்மா மட்டும் சொல்லப்படுவது இல்லையோ, ஆனால், சரீரத்துடன்கூடிய ஆத்மாக்களே சொல்லப்படுகின்றனரோ, இவ்விதம் அதிஷ்டாத்ரு தேவதைகளுடன் கூடிய தேவதத்தன் முதலியவர்கள்
பித்ராதி
சப்தங்களால் சொல்லப்படுகின்றனர். ஆகையால், அதிஷ்டாத்ரு தேவதைகளான வஸ ருத்ராதித்யர்கள் புத்ரன் முதலியவரால் கொடுக்கப்பட்ட அன்னபானாதிகளால் த்ருப்தர்களாய் இருந்து, அந்தத் தேவதத்தன் முதலியவர்களையும் த்ருப்தி செய்கின்றனர். ச்ராத்த
[[595]]
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம் கர்த்தாக்களான புத்ரன் முதலியவர்களையும் ச்ராத்த பலத்துடன் சேர்க்கின்றனர்.
शातातपः - वसवः पितरो ज्ञेया रुद्रा ज्ञेयाः पितामहाः । प्रपितामहास्तथाऽऽदित्या इत्येषा वैदिकी श्रुतिः इति ।
சாதாதபர்:வஸுக்களைப் பித்ருக்கள் என்று அறியவும். ருத்ரர்களைப் பிதாமஹர்களென்று அறியவும். ஆதித்யர்களை ப்ரபிதாமஹர்கள் என்று அறியவும். வேதத்தின் அபிப்ராயம்.
पैठीनसिः वसवः पितरो रुद्राः पितामहा आदित्याः प्रपितामहा य एवं विद्वान् पितॄन् यजते वसवो रुद्रा आदित्याश्चास्य प्रीता भवन्ति इति । मनुरपिं वसून् वदन्ति तु पितॄन् रुद्रानेव पितामहान् । प्रपितामहांस्तथाऽऽदित्यान् श्रुतिरेषा सनातनीति । व्यासः
-ச
गोषु प्रणष्टो वै वत्सो विन्दति मातरम् । एवं श्राद्धेऽन्नमुद्दिष्टं मन्त्रः प्रापयते पितॄन् इति ।
பைடீனஸி:வஸுக்கள், பித்ருக்கள். ருத்ரர்கள் பிதாமஹர்கள். ஆதித்யர்கள், ப்ரபிதாமஹர்கள் என்று எவன் இவ்விதம் அறிந்தவனாய் ச்ராத்தம் செய்கிறானோ, அவனுக்கு வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ப்ரீதி உடையவர்களாக ஆகின்றனர். மனுவும்:— வஸுக்களைப் பித்ருக்களாகவும், ருத்ரர்களைப் பிதாமஹர்களாகவும், ஆதித்யர்களை ப்ரபிதாமஹர்களாகவும் சொல்லுகின்றனர், என்று இவ்விதம் ஸநாதனமான வேதம் சொல்லுகிறது. வ்யாஸர்:எவ்விதம் வழி தவறிப்போன கன்றானது பல மாடுகளுள் தனது தாயான பசுவையே அடைகின்றதோ இவ்விதம் ச்ராத்தத்தில் கொடுக்கப்பட்ட அன்னத்தை மந்த்ரமானது பித்ருக்களை அடைவிக்கின்றது.
