3 आशौचकाण्डः

Part-4

श्रीगुरुभ्यो नमः

ஸ்ம்ருதி முக்தாபலம்

श्रीवैद्यनाथदीक्षितविरचितम्

==65792

சாணி ப ஆசௌசகாண்டம் ளார் 477: நான்காவது பாகம்

ஆரிய ஸ்ம்ருதி முக்தாபலம்

आशीचकाण्डः

ஆசௌசகாண்டம்

COR

வெளியிடுபவர்:

வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்,

காஞ்சீபுரம்

[[1]]

श्रीगुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफलम्

श्रीवैद्यनाथदीक्षितविरचितम्

चतुर्थो भागः

द्रविडानुवादयुतः

ஸ்ம்ருதிமுக்தாபலம்

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றியது

நான்காவது பாகம்

ஆசௌசகாண்டம்

தமிழுரையுடன்

தொகுத்தளிப்பவர்:

வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீரங்கம் ।

வெளியிடுவோர்:

வேததர்ம சாஸ்திர பரிபாலன ஸபை (கும்பகோணம்) சார்பில் ஸ்ரீ காஞ்சீகாமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம், 1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502

கர-2011

Copyright Reserved

SMRITI MUKTAPHALAM-PART-IV

Asoucha Kandam with Tamil Translation

Khara - 2011 - II Edition

Edited by:

Vaidya S.V. Radhakrishna Sastri

Srirangam

Published on behalf of

Veda Dharma Sastra Paripalana Sabha

Regd. Office Kumbakonam

by Sri Kanchi Kamkoti Peetam Srimatam Samsthanam

1, Salai Street, Kancheepuram-631 502

Lasertypeset & Printed at:

V.K.N. ENTERPRISES

  1. R..H. Road, Mylapore, Chennai-4, 98402 17036

!

Phone: 044-2722115

Fax: 044-27224305, 37290060

e:mail:skmkanci@md3.vsnl.net.in

Sri Chandramouleeswaraya Namaha:

Sri Sankara Bhagavazdpadacharya Paramaparagatha Moolamnaya Sarvagnapeeta: His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi

JAGADGURU

SRI SANKARACHARYA SWAMIGAL

Srimatam Samasthanam

No.1, Salai Street, KANCHEEPURAM - 631 502.

[[3]]

मङ्क्त्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं

श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् । भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्रजं सुन्दरीं

राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥

अक्षैर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिलस्मृतिनिचयेन च प्रभुसम्मिततया, इतिहासपुराणबृन्दमाक्षिकधारया सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षैः : कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः । धर्मकलापापकलनकलापटौ कलौ मानवानां बोधनाय वैद्यनाथदीक्षिताख्यो विद्वदग्रगण्यः स्मृतिसागारं निर्मथ्य

[[4]]

पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्थः वर्णाश्रमधर्मकाण्डः, आह्निककाण्डः, आशौचकाण्डः, श्राद्धकाण्डः, तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्डश्चेति काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वै रक्षसि धर्मं त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठु अवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां बिभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरत्नेन सुष्ट्ववगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डादिः भागशः बैद्यश्री शिवे. राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्नः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बा - समेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्थसम्पादकः एवमेव ग्रन्थरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिकश्रेयो-विलासैः समेधतामिति प्रकाशने साहाय्यकर्तारश्च समस्त - मङ्गलानि अवाप्नुयुः पठितारश्च गच्छन्त्विति चाशास्महे ।

धर्मसेवनेन

निखिलश्रेयांस्यधि-

शङ्करसंवत्सरः २५२०

काञ्चीपुरम्

नारायणस्मृतिः ।

ஆசௌச காண்டம் - முன்னுரை

ஸ்ரீ வைத்யநாத

கண்டர மாணிக்கத்தைச் சார்ந்த அந்தணர் தீக்ஷிதர் என்ற பேரறிஞர். மூவர்ணத்தினரின் நடைமுறை ஒழுங்கு பற்றி வழிகாட்டுகிற ஸ்ம்ருதி - நிபந்தங்கள் என்ற நூல்களைத் தேடிப் பெற்று, விஷய வாரியாகத் தொகுத்தார். மூவர்ணத்தினரிலும் அந்தணரின் வாழ்க்கை முறையை முக்கிய நோக்கில் கொண்டு அவர் தொகுத்த நூல் ஸ்மிருதிமுக்தாபலம்

என்பது.

வைத்யநாத தீக்ஷிதீயமென்றே அந்த நூல் அந்தணர் குடும்பங்களில் வழி காட்டி நூலாக முக்கிய இடம் பெற்றது. அந்த ஆறு பகுதிகள் எனப்படும் காண்டங்களில் வர்ணாச்ரம தர்ம காண்டமும், ஆஹ்நிக காண்டமும் வெளி வந்துள்ளன. மூன்றாவதான ஆசௌச காண்டம் இதோ.

ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்கள் ஆசாரிய நிலைக்கேற்ற முக்யப் பணியாக வேத தர்மபரிபாலனத்தை ஏற்றனர். அன்று வித்வத் குடும்பங்களுக்கும் அரியதாக இருந்த

ஸ்மிருதி முக்தாபலத்தின் ஆறு பாகங்களையும் தமிழ் அனுவாதத்துடன் தாம் உருவாக்கிய வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையின் மூலம் வெளியிட்டனர். ஸ்மிருதி முக்தாபலத்தின் தனிச் சிறப்பு இது. பல மூல-ஸ்மிருதி நூல்களில் காணப்பட்ட தர்ம சாஸ்திரக் கருத்துக்களை தீவிரமான ஆராய்ச்சி மனப்பான்மையுடன் தொகுக்கும் போது, அவற்றில் கால-தேச-வர்த்தமானங்களை ஒட்டி கருத்து வேறுபாடு காணும் போது, அவற்றில் தன் அறிவுக்கேற்ப ஒன்றை கண்டித்தோ புறக்கணித்தோ விளக்காமல் அவை அவற்றை அப்படியே தொகுத்து அவர் தம் தமக்கேற்ற வழிமுறையை அருகிலுள்ள சிஷ்டர்களான பெரியோர்கள் காட்டியபடி பின்பற்றுவதையே சிறந்த வழி

[[3]]

என நம்மையே நிர்ணயத்திற்கு வரச் சொல்கிறார். தன் கருத்தில் இதுவே சிறந்தது, உரியது என எதையும் வற்புறுத்துவதாகக் காணோம்.

அவர் தொகுத்துத் தந்துள்ள வேறுபட்ட பல கருத்துகளைக் காணும் போது, நம் முன்னோர் ஒவ்வொன்றையும் கசடறத் தீவிரமாக ஆராய்ந்து ஆழ்ந்த தர்ம நம்பிக்கையுடன் தம் நடைமுறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தணர் குடும்பங்களின்

நடைமுறையை உணர்ந்து ஸ்மிருதிமுக்தாபலத்தின் கருத்துகளைத் தமிழக அந்தணமக்கள் உணரும்படி பண்டித மண்டன ஸ்ரீ நாராயண சாஸ்திரி அவர்களின் தமிழாக்கம் அன்றைய அந்தணர் நடைமுறைமொழிப் பாணியில் துலங்குகிறது. இன்றைய நடைமுறை தமிழுக்கும் அதற்குமிடையே இடைவெளி உள்ளதை வைதிக ஸம்ப்ரதாய வல்லுனரது உதவியுடன் தெளியத் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மிருதி முக்தாபலத்தின் கருத்துத் தொகுப்பு இன்று அவசியத் தேவை. இன்றைய வழக்குமொழியில் அதை மாற்றாமல் அப்படியே வெளியிடுவது, அந்த ஸமயாசாரத்தை அப்படியே புரிந்துகொள்ள உதவ இயலாததாக ஆகலாம். ஆனாலும் அப்படியே வெளியிடப்படுகிறது. இதனைச் சுருக்கி வழிகாட்டி நூல் அமைத்துத் தருவது இன்றைய வைதிகப் பேரறிஞர்களின் முக்கியக் கடமை. அன்றிருந்ததை அப்படி சிதைவின்றி இன்றையத் தலைமுறையினரிடம் ஒப்படைப்பதே வேத தர்மபரிபாலன ஸபையின் முக்கிய நோக்கம்.

பிரகிருதி என்ற மூலப் பொருள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூலம் உலகைச்சீராக வாழச் செய்கிறது. தெளிவும், ஆர்வமும், ஓய்வும் இந்த முக்குணங்களின் அரிய பண்புகள்: ரஜஸும் தமஸும் குண நிலையை இழந்து தோஷ நிலை அடையும் போது, போட்டி,

[[4]]

Sri Chandrasekharendra Saraswati Sankaracharya of Kanchi Kamakoti Peetam

பொறாமை, அறியாமை, தவறாக உணர்வது, உண்மை நிலை உணர இயலாத அறிவு மூட்டம், என்று கேடுகள் இடம் பெற்று வாழ்வு சீர் குலைகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுக்க பண்பாட்டு ஒழுங்குமுறைகளில் சௌசம் முக்கிய இடம் பெறுகிறது. செயற்கையாகத்தூய்மையைக் கடைபிடித்துப் பழகி அதனையே இயல்பாக பிரகிருதியாகப் பெற ஆஹ்நிக காண்டம் வழி காட்டியது. இந்த சௌசம் எனும் தூய்மை, அஹிம்ஸை, ஸத்யம், கோபமின்மை, புலனடக்கம், மனவடக்கம், இதற்கேற்ற வாஸநா ஸம்ஸ்காரங்கள் இவற்றை அமைத்துச் சித்த சுத்தி, அஹங்காரம் மறைய வழி என்று வளர்ந்து ஆத்ம சுத்தி என்ற மேலான சௌசம் கிட்டுகிற ஆஹ்நிக காண்டத்தின் குறிக்கோள் இந்த சௌசத்தைப் பெறுவதே.

சௌசம் இருவகை, வெளிப்படைத் தூய்மை, உள்ளத்தூய்மை என मृज्जलकृतं बाह्यं, आभ्यन्तरं च मनोबुद्धयोर्नेசி - : என பகவத்பாதாசார்யாள் கீதாபாஷ்யத்தில் விளக்குகிறார். சிஷ்டாசாரம் என்ற ஒழுங்கான நடைமுறை நல்லொழுக்கம் இந்த இரு சௌசங்களுக்கும் உதவும். இந்த சௌசமுறை தடைபடுவது ஆசௌச நிலையால். அதனை ஆசௌச காண்டம் விளக்குகிறது. ஆசௌசம் முற்றிலும் தூய்மையின்மை - தன்னைமட்டும் அது கெடுப்பதில்லை. ஸபிண்டர், ஸமாநோதகர், ஸம்பந்தமுடையவர் என அனைவரின் தூய்மையையும் கெடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. தூய்மைக் குரிய சடங்குகளை முறைப்படி செய்யமுடியாமல் தடை செய்து பாபமாசைத் துடைக்க இயலாதபடி செய்கிறது. நீராடல் முதலிய தூயச் செயல்களால் உடன் அதனை நீக்கமுடிவதில்லை. அது குறிப்பிட்ட காலவரைவரை அகலுவதில்லை. ஜபம் ஹோமம் வந்தனம் முதலிய நற்பணிகளைப் புரியத் தடையான அசுத்த சூழ்நிலையை உருவாக்கி மனிதனை அவைகளைச் செய்யத் தகுதியற்றவனாக்குகிறது. தன்

[[5]]

ஜனனத்திலிருந்து மரணம்வரை, தன்னைச் சார்ந்தவரைப் பல நிலைகளில் அசுசியாக்குகிறது. அதேபோல் தன் குலத்தில் ஒரு ஜீவன் தோன்ற முற்பட்டதிலிருந்து அதன் மரணம்வரை அது இந்த ஆசௌசத்தைப் பல அளவுகளில் அனுபவிக்கச் செய்கிறது.

ஜனனமடைந்தவனே மரிக்கிறான். மரித்தவனே மறுபடி ஜனிக்கிறான். புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே சயனம். இந்த ஸம்ஸாரம் எனும் ஜனன மரணத் தொடர் எளிதில் கடக்க இயலாதது பஹுதுஸ்தாரம் என்று நினைவுபடுத்துகிறார் ஸ்ரீ பகவத்பாதர். உயிர் நீங்குகிறது. என்ன நேர்கிறது? அன்ன - பிராண - மனோ - விஜ்ஞான ஆனந்தமய கோசங்களால் உருவானவன் அவனும் இவனும் நானும். பிராணமய கோசம் பிரிய முற்பட அன்னமய கோசமாயிருந்த பிருதிi முதலிய ஐந்து பூதங்களின் கூட்டு கலைந்து அதது தன் இயல்பு நிலைக்கு திரும்ப ‘இயற்கை எய்தினார் - பஞ்சதா மவாப - இறந்தார் - காலமானார் என பூதங்கள் உருவிழக்க, ஜீவன் செயல்பட இயலாத நிலையில். காலம் இன்னதெனக் குறிப்பிடாத காலமாக ஆனார்.

ஜீவனின் அங்கமாயிருந்த பஞ்சபூதங்கள் (இந்திரியம் மனம்-உடல்) புத்தி, வாஸநா - ஸம்ஸ்கார உருவான சித்தமும் அஹங்காரமும் ஸூக்ஷ்ம நிலையில் அவனது அனுபவித்தது போகப் பாக்கியுள்ள வினையை அனுபவிக்கக் கருவறை தேடி விதி காட்டிய வழியில் வானில் மேகத்தில் கலந்து மழை நீராகி வயலிலுள்ள உணவுப் பொருளான தான்யம் முதலியவற்றில் புகுந்து உணவாகி, தனக்கென விதி தந்தையாக அமைத்து தந்தவனின் வயிற்றில் புகுந்து 49 நாட்கள் தங்கி அவனது வீர்ய அணுவாகி மலமும் மூத்திரமும் கழியுமிடத்தினருகே முதிர்ச்சி பெற்று நீச உறுப்பின் வழியே வெளியாகி, தாயின் நீச உறுப்பின் வழியே அவளுட் புகுந்து கழிவுப் பொருள் தங்குமிடத்தினருகே உள்ள கருவறையில் முன்னரே தனக்கெனக் சுரந்து காத்திருக்கும் தாயின் சோணித

6க்ரமமாக ஒன்பது

அணுவுடன் கலந்து குழைந்து க்ரமமாக மாதங்களில் வளர்ச்சி பெற்று விதிப்படி ஆணாகவோ பெண்ணாகவோ வெளியேறுகிறான்.

ஒன்பது மாதங்களாகப் பெற்ற தாயின் தொடர்பின் அடையாளமாக இருந்த தொப்புள் கொடி நறுக்கப்பட்டுத் தனித்துவிடப்படுகிறான். தந்தையின் அங்கமாக 49 நாட்களும் தாயின் அங்கமாக ஒன்பது மாதங்களும் இருந்து உருப் பெற்ற அது இன்று தனி ஜீவன் ஜாதன் எனப்படுகிறான். தந்தை தாயின் மீது உடன் பற்ற இருந்த ஆசௌசம் அவன் பிறந்ததைத் தன்னைச் சார்ந்தவனாக ஆக்கிக்கொள்ள தந்தை செய்கிற ஜாதகர்மம் என்ற ஸம்ஸ்காரத்தைச் செய்யும்வரை ஒதுங்கி நின்று அது செய்து முடிந்ததும் அது அவரைப் பற்றுகிறது. அன்றிலிருந்து அவருக்கு பத்து நாட்கள் ஆசௌசம் என்ற ஆஹ்நிக கருமங்களைச்

செய்ய

முடியாத தடையும் தூய்மையின்மையும் அவரைப் பற்றி கொள்கின்றன. தான் கருவறையிலிருந்தவரை தனக்கு இன்றியமையாத உணவும் ஊட்டமும் தந்த சத்துப் பொருள் உடன் தூய்மையல்லாதது என முற்றிலுலும் அகற்றப் பெறுகிறது.

கருத்தரித்ததும் 2-3 மாதங்களில் கலைந்தாலும் பின் 7 மாதத்திற்குள் சிதைந்தாலும் 7-8 மாதங்களுக்குப்பின் ப்ரஸவமேற்பட்டாலும் சிசு மரித்துப் பிறந்தாலும் பிறந்து மரித்தாலும் பெற்றோருக்கு ஆசௌசம் என ஜனன மரணா சௌசங்கள் தொடர்கின்றன. வாழ்வின் இறுதியில் மரணத்தைத் தொடர்ந்தும் ஆசௌசம்.

பெண் ரஜஸ்வலையானால் அவளுக்கு மட்டும் மூன்றுநாள் ஆசௌசம்.

கன்யகாதானமாகப் பெற்று ஸஹதர்மசாரிணியாக, இல்லத்தரசியாக ஏற்ற மனைவி வாழ்நாள் முழுவதும் தர்ம சரணத்திற்கு இடத்திலும் வலத்திலுமமர்ந்து துணை புரிந்து அர்த்தாங்கியானவள் ரஜஸ்வலையானால் சண்டாள ஸ்த்ரீபோல் தீண்டாதவளாக ஒதுக்கப்பட்டவளாகிறாள்.

[[7]]

நான்காம் நாள் நீராடியதும் அக்னிஹோத்ராக்னியை உபசரிப்பவளாகிறாள். ப்ரஸவாசௌசத்திலும் தம்பதியிருவருக்கும் பத்துநாளாசௌசம் பொதுவானாலும் இவளுக்குத் தனி அறைவாஸம். 10 நாட்களுக்குப் பிறகும் ஆண் குழந்தையானால் 20 நாட்களுக்கும் பெண் குழந்தையானால் 30 நாட்களுக்கும் பிறகே வீட்டினுள் பாண்டம் தொடச் சுத்தி.

.

பெண்ணிற்கு இந்த நிலை ஏற்படக் காரணம் புராணத்தில் உள்ளது. அதிதியின் மகன் த்வஷ்டாவிற்கு விருத்ரன் மகன். சூழ்நிலை காரணமாக அஸுரனானான். அவனை இந்திரன் ததீசியின் முதுகெலும்பைப் பெற்று ஆயுதமாக்கிக் கொன்றான். இந்திரனை பிரும்ம ஹத்திபாபம் ஆட்கொண்டது. அதனைப் பங்கிட்டு மூன்றில் ஒருபங்கைப் பெண்களுக்கு வரன் தந்து பாபத்தை அவர்கள்மீது சுமத்தினான். பிள்ளைப்பேறு எளிதில் பெறப் பெண்களுக்கு உதவிய பாபம் மாதத் தீட்டாக அவர்களைப் பற்றிக்கொண்டது.

கருத்தரித்தது நிச்சயமானதும் உரிய தவணையில் பும்ஸவனமும் ஸீமந்தமும் கருவிலுள்ள சிசுவிற்கு ஸம்ஸ்காரமாக அமைகின்றன. ஸம்ஸ்காரம் என - ஸம்யக் காரம் நன்றாக அமையச் செய்வது தக்கபடி பண்படுத்துவது என்ற பொருள் கொண்டது. பிறந்த கணத்தில் தொப்புள்கொடி நீக்கம் நிகழும் போதே ஜாதகர்மமும் பத்து நாட்களுக்குப்பின் நாமகரணம், பின் அன்ன பிராசனம், செளளம்,, அக்ஷராரம்பம் உபநயனம் என ஸம்ஸ்காரங்களால் தூய்மையும் சீரமைப்பும் தகுதி வளர்ச்சியும் பண்பாடும் பெற்ற சிறுவன் (சிறுமி) பின் கௌமாரத்தில் வித்யாப்யாஸம், விவாஹம், எனத் தொடங்கிப் பண்படுத்தப்படுகிறான். வாழ்வின் இறுதியில் ஸர்வபிராயச்சித்தம்

செய்து

கொண்டு மரணத்தினுட்படுகிறான். பின் புத்ராதிகளால் ஈமக்கடன் என்ற அந்திம ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு வஸு-ருத்ர-ஆதித்ய ஸ்வரூபர்களாக இது காறும்

[[8]]

நலமருளிய பித்ருக்களுடன் ஸபிண்டனாகச் சேர்க்கப்பட்டு தன் புத்ரன் - புத்ரிகளுக்கு வஸுவாகி தன் தந்தையை ருத்ரராக்கி தன் பிதாமஹரை ஆதித்யராக்கி நாந்தீ முக பித்ருக்களில் ஒருவராக பித்ரு லோகத்திலிருந்து அருள்புரிகிறான். வேறு வடிவில் தன் வினை தீர்க்க ஸூக்ஷ்ம பூதங்கள் முதலானவற்றுடன் தந்தையைத் தேடி அலைந்து மறு பிறப்பிற்கு வழி கோலுகிறான். இவ்வனைத்திற்கும் மரணத்தைத் தொடர்ந்து புத்ரன் முதலானோரால் செய்யப்படுகிற அந்திம ஸம்ஸ்காரங்களும் ஆண்டு தோறும் செய்கிற ச்ராத்தாதிகளும் அவனுக்கு உதவுகின்றன. தான் தன் புத்ராதிகளை ஸம்ஸ்காரங்களால் பண்படுத்தியது போல், தானும் தன் புதல்வர் முதலியவர்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு பித்ரு லோகத்திலும் மறுபிறவியிலும் பண்படுத்தப்படுகிறான். அதை ஆசௌச காண்டத்தைத் தொடர்ந்து வரும் சிராத்த காண்டம் விளக்குகிறது.

வாழ்வின் அனைத்து கோணங்களிலும் உற்றாரும் உறவினரும் நண்பர்களும் ஊராரும் பல நிலைகளில் இந்த ஆசௌசப் பண்பாட்டால் கூடுவதும் பின் பிரிவதுமாகக் கூடி வாழ்கிற பண்பை அனுபவிப்பார்கள்.

ஆஹ்நிக -ஆசௌச காண்டங்களில் காட்டப்படுகிற வழி இவ்வாறு -அழுக்கு - விழுப்பு> நீராடல், மந்திரத்தால் சுத்தி மடி -சௌசம் என்பது ஆஹ்நிக காண்டம் காட்டுகிற படிகள். ஆசௌசம் தீட்டு விலக்கு சுத்திப் பணிகள் - ஸம்ஸ்காரங்கள் - கடமைகள் - காலவரை> நீராடல், காலவரைவரை விலக்கு, நீத்தார் கடமை, நீராடல், சுற்றுப்புறத் தூய்மை ஆசௌச நீக்கம் தூய்மை என்பவை ஆசௌச காண்டம் காட்டுகிறபடிகள்.

ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சிறந்த பணியான வேத தர்ம சாஸ்திர - அநுஷ்டான பரிபாலனத் தொண்டில் மேலும் பேரார்வம் கொண்டு வழி காட்டுகிற ஸ்ரீ காஞ்சீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ.ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ

[[9]]

f

சரணர்களும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களும் வேததர்ம சாஸ்திர பரிபாலன ஸபையின் பணியாக ஸ்மிருதி முக்தாபலத்தைப் பூர்ணமாக மறுபடி வெளியிட அருள்புரிகிறார்கள். அப்பணியில் இவனுக்கும் பங்கு கிட்டியது இவனது பெரியோர்கள் செய்த புண்ய பரிபாகம். இதை இவன் சக்திக்கேற்ப முயன்று சித்திபெற அந்த பூஜ்ய ஸ்ரீ சரணர்களின் அருளே வழிகாட்டுகிறது. அவர்களது திருவடிகளில் இதனை ஸமர்ப்பித்து

இப்பணியில் உதவிய

.

தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம்

அனைவருக்கும்

நன்றி

கர சித்திரை வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ

20.4.11

[[10]]

आशौचकाण्डः - विषयानुक्रमणिका ஆசௌசகாண்டம் - பொருளடக்கம்

அİவு4 - ஆசௌசம்

அரி - ஆசௌசத்தில் ஸந்த்யா

உபாஸனம் முதலியவை.

கசரிபு - தவிர்க்கத் தக்கவை………….

பக்கம் எண்

..

[[1]]

[[4]]

[[7]]

-புத்ரன் பிறந்தால் தானம் முதலியவை …. 18

அங்க அA = ஆசௌசம் பலவகை

HI: BÌNH - 2 LSI

அாசிரியன் களிசி - சிராத்தம் முதலியவற்றின் இடையே

கர்த்தா முதலியவருக்கு ஆசௌசம் நேர்ந்தால்

நின் அாவிவாஹத்தின் நடுவில் ஆசௌசம்

ரின் - தீக்ஷிதனுக்கு தீக்ஷா காலத்தில்

….

[[19]]

. 20

[[23]]

[[33]]

…………… 34

……

ர்வு:தீட்டுவருமுன் சேமித்த

பொருட்களுக்குத் தோஷமில்லை

பூர் - மலையிலிருந்து நழுவி மரணம்
  • ஸன்யாஸி முதலியவரின் மரணம்

आशौचिनां ग्रहण स्नानम् -

தீட்டாளனுக்கு கிரஹண ஸ்நானம்.

சரகரிகர் - மாப்பிள்ளை தௌஹித்ரன் முதலியவரின்

மரணத்தில்

..

[[37]]

[[39]]

.

[[41]]

[[42]]

[[42]]

வாரினேடூன் - நாட்டுக் குழப்பத்தால் மரணத்தில்………43 நிரிரி - சில்பிவைத்யன் முதலியவரின்

மரணத்தில் உடன் சுத்தி

[[44]]

[[11]]

பான் - பிராமணன் பசு பூமி முதலியவற்றிற்கான

மரணத்தில்

கொலையில்

[[48]]

  • விதிப்படி பிராயோபவேசம் முதலிய தற்

[[51]]

[[59]]

அரிசொரிஞரின் - ஆஹிதாக்னி துர்மரணத்தில் அள்சனகவுண் - தீட்டுக்குரிய காலத்திற்குப் பின் மரணம்

கேள்விப்பட்டால்

ன் - கருக்கலைதல் முதலியவற்றில்

  • பிரஸவத் தீட்டு

  • வர்ணங்களுக்கேற்ற தீட்டு

[[65]]

[[66]]

[[75]]

[[83]]

அன்பரிசியாரின்-அனுலோம பிரதிலோம ஜாதியினருக்கு தீட்டு86 HHIகள் 4 - ஸமாநோதகர் தீட்டு சரிசரிப்பு - ஸஜாதி ஸாபிண்டயம்

·

ச - ஸகோத்ரர்களுக்கான நிலை विजातीयसापिण्ड्यं कन्यासापिण्ड्यं -

விஜாதீயர் …..கன்யைகளுக்கான ஸபிண்ட நிலை

பிறப்புத் தீட்டு

आशौचिनामन्योन्यस्पर्शनिषेधः -

……

ஆ சௌசிகள் ஒருவருக்கொருவர்தொடத் தடை

க:ே - புதைத்தல் முதலிய

fணனி - சிசு மரண ஆசௌசம்

ஸம்ஸ்காரத்திற்கேற்ப தீட்டு …

अनुपनीतमरणाशौचम् -

உபநயனமாகாதவனின் மரணத்தில்

[[89]]

….. 90

[[93]]

…. 94

[[101]]

[[115]]

[[139]]

नामकरणदि संस्कार निबन्धनाशौचक्रमः -

நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரத்தில் கேற்பத் தீட்டு

[[157]]

[[12]]

खननादिसंस्कार व्यवस्था

புதைத்தல் முதலியவற்றின் முறை

कन्यामरणाशौचम् -

கன்னிப் பெண்ணின் மரணத்தில் தீட்டு

1.59

1.73

கரிரி: கக: க்கா: - இரண்டு வயது நிறைவாகாது மணம்

புரிந்தவளின் ஸம்ஸ்கார முறை …

ஈந்தீளியணி 4 - தன் வீட்டில் புத்திரியின் ப்ரஸவம்

முதலியவற்றால் தீட்டு

  • உபநயனமானவனுக்கான தீட்டு

1.79

[[181]]

1.87

arikayaanat - ஓௗரஸனல்லாத புத்திர ஜனனத்தில் 199

दत्तविषये ஸ்வீகாரம் கொடுத்தவன் விஷயத்தில்

.204

विवाहित स्त्रीविषये पित्राद्याशौचम् -

மணமான மகளின் மரணத்தில்

தந்தை முதலியவருக்கு தீட்டு

[[210]]

மரணத்தில்

[[211]]

[[219]]

anal - தௌஹித்ரன் மாதாமஹன் முதலானவரின்

புரி4 - பக்ஷிணித் தீட்டு

ரிறிவுசாரிவுகாரின் - ஒன்றுவிட்ட தாயின் ஸஹோதரி முதலியவரின்

भिन्नमातृष्वस्रादिमरणे

மரணத்தில்

H - ஒருநாள் தீட்டு

[[226]]

[[229]]

அ-க-ர்ஒரே சமயத்தில் பல தீட்டுகள் சேர்த்தால் … 234 अनेकाशौचसन्निपाते

sifi-4 - ஞாதி அல்லாதவரின் ஈமச்சடங்கால்

आशौचशेषन्यायापवादः -

ஒரு தீட்டில் வேறு தீட்டு மறையாத நிலை

[[251]]

[[252]]

அான்சன் சாகசரி - ஆசௌசத்தின் நடுவில் ஜாதகர்மாதிகளைச்

செய்யலாம்.

[[253]]

ன் - தூரதேசத்திலுள்ள ஸபிண்டனின் மரணத்தில்254

[[13]]

அரி4 - காலம் கடந்த ஆசௌசம் - ஸபத்நீ மாதா விஷயத்தில் - ப்ராதா விஷயத்தில்

.271

[[271]]

पुनः संस्कारे विशेषः -

மறுபடி ஸம்ஸ்காரத்தில் விசேஷம்

…..

ஜனனம் ருது மரணம் நேர நாள் நிர்ணயம்.

ள் சரிசரிவும்: - ராத்ரியில்

கதர் அரிகாள் ளவு - ஸம்பர்கா சௌசம் -

திரவ்யாதிகளுக்கு அதிக்ராந்தா சௌசமின்மை

«er: 44 - அந்தச் சவகிராமா சௌசம்

அரவு - அனுகமநா சௌசம் …

அசரிரியன் - ஸபிண்டனல்லாத ஸஜாதி பிரேத

நிர்ஹரணத்தில்

पर्युषित समानोदक - असवर्णशवनिर्हरणे -

[[273]]

[[288]]

…290

…293

[[297]]

….306

பர்யுஷிதம் ஸமாநோதகம், அஸவர்ணமான சவநிர்ஹரணத்தில் 309

ரிங்: மனைவி

கருவுற்றிருக்கும் போதும் பிரும்மசாரிக்கும் சவ நிர்ஹரணத் தடை313

சரிவுகளின் சரிவு - தர்மத்திற்காக சவநிர்ஹரணம் செய்தலில் மனித எலும்பு ஸ்பர்சத்தில் …..

आशौचिनां देवालयादि प्रवेशादिनिषेधः - ஆசௌசி தேவாலயம்

முதலியவற்றில் நுழையத் தடை கபுர் - ஏகாதசி உபவாஸத்தில்
  • சாவாசௌசிகளின் நியமங்கள்

34[•h4 - தீட்டின் முடிவில் செய்ய வேண்டியது.

..

[[317]]

.319

[[320]]

[[321]]

[[322]]

[[14]]

ओं नमः परमात्मने ।

वैद्यनाथदीक्षित विरचिते स्मृतिमुक्ताफले

चतुर्थो भागः आशौचकाण्डः

आशौचप्रकरणम्

तत्र शङ्खः - दानं प्रतिग्रहो होमः स्वाध्यायः पितृकर्म च । प्रेतपिण्डक्रियावर्जमाशौचे विनिवर्तयेत् इति ॥ आशौचशब्दार्थ : स्मृतिचन्द्रिकायामभिहितः । सपिण्डादिजनने मरणे वा सति यदप्रायत्यं दानादि कर्मस्वयोग्यतापादकं पापविशेषात्मकं वा तदाशौचशब्देन बोध्यते इति । तथा भट्टाचार्यैः - पापक्षयोऽपि वा शुद्धिः कर्मयोग्यत्वमेव वा इति शुद्धिपदार्थं ब्रुवद्भिस्तद्विपरीतस्य जननमरणनिमित्त पापविशेषस्य दानादि कर्मानुष्ठानायोग्यत्वस्य वा मतभेदेनाशौच - शब्दाभिधेयत्वं ज्ञापितम् ।2

ஸ்ரீ குருப்யோ நம:

வைத்யநாத தீக்ஷிதரால் இயற்றப்பட்ட ஸ்ம்ருதிமுக்தாபலத்தில்

ஆசௌச காண்டம்

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர், ஸ்ம்ருதி முக்தாபல க்ரந்தத்தில் 1. வர்ணாச்ரம தர்மகாண்டம், 2. ஆஹ்னிக காண்டம் இவைகளை நிரூபித்த பிறகு, ஆசௌச காண்டத்தை ஆரம்பிக்கின்றார். முன் நிரூபிக்கப்பட்ட ஆஹ்னிக கர்மங்களுக்குச் சில காலத்தில் விலக்கு ஏற்படுமாதலால், ஆசௌசமும் ஒரு நிமித்தமாதலால் அதை நிரூபிக்கின்றார்.

ஆசௌச ப்ரகரணம்

சங்கர்:தானம்,

ப்ரதிக்ரஹம், ஹோமம்,

அத்யயநம், பித்ரு கார்யம் இவைகளை ஆசௌச காலத்தில் நிவர்த்திக்க வேண்டும். ப்ரேதனை உத்தேசித்துச் செய்யும் பிண்டதான க்ரியையைத் தவிர்த்து.

ஆசௌச சப்தார்த்தம் ஆசௌச சப்தத்தின் பொருள் ஸ்ம்ருதி சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது:ஸபிண்டர் முதலியவரின் பிறப்பாவது, இறப்பாவது நேர்ந்தால் எந்த அசுத்தி, தானம் முதலிய கர்மங்களில் யோக்யதையில்லாத் தன்மையைச் செய்வதாயுள்ளதோ, அல்லது பாபவிசேஷ ரூபமாயுள்ளதோ அது ஆசௌச சப்தத்தால் சொல்லப்படுகிறது. அவ்விதமே, பட்டாசார்யர் அவர்கள் “சுத்தி என்பது பாபக்ஷயம், அல்லது கர்மங்களில் யோக்யனாகும் தன்மை” என்று சுத்தி பதத்திற்குப் பொருளைச் சொல்வதால், சுத்திக்கு விபரீதமாகியது, ஜநந மரண நிமித்தமான பாபவிசேஷம். அல்லது கர்மானுஷ்டானத்தில் யோக்யதையில்லாமை, என்று மத பேதத்தால் ஆசௌச சப்தத்திற்குப் பொருள் தெரிவிக்கின்றார்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

विज्ञानेश्वरोऽपि—

आशौचशब्देन कालस्नानापनोद्यः

அ-7: 39-

[[3]]

पिण्डोदक दानविधेरध्ययनादिपर्युदासस्य च निमित्तभूतः पुरुषगतः कश्चनातिशयः प्रतिपाद्यते इति ॥ कालापनोद्यं निमित्तग्रामाद्याशौचम् । स्नानापनोद्यम् - ज्ञायमानसम्बन्धबन्धुमरणाद्यघम् । कालस्नानाभ्यामपनोद्यम् - सपिण्डादिजननमरणाशौचमित्यर्थः । सङ्ग्रहेऽपि - निमित्तं पिण्डदानादेः पुरुषस्थमशुद्धिकृत् । कालस्नानापनोद्यं यत्तदाशौचमितीर्यते इति । तच्चाशौचं द्विविधम् । कर्मानधिकारलक्षणम्, अस्पृश्यत्वलक्षणं च, आशौचे वर्जयेत् कर्म नित्यनैमित्तिकादिकम् । आशौचिनस्तथा स्पर्शं स्पृष्ट्वा स्नानेन शुद्धयति इति स्मृतेः ।

என்றார்.

சவம்

விஜ்ஞாநேச்வரரும்:‘ஆசௌச சப்தத்தால் காலத்தாலும், ஸ்நாநத்தாலும் நிவர்த்திக்கத் தகுந்ததும், பிண்டோதக தானவிதிக்கும், அத்யயநம் முதலியதின் நிஷேதத்திற்கும் நிமித்தமாயுள்ளதும், புருஷனிடமுள்ளது மான ஒரு அதிசயம் விளக்கப்படுகிறது’ காலத்தால் நிவர்த்திக்கக் கூடியது க்ராமத்திற்குள்ளிருப்பதால் ஏற்படும் க்ராமாசௌசம் முதலியது. ஸ்நாநத்தால் நிவர்த்திக்கத்தக்கது - ஸம்பந்தம் தெரிந்துள்ள பந்துவின் மரணம் முதலியதாலுண்டாகும் ஆசௌசம். காலம் ஸ்நாநம் இரண்டினாலும் நிவர்த்திக்கக் கூடியது ஸபிண்டன் முதலியவரின் ஜந்ந மரண நிமித்தாசௌசம், என்று பொருள். ஸங்க்ரஹத்திலும்:பிண்டதானம் முதலியதற்குக் காரணமாகியதும், புருஷனிடமிருப்பதும், அசுத்தியைச் செய்வதும், கால ஸ்நானங்களால் நிவர்த்திக்கத் தக்கயுதாமுள்ளதெதுவோ, அது ஆசௌச மெனப்படுகிறது. அந்த ஆசௌசம் இரண்டு விதமாயுள்ளது. ‘கர்மாநதிகார லக்ஷணம்’ என்றும், ‘அஸ்ப்ருச்யத்வ லக்ஷணம்’ என்றும். ‘ஆசௌசத்தில் நித்யம் நைமித்திகம் முதலிய கர்மத்தை வர்ஜிக்கவும்’ என்றும், ஆசௌசியைத் தொடக்கூடாது, தொட்டால்

[[4]]

தொட்டவன்

ஸ்நாநத்தால் சுத்தனாகிறான்’ என்றும்

ஸ்ம்ருதி இருப்பதால்.