मत्स्योऽपि
नामगोत्रं पितॄणां तु प्रापकं हव्यकव्ययोः । नाममन्त्रास्तथाऽऽदेशा भवान्तरगतानपि । प्राणिनः प्रीणयन्त्येते
[[596]]
அரிசாக - அாசhI°S:-I{AIT:
तदाकारत्वमागतान् । देवो यदि पिता नातः शुभकर्मानुयोगतः । तस्यान्नममृतं भूत्वा देवत्वेऽप्युपगच्छति । देवत्वे भोग्यरूपेण पशुत्वे तु तृणं भवेत्। श्राद्धान्नं वायुरूपेण नागत्वेऽप्युपतिष्ठति । पानं भवति यक्षत्वे गृध्रत्वे च तथामिवम् । दनुजत्वे तया मांसं प्रेतत्वे रुधिरोदकम् । मानुषत्वेऽन्नपानादि नानाभोगकरं तथा । रतिशक्तिः स्त्रियः कान्ता भोज्यं भोजनशक्तता । दानशक्तिः सविभवा रूपमारोग्यमेव च । श्राद्धपुष्पमिदं प्रोक्तं फलं ब्रह्मसमागमः इति । नामानि देवदत्तयज्ञदत्तादीनि, मन्त्राः - पृथिवी ते पात्रम् इत्यादयः, आदेशाः इदमन्नादिकममुष्मै भवत्वित्येवमादि निर्देशाः, पुष्पम् अवान्तरफलम् ब्रह्मसमागमः - ब्रह्मप्राप्तिः, परमफलं प्रोक्तमित्यर्थः ।
மத்ஸ்யரும்:“நாமம் கோத்ரம் இவைகள் ஹவ்யகவ்யங்களைப் பித்ருக்களுக்கு அடைவிப்பவைக ளாகும். நாமம், மந்த்ரம், ஆதேசம் இவைகள் வேறு ஜன்மத்தை யடைந்து அந்த ஆகாரத்தை யடைந்துள்ள ப்ராணிகளைப்ரீதர்களாகச் செய்கின்றன. பிதாசுப கர்மத்தால் தேவத் தன்மையை அடைந்திருந்தால், அவனுக்கு ச்ராத்தான்னம் அம்ருதமாய்ப் பரிணமித்து, தேவத் தன்மையிலும் சேருகிறது. தேவத்தன்மையில் புஜிக்கக்கூடிய வஸ்துவாய்ச் சேருகிறது. பசுத் தன்மையில் புல்லாக ஆகின்றது. ஸர்ப்பத் தன்மையில் ச்ராத்தாந்நமானது காற்று ரூபமாய்ச் சேருகிறது. யக்ஷத் தன்மையில் பானமாக ஆகிறது. கழுகுத் தன்மையில் மாம்ஸமாக ஆகிறது. அஸுரத் தன்மையில் மாம்ஸமாக ஆகிறது. ப்ரேதத் தன்மையில் ரக்த ஜலமாக ஆகிறது. மனுஷ்யத்தன்மையில் பலவித ஸு கத்தை உண்டாக்கும் அன்னபானம் முதலியதாய் ஆகிறது. ரதி சக்தி, அழகிய ஸ்த்ரீகள், சாப்பிடக் கூடிய வஸ்து, போஜன சக்தி, தான சக்தி, விபவம், ரூபம், ஆரோக்யம் என்ற இவை ச்ராத்தம் என்ற மரத்திற்குப் புஷ்பங்கள் ஆகும். பலம் ப்ரம்ஹ
,
ஸ்மிருதி முக்தாபலம் - ஸ்ராத்த காண்டம் - உத்தர பாகம்
ப்ராப்தியாம்”, என்று நாமங்கள்
597:
தேவதத்தன்,
யஜ்ஞதத்தன் என்பது முதலிய பதங்கள். மந்த்ரங்கள் ‘ப்ருதிவீ தே பாத்ரம்’ என்பது முதலிய மந்த்ரங்கள், ஆதேசங்கள் = இது இவனின் பொருட்டு ஆகட்டும் என்று கொடுப்பது. புஷ்பம் = அவாந்தர பலம். ப்ரம்ஹப்ராப்தி சிறந்த பலன் என்று சொல்லப்பட்டுள்ளது.
हारीतः कालेऽन्यथागतं पात्रे विधिना प्रतिपादितम् । प्राप्नोत्यन्नं तथा दत्तं जन्तुर्यत्रोपतिष्ठते । यन्नाम्ना पातयेत् पिण्डं तं नयेत् ब्रह्म शाश्वतम् इति ।
ஹாரீதர்:புண்ய காலத்தில், யோக்யனான ப்ராம்ஹணன் இடத்தில், விதிப்படி கொடுக்கப்பட்ட அன்னம் வேறு விதமாக மாறி உத்தேச்யனான ஜந்து எங்கிருக்கின்றானோ அங்குச் சேருகின்றது. எவனுடைய பெயரைச் சொல்லிப் பிண்டத்தைக் கொடுக்கின்றானோ அவனைச் சாச்வதமான ப்ரம்ஹத்தை யடைவிக்கும்.
श्राद्धकाण्डस्य उत्तरभागः समाप्तः
ச்ராத்த காண்டத்தின் உத்தரபாகம் முற்றிற்று. स्मृतिमुक्ताफलाख्ये धर्मशास्त्रे
श्राद्धकाण्डो नाम चतुर्थः परिच्छेदः ।
tLasertypeset & Printed at:
V.K.N. ENTERPRISES
Mylapore, Chennai-4, Ph: 9840217036