आशौचे सन्ध्योपासनादि ।

तथा च कर्माधिकारपरिपन्थित्वादाशौचस्य सन्ध्याधुपासनस्यापि निवृत्तिप्राप्तावपवादमाह पराशरः

उपासने च

[[1]]

विप्राणामशुचिः पुनरेव सः । ब्रह्मचारी गृहे येषां भूयते च हुताशनः । संपर्क चेन्न कुर्वन्ति न तेषां सूतकं भवेत् इति । उपासनं सन्ध्यावन्दनम् । तस्मिन् प्रसक्ते तात्कालिकी शुद्धिर्भवति । विप्रग्रहणं क्षत्रियादीनामप्युपलक्षणम् । ब्रह्मचारी उपकुर्वाणो नैष्ठिकश्च । येषां गृहे अग्निहोत्रमनुष्ठीयते, तेषामग्निहोत्रानुष्ठानकाले नास्त्याशौचम् । यदि ते आशौचिभिः संसर्गं न कुर्युरित्यर्थः ।

ஆசௌசத்தில் ஸந்த்யோபாஸநம் முதலியது அவ்விதமிருப்பதால், ஆசௌசம் கர்மாதிகாரத்திற்கு விரோதியாகியதால், ஸந்த்யோபாஸநம் முதலியதற்கும் நிவ்ருத்தி ப்ராப்தமாகும்போது, சிலவிடத்தில் அபவாதத்தைச் சொல்லுகிறார், பராசரர்:“விப்ரர்களுக்கு ஸந்த்யாவந்தநத்தில் ஆசௌசமில்லை. பிறகு அவன் அசுத்தனே. ப்ரம்ஹசாரியும் சுத்தன். எவர்களின் க்ருஹத்தில் அக்னிஹோத்ரம் அனுஷ்டிக்கப்படுகிறதோ அவர்களுக்கும் அக்னிஹோத்ரானுஷ்டான காலத்தில் ஆசௌசமில்லை. அவர்கள் ஆசௌசிகளுடன் ஸம்பர்க்கம் செய்யாமலிருந்தால்” என்று. இங்கு ‘விப்ரபதம்’ க்ஷத்ரியாதிகளுக்கும்

உபலக்ஷணம். ப்ரம்ஹசாரீ

உபகுர்வாணனும், நைஷ்டிகனும்

अत्र मरीचिः

विधीयते इति । कात्यायनश्च

सूतके कर्मणां त्यागः सन्ध्यादीनां सूतके प्रेतके च सन्ध्योपासनादि

नित्यकर्माणि स्वाध्यायदानप्रतिग्रहांश्च वर्जयेत् इति ।

;

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

स्मृत्यन्तरेऽपि

राष्ट्रक्षोभे नृपाक्षिप्ते रोगार्ते शावसूतके । सन्ध्यावन्दनविच्छित्तिर्न दोषाय कदाचन इति । विष्णुपुराणेऽपि - सर्वकालमुपस्थानं सन्ध्ययोः पार्थिवेष्यते । अन्यत्र सूतकाशौचविभ्रमातुरभीतितः इति । जाबालि : - सन्ध्या पञ्चमहायज्ञा नैत्यकं स्मृतिकर्म च । तन्मध्ये हापयेदेतदाशौचान्ते पुनः क्रिया इति ।

-கஆலூன்களி

तन्मध्ये

ரன்-, -: 1

மரீசி:ஆசௌசத்தில் ஸந்த்யை முதலிய கர்மங்களுக்கு த்யாகம் விதிக்கப்படுகிறது. காத்யாயனரும் :ஸூதகத்திலும், மரணா சௌசத்திலும், ஸந்த்யாவந்தனம் முதலிய நித்யகர்மங்களையும், அத்யயநம், தானம், ப்ரதிக்ரஹம் இவைகளையும் விடவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்: தேசக்ஷோபத்திலும், ராஜாஜ்ஞையிலும், ரோகபீடையிலும், சாவாசெளசத்திலும், ஜநநா சௌசத்திலும் ஸந்த்யா வந்தனத்தை விடுவது ஒருகாலும் தோஷாவஹமாகாது. விஷ்ணு புராணத்திலும்:அரசனே! ஸந்த்யாவந்தனம் எக்காலங்களிலும் விதிக்கப்படுகிறது. ஜநநாசௌசம், மரணாசௌசம், சித்தப்ரமம், ரோகம், பயம் இவைகளுண்டாகிய காலத்தைத் தவிர்த்து. ஜாபாலி:ஸந்த்யோபாஸநம், பஞ்சமஹா யஜ்ஞங்கள், நித்யச்ராத்தம், தேவபூஜை முதலிய ஸ்ம்ருத்யுக்த கர்மம் இவைகளை ஆசௌச மத்யத்தில் விடவேண்டும். ஆசௌசத்தின் முடிவில் மறுபடி செய்ய வேண்டும்.

आशौचे

सन्ध्याकर्मनिषेधप्रतिपादकानि

मरीच्यादि वचनानि वाचनिकमन्त्रप्रयोगनिषेधाभिप्रायाणि । यदाह पुलस्त्यः सन्ध्यामिष्टिं चरुं होमं यावज्जीवं समाचरेत् । न त्यजेत् सूतके वाऽपि त्यजन् गच्छेदधो द्विजः । सूतके मृतके चैव सन्ध्याकर्म समाचरेत् । मनसोच्चारयेन्मन्त्रान् प्राणायामादृते द्विजः इति । प्राणायामव्यतिरिक्त मन्त्रान्मनसोच्चारयेत् । प्राणायाममन्त्रांस्तु

[[6]]

मनसाऽपि नोच्चारयेत् । अमन्त्रकमेव प्राणायामं कुर्यादिति यावत् । सूतके मृतके कुर्यात् प्राणायाममन्त्रकम् । मनसोच्चारयेन्मन्त्रान् मार्जनादिषु कर्मसु इति स्मरणात् ।

ல்

ஆசௌசத்தில் ஸந்த்யாகர்மத்தை நிஷேதிக்கின்ற மரீசி முதலியவர்களின் வசனங்கள் வாக்கினால் மந்த்ரோச்சாரணத்தை நிஷேதிப்பதில் தாத்பர்ய முள்ளவைகளாம். ஏனெனில், புலஸ்த்யர்:-

ஸந்த்யாவந்தனம், இஷ்டி, சரு, ஹோமம், இவைகளை உயிருள்ள வரையில் செய்யவும். ஆசௌசகாலத்திலும் விடக்கூடாது. விடும் ப்ராம்ஹணன் பதிதனாவான். ஸுதகத்திலும், ம்ருதகத்திலும் ஸந்த்யோபாஸநம் செய்ய வேண்டும். மந்த்ரங்களை மனதால் உச்சரிக்க வேண்டும். ப்ராணாயாமத்தைத் தவிர்த்து. ப்ராணாயாம மந்த்ரங்களைத் தவிர்த்த மந்த்ரங்களை மனதால் உச்சரிக்க வேண்டும். ப்ராணாயாம மந்த்ரங்களையோ மனதினாலும் உச்சரிக்கக்

மந்த்ரமில்லாமலே ப்ராணாயாமத்தைச் செய்ய வேண்டுமென்பது பொருள். “ஸுதக

ம்ருதகங்களில் ப்ராணாயாமத்தை மந்த்ரமில்லாமல் செய்ய வேண்டும். மார்ஜநாதி கர்மங்களில் மந்த்ரங்களை மனதால் உச்சரிக்க வேண்டும்.” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

கூடாது.

मनसोच्चारयेन्मन्त्रानित्येतदञ्जलिप्रक्षेपव्यतिरिक्तविषयम् । यदाह पैठीनसिः - सूतके सावित्र्याऽञ्जलिं प्रक्षिप्य प्रदक्षिणीकृत्य सूर्यं ध्यायन्नमस्कुर्यात् इति । सन्ध्याविधावुक्तसावित्रीमन्त्रस्येह पुनर्वचनं मनसोच्चारणनिवृत्त्यर्थं तेन सावित्रीमन्त्रस्योच्चारणं वाचा कर्तव्यं इति चन्द्रिकायाम् । व्यासोऽपि - प्रक्षिपेत् सूतके त्वर्यं गायत्रीं तु समुच्चरन् । दत्वा प्रदक्षिणं कुर्यात् सूर्यं ध्यायेत् द्विजोत्तमः । दशकृत्वस्तु गायत्रीं मनसैवाशुचिः स्मरेत् इति । आश्वलायनः - आपन्नश्वाशुचिः काले तिष्ठन्नपि जपेद्दश इति ।

[[9]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் शवस्पृष्टिं च इति श्रुतेः । न च होम इति सामान्योक्तिबला दग्निहोत्रोपासनादिकमपि निवर्तनीयमिति वाच्यम् । यत आह याज्ञवल्क्यः वैतानौपासनाः कार्याः क्रियाश्च श्रुतिचोदिताः

गार्हपत्याद्यग्निसाध्याः, यावज्जीवमग्निहोत्रं

जुहोति, यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत इत्यादि श्रुतिचोदिताः, तथैकाग्निसाध्याः औपासन होमाः कार्याः । अग्निहोत्रादिकं स्वयं कुर्यात् । औपासनादिहोममसगोत्रेण कारयेदित्यर्थः । तथा च गोभिलः - अग्निहोत्रे तु होमार्थं शुद्धिस्तात्कालिकी स्मृता । पञ्चयज्ञान्न कुर्वीत अशुद्धः पुनरेव सः इति ।

ஆபஸ்தம்பரும்:-

‘அசுத்தனாயிருப்பவன்

தேவதைகளை உச்சரிக்கக் கூடாது’ என்றார். த்யானத்தில் தோஷமில்லை. ‘மனத்திற்கு அசுத்தி என்பதில்லை. ரஜஸ்வலை, ப்ரஸவித்தவள், சவத்தை ஸ்பர்சித்தவன் இவர்களைத் தவிர்த்து’ என்று ச்ருதியிருப்பதால். ‘ஹோமம் என்று ஸாமான்யமாய் சொல்லியிருக்கும் பலத்தால் அக்னிஹோத்ரம் ஔபாஸநம் முதலியதும் நிவர்த்திக்கத்தக்கது’ என்று சொல்லக் கூடாது. ஏனெனில், யாஜ்ஞவல்க்யர்:கார்ஹபத்யம் முதலிய அக்னிகளால் ஸாத்யங்களாயும், ‘உயிருள்ளவரை அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும், தர்சபூர்ணமாஸங்களைச் செய்ய வேண்டும்,

என்பது முதலிய ச்ருதிகளால்

விதிக்கப்பட்டவைகளுமான க்ரியைகளும், ஔபாஸ நாக்னிஸாத்யமான க்ரியைகளும் செய்யப்பட வேண்டும்’ என்றார். அக்னிஹோத்ரம் முதலியதைத் தானே செய்ய வேண்டும். ஒளபாஸந ஹோமம் முதலியதை ஸகோத்ரனல்லாதவனைக் கொண்டு செய்விக்க வேண்டுமென்பது பொருள். அவ்விதமே, கோபிலர்:“அக்னிஹோத்ரத்தில் மட்டில் ஹோமத்திற்காக அக்காலம் மட்டில் சுத்தி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமஹாயஜ்ஞங்களைச் செய்யக்கூடாது. அவன் மறுபடி

[[10]]

श्रम कुंकु " ढाळा.

वैयाघ्रपादः स्मार्तकर्मपरित्यागो राहोरन्यत्र सूतके । श्रौतकर्मणि तं कालं स्नातः शुद्धिमवाप्नुयात् इति । शङ्खः अग्निहोत्रार्थं स्नानोपस्पर्शनात्तं कालं शौचम् इति । कण्वः अग्निहोत्रहवं कुर्यादन्याभावे स्वयं द्विजः । कुर्यात् स्नात्वाऽऽर्द्रवासास्तु तस्मात् कालादृतेऽशुचिः इति ।

வையாக்ரபாதர்:ராஹுஸுதகம் தவிர்த்த மற்ற ஸூதகத்தில் ஸ்மார்த்த கர்மங்களை விடவேண்டும். ஆனால், ச்ரௌத கர்மத்தில் மட்டில் அக்காலத்தில் ஸ்நானம் செய்து சுத்தனாகிறான். मकांःஅக்னிஹோத்ரத்திற்காக, அக்காலம் முழுவதிலும் ஸ்நானாசமனங்களால் சுத்தி. கண்வர்:ப்ராம்ஹணன் மற்றொருவனில்லாவிடில் தானே அக்னிஹோத்ர ஹோமத்தைச் செய்யவும். ஸ்நானம் செய்து ஈரவஸ்த்ரமுடையவனாய்ச் செய்யவும். அக்காலம் தவிர மற்றக் காலத்தில் அவன் அசுத்தன்.

मनुः-दर्श च पूर्णमासं च कर्म वैतानिकं च यत् । सूतकेऽपि त्यजेन्मोहात् प्रायश्चित्तीयते हि सः इति । अत्र चन्द्रिकायाम् - श्रौतानामप्यग्निहोत्रादीनां प्रथमारम्भात् प्रागाशौचे त्याग एव, प्रतिप्रसवविधीनां प्रथमारम्भोत्तरकालानुष्ठेयाग्निहोत्रादिविषयत्वात्, इति । दर्शपूर्णमासयोरनुष्ठानप्रतिपादनमघागमात् प्रागारब्धविषयम्, तथैव शिष्टाचारादिति केचित् । जातूकर्णः सूतके तु समुत्पन्ने स्मार्त कर्म कथं भवेत् । पिण्डयज्ञं चरुं होमं असगोत्रेण कारयेत् इति । पिण्डयज्ञः - पिण्डपितृयज्ञः । चरुः पार्वणस्थालीपाकः । होमः - औपासनहोमः । एतानघागमात्प्राक् होमार्थं संकल्पितैर्द्रव्यैः, तदभावे अघरहित श्रोत्रियगृहादाहृतैः आशौचरहितेन कारयेदित्यर्थः । बृहस्पतिरपि - सूतके मृतके चैव

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[11]]

अशक्तौ श्राद्धभोजने । प्रवासादिनिमित्तेषु हावयेन्न तु हापयेत् इति । न हापयेत् - न त्यजेदित्यर्थः ।

மனு: தர்சம், பூர்ணமாஸம், ச்ரௌதாக்னி ஸாத்ய மான கர்மம், இவைகளை ஸுதகத்திலும் அறியாமையால் விட்டவன் ப்ராயச்சித்தத்திற்கு அர்ஹனாகிறான். இங்கு, சந்த்ரிகையில்:“ச்ரௌதங்களாயினும், அக்னி ஹோத்ரம் முதலியவைகளுக்கு முதலாரம்பத்திற்கு முன் ஆசௌசம் ஸம்பவித்தால் த்யாகம்தான் (செய்யக் கூடாது). ஆசௌசத்திலும் செய்யலாமென்ற விதி வசனங்கள் முதலாரம்பத்திற்குப் பிறகு செய்யப்படும் அக்னிஹோத்ர ஹோமம் முதலியதைப் பற்றியதால்” என்றுள்ளது. “தர்சபூர்ண மாஸங்களை அனுஷ்டிக்கலா மென்றது ஆசௌசம் வருவதற்கு முன் ஆரம்பிக்கப் பட்டவைகளின் விஷயத்தைப் பற்றியது. அவ்விதமே சிஷ்டாசாரமிருப்பதால்” என்கின்றனர் சிலர்.

ஜாதுகர்ணி:ஆசௌசம் உண்டானால் ஸ்மார்த்த கர்மம் எப்படிச் செய்யப்பட வேண்டும்? (எனில்) பிண்ட யஜ்ஞம், சரு, ஹோமம் இவைகளை ஸகோத்ரனல்லாத ஒருவனால் செய்விக்கவும். பிண்டயஜ்ஞம் பிண்டபித்ருயஜ்ஞம். சரு பார்வணஸ்தாலீ பாகம். ஹோமம் = ஔபாஸந ஹோமம். இவைகளை ஆசௌசம் வருவதற்கு முன்பே ஹோமத்திற்காக ஸங்கல்பிக்கப் பட்ட த்ரவ்யங்களால். அவை ஸம்பவிக்காவிடில் ஆசௌசமில்லாத ச்ரோத்ரிய க்ருஹத்தினின்றும் கொண்டுவரப்பட்ட த்ரவ்யங்களால் ஆசௌசமில்லாத ஒருவனால் செய்விக்க வேண்டுமென்பது பொருள். ப்ருஹஸ்பதியும்:ஜநநாசௌசம், மரணாசௌசம், சக்தியின்மை, ச்ராத்த போஜநம், அயலூர் செல்வது முதலிய நிமித்தங்களில் பிறரால் ஹோமம் செய்விக்க வேண்டும். விடக்கூடாது.

जाबालि : -वैतानाग्नौ स्वयं कुर्यात् कर्मत्यागो न विद्यते । शालाग्नौ केवलो होमः कार्य एवान्यगोत्रजैः इति । स्मृतिरने

[[12]]

FY

सूतके होमवत्कर्म तदन्येनैव कारयेत् । अग्निहोत्रं स्वयं कुर्यात् स्नात्वैव नियमोदितम् इति । अनेनैवाभिप्रायेण पैठीनसिरपि नित्यानि तु निवर्तेरन् वैतानवर्जं शालाग्नौ चैके इति ।

ஜாபாலி:ச்ரௌதாக்னியில் தானாகவே ஹோமம் செய்ய வேண்டும். ஹோமத்தை விடக்கூடாது. ஒளபாஸநாக்னியில் ஹோமத்தை மட்டில் அந்ய கோத்ரிகளாலேயே செய்விக்க வேண்டும். ஸ்ம்ருதி

ரத்னத்தில்:ஆசௌசத்தில் ஹோமமுள்ள கர்மத்தை அன்யனாலேயே செய்விக்க வேண்டும். அக்னிஹோத்ர ஹோமத்தை ஸ்நானம் செய்து நியமத்துடன் தானாகவே செய்யவும். இவ்விதம் அபிப்ராயத்துடனேயே, பைடீநஸியும்:“நித்ய கர்மங்களெலாம் நிவ்ருத்திக்கும்; அக்னிஹோத்ர ஹோமம் தவிர்த்து. சாலாக்னி விஷயத்திலும் என்று சிலர்” என்றார்.

नित्यं

संवर्त : - पञ्चयज्ञविधानं तु न कुर्यान्मृतिजन्मनोः । हावयेदन्यगोत्रेण नित्यहोममतन्द्रितः इति । स्मृतिरने नैमित्तिकं कुर्यात् काम्यकर्म न किञ्चन । आधानं पुनराधानं पशुः सौत्रामणी तथा । चातुर्मास्यानि सोमश्च तथैवाग्रयणक्रिया । अकाम्यत्वेऽपि नैतेषां सूतकादावनुष्ठितिः इति ।

ஸம்வர்த்தர்:ஜநந்மரணா சௌசங்களில் பஞ்ச மஹாயஜ்ஞாநுஷ்டாநத்தைச் செய்யக் கூடாது. நித்ய ஹோமத்தை மட்டில் சோம்பலின்றி அன்யகோத்ரியால் செய்விக்கவும். ஸ்ம்ருதி ரத்னத்தில்:நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்யலாம். காம்ய கர்மம் ஒன்றையும் செய்யக் கூடாது. ஆதாநம், புநராதாநம், பசு, ஸௌத்ராமணீ, சாதுர்மாஸ்யம், ஸோமம், ஆக்ரயணம் இவைகள் காம்யங்கள் அல்லாதவையாயினும், இவைகளை ஆசௌசம் முதலியதில் அனுஷ்டிக்கக் கூடாது.ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[13]]

सङ्ग्रहे—शावे च सूतकेऽघाख्य कर्मणां त्याग इष्यते । द्रव्याण्यपि प्रदुष्यन्ति स्वाध्यायश्च निवर्तते । अस्पृष्टानां च भाण्डानां दशाहे शुद्धिरिष्यते । द्रव्याणां चापि संस्पर्शे विना मांसं समुत्सृजेत् । सान्ध्यं कर्माग्निहोत्रं च प्रेतकर्माणि चाप्लुतः । कुर्यादन्येन होमं तु कारयेन्नान्यदाचरेत् इति ।

ஸங்க்ரஹத்திலும்-அகமெனப்படும் ஜநந மரணா சௌசங்களில் கர்மங்களுக்கு த்யாகம் விதிக்கப்படுகிறது. திரவ்யங்களும் துஷ்டங்களாகின்றன. அத்யயனமும் நிஷேதிக்கப்படுகிறது. தொடப்படாத பாண்டங்களுக்கும் பத்து நாளைக்குப் பிறகு சுத்தி எனப்படுகிறது. ஆசௌச காலத்தில் தொடப்பட்ட த்ரவ்யங்களை த்யஜிக்க வேண்டும், மாம்ஸத்தைத் தவிர்த்து. ஸந்த்யாகர்ம, அக்னி ஹோத்ரம், ப்ரேத கார்யங்கள் இவைகளை மட்டும் ஸ்நாநம் செய்து செய்யவும். ஔபாஸந ஹோமத்தை அன்யனால் செய்விக்கவும். மற்ற ஒரு கர்மத்தையும் செய்யக் கூடாது.

स्मृत्यर्थसारेऽपि –जाताशौचे मृताशौचे त्रेताग्निसाध्याग्निहोत्रदर्शपूर्णमासाद्या नित्यनैमित्तिकाः क्रियाः

कार्याः, औपासनाग्निसाध्यास्तु सायंप्रातर्होमपार्वण स्थालीपाकाद्या नित्यनैमित्तिकाः हावनीयाः । सर्वथा न त्यक्तव्याः । यजमानः स्नात्वा आचम्य उद्देशत्यागं कुर्यात् । सर्वं काम्यं वर्ज्यम् । दानप्रतिग्रहपञ्चमहायज्ञ नित्यश्राद्धस्वाध्यायादीनां स्मार्तानां त्याग एव । नित्यस्नानशौचाचमनभोजननियमान् अस्पृश्यस्पर्शस्त्रानं च कुर्यादेव । तथा च कण्वः - शौचमाचमनं स्नानं नियमं भोजनादिषु । अस्पृश्यस्पर्शनं स्नानं कुर्यादाशौचवान् द्विजः इति । सूतकान्नभोजने सकुल्यानां न दोषः । अन्येषां दातृभोक्त्रोरन्यतरेण ज्ञाते दोषः । उभाभ्यामपरिज्ञाते न दोषः ।

I

[[14]]

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்:ஜநநாசௌசத்திலும், மரணா சௌசத்திலும், ச்ரௌதாக்னி ஸாத்யங்களான அக்னிஹோத்ரம் தர்சபூர்ண மாஸங்கள் முதலிய நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்ய வேண்டும். ஔபாஸநாக்னி ஸாத்யங்களான நித்ய நைமித்திக கர்மங்களை அன்யனால் செய்விக்க வேண்டும். எவ்விதத்தாலும் விடக்கூடாது. யஜமாநன் ஸ்நாநம் செய்து உத்தேச த்யாகம் செய்யவும். காம்யகர்மமெதுவும் செய்யத்தகாதது. தானம், ப்ரதிக்ரஹம், பஞ்ச மஹாயஜ்ஞங்கள், நித்ய ச்ராத்தம் அத்யயநம் முதலிய ஸ்மார்த்த கர்மங்களை த்யஜிக்க வேண்டியதே. நித்யஸ்நாநம், சௌசம், ஆசமநம், போஜந நியமம், தீண்டக் கூடாதவர்களின் ஸ்பர்ச நிமித்த ஸ்நாநம், இவைகளைச் செய்யவே வேண்டும். அவ்விதமே கண்வர்:சளசம், ஆசமநம், ஸ்நாநம், போஜ நாதிகளிலுள்ள நியமம், தொடக்கூடாதவைகளின் ஸ்பர்சத்தில் விதிக்கப்படும் ஸ்நானம் இவைகளை ப்ராம்ஹணன் ஆசௌசியாயினும்

அனுஷ்டிக்க வேண்டும்’ என்றார்" என்றுள்ளது. ஆசௌசாந்ந போஜனத்தில் ஜ்ஞாதிகளுக்குத் தோஷமில்லை. மற்றவர்களுக்கு, அன்னதாதா,

இவரிருவருக்குள்

அன்னபோக்தா

ஒருவனால்

ஆசெளச மறியப்பட்டிருந்தாலும் போக்தாவுக்குத் தோஷமுண்டு. இருவராலும் அறியப்படாமலிருந்தால் தோஷமில்லை.

[[1]]

तथा च षट्त्रिंशन्मते उभाभ्यांमपरिज्ञातमाशौचं नैव दोषकृत् । एकेनापि परिज्ञाते भोक्तुर्दोषमुपावहेत् इति । द्रव्याणि स्वामिसम्बन्धात्तदघे त्वशुचीनि वै । स्वामिशुद्धचैव शुद्धयन्ति वारिणा प्रोक्षितान्यपि इति स्मृत्या स्वामिसम्बन्धद्वारा दुष्टत्वेन सर्वद्रव्याणां प्रतिग्रहनिषेधे प्राप्ते केषुचित् द्रव्येष्वनुग्रहमाहमरीचिः - लवणे मधुमांसे च पुष्पमूलफलेषु च । शाककाष्ठतृणेष्वप्सु दधिसर्पिः पयस्सु च । तिलौषधाजिने चैव पक्का पक्के स्वयंग्रहः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[15]]

पण्येषु चैव सर्वेषु नाशौचं मृतसूतके इति ॥ पक्कं भक्ष्यजातमपूपादि । अपक्कं तण्डुलादि । पक्वान्ने दोषस्मरणात् ।

ஷட்த்ரிம்சன்மதத்தில்:-

அறியப்படாவிடில்

ஆசௌசம்

இருவராலும்

தோஷத்தைச்

[[4]]

செய்யாததேயாகும். ஒருவனால் அறியப்பட்டிருந்தாலும் புஜித்தவனுக்குத் தோஷத்தைச் செய்யும். ‘த்ரவ்யங்கள், யஜமாநனுக்கு ஆசௌசமிருக்கும்

போது அவனது

ஸம்பந்தத்தால் அசுத்தங்களாகின்றன. அவை ஜலத்தால் ப்ரோக்ஷிக்கப்பட்டாலும் யஜமாநனின் சுத்திகாலத்தா லேயே சுத்தங்களாகின்றன” என்று ஸ்மிருதியால், ஸ்வாமி ஸம்பந்தத்தின் வழியில் தோஷமிருப்பதால் எல்லா த்ரவ்யங்களையுமே ப்ரதிக்ரஹிக்கக் கூடாதென்று நிஷேதம் ப்ராப்தமாகிய பொழுது, சில த்ரவ்யங்களின் விஷயத்தில் அனுக்ரஹத்தைச் சொல்லுகிறார், மரீசி:உப்பு,தேன்,மாம்ஸம், புஷ்பம், மூலம், (கிழங்கு) பழம், சாகம், விறகு, புல், ஜலம், தயிர், நெய், பால், எள், மருந்து, தோல் இவைகளையும் பக்வமாகிய அப்பம் முதலியது, பக்வமாகாத அரிசி முதலியது இவைகளையும் தானே எடுத்துக் கொள்ளலாம். பண்டங்களெல்லா வற்றிலுமே ஜந்நமரணா சௌசங்களில் ஆசௌசம் கிடையாது. பக்வாந்நத்தை க்ரஹிக்கக் கூடாது. தோஷம்

சொல்லப்பட்டிருப்பதால்.

तथा चाङ्गिराः

अन्नसत्रप्रवृत्तानामाममन्नमगर्हितम् । भुक्त्वा पक्वान्नमेतेषां त्रिरात्रं तु पयः पिबेत् । नाद्याच्छूद्रस्य पक्वान्नं विद्वानाशौचिनोऽपि च । आददीताममेवास्मादवृत्तावैकरात्रिकम् इति । अन्नसत्ररतादेवामं ग्राह्यम् । आपदि तु अन्यस्मादप्याशौचिनः दिनमात्र पर्याप्त तण्डुलादि ग्राह्यम् । पक्वान्नं तु सर्वथा न ग्राह्यमित्यर्थः ।

[[16]]

அங்கிரஸ்:“அன்ன ஸத்ரம் வைத்து நடத்துபவரின் ஆம்மான அன்னம் நிஷித்தமல்ல. ஆசௌசிகளின் பக்வாந்நத்தைப் புஜித்தால் மூன்றுநாள் முழுவதும் பாலை மட்டும் பருகி உபவாஸமிருக்க வேண்டும். ஆசௌசி, சூத்ரன் இவர்களின் பக்வாந்நத்தைப் புஜிக்கலாகாது. கிடைக்காவிடில், இவரிடமிருந்து ஒரு ராத்ரிக்குப் போதுமான ஆமத்தையே க்ரஹிக்க வேண்டும்" என்றார். அந்ந ஸத்ரம் நடத்துபவனிடமிருந்தே ஆமத்தை க்ரஹிக்கவும்.ஆபத்திலோ மற்ற ஆசௌசியினிடமிருந்து ஒரு தின மாத்ரத்திற்குப் போதுமான அரிசி முதலியதை க்ரஹிக்கலாம். எவ்விதத்தாலும் பக்வாந்நத்தை க்ரஹிக்கக் கூடாதென்று பொருள்.

अपक्कतण्डुलादिवत्

पक्कापूपाद्यपि

अनसनरतादेव

ग्राह्यमित्युक्तं सङ्ग्रहे - भक्ष्यजातं तथा पक्कमपकं तण्डुलादिकम् । अन्नसत्ररतस्यैव ग्राह्यमित्यङ्गिरा मुनिः इति । तत्रैव - दधि क्षीरं घृतं शाकं पटु पुष्पं तिलौषधम् । काष्ठं मूलं फलं मांसं मधु कूपाम्बु चाजिनम् । पण्यान्यघेऽपि गृह्णीयात् स्वयं तु स्वाम्यनुज्ञया इति । ழு - । அ:திரு சினனர் வுன் தளிகு அன்4 अभोज्यादपि तद्भोज्यं यच्च गोष्ठगतं पयः । आमं मांसं मधु घृतं दधि क्षीरमथौषधम् । गुडं तक्रं तथोदश्वित् भोज्यान्येतानि नित्यशः । तदहर्मात्रवृत्त्यर्थं मामं ग्राह्यं सदाऽऽपदि । आमं पूयति संस्कारैः सम्यक् तेभ्यः प्रतीप्सितम् । तस्मादामं ग्रहीतव्यमन्नं सूतमृतान्तरे s।

பக்வமல்லாத தண்டுலம் முதலியதைப் போல், பக்வமான அபூபம் முதலியதையும் அன்ன ஸத்ரம் நடத்துபவனிடமிருந்து தான் க்ரஹிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஸங்க்ரஹத்தில்:பக்வமான பக்ஷ்யங்கள், அபக்வமான அரிசி முதலியவை இவைகளை அன்ன ஸத்ரம் நடத்துபவனுடையதையே க்ரஹிக்கலாம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[17]]

என்றார் அங்கிரஸ் முனி, என்று. ஸங்க்ரஹத்திலேயே:தயிர், பால், நெய்,சாகம்,உப்பு, புஷ்பம்,எள்,மருந்து, விறகு, கிழங்கு, பழம், மாம்ஸம், தேன், கிணற்றின் ஜலம், தோல், விற்கக் கூடிய வஸ்துக்கள் இவைகளை ஆசௌசத்திலும் யஜமானனின் உத்தரவினால் தானாகவே. எடுத்துக் கொள்ளலாம். அங்கிரஸ்:வயலிலிருக்கும் தான்யமும், கிணறு, நடைவாபீ இவைகளிலுள்ள ஜலமும்,

மாட்டுக் கொட்டிலிலுள்ள பாலும், அபோஜ்யான்னனிடமிருந்து கிடைத்தாலும் போஜ்யமே யாகும். ஆமமாம்ஸம், தேன், நெய், தயிர், பால், மருந்து, வெல்லம், தக்ரம், உதச்வித் இவைகள் எப்பொழுதும் போஜ்யங்களேயாம். ஆபத்காலத்தில் அந்தத் தினத்திற்கு மட்டில் போதுமான ஆமத்தை க்ரஹிக்கலாம். அபோஜ்யான்னரிடமிருந்து க்ரஹிக்கப் பட்ட ஆமமும் நன்றாய் ஸம்ஸ்காரங்கள் செய்தால் சுத்தமாகிறது. ஆகையால் ஜநந மரணா சௌசங்களிலும் ஆமத்தை க்ரஹிக்கலாம். தக்ரம் = கால் பாகம் ஜலம் கலந்துள்ள மோர். உதச்வித் = அரை பாகம் ஜலம் கலந்துள்ள மோர். தக்ஷர்ஸ்வஸ்தனாயிருக்கும் போதுதான், சொல்லப்பட்டுள்ள இந்த ஆசௌச மெல்லாம். ஆபத்தை

அடைந்துள்ள

ஆசௌசமில்லை.

எவனுக்கும்,

ஆசௌசத்திலும்

याज्ञवल्क्यः——आपद्गतः प्रगृह्णन् यो भुआनो वा यतस्ततः ।

न लिप्येतैनसा विप्रो ज्वलनार्कसमो हि सः इति ॥ विज्ञानेश्वरीये सूतके मृतके चापि दुर्भिक्षे भिक्षितं द्विजैः । उपप्लवे च देशस्य तेषामल्पेन निष्कृतिः इति । चन्द्रिकायाम् - दाने विशिष्ट आर्तस्य व्याधिना शुद्धतोच्यते । अनिच्छतोऽपि यो वस्तु दातुं हेमादि वाञ्छति इति । ब्राह्मे— अकालमृत्योः शान्त्यर्थं महादाने च रोगिणाम् इति । आशौचं न विद्यत इत्यनुवर्तते । सङ्ग्रहे - न देयं न प्रतिग्राह्यमघे देयं सदाऽऽपदि इति ।

|

[[18]]

யாக்ஞவல்க்யர்:-

ஆபத்தை

அடைந்த ப்ராம்ஹணன், எவனிடமிருந்து அன்னத்தைப் புஜித் தாலும், பாபத்தால் ஸம்பந்தப்படமாட்டான். அவன், அக்னி, ஸூர்யன், இவர்களுக்குச் சமனல்லவா? விக்ஞானேச்வரீயத்தில்:ஜநநா சௌசத்திலும் மரணா சௌசத்திலும்

தேசோபத்ரவம் இக்காலங்களில் பிக்ஷைவாங்கினால் ப்ராம்ஹணர்களுக்கு ஸ்வல்பமான ப்ராயச்சித்தம் சுத்திகரம். சந்த்ரிகையில்:வ்யாதியினால் பீடிக்கப்பட்டவன் விசேஷமான

துர்பிக்ஷம்,

ஸ்வர்ணாதி தானத்தைச் செய்ய விரும்பினால் தானகாலத்தில் அவனுக்கு அவச்யம் சுத்தி ஏற்படுகிறது. ப்ராம்ஹத்தில்:ரோகமுள்ளவர்கள் அகால ம்ருத்யுவைத் தடுப்பதற்காகச் செய்யும் மஹாதாநத்திலும் ஆசௌச மில்லை. ஸங்க்ரஹத்தில்:ஆசௌசகாலத்தில் தானமும் கூடாது. ப்ரதிக்ரஹமும் கூடாது. ஆபத்காலமாயிருந்தால் ஆசௌசத்திலும் தானம் செய்யலாம்.

पुत्रजन्मनि दानाभ्यनुज्ञा ।

पुत्रजन्मनि दानमाह पराशरः खले यज्ञे विवाहे च सङ्क्रान्तौ ग्रहणे मृतौ । पुत्रे जाते व्यतीपाते दत्तं भवति चाक्षयम् । शर्वर्यां दानमस्तीति नान्यत्र तु विधीयते इति । वृद्धमनुरपि जाते कुमारे तदहः कामं कुर्यात् प्रतिग्रहम् । हिरण्यधान्यगोवासस्तिलान्न गुडसर्पिषाम् इति ॥ गौतमोऽपि प्राङ्नाभिवर्धनात् पुण्यं तदहरित्येके इति । आशौचदीपिकायाम् - दाने सुतोदये शुद्धिर्द्विनाड्यौ पितृसन्निधौ । अहोरात्रं तु दूरस्थे पितर्यल्पं गते त्वहः इति । एतच्च जातकर्मप्रकरणे सविस्तरं प्रतिपादितम् ।

புத்ரன் பிறந்தால் தானம் செய்ய அனுக்ஞை

புத்ரன் பிறந்தால் தானத்தைச் சொல்லுகிறார், பராசரர்:களத்திலும், யாகத்திலும், விவாஹத்திலும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[19]]

ஸங்க்ரமணத்திலும், க்ரஹணத்திலும், ம்ருதியிலும், புத்ர ஜநநத்திலும், வ்யதீபாதத்திலும் கொடுக்கப்பட்டது குறைவற்றதாகும். இக்காலங்களிலும் ராத்ரியிலும் தானம் செய்யலாம். மற்ற விஷயங்களில் ராத்ரியில் தானம் விதிக்கப்படவில்லை. வ்ருத்தமனுவும்:பிள்ளை பிறந்தால், அந்தத்தினத்தில் அந்த ஜாதாசெளசியினிடமிருந்து, ஸ்வர்ணம், தான்யம், பசு, வஸ்த்ரம், எள், அன்னம், வெல்லம், நெய் இவைகளை ப்ரதிக்ரஹிக்கலாம். கௌதமரும்:கொப்பூழ்க் கொடியைச் சேதிப்பதற்கு முன் உள்ள காலம் புண்யகாலமாகியது. அந்தத் தினம் முழுவதும் புண்யம் என்று சிலர். ஆசௌசதீபிகையில்:பிள்ளை பிறந்தால் தானம் செய்யும் விஷயத்தில், பிதா ஸந்நிதியிலிருந்தால் இரண்டு நாழிகை வரை சுத்தி, அவன் தூரத்திலிருந்தால் ஒருநாள் முழுவதும் சுத்தி, ஸ்வல்பதூரத்திலிருந்தால் ஒருபகல் முழுவதும் சுத்தி, இவ்விஷயம் ஜாதகர்ம ப்ரகரணத்தில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளது.

अनेकविधाशौचम् ।

अनेकविधमाशौचमाह

शौचं

तथैकाहस्त्र्यहश्चतुरहस्तथा । षड्दशद्वादशाहाश्च पक्षो मासस्तथैव च । मरणान्तं तथा चान्यत् पक्षाश्च दश सूतके इति । दश पक्षा इत्युपलक्षणम्, गर्भस्रावे मासतुल्या निशाः शुद्धेस्तु कारणम् इत्यादिना पञ्चाहादिपक्षाणामपि स्मरणात् ।

அநேக விதமான ஆசௌசம்

அநேகவிதமான ஆசௌசத்தைச் சொல்லுகிறார், தக்ஷர்:ஸத்யச் சௌசம், ஏகாஹம், (ஒருநாள்), மூன்று நாள், நான்குநாள், ஆறு நாள், பன்னிரண்டு நாள், ஒரு பக்ஷம், ஒரு மாதம், மரணாந்தம் என்று ஆசௌசம் பத்து விதமாகும். பத்து பக்ஷங்கள் என்றது உபலக்ஷணம். கர்ப்பஸ்ராவத்தில் மாதத்திற்குச் சமான ஸங்க்யையுள்ள

[[20]]

. स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

தினங்கள் ஆசௌசம் என்பது முதலிய வசனங்களால் ஐந்து நாள் ஆளெசம் முதலிய பக்ஷங்களும் விதிக்கப்பட்டு இருப்பதால்.

सद्यः शौचम्।

[[1]]

तत्र सद्यः शौचमाह याज्ञवल्क्यः - ऋत्विजां दीक्षितानां च याज्ञिकं कर्म कुर्वताम् । सत्रिव्रति ब्रह्मचारि दातृब्रह्मविदां तथा । दाने विवाहे यज्ञे च सङ्ग्रामे देशविप्लवे । आपद्यपि च कष्टायां सद्यः शौचं विधीयते इति । सद्यः शौचं नाम स्नानान्तमघम्, सद्यश्शौचे तु तावत् स्यादाशौचं संस्थितस्य तु । यावत् स्नानं न कुर्वन्ति सचेलं बान्धवा बहिः इति अङ्गिरः स्मरणात् । अत्र ऋत्विक्छब्दो मनुना विवृतः अग्न्याधेयं पाकयज्ञ मग्निष्टोमादिकान् मखान् । यः करोति वृतो यस्य स तस्यर्त्विगिहोच्यते । वृतो वरणेन संस्कृत इत्यर्थः । स च वरणजन्यसंस्कारोऽन्याधेयादौ वरणप्रभृतिप्रयोगपरिसमाप्ति पर्यन्त मनुवर्तते इति । तदनुवृत्तिपर्यन्तमृत्विजां दीर्घकालाशौचमध्येsपि सद्यः शौचं विधीयते इति सम्बन्धः । दीक्षणीयादिना संस्कृताः दीक्षिताः, तेषाम्, याज्ञिकं - यज्ञे भवं कर्म कुर्वतां सद्यः शौचम् ।

சௌசம்

rur: சௌசத்தைச் சொல்லுகிறார், யாஜ்ஞவல்க்யர்:யஜ்ஞார்ஹமான கர்மத்தைச் செய்யும் ருத்விக்குகள், தீக்ஷிதர்கள், அன்னஸத்ரப்ரவ்ருத்தர்கள்,

வ்ரதானுஷ்டாநம்

செய்பவர்கள். ப்ரம்ஹசாரிகள், தானம் செய்பவர்கள் ப்ரம்ஹவித்துக்கள் இவர்களுக்கும், அவசியம் செய்ய வேண்டிய தானத்திலும், விவாஹத்திலும், யாகத்திலும், யுத்தத்திலும், தேசோபத்ரவத்திலும், கஷ்டமான ஆபத்திலும் ஸத்ய: சௌசம் விதிக்கப்படுகிறது. இதில் ஸத்யச் சௌசம் என்பது ஸ்நாநம் வரையில் ஆசௌசம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் என்பதாம். ‘ஸத்ய: சௌசவிஷயத்தில்

[[21]]

இறந்தவன்

விஷயமாய்ப் பந்துக்கள் வெளியில் சென்று ஸ்நாநம் செய்யாதவரையில் ஆசௌசம் உண்டு என்று அங்கிரஸின் வசநம். இங்கு ருத்விக் சப்தத்தை மனு விவரித்திருக்கிறார். அக்நியாதாநம் பாகயஜ்ஞம், அக்னிஷ்டோமாதியாகங்கள் இவைகளை எவன் வரிக்கப்பட்டவனாய் எவனுக்குச் செய்கின்றானோ அவன் அவனுக்கு ருத்விக் என்று இங்கு சொல்லப்படுகிறான்.’ வரிக்கப்பட்டவன் - வரணத்தால் ஸம்ஸ்கரிக்கப்பட்டவன் என்று பொருள். அந்த வரணஜன்ய ஸம்ஸ்காரம் அக்ந்யாதாநம் முதலியதில், வரணம் முதல் ப்ரயோகம் பூர்த்தி அடையும் வரையில் ருத்விக்குகளுக்குத் தீர்க்ககாலமான ஆசௌசத்தின் நடுவிலும் ஸத்ய: சௌசம் விதிக்கப்படுகிறது என்று ஸம்பந்தம். தீக்ஷணீயா முதலியதால் ஸம்ஸ்கரிக்கப் பட்டவர்கள் தீக்ஷிதர்கள். யஜ்ஞார்ஹமான கர்மம் செய்யுமவர்களுக்கு ஸத்ய: சௌசம்.

अत्र विज्ञानेश्वरः — दीक्षितस्य वैतानौपासनाः कार्या इत्यनेन सिद्धेऽपि पुनर्वचनं सद्यः स्नानविशुद्ध्यर्थम् इति । सत्रिव्रति दातृशब्दानामर्थाः सङ्ग्रहकारेण दर्शिताः सत्री गृहीतनियमो यज्ञे दाने च दीक्षितः । चान्द्रायणाद्यनुष्ठाता व्रती तु ब्रह्मचार्यपि । श्राद्धे गृहीतसंकल्पो व्रती भोक्ता च कीर्तितः । दाता नित्यान्नदाता च वानप्रस्थश्च कीर्तितः इति । दाने - सन्ततानदाने गृहीतनियमः कृतसङ्कल्पः, यज्ञे च दीक्षितः सत्रीत्यनेनोक्तः, ब्रह्मवित् यतिः, -வு, க் - தாங்குகவு, ஏ: 2: । : जनने मरणे चैव त्रिष्वाशौचं न विद्यते । यज्ञे विवाहकाले च देवयागे तथैव च । ऋत्विजां यजमानानां परिकर्मादि कुर्वताम् इति । सोमयागादिर्वैदिकः, देवयागो मातृकादि देवत्यो लौकिको यागः ।

[[22]]

..

மறுபடி.

விக்ஞானேச்வரர்:‘தீக்ஷிதனுக்கு அக்னிஹோத்ர ஔபாஸந ஹோமங்கள் செய்யப்பட வேண்டுமென்று முன் வசனத்தினாலேயே ஸித்தித்திருந்தும், சொல்லியது ஸத்ய: ஸ்நாநத்தால் சுத்திக்காக என்று’. ‘ஸத்ரீ, வ்ரதீ, தாதா’ என்ற சப்தங்களுக்குப் பொருள்கள் ஸங்க்ரஹகாரரால்

காண்பிவிக்கப்பட்டுள்ளன.

‘நியமங்களை க்ரஹித்தவனாய் யக்ஞத்திலும் தானத்திலும் தீக்ஷையுடையவன் ஸத்ரீ எனப்படுவான் சாந்த்ராயணம் முதலியதை அனுஷ்டிப்பவனும், ப்ரம்ஹசாரியும் வ்ரதீ எனப்படுகிறான். ச்ராத்தத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டவனும் போக்தாவும் வ்ரதீ எனப்படுகிறான். நித்யான்னதாநம் செய்கிறவனும் வாநப்ரஸ்தனும் தாதா எனப்படுகிறான்’ என்று. நித்யான்ன தானத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டவனும், யஜ்ஞத்தில் தீக்ஷை யடைந்தவனும் ஸத்ரீ என்பதால் சொல்லப்படுகிறான். ப்ரம்ஹவித் - யதி. தானத்தில் - முன்னமே ஸங்கல்பிக்கப் பட்ட த்ரவ்யங்களைக் கொடுப்பதிலும். விவாஹத்தில் ப்ரதிஸரபந்தம் செய்யப்பட்ட விவாஹத்திலும் ஸத்யச் சௌசமென்று பொருள். அங்கிரஸ்:ஜந்நமரணா சௌசம் நேர்ந்தால் மேல் சொல்லப்படும் மூன்று காலங்களிலும் ஆசௌசமில்லை. ‘யஜ்ஞம், விவாஹம் தேவயாகம்’ என்ற மூன்றிலும். யாககார்யம் முதலியதைச் செய்பவர்களான ருத்விக்களுக்கும், யஜமானர்களுக்கும் ஆசௌசமில்லை. இங்கு ‘யஜ்ஞம்’ என்றது ஸோமயாகம் முதலிய வைதிகயாகம். ‘தேவயாகம்’ என்றது மாத்ருகா முதலிய தேவதைகளை உத்தேசித்த லௌகிக யாகம்.

.

बृहस्पतिः नैष्ठिकानां वनस्थानां यतीनां ब्रह्मचारिणाम् । नाशौचं सूतके प्रोक्तं शावे वाऽपि तथैव च इति । अत्र चन्द्रिकायाम्

यद्यपि नाशौचमिति सामान्यशब्दात् सद्यः शौचस्याप्यपवादः

प्रतिभाति, तथाऽपि स्मृत्यन्तराविरोधार्थं तद्व्यतिरिक्तस्याशौचस्यापवाद इत्यवगन्तव्यम् इति । पैठीनसिः - विवाहदुर्गयज्ञेषु

Iஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[23]]

यात्रायां तीर्थकर्मणि । न तत्र सूतकं तद्वत् कर्म यज्ञादि कारयेत्

इति ।

."

ப்ரஹஸ்பதி:நைஷ்டிக ப்ரம்மசாரிகளுக்கும், வானப்ரஸ்தர்களுக்கும், யதிகளுக்கும், ப்ரம்ஹசாரி களுக்கும், ஜநநமரண விஷயமான ஆசௌசம் கிடையாது. இங்கு சந்த்ரிகையில்:‘शुना FLDav"

என்று பொதுவான சப்தமிருப்பதால், ஸத்ய: சௌசத்துக்கும் விலக்கு ஏற்படும் போல் தோன்றுகிறது; ஆயினும், மற்ற ஸ்ம்ருதிகளின் விரோதமில்லாமைக்காக,

சௌசத்தைத் தவிர்த்து மற்றவைகளுக்குத் தான் விலக்கு என்று அறியவேண்டும் என்று உள்ளது. பைடீநஸி:aromi, boyLLDIT igw, wägi, wirß S கர்மம் இவைகளில் शुनFLov. கர்மங்களைச் செய்யலாம்.

श्राद्धादिमध्ये कर्तृभोक्त्रादीना मघसम्भवे ।

யக்ஞாதி

चन्द्रिकायाम् :अथ देवप्रतिष्ठायां गणयागादि कर्मणि । श्राद्धादौ पितृयज्ञे च कन्यादाने च नो भवेत् । विवाहे कन्यकायाश्च लाजहोमादिकर्मणि इति । विज्ञानेश्वरीयेनित्यमन्नप्रदस्यापि कृच्छ्रचान्द्रायणादिषु । निर्वृत्ते कृच्छ्रहोमादौ ब्राह्मणादिषु भोजने ॥ गृहीतनियमस्यापि न स्यादन्यस्य कस्यचित् इति । षडशीतौ सूतकात् प्राक् समारब्धमनेकाहं तु यद्व्रतम् । कायिकं तत्र कुर्वीत न तु दानार्चनव्रतम् । सूतकानन्तरे त्वंह्नि तत्कर्तव्यमतन्द्रितैः इति । विष्णु :न देवप्रतिष्ठोत्सवविवाहेषु न देशविभ्रमे, नापद्यपि च कष्टायां आशौचं न व्रतिनां व्रते, न सत्रिणां सत्रे इति । दक्षः राजर्त्विग्दीक्षितानां च बाले देशान्तरे तथा । व्रतिनां सत्रिणां चैव सदाः शौचं विधीयत इति । चन्द्रिकायाम् – नरेन्द्र सत्रिव्रतिनां

। विवाहोपप्लवादिषु । सद्यः शौचं समाख्यातं कान्तारापदि संयति

[[24]]

इति । सङ्ग्रहेऽपि

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

M

कृच्छ्रदेवोत्सवश्राद्धदानहोमतपोऽध्वरे ।

प्रारब्धे तत्प्रवृत्तानां सद्यः शौचमघागमे इति । अत्र स्नानं शावविषयम्, न तु प्रसवविषयम् । तत्र पितृ व्यतिरिक्तानां स्नानस्याविधानात् ।

ச்ராத்தம் முதலியதின் நடுவில் கர்த்தா, போக்தா, முதலியவர்களுக்கு ஆசௌசம் ஸம்பவித்தால்

முடிந்தும்

சந்த்ரிகையில்:தேவ ப்ரதிஷ்டையிலும், கணயாகம் முதலிய கர்மத்திலும், ச்ராத்தம் முதலியதிலும், பித்ரு யஜ்ஞத்திலும் கன்யா தானத்திலும், விவாஹத்திலும் லாஜஹோமம் முதலிய கர்மத்தில் ஆசௌசமில்லை. விஜ்ஞானேச்வரீயத்தில்:நித்யான்னதானம் செய்பவ னுக்கும், க்ருச்ரம், சாந்த்ராயணம் இவைகளை அனுஷ்டிப்பதிலும் க்ருச்ரம், ஹோமம் முதலியது ப்ராம்ஹணர் முதலியவர்களின் போஜனத்திலும், ஏதாவதொரு நியமத்தை க்ரஹித்துள்ள மற்றவனுக்கும் ஆசௌசமில்லை. ஷடசீதியில்:அநேக நாட்களில் முடியக்கூடிய வ்ரதத்தை ஆசௌசத்திற்கு முன் ஆரம்பித்திருந்தால் அந்த வ்ரதத்தில் ஆசௌசம் நேர்ந்தால் சரீரத்தால் செய்யக் கூடிய உபவாஸம் முதலியதை மட்டில் அப்போது செய்யலாம். தானம் அர்ச்சன ரூபமான வ்ரதத்தைச் செய்யக் கூடாது. ஆசௌசத்திற்கு மறுநாளில் அதைச் செய்யவும் சோம்பலின்றி. விஷ்ணு:தேவப்ரதிஷ்டை, உத்ஸவம், விவாஹம், தேசக்ஷோபம், கஷ்டமான ஆபத்து, இவைகளிலும், தேச க்ஷோபத்திலும் கஷ்டமான ஆபத்திலும் வ்ரதமனுஷ்டிப்பவருக்கு வ்ரதத்திலும், ஸத்ர (யாக) மனுஷ்டிப்பவருக்கு அதிலும் ஆசௌசமில்லை. தக்ஷர்:ராஜா, ருத்விக், தீக்ஷிதன் இவர்களுக்கும் பால விஷயத்திலும், தேசாந்தரத்திலும், வ்ரதமனுஷ்டிப்ப வருக்கும், ஸத்ர(யாக)த்திலும் ஸத்ய:சௌசம் விதிக்கப்படுகிறது. சந்த்ரிகையில்:அரசன், ஸ்த்ரீ, வ்ரதீ

[[25]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் இவர்கட்கும், விவாஹத்திலும், தேசக்ஷோபம் முதலியவைகளிலும், காட்டிலும், ஆபத்திலும், யுத்தத்திலும், ஸத்யச் சௌசம் விதிக்கப்பட்டுள்ளது. ஸங்க்ரஹத்திலும் :க்ருச்ரம், தேவோத்ஸவம், ச்ராத்தம், தானம், ஹோமம், தபஸ், யாகம் இவைகளை ஆரம்பித்த பிறகு ஆசௌசம் ஸம்பவித்தால் அக்கார்யங்களில் ப்ரவ்ருத்தித்தவர்கட்கு ஸத்யச் சௌசம். இங்கு ஸ்நாநம் சொல்லியது, சாவாசௌச விஷயம், ஜநநா சௌச விஷயமல்ல. ஜநநா சௌசத்தில் பிதாவைத் தவிர்த்த மற்றவர்க்கு ஸ்நாநம் விதிக்கப்படாததால்.

अत्र प्रारम्भशब्दार्थः स्मृत्यर्थसारे दर्शितः — आरम्भो वरणं यज्ञे सङ्कल्पो व्रतसत्रयोः । नान्दीमुखं विवाहादौ श्राद्धे पाकपरिक्रिया । निमन्त्रितेषु विप्रेषु प्रारब्धे श्राद्धकर्मणि । पाकारम्भात् परं कर्तृन् दातृन् भोक्तंश्च न स्पृशेत् इति । श्राद्धे पाकपरिक्रियेत्येतत् कुतपकालसङ्कल्पात् परमारब्धपाकक्रियाविषयम् । तत्पूर्वं सिद्धपाकविषयेऽपि यमः - पाकोपकल्पनादूर्ध्वं सूतके मृतकेऽपि वा । कारयेच्छ्राद्धमन्येन पक्वान्नं परिवेषयेत् इति । கா: /

இங்கு ஆரம்ப சப்தத்திற்கு அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:‘யாகத்திலும் ஆரம்பமென்பது ருத்விக்குகளின் வரணம். வ்ரதத்திலும், ஸத்ரத்திலும் ஸங்கல்பம் ஆரம்ப மெனப்படும். விவாஹம் முதலியதில் நாந்தீ ச்ராத்தம் ஆரம்பமெனப்படும். ச்ராத்தத்தில் ஆரம்பமென்பது பாகத்தின் ஆரம்பமாம். ச்ராத்தத்திற்காக ப்ராம்ஹணர்களை வரித்து, ச்ராத்தத்தையுமாரம்பித்து, பாகமும் ஆரம்பிக்கப் பட்டால் பிறகு ஆசௌசம் கர்த்தாக்கள், தாதாக்கள், போக்தாக்கள், இவர்களைப் பற்றுவதில்லை" என்று. ‘ச்ராத்தே பாகபரிக்ரியா’ என்பது, குதப காலத்திலும் ஸங்கல்பத்திற்குப்

ஆரம்பிக்கப்பட்ட

பிறகு

[[26]]

பாகக்ரியையைப் பற்றியது. அதற்கு முன் ஸித்தமான பாகத்தின் விஷயத்திலும், யமன்:பாகம் செய்த பிறகு, ஸூதகமாவது, ம்ருதகமாவது நேர்ந்தால், ச்ராத்தத்தைச் செய்யவும். இதரனைக் கொண்டு அன்னத்தைப் பரிமாற வேண்டும்.

अत्र केचिदाहुः सङ्कल्पात् पूर्वमघागमे प्राक् क्लृप्तार्थैः सङ्कल्पविधिना श्राद्धमन्यैः कारयेत् इति I एतत् स्मृतिचन्द्रिकादिविरोधादुपेक्ष्यम् । यत्तु ऋत्विगादिर्यदा कुर्याद्धोमं श्राद्धक्रियां क्वचित् । उपवीत्येव कुर्वीत कर्तुः स्यादपसव्यकम् इति, तत्पिण्डपितृयज्ञहोमविषयम्, स्त्रीबालादिकर्तृक श्राद्धक्रियाविषयं च । अध्वर्युपवीती दक्षिणं जान्वाच्य मेक्षण उपस्तीर्य इत्यापस्तम्बादिस्मरणात् । अत आशौचे अन्येन श्राद्धं न कारयितव्यम् ।

இங்கு சிலர் இவ்விதம் சொல்லுகிறார்கள். அதாவது “ஸங்கல்பத்திற்குமுன் ஆசௌசம் நேர்ந்தால், முன் தயாரிக்கப்பட்ட வஸ்துக்களால், ஸங்கல்ப விதியாய் ச்ராத்தத்தை அன்யர்களைக் கொண்டு செய்விக்கவும்” என்பது. இது ஸ்ம்ருதி சந்த்ரிகாதி க்ரந்த விருத்தமானதால் உபேக்ஷிக்கத்தக்கது. ஆனால் -“எப்பொழுதாவது ருத்விக் முதலியவன் ஹோமத்தையாவது, ச்ராத்தத்தையாவது செய்தால் உபவீதியாகவே செய்யவும். “அபஸவ்யம் கர்த்தாவுக்கு” என்று வசனமிருக்கின்றதே எனில், அது பிண்ட பித்ரு யக்ஞ ஹோமத்தைப் பற்றியது, ஸ்த்ரீ, பாலன் முதலியவர் கர்த்தாவாக உள்ள ச்ராத்தத்தைப் பற்றியதுமாம். ‘அத்வர்யு உபவீதியாய் வலது ஜானுவைத் தணித்து மேக்ஷணத்திலு பஸ்தரித்து-”என்று ஆபஸ்தம்பர் முதலியவர் சொல்லியிருப்பதால். ஆகையால் ஆசௌசத்தில் அன்யனால் ச்ராத்தத்தைச் செய்விக்கக்

கூடாது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[27]]

ब्राह्मे तावद्गृहीतदीक्षस्य त्रैविद्यस्य महामखे । स्नानं त्ववभृथे यावत् तावत्तस्य न विद्यते । गृहीतमधुपर्कस्य यजमानस्य चर्त्विजाम् । पश्चात् पतितमाशौचं न भवेदिति निश्चयः । कुर्वतां याज्ञिकं कर्म याजकानां तथैव च । निमन्त्रितेषु विप्रेषु प्रारब्धे श्राद्धकर्मणि । निमन्त्रितस्य विप्रस्य स्वाध्यायनिरतस्य च । देहे पितृषु तिष्ठत्सु नाशौचं विद्यते कचित् ।

ப்ராம்ஹத்தில்:பெரிய யாகத்தில் தீக்ஷையை யடைந்த த்ரைவித்யனுக்கு அவப்ருதம் முடியும் வரையில் ஸ்நானம் கிடையாது. மதுபர்க்கம் க்ரஹித்தவனுக்கும், யஜமானனுக்கும், ருத்விக்களுக்கும், பிறகு வந்த ஆசௌசம் இல்லை என்பது நிச்சயம். யக்ஞார்ஹ கர்மத்தைச் செய்பவர்களுக்கும், யாஜகர்களுக்கும், ப்ராம்ஹணர்களை வரித்து, ச்ராத்தம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, வரிக்கப்பட்ட ச்ரோத்ரிய ப்ராம்ஹணனுக்கு, சரீரத்தில் பித்ருக்களிருக்கும் பொழுது

ஆசௌசம் ஒருகாலுமில்லை.

अत्र चन्द्रिकायाम्— दीक्षितस्य यज्ञसङ्कल्पानन्तरमृत्विजां मधुपर्कग्रहणानन्तरमागतमाशौचं न विद्यते, सम्भृतसम्भारस्य तु पूर्वक्षणेऽपि नाशौचम्, यज्ञार्थं बहुसम्भार संभृतस्यापि नो भवेदिति स्मृतेः इति । अयमर्थः - यज्ञार्थं संभृतसम्भारस्य कल्पितसमस्तयज्ञसाधनपदार्थस्याकृतयागसङ्कल्पस्यापि आशौचापगमादूर्ध्वं वसन्तान्तर्गतकर्मकालासम्भवे तस्मिन् वत्सरे करिष्यमाण यज्ञातिक्रमविषये यज्ञसङ्कल्पात् पूर्वक्षणे शुद्धिर्भवतीति ।

I

சந்த்ரிகையில்:தீக்ஷிதனுக்கு யக்ஞஸங்கல்பத் திற்குப் பிறகும், ருத்விக்குகளுக்கு மதுபர்க்கம் க்ரஹித்த பிறகும் வந்த ஆசௌசம் கிடையாது. ஸம்பாரங்களை முழுவதும் சேர்த்துள்ளவனுக்கோ பூர்வக்ஷணத்திலும் ஆசௌசமில்லை. ‘யக்ஞத்திற்காக அநேக ஸம்பாரங்களைச்

[[28]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

சேர்ந்துள்ளவனுக்கும் ஆசௌசமில்லை’ என்று ஸ்ம்ருதி யிருப்பதால். இங்கு இது பொருள் ஸம்பாரங்களைச்

‘யக்ஞத்திற்காக

சேகரித்துள்ளவனுக்குயாகஸங்கல்பம் செய்யாவிடினும், ஆசௌசம். முடிந்த பிறகு வஸந்த ருதுவிற்குட்பட்ட கர்ம காலம் ஸம்பவிக்காவிடில், அவ் வருஷத்தில் செய்யப் போகிற யாகம் அதிக்ரமிக்கும் விஷயத்தில் யாக ஸங்கல்பத்திற்கு முன் க்ஷணத்திலும் சுத்தி உண்டாகிறது” என்று.

यज्ञग्रहणं प्रतिष्ठादेरुपलक्षणार्थम् । अत एव विष्णुः -: :ஸ்ள் । ப

यावति काले संभृतबहु संभारधारणं कर्तुं शक्यते, तावत्कालमध्ये प्रतिष्ठा-विवाहाङ्गभूतकालान्तरं यत्र न लभ्यते, तद्विषये सङ्कल्पात् प्रागपि तत्कर्तुराशौचं न भवतीति ।

இங்கு ‘யக்ஞம்’ என்றது ப்ரதிஷ்டை முதலிய வற்றுக்கும் உபலக்ஷணம், ஆகையாற்றான், விஷ்ணு:‘ஸம்பாரங்களெலாம் தயாரித்துள்ள தேவதாப்ரதிஷ்டை, விவாஹம் இவைகளில் ஆசௌசமில்லை’ என்றார். இதனால் இவ்விதம் சொல்லியதாய் ஆகிறது “சேர்க்கப்பட்ட ஸம்பாரங்கள் வீணாகாமல் வைத்துக் கொள்ள காலம் எவ்வளவோ அக்காலத்திற்குள், ப்ரதிஷ்டை, விவாஹம் இவைகளுக்கு அங்கமாகிய வேறுகாலம்

கிடைக்காதோ அவ்விஷயத்தில் ஸங்கல்பத்திற்கு முன்பும் அவைகளைச் செய்யும் கர்த்தாவுக்கு ஆசௌசம் இல்லை” என்று.

எப்பொழுது

स्मृत्यन्तरेऽपि यज्ञे सम्भृतसम्भारे विवाहे श्राद्धकर्मणि इति । अत्र चन्द्रिकायाम् —— संभृतसम्भारे इति सर्वत्र सम्बध्यते । इदमपि विष्णुवचनसमानविषयम् । श्राद्धे सम्भृतसम्भार इत्येतत्तु पक्कद्रव्याभिप्रायम् । पक्कद्रव्योपकल्पनसङ्कल्पयोर्मध्ये सूतके मृतके वा समुत्पन्ने अनन्तरोक्त सद्यः शौच विधिबलात्तस्मिन्नेव काले

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[29]]

श्राद्धं कर्तव्यम् । आमद्रव्योपकल्पन सङ्कल्पयोर्मध्ये सूतके मृतके वा जाते अमावास्यायामाशौचापगमादनन्तरं वा कर्तव्यम्, श्राद्धविघ्ने समुत्पन्ने त्वन्तरा मृतसूतके । अमायां तु प्रकुर्वीत (शुद्धावे ) श्राद्धमेके मनीषिणः ॥ देये पितॄणां श्राद्धे तु अन्तरा मृतसूतके । आशौचानन्तरं कार्यं तन्मासीन्दुक्षयेऽपि वा ॥ ’ कार्ये प्रत्याब्दिके श्राद्धे त्वन्तरा मृतसूतके । आशौचानन्तरं कार्यमिति वासिष्ठभाषितम्’ इति गोभिलवसिष्ठादि स्मरणात् इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸம்பாரங்கள் சேர்க்கப் பட்டுள்ளயாகம்,விவாஹம், ச்ராத்த கர்மம், இவைகளில் (ஆசௌசமில்லை) இதில், சந்த்ரிகையில்:“ஸம்ப்ருத ஸம்பாரே” என்பது யக்ஞம், விவாஹம், ச்ராத்தம் இம் மூன்றிலும் அந்வயிக்கின்றது. இதுவும் முன் சொல்லிய விஷ்ணு வசனத்திற்கு ஸமான விஷயமுடையது. ச்ராத்த விஷயத்தில் மட்டும் ஸம்பாரங்களென்பது பக்வ த்ரவ்யங்களைச் சொல்வதாகும். பக்வ த்ரவ்யங்களைத் தயாரித்த பிறகு ஸங்கல்பத்திற்குள் ஸூதகாசௌசம், அல்லது மருதகா சௌசம் நேர்ந்தால், முன் சொல்லிய ஸத்யம்பொௗச விதிபலத்தால் அக்காலத்திலேயே ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும். பக்வமல்லாத த்ரவ்யங்களைத் தயாரித்ததற்கும் ஸங்கல்பத்திற்கும் நடுவில் ஸுதகமோ, ம்ருதகமோ நேர்ந்தால் அமாவாஸ்யையி லாவது, ஆசௌச நிருத்திக்குப் பிறகாவது செய்ய வேண்டும். ‘ச்ராத்தத்திற்கு விக்நம் ஏற்பட்டால்

நடுவில்

ம்ருதாசௌசமாவது ஜாதாசௌசமாவது நேர்ந்தால், அமையில் செய்யவும், ஆசௌச சுத்திக்குப் பிறகு செய்யலாமென்று சில வித்வான்கள் சொல்லுகிறார்கள்’ என்றும், ‘பித்ருக்களுக்கு ச்ராத்தம் செய்ய வேண்டி யிருக்கும் பொழுது நடுவில்

ஆசௌசம் நேர்ந்தால், ஆசெளச நிவ்ருத்திக்குப்

பிறகாவது, அல்லது அந்தமாஸத்தில் அமாவாஸ்யையி லாவது செய்யவும்’ என்றும், ‘ப்ரத்யாப்திக ச்ராத்தம்

[[30]]

செய்ய வேண்டிய பொழுது நடுவில் ஆசௌசம் நேர்ந்தால், ஆசௌச நிவ்ருத்திக்குப் பிறகு செய்ய வேண்டுமென்று வஸிஷ்டரின் வசனம்’ என்றும் கோபிலர் வஸிஷ்டர் முதலியவரின் வசனங்களிருப்பதால்” என்றுள்ளது.

यत्तु स्मृत्यन्तरम् — वर्षश्राद्धे तु सम्प्राप्ते पित्रोराशौचसम्भवे । तदानीमशुचिर्न स्यात् कुर्याच्छ्राद्धं मृतेऽहनि इति । यदपि मासिकान्याब्दिकं पित्रोरशुद्धोऽप्यौरसः सुतः । कुर्यादेव तिथिप्राप्तमिति शातातपोऽब्रवीत् इति, तत् सङ्कल्पित श्राद्ध विषयम् । श्राद्धदिने पाके निर्वृत्ते कुतपकाले अद्य पार्वणविधानेन श्राद्धं करिष्य इत्यारम्भात् परमागते आशौचे कर्ता कुर्यादेवेत्यर्थः ॥ तथा च चन्द्रिकायाम्— अद्य श्राद्धं करिष्य इति सङ्कल्पात् परं तत्पूर्वक्षणे चारब्धे पाके कर्तुः शुद्धिः । अद्य श्राद्धं तत्र भवता भोक्तव्यमिति निमन्त्रिते ओं तथेति प्रतिश्रुते निमन्त्रितस्य निमन्त्रणादूर्ध्वमाशौचे प्राप्ते तस्य शुद्धिः । निमन्त्रणात् प्राक् विप्रस्याशौचे प्राप्ते पूर्वदिने निश्चितमपि परित्यज्य विप्रान्तरमामन्त्र्य श्राद्धं कर्तव्यमिति । सद्यः शौचविधानात् भोजनात्पूर्वं स्नात्वैव भुञ्जीत । कर्ताऽपि स्नात्वैव कर्म कुर्यात् ।

ஆனால், மற்றொரு ஸ்ம்ருதி:‘மாதாபிதாக்களின் ப்ரத்யாப்திக ச்ராத்தம் ப்ராப்தமாயிருக்கும் பொழுது ஆசௌசம் ஸம்பவித்தால், அப்பொழுது அசுத்தனாகான், ம்ருத திதியில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்’ என்றும், ‘ஒளரஸ புத்ரன் அசக்தனாயினும், மாதாபிதாக்களின் மாஸிகங்களையும், ப்ரத்யாப்திகத்தையும் திதியில் ப்ராப்தமாகியதைச் செய்ய வேண்டும் என்றார் சாதாதபர் என்ற வசனமும் உள்ளதே எனில், அது ஸங்கல்பம் செய்யப்பட்ட ச்ராத்தத்தைப் பற்றியது. ச்ராத்த தினத்தில் பாகம் முடிந்த பிறகு, குதப காலத்தில் ‘இப்பொழுது

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[31]]

பார்வண விதாநமாய் ச்ராத்தம் செய்கிறேன்’ என்று ஸங்கல்பித்து ஆரம்பித்த பிறகு ஆசௌசம் வந்தால் கர்த்தா செய்யவே வேண்டும், என்பது பொருள். அவ்விதமே சந்த்ரிகையில்:‘அத்ய ச்ராத்தம் க்ரிஷ்யே’ என்று ஸங்கல்பித்ததற்குப் பிறகோ, அதற்குப் பூர்வக்ஷணத்தில் பாகம் ஆரம்பிக்கப்பட்டபிறகோ ஆசௌசம் வந்தால் கர்த்தாவுக்கு சுத்தி. ‘அத்ய ச்ராத்தம் தத்ரபவதா போக்தவ்யம்’ என்று வரணஞ்செய்த பிறகு, ‘ஓம் த்தா’ என்று ஒப்புக்கொண்ட பிறகு, வரிக்கப்பட்டவனுக்கு வரணத்திற்குப் பிறகு ஆசௌசம் வந்தால் அவனுக்கு சுத்தி. இந்த வரணத்திற்கு முன் ப்ராம்ஹணனுக்கு ஆசௌசம் ப்ராப்தமானால் முதல் தினத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் அவனை விட்டு, வேறு ப்ராம்ஹணனை வரித்து ச்ராத்தத்தைச் செய்யவும். ஸத்யச்சௌசம் விதிக்கப்பட்டிருப்பதால் போஜனத்திற்கு முன் ஆசௌசம் ப்ராப்தமானாம் ஸ்நானம் செய்தே புஜிக்க வேண்டும். கர்த்தாவும் ஸ்நானம் செய்தே ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.

तथा च विज्ञानेश्वरीये यज्ञे सम्भृतसम्भारे विवाहे श्राद्धकर्मणि । तथा चौलादिसंस्कारे सद्यः शौचं विधीयते इति ॥ स्मृत्यन्तरे च आशौचं कर्ममध्ये तु शावं सूतकमेव वा । आपतेद्यदि सर्वेषां सद्यः शौचं विधीयते ॥ मातापित्रोश्च मरणे पुत्रस्य मरणे तथा इति ॥

விக்ஞாநேச்வரீயத்தில் :ஸம்பாரங்களெல்லாம் ஸஜ்ஜமாய்ச் செய்யப்பட்டுள்ள யக்ஞத்திலும், விவாஹத்திலும், ச்ராத்தத்திலும், சௌளம் முதலிய ஸம்ஸ்காரத்திலும் ஸத்யச் சௌசம் விதிக்கப்படுகிறது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:கர்ம மத்யத்தில் சாவாசௌசம், அல்லது ஜநநாசௌசம் நேர்ந்தால் எல்லோருக்கும் ஸத்யச் சௌசம் விதிக்கப்படுகிறது. மாதா பிதாக்களின் மரணத்திலும், புத்ரனின் மரணத்திலுமப்படியே.

[[5]]

[[32]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

[[1]]

एवं च श्राद्धे पाकसङ्कल्पाभ्यां पूर्वमघागमे आशौचानन्तरदिने तदसंभवे अमायां वा कुर्यात् । पाकानन्तरं सङ्कल्पात्पूर्वं परं वा अघागमे तस्मिन्नेव काले कुर्यात् । द्वितीयवरणानन्तरं भोक्तुराशौचं नास्ति । कुतपकालवरणात् पूर्वमघागमे अन्यं वरयेत् । ततः परमघागमे तमेव भोजयेत् ॥ यत्तु भोजनार्थे तु सम्भुक्ते विप्रैर्दातुरघागमः । यदा क्वचित्तदोच्छिष्टशेषं त्यक्त्वा समाहिताः । आचम्य परकीयेन जलेन शुचयो द्विजाः इति एतत् श्राद्धव्यतिरिक्तविषयम् । यागमध्ये अघागमे अवभृथान्तमनुष्ठेयम् ॥

இவ்விதமிருப்பதால்,

ச்ராத்தத்தில் பாகம்

ஸங்கல்பம் இவைகளுக்குமுன் ஆசௌசம் வந்தால் ஆசௌசம் முடிந்த மறுதினத்தில் செய்யவும். அதில் செய்யமுடியாவிடில் அமாவாஸ்யையிலாவது செய்யவும். பாகத்திற்குப் பிறகு ஸங்கல்பத்திற்கு முன்போ பின்போ ஆசௌசம் வந்தால் அக்காலத்திலேயே செய்யவும். இரண்டாவது வரணத்திற்குப் பிறகு வந்தால் போக்தாவான ப்ராம்ஹணனுக்கு ஆசௌசமில்லை. குதபகாலவரணத்திற்கு முன்பு ஆசௌசம் வந்தால் வேறு ப்ராம்ஹணனை வரிக்கவும். அதற்குப் பின்பு வந்தால் அவனையே புஜிப்பிக்கவும். ஆனால்:“ப்ராம்ஹணர்கள் புஜிக்கும்பொழுது மத்தியில் ஒரு கால் போஜன தாதாவுக்கு ஆசௌசம் நேர்ந்தால் அப்பொழுது அந்த ப்ராம்ஹணர்கள் போஜனத்தை நிறுத்தி, மீதியுள்ள உச்சிஷ்டத்தைப் புஜிக்காமல் பரிஹரித்துவிட்டு, ஆசௌசமில்லாத மற்றொருவனின் ஜலத்தால் ஆசமனம் செய்யவேண்டும். அவ்விதம் செய்தால் சுத்தர்களாவார்கள்” என்று வசநமிருக்கின்றதே எனில், இது ச்ராத்த போஜனத்தைத் தவிர்த்த போஜநத்தைப்பற்றியது. யாகத்தின் நடுவில் ஆசௌசம் வந்தால் அவப்ருதம் முடியும் வரையில் அனுஷ்டிக்கவேண்டும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[33]]

विवाहमध्ये आशौचसम्भवे विवाहे नान्दीमुखात् परमघागमे शेषहोमान्तस्य

शेषहोमान्तस्य कर्मणो

कर्मणो विवाहशब्दवाच्यत्वेन कर्मैक्याच्छेष होमान्तं साङ्गं कर्मानुष्ठेयम्। तथा च दक्षः - यज्ञकाले

I

विवाहेषु देवयागे च निष्कृतौ । हूयमाने तथैवाग्नौ नाशौचं न च सूतकम् इति । विवाहेष्विति बहुवचनं शेषहोमान्तकर्माभिप्रायम् ॥ ब्राह्मे विवाहकाले कन्याया लाजहोमादिकर्मणि प्रायश्चित्तपरस्यापि स्वाध्यायनिरतस्य च इति । सद्यः शौचमिति प्रकृतम् । लाजहोमादीत्यादिशब्देन शेषहोमान्तं कर्मजातमुच्यते । स्वाध्यायोऽत्र वेदपारायणम् ॥ तथा च वेदपारायणं प्रकृत्य बोधायनः प्रणवव्याहृतिपूर्वकं वेदादिमारभ्य सततमधीयीत, नान्तरा विरमेद्वयाहरेद्वा नास्यान्तरा जननमरणाशौचम् इति ।

விவாஹத்தின் நடுவில் ஆசௌசம் ஸம்பவித்தால்.

விவாஹத்தில் நாந்தீமுகத்திற்குப் பிறகு ஆசௌசம் வந்தால் சேஷ ஹோமம் வரையுள்ள கர்மம் விவாஹ சப்தத்தால் சொல்லப்படுவதால் ஒரே கர்மமானதால் சேஷஹோமம் முடியும் வரையுள்ள கர்மத்தை ஸாங்கமாய் அனுஷ்டிக்க வேண்டும்.தக்ஷர்:‘யக்ஞ காலத்திலும் விவாஹங்களிலும், தேவயாகத்திலும், ப்ராயச்சித்தத் திலும், அக்னியில் ஹோமம் செய்யும் பொழுதும், ஜநந மரணா சௌசங்களில்லை. இங்கு விவாஹங்களில் என்று பஹுவசனம் சேஷஹோமம் வரையிலுள்ள கர்மங்களைச் சொல்வதில் அபிப்ராயமுடையது ப்ராம்ஹத்தில்:கன்யையின் விவாஹ காலத்தில், லாஜ ஹோமம் முதலிய கர்மத்திலும், ப்ராயச்சித்தத்தில் இருப்பவனுக்கும், ஸ்வாத்யாயத்தில் ஈடுபட்டவனுக்கும் ஆசௌசமில்லை. ‘லாஜஹோமாதி என்பதிலுள்ள ஆதி சப்தத்தால் சேஷஹோமம் வரையிலுள்ள கார்யங்கள் சொல்லப் படுகின்றன. ‘ஸ்வாத்யாயம்’ என்பதற்கு வேதபாராயணம் என்பது பொருள். அவ்விதமே வேதபாராயணத்தைக்

[[34]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

குறித்து. போதாயனர்:ப்ரணவம், வ்யாஹ்ருதிகள் இவைகளை முன்னிட்டு வேதத்தின் ஆரம்பம் முதல் ஆரம்பித்து எப்பொழுதும் படிக்கவேண்டும். நடுவில் நிறுத்தக்கூடாது, பேசவுங்

பாராயணத்திற்கு

கிடையாது.

நடுவில்

கூடாது.

இந்தப்

ஜநநமரணாசௌசம்

विवाहमध्ये पित्रोः दम्पत्योर्वा मरणे ।

स्मृत्यन्तरे उद्वाहाङ्कुर आरब्धे मातापित्रोर्मृतिर्यदि । तत्काले सकलं कृत्वा शेषहोमं समाचरेत् । विवाह शेषमध्ये तु दम्पत्योर्मरणं यदि । कर्मशेषं ततः कृत्वा पश्चाद्दहनमाचरेत् इति । शेषहोमान्तं कर्म तदानीमेव परिसमाप्य दहनं कुर्यादित्यर्थः

விவாஹத்தின் நடுவில் மாதா பிதாக்களுக்காவது, தம்பதிகளுக்காவது மரணம் நேர்ந்தால்.

"

வேறொரு ஸ்ம்ருதியில்:விவாஹாங்கமான அங்குரார்ப்பணம் ஆரம்பித்த பிறகு மாதாவுக்கு, அல்லது பிதாவுக்கு ம்ருதி ஏற்பட்டால் அப்பொழுதே எல்லாவற்றையும் செய்து சேஷஹோமத்தையும் செய்யவும். விவாஹமாகி, சேஷஹோமத்திற்குள் தம்பதிகளுக்கு மரணம் நேர்ந்தால், விவாஹத்தின் மீதியுள்ள கர்மத்தைச் செய்து பிறகு தஹனம் செய்யவேண்டும். சேஷஹோமம் முடியும் வரையுள்ள கர்மத்தை அப்பொழுதே முடித்துத் தஹனம் செய்யவேண்டும் என்பது பொருள்.

दीक्षितस्य दीक्षामध्ये मातापितृमृतौ ।

दीक्षितस्य दीक्षामध्ये मातापितृमृतिविषये संस्कारमात्रं कृत्वा यज्ञं समापयेदित्याह वृद्धगार्ग्यः - ज्येष्ठस्य तु क्रतोर्मध्ये मातापित्रोर्मृतिर्यदि । संस्कृत्य शालामागत्य यज्ञशेषं समापयेदिति । शाण्डिल्यः - दीक्षितोऽप्येकपुत्रस्तु मातापित्रोर्मृतिर्यदि ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[35]]

दीक्षारूपं निधायात्र संस्कुर्यान्नोदकाप्लवः ॥ संस्कृत्य शालामागत्य यज्ञशेषं समापयेत् । पावयेद् दर्भपुञ्जीलैर्दीक्षारूपं यथाविधि इति ॥ पावयेत्दीक्षा विध्युक्तमन्त्रैरिति

विध्युक्तमन्त्रैरिति शेषः । एकपुत्र इति विशेषस्मरणात् पुत्रान्तरसम्भवे तेनैव कारयेत् । ज्येष्ठस्य तु क्रतोर्मध्ये इति स्मरणात् ज्येष्ठेनैव कार्यमित्यपि प्रतीयते । अत्र यथाशिष्टाचारं व्यवस्था ।

42.தீக்ஷிதனுக்கு, தீக்ஷையின் நடுவில், மாதா பிதாக்களின் மரணத்தில்.

தீக்ஷிதனுக்கு தீக்ஷையின் நடுவில், மாதாபிதாக்கள் இறந்தால் ஸம்ஸ்காரத்தை மட்டில் செய்து. யாகத்தை முடிக்கவேண்டுமென்கிறார், வ்ருத்தகார்க்யர்:ஜ்யேஷ்டனாயுள்ளவனின் யாகத்தின் மத்தியில் மாதா பிதாக்களுக்கு மரணம் நேர்ந்தால், தீக்ஷிதன் ஸம்ஸ்காரம் செய்துவிட்டு, யாகசாலைக்கு வந்து, யாகசேஷத்தை முடிக்கவேண்டும். சாண்டில்யர்:தீக்ஷிதன் ஒரே புத்ரனாகில், அவனது மாதா பிதாக்களுக்கு ம்ருதி நேர்ந்தால் தீக்ஷையின் அடையாளங்களை யாக சாலையில் வைத்துவிட்டு, ஸம்ஸ்காரத்தைச் செய்து, யாகசாலையை அடைந்து யாக சேஷத்தை முடிக்கவேண்டும். தீக்ஷா ரூபத்தைத் தர்ப்பங்களால் சுத்தி செய்யவேண்டும். ‘தீக்ஷாவிதியில் சொல்லப்பட்ட மந்த்ரங்களால்’ என்று மீதியைச் சேர்க்கவும். ‘ஏகபுத்ரன்’

என்று

விசேஷித்திருப்பதால், வேறு புத்ரனிருந்தால், அவனாலேயே செய்விக்கவேண்டும். ‘ஜ்யேஷ்டஸ்ய துக்ரதோர்மத்யே’ என்றிருப்பதால் ஜ்யேஷ்டனே செய்யவேண்டுமென்றும் தோன்றுகிறது. இவ்விஷயத்தில்

சிஷ்டாசாரப்படி நிர்ணயத்தைக் காணவும்.

विवाहादिमध्ये अघागमे भोक्त्रादि नियमः ।

षट्त्रिंशन्मते विशेषः उक्तः विवाहोत्सवयज्ञेषु त्वन्तरा मृतसूतके । परैरनं प्रदातव्यं भोक्तव्यं च द्विजोत्तमैः इति ॥

[[36]]

परैराशौचरहितैर्दातव्यम् । नत्वाशौचिजनैः । भोजनार्थं प्रवृत्तैब्रह्मणैर्भोक्तव्यं चेत्यर्थः । तत्रैव - भुञ्जानेषु तु विप्रेषु ह्यन्तरा मृतसूतके । अन्यगेहोदकाचान्ताः सर्वे ते शुचयः स्मृताः इति ॥ सङ्ग्रहोऽपि - श्राद्धोत्सवादौ भुक्त्यन्ते पाकादौ चाघसम्भवे । परैर्देयं च भोक्तव्यं न दोष इति निश्वयः इति । क्रतुरपि विवाहोत्सवयज्ञादिष्वन्तरा मृतसूतके । शेषमन्नं परैर्देयं दातृन् भोक्तंश्च न स्पृशेत् इति । आशौचिजनैर्दातृभोक्तृभाण्डादिस्पर्शो न कर्तव्य इत्यर्थः । तथा च विष्णुः - अस्पृष्टानां च भाण्डानां दशाहे शुद्धिरिष्यते । द्रव्याणां चाघिसंस्पर्शे विना मांसं समुत्सृजेत् । भुक्त्वाऽस्पृश्यैस्तथाऽऽशौचिकेशकीटैश्च दूषितम् । कुशोदुम्बर बिल्वाद्यैः पनसाम्बुजपत्रकैः । शङ्खपुष्पीसुवर्चादि कार्थं पीत्वा विशुद्धयति इति । आशौचिदर्शनं वर्ज्यमित्युक्तं विष्णुपुराणेउदक्यासूतिकाशौचि मृतहारैश्च वीक्षिते । श्राद्धे सुरा न पितरो भुञ्जते पुरुषर्षभ इति ।

விவாஹம் முதலியதின் நடுவில் ஆசௌசம் வந்தால், புஜிப்பவர் முதலியவரின் நியமம்.

ஷட்த்ரிம்சன்மதத்தில் விசேஷம் சொல்லப் பட்டுள்ளது, விவாஹம், உத்ஸவம், யாகம் இவைகளின் நடுவில் ஜநநமரணாசௌசங்கள் : நேர்ந்தால், பிறர்

அந்நத்தைக் கொடுக்கலாம்,

புஜிக்கலாம். ‘ஆசௌசமில்லாத

ப்ராம்ஹணர்களும்

பிறர்

கொடுக்க

வேண்டும்.ஆசௌசமுள்ளவர் கொடுக்கக்கூடாது. போஜநத்தில் ப்ரவ்ருத்தித்துள்ள ப்ராம்ஹணர்களும் புஜிக்கலாம். என்பது

பொருள். ஷட்த்ரிம்சத் மதத்திலேயே:பிராம்ஹணர் புஜிக்கும்போது மத்தியில் அன்னதாதாவிற்கு ஆசௌசம் வந்தால் புஜிக்கும் பிராஹ்மணர் எல்லோரும் ஆசௌசமில்லாத பிறனின் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜலத்தால் ஆசமனம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[37]]

செய்தால் சுத்தர்கள். ஸங்க்ரஹத்திலும்:ச்ராத்தம், உத்ஸவம் முதலியதில் போஜனத்தின் முடிவிலோ, பாகத்தின் ஆதியிலோ ஆசௌசம் ஸம்பவித்தால், ஆசௌசமில்லாத பிறர் கொடுக்கலாம், ப்ராம்ஹணர்களும் புஜிக்கலாம். தோஷமில்லை என்பது நிர்ணயம்.க்ரதுவும்:விவாஹம், உத்ஸவம், யாகம் முதலியவைகளில் (போஜன) மத்தியில் ஆசௌசம் ஸம்பவித்தால், மீதியுள்ள அந்நத்தைப் பிறர்கொடுக்கவும், கொடுப்பவர்களையும், புஜிப்பவர்களையும் தொடக் கூடாது. ஆசௌசமுள்ள ஜனங்கள், பரிமாறும் ஜனங்கள் புஜிப்பவர் இவர்களையும் பாண்டம் முதலியவை களையும் தொடக் கூடாது என்பது பொருள். அவ்விதமே, விஷ்ணு:தொடப்படாத பாண்டங்களுக்கும் பத்தாவது நாளில் சுத்தி சொல்லப்படுகிறது. த்ரவ்யங்கள் ஆசௌசிகளால் தொடப்பட்டால் அவைகளை த்யஜிக்க வேண்டும், மாம்ஸம் தவிர்த்து. தொடக்கூடாதவர்களால் தொடப்பட்டதையும், ஆசெளசி, கேசம், புழு, இவைகளால் துஷ்டமானதையும் புஜித்தால், குசம், அத்தி, பில்வம் முதலியவை, பலா, தாமரை இவைகளின் இலைகளுடனும், சங்க புஷ்பீ, ஸுவர்ச்சா இவைகளுடனும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட ஜலத்தைப் பானம் செய்தால் சுத்தனாவான். ஆசௌசியின் தர்சனம் வர்ஜிக்கத்தக்கதெனச் சொல்லப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்தில்:ரஜஸ்வலை, கை, ஆசௌசி, சவத்தைச் சுமந்தவன் இவர்களால் பார்க்கப்பட்ட ச்ராத்தத்தில் தேவர்கள் பித்ருக்கள் ஒருவரும் புஜிப்பதில்லை, ஓ அரசனே!

अघागंमात् प्राक् संकल्पितद्रव्याणां दोषाभावः ।

विशेषमाह बृहस्पतिः विवाहोत्सवयज्ञादिष्वन्तरा मृतसूतके । पूर्वसङ्कल्पितार्थेषु न दोषः परिकीर्तितः इति । इदं देवार्थमिदं पित्रर्थमिदं ब्राह्मणार्थमिति अघागमात्

[[38]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

प्रागेवोद्दिष्टपदार्थेष्वघं नास्तीत्यर्थः ॥ क्रतुरपि - पूर्वसङ्कल्पितं द्रव्यं दीयमानं न दुष्यति इति ॥ दक्षोऽपि - यज्ञोत्सवे व्रते श्राद्धे सूतके समुपागते । पूर्वसङ्कल्पितार्थेषु न दोषः परिकीर्तितः इति ॥ एतेन श्राद्धादावारम्भात्परमघसम्भवे पूर्वसङ्कल्पित द्रव्यदाने न दोषः । यज्ञादौ प्रागुद्दिष्टमामद्रव्यं परैः पाचयित्वा दातव्यम्, परैरन्नं प्रदातव्यमिति वचनात् । प्रारब्धे भोजने अघागमे दातुः सद्यः शुद्धि विधानेऽपि शेषमन्नं परैर्देयम् इति वचनादन्नं परैर्देयमिति सिद्धम् ॥

ஆசௌசம் வருவதற்கு முன் ஸங்கல்பிக்கப்பட்ட த்ரவ்யங்களுக்குத் தோஷமில்லை.

இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:விவாஹம், உத்ஸவம், யஜ்ஞம் முதலியவைகளில் மத்தியில் ஆசௌசம் ஸம்பவித்தால், ஆசௌசத்திற்கு முன்பே ஸங்கல்பிக்கப்பட்ட த்ரவ்யங்கள் விஷயத்தில் தோஷம் இல்லை. ‘இது தேவர்களுக்காக, இது பித்ருக்களுக்காக, இது ப்ராம்ஹணர்களுக்காக” என்று ஆசௌசம் வருவதற்கு முன்பே உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் விஷயத்தில் ஆசௌசமில்லை என்பது பொருள். க்ரதுவும்:ஆசௌசத்திற்கு முன் உத்தேசிக்கப்பட்ட திரவ்யங்கள் கொடுக்கப்பட்டால் அது தோஷாவஹ மாகாது. தக்ஷரும் :யஜ்ஞம், உத்ஸவம், விரதம் சிராத்தம் இவைகளின் மத்தியில் ஆசௌசம் நேர்ந்தால், ஆசௌசத்திற்கு முன்பே உத்தேசிக்கப்பட்ட த்ரவ்யங்கள் விஷயத்தில் தோஷமில்லையெனப்படுகிறது’ என்றார். இதனால் ச்ராத்தம் முதலியவைகளில் ஆரம்பத்திற்குப் பிறகு ஆசௌசம் ஸம்பவித்தால், முன்பே உத்தேசிக்கப்பட்ட த்ரவ்யங்களைக் கொடுப்பதில் தோஷமில்லை. அதற்காகவே பக்வமான த்ரவ்யத்தைக் கொடுப்பதில் தோஷமில்லை. யஜ்ஞம் முதலியதில், முன்பே உத்தேசிக்கப்பட்ட ஆமத்ரவ்யத்தை ஆசௌச மில்லாத அன்பாகம் செய்வித்துக் கொடுக்கச்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்.

[[9]]

[[39]]

செய்யவேண்டும். ‘பிறர்கள் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். என்று வசனமிருப்பதால். போஜனமாரம்பித்த பிறகு ஆசௌசம் வந்தால், தாதாவுக்கு ஸத்யம்ஸுத்தி விதி இருந்தாலும், ‘பாக்கியுள்ள அன்னத்தைப் பிறர் கொடுக்கவேண்டும்’ என்று வசனம் இருப்பதால் அன்னம் பிறராலேயே கொடுக்கப்படவேண்டும் என்று ஸித்தித்தது. भृगुपातादिना मृतौ ।

[[1]]

पराशरः – भृग्वग्निमरणे चैव देशान्तरमृते तथा । बाले प्रेते च सभ्यस्ते सद्यः शौचं विधीयते इति ॥ भृगुः - प्रपातः । अग्निः प्रसिद्धः । भृग्वग्निमरणं प्रमादादिना दुर्मरणमात्रोपलक्षणम् । तन्निमित्तमरणे सति तत्सम्बन्धिनां सद्यः शौचम् । असपिण्डे च देशान्तरमृते सद्यः शौचम् । बालः - अत्राकृतनामा । तस्मिन् मृते सति तत्सम्बन्धिनां मरणनिमित्तं सद्यः शौचमित्यर्थः । जनननिमित्तमस्त्येव । सूतिमध्ये मृते बाले न शावं सूतकं भवेत् इति स्मृतेः । मनुरपि - बाले देशान्तरस्थे च पृथक् पिण्डे तु संस्थिते । सवासा जलमाप्लुत्य सद्य एव विशुद्ध्यति इति । देशान्तरस्थं इत्यसपिण्डविशेषणम् ॥

மலைச்சரிவிலிருந்து விழுவது முதலியதால் மரித்தால்:-

பராசரர்:ப்ருகு, அக்நி(நெருப்பு) இவைகளால் மரித்தல், தேசாந்தரத்தில் மரணம், பாலமரணம், ஸந்யாஸி மரணம் இவைகளில் ஸத்ய: சௌசம் விதிக்கப்படுகிறது. ப்ருகு = மலைச்சரிவு. இங்கு ‘ப்ருக்வக்நி மரணம்’ என்பது கவனமின்மை முதலியதால் ஏற்படும் துர்மரணத்திற்கெல்லாவற்றிற்கும் லக்ஷணம்.

அந்த நிமித்தமான மரணமேற்பட்டால் ம்ருதனைச் சேர்ந்தவர்களுக்கு ஸத்ய: சௌசம். பாலன் என்றது நாமகரணமாகாத பாலன். அவன் இறந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு மரணநிமித்தமாய் ஸத்ய:சௌசம் என்று பொருள். ஜநந நிமித்தமான

உப

[[40]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

ஆசௌசம் உள்ளதே. ‘ஜனனாசௌசமத்யத்தில் பாலன் இறந்தால் சாவாசௌசமில்லை’ என்று

ஸ்ம்ருதி

இருப்பதால். மனுவும்:பாலனும், தேசாந்தரத்திலுள்ள பந்துவும் இறந்தால் ஸசேலஸ்நானம் செய்தால் உடனே சுத்தனாகிறான்.

सभ्यस्तादिमृतौ – सन्यस्ते मृते सति तत्संपिण्डानां सद्यः शौचम् । अत्र व्यासः नैष्ठिकानां वनस्थानां यतीनां ब्रह्मचारिणाम् । नाशौचं कीर्त्यते सद्भिः पतिते च तथा मृते इति । याज्ञवल्क्यः - देशान्तरमृतिं श्रुत्वा क्लीबे वैखानसे यतौ । मृते स्नानेन शुध्यन्ति गर्भस्रावे च गोत्रिणः इति । वैखानसः वानप्रस्थः । सङ्ग्रहेऽपि - आद्योराश्रमिणोर्नाशे वर्णोक्तं त्यन्ययोर्मृतौ । सद्यः शौचं गृहिण्येवं सद्योऽन्येषु सदा मिथः इति । आद्योः ब्रह्मचारिगृहस्थयोर्मृतौ स्वस्वजात्युक्तमघं भवति अन्ययोर्वानप्रस्थसन्न्यासिनो॑र्मृतौ सद्यः शौचमित्येवं प्रकारेणाशौचं गृहिणि गृहस्थविषये । अन्येषु ब्रह्मचारिवानप्रस्थयतिषु परस्परं सर्वदा सद्यः शौचम् । गृहस्थमृतौ ब्रह्मचारिवानप्रस्थयतीनां, ब्रह्मचारिमृतौ ब्रह्मचारि वानप्रस्थयतीनाम्, वानप्रस्थमृतौ वानप्रस्थब्रह्मचारियतीनाम्, यतिमृतौ यतिब्रह्मचारिवान - प्रस्थानाम्, सपिण्डानां परस्परं सद्यः शौचं भवतीत्यर्थः । यत्तु स्मृत्यन्तरं - सर्वसङ्गनिवृत्तस्य ध्यानयोगरतस्य च । न तस्य दहनं कार्यं नाशौचं नोदक क्रिया इति, तत्र नाशौचमिति दशाहाद्यभिप्रायम् । स्नानमात्रमस्त्येव । सद्यः शौचस्य विहितत्वात् इति चन्द्रिकायाम् । विष्णुः - दानादौ ग्रहणे सद्यः पुत्रजन्मनि चापदि । निष्कृतौ तीर्थयात्रायां वेदपारायणे व्रते । नामकर्मादि संस्कारे प्रारब्धे सद्य इष्यते इति ॥ नामकर्मादीत्यादि शब्देन श्मशानान्ताः संस्कारा गृह्यन्ते ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[41]]

ஸந்யாஸி முதலியவரின் மரணத்தில் :ஸந்யாஸி மரித்தால் அவனது ஸபிண்டர்களுக்கு ஸத்ய: சௌசம். இங்கு வ்யாஸர்:நைஷ்டிக ப்ரம்ஹசாரிகள், வாநப்ரஸ்தர்கள், யதிகள், ப்ரம்ஹசாரிகள் இவர்களின் மரணத்தில் ஆசௌசமில்லை. பதிதன் மரித்தாலு மப்படியே. யாஜ்ஞவல்க்யர்:தேசாந்தரத்தில் பந்துவின் ம்ருதியைக் கேட்டாலும், நபும்ஸகன், வைகாநஸன், ஸந்யாஸீ

இவர்களின்

மரணத்திலும்,

கர்ப்பஸ்ராவத்திலும் ஸபிண்டர்கள் ஸ்நானத்தாலேயே சுத்தராகின்றனர். (ஆசௌசமில்லை) ஸங்க்ரஹத்திலும்:ப்ரம்ஹசாரீ, க்ருஹஸ்தன் என்ற இரண்டு ஆச்ரமிகளின் மரணத்தில் அந்தந்த ஜாதிக்குச் சொல்லப்பட்டுள்ள ஆசௌசம், மற்ற வானப்ரஸ்தன், ஸந்யாஸீ என்ற ஆச்ரமிகளின் மரணத்தில் ஸத்ய: சௌசம். இவ்விதம் சொல்லியது க்ருஹஸ்தன் விஷயத்தில். அன்யர்களான ப்ரம்ஹசாரீ, வானப்ரஸ்தன், ஸன்யாஸீ இவர்களுள் ஒருவர்க்கொருவர் எப்பொழுதும் ஸத்ய: சௌசம், க்ருஹஸ்தனின் ம்ருதியில், ப்ரம்ஹசாரீ, வாநப்ரஸ்தன், யதி இவர்களுக்கும், ப்ரம்ஹசாரியின் ம்ருதியில் ப்ரம்ஹசாரீ, வானப்ரஸ்தன், யதி இவர் களுக்கும், வாநப்ரஸ்தனின் ம்ருதியில் வாநப்ரஸ்தன், ப்ரம்ஹசாரீ, யதி இவர்களுக்கும் யதியின் ஸபிண்டர் களுக்கு ஒருவர்க்கொருவர் ஸத்ய:சௌச மென்பது பொருள்.

வேறொரு ஸ்ம்ருதியில்:-

‘ஸகல ஸங்கத்தினின்றும் நிவ்ருத்தியடைந்தவனுக்கும், த்யான யோகத்தில் தத்பரனாயுள்ளவனுக்கும் தஹனம் செய்யக் கூடாது, ஆசௌசமுமில்லை. உதகக்ரியையுமில்லை” என்றுள்ளதே எனில், அங்கு ஆசௌசமென்பதற்குப் பத்து நாளாசௌசம் முதலியதென்று அபிப்பிராயம். ஸ்நானம் மட்டில் உள்ளதே. ‘ஸத்யச்சௌசம் விதிக்கப் பட்டிருப்பதால் என்றுள்ளது சந்த்ரிகையில். விஷ்ணு:க்ரஹணகாலத்தில் செய்யும் தானம் முதலியதிலும், புத்ரஜநநத்திலும், ஆபத்திலும், ப்ராயச்சித்தத்திலும்,

ஆனால்

[[42]]

தீர்த்தயாத்ரையிலும்,

வேதபாராயணத்திலும், வ்ரத்த்திலும், நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரம் ஆரம்பிக்கப்பட்டாலும் ஸத்ய: சுத்தி விதிக்கப்படுகிறது. ‘நாமகர்மாதி’ என்ற ஆதிசப்தத்தால் ப்ரேத க்ரியை வரையிலுள்ள ஸம்ஸ்காரங்கள் சொல்லப்படுகின்றன.

आशौचिनां ग्रहणस्नानादिविधिः

वृद्धवसिष्ठः – मृते च सूतके चैव न दोषो राहुदर्शने । तावदेव भवेच्छुद्धिर्यावन्मुक्तिर्न दृश्यते इति । अङ्गिराः - सर्वे वर्णाः सूतके च मृतके राहुदर्शने । स्नात्वा श्राद्धं प्रकुर्वीरन् दानं शाठ्यविवर्जिताः

इति ।

ஆசௌசிகளுக்கு க்ரஹண ஸ்நானாதி விதி.

வ்ருத்த வஸிஸ்டர்

ஜநநமரணாசௌசங்களில் க்ரஹணம் ஸம்பவித்தால் ஆசௌசமில்லை. மோசநத்தைக் காணாதவரையில் தான் சுத்தி. அங்கிரஸ்:ஜநநமரணாசௌசங்களிலும், நான்கு வர்ணத்தாரும், ஸ்நானம் செய்து கபடமற்றவராய் ச்ராத்தம், தானம்

வைகளைச் செய்யவேண்டும்.

सङ्ग्रहे

जामातृदौहित्रभागिनेयादि मृतौ

श्वश्रूश्वशुरतत्पुत्रयाज्याचार्यर्त्वम् । उपाध्यायस्य सद्यः स्यान्मृतौ तत्प्रतियोगिनाम् इति । श्वश्वादिप्रतियोगिनां मृतौ श्वश्वादीनां सद्यः

श्वश्वादीनां सद्यः शौचमित्यर्थः वृद्धयाज्ञवल्क्यः – मित्रे जामातरि प्रेते दौहित्रे भगिनीसुते । स्याले . च तत्सुते वाऽपि सद्यः स्नानेन शुद्धयति इति । मित्रविषये सद्यः शौचमसन्निधौ । सन्निधौ तु दिनं वक्ष्यते । दौहित्रभागिनेयमृतौ सद्यश्शौचं विदेशस्थानुपनीतविषयम् । प्रत्यक्षे व्रतात् प्रागपि पक्षिणीविधानात् । स्याले च स्नानं परोक्षे ।

Iஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

மாப்பிள்ளை, தௌஹித்ரன்,

மருமான் முதலியவரின் ம்ருதியில்.

[[43]]

ஸங்க்ரஹத்தில்:மாப்பிள்ளையின் மரணத்தில் மாமியார், மாமனார் இவர்களுக்கும்,பகிநீபதியின் மரணத்தில் மைத்துனனுக்கும், யாஜ்யனுக்கு யாஜகனின் மரணத்திலும், ஆசார்யனுக்குச் சிஷ்யன் மரணத்திலும்,

ஆசார்ய புத்ரனுக்கு ஸதீர்த்யனின் மரணத்திலும், ருத்விக்குக்கு யஜமாநனின், மரணத்திலும் உபாத்யாய னுக்குச் சிஷ்யனின் மரணத்திலும், ஸத்ய: சௌசம் என்பது பொருள். வ்ருத்தயாஜ்ஞவல்க்யர்:-

மித்ரன், மாப்பிள்ளை, தௌஹித்ரன், மருமான், மைத்துனன், அவனுடைய புத்ரன் இவர்களின் மரணத்தில் ஸ்நானத்தால் சுத்தி. மித்ரவிஷயத்தில் ஸத்ய: சௌசம் சொல்லியது ஸன்னிதியில் இல்லாத விஷயத்தில் ஸன்னிதியில் இருந்தால் ஒரு தினமாசௌசம் என்பது சொல்லப்படப் போகிறது. தௌஹித்ரன், மருமான், இவர்களின் ம்ருதியில் ஸத்ய: சௌசமென்றது விதேசத்திலிருந்த அநுபநீதனைப் பற்றியது. ப்ரத்யக்ஷத்தில். உபநயனத்திற்கு முந்தியும் பக்ஷிa விதிக்கப்பட்டிருப்பதால். மைத்துனன் விஷயத்தில் ஸ்நானமென்றதும் பரோக்ஷத்திலுள்ளவனின் விஷயம்.

राष्ट्रक्षोभादिना मृतौ

पराशरः दुर्भिक्षे राष्ट्रसंभ्रान्तावापदां च समुद्भवे । उपसर्गमृतौ चैव सद्यः शौचं

शौचं विधीयते इति । उपसर्गमृतौ क्षामक्षोभाद्युपप्लवमृतौ, सपिण्डानां सद्यः शौचमित्यर्थः । ब्राह्मे पुराणे दुर्भिक्षे प्राणरक्षणार्थं कृतयत्नस्य देहिनः । राष्ट्रभ्रंशंस्थितस्यापि पुत्रदारांश्च रक्षितुः ॥ विभ्रष्टस्य स्वदेशाच्च अन्यदेशपरिग्रहे । ग्रहोपतापे घोरे च दारुणायामथापदि । ग्रहोपतापशान्त्यर्थं क्रियमाणे च कर्मणि । शीतवातातपैर्यत्र ह्यद्य वै मरणं भवेत् ॥ तत्रोपसर्गात् स्वं देहं रक्षमाणस्य किं भवेत् इति ॥ अघमिति प्रकृतम् ।

[[44]]

தேசக்ஷோபம் முதலியதால் மரணத்தில்.

பராசரர்:துர்ப்பிக்ஷத்திலும், தேசக்ஷோபத்திலும், ஆபத்துக்கள் நேர்ந்த காலத்திலும், க்ஷாமம், க்ஷோபம் முதலிய தொந்தரையிலும் நேர்ந்த மரணத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்ய: சௌசமென்று பொருள். ப்ராம்ஹ புராணத்தில்:துர்ப்பிக்ஷத்தில் ப்ராணனைக் காப்பாற்றுவதற்கு முயன்றுள்ளவனுக்கும், ராஜ்யத்தை விட்டுப் பிள்ளை பத்னீ முதலியவர்களைக் காப்பாற்றுகிறவனுக்கும், தன் தேசத்தை விட்டு வேறு தேசத்திலும், கொடிய ஆபத்திலும், க்ரஹங்களின் தொந்தரை நீங்க, சாந்தி முதலியதைச் செய்யும் போதும், குளிர், காற்று, வெயில் இவைகளால் மரணம் நேர்ந்தாலும், தொந்தரையிலிருந்து தன் தேஹத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளவனுக்கு ஆசௌச முண்டாகுமா? உண்டாகாது.

शिल्पिदासवैद्यराजादीनां सद्यः शौचम् ।

बृहस्पतिः शिल्पिनः कारवो वैद्या दासी दासाश्च

[[1]]

सव्रतः सत्रपूतश्च आहिताग्निश्च यो द्विजः । राज्ञश्च सूतकं नास्ति यस्य चेच्छति पार्थिवः । उद्यतो निधने दाने आर्तो विप्रो निमन्त्रितः । तथैव ऋषिभिर्दृष्टं यथाकालेन शुद्धयति इति । A: - : !காண: - கஸ்:

!

चिकित्सकाः । यस्य च पुरोहितादेरनन्यसाध्यमन्त्राभिचारादिकर्मार्थमाशौचाभावमिच्छति, तस्य तत्कर्मण्याशौचाभावः । निधने

[[1]]

  • சதாசி । தான் - ரி - கார்பு4: 1 அாரி: आपदं प्राप्तः । निमन्त्रितः श्राद्धादौ । यथाकालेन दशरात्रादिना, तथा स्नानेनैव शुद्ध्यतीत्यर्थः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

சில்பி, தாஸன், வைத்யன்.

ராஜா முதலியவர்களுக்கு ஸத்யச்சௌசம்.

[[45]]

ப்ரஹஸ்பதி:சித்ரகாரன் முதலிய சில்பிகள், சமையல்காரன் முதலிய காருக்கள், வைத்யர்கள், வேலைக்காரிகள், வேலைக்காரர்கள், நாபிதர்கள், ராஜாக்கள், ச்ரோத்ரியர்கள் இவர்களுக்கு ஸத்ய: சௌசம். வ்ரதத்திலிருப்பவன். யாகத்தை ஆரம்பித்தவன், ஆஹிதாக்னி, அரசன் இவர்களுக்கு ஆசௌசமில்லை, ஸத்ய: சௌசம்.

அரசன் எந்தப் புரோஹிதன் முதலியவனை, பிறரால் செய்ய முடியாத அபிசாரம் முதலிய கர்மத்திற்காக வேண்டுகிறானோ அவனுக்கும் அக்கர்மத்தில் ஸத்யச்சௌசம். யுத்தத்திலும், அன்ன தானம் முதலியதிலும் ஆரம்பம் செய்துள்ளவன், ஆபத்தை அடைந்தவன், ச்ராத்தம் முதலியதில் வரிக்கப்பட்டவன் இவர்கள், ஆசௌச காலம் முடிந்தால் சுத்தர்களாவது போல் ஸ்நாநத்தாலேயே சுத்தர்களாகின்றனர்.

अत्र व्यासः – शिल्पिनश्चित्रकाराद्याः कर्म यत्साधयन्त्यलम् । तत्कर्म नान्यो जानाति तस्माच्छुद्धाः स्वकर्मणि । सूपकारेण यत्कर्म करणीयं नरेष्वपि । तदन्यो नैव जानाति तस्माच्छुद्धः स सूपकृत् ॥ चिकित्सको यत्तत्कुरुते तदन्येन न शक्यते । तस्माच्चिकित्सकः स्पर्शे शुद्धो भवति नित्यशः ॥ दास्यो दासाश्च यत्किञ्चित्कर्म कुर्वन्ति लीलया । तदन्ये न क्षमाः कर्तुं तस्मात्ते शुचयः सदा ॥ राजा करोति यत्कर्म स्वप्नेऽप्यन्यस्य तत्कथम् । एवं सति नृपः शुद्धः संस्पर्शे मृतसूतके ॥ यत्कर्म राजभृत्यानां हस्त्यश्वगमनादिकम् । तन्नास्ति यस्मादन्यस्य तस्मात्ते शुचयः

स्वकर्माधिकारस्तु मासावधिक एव । स्वामिशौचेन स्पृश्यत्वम् । दासी दासश्च सर्वो वै यस्य वर्णस्य यो भवेत् । तद्वर्णस्य भवेच्छौचं दास्या मासस्तु सूतकम् इत्यङ्गिरः स्मरणात् ॥ शातातपः

[[46]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

मूल्यकर्मकराः शूद्रा दासी दासास्तथैव च । स्नाने शरीरसंस्कारे गृहकर्मण्यदूषिताः इति । स्मृत्यन्तरे तु - सद्यः स्पृश्यो गर्भदासो भक्तस्तु स्यात्त्र्यहाच्छुचिः इति ॥

இதில் வ்யாஸர்:சித்ரகாரன் முதலிய சில்பிகள் எந்தக் கார்யத்தைச் செய்கின்றனரோ, அதை மற்றொருவன் அறிவதில்லை. ஆகையால் அவர்கள் தம் வேலையில் சுத்தர்கள். சமையற்காரன் செய்யும் கார்யத்தை மற்றவன் அறிவதில்லை. ஆகையால் அவன் தன் கார்யத்தில் சுத்தன். வைத்யன் செய்யும் கார்யத்தை மற்றவன் செய்ய முடியாது. ஆகையால் அவன் ஸ்பர்ச விஷயத்தில் எப்பொழுதும் சுத்தனே. வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் எக்கார்யத்தை ச்ரமமின்றிச் செய்கின்றனரோ அக்கார்யத்தை மற்றவர் செய்யமுடியாதவர்கள். ஆகையால் அவர்கள் எப்பொழுதும் சுத்தர்கள். அரசன் எக்கார்யத்தைச் செய்கின்றானோ அதை மற்றவன் கனவிலும் கூட எப்படிச் செய்ய முடியும். ஆகையால் அரசன் ஆசௌச காலங்களில் ஸ்பர்சத்திற்குரியவனே. ராஜப்ருத்யர்கள் செய்யும் யானை, குதிரைகளில் செல்வது முதலிய கார்யம் எதுவோ அதைப்பிறன் செய்ய முடியாததால் அவர்கள் சுத்தர்கள். வேலைக்காரி முதலியர்களுக்கு யஜமானனின் கார்யத்தில் மட்டில் ஸத்யச்சௌசம். தனது கர்மத்தில் அதிகாரமோ ஒரு மாதத்திற்குப் பிறகேதான். யஜமாநனின் சுத்தியினால் இவர்கட்குத் தொடுவதற்கு யோக்யதையுண்டு. “வேலைக்காரி, வேலைக்காரன் இவர்கள் எல்லோரும் எந்த வர்ணத்தானை அண்டி இருக்கிறார்களோ அந்த வர்ணத்திற்குள்ளபடி அவர்களுக்கு ஆசௌசம்.

வேலைக்காரிக்கு மட்டில் ஒரு மாதம் ஆசௌசம்” என்று அங்கிரஸ்ஸ்ம்ருதியில். சாதாதபர்:கூலியால் வேலை செய்யும் சூத்ரர்கள், வேலைக்காரிகள், வேலைக்காரர்கள் இவர்கள், ஸ்நாநம் செய்வித்தல், சரீரத்தைச் சுத்த மாக்குதல், வீட்டுவேலை இவைகளில் சுத்தமானவர்கள்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[47]]

மற்றொரு ஸ்ம்ருதியிலோ:‘கர்ப்பதாஸன் உடனே ஸ்பர்சத்திற்கு யோக்யன், பக்தனோவெனில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுத்தனாவான்” என்றுள்ளது.

मनुः – न राज्ञामघदोषोऽस्ति व्रतिनां न च सत्रिणाम् । ऐन्द्रं स्थानमुपासीना ब्रह्मभूता हि ते सदा ॥ राज्ञो माहात्मिके स्थाने सद्यः शौचं विधीयते । प्रजानां परिरक्षार्थमासनं चात्र कारणम् इति । सत्रिणां

प्रारब्धयज्ञानाम् । तेऽपि खल्वैन्द्रं स्थानमुपासीनाः । देवतायजनपरत्वात् । तथाहि श्रुतिः - एष वा एतर्हीन्द्रो यो यजते इति । ब्रह्मभूताः - धर्मस्वरूपिणः । माहात्मिके - महात्मा इन्द्रः तस्येदं माहात्मिकम्, तस्मिन् स्थाने आसीनस्येति शेषः ॥ राज्ञ आशौचाभावमुपपादयति स एव सोमाग्र्यर्कानिलेन्द्राणां वित्ताप्पत्योर्यमस्य च । अष्टानां लोकपालानां वपुर्धारयते नृपः । लोकेशाधिष्ठितो राजा नास्याशौचं विधीयते । शौचाशौचं हि मर्त्यानां लोकेशप्रभवो ह्ययम् इति । स एव - उद्यतैराहवे शस्त्रैः क्षत्रधर्महतस्य च । सद्यः सन्तिष्ठते यज्ञस्तथा शौचमपि स्मृतम् । डिम्भाह्वहतानां च विद्युता पार्थिवेन च । गोब्राह्मणस्य चैवार्थे यस्य चेच्छति पार्थिवः इति ॥ डिम्भः बालः ॥ बृहस्पतिः – शस्त्रेणाभिमुखो यस्तु वध्यते क्षत्रकर्मणा । यज्ञः सन्तिष्ठते तस्य सद्यः शौचं विधीयते इति ॥

மனு:“அரசர்களுக்கு ஆ சௌச தோஷமில்லை. வ்ரத மனுஷ்டிப்பவர்களுக்கும், ஸத்ரிகளுக்கும் ஆசௌச தோஷமில்லை. அந்த ஸத்ரிகள் இந்த்ர ஸ்தாநத்திலிருப்ப வர்களும், ப்ரம்ஹ பூதர்களுமல்லவா? மஹாத்மாவின் ஸ்தாநத்திலிருக்கும் அரசனுக்கு ஸத்யச்சௌசம் விதிக்கப்படுகிறது. ஜனங்களைப் பரிபாலிப்பதற்காக இருப்பது இதில் காரணம் ஸத்ரிகள் = யாகத்தை ஆரம்பித்துள்ளவர்கள். அவர்களும் இந்த்ரனின்

[[48]]

தேவதைகளை

ஸ்தானத்திலிருப்பவர்களல்லவா, யஜிப்பதில் தத்பரர்களாகியதால். அவ்விதம் ச்ருதியுள்ளது. ‘எவன் யாகம் செய்கிறானோ அவன் இப்பொழுது இந்த்ரனே” என்று. ப்ரம்ஹ பூதர்கள்= தர்ம ஸ்வரூபிகள். மஹாத்மா =இந்த்ரன். என்று பொருள். அரசனுக்கு ஆசௌசமில்லை என்பதை உபபாதிக்கின்றார் மனுவே:சந்த்ரன், அக்னி, ஸூர்யன், வாயு, இந்த்ரன், குபேரன், வருணன், யமன் என்ற எட்டு லோக பாலர்களின் சரீரத்தைத் தரிக்கின்றான் அரசன். லோக பாலர்களால் அதிஷ்டிதனாகியவன் அரசன், இவனுக்கு ஆசௌசம் விதிக்கப்படுவதில்லை. சுத்தி, ஆசௌசம் என்பவை மனிதர்களுக்கல்லவா? அரசன் லோகபாலர்களா லுண்டாகியவனல்லவோ? மனுவே:யுத்தத்தில் ஓங்கிய ஆயுதங்களால்க்ஷத்ரியதர்மத்தால் கொல்லப்பட்டவனுக்கு யாகம் உடனே முடிவடைகிறது. (யாகம் செய்து முடித்த பலன் கிடைக்கிறது). அவ்விதம் ஆசௌசமும் உடனே முடிவடைகிறது. பாலன், அரசனில்லாத நிலையில் யுத்தத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்,

இடியால் மரித்தவன், அரசனால் குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டவன், பசுவையாவது, ப்ராம்ஹணனை யாவது காப்பாற்ற முயன்று முடியாமல் இறந்தவன்,ஜலம், நெருப்பு, புலி முதலியவைகளால் கொல்லப்பட்டவன், இவர்களின் மரணத்தில் ஸத்ய: சௌசம். அரசன் தன் கார்யத்திற்காக விரும்பும் புரோஹிதன் முதலியவனுக்கும் ஸத்யச்சௌசம். ப்ருகஸ்பதி:யுத்தத்தில் எதிர்த்து நின்று க்ஷத்ரிய தர்மப்படி ஆயுதத்தால் எவன் வதைக்கப் படுகின்றானோ, அவனுக்கு யாகம் முடிவடைகிறது.(யாக பலனுண்டாகிறது). அவன் மரணத்தில் ஸத்யச்சௌசம் விதிக்கப்படுகிறது.

ब्राह्मणगवादिनिमित्तमृतौ - ब्रह्मपुराणे - ब्राह्मणार्थे गवार्थे वा भूम्यर्थे वा वियुज्यते । राज्ञो वा राजभृत्यस्य सत्वोद्रिक्तस्य सङ्गरे । संमुखस्य हतस्यापि सद्यः श्राद्धक्रिया भवेत् इति । यत्तु

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

.

[[49]]

स्मर्यते ब्राह्मणार्थे विपन्ना ये योषितां गोग्रहेऽपि वा । आवेऽभिहतानां च ह्येकरात्रमशौचकम् इति, तत् कालान्तरमृतिविषयम् ॥ तथा च सङ्ग्रहे - गोविप्रस्त्रीकृते प्रेते राज्यार्थं वा हते युधि । शावं चोर्ध्वक्रिया सद्यो यद्यनिच्छास्त्यघं मृतौ । एकरात्रं भवेद्युद्धे क्षतैः कालान्तरे मृते इति । यद्यनिच्छास्त्यघं मृताविति मृतौ यदीच्छाया अभावः तदापि दुर्मृतत्वात् सद्यश्शौचमित्यर्थः ।

ப்ராம்ஹணன், பசு இவர்களின் நிமித்தமாய்மரித்தால் ப்ரம்ஹபுராணத்தில் :ப்ராம்ஹணனுக்காகவோ, பசுவிற்காகவோ பூமிக்காகவோ திருடன் முதலியவருடன் சண்டை செய்து இறந்தவனுக்கும், யுத்தத்தில் எதிரில் நின்று பலிஷ்டனாய் சண்டை செய்து சத்ருவால் கொல்லப்பட்ட அரசனுக்கும், அரசனின் படனுக்கும் உடனே ச்ராத்தக்ரியை விதிக்கப்படுகிறது. ஆனால்ப்ராம்ஹணர்களைக் காப்பதற்கோ, ஸ்த்ரீகளைக் காப்பதற்கோ, பசுக்களை மீட்பதற்கோ, திருடர் முதலியவருடன் சண்டை செய்து கொல்லப்பட்டவர் களுக்கும் யுத்தத்தில் எதிர்த்து நின்று கொல்லப் பட்டவர்க்கும் ஒரு நாள் ஆசௌசம்” என்ற ஸ்ம்ருதி வசநமுள்ளதே எனில், அது உடனே மரிக்காமல் காலாந்தரத்தில் இறந்தவர் விஷயமாம். அவ்விதமே,, ஸங்க்ரஹத்தில்:பசு ப்ராம்ஹணன், ஸ்த்ரீ இவர்களை மீட்பதற்காகச் சண்டையில் கொல்லப்பட்டாலும், ராஜ்யத்திற்காக யுத்தத்தில் கொல்லப்பட்டாலும் ஸத்யச்சௌசம். ப்ரேதக்ரியைகளும் உடனே. மரணத்தில் இச்சையில்லாவிடினும் துர்ம்ருதியானதால் ஸத்யச் சௌசம். யுத்தத்தில் அடிபட்டு, காயங்களால் காலாந்தரத்தில் மரித்தால் ஒரு நாள் ஆசௌசம்.

याज्ञवल्क्यः - महीपतीनां नाशौचं हतानां विद्युता तथा । गोब्राह्मणार्थे सङ्ग्रामे यस्य चेच्छति भूमिपः इति । गौतमः

[[50]]

गोब्राह्मणहतानामन्वक्षं राज क्रोधाच्चायुद्धे प्रायानाशकशस्त्राग्नि विषोदकोद्बन्धन प्रपतनैश्चेच्छताम् इति ॥ गवार्थे ब्राह्मणार्थे वा निहतानां ये सपिण्डास्तेषामाशौचमन्वक्षं यावदन्वीक्ष्यते शवस्तावदेव, संस्कारानन्तरं स्नात्वा शुध्येयुः ॥ एवं गोब्राह्मणयोरन्यतरेण यो हतस्तद्ज्ञातीनां अन्वक्षमाशौचम् । गवार्थे ब्राह्मणार्थे वा हतानां गोभिर्हतानां ब्राह्मणैर्वा सद्यः शौचम् इति स्मरणात् ॥ आयुद्धमायोधनम् । प्रायः महाप्रस्थानम् । अशनमाशः । स एवाशकः । सत्येव भोज्ये क्रोधादिना भोजन निवृत्तिरनाशक इत्यर्थः । इच्छतामित्युक्तत्वात् प्रमादमृतानामाशौचोदकसद्भावः ॥ तथा चाङ्गिराः यदि कश्चित् प्रमादेन

म्रियेतान्युदकादिभिः । तस्याशौचं विधातव्यं कर्तव्या चोदकक्रिया

எவனை

}

யாக்ஞவல்க்யர் :அரசர்களுக்கு ஆசௌசமில்லை. இடியினால் கொல்லப்பட்டவர்க்கும் ஆசௌசமில்லை. பசுவையாவது ப்ராம்ஹணனையாவது காப்பதற்காகச் சண்டையில் இறந்தவர்க்கும் ஆசௌசமில்லை. அரசன் விரும்புகிறானோ அந்தப் புரோஹிதன் முதலியவனுக்கும் ஆசௌசமில்லை. கௌதமர் - பசுவிற்காகவும், ப்ராம்ஹணனுக்காவும் கொல்லப் பட்டவர்கள், அரசனால் கோபத்தால் தண்டனையில் கொல்லப்பட்டவர்கள் இவர்கள் விஷயத்தில் ஸபிண்டர்களுக்குச் சவமுள்ளவரையிலாசௌசம். ஸம்ஸ்காரத்திற்குப் பிறகு ஸ்நானத்தால் சுத்தி. இவ்விதம் பசுவினாலாவது, ப்ராஹ்மணர்களாலோ ப்ராம்ஹணனா லாவது கொல்லப் பட்டவரின் ஜ்ஞாதிகளுக்கு, சவமுள்ளவரையிலாசௌசம். “பசுவிற்காகவோ, ப்ராம்ஹணனுக்காகவோ கொல்லப்

.

பசுக்களாலோ கொல்லப்பட்டவர்கள்

பட்டவர்கள்

இவர்கள்

விஷயத்தில் ஸத்யச்சௌசம்” என்று ஸ்ம்ருதி யிருப்பதால்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[51]]

யுத்தத்தாலும், மஹாப்ரஸ்தானத்தாலும், பட்டினியி னாலும், (புஜிக்கக்கூடிய வஸ்து இருந்தும், கோபம் முதலியதால் சாப்பாடில்லாமலிருப்பதால்) ஆயுதம், அக்னி, விஷம், ஜலம், சுருக்கிட்டுக்கொள்வது, யரத்திலிருந்து விழுவது இவைகளாலும் புத்தி பூர்வமாய் இறந்தவர்களின் விஷயத்தில் ஸத்யச்சௌசம். இச்சையாலிறந்தவர்கள் என்றிருப்பதால். கவன் மில்லாததாலிறந்தவர்கள் விஷயத்தில் ஞாதிகளுக்கு ஆசௌசமும் உதகதாநமுமுண்டென்பதாம். அவ்விதமே, அங்கிரஸ்:எவன் கவனமின்மையால், அக்னி, ஜலம் முதலியவை களால் மரித்தானோ அவன் விஷயத்தில் ஆசௌசத்தை அனுஷ்டிக்கவேண்டும். உதகதானமும் செய்யவேண்டும்.

विषोदकोद्बन्धनादिभिः बुद्धिपूर्वकमरणे वैधे प्रायादिमरणे च - बुद्धिपूर्वकमरणे पराशरः - बाले देशान्तरस्थे च पतिते च यतौ

मृते । सद्यः शौचं तथेच्छातो जलाग्युद्बन्धनादिषु इति ॥ ब्राह्मे शृङ्गिदंष्ट्रिनखिव्यालविषवह्निमहाजलैः । सुदूरात् परिहर्तव्यैः कुर्वन् क्रीडां मृतस्तु यः ॥ नागानां विप्रियं कुर्वन् दग्धश्चाप्यथ विद्युता । गृहीता ये च राज्ञा वै चौर्यदोषेण कुत्रचित् । परदारान् हरन्तश्च रोषात्तत्पतिभिर्हताः । असमानैश्च संकीर्णैश्चण्डालाद्यैश्च विग्रहम् । कृत्वा तैर्निहतास्तद्वचण्डालादीन् समाश्रिताः । क्रोधात् प्रायं विषं बह्निं शस्त्रमुद्बन्धनं जलम् ॥ गिरिवृक्षप्रपातं वा ये कुर्वन्ति नराधमाः । ब्रह्मदण्डहता ये च ये चैव ब्राह्मणैर्हताः । महापातकिनो ये च पतितास्ते प्रकीर्तिताः । पतितानां न दाहः स्यानाशौचं नास्ति संचयः ॥ न चाश्रुपातः कर्तव्यो ह्युदकस्य क्रिया न च इति ॥ हारीतः

  • पाषण्डानाश्रितात्मत्यागिनां नास्त्यशौचम् इति । पाषण्डाः செவாா: । அரியா: - அளவுண: ।

[[52]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

தூக்கிட்டுக்கொள்ளுதல்,

விஷம், ஜலம், இவைகளால் இச்சையுடன் மரணத்திலும், வைதமான உபவாஸாதிகளால் மரணத்திலும்

புத்திபூர்வமான மரண விஷயத்தில்: பராசரர்:பாலன், தேசாந்தரஸ்தன், பதிதன், யதி, இவர்களின் ம்ருதியிலும், புத்திபூர்வமாய், ஜலம், அக்னி, சுருக்கிட்டுக் கொள்ளுதல் இவைகளால் ம்ருதர்களின் விஷயத்திலும் ஸத்யச்சௌசம். ப்ராம்ஹத்தில்:கொம்புள்ளவைகள், பற்களுள்ளவை கள், நகமுள்ளவைகள், புலி, விஷம், அக்னி, மஹாஜலம் இவைகளாலும், வெகு தூரத்தில் தள்ளக்கூடிய. ஜந்துக்களுடன் விளையாடியதாலும் இறந்தவன், பாம்புகளுக்குத் தீங்கு செய்து அதனால் இறந்தவன், மின்னலால் இறந்தவன். திருடிய தோஷத்தால் அரசனால் பிடிக்கப்பட்டு இறந்தவர்கள் இதரரின் மனைவிகளை அபஹரித்து, அவர்களின் பதிகளால் கோபத்தால்

கொல்லப்பட்டவர்கள்,

அல்லாதவருடனும்,

ஸமான

ஜாதீயர்

ஸங்கீர்ணஜாதீயருடனும், சண்டாளாதிகளுடனும் சண்டை செய்து அவர்களால் கொல்லப்பட்டவர்கள், சண்டாளர் முதலியவரை அண்டியிருப்பவர்கள், கோபத்தால் உபவாஸம், விஷம், அக்னி, ஆயுதம், சுருக்கிட்டுக்கொள்ளுதல், ஜலம், மலையிலிருந்தாவது, மரத்திலிருந்தாவது விழுதல் இந்த உபாயங்களால் இறந்தவர்கள். ப்ரம்ஹதண்டத்தால் ப்ராம்ஹண சாபத்தால்) கொல்லப்பட்டவர்கள், ப்ராம்ஹணர்களால் கொல்லப்பட்டவர்கள், மஹாபாதகம் செய்தவர்கள் என்ற இவர்கள் பதிதர்கள் எனச் சொல்லப்பட்டுள்ளனர். பதிதர்கள் இறந்தால் அவர்களுக்குத் தஹநமில்லை, ஆசௌசமில்லை. அஸ்தி ஸஞ்சயநமில்லை. அழுதலும்கூடாது. உதகக்ரியையு மில்லை. ஹாரீதர்:பாஷண்டர்கள், ஒரு ஆச்ரமமு மில்லாதவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ற இவர்களில் ம்ருதியில் ஆசௌசமில்லை

स्मृत्यन्तरे – चण्डालादुदकात् सर्पाद् ब्राह्मणाद्वैद्युतानलात् । दंष्ट्रिभ्यश्च पशुभ्यश्च मरणं पापकर्मणाम् । ये वैश्यापतयो विप्रा ये वै

।ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[53]]

शूद्रान्नभोजिनः । ये चान्ये पापकर्माणस्तेषां भस्मान्तसूतकम्

व्याधितस्य कदर्यस्य ऋणग्रस्तस्य सर्वदा । क्रियाहीनस्य मूर्खस्य नास्तिकस्य विशेषतः ॥ व्यसनासक्तचित्तस्य पराधीनस्य सर्वदा ॥ नित्यस्नानविहीनस्य भस्मान्तं सूतकं भवेत् इति । दाहपर्यन्तं सूतकमित्यर्थः । संवर्तः - क्रियाहीनस्य मूर्खस्य कदर्यस्य तथैव च । त्रपग्रस्तस्य डम्भस्य भस्मान्तं सूतकं भवेत् दर्पादिना चण्डालादीन् हन्तुं गतो यस्तैर्मारितस्तस्य सर्वत एवात्मानं गोपायेत् इति विध्यति क्रमनिमित्तपिण्डोदकाशौचादि निषेधः । न तु प्रमादमृतस्य इति ॥

வேறொரு ஸ்ம்ருதியில்:சண்டாளன், ஜலம், பாம்பு, ப்ராம்ஹணன், மின்னல், நெருப்பு, புலி முதலியவை, பசுக்கள், இவைகளால் மரணம், பாபிகளுக்கு ஏற்படும். இவர்களின்

ம்ருதியிலும், வேசிகளுக்குப்

தஹநம்

பதியாயிருப்பவர்கள், சூத்ரான்னத்தைப் புஜிப்பவர்கள் இவர்களின் ம்ருதியிலும் தஹநம் வரையிலாசௌசம். தக்ஷர்வ்யாதியுடையவன், கதர்யன் (க்ருபணன்) எப்பொழுதும் கடனாளியாயிருப்பவன், விஹித கார்யங்களைச் செய்யாதவன், மூர்க்கன், நாஸ்திகன், வ்யஸங்களில் பற்றுள்ள மனமுடையவன், (மத்யபாநம்; சூதாட்டம், வேட்டை முதலியவை வ்யஸநங்கள்) எப்பொழுதும் பிறனுக்கு அடிமையாகியவன், நித்ய ஸ்நாநமற்றவன் இவர்களின் ம்ருதியில் வரையிலாசௌசம். ஸம்வர்த்தர்:விஹிதகர்மாஷ்டாந மில்லாதன்,மூர்க்கன், கதர்யன், கடன் மிகுதியாயுள்ளவன், டாம்பிகன் என்ற இவர்களின் ம்ருதியில் பஸ்மாந்தம் ஆசௌசம். விக்ஞாநேச்வரர்:கொழுப்பினால் முதலியவர்களை அடிக்கச்சென்று, அவர்களால் கொல்லப்பட்டவன் எவனோ அவனுக்கு, ‘எல்லாவற்றினின்றும் தன்னை காக்க வேண்டும்’ என்ற விதியை மீறிய நிமித்தமாய்ப் பிண்டோதகதான

சண்டாளன்

[[54]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

நிஷேதமும்,ஆசௌசாதி நிஷேதமும். கவனமின்மையால் இறந்தவனுக்கு நிஷேதமில்லை.

ब्राह्मे प्रमादादेव निश्शयमकस्मादपि यो नरः । शृङ्गिदंष्ट्रिनखिन्याल विषविद्युज्जलाग्निभिः ॥ चण्डालैर्वाथ चोरैर्वा निहतो यत्र कुत्रचित् । तस्य दाहादिकं कुर्याद्यस्मान्न पतितस्तु सः इति । सङ्ग्रहे - अन्वक्षं शृङ्गिचोरान्त्यविद्युच्छस्त्रविषाग्निभिः । प्रायानशनतोयाद्यैर्मृते कामात्प्रवृत्तितः । प्रमाददुर्मृती सद्यः क्रियाशौचे समाचरेत् । वैधे प्रायादिमरणे त्र्यहं सद्यश्च तत्क्रियाः इति । शृङ्गिचोरादिभिः कामात् प्रवृत्तितः बुद्धिपूर्वप्रवृत्त्या मृते सति तत् सपिण्डानामन्वक्षं भस्मान्तमाशौचम् । प्रमाददुर्मृतौ अबुद्धिपूर्वमरणे सद्यः अविलम्बेन क्रियाशौचे कुर्यात् । दाहादिसपिण्डयन्ताः प्रेतक्रियाश्च आशौचं चानुतिष्ठेदिति यावत् । वैधे शास्त्रचोदिते प्रायादिमरणे त्र्यहमाशौचम् । तत् प्रेतक्रियाश्च सद्यः तदैव कुर्यात् । एतदुक्तं भवति अत्यन्तानुष्ठानाशक्तजीर्णाङ्गाचिकित्स्यरोगाणां वृथा जीविनामग्निजलप्रवेशभृगुपतनानि वा महापथगमनं वा गच्छेत्, न वृथा जीवितुमिच्छेत् इति वृद्धगार्ग्यादिवचनविहिते बुद्धिपूर्वाग्निप्रवेशादिमरणे त्र्यहम् । तदानीमेव प्रेतकृत्यं च कुर्यात् इति ।

சங்கையில்லாததால்

கவனமில்லாததால் திடீரென்று கொம்புள்ள ம்ருகம், Lips नाना Loळा, मनांना तुळ, b, a,

लांग, go, अकंली, कंगLami, SLii@

எந்த மனிதன் எங்காவது கொல்லப்படுகிறானோ அவனுக்குத் தஹநம் முதலியதைச் செய்யவேண்டும். அவன்பதிதனாவதில்லை. ஸங்க்ரஹத்தில்:கொம்புள்ள ककनी, श्री. Lनी, मांगLIT ना, LD TONG, ஆயுதம், விஷம், அக்னி, இவர்களால் மரணம் புத்தி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[66]]

[[55]]

பூர்வமாய் ஏற்பட்டால், ஸபிண்டர்களுக்குத் தஹநம் வரையில் ஆசௌசம். புத்தி பூர்வமல்லாத மரணத்தில் உடனே க்ரியைகளைச் செய்யவும். ஆசௌசத்தையும் அனுஷ்டிக்கவும். தஹனம் முதல் ஸபிண்டீகரணம் முடிவு வரையுமுள்ள ப்ரேதக்ரியைகளையும், ஆசௌசத்தையும் அனுஷ்டிக்கவும் என்பது பொருள். சாஸ்த்ரத்தால் விதிக்கப்பட்ட ப்ராயம் (பட்டினி) முதலியதால் மரணத்தில் மூன்றுநாள் ஆசௌசம், ப்ரேதக்ரியை களையும் உடனே செய்யவும்.இவ்விதம் சொல்லிய தாகிறது"ஸ்வகர்மானுஷ்டாநத்தில் மிகவும் சக்தியற்றவர்களாய் ஜீர்ணாங்கர்களாய், சிகித்ஸை செய்ய முடியாதரோக முடையவர்களாய் வீணாய் ஜீவிப்பவர்கள் அக்னியிலாலது, ஜலத்திலாவது விழலாம், மலையிலிருந்தாவது விழலாம். மஹாப்ரஸ்தானமாகப் போகலாம், வீணாய்ப் பிழைத்திருக்க விரும்பக்கூடாது என்று வ்ருத்தகார்க்யர் முதலியவரின் வசனங்களால் விதிக்கப்பட்ட, புத்தி பூர்வமான அக்னி ப்ரவேசம் முதலியதாலுண்டாகிய மரண விஷயத்தில் மூன்று நாளாசௌசம். அப்பொழுதே க்ரியைகளையும் செய்யவேண்டும்” என்று.

गार्ग्यः दुश्चिकित्स्यैर्महारोगैः पीडितस्तु पुमान् यदि । प्रविशेत् ज्वलनं दीप्तं कुर्यादनशनं तथा ॥ अगाधतोयराशिं वा भृगोः पतनमेव वा । गच्छेत् महापथं वाऽपि तुषारगिरिमादरात् । उत्तमानानुयाल्लोकान्नात्मघाती भवेत् कचित् । शौचक्रियालुप्तः प्रत्याख्यातभिषक्क्रियः । आत्मानं घातयेद्यस्तु भृग्वग्र्यनशनाम्बुभिः । तस्य त्रिरात्रमाशौचं द्वितीये त्वस्थिसंचयः । तृतीये तूदकं दत्त्वा चतुर्थे श्राद्धमाचरेत् इति ॥ वसिष्ठः वाराणस्यां मृतो यस्तु प्रत्याख्यातभिषक्रियः । काष्ठपाषाणमध्यस्थो जाह्नवीजलमध्यगः । अविमुक्तस्थितस्तस्य कर्णमूलंगतो हरः । प्रणवं तारकं ब्रूते नान्यथा कस्यचित् कचित् ॥

.

[[56]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

प्रयागवटशाखायां देहत्यागं करोति वा इति । मनुः - यः कामतो महापापं नरः कुर्यात् कथञ्चन । न तस्य निष्कृतिर्दृष्टा भृग्वग्निपतनादृते इत्याद्यात्महननं यत्र शास्त्रतोऽनुज्ञायते, तत्र

44 ।

4 ।

प्रायश्चित्तविधानं च विप्राणां मरणान्तिकम् । भृंग्वनिपतनैश्चैव वृद्धादिमरणं तथा ॥ कलौ युगे त्विमान् धर्मान् वर्ज्यानाहुर्मनीषिणः इति कलौ निषेधस्मरणात् ।

சிகித்ஸை

கார்க்யர்:-

செய்யமுடியாத மஹாரோகங்களால் பீடிக்கப்பட்ட மனிதன், எரியும் நெருப்பில் நுழையலாம். சாகும் வரையில் உபவாஸம் செய்யலாம்.

ஆழமான ஜலாசயத்தில் விழலாம். மலைச்சரிவிலிருந்து விழலாம். மஹாப்ரஸ்தாநத்தைச் செய்து ஹிமயமலைக்குச் செல்லலாம். இவ்விதம் செய்பவன் உத்தமலோகங்களையடைவான். அவன் ஆத்மஹத்யை செய்து கொண்டவனாய் ஒருகாலுமாகான். வ்ருத்தனாய் சௌசக்ரியை செய்து கொள்ள முடியாதவனாய், ரோகபரிஹாரத்தை மறுத்தவனாய் உள்ள எவன் மலைச்சரிவு, அக்னி, ப்ராயம், ஜலம், இவைகளால் தன்னைமரிக்கச் செய்கின்றானோ அவன் விஷயத்தில் மூன்று நாளாசௌசம். இரண்டாவது நாளில் அஸ்தி ஸஞ்சயனம். மூன்றாவது நாளில் உதகதாநம் செய்து, நான்காவது நாளில் ச்ராத்தம்(ஸபிண்டீகரணம்) செய்யவும்.வஸிஷ்டர்:வாராணஸியில் வஸித்து, வைத்ய சிகித்ஸையை வெறுத்து, கட்டை அல்லது கல்லின் மேலிருந்து, அல்லது கங்காஜலத்தின் நடுவிலிருந்து ம்ருதியை எவன் அடைகின்றானோ அவனுக்கு,

காசியிலுள்ள ஈச்வரன் காதின் அடியில் வந்து ப்ரணவதாரகத்தை உபதேசிக்கின்றார். ப்ரயாகத்திலாவது அக்ஷய வடசாகையிலாவது தேஹத்யாகம் செய்தவனுக்கும் இவ்விதம் உபதேசிக்கின்றார். மற்ற ப்ரகாரமாயுள்ள ஒருவனுக்கும் உபதேசிப்பதில்லை. மனு:‘எந்த மனிதன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[57]]

புத்தி பூர்வமாய் மஹாபாபத்தைச் செய்தவனோ, அவனுக்கு மலையிலிருந்து விழுவது, அக்னியில் விழுவது தவிர்த்து வேறு ப்ராயச்சித்தமில்லை’ என்றார். இவ்விதமான ஆத்மஹநநம் எவன் விஷயத்தில் சாஸ்த்ரத்தால் விதிக்கப்பப்படுகின்றதோ அந்த இடத்தில் மூன்று நாளாசௌசம். இந்த ஆத்ம ஹநநவிதியும் யுகாந்தர விஷயமாகும். ‘ப்ராம்ஹணர்களுக்கு மரணாந்த ப்ராயச்சித்தம் விதிப்பது, மலை, நெருப்பு இவைகளால் வ்ருத்தர் முதலியவரின் மரணம் என்ற இந்தத்தர்மங்களைக் கலியில் வர்ஜ்யங்களாக அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்’ என்று கலியில் நிஷேத வசனமிருக்கிறது.

सङ्ग्रहे षण्डपाषण्डपतितप्रव्रज्यावासिमोधजाः स्वैरिण्यनाश्रमिस्तेनगर्भभर्त्रात्मघातिनः । दुर्मृतौ वत्सरान्ते वा षण्मासान्ते त्र्यहाः

त्र्यहं चाघमिहावश्यं नारायणबलिर्भवेत् इति । प्रव्रज्यावासी - सन्न्यस्य तद्धर्महीनः । मोघजः - वृथजातः, क्रियागुणाद्यैः कस्यचिदर्थस्यासम्पादक इति यावत् । स्वैरिणी - कुलटा । एतच्च कुलटायाः सद्यश्शौचं स्वैराचारे । अनाश्रमिणः अधिकारे सत्यकृताश्रमविशेषपरिग्रहाः । गर्भघातिनः भर्तृघातिनः आत्मघातिनः । अत्र लिङ्गमविवक्षितम् । एतेषां मरणे सपिण्डैराशौचं नानुष्ठेयम् तदानीं तूष्णीं दाह्याः । पश्चाद्वत्सरे अतीते षण्मासानन्तरं वा नारायणबलिं कृत्वा मन्त्रवद्दाहादिक्रियाः कार्याः ॥ अत्राद्यं त्र्यहमित्यर्थः ।

[[3]]

ஸங்க்ரஹத்தில்:நபும்ஸகன், பாஷண்டன், பதிதன், ப்ரவ்ரஜ்யாவாஸீ = ஸந்யாஸம் செய்து ஸந்யாஸி தர்மங்களில்லாமலிருப்பவன், மோகஜன் = வீணாய்ப் பிறந்தவன், ஆசாரத்தாலாவது குணத்தாலாவது ஒரு ப்ரயோஜநத்தையும் ஸம்பாதிக்காதவன், வ்யபிசாரிணீ, அநாச்ரமீ = அதிகாரமிருந்தும் ஒரு ஆச்ரமத்தையும் பரிக்ரஹிக்காதவன், திருடன், கர்ப்பத்தைக்

[[58]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

கொன்றவர்கள், பர்த்தாவைக் கொன்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ற இவர்கள் ஆசௌசத்திற்கு அர்ஹர்களல்லர். இவர்களின் மரணத்தில் ஸபிண்டர்கள் ஆசௌசமனுஷ்டிக்க வேண்டியதில்லை. அப்பொழுது மந்த்ரமில்லாமல் தஹிக்கவும். பிறகு வருஷம் சென்ற பிறகு, அல்லது ஆறுமாதங்களுக்குப் பிறகு, நாராயண பலியைச் செய்து மந்த்ரத்துடன் தஹநாதி க்ரியைகளைச் செய்யவேண்டும். இப்பொழுது மூன்று நாளாசௌசம் என்பது பொருள்.

बृहस्पतिः विषोद्बन्धनशस्त्रेण यस्त्वात्मानं प्रमापयेत् । मृतोऽमेध्येन लेप्तव्यो नाग्निसंस्कारमर्हति इति ॥ अङ्गिराश्च कामतो मरणं प्राप्ते आस्ये मत्स्यं निवेशयेत् । ब्रह्मघ्नसममित्याहुः काष्ठवद्दहनं भवेत् इति । जाबालिः - पतितेऽनशने प्रेते विदेशस्थे शिशौ च न । पाषण्डानाश्रितस्तेना भर्तृध्यः कामगादिकाः । सुरापा आत्मत्यागिन्यो नाशौचोदकभाजनाः इति ॥ मनुरपि पाषण्डमाश्रितानां च चरन्तीनां च कामतः । गर्भभर्तृगुहां चैव सुरापीनां च योषिताम् इति ।

ப்ருஹஸ்பதி:விஷம், தூக்கிடுதல், ஆயுதம் இவைகளால் எவன் தற்கொலை செய்த கொண்டானோ அவன் தேஹம் அசுத்த வஸ்துவினால் பூசப்படவேண்டும். அக்னி ஸம்ஸ்காரத்திற்கு அர்ஹமல்ல. அங்கிரஸ்ஸும்:இச்சையால் மரணமடைந்தால் ப்ரேதத்தின் வாயில் மீனை வைக்கவேண்டும்.

அவன் ப்ரம்ஹ ஹத்யை செய்தவனுக்குச் சமமென்பார்கள். கட்டையைப்போல் மந்த்ரமின்றி அவனைத் தஹிக்கவும். ஜாபாலி :பதிதன், ப்ராயத்தால்(உபவாஸத்தால்) இறந்தவன், விதேசத்தில் இறந்த சிசு இவர்கள் விஷயத்தில் ஆசௌசமில்லை. பாஷண்டன்,அநாச்ரிதன் (ஓர்ஆச்ரமதர்மமுமில்லாதவன் திருடன், பர்த்தாவைக் கொன்றவள், ஸ்வைரிணீ முதலியவர்கள், மத்யபாநம் செய்பவர்கள், தற்கொலை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

பாஷண்ட

[[59]]

செய்து கொண்ட ஸ்த்ரீகள் இவர்கள் விஷயத்தில் ஆ சௌசமில்லை, உதகதானமுமில்லை. மனுவும்:தர்மத்தை ஆச்ரயித்தவர்களும், ஸ்வைரிணிகளும், கர்ப்பஹத்யை,

கர்ப்பஹத்யை, பர்த்ருஹத்யை செய்தவர்களும், கட்குடிப்பவர்களுமான ஸ்த்ரீகளுக்கு உதகதானம் செய்யக்கூடாது. ஆபஸ்தம்பர்:நெருப்பு, ஜலம் முதலியவைகளால் தற்கொலை செய்து கொண்டவனெவனோ அவன் விஷயத்தில் ஆசௌசம் விதிக்கப்படவில்லை. உதகதானமும் செய்யக்கூடாது, யமன்:ப்ராம்ஹண சாபத்தால் இறந்தவர்கள் விஷயத்தில் ஆசௌசம், உதகதானம், ரோதநம், ப்ரேத கார்யம், சவத்தைச் சுமப்பது இவைகளைச் செய்யக்கூடாது.

आहिताग्निदुर्मरणे पराशरः - वैतानं प्रक्षिपेदप्सु आवसथ्यं चतुष्पथे । पात्राणि तु दहेदग्नौ यजमाने वृथा हते ॥ आत्मनस्त्यागिनां नास्ति पतितानां तथा क्रिया । तेषामपि तथा गङ्गातोयेऽवस्थापनं हितम् ॥ कृत्वाऽग्निमुदकं स्नानं दर्शनं वाहनं कथाम् । रज्जुच्छेदाश्रुपातं च तप्तकृच्छ्रेण शुद्धयति इति । स्नाननिषेधः प्रेतस्यैव, ज्ञातीनां सद्यः शौचविधानात् । अयं च संस्कारनिषेधः यावत् संवत्सरम् । तथा च षट्त्रिंशन्मते गोब्राह्मणहतानां च पतितानां तथैव च । ऊर्ध्वं संवत्सरात् कुर्यात् सर्वमेवौर्ध्वदैहिकमिति ॥ संवत्सरादूर्ध्वमपि नारायणबलिं कृत्वा कुर्यादित्याह व्यासः – ये मृताः पापमार्गेण तेषां संवत्सरात् परम् । नारायणबलिं कृत्वा कुर्यादूर्ध्वक्रियां द्विजः । तत्र त्रिरात्रमाशौचं द्वितीये त्वस्थिसंचयः । तृतीये तूदकं दत्वा चतुर्थे श्राद्धमाचरेत्

ஆஹிதாக்னியின் துர்மரண விஷயத்தில் பராசரர்:ஆஹிதாக்னி துர்ம்ருதனானால், ச்ரௌதாக்னியை ஔபாஸநாக்னியை நாற்சந்தியிலும்,

ஜலத்திலும்,

[[60]]

பாத்ரங்களை நெருப்பிலும் போடவேண்டும். தற்கொலை செய்து கொண்டவர்க்கும், பதிதர்களுக்கும் ப்ரேதக்ரியை செய்யக்கூடாது. அவர்களைக் கங்கா ஜலத்தில்விடுவது ஹிதமாகும். அவர்களுக்கு அக்னிதாநம், ஸ்நாநம் செய்வித்தல், அவர்களைப்பார்ப்பது, சுமப்பது, அவர்களைப் பற்றிப்பேசுவது, சுருக்குக்கயிற்றை அறுப்பது, அழுவது இவைகளைக் செய்யக் கூடாது. செய்தவன் தப்தக்ருச்ரத்தால் சுத்தனாவான். இங்கு ஸ்நாநம் என்றிருப்பது ப்ரேதனுக்கு ஸ்நாநம் செய்வித்தல் என்பதாகும். ஜ்ஞாதிகளுக்கல்ல. அவர்களுக்கு ஸத்ய: ஸ்நாநம் விதிக்கப்பட்டிருப்பதால். இந்த ஸம்ஸ்கார நிஷேதம் ஒரு வர்ஷம் வரையில்தான். அவ்விதமே, ஷட்த்ரிம்சந்மதத்தில்:பசு அல்லது ப்ராம்ஹணனால் கொல்லப்பட்டவர்களுக்கும், பதிதர்களுக்கும் ஒரு வர்ஷத்திற்குப் பிறகே ப்ரேதக்ரியை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஒரு வர்ஷத்திற்குப் பிறகும் நாராயண பலியைச் செய்தே ப்ரேதக்ரியையைச்

செய்ய

வேண்டுமென்கிறார் வ்யாஸர்:பாபமான வழியால் இறந்தவர்கள், எவரோ, அவர்களுக்கு ஒரு வர்ஷத்திற்குப் பிறகு நாராயண பலியைச் செய்து ப்ரேதக்ரியையைச் செய்யவும். அப்பொழுது மூன்று நாள் ஆசௌசம். இரண்டாவது நாளில் அஸ்தி ஸஞ்சயனம். மூன்றாவது நாளில் உதகதானம் செய்து, நான்காவது நாளில் ச்ராத்தத்தைச் செய்யவும்.

अखण्डादर्शे - अब्दान्ते वाऽथ षाण्मासे पुनः कृत्वा तु संस्कृतिम् । त्रिरात्रमशुचिर्भूत्वा पिण्डं कुर्यात् क्रियादिकम् इति अङ्गिराः नारायणबलिः कार्यो दुर्मृतौ दुर्मृतस्य तु । संवत्सरे व्यतीते वा तदर्धे पाद एव वा इति । बादरायणः - चण्डालोदक सर्पाद्यैर्ये मृताः पापकर्मभिः । तेषामब्दात् परं कुर्यान्नारायणबलिं बुधः ॥ षण्मासात् परतस्त्वत्र मुनयः केचिदूचिरे । अन्ये मास त्रयात्पश्चान्नारायणबलिं जगुः 11 सार्धमासाच्च 4:

[[61]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் केचिदाहुर्महर्षयः । चतुर्विंशद्दिनात् पश्चादिति रोमशभाषितम् इति ।

அகண்டாதர்சத்தில்:வர்ஷமுடிவிலோ, ஆறு மாதங்களுக்குப் பிறகோ, மறுபடி ஸம்ஸ்காரம் செய்து, மூன்று நாள் ஆசௌசம் அநுஷ்டித்துப் பிண்டதானம், ஊர்த்வக்ரியை முதலியதைச் செய்யவும். அங்கிரஸ்:துர்ம்ருதிடைந்தவனுக்கு நாராயணபலி செய்யப்பட வேண்டும். ஒரு வர்ஷத்திற்குப் பிறகு, அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு, அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு. பாதராயணர்:சண்டாளன், ஜலம் முதலிய துர்மரணங்களால் இறந்தவர்கட்கு, ஒரு வர்ஷத்திற்குப் பிறகு நாராயணபலியைச் செய்யவேண்டும். அதில் ஆறு மாதங்களுக்கு பிறகு செய்யலாம் என்று சிலர், மூன்று மாதங்களுக்குப் பிறகு என்று சிலர். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு என்று சிலர். 24நாள்களுக்குப் பிறகு என்றார் ரோமசர் என்பவர்.

निर्घातोद्बन्धनाग्याद्यैर्ये मृताः पापकर्मिणः । नारायणबलिस्तेषां चतुर्विंशद्दिनात् परम् ॥ कुलोचितानां धर्माणामानन्त्यपरिकल्पनात् । कर्तुश्शरीरानित्यत्वाच्चतुर्विंशतिवासरात् । पश्चान्नारायणबलिः कर्तृव्यस्स्यान्मनीषिभिः । तदन्तः शुभकर्माणि न कर्तव्यानि सूरिभिः इति ॥ दुर्मृतस्य क्रियाहीनकाले पुंसवनं चरेत् । पित्रोराब्दिककालस्तु यदि तत्र यदा तदा ॥ तयोस्तदैव कुर्वीत नान्येषां परतो भवेत् इति ॥

ரோமசர்:இடிவிழுதல், சுருக்கிட்டுக்கொள்ளுதல், முதலியவையால் இறந்த பாபிகளுக்கு, 24 - நாட்களுக்கு பிறகு நாராயணபலியைச் செய்யவும். குலத்தில் நடத்தவேண்டிய தர்மங்கள் அநேகங்கள் இருப்பதாலும், முக்யகர்த்தாவின் சரீரம் அநித்யமென்பதாலும், 24-நாட்களுக்குப் பிறகு நாராயண பலியைச் செய்யவும். அதற்குள் சுபகர்மங்களைச்

செய்யக்கூடாது. அறிந்தவர்கள். துர்ம்ருதனுக்கு க்ரியை செய்யாமலிருக்கும்

[[62]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

காலத்தில் பும்ஸவனம் நேர்ந்தால் அதைச் செய்யலாம். மாதா பிதாக்களின் ப்ரத்யாப்திகம் நேர்ந்தால் அப்போதே மற்றவரின் ச்ராத்தமானால்

செய்யவேண்டும்.

செய்யக்கூடாது, பிறகுதான் செய்யவேண்டும்.

अत्र स्मृत्यन्तरे विशेष :

|

यावत् षाण्मासमित्यन्ये यावन्मासत्रयं परे । नास्ति प्रेतक्रियेत्येके प्रायश्चित्तं विदुः परे ॥ प्राजापत्यातिकृच्छ्रं च तप्तकृच्छ्रत्रयं तथा । चान्द्रायणं ततः कुर्यान्नारायणबलिं तथा ॥ कृत्वैतद्वत्सरस्यान्ते विदधीतौर्ध्व दैहिकम् । षाण्मासाद्विगुणं कार्यं त्रिमासात्त्रिगुणं भवेत् ॥ चतुर्गुणं त्रिपक्षे स्यात् सद्यः पञ्चगुणं भवेत् इति । षट्त्रिंशन्मते पापमार्गमृतौ नॄणां संस्कारः परतोऽब्दतः । सामान्योऽयं विधिस्तत्र विशेषविधिरुच्यते । मासत्रयात् ब्राह्मणानां नृपाणां मासषट्कतः । मासत्रयात् ब्राह्मणानां नृपाणां मासषट्कतः । वैश्यानां वत्सरात् पश्चाच्छूद्राणां वत्सरद्वयात् । प्रायश्चित्तं परं कार्यमिति सूक्ष्मविदां मतम् इति ॥ सुमतिः - सार्धमासात् द्विजानां तु क्षत्रियाणां त्रिमासतः इति ।

ஸ்ம்ருதியில்

இதில் வேறொரு

விசேஷம் சொல்லப்பட்டுள்ளது. ஆறு மாதம் வரையில் கூடாதென்று சிலர். மூன்று மாதம் வரையில் என்று சிலர். ப்ரேதக்ரியையே செய்யக்கூடாதென்றனர் சிலர். ப்ராயச்சித்தம் உண்டென்றனர் சிலர். ப்ராஜாபத்யக்ருச்ரம், அதி க்ருச்ரம், மூன்று தப்த க்ருச்ரங்கள், சாந்த்ராயணம், நாராயண பலி இவைகளைச் செய்து, வர்ஷமுடிவில் பரேதக்ரியையைச் செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு செய்வதானால் இரண்டு மடங்கு ப்ராயஸ்சித்தம் செய்யப்படவேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகானால், மூன்று மடங்கும், மூன்று பக்ஷங்களுக்குப் பிறகானால் நான்கு மடங்கும், உடனே செய்வதானால் ஐந்து மடங்கும் ப்ராயச்சித்தம் செய்து.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[63]]

க்ரியையைச் செய்யவேண்டும். ஷட்த்ரிம்சந்மதத்தில்:மனிதர்களுக்குத் துர்மரணமேற்பட்டால் ஒரு வர்ஷத்திற்குப் பிறகு ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும். இது பொதுவான விதியாகும், விசேஷ விதியும் சொல்லப்படுகிறது. ப்ராம்ஹணர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும், க்ஷத்ரியர்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகும், வைச்யர்களுக்கு ஒரு வர்ஷத்திற்குப் பிறகும், சூத்ரர்களுக்கு இரண்டு வர்ஷங்களுக்குப் பிறகும் செய்யலாம். ப்ராயச்சித்தமும் செய்யப்படவேண்டும் என்று. ஸுமதி:ப்ராம்ஹணர் களுக்கு ஒன்ற மாதத்திற்குப் பிறகும், க்ஷத்ரியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும்.(செய்யவேண்டும்)

अत्र विषयभेदेन कालव्यवस्थामाह सुमन्तुः अग्नि विद्युत्पयः पातचण्डाल ब्राह्मणैर्हताः । एकद्वित्रिचतुःपञ्चषडब्दैः शुद्धिमान्नुयुः इति । एतत् पूर्वोक्त प्रायश्चित्त करणविषयम् । तत्कृतौ तु सद्य एव । तथा चापरार्के - दुर्मृतौ सद्य एव स्यात्संस्कारो हि द्विजन्मनाम् । लब्ध्वा कृच्छ्राणि विप्रेभ्य इति वेदविदां मतम् इति ॥ सद्यस्संस्कारप्रकारमाह हारीतः - ब्राह्मणेन वधे प्राप्ते चण्डालस्य करेण वा । आत्मना शस्त्रनिर्घाते शूद्रवद्दाहयेद्द्विजम् ॥ भस्मास्थीनि गृहीत्वा तु विप्राणामनुशासनात् । क्षीरप्रक्षालनं कृत्वा तदस्थि प्रेतवद्दहेत् । पुनर्विधानमन्त्रेण यथा विधि समाचरेत् । एवमेव विधिं कुर्यान्मरणे गर्हिते तथा इति ।

இங்கு விஷயபேதத்துடன் கால வ்யவஸ்தையைச் சொல்லுகிறார். ஸுமந்து:‘அக்நி, மின்னல்,ஜலம், மலை முதலியதிலிருந்து விழுதல், சண்டாளன், ப்ராம்ஹணன் என்ற நிமித்தங்களால் துர்ம்ருதியை அடைந்தவர்கள் முறையே, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு அப்த க்ருச்ரங்களால் (அப்தம்-30-க்ருச்ரங்கள்) சுத்தியை யடைவார்கள்’ என்று இது முன் சொல்லிய ப்ராயச்சித்தம்

[[64]]

செய்யாத விஷயத்தைப்பற்றியது. ப்ராயச்சித்தம் செய்தால் உடனே செய்யலாம். அவ்விதமே, அபரார்க்கத்தில்:த்விஜாதிகளுக்குத் துர்ம்ருதியில் ப்ராம்ஹணர்களிட மிருந்து க்ருச்ரங்களைப் பெற்று, உடனேயே ஸம்ஸ்காரத்தைச் செய்யலாம் என்பது வேதமறிந்தவரின் கொள்கை. உடனே செய்யப்படும் ஸம்ஸ்காரத்தின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். ஹாரீதர்:ப்ராம்ஹணன், ப்ராம்ஹணனால் கொல்லப்பட்டாலும், சண்டாளன் கையால் வதைக்கப்பட்டாலும், தானாகவே ஆயுதத்தால் வதம் செய்து கொண்டாலும் அவனைச் சூத்ரனைப்போல் தஹிக்கச்செய்யவும். பிறகு சாம்பல், அஸ்திகள் இவைகளை எடுத்து ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையால் பாலால் அலம்பி, அந்த அஸ்தியை ப்ரேதத்தைப் போல் தஹிக்கவும். புநர்தஹநமந்த்ரத்தால் விதிப்படி செய்யவேண்டும். குறையுள்ள மரணங்களெல்லா வற்றிலும் இவ்விதமே செய்யவேண்டும்,

चेतोवद्भिर्हतानां सद्यः संस्कारं प्रतिषिध्य अचेतोभिर्हतानां नियमेन सद्यः संस्कारमाह कात्यायनः चेतोवद्भिर्हते सद्यः संस्कारो नोपपद्यते । अन्यत्र सद्य एव स्यात् संस्कारो द्विजशासनात् इति । कवषोsपि - मनुष्यवर्जं विप्राणां गर्हिते मरणे सति । सद्य एव क्रिया कार्या विप्राणामनुशासनात् इति ।

சேதனர்களால்

(ப்ராணிகளால்) கொல்லப்பட்டவர்களுக்கு உடனே ஸம்ஸ்காரத்தை நிஷேதித்து, அசேதனங்களால் கொல்லப்பட்டவர்களுக்கு ஸத்யஸ்ஸம்ஸ்காரத்தை அவச்யம் செய்யவேண்டும் என்கிறார் காத்யாயனர்’ப்ராணிகளால் கொல்லப் பட்டவர்களுக்கு உடனே ஸம்ஸ்காரம் விதிக்கப் படுவதில்லை. மற்ற விஷயத்தில் -(அசேதனங்களால் கொல்லப்பட்டவர் விஷயத்தில்) ப்ராம்ஹணர்களின் அனுஜ்ஞையால் உடனேயே ஸம்ஸ்காரம் விதிக்கப் படுகிறது. கவஷரும்:ப்ராம்ஹணர்களுக்கு

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[65]]

மனுஷ்யனைத் தவிர்த்த மற்றவைகளால் துர்மரணம் ஏற்பட்டால் ப்ராம்ஹணர்களின் உத்தரவினால் உடனே க்ரியையைச் செய்யவேண்டும்.

देशान्तरमृतसपिण्डस्य आशौचकालादूर्ध्वं मरणश्रवणे । देशान्तरगतस्य सपिण्डस्य स्वाशौचकालादूर्ध्वं मरणश्रवणे तत्सपिण्डानां सद्यः शौचं विदधाति पराशरः देशान्तरमृतः कश्चित् सगोत्रः श्रूयते यदि । न त्रिरात्रमहोरात्रं सद्यः स्नात्वा

॥ः: 11

पिण्डमरणेऽपि वत्सरादूर्ध्वं सद्यः शौचमुक्तं दीपिकायाम्पुरुषाणां सपिण्डानां वर्षात् प्राक्तु मृते सति । वर्षादुपर्यवगते स्नानमाचमनं भवेत् इति ॥ बालमरणे विशेषः स्मर्यते अपर्याप्तेऽब्दे बालस्य मरणे समुपस्थिते । न स्नानमाचरेत् श्रुत्वा पर्याप्ते तत्समाचरेत् इति ॥

தேசாந்தரத்தில் மரித்த ஸபிண்டனின் மரணத்தை ஆசௌச காலத்திற்குப் பிறகு கேட்டால்.

தேசாந்தரத்திலுள்ள ஸபிண்டனின் மரணத்தைத் தனது ஆசௌச காலத்திற்குப் பிறகு கேட்டால் ஸபிண்டர்களுக்கு ஸத்யம்பொளசத்தை விதிக்கினறார் பராசரர்:ஸபிண்டன் தேசாந்தரத்தில் மரித்ததாய்க் கேட்டால் த்ரிராத்ராசௌமில்லை, அஹோராத்ரா சௌசமும் இல்லை. உடனே ஸ்நானம் செய்து சுத்தனாகிறான் ஸமீபமாயில்லாத தேசத்திலுள்ள ஸபிண்டனின் மரணத்திலும் வர்ஷத்திற்குப் பிறகு ஸத்ய:சௌசம் சொல்லப்பட்டுள்ளது, தீபிகையில்:-

ஸபிண்டனின் மரணம் வர்ஷத்திற்கு முன்

அறியப்பட்டாலும், பிறகு அறியப்பட்டாலும் ஸ்நானம் ஆசமனம் இவை விதிக்கப்படுகின்றன. பால மரணத்தில் விசேஷம் சொல்லப்படுகின்றது. ஒரு வருஷத்திற் குட்பட்ட பாலனின் மரணத்தைக் கேட்டால், ஸ்நானம்

[[66]]

செய்ய வேண்டியதில்லை. ஒரு வர்ஷம் பூர்த்தியான பாலனின் மரணத்தின் ச்ரவணத்தில் ஸ்நாநத்தைச் செய்யவேண்டும்.

गर्भस्रावादिनिमित्ताशौचम् ।

मातुर्गर्भस्रावादि निमित्तमाशौचमाह पराशरः - यदि गर्भो विपद्येत स्रवते चापि योषितः । यावन्मासं स्थितो गर्भो दिनं तावत् तु सूतकम् इति । यदि गर्भस्रावपातौ स्याताम्, तदा यावत्सु मासेषु गर्भः स्थितः तावन्माससंख्यासमदिनं मातुः सूत्याशौचमित्यर्थः । इदं चतुर्थमासप्रभृति आसप्तमात् । अर्वाक्तु त्रिरात्रम् ॥ स्रावपातौ विविनक्ति स एव - आचतुर्थाद्भवेत् स्रावः पातः पञ्चमषष्ठयोः । अत ऊर्ध्वं प्रसूतिः स्यात् दशाहं सूतकं भवेत् इति ॥ सप्तममासप्रभृति मातुः प्रसववनिमित्तमाशौचं दशाहं भवेदित्यर्थः । याज्ञवल्क्यः - गर्भस्रावे मासतुल्या निशाः शुद्धेस्तु कारणम् इति । मासतुल्या निशा इति चतुर्थमासमारभ्य आसप्तमाद्वेदितव्यम् ।

கர்ப்பஸ்ராவம் முதலிய நிமித்தத்தால் ஆசௌசம். மாதாவுக்குக் கர்ப்பஸ்ராவம் முதலியதால் உண்டாகும் ஆசௌசத்தைச் சொல்கிறார், பராசரர்:-” ஸ்த்ரீயின் கர்ப்பம் விழுந்தாலும், ஸ்ரவித்தாலும் அந்தக் கர்ப்பம் எவ்வளவு மாதமிருந்ததோ அவ்வளவு நாள் மாதாவுக்கு ஜநநாசௌசம்’’ இது நாலாவது மாதம் முதல் ஏழாவது வரையில். அதற்கு முன்பானால் மூன்று நாள். ஸ்ராவம், பாதம் இவைகளை விவரிக்கின்றார் பராசரரே:நாலாவது மாதம் முடியும் வரையில் உண்டாகும் கர்ப்ப நாசம் ‘ஸ்ராவம்’ எனப்படும், ஐந்தாவது, ஆறாவது மாதங்களில் ‘பாத’ மெனப்படும் ஏழாவது மாதம் ‘ப்ரஸவம்’ எனப்படும். அதில் மாதாவுக்குப் பத்துநாள் ஆ சௌசம். யாக்ஞவல்க்யர்:கர்ப்பஸ்ராவத்தில் மாதங்களுக்குச்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[67]]

சமமான தினங்கள் சுத்திக்குக் காரணம். இங்கு நாலாவது மாதம் முதற்கொண்டு ஏழாவது மாதம் வரையில் என்று அறியவேண்டும்.

मनुरपि — रात्रिभिर्मासतुल्याभिर्गर्भस्रावे विशुध्यति इति ॥ स्रवतिर्यद्यपि द्रवद्रव्यकर्तृके परिस्यन्दे प्रयुज्यते, तथाऽप्यत्र द्रवाद्रवसाधारणरूपेऽधः पतने वर्तते ॥ चतुर्थमासादर्वातु यथावर्णमाशौचमाह मरीचिः - गर्भसुत्यां यथामासमचिरे तूत्तमे त्र्यहम् । राजन्ये तु चतूरात्रं वैश्ये पञ्चाहमेव च । अष्टाहेन तु शूद्रस्य शुद्धिरेषा प्रकीर्तिता इति । अयमर्थः - अचिरे - चतुर्थमासादर्वाचीने काले गर्भसुत्यां यथामासं नाशौचम्, किन्तु उत्तमे ब्राह्मण वर्णे त्रयो दिवसा मातुः शुद्धिहेतवः । क्षत्रियवर्णे चतूरात्रं मातुः शुद्धिकरणम् । वैश्यवर्णे पञ्चाहो मातुः शुद्धिहेतुः । शूद्रवर्णस्याष्टाहेन शुद्धिः इति ।

மனுவும்:கர்ப்பஸ்ராவத்தில் மாதங்களுக்குச் சமமான தினங்களால் சுத்தி, ‘ஸ்ராவம்’ என்ற பதத்திற்கு, த்ரவமான த்ரவ்யம் கரைவதென்பதில்தான் ப்ரயோக மிருக்கிறது. ஆனாலும், இங்குத்ரவ வஸ்து, த்ரவமில்லாத வஸ்து இரண்டுக்கும் ஸாதாரணமான ‘கீழே விழுதல்’ என்பதில் ‘ஸ்ராவம்’ என்பது ப்ரயோகிக்கப்படுகிறது. நாலாவது மாதத்திற்கு முன்போவெனில் ப்ராம்ஹணாதி வர்ணங்களுக்கு வெவ்வேறாக ஆசௌசத்தைச் சொல்லுகிறார் மரீசி:நாலாவது மாதத்திற்கு முன்பு ஏற்படும் ஸ்ராவத்தில் மாதக்கணக்கின்படி ஆசௌசமென்பதில்லை. ஆனால், ப்ராம்ஹணவர்ணத்தில் மூன்று நாட்கள் மாதாவுக்குச் சுத்திகாரணங்கள். க்ஷத்ரிய வர்ணத்தில் நான்கு நாட்கள் மாதாவுக்குச் சுத்தி ஹேதுக்கள். வைச்ய வர்ணத்தில் ஐந்து நாட்கள் மாதாவுக்குச் சுத்தி ஹேதுக்கள். சூத்ர வர்ணத்தில் எட்டு நாட்கள் மாதாவுக்குச் சுத்தி ஹேதுக்கள். இவ்விதம் சுத்தி

சொல்லப்பட்டது.

..-.

[[68]]

स्मृतिरत्ने - यावन्मासत्रयं तावत् त्र्यहाशौचं विधीयते । षाण्मासाभ्यन्तरं यावत् गर्भस्रावो भवेद्यदि । तदा माससमैस्तासां दिवसैः शुद्धिरिष्यते । अत ऊर्ध्वं स्वजात्युक्तमाशौचं तासु विद्यते इति ॥ षाण्मासाभ्यन्तरं यावत् - चतुर्थमासमारभ्येत्यर्थः । दीपिकायाम् स्रावपाताव (प) प्रसवो (वा) गर्भनाशस्त्रिधा स्मृतः । मातुर्मासत्रये स्रावे त्रिरात्रमशुचिर्भवेत् ॥ चतुर्थादिषु मासेषु मासतुल्यमघं भवेत् । सप्तमादित्रिमासेषु सूतिकातुल्यता भवेत् इति । दशकेऽपि - मातुर्गर्भविपत्स्वघं त्रिदिवसं मासत्रयेऽतो यथा मासाहं त्रिषु सूतिकाविधिरतः स्नानं पितुस्सर्वदा । ज्ञातीनां पतनादिजातमरणे पित्रोर्दशाहं सदा इति । मासत्रये - प्रथमे द्वितीये तृतीये वा मासि गर्भस्रावे मातुस्त्रिरात्रमघं स्यात् । अतः परं मासत्रये चतुर्थपञ्चमषष्ठेषु मासेषु यथामासाहं माससमसङ्ख्याकान्यहोरात्राणि अघं भवति । अतः परं मासषट्कादूर्ध्वं मातुः सूतिकाविधिः । ब्राह्मण्या दशरात्रमघं भवति । सर्वदा - स्रावपातयोः पितुः स्नानान्तमघम्, ज्ञातीनां पतने स्नानान्तमघं इत्यर्थः ।

|

ஸ்ம்ருதிரத்னத்தில் :மூன்று மாதம் முடியும் வரையில் கர்ப்ப ஸ்ராவத்தில் மூன்று நாளாசௌசம் விதிக்கப்படுகிறது. நாலாவது மாதம் முதற்கொண்டு, ஆறாவது மாதம் முடியும் வரையில் மாதங்களுக்குச் சமமான தினங்களால் சுத்தி. அதற்குமேல் அவரவர் வர்ணத்திற்குச் சொல்லப்பட்டுள்ள ஆசௌசம் LD । कंकंग. कधीःvyari, ung,

க் அ(ப)ப்ரஸவம் என்ற மூன்று விதமாயுள்ளது கர்ப்பநாசம். மூன்ற மாதங்களுள் உண்டாகும் ஸ்ராவத்தில் மாதாவுக்கு மூன்றுநாள் அசுத்தி. நாலாவது, ஐந்தாவது, ஆறாவது மாதங்களில் உண்டாகும் பாதத்திற்கு மாதக்கணக்குக்குச் சமமான தினங்கள் ஆசௌசம். ஏழாவது முதல் உள்ள

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் மூன்று மாதங்களில் உண்டாகும்

[[69]]

அப்ரஸவத்தில்

ஸூதிகைக்குச் சமமான ஆசௌசம். தசகத்திலும்:ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது மாதத்தில் ஸ்ராவமேற்பட்டால் மாதாவுக்கு மூன்று நாள் அசுத்தி. அதற்குப் பிறகு 3-மாதங்களில் கர்ப்ப ஸ்ராவமானால் மாதத்திற்குச் சமமான தினங்கள் ஆசௌசம். ஆறாவது மாதத்திற்குப் பிறகு மாதாவுக்கு ஸுகைக்குப்போல் ஆசௌசம். ப்ராம்ஹணிக்குப் பத்துநாள் ‘ஆசௌசம். ஸ்ராவத்திலும், பாதத்திலும் பிதாவுக்கு ஸ்நானம் வரையில் ஆசௌசம்.ஜ்ஞாதிகளுக்குப் பதநத்தில் ஸ்நானம் வரையில் ஆசௌசம். சிசு பிறந்து உடனே மரித்தால் மாதா பிதாக்களுக்குப் பத்து நாள் ஆசௌசம்.

दीपिकायाम् – गर्भनाशादिसर्वेषु स्नानमेव पितुर्भवेत् । चतुर्थादि त्रिमासेषु ज्ञातीनामाप्लवो भवेत् । पित्रोश्च भ्रातृबन्धूनां दशाहं स्यात् सुतोदये इति ॥ सङ्ग्रहेऽपि त्र्यहं मासत्रये मातुर्गर्भस्रावे ततः परम् । मासतुल्यान्यहान्यूर्ध्वं षण्मासात् सूतिकाविधिः ॥ स्रावाद्येव पितुः स्नानमन्येषां पतनादि तत् । गर्भनाशश्चतुर्मासे स्रावः पातस्ततो द्वयोः इति ॥ स्रावादौ पितुरेव 4––

·

14 - சார் ஜி: ॥ HfII (GC) प्राक् पितुराप्लवस्त्रिदिवसं तस्मिन् कठोरस्य चेत् ज्ञातेरप्यथ सप्तमादिषु पितृज्ञात्योर्दशाहं भवेत् इति ।

.

தீபிகையில்:ஸ்ராவம் முதலிய கர்ப்பநாச மெல்லாவற்றிலும் பிதாவுக்கு ஸ்நானமுண்டு. நாலாவது முதல் மூன்று மாதங்களில் ஜ்ஞாதிகளுக்கும் ஸ்நானமுண்டு. பிறகு ப்ரஸவத்தில் மாதா பிதாக்களுக்கும், ப்ராதாக்களுக்கும், பந்துக்களுக்கும் பத்துநாள் ஆசௌசம். ஸங்க்ரஹத்திலும்:மூன்று மாதங்களுள் ஏற்படும் கர்ப்ப ஸ்ராவத்தில் மாதாவுக்கு மூன்று நாள் ஆசௌசம். பிறகு

[[1]]

[[70]]

மூன்று மாதங்களில் மாதக்கணக்கான நாட்கள் ஆசௌசம். ஆறாவது மாதத்திற்குப் பிறகு ஸூதிகையின் விதி, பத்துநாள் ஆசௌசம், ஸ்ராவம் முதல் எல்லாவற்றிலும் பிதாவுக்கு ஸ்நானம், ஜ்ஞாதிகளுக்குப் பதநம் முதல் ஸ்நானம். நான்கு மாதங்களிலுண்டாகும் கர்ப்பநாசம் ஸ்ராவம். ஐந்தாவது, ஆறாவது மாதங்களிலுண்டாவது பாதமெனப்படும். வரதராஜீய ஸங்க்ரஹத்திலும்:பாதத்திற்குமுன் (ஸ்ராவத்தில்) பிதாவுக்கு ஸ்நானம், கடினமான பாதத்தில் பிதாவுக்கும், ஜ்ஞாதிக்கும் ஸ்நானமும், மூன்று நாள் அசுத்தியும், ஏழாவது முதல் பிதாவுக்கும் ஜ்ஞாதிகளுக்கும் பத்து நாள் ஆசௌசம்.

अत्र चन्द्रिकायां विशेषः - अचिरगर्भस्रावे मातुरेवाशौचम्, न पित्रादिसपिण्डानाम् । तथा च मरीचिः - स्रावे मातुत्रिरात्रं स्यात्सपिण्डाशौचवर्जनम् इति ॥ यत्तु सुमन्तुनोक्तम् गर्भमासतुल्या दिवसा गर्भस्रंसने सद्यः शौचं च इति, अस्यार्थः गर्भस्रंसने चतुर्थे मासि गर्भस्रावे मातुश्चतूरात्रमाशौचम् । सपिण्डपुरुषस्य सद्यः शौचमिति । याज्ञवल्क्यश्च - मृतें स्नानेन शुध्यन्ति गर्भस्रावे च गोत्रिणः इति ॥ वृद्धवसिष्ठोऽपि - गर्भस्रावे मासतुल्या दिवसाः स्त्रीणाम् । स्नानमात्रमेव पुरुषस्य । ईषत्कठिन गर्भस्रावे तु त्रिरात्रम् इति । एतत्तु चतुर्थमास जातगर्भस्रा - विषयमिति व्यक्तम् । मासान्तरे ईषत्कठिनस्यैवासंभवात् । अस्य वचनस्यायं तात्पर्यार्थः चतुर्थे मृदुतया ईषत्कठिनतया वा गर्भस्रावे मातुश्चतूरात्रमाशौचम् । सपिण्डपुरुषस्य मृदुतया स्रावे सद्यः शौचम् । ईषत्कठिनतया स्रावे त्रिरात्रमाशौचमिति । पुरुषग्रहणादत्र सपिण्डस्त्रीणां नाशौचम् ।

சந்த்ரிகையில்

விசேஷம்

சொல்லப்பட்டுள்ளது. கர்ப்பஸ்ராவத்தில் மாதாவுக்கே ஆசௌசம். பிதா முதலிய ஸபிண்டர்களுக்கில்லை.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[66]]

[[71]]

அவ்விதமே, மரீசி:-ஸ்ராவத்தில் மாதாவுக்கு மூன்றுநாள் ஆசௌசம். ஸபிண்டர்களுக்கு ஆசௌசமில்லை. ஆனால், ஸுமந்து:நாலாவது மாதத்தில் கர்ப்பஸ்ராவத்தில் மாதாவுக்கு நாலுநாள் ஆசௌசம், ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம் என்ற சொல்லிய வசநமும், யாக்ஞவல்க்யர்:‘கோத்ரிகள், மரணத்திலும், கர்ப்ப ஸ்ராவத்திலும் ஸ்நானத்தால் சுத்தராகின்றனர்’ என்று சொல்லியதும், வ்ருத்த வஸிஷ்டரும் ‘கர்ப்பஸ்ராவத்தில் மாதாவுக்கு மாஸத்திற்குச் சமமான நாட்கள் ஆசௌசம். புருஷனுக்கு ஸ்நாநம் மட்டில். கொஞ்சம் கடினமான கர்ப்பஸ்ராவத்தில் மூன்றுநாள் ஆசௌசம்,என்று சொல்லியதும், நாலாவது மாஸத்திலுண்டாகிய கர்ப்பஸ்ராவத்தைப் பற்றியவை என்பது ஸ்பஷ்டம். வேறு மாஸத்தில் கொஞ்சம் கடினமான ஸ்ராவமென்பது ஸம்பவியாதாகையால். இந்த வசநத்திற்கு இது தாத்பர்யம் - ‘நாலாவது மாதத்தில் ம்ருதுவாகவோ, கொஞ்சம் கடினமாகவோ ஏற்பட்ட கர்ப்பஸ்ராவத்தில் மாதாவுக்கு நாலுநாள் ஆசௌசம். ஸபிண்டனான புருஷனுக்கு ம்ருதுவான ஸ்ராவத்தில் ஸத்யச்சௌசம். கொஞ்சம் கடினமான ஸ்ராவத்தில் மூன்றுநாள் ஆசௌசம்” என்பது. புருஷ சப்தத்தைச் சொல்லியதால் இதில் ஸபிண்ட ஸ்த்ரீகளுக்கு ஆசௌசமில்லை.

यत्तु मरीचिना सपिण्डस्त्रीपुंससाधारण्येन त्रिरात्रमुक्तम् - पाते मातुर्यथामासं पित्रादीनां दिनत्रयम् इति, तत् पञ्चमषष्ठमासविषयम्, मासान्तरे गर्भपातासम्भवात् । यत्तूक्तम् -

शौचं सपिण्डानां गर्भस्य पतने सति इति, तच्चतुर्थमासान्तर्गतमृदुरूप गर्भस्रावविषयम् । तत्रैव वृद्धवसिष्ठेन सपिण्डपुरुषस्य सद्यः शौचविधानात् । स्रावे पातशब्दो मातुर्जठराद्वहिर्निर्गमनगुणेन स्रावेण साम्याद्वर्तते, मुख्यार्थपरत्वे पूर्वोक्त वचनविरोधापत्तेः । एवं च चतुर्थे मृदुतया स्रावे सपिण्डानां

[[72]]

सद्यः शौचम् । ईषत्कठिनतया स्रावे त्रिरात्रमाशौचं सपिण्डपुरुषाणाम् । स्त्रीणां तु नास्ति । पञ्चमे षष्ठे च मासे स्त्रीपुंससाधारण्येन सपिण्डानां त्रिरात्रमाशौचम् इति चन्द्रिकायां Affrz

புருஷர்கள்

ஆனால், மரீசியினால்:ஸபிண்டரான ஸ்த்ரீ எல்லோருக்குமே த்ரிராத்ரம் சொல்லப்பட்டுள்ளதே ‘பாதத்தில் மாதாவுக்கு மாதக் கணக்கின்படியும், பிதா முதலியவர்க்கு மூன்று நாளும் ஆசௌசம்’ என்ற வசநத்தால் எனில் அது ஐந்தாவது ஆறாவது மாதங்களிலுண்டாகியதைப் பற்றியது. மற்ற மாதத்தில் பாதம் ஸம்பவிக்காதாகையால். ஆனால்:‘கர்ப்பத்தின் பதத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம்’ என்ற வசநமுள்ளதே எனில், அது நாலாவது மாதத்திற்குள்

ஏற்பட்ட ம்ருது ரூபமான கர்ப்பஸ்ராவத்தைப்

பற்றியதாகும். அந்த விஷயத்திலேயே வ்ருத்த வஸிஷ்டர், ஸத்யச்சௌசத்தை

ஸபிண்ட

புருஷனுக்கு

விதித்திருப்பதால். ஸ்ராவத்தில் ‘பாத’ சப்தம், மாதாவின் வயிற்றிலிருந்து வெளிவரும் குணமுள்ள ஸ்ராவத்துடன் ஸமமாகியதால் இருக்கிறது. முக்யார்த்தத்தையே சொல்லுகிறதென்றால் முன் சொல்லிய வசநங்களுடன் விரோதம் நேரிடும். இவ்விதமிருப்பதால், நாலாவது மாதத்தில் ம்ருதுவான ஸ்ராவ விஷயத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம். கொஞ்சம் கடினமான ஸ்ராவத்தில் மூன்றுநாள் ஆசௌசம்

ஸபிண்ட புருஷர்களுக்கு. ஸபிண்ட ஸ்த்ரீகளுக்கு ஆசௌசமில்லை. ஐந்தாவது, ஆறாவது மாதங்களில் ஸ்த்ரீகள், புருஷர்கள் எல்லோருக்குமே ஸபிண்டர்களுக்கு மூன்று நாள் ஆசௌசம், என்று சந்த்ரிகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

विज्ञानेश्वरीये तु - सद्यः शौचं सपिण्डानां गर्भस्य पतने सति इति सपिण्डानां सद्यः शौचविधानं मृदुगर्भपतनविषयम् ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[73]]

यत्पुनर्वसिष्ठवचनम् – ऊनद्विवार्षिके प्रेते गर्भपतने सपिण्डानां त्रिरात्रम् इति, तत् पञ्चमषष्ठयोः कठिनगर्भपतनविषयमिति । एतदेवाभिप्रेत्योक्तं शतके - पाते सद्यस्तु कठिने त्र्यहं पित्रादिषु स्मृतम् इति । पाते - द्रवात्मके ज्ञातीनां सद्यः स्नानम् । कठिन प त्र्यहमित्यर्थः ॥ स्मृतिरत्ने स्रावे मातुस्त्रिरात्रं स्यात् सपिण्डाशौचवर्जनम् । पाते मातुर्यथामासं पित्रादीनां दिनत्रयम्

I

விக்ஞானேச்வரீயத்திலோவெனில்:‘கர்ப்பத்தின் பதநத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம்’ என்று ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம் விதித்திருப்பது, ம்ருதுவான கர்ப்ப பதநத்தைப் பற்றியது. ஆனால் வஸிஷ்டர்:‘இரண்டு வயதிற்குட்பட்ட பாலனின் ம்ருதியிலும், கர்ப்பத்தின் பாதத்திலும் ஸபிண்டர்களுக்கு த்ரிராத்ரம், என்ற சொல்லியிருக்கின்றாரே எனில் அது ஐந்தாவது ஆறாவது மாதங்களில் ஏற்பட்ட கடினமான கர்ப்பபாத விஷயமாகும். இந்த அபிப்ராயத்துடனேயே சொல்லப்பட்டுள்ளது சதகத்தில்:‘த்ரவமான பாதத்தில் ஞாதிகளுக்கு ஸத்ய: ஸ்நானம், கடினமான பாதத்தில் மூன்றுநாள்’ என்று. ஸ்ம்ருதிரத்னத்தில்:ஸ்ராவத்தில் மாதாவுக்கு த்ரிராத்ரம் ஆசௌசம். ஸபிண்டர்களுக்கு ஆசௌசமில்லை. பாதத்தில் மாதாவுக்கு, மாதக் கணக்கான நாட்கள் ஆசௌசம். பிதா முதலியவர்க்கு மூன்றுநாள் ஆசௌசம்.

स्मृत्यर्थसारे-चतुर्मासाभ्यन्तरे गर्भनाशः स्राव उच्यते । तत्र स्रावे आद्ये मासत्रये मातुत्रिरात्रमाशौचम् । चतुर्थे चतूरात्रम् । सगोत्रसपिण्डानां स्नानेन सद्यश्शुद्धिः । पश्चमषष्ठयोर्गर्भनाशः पात उच्यते । पाते तु मातुर्गर्भमाससङ्ख्यासमदिनमाशौचम् । सपिण्डानां त्रिरात्रम् । सप्तममासप्रभृति प्रसव उच्यते । प्रसवे जनननिमित्तमाशौचं पूर्णं दशाहादिकं सर्वेषां यथावर्णं भवति । समानोदकानां त्रिरात्रम्

[[74]]

इति ॥ षडशीतौ – त्रिदिनं त्रिषु मासेषु चतुर्थे तु चतुर्दिनम् । स्रावे तु मातुरेव स्यान्न ज्ञातीनां न वै पितुः ॥ पञ्चमे पञ्च षष्ठे षदिवसाः पातसूतकम् । मातुरित्थमथान्येषां पितुश्च त्रिदिनं स्मृतम् इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:நான்கு மாதங்களுக்குள் உண்டாகும் கர்ப்பநாசம் ஸ்ராவமெனப்படும். அந்த ஸ்ராவத்தில் முதலான மூன்று மாதங்களில் மாதாவுக்கு மூன்று நாளாசௌசம். நான்காவது மாதத்தில் நான்குநாள். ஸமாநோதகருக்கும் ஸபிண்டருக்கும் ஸ்நானத்தால் ஸத்யச்சுத்தி. ஐந்தாவது ஆறாவது மாதங்களிலுண்டாகும் கர்ப்பநாசம் ‘பாத’ மெனப்படும். பாதத்தில் மாதாவுக்குக் கர்ப்ப மாதங்களுக்குச் சமமான தினங்கள் ஆசௌசம். ஸபிண்டர்களுக்கு மூன்றுநாட்கள் ஆசௌசம். ஏழாவது மாதம் முதல் ப்ரஸவமெனப்படும். அதில் ஜநந நிமித்தமான ஆசௌசம் பூர்ணமாய்ப் பத்து நாட்கள் முதலியது எல்லா வர்ணத்தாருக்கும் உண்டு. ஸமாநோதகர்களுக்கு த்ரிராத்ரம். ஷடசீதியில்:மூன்று மாதங்களில் மூன்றுநாள். நான்காவது மாதத்தில் நான்குநாள். ஸ்ராவத்தில் மாதாவுக்கு மட்டில் ஆசௌசம். ஜ்ஞாதிகளுக்கோ, பிதாவுக்கோ ஆசௌசமில்லை. ஐந்தாவது மாத்தில் பாதத்தில் ஐந்துநாள். ஆறாவது மாதத்தில் ஆறுநாள். இது மாதாவுக்கு. ஜ்ஞாதிகளுக்கும், பிதாவுக்கும் மூன்றுநாள் ஆசௌசம்.

स्मृत्यन्तरे - स्रावे चैव पितुः स्नानं सपिण्डानां न विद्यते । चतुर्थे तु सपिण्डानां शुद्धिः सद्यो जलाप्लवात् । पाते तेषां त्रिरात्रं स्यात् पितुश्च भ्रातुरेव हि । प्रसवे जननाशौचं सपिण्डानां तु विद्यते । सोदकानां तृतीयांशं बान्धवानां न चैव हि इति । यत्तु यमेनोक्तम्अदन्तजाते तनये शिशौ गर्भच्युते तथा । सपिण्डानां तु सर्वेषामहोरात्रमशौचकम् इति, तत् परोक्षविषयम् ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸ்ராவத்தில் பிதாவுக்கு ஸ்நானம். ஜ்ஞாதிகளுக்கில்லை. நாலாவது மாதத்தில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[75]]

ஜ்ஞாதிகளுக்கு ஸ்நாநத்தால் சுத்தி. பாதத்தில் ஸபிண்டர்களுக்கும், பிதாவுக்கும், ப்ராதாவுக்கும் மூன்றுநாள். ப்ரஸவத்தில் ஸபிண்டர்களுக்கு ஜநநாசௌசம் பூர்ணமாயுண்டு. ஸமாநோதகர்களுக்கு மூன்றில் ஒரு பாகம் (மூன்றுநாள்) ஸகோத்ரர்களுக்கு ஆ சௌசமில்லை. ஆனால், யமன்:-

[[66]]

பல் முளைப்பதற்குள் புருஷசிசு மரித்தாலும், கர்ப்பத்தி லிருந்து சிசு பிறந்தாலும் ஸபிண்டர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் ஆசௌசம்” என்று சொல்லியிருக்கின்றாரே எனில், அது பரோக்ஷ விஷயத்தைப் பற்றியதாம்.

सूतिकाशौचम्

सप्तममासप्रभृति सर्ववर्णस्त्रीणां स्वजात्युक्तमाशौचम् । अत ऊर्ध्वं प्रसूतौ तु दशाहं सूतकं भवेत् । क्षत्रियो द्वादशाहेन वैश्यः पश्वदशेन तु ॥ शुध्येच्छूद्रस्तु मासेन वर्णाशौचमिदं स्मृतम् इति स्मरणात् । एतच्च मातापित्रादिसाधारणाशौचाभिप्रायम् । यत्तु प्रचेतसोक्तम् - सूतिका सर्ववर्णानां दशाहेन विशुध्यति । ऋतौ तु न पृथक् स्त्रीणां सर्ववर्णेष्वयं विधिः इति ॥ स्त्रीणां रजोदर्शने यत्रिरात्राशौचविधिः स सर्ववर्णेष्वविशिष्ट इत्यर्थः । अत्र सर्ववर्णानां सूतिका दशाहेन शुध्यतीत्येतत् प्रसवसमयासृह्निः - सरणाप्रायत्यप्रयुक्तयुगत्रयं परिहरणनिमित्तभूताशौचाभिप्रायम् । ऋतुमत्याशौचसाहचर्यात् । अत्र सर्वशब्दः शूद्रेतरवर्णेषु सोचनीयः । यदाह पारस्करः - द्विजातिः सूतिका या स्यात् सा दशाहेन शुद्धयति । त्रयोदशेऽह्नि संप्राप्ते शूद्रा शुध्यत्यसंशयः इति ।

ஸூதிகாசௌசம் :-

தன்

ஏழாவது மாதம் முதல் எல்லா வர்ண ஸ்த்ரீகளுக்கும்,

ஜாதிக்குச் சொல்லப்பட்டுள்ள

ஆசௌசம். “இதற்குமேல், ப்ரஸவத்தில் பத்து நாள் ஆசௌசமாகிறது. க்ஷத்ரியன் 12 நாட்களாலும் வைச்யன் 15 நாட்களாலும்,

[[76]]

சூத்ரன் ஒரு மாதத்தாலும் சுத்தனாவான். இது வர்ணாசெளசமென விதிக்கப்பட்டுள்ளது” என்று ஸ்ம்ருதி இருப்பதால். இது மாதா பிதா முதலியவர்க்கு ஸாதாரணமான ஆசௌசத்தில் அபிப்ராயமுடையது. ஆனால், ப்ரசேதஸ்ஸினால்:“நான்கு வர்ணத்திய ஸூதிகையும் பத்து நாட்களால் சுத்தையாவாள், ரஜோ விஷயத்தில் த்ரிராத்ராசௌச விதியும் எல்லா வர்ண ஸ்த்ரீகளுக்கும் பேதம் இல்லாதது” என்று அது ப்ரஸவ ஸமயத்திலுண்டாகிய ரக்த நிர்கமத்தாலுண்டாகிய அசுத்தி

சொல்லப்பட்டுள்ளதேயெனில்,

நிமித்தமான, மூன்று நுகத்தடி தூரம் விலக்க வேண்டியதற்கு நிமித்தமாயுள்ள ஆசௌசத்தைப்

பற்றியது, ரஜஸ்வலா ஆசௌசத்துடன் சேர்ந்திருப்பதால். ஏனெனில், பாரஸ்கரர்:மூன்று வர்ணத்திய ஸூதிகை எவளோ அவள் பத்து நாட்களால் சுத்தையாகிறாள். ஸூதிகையான சூத்ரீ 13-வது நாளில் சுத்தையா கிறாள், ஸம்சயமில்லை” என்றார்.

संवर्तश्च – अजा गावो महिष्यश्च ब्राह्मण्यश्च प्रसूतिकाः । दशरात्रेण शुध्यन्ति भूमिष्ठं च नवोदकम् इति । दशाहात् परं सत्यपि सूतके दशाहे शुद्धभिधानं वाक्यश्रवण दर्शनादिनिषेधविषयम् । दशाहं दर्शनं वाकं सूतिकायास्त्यजेत्ततः इति स्मरणात् । दशाहात् परं सूतिकायाः कर्मानर्हत्वलक्षणमात्रमेव सूतकम् । नं तुं दशाहवदनिरीक्ष्यत्वादिलक्षणम् ॥ तथा पैठीनसिःसूतिकां पुत्रजननीं विंशतिरात्रेण कर्माणि कारयेत्, मासेन स्त्रीजननीम्

ஸம்வர்த்தரும்:ஆடுகள், மாடுகள், எருமைகள், ப்ராம்ஹண ஸ்த்ரீகள் இவர்கள் ப்ரஸவத்தில் பத்து நாட்களால் சுத்தராகின்றனர். பூமியில் புதிதாயுள்ள ஜலமும் அப்படியே” என்றார். பத்து நாட்களுக்குப் பிறகு, பிறகும் ஸுதகமிருக்கப் பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தி

[[77]]

கேட்பது,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் என்றது, ஸூதிகையின் வாக்யத்தைக் ஸூதிகையைப் பார்ப்பது முதலியதின் நிஷேதத்தைப் பற்றிய விஷயம். ’ பத்துநாள் வரையில், ஸூதிகையின் தர்சனத்தையும் வசநத்தையும் வர்ஜிக்கவும் என்ற ஸ்ம்ருதி இருப்பதால். பத்தாவது தினத்திற்குப் பிறகு, ஸுதிகைக்குக் கர்மாநர்ஹத்வ லக்ஷணமான ஸூதகமே. பத்துநாட்களிற்போல் -

தர்சநாநர்ஹத்வாதி ரூபாசௌசமல்ல. அவ்விதம், பைடீனஸி :புருஷ ப்ரஜையைப் பெற்ற ஸூதிகையை இருபது நாட்களுக்குப் பிறகு கார்யங்களைச் செய்விக்கவும் ஸ்த்ரீ சிசுவைப் பெற்றவளை ஒருமாதத்திற்குப் பின் செய்விக்கவும்.

अत्र चन्द्रिकायाम् कर्माण्यत्रादृष्टार्थानि दानादीनि विवक्षितानि । विंशतिरात्रेण गतेनेत्यर्थः । प्रसवदिनमारभ्य विंशतिदिनेष्वतीतेषु दानादिधर्मा भवन्तीत्यर्थः । एवं च सूतिकायां असृनिःसरणनिबन्धनमप्रायत्यं युगत्रय परिहरणादिहेतुभूतं द्विजातिषु दशरात्रपर्यन्तम् । अस्पृश्यत्वादिहेतुभूतं स्वजात्युक्त दशद्वादश पञ्चदशाहपर्यन्तम् । दानादिधर्मानधिकारलक्षणं तु द्विजातिषु पुत्रजनन्यां विंशतिरात्रपर्यन्तम् । स्त्रीजनन्यां मासपर्यन्तमित्यवगन्तव्यम् इति । विज्ञानेश्वरोऽपि - " माता शुध्येद् दशाहेन” इत्येतत् संव्यवहारयोग्यतामात्रम् । अदृष्टार्थेषु पुनः कर्मसु पैठीनसिना विशेष उक्तः - सूतिकां पुत्रजननीं विंशति रात्रेण कर्माणि कारयेन्मासेन स्त्रीजननीम् इति ।

சந்த்ரிகையில்:“இதில் கர்மங்கள் என்றதால், தானம் முதலிய அத்ருஷ்டார்த்தமான கர்மங்கள் சொல்ல விரும்பப்பட்டவை. இருபது நாட்கள் சென்ற பிறகு என்பது பொருள். ப்ரஸவ தினம் முதல் இருபது நாட்கள் சென்ற பிறகு தானாதி தர்மங்கள் செய்யப்படலாம் என்று பொருள். இவ்விதமிருப்பதால், ஸூதிகையின் விஷயத்தில், மூன்று வர்ணத்திய ஸூதிகா விஷயத்திலும்,

[[78]]

ரக்தநிர்கமஹேதுகமான ஆசௌசம், மூன்று நுகத்தடிதூரம் தள்ளுவதற்கு ஹேதுவாயுள்ளது பத்துநாள் வரையில். தொடக்கூடாதென்பது முதலியதற்கு ஹேதுவாய் உள்ளது, அந்தந்த ஜாதிக்குச் சொல்லப்பட்டுள்ள 10,12, 15-நாட்கள் வரையில். தானதர்மாதிகளில் அதிகாரமில்லாமை என்றது, மூன்று வர்ணங்களிலும், புத்ரனைப் பெற்றவளுக்கு இருபது நாள் வரையிலும், கன்யையைப் பெற்றவளுக்கு ஒரு மாத பர்யந்தமும் என்று அறியவும்” என்றுள்ளது. ‘कंगःமாதா பத்து நாட்களால் சுத்தையாகிறாள் என்றது, வ்யவஹாரத்திற்கு மட்டில் யோக்யதையாகிறாள் என்பது. அத்ருஷ்டார்த்தமான கர்மங்களிலோ, பைடீநஸியினால் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது. புத்ரனைப் பெற்ற ஸுதிகையை ‘இருபது நாட்களும், கன்யையைப் பெற்றவளை ஒரு மாதமும் கழிந்தபின் கார்யங்களைச் செய்விக்கவும்” Grpiii.

[[66]]

वसिष्ठः

सूतिका

सूतकान्ते भवेन्नारी व्यवहारार्हतां गता । श्रौतस्मार्तादि कार्येषु स्त्रीप्रसितः शुचिः ॥ तथा विंशतिरात्रेण योग्या पुंप्रसवा तु या इति ॥ स्मृत्यर्थसारेऽपि स्ववर्णाशौचे गते व्यवहारयोग्यैव । अदृष्टार्थेषु कर्मसु तु पुत्रप्रसूर्विंशतिरात्रेण, स्त्रीप्रसूर्मासेन शुध्यति । मासोऽप्यत्र सावनो ज्ञेयः इति । एवं च विज्ञानेश्वरीयादिषु प्रसवदिनमारभ्य विंशतिरात्रादिकं मातुराशौचं प्रतीयते । स्मृतिचन्द्रिकायां तु प्रसवदिनमारभ्येति कण्ठरवेणोक्तम् । आशौचशतककारेण तु सूतिकाया दशमदिनविहितस्नानानन्तरदिनमारभ्य विंशतिदिनानि सम्भूय मासमिति । एवं स्त्रीजनने चत्वारिंशद्दिनानीत्युक्तं शिष्टा चारानुसारेण । चत्वारिंशद्दिनानि स्युर्जनन्याः स्त्रीप्रसूतके । त्रिंशत्पुं प्रसवे ज्ञातेर्दशाह मुभयोरपि इति ॥ अयमेवार्थी दशकेsपि प्रतिपादितः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[79]]

வஸிஷ்டர்:ஸூதகத்தின் முடிவில், ஸ்த்ரீ வ்யவஹாரத்திற்கு யோக்யையாவாள். ச்ரௌத ஸ்மார்த்தாதி கர்மங்களிலோ எனில், ஸ்த்ரீ சிசுவைப் பெற்றவள் ஒரு மாதத்தாலும், புருஷசிசுவைப் பெற்றவள் இருபது நாட்களாலும் யோக்யையாய் ஆகிறாள். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்:ஸூள், தன் வர்ணத்திற்குரிய

ஆசௌசம் சென்ற பிறகு,

வ்யவஹாரத்திற்கு யோக்யையே. அத்ருஷ்டார்த்தமான கர்மங்களிலோ, புத்ரனைப் பெற்றவள் 20 நாட்களாலும், பெண்ணைப் பெற்றவள் ஒரு மாதத்தாலும் சுத்தையாகிறாள். இங்கு மாதமென்றதை ஸாவந மாதம் (30 நாட்கள்) என்று அறியவும். இவ்விதமிருப்பதால் விக்ஞாநேச்வரீயம் முதலியவைகளில், ப்ரஸவதினம் முதற்கொண்டு 20-நாள் முதலியது மாதாவின் ஆசௌசம் எனத் தெரிகிறது. ஸ்ம்ருதி சந்த்ரிகையிலோவெனில், ‘ப்ரஸவதினம் முதற்கொண்டு’ என்று சப்த மூலமாகவே சொல்லப்பட்டுள்ளது. ஆசௌச சதக்காரரோ எனில், ஸூதிகைக்கு 10-வது நாளில் விதிக்கப்பட்ட ஸ்நானத்திற்கு மறுநாள் முதல் இருபதுநாள் சேர்ந்து ஒரு மாதம் என்றார். இவ்விதம் ஸ்தீரீ ப்ரஸவத்தில் 40-நாட்கள் எனப்பட்டது சிஷ்டாசாரத்தை அனுஸ்ரித்து. ‘கன்யா ப்ரஸவத்தில் மாதாவுக்கு 40-நாள். புருஷ ப்ரஸவத்தில் 30-நாள். இரண்டு ப்ரஸவத்திலும் ஜ்ஞாதிக்குப் பத்துநாள்’ என்று, இந்த அர்த்தமே தசகத்திலும் சொல்லப் பட்டுள்ளது.

प्रसवाशौचम्

यत्तु चतुर्विंशतिमतें उक्तम् – अधस्तान्नवमान्मासाच्छुद्धिः स्यात् प्रसवे सदा । मृते जीवेऽपि वा तस्मिन्नहोभिर्माससंख्यया इति, एतत् चन्द्रिकायां व्याकृतम् - अधस्तान्नवमान्मासात् - सप्तममासादारभ्येति शेषः । तदेतत् सूतिकाव्यतिरिक्त सपिण्डविषयम् । सूतिकादिसर्वसपिण्डविषयत्वे अत ऊर्ध्वं

[[80]]

स्वजात्युक्तमाशौचं तासु विद्यते इति पूर्वोक्तवचनविरोधापत्तेः ॥ एवं च यदुक्तं विष्णुना ब्राह्मणस्य सपिण्डानां जननमरणयोर्दशाहमाशौचम् । द्वादशाहं राजन्यस्य पञ्चदशाहं वैश्यस्य मासं शूद्रस्य इति, तदेतद्विष्णुवचनम् - नवमे दशमे वाऽपि प्रबलैः सूति मारुतैः । निस्सार्यते बाण इव यन्त्रच्छिद्रेण सज्वरः इति याज्ञवल्क्योक्त नवम दशममासप्रसवविषयं वेदितव्यम् इति ।

ப்ரஸவாசௌசம்:

சதுர்விம்சதிமதத்தில் :-

:‘ஒன்பதாவது மாதத்திற்கு முன் உண்டாகும் ப்ரஸவத்தில் சிசு இறந்தாலும், பிழைத்திருந்தாலும் மாதக் கணக்குக்குச் சரியான தினங்களால் சுத்தி’ என்றுள்ளது. இது சந்த்ரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது. “ஒன்பதாவது மாதத்திற்கு முன் என்பதில் 7-ஆவது மாதம் முதல் என்று சேர்க்கவும். இவ்விதம் சொல்லியது, ஸுதிகையைத் தவிர்த்த மற்ற ஞாதிகளைப் பற்றியது. ஸூதிகை முதலிய எல்லா ஸபிண்டர்களுக்கும் என்றால் முன் சொல்லிய வசநத்திற்கு விரோதம் நேரிடக்கூடும். இவ்விதமிருப்பதால், விஷணுவால் சொல்லப்பட்டுள்ள ‘ப்ராம்ஹணனுக்கு ஸபிண்டர்களின் ஜநநமரணங்களில் பத்துநாள் ஆசௌசம். க்ஷத்ரியனுக்குப் பண்னிரண்டுநாள், வைச்யனுக்குப் பதினைந்து நாள், சூத்ரனுக்கு ஒரு மாதம். என்ற வசநலும்,, யாக்ஞவல்க்யர் சொல்லியுள்ள - ‘ஒன்பதாவது அல்லது பத்தாவது மாதத்தில் கடுமையான ப்ரஸவ வாயுக்களால் பாணம்போல் தாபத்துடன் கூடியதாய்க் கர்ப்பம் வெளியில் தள்ளப்படுகிறது’ என்ற வசனப்படி, ஒன்பதாவது அல்லது பத்தாவது மாததிலுண்டாகிய ப்ரஸவத்தைப் பற்றியதென்பறு அறியப்படவேண்டும்” என்று.

यत्तु चतुर्विंशतिमते अधस्तान्नवमान्मासात् इति, अस्यार्थः सप्तममासादारभ्य नवमासादर्वाक् प्रसवे सति पित्रादीनां

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[81]]

माससंख्यया तैरहोभिः शुद्धिः । सूतिकाया दशरात्रम् । नवममासादारभ्य सपिण्डानां दशाहेन शुद्धिरिति । नवममासादारभ्य सपिण्डानां दशाहेन शुद्धिरिति । एवं च सप्तमे अष्टमे अपप्रसवरूपे गर्भनाशे सति पितृभ्रातृज्ञातीनां यथाक्रमं सप्ताहमष्टाहमाशौचं भवति । नवमे दशमे वा प्रसवे सति दशाहमा - शौचमिति चन्द्रिकास्मृतिरत्नमाधवीयादौ व्यवस्थापितम् ।

சதுர்விம்சதிமத்திலுள்ள

‘அதஸ்தாத் நவமாத் மாஸாத்’ என்ற வசநத்திற்கோவெனில் இவ்விதம் அர்த்தம்ஏழாவது மாதம் முதல், ஒன்பதாவது மாதத்திற்குமுன் ப்ரஸவமானால், பிதா முதலியவர்க்கு மாதக் கணக்கின் படியுள்ள தினங்களால் சுத்தி. ஸுதிகைக்குப் பத்துநாள் ஆசௌசம். ஒன்பதாவது மாதம் முதல் ஸபிண்டர்களுக்குப் பத்துநாள் ஆசௌசம்” என்று. இவ்விதமிருப்பதால், ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அபப்ரஸவ ரூபமான கர்ப்பநாசம் ஏற்பட்டால் பிதா, ப்ராதா, ஜ்ஞாதி இவர்களுக்கு முறையே, ஏழுநாள் ஆசௌசமும், எட்டு நாள் ஆசௌசமும் ஏற்படுகிறது. ஒன்பது அல்லது பத்தாவது மாதத்திலானால் பத்துநாள் ஆசௌசம் என்று சந்த்ரிகா, ஸ்ம்ருதி ரத்னம், மாதவீயம் முதலியதில் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது.

अन्ये तु – अधस्तानवमान्मासात् इत्येतत् मातृपितृभ्रातृव्यतिरिक्तज्ञातिविषयम् । सप्तमे वाऽष्टमे वाऽपि नारीणां गर्भपातने । मातापित्रोर्दशाहं स्यात्सोदराणां तथैव च इति स्मरणात् इत्याहुः । अपरे तु - जातमृते मृतजाते वा सपिण्डानां दशाहम् इति हारीतस्मरणात् सप्तममासप्रभृति मृतजाते जातमृते वा सपिण्डानां जनननिमित्तं पूर्णमाशौचम् इति विज्ञानेश्वरेणाभिधानात्, सप्तमादिषु पितृज्ञात्योर्दशाहं भवेत् इति वरदराजीयेऽभिधानात्, मृतजातेऽपि वा जातमृते वा पतनात् परम् । ज्ञातीनां सूतकं पूर्णम् इति

[[82]]

हारीतशासनम् इति शतकेऽभिहितत्वाच्च सप्तमाष्टमयोरपि ज्ञातीनां

पूर्णमाशौचम् इत्याहुः ।

சிலரோவெனில்:‘ஒன்பதாவது மாதத்திற்கு முன்பு என்ற வசநம் மாதா, பிதா, ப்ராதா இவர்களைத் தவிர்த்த மற்ற ஜ்ஞாதிகளைப் பற்றியது. ‘ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் கர்ப்பபாதம் ஏற்பட்டால் மாதா, பிதா, ஸோதரன் இவர்களுக்குப் பத்துநாள் ஆசௌசம்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால் என்கின்றனர். மற்றும் சிலரோவெனில்:‘சிசு பிறந்து இறந்தாலும், இறந்து பிறந்தாலும் ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாள் ஆசௌசம்’ என்ற ஹாரீத ஸ்ம்ருதியாலும், ‘ஏழாவது மாதம் முதல் மரித்துப் பிறந்தாலும், பிறந்து மரித்தாலும் ஸபிண்டர்களுக்கு ஜநநாசௌசம் பூர்ணமாய் உண்டு’ என்று விக்ஞாநேச்வரர் சொல்லியிருப்பதாலும், ‘ஏழாவது முதலாகிய மாதங்களில் பிதாவுக்கும், ஜ்ஞாதிக்கும் பத்துநாள் ஆசௌசமாகும்’

வரதராஜீயத்தில் சொல்லப்பட்டிருப்பதாலும், ‘இறந்து பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் பதத்திற்குப் பிறகு (5,6வது மாதங்களுக்குப் பிறகு )ஜ்ஞாதிகளுக்குப் பூர்ணாசௌசம்’ என்று சதகத்தில் சொல்லப்பட்டிருப்பதாலும், ஏழாவது எட்டாவது மாதங்களில் பூர்ணாசௌசம் என்கின்றனர்.

என்று

अत्र व्यवस्थामाहुः – सन्निहितानां पितृभ्रातृरूपसपिण्डानां सप्तमाष्टमयोः पूर्णमाशौचम् । मातापित्रोर्दशाहं स्यात् सोदराणां तथैव च इति मनुना विशिष्य स्मरणात् । पितृभ्रातृ व्यतिरिक्त व्यवहितसपिण्डविषयं अधस्तानवमान्मासात् इति । नवममासमारभ्य प्रसवनिमित्तदशाहादिसूतकं सर्वसपिण्डानामविशेषेण भवति । तत्र हि प्रसवो मुख्यः । तथा च श्रूयते - दशमे मासि सूतवे इति । उपनिषदि च दश वा नव वा मासानन्तः शयित्वा यावद्वाऽथ जायते इति ।

1ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[83]]

இவ்விஷயத்தில் வ்யவஸ்தையைச் சொல்லுகின்றனர் ‘ஸந்நிஹிதர்களான பிதா, ப்ராதா போன்ற ஸபிண்டர் களுக்கு ஏழாவது எட்டாவது மாதங்களில் பூர்ணாசௌசம், ‘மாதா பிதாக்களுக்கும், ஸ்ஹோதரர்களுக்கும் பத்துநாள் ஆசௌசம்’ என்று மனு விசேஷித்துச் சொல்லி யிருப்பதால். பிதா, ப்ராதா இவர்களைத் தவிர்த்த, வ்யவஹித ஸபிண்டரைப் பற்றியதுஒன்பதாவது மாதத்திற்கு முன்பு’ என்ற வசனம். ஒன்பதாவது மாதம் முதல், ப்ரஸவ நிமித்தமான பத்துநாள் ஆசௌசம் எல்லா ஸபிண்டர்களுக்கும் ஸமமாகவே ஏற்படுகிறது. அந்த ப்ரஸவத்திலன்றோ ‘ப்ரஸவ சப்தம் முக்யமாகிறது. அவ்விதமே ச்ருதியுள்ளது-‘தசமே மாஸி ஸூதவே’ என்று. உபநிஷத்திலும்’பத்து அல்லது ஒன்பது மாதம் கர்ப்பத்தினுள் வஸித்துப் பிறகு ஜநிக்கின்றது’ என்று.

वर्णविशेषाशौचम्

तत्र यथावर्णमाशौचमाह दक्षः - शुद्धचेद्विप्रो दशाहेन द्वादशाहेन भूमिपः । वैश्यः पञ्चदशाहेन शूद्रो मासेन शुद्धयति इति ।

क्षत्रस्य द्वादशाहानि विशः पञ्चदशैव तु

याज्ञवल्क्यश्च

त्रिंशद्दिनानि शूद्रस्य तदर्थं न्यायवर्तिनः इति । न्यायवर्तिनः द्विजशुश्रूषादिनिरतस्य ॥ मनुरपि - अशुद्धा बान्धवाः सर्वे सूतकेऽपि : - : 17வு: ।

|

बोधायनोऽपि - सपिण्डेष्वादशाहमाशौचम् इति ॥ संवर्तः जातस्यापि विधिर्दृष्ट एष एव मनीषिभिः । दशरात्रेण शुद्धचेत

वैश्वदेवविवर्जितः इति ।

வர்ண விசேஷாசௌசம்.

வர்ணங்களுக்கேற்றபடி

சௌசத்தைச்

சொல்லுகிறார், தக்ஷர்:ப்ராம்ஹணன் பத்து நாட்களாலும், க்ஷத்ரியன் 12-நாட்களாலும், வைச்யன் 15-நாட்களாலும்,

[[84]]

சூத்ரன் ஒரு மாதத்தாலும் சுத்தனாகிறான். யாக்ஞவல்க்யரும்:க்ஷத்ரியனுக்குப் பன்னிரண்டு நாட்களும், வைச்யனுக்குப் பதினைந்து நாட்களும், சூத்ரனுக்கு முப்பது நாட்களும், ந்யாயவர்த்தியான சூத்ரனுக்குப் பதினைந்து நாட்களும் ஆசௌசம். ந்யாயவர்த்தீ= த்விஜர்களுக்கு சுச்ரூஷை முதலியைதைச் செய்பவன். மனுவும் :ஸபிண்டர்கள் ஜநநத்திலும் அசுத்தர்கள், அசுத்தி பத்துநாள் வரையில். போதாயனரும்:ஸபிண்டர் விஷயத்தில் பத்து நாள் வரையில் ஆசௌசம். ஸம்வர்த்தர்:ஜநநத்திலும் இதே விதி புத்திமான்களால் சொல்லப்பட்டுள்ளது. ஸபிண்டன் பத்து

சுத்தனாகிறான், வைச்வ தேவ

நாட்களால் மனுஷ்டிக்காதவனாய்.

व्यासोऽपि - दशाहं शावमाशौचं सपिण्डेषु विधीयते । जननेऽप्येवमेव स्यान्निपुणां शुद्धिमिच्छताम् इति ॥ स्मृत्यन्तरेऽपि शावमाशौचं दशरात्रं जननेऽप्येवम् इति । एतद्दशरात्राशौचं ब्राह्मणविषयम् । सङ्ग्रहेऽपि - दशाहं द्वादशाहं च पक्षं मासमिति क्रमात् । ब्रह्मक्षत्रियंविट्छूद्रवर्णानां पूर्णसूतकम् इति । मुख्यकर्तुरघं तावदिति वचनं शुभकर्मानर्हत्वपरम् । एकोद्दिष्टान्त एव स्यात् संस्कर्तुः शुद्धता त्वघात् इति वचनात् । स्मृत्यन्तरेषु तु - क्षत्रियादीनां दशाहादयोऽप्याशौचकल्पा दर्शिताः ।

ப்ரஸவத்திலுமிவ்விதம்.

வ்யாஸரும்:ஸபிண்டர்கள் விஷயத்தில் பத்துநாள் சௌசம் விதிக்கப்படுகிறது. ஜநநத்திலுமிவ் விதமேயாகும் என்று சுத்தியை விரும்புகிறவர்களுக்கு. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:சாவாசௌசம் பத்து நாள். இந்த தசராத்ராசௌசம் ப்ராம்ஹணனைப் பற்றியது. ஸங்க்ரஹத்திலும்:10-நாள், 12நாள், ஒரு பக்ஷம், ஒரு மாதம், என்று முறையே ப்ராம்ஹண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரவர்ணங்களுக்குப் பூர்ணாசௌசம். ‘முக்ய கர்த்தாவுக்கு ஸபிண்டீகரணம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[85]]

வரையிலாசௌசம்’ என்ற வசநம், சுபகர்மங்களுக்கு அர்ஹனல்லாதவன் என்பதில் தாத்பர்யமுள்ளது. ‘ஏகோத்திஷ்டத்தின் முடிவிலேயே ஸம்ஸ்கர்த்தாவுக்கு ஆசௌசத்தினின்று சுத்தி, என்ற வசனத்தால். மற்ற ஸ்ம்ருதியிலோ வெனில்:க்ஷத்ரியர் முதலியவர்க்கும் பத்து நாள் முதலிய ஆசௌச கல்பங்கள் சொல்லப்பட்டுள்ளன.

यथा पराशरः - क्षत्रियस्तु दशाहेन स्वकर्मनिरतः शुचिः । तथैव द्वादशाहेन वैश्यश्शुद्धिमवाप्नुयात् इति । तथा शातातपः एकादशाहाद्राजन्यो वैश्यो द्वादशभिस्तथा । शूद्रो विंशतिरात्रेण शुद्धयते मृतसूतके इति । वसिष्ठस्तु - पञ्चदशरात्रेण राजन्यो विंशतिरात्रेण वैश्यः इति । अङ्गिरास्त्वाह – सर्वेषामेव वर्णानां सूतके मृतके तता । दशाहाच्छुद्धिरथ वा इति शातातपोऽब्रवीत् इति । अत्र विज्ञानेश्वरः - एवमनेकोच्चावचाशौचकल्पाः स्मृतिषु

। दर्शिताः । तेषां लोकसमाचाराभावान्नातीव व्यवस्थादर्शन मुपयोगीति नात्र व्यवस्था प्रदर्श्यते इति ।

பராசரர்:ஸ்வகர்மத்தில் தத்பரனாகிய க்ஷத்ரியன் பத்துநாட்களாலும், அவ்விதமான வைச்யன் பன்னிரண்டு நாட்களாலும், சுத்தியை அடைவான். அவ்விதமே, சாதாதபர்:க்ஷத்ரியன் 11-நாட்களாலும், வைச்யன் 12-நாட்களாலும், சூத்ரன் 20-நாட்களாலும் ஜந்நமரணா சௌசங்களில் சுத்தனாகிறான். வஸிஷ்டரோவெனில்:‘க்ஷத்ரியன் 15-நாட்களாலும், வைச்யன் 20-நாட்களாலும் சுத்தனாகிறான்’ என்றார். அங்கிரஸ்ஸோவெனில்:அல்லது எல்லா வர்ணங்களுக்கும் ஜநநாசௌசத்திலும், மரணாசௌசத்திலும் பத்து நாட்களால் சுத்தி என்று சாதாதபர் சொன்னார்’ என்றார். இதில் விஜ்ஞானேச்வரர்:‘இவ்விதம் அநேக பேதங்களுள்ள ஆசௌச கல்பங்கள் ஸ்ம்ருதிகளில் காண்பிவிக்கப்பட்டுள்ளன. அவைகள் லோகாசாரத்தில் இல்லாமலிருப்பதால், அவ்விஷயத்தில் வ்யவஸ்தையைக் காண்பிவிப்பது அதிகமாய்

[[86]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

[[1]]

உபயோகார்ஹமல்லவென்று இவ்விடத்தில் வ்யவஸ்தை காண்பிவிக்கப்படவில்லை’ என்றார்.

अनुलोमप्रतिलोमाशौचम्

यदा पुनर्ब्राह्मणादीनां क्षत्रियादयः सपिण्डा भवन्ति, तत्राह हारीतः दशाहाच्छुध्यते विप्रो जन्महानिषु योनिषु । षड्भिस्त्रिभिरथैकेन क्षत्रविट्छूद्रयोनिषु । शूद्रविट्क्षत्रियाणां तु ब्राह्मणे संस्थिते सति । दशरात्रेण शुद्धिस्स्यादित्याह कमलोद्भवः इति । एतदविभक्तविषयम् । क्षत्रविट्छूद्रजातीनां यदि स्तो मृतसूतके । तेषां तु पैतृकाशौचं विभक्तानां तु मातृकम् इत्यापस्तम्बस्मरणात् । विष्णुरप्याह क्षत्रियस्य विट्छूद्रेषु सपिण्डेषु षड्रात्र त्रिरात्राभ्यां वैश्यस्य शूद्रसपिण्डे षड्रात्रेण शुद्धिः । हीनवर्णानां तूत्कृष्टेषु सपिण्डेषु जातेषु मृतेषु वा तदाशौचव्यपगमे

ரி:

அனுலோம ப்ரதிலோமாசௌசம்.

ப்ராம்ஹணர் முதலியவர்க்கு க்ஷத்ரியர் முதலியவர்கள் ஸபிண்டர்களானால், அவ்விஷயத்தில் ஆசௌசத்தைச் சொல்லுகிறார் ஹாரீதர்:‘ப்ராம்ஹணன், ஸவர்ணஸ்த்ரீயிடம்

பிறந்த

ஒரு

ஸபிண்டனின் ஜநநமரணங்களில் பத்து நாட்களால் சுத்தனாகிறான். க்ஷத்ரிய வைச்ய சூத்ர ஸ்த்ரீகளிடம் பிறந்த ஸபிண்டர்களின் ஜநநமரணங்களில் முறையே ஆறு, மூன்று, தினங்களால் சுத்தனாகிறான். சூத்ரன், வைச்யன், க்ஷத்ரியன் இவர்களுக்கு ப்ராம்ஹணனின் ம்ருதியில் தசராத்ரத்தால் சுத்தி என்றார் ப்ரம்ஹா’ என்று. இது விபாகமாகாதவரைப் பற்றியது. ‘க்ஷத்ரிய வைச்ய சூத்ரஜா தீயர்களுக்கு ஜநந மரணங்கள் ஏற்பட்டால், அவர்களுக்குப் பிதாவின் ஆசௌசம். அவர்கள் விபக்கதர்களானால் மாதாவின் ஆசௌசம்” என்று ஆபஸ்தம்ப

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[87]]

ஸ்ம்ருதியிருப்பதால். விஷ்ணுவும்:“க்ஷத்ரியனுக்கு வைச்யரும், சூத்ரரும், ஸபிண்டர்களானால், முறையே ஆறு நாள், மூன்று, நாள் இவைகளால் சுத்தி. வைச்யனுக்குச் சூத்ரன் ஸபிண்டனானால் ஆறு நாட்களால் சுத்தி. கீழ் வர்ணத்தார்களுக்கு மேல் வர்ணத்தார்களான ஸபிண்டர்கள் பிறந்தாலும், இறந்தாலும் மேல் வர்ணத்தாரின் ஆசௌச நிருத்தியால் சுத்தி” என்று.

पराशरः एकपिण्डास्तु दायादाः पृथग्दारनिकेतनाः । जन्मन्यपि विपत्तौ च तेषां तत्सूतकं भवेत् इति । एकपिण्डाः उत्तमवर्णः उत्पादको येषां ते तथा, पृथग्दारनिकेतनाः हीनवर्णाः स्त्रिया निकेतनान्युत्पत्तिस्थानानि येषां ते, दायादाः पुत्राः, तत्सूतकं - उत्तमवर्णसंबन्ध्याशौचमित्यर्थः । बोधायनेनाविशेषेण दशाह इत्युक्तम् - क्षत्रविद्छूद्रजातीया ये स्युर्विप्रस्य बान्धवाः । तेषामाशौचे विप्रस्य दशाहाच्छुद्धिरिष्यते इति । पराशरेण तु विशेषेणोक्तम् - षड्रात्रं स्यात्त्रिरात्रं स्यादेकरात्रं क्रमेण तु इति । अनयोश्च पक्षयोरापदनापद्विषयत्वेन व्यवस्था ॥ सङ्करजानां शूद्रेष्वन्तर्भावात्तेषां शूद्रवदेवाशौचम् । तथा मनुः शूद्राणां तु सधर्माणः सर्वेऽपध्वंसजाः स्मृताः इति । ब्राह्मेsपि - शौचाशीचं प्रकुर्वन्ति शूद्रवद्वर्णसङ्कराः इति ।

களும்,

பராசரர்:உத்தமவர்ணனை உத்பாதகனாயுடையவர் ஹீநவர்ண ஸ்த்ரீகளை உத்பத்தி ஸ்தானமாயுடையவருமான புத்ரர்கள் எவர்களோ, அவர்களுக்கு உத்தம வர்ணத்தைச் சேர்ந்த ஆசௌசம் விதிக்கப்படுகிறது. போதாயனர்:விசேஷமின்றித் தசராத்ரம் என்கிறார்"க்ஷத்ரிய வைச்ய சூத்ர ஜாதீயர்கள் ப்ராம்ஹணனுக்கு ஸபிண்டர்களானால் அவர்களின் ஆசௌசத்தில் ப்ராம்ஹணனுக்குத் தசராத்ரத்தால் சுத்தி " என்று பராசரரோவெனில்:விசேஷத்தைச் சொல்லுகிறார்:‘ஆறு நாள், மூன்றுநாள், ஒரு நாள் என்று.

"

[[88]]

இவ்விரண்டு பக்ஷங்களுக்கும் ஆபத்காலம் அநாபத்காலம் இவைகளைப்பற்றி வ்யவஸ்தை செய்யவேண்டும். ஸங்கரஜாதர்கள் சூத்ரர்களுள் உட்பட்டவர்களானதால் அவர்களுக்குச் சூத்ரருக்குப் போல் ஆசௌசம்.

அவ்விதமே,

சூத்ரர்களுக்கு

மனு:-ஸங்கரஜாதீயர்களெல்லாரும்

ஸமமான தர்மமுடையவர்களாவர். ப்ராம்ஹத்திலும்:ஸங்கரஜாதீயர்கள், சூத்ரர்கள் போல் சுத்தி, ஆசௌசம் இவைகளை அநுஷ்டிக்கின்றனர்.

अनुलोमप्रतिलोमानामाशौचविशेषमाह आपस्तम्बः सर्वेषामनुलोमाना माशौचं मातृवर्गवत् । पैतृकं प्रतिलोमाना माशौचं सद्भिरिष्यते इति । शूद्रप्रतिलोमानामाशौचाभाव एव । यदाह हारीतः - न शूद्रप्रतिलोमानामाशौचं वाऽस्ति किञ्चन इति । जाबालि : मासं शूद्रस्य शेषाणां सदाशौचमिति स्थितिः । तथाऽपि मरणे तेषां स्नानमात्रं विधीयते इति । विज्ञानेश्वरीये च प्रतिलोमा धर्महीनाः इति ।

அனுலோம ப்ரதிலோமர்களுக்கு ஆசௌசத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர்:அனுலோம் ஜாதீயர்கள் எல்லோருக்கும் மாத்ரு வர்க்கத்தில் போல் ஆசௌசம். ப்ரதிலோமர்களுக்கு ஆசௌசம் பித்ரு வர்க்கத்தைப்போல் என்று ஸாதுக்கள் சொல்லுகின்றனர். சூத்ரனால் உண்டாகிய ப்ரதிலோமர்களுக்கு ஆசௌசமே இல்லை. அதைச் சொல்லுகிறார் ஹாரீதர்:சூத்ரனால் பிறந்த ப்ரதிலோமர்களுக்கு ஆசௌசம் கொஞ்சமும் இல்லை என்று. ஜாபாலி:சூத்ரனுக்கு ஒரு மாதம் ஆசௌசம், மற்றவர்க்கு எப்பொழுதுமே ஆசௌசம் என்று வ்யவஸ்தை. ஆனாலும் மரணத்தில் அவர்களுக்கு ஸ்நாநம் மட்டும் விதிக்கப்படுகிறது. விஜ்ஞாநேச்வரீயத்திலும்:ப்ரதிலோமர்கள் தர்மமற்றவர்கள்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

समानोदकाशौचम्

समानोदकाशौचमाह मनुः

[[89]]

जन्मन्येकोदकानां तु

त्रिरात्राच्छुद्धिरिष्यते इति । पराशरः दिनत्रयेण शुध्यन्ति ब्राह्मणाः प्रेतसूत इति । ब्राह्मणाः समानोदका इति शेषः । तथा च जाबालि : - दशाहेन सपिण्डानां शुद्धिः स्यात्तु त्रिरात्रतः । समानोदकानामपि गोत्रजानामहः स्मृतम् इति । देवलः समानोदकानां त्र्यहं गोत्रजानामहः स्मृतम् इति । बृहस्पतिरपि - दशाहेन सपिण्डास्तु शुद्धयन्ति प्रेतसूतके । त्रिरात्रेण सकुल्यास्तु स्नात्वा शुद्ध्यन्ति गोत्रजाः इति । सकुल्याः - समानोदकाः । स्नानं तु मरणविषयम्, जन्मनि सगोत्रस्य स्नानाभावात् । सङ्ग्रहे - जाते च सोदके प्रेते त्र्यहं सद्यो व्रतादधः इति । उपनयनात् पूर्वं मरणे सद्यः शुद्धिरित्यर्थः ।

ஸமாநோதகாசௌசம்

மனு:ஸமாநோதகர்களுக்குப் பிறப்பில் மூன்று நாட்களால் சுத்தி விதிக்கப்படுகிறது. பராசரர்:ப்ராம்ஹணர்கள் சாவத்திலும், ஸூதகத்திலும் மூன்று நாட்களால் சுத்தராகின்றர். ‘ஸமாநோதகரான’ என்று சேர்க்கவும். அவ்விதமே,ஜாபாலி - ஸபிண்டர்களுக்குப் பத்து நாட்களாலும், ஸமாநோதகர்களுக்கு மூன்று நாட்களாலும், ஸகோத்ரர்களுக்கு ஒரு தினத்தாலும் சுத்தி. தேவலர்:ஸமாநோதகர்களுக்கு மூன்று நாளும், கோத்ரத்தில் உண்டானவர்களுக்கு ஒரு நாளும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ப்ருஹஸ்பதியும்:ஸபிண்டர்கள் மரண ஐநநாசௌசங்களில் தசராத்ரத்தாலும், ஸமாநோதகர்கள் த்ரிராத்ரத்தாலும், ஸகோத்ரர்கள் ஸ்நானத்தாலும் சுத்தராகின்றனர். ஸ்நானமோ மரண விஷயம்.

ஜநநத்தில் ஸ்நானமில்லாததால். ஸங்க்ரஹத்தில்:ஸமாநோதகன் பிறந்தால் மூன்று நாள்

[[90]]

ஆசௌசம். ‘உபநயனத்திற்கு முன் அவன் இறந்தால் ஸத்ய ச்செளசம்.

सजातीयसापिण्ड्यम्

सजातीयेषु सापिण्डयावधिमाहतुः शङ्खलिखितौ सपिण्डता तु सर्वेषां गोत्रतः सप्तपौरुषी इति । यतः प्रभृति सन्तानविश्लेषः स कूटस्थः तत्सन्ताने तमादिं कृत्वा गणिताः पुत्रपौत्रादयः सप्तपुरुषपर्यन्ताः सपिण्डाः । तेषां सर्वेषां कूटस्थसन्ततिजातानां गोत्रतः एकगोत्रलक्षणोपाधिसद्भावे सति सपिण्डता भवतीत्यर्थः । एवं च - कूटस्थस्त्रीपुंससन्ततिजातानां दौहित्रपौत्राणां गोत्रभेदादन्योन्य मसपिण्डता मन्तव्या । माधवीये - लेपभाजश्चतुर्थाद्याः पित्राद्याः पिण्डभागिनः । पिण्डदः सप्तमस्तेषां सापिण्ड्यं सप्तपौरुषम् इति ।

ஸஜாதீய ஸாபிண்ட்யம்:-

ஸஜாதீயர்களுள் ஸபிண்டத் தன்மையின் முடிவைச் சொல்லுகின்றனர் சங்கலிகிதர்கள்:“ஸபிண்டத் தன்மை எல்லாருக்கும் ஒரே கோத்ரமிருந்தால் ஏழு புருஷர்கள் வரையிலுள்ளது. எவன் முதற்கொண்டு வம்சம் பிரிகிறதோ, அவன் கூடஸ்தன். அவனது வம்சத்தில் அவனை முதல்வனாய் வைத்து எண்ணப்பட்டுள்ள புத்ரன் பௌத்ரன் முதலியவர்களாய் ஏழு புருஷர்கள் வரையிலுள்ளவர்கள் ஸபிண்டர்கள்.கூடஸ்தனின் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு ஒரே கோத்ரமாயிருந்தால் ஸபிண்டத்வம் இருக்கிறது என்பது பொருள். இவ்விதமிருப்பதால், கூடஸ்தனுடைய பெண்ஸந்ததியில் பிறந்த தௌஹித்ரர்களுக்கும், பிள்ளையின் ஸந்ததியில் பிறந்த பௌத்ரர்களுக்கும் கோத்ர பேதம் இருப்பதால் பரஸ்பரம் அவர்களுக்கு ஸபிண்டத்வமில்லையென்று அறியவும். மாதவீயத்தில்:நான்காவதாயுள்ளவன் முதல் (மூவர்) லேபபாக்குகள் எனப்படுவர். பிதா முதல் உள்ளவர் (மூவர்) பிண்டபாக்குகள் எனப்படுவர்.

..

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

இவர்களுக்கு

ஏழாவதாயுள்ளவன்

[[91]]

பிண்டதன்

எனப்படுகிறான். இவ்விதம் ஸாபிண்ட்யம் ஏழுபுருஷர்கள்

வரையுள்ளது.

स्मृत्यन्तरेऽपि – ऊर्ध्वं पश्ञ्चसु पित्रादिष्वधः पुत्रादिपञ्चसु । स्मृतं सजातिसापिण्डयमेतत्सन्ततिजेष्वपि इति । अत्र दातृकूटस्थ व्यतिरेकेण पञ्चसु सापिण्ड्य स्मरणं वेदितव्यम् । ततश्च ताभ्यां सह सप्तपुरुषमित्यर्थः । बोधायनः - सपिण्डता त्वासप्तमात् इति । स्मृत्यन्तरे - सर्वेषामेव वर्णानां विज्ञेया सप्तपौरुषी । सपिण्डता ततः पश्चात् समानोदकधर्मता इति । मनुरपि – सपिण्डता तु पुरुषे सप्तमे विनिवर्तते । समानोदकभावस्तु जन्मनाम्नोरवेदने इति । सप्तमे पुरुषे अतिक्रान्ते तदूर्ध्वं सपिण्डता निवर्तत इत्यर्थः । स्मृत्यन्तरेऽपि समानोदकभावस्य निवृत्तिः स्यादवेदने इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:“பிதா முதல் மேலேயுள்ள ஐந்து பேர்களிலும், புத்ரன் முதல் கீழேயுள்ள ஐந்துபேர்களிடத்திலும், இவர்களின் ஸந்ததியில் உண்டாகியவர்களிடத்திலும் ஸாபிண்ட்யம் உண்டெனச் சொல்லப்பட்டுள்ளது” என்றுள்ளது. இதில் பிண்டதாதா, கூடஸ்தன் இருவரைத் தவிர்த்து ஐந்து பேர்களிடம் ஸாபிண்ட்யம் சொல்லப்பட்டது. ஆகையால் அவ்விருவரையும் சேர்த்து ஏழு புருஷர்களிடம் ஸாபிண்ட்யம் உள்ளது என்பது பொருள். போதாயனர்:ஏழாமவன் வரையில் ஸபிண்டதை உள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியில்:எல்லா வர்ணங்களுக்கும் ஏழு புருஷர்கள்வரை ஸபிண்டதை என்பது அறியத்தக்கது. அதற்குப் பிறகு ஸமாநோதகதை ஏழு புருஷர்கள் வரையில் அறியத்தக்கது. மனுவும்:ஸபிண்டத்வம் ஏழாவது புருஷனுக்குப் பிறகு நிவர்த்திக்கும். ஸமாநோதக பாவமோவெனில், பிறப்பும், பெயரும் தெரியாவிடில் நிவர்த்திக்கிறது. மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸமாநோதகத் தன்மை ஜன்மம், நாமமிவை தெரியாவிடில்

[[92]]

நிவர்த்திக்கும்.

व्यासः - समानोदकभावस्त्वनुवर्तेताऽऽचतुर्दशात् । जन्मनाम्नोः स्मृतेरेके तत्परं गोत्रमुच्यते इति । जन्म च नाम च जन्मनामनी। तयोः स्मरणं यावत् समानोदकभाव इत्येके मन्यन्ते । ततः परं निवर्तत इत्यर्थादुक्तम् । पारस्करः - आसप्तमात्सापिण्डय मादश-मांत्समानोदकत्वम् इति ॥ दीपिकायाम् - अष्टमात् प्राक् सपिण्डाः स्युर्द्विविधा अष्टमादयः । त्रयः समानोदकास्स्युस्ततोऽन्ये गोत्रजाः स्मृताः इति । इदं दशमपर्यन्तं समानोदकत्वस्मरणं विदेशस्थ विषयम्। आचतुर्दशात्समानोदकत्वस्मरणं सन्निहित देशवर्तिषु चतुर्दशपुरुषादूर्ध्वमपि स्नेहोपलालनादिद्वारा जन्मनामवेदनेऽपि समानोदकत्वनिवृत्तिपरम् । जन्मनाम्नोरवेदने इति मनुवचनं सन्निहित देशवर्तिषु बन्धुत्वपरिपालनाद्यभावेन जन्मनामवेदनाभावे चतुर्दशपुरुषादर्नागपि समानोदकत्वनिवृत्तिपरम् ॥ आसप्तमाद्दशमाद्वा समानग्रामवासे यावत्सम्बन्धमनुस्मरेयुः इति वसिष्ठस्मरणात् ।

வ்யாஸார்: ஸமாநோதக பாவம், 14-ஆவது புருஷன் வரையில் அனுவர்த்திக்கும். ஜந்ம நாமங்கள் தெரியும் வரையிலென்று சிலர். பிறகு நிவர்த்திக்கிறது. பிறகு ஸகோத்ரத்வம் சொல்லப்படுகிறது. பாரஸ்கரர்:ஏழாவது புருஷன் வரையில் ஸாபிண்ட்யம். பத்தாவது புருஷன் GULDIT :“8शुभा புருஷனுக்கு முன்னுள்ளவர்கள் ஸபிண்டர்களாவர். 8शुभका புருஷன் முதல் மூன்று புருஷர்கள் ஸமாநோதகர்கள். இவ்விதம் இரண்டுவிதமாவர். அதற்குப்பிறகு

ஸகோத்ரர்களெனப்படுகிறார்கள்” என்றுள்ளது. பத்தாவது புருஷன் வரையில் ஸமாநோதகத்வம் சொல்லியது விதேசத்திலிருப்பவரைப் பற்றியது. 14-ஆவது புருஷன் வரையில் ஸமாநோதகத்வம்93.

லாலனம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் சொல்லியது ஸமீப தேசத்திலுள்ளவர்களுள்.14-வது புருஷனுக்கு மேலும் ஸ்நேஹம் முதலியவைகளின் வழியாய் ஜன்ம, நாமங்கள் தெரிந்தாலும், ஸமாநோதகத்வம் நிவர்த்திக்கின்ற தென்பதில் தாத்பர்யமுள்ளது. ‘பிறப்பும், பெயரும் தெரியாவிடில்’, என்ற மனுவசநம், ஸமீப தேசத்தி லிருப்பவர்களிலும், பந்துத்வத்தைப் பரிபாலிப்பது முதலியதில்லாததால், பிறப்பு பெயர் இவை தெரியாவிடில், 14-ஆவது புருஷனுக்கு முன்பும் ஸமாநோதக பாவம் நிவர்த்திக்கின்றதென்பதில் தாத்பர்யமுடையது. “7-ஆவது புருஷன் வரையிலோ, புருஷன் வரையிலோ ஒரே க்ராமத்தில் ஸம்பந்தமுள்ள வரையில் நினைக்கவேண்டும்” என்று வஸிஷ்ட ஸ்ம்ருதியிருப்பதால்.

10வது

सगोत्रेषु व्यवस्था चन्द्रिकायां दर्शिता-

जन्मनाम्नोरस्मरणेन समानोदकभावो येषां निवृत्तः ते गोत्रजाः स्नात्वा शुध्यन्ति । येषां जन्मनाम्नोः स्मरणे सत्यपि चतुर्दश पुरुषातिक्रमात् सगोत्रत्वम्, तेषां न स्नानमात्राच्छुद्धिः । समानोदकानां त्र्यहं गोत्रजानामहः स्मृतम् इति जाबालि वचनस्यैवंविध गोत्रजविषयत्वात् इति । सप्तपौरुषीसपिण्डता ब्राह्मणादि सर्ववर्णेषु

ஸகோத்ர விஷயத்தில் முடிவு சொல்லப்பட்டுள்ளது, சந்த்ரிகையில்:“பிறப்பும் பெயரும் தெரியாததால் ஸமாநோதகபாவம் எவர்களுக்கு நிவர்த்தித்துள்ளதோ, அந்தக் கோத்ரஜர்கள் ஸ்நாநம் செய்வதால் சுத்தராகின்றனர். எவர்களுக்கு ஜன்ம நாமங்கள் தெரிந்திருக்கும் போதே 14-ஆவது புருஷனும் தாண்டியதால் ஸகோத்ரத்வமுள்ளதோ, அவர்களுக்கு ஸ்நானமாத்ரத்தால் சுத்தி இல்லை. ஒருநாளா சௌசமுண்டு. ‘ஸமாநோதகர்களுக்கு மூன்று நாள்,

[[94]]

ஸகோத்ரர்களுக்கு ஒரு நாள் ஆசௌசம்’ என்ற ஜாபாலி வசநம் இவ்விதமான ஸகோத்ரனைப் பற்றியதால் " என்று. ஏழு தலைமுறை வரையில் ஸாபிண்ட்யம் என்றது ப்ராம்ஹணன் முதலான எல்லா வர்ணங்களுக்கும் ஸமானமாம்.

[[1]]

विजातीयसापिण्ड्यं कन्यासापिण्ड्यम् ।

[[1]]

विजातीयेषु त्रिपुरुषमेव सापिण्ड्यम् - यदाह पराशरः. सपिण्डता तु पुरुषे सप्तमे विनिवर्तते । सजातीयेषु वर्णेषु चतुर्थे भिन्नजातिषु इति । कूटस्थसजातीयेषु सपिण्डता सप्तमादूर्ध्वं विनिवर्ततॆ । विजातीयेषु त्रिपुरुषादूर्ध्वं विनिवर्तत इत्यर्थः । तथा च शातातपः - पुत्राणामसपिण्डानामप्रत्तानां च योषिताम् । सपिण्डता तु निर्दिष्टा पितृपक्षे त्रिपूरुषम् इति । असपिण्डानां विजातीयनाम्, अप्रत्तानां - अदत्तानामनूढानामित्यर्थः । स एव यद्येकजाता बहवः पृथक् क्षेत्राः पृथग्जनाः । ऐकपिण्डाः पृथक् शौचाः पिण्डस्त्वावर्तते त्रिषु इति । एकजाताः - एकस्माद् ब्राह्मणादेर्जाताः, पृथक्क्षेत्राः - भिन्नजातीयासु स्त्रीषु जाताः, अत एव पृथग्जनाः, एकपिण्डाः - सपिण्डाः, पिण्डस्त्वावर्तते त्रिषु तेषां त्रिपुरुषमेव

விஜாதீய ஸாபிண்ட்யமும், கன்யா ஸாபிண்ட்யமும்.

விஜாதீயர்கள் விஷயத்தில் மூன்று புருஷர் வரையிலேதான் ஸாபிண்ட்யம். பராசரர்:“ஸமாநஜாதீய வர்ணங்களில் ஸபிண்டத்வம் 7-ஆவது புருஷனிடத்தில் நிவர்த்திக்கின்றது. பின்னஜாதீயர்களிடத்தில் 4-ஆவது புருஷனிடத்தில் நிவர்த்திக்கின்றது” கூடஸ்தனுக்கு ஸமான ஜாதீயர்களில் ஸபிண்டத்வம் ஏழாவது புருஷனுக்குப்பிறகு நிவர்த்திக்கின்றது. விஜாதீயர்களில் மூன்று புருஷர்களுக்குப்பிறகு நிவர்த்திக்கின்றதென்பது பொருள். அவ்விதமே, சாதாதபர்:விஜாதீயர்களான

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

புருஷர்களுக்கும், விவாஹமாகாத பெண்களுக்கும் ஸாபிண்ட்யம் பித்ரு பக்ஷத்தில் மூன்று புருஷர்கள் வரையில் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதாதபரே:ப்ராம்ஹணன் முதலிய ஒரு வர்ணத்தானிடமிருந்து, பின்ன ! வர்ணைகளான ஸ்த்ரீகளிடம் பிறந்தவர்களான தனி ஜநங்கள் ஸபிண்டர்கள், அவர்களுக்கு ஆசெளசம் தனி, ஸாபிண்ட்யமும் மூன்று புருஷர்கள் வரையில்தான்.

व्यासोsपि - ये त्वेकजाता बहवो भिन्नयोनय एवं च । भिन्नवर्णाश्च सापिण्ड्यं भवेत्तेषां त्रिपूरुषम् इति । वृद्धपराशरोऽपि

• तावत्तत्सूतकं गोत्रे चतुर्थपुरुषेण तु इति । तत्सूतकं भिन्नजातीयसन्तति विषयोक्तं सूतकम् । तावत् - यावत्त्रिपुरुषम् । चतुर्थपुरुषेण तु निवर्तत इत्यर्थः । यत्तु पराशरेण सजातीयेषु पञ्चमादिषु सापिण्डचनिवृत्तिपूर्वक माशीचतारतम्यमुक्तम् - दायाद्विच्छेदमाप्नोति पञ्चमो वाऽऽत्मवंशजः । चतुर्थे दशरात्रं स्यात् षण्णशाः पुंसि पञ्चमे ॥ षष्ठे चतुरहाच्छुद्धिः सप्तमे तु दिनत्रयात् इति । आत्मवंशजः पञ्चमः, वा शब्दात् षष्ठः सप्तमो वा दायात् - पिण्डाद्विच्छेदमाप्नोति । पितृपक्षे कूटस्थमारभ्य गणनायां चतुर्थे दशरात्रमाशौचं पञ्चमे षड्रात्रमित्यादि । यदपि मनुनोक्तम् त्रयाणामुदकं कार्यं त्रिषु पिण्डः प्रवर्तते । चतुर्थः पिण्डदातैषां पञ्चमो नोपपद्यते इति ॥ यदपि गौतमेनोक्तम् - पिण्डनिवृत्तिः पञ्चमे सप्तमे वा इति । सापिण्ड्यं सप्तपूरुषमित्यादि स्मृत्यन्तरवचनस्यास्य च पराशरादिवचनस्य विकल्पो द्रष्टव्यः इति माधवीये । एतच्छिष्टाचारविरुद्धत्वा द्युगान्तरविषयत्वेन योजनीयमिति स्मृतिरत्ने विज्ञानेश्वरीयादावभिहितम् ।

|

I

"

வ்யாஸரும்:ஒருவனிடமிருந்து பல வர்ணமுள்ள பல ஸ்த்ரீகளிடம் பிறந்தவர்கள் எவர்களோ, அவர்களுக்கு ஸாபிண்ட்யம் மூன்று புருஷர் வரையில். வ்ருத்த

[[96]]

பராசரரும்:பின்ன ஜாதீயரின் ஸந்ததி விஷயத்தில் சொல்லிய ஸுதகம் மூன்று புருஷர்கள் வரையில்தான். நாலாவது புருஷன் முதல் நிவர்த்திக்கின்றது. பராசரரால்:“ஸஜாதீயர்களில், ஐந்தாவது புருஷன் முதலியவர்களிடம் ஸாபிண்ட்யம் நிவர்த்திப்பது முதலாக ஆசௌசத்தில் தாரதம்யம் சொல்லப்பட்டுள்ளது’ஒரு வம்சத்தில் பிறந்த ஐந்தாமவனாவது தாயத்திலிருந்தும் விச்சேதத்தை அடைகிறான். நாலாமவனுக்குப் பத்து நாட்களால் சுத்தி. ஐந்தாமவனுக்கு ஆறு நாட்களால் சுத்தி. ஆறாமவனுக்கு நான்கு நாட்களால் சுத்தி. ஏழாமவனுக்கு மூன்று நாட்களால் சுத்தி” தாயம் = பிண்டம். ஐந்தாமவன், ஆறாமவன், ஏழாமவனாவது பிண்டத்திலிருந்து விச்சேதத்தை அடைகிறான். பித்ருபக்ஷத்தில் கூடஸ்தனை ஆரம்பித்து எண்ணுகையில் நாலாமவனுக்குப் பத்து ராத்ரம் ஆசௌசம். ஐந்தாமவனுக்கு ஆறுநாளாசௌசம் என்பது முதலியது, என்று சொல்லப்பட்டதும், மனுவால்:“மூன்று பேர்களுக்கு உதகதாநம் செய்ய வேண்டும். மூன்று பேர்களுக்குப் பிண்டம் கொடுக்கப்பட வேண்டும். நாலாமவன் இவர்களுக்குப் பிண்டம் கொடுப்பவன், ஐந்தாமவனில்லை” என்று சொல்லப்பட்டதும். கௌதமரால்:“ஐந்தாவது புருஷனிடத்திலோ, ஏழாவது புருஷனிடத்திலோ பிண்ட நிவ்ருத்தி” என்று சொல்லப்பட்டதும்

ஆகிய

இவைகளுக்கும் ‘ஸாபிண்ட்யம் ஸப்த பூருஷம்’ என்பது முதலாகிய மற்ற ஸ்ம்ருதி வசனங்களுக்கும் விகல்பம் அறியத்தக்கது என்று மாதவீயத்திலுள்ளது. இது சிஷ்டாசார விருத்தமா யிருப்பதால் யுகாந்தர விஷயமென்று சேர்க்கவேண்டு மென்று, ஸ்ம்ருதிரத்னம், விக்ஞாநேச்வரீயம் முதலியதில் சொல்லப்பட்டு உள்ளது.

यत्तु याज्ञवल्क्येनोक्तम् - पश्चमात् सप्तमादूर्ध्वं मातृतः पितृतस्तथा इति । एतच्च कन्याविषये पञ्चमपर्यन्तं सापिण्ड्य प्रतिपादनं विवाहनिषेधार्थम् । आशौचविषये तु त्रिपूरुषमेव

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[97]]

कन्यासापिण्ड्यम् । तथा च वसिष्ठः - अप्रत्तानां तु स्त्रीणां सापिण्डचं त्रिपुरुषं विज्ञायते इति ॥ शङ्खश्च – पुत्राणामसवर्णानामप्रत्तानां च योषिताम्। सपिण्डता विनिर्दिष्टा पितृपक्षे त्रिपूरुषी इति ॥ अग्निस्मृतौ च - स्त्रीषु त्रिपूरुषं ज्ञेयं सपिण्डत्वं द्विजोत्तम इति । ब्रह्मपुराणेच - सपिण्डता तु कन्यानां सवर्णानां त्रिपूरुषी । एकोदकास्तंतश्चोर्ध्वं निर्दिष्टास्तु त्रिपूरुषाः इति ।

யாக்ஞவல்க்யர்:“மாதாவினிடமிருந்து ஐந்து புருஷனுக்குப் பிறகும், பிதாவினிடமிருந்து ஏழு புருஷனுக்குப் பிறகும் ஸாபிண்ட்ய நிவ்ருத்தி” என்று சொல்லிய வசநத்தில் கன்யா விஷயத்தில் ஐந்தாமவன் வரையில்

ஸாபிண்ட்யத்தைச்

சொல்லியது

விவாஹநிஷேதத்திற்காக,

[[64]]

ஆசௌசவிஷயத்திலோ த்ரிபூருஷபர்யந்தமே கன்யா ஸாபிண்ட்யம், அவ்விதமே, வஸிஷ்டர்:‘விவாஹமாகாத ஸ்த்ரீகளுக்கு ஸாபிண்ட்யம் த்ரிபூருஷமெனத் தெரிகிறது’ என்றார். சங்கரும்:அஸவர்ணரான புத்ரர்களுக்கும், விவாஹம் ஆகாத ஸ்த்ரீகளுக்கும், பித்ரு பக்ஷத்தில் மூன்று புருஷ பர்யந்தம் ஸாபிண்ட்யம் சொல்லப்பட்டுள்ளது” என்றார். அக்னி ஸ்ம்ருதியிலும்:ஓ ப்ராம்ஹணோத்தம! ஸ்த்ரீகள் விஷயத்தில் ஸாபிண்ட்யம் மூன்று புருஷர்கள் வரையில். ப்ரம்ஹபுராணத்திலும்:ஸவர்ணையான பெண்களுக்கு மூன்று புருஷர் வரையில் ஸாபிண்ட்யம். பிறகு மூன்று புருஷர்கள் ஸமாநோதகர்கள்.

स्मृत्यर्थसारे - स्त्रीषु सापिण्ड्यं त्रिपूरुषमेव वा अप्रत्तासु इति । प्रत्तानां तु स्त्रीणां सप्तपुरुषमेव सापिण्ड्यम् । यदाह व्यासः - प्रत्तानां तु तथा स्त्रीणां सापिण्ड्यं सप्तपूरुषम् । नारीणां भर्तृसापिण्ड्यं प्राह देवः प्रजापतिः इति । स्मृत्यन्तरेऽपि - स्वगोत्रात् भ्रश्यते नारी विवाहात्सप्तमे पदे । एकत्वं सा गता भर्तुः पिण्डे गोत्रेऽथ सूतके

[[98]]

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:விவாஹமாகாத ஸ்த்ரீகளுக்கு ஸாபிண்ட்யம் மூன்று புருஷர்கள் வரையில்தான். விவாஹிதைகளான ஸ்த்ரீகளுக்கோ ஏழு புருஷர்கள் வரையிலுமே ஸாபிண்ட்யம். அதைப்பற்றி, வ்யாஸர்:‘விவாஹமாகிய ஸ்த்ரீகளுக்கு ஸாபிண்ட்யம் ஏழு புருஷர்கள் வரையில் விவாஹிதைகளான ஸ்த்ரீகளுக்கு பர்த்ருகுலத்தில் ஸாபிண்ட்யத்தைச் சொல்லுகிறார்

என்றார். மற்றொரு

ப்ரஜாபதி ஸ்ம்ருதியிலும்: ஸ்த்ரீ, விவாஹத்தில் ஸப்த பதி ஆனவுடன் தனது கோத்ரத்தினின்றும் விலகுகிறாள். அவள், பிண்டத்திலும், கோத்ரத்திலும், ஸூதகத்திலும் பர்த்தாவின் ஐக்யத்தை அடைகிறாள்.

अप्रत्तस्त्रिया जन्मनि मरणे चाशौचव्यवस्था कृता शतके आत्रिपूरुषमेवाघं कन्याया मृतिजन्मनोः । आसप्तपूरुषं पुंसः सापिण्ड्यं च तथा द्वयोः इति । कन्याया मृतिजन्मनोः सतोः यात्रत्त्रयः पुरुषा अनुक्रान्ता भवन्ति, तावदघं भवति । पुंसः पुरुषस्य मृतिजन्मनोरा सप्तपुरुषमघं भवति । उभयत्र आङ् अभिविधौ । ततश्चावधिभूतानां पुरुषाणां तत्तत्पुत्राणां चावधिमतां सर्वेषामघं भवति । तथा द्वयोः स्त्रीपुंसयोः कन्याविषये त्रिपूरुषं सापिण्ड्यम् । पुरुषविषये सप्तपुरुषमित्यर्थः । अत्र कूटस्थ स्थानीयत्वात् कूटस्थभ्रातुरप्याशौचं भवति ॥ तथा स्मृत्यन्तरे - आत्मपुत्रपितृभ्रातृपितृव्याः स्त्रीप्रसूतके । दशरात्रेण शुद्धयन्ति नान्येषां सूतकं भवेत् इति ॥ आत्मशब्देन जनक उच्यते । तेन पुत्रादयः प्रत्येक मभिसम्बद्ध्यन्ते ।

விவாஹமாகாக ஸத்ரீயின் ஜநநத்திலும், மரணத்திலும் ஆசௌசத்தின் வ்யவஸ்தை சொல்லப்பட்டுள்ளது சதகத்தில்:கன்யகையின் மரண ஜநநங்களில் மூன்று புருஷர்கள் வரையிலுமே ஆசௌசம். புருஷனின் ம்ருதி ஜநநங்களில் ஏழு புருஷர்கள் வரையில். அவ்விருவர்களின்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[99]]

ஸாபிண்ட்யமும் அப்படியே. இதில் கூடஸ்தனுக்கு ஸமாநனாதலால் கூடஸ்தனின் ப்ராதாவுக்கும் ஆசௌசம். மற்றொரு ஸ்ம்ருதியில்:பெண்ணின் ஜநநத்தில், தகப்பன் அவனின் புத்ரன், பிதா, அவனின் ப்ராதா, பித்ருவ்யன், அவனின் புத்ரன் இவர்கள் 10 நாட்களால் சுத்தராகின்றனர்.

दीपिकायाम् - पुत्री पौत्री तथा भ्रात्री तथा सहजपुत्र्यपि । पितुः सहजपुत्री च पश्वानां सूतिकाविधिः इति ॥ सङ्ग्रहे च कन्यकाजनने भ्रातृपितृतद्भ्रातृतत्सुताः । पितामहश्च तद्राता शुध्यन्ति दशरात्रतः इति । सङ्ग्रहान्तरे चपुंसि जाते सपिण्डानां स्त्रियां पित्रोः पितुः पितुः । सोदराणां पितृव्याणां तत्सुतानामघं भवेत् इति ॥ सोदराणां भ्रातॄणामित्यर्थः । सोदरशब्दो भिन्नोदरस्याप्युपलक्षकः । त्रिपुरुषान्तर्वर्तिभिन्नोदराणां सर्वेषामिदं सूतकं समानम् । तत्र विशेषः स्मर्यते – भिन्नोदरस्य भार्या तु स्त्रीप्रसूता भवेद्यदि । भ्रातुर्दशाहमाशौचं तत्पुत्रस्य न विद्यते इति ॥ भिन्नोदरभ्रातृपत्त्याः पुत्र्यां जातायां भिन्नोदरभ्रातुरेवाघम्, न तु तत्पुत्रस्येत्यर्थः ।

தீபிகையில்:புத்ரீ, பௌத்ரீ, பகிநீ, ப்ராதாவின் புத்ரீ, பித்ருவ்யனின் புத்ரீ என்ற இவ்வைந்து பேர்களுக்கும் ஜநநத்தில் பத்துநாளாசௌசம். ஸங்க்ரஹத்திலும்:பெண் பிறந்தால், பெண்ணின் ப்ராதா, பிதா, பிதாவின் ப்ராதா, அவனின் புத்ரன், பெண்ணின் பிதாமஹன், அவனின் ப்ராதா என்ற இவர்கள் பத்து நாட்களால் சுத்தராவர். மற்றொரு ஸங்க்ரஹத்திலும்:புருஷ ப்ரஜை பிறந்தால் ஸபிண்டர்கள் எல்லோருக்கும் ஆசௌசம். ஸ்த்ரீ ப்ரஜை பிறந்தால், மாதாபிதாக்கள், பிதாவின் பிதா, ஸோதரர்கள் (ப்ராதாக்கள்). பித்ருவ்யர்கள் என்ற இவர்களுக்குமட்டில் ஆசௌசம். இதில் ஸோதர சப்தம் பின்னோதரரையும் சொல்லும். த்ரிபுருஷர்களுக்குள் உள்ள பின்னோதரர்கள் எல்லாருக்கும் இந்த ஆசௌசம் ஸமாநம். அதில் விசேஷம் சொல்லப்படுகிறது:“பின்னோதர ப்ராதாவின் பார்யை ஸ்த்ரீ ப்ரஜையை ப்ரஸவித்தால், பின்னோதர ப்ராதாவுக்கு

.

[[100]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

மட்டில் பத்து நாள் ஆசௌசம். அவனின் புத்ரனுக்கு ஆசௌசமில்லை.

यत्तूक्तमग्निस्मृतौ – पुत्रजन्मनि सपिण्डानां दशाहाच्छुद्धि रिष्यते । स्त्रीजन्मनि सपिण्डानां त्र्यहात्तच्छुद्धिरिष्यते इति, अत्र त्र्यहादित्यापद्विषयम् । त्रिपुरुषव्यतिरिक्त समानोदकविषयं वा । यतस्तत्रैवोक्तम् – त्र्यहादेकोदकानां एकाहं सूतके कचित् इति । एकाहमिति सगोत्रविषयम् । अत्र कन्यासपिण्डानां भ्रातृपितृपितामहानां तत्सुतानां पितामहभ्रातुश्च दशाहं सूतकम् । कन्यासोदकानां चतुर्थपञ्चमषष्ठानां त्र्यहं सूतकम् । सप्तमस्य एकाहमिति केचित् ॥ अन्ये तु - कन्यासपिण्डानां त्रिपुरुषान्तर्वर्तिनामेव दशाहं सूतकम् । सोदकानां नास्ति । त्र्यहादेकोदकानामित्येतत् पुंप्रसवविषयमित्याहुः । अत्र यथास्वदेशाचारं व्यवस्था ।

அக்னி ஸம்ருதியில்:‘புருஷ ஜநநத்தில் ஸபிண்டர்களுக்குப் பத்து நாட்களால் சுத்தி. ஸ்த்ரீ ஜநநத்தில் மூன்று நாட்களால் சுத்தி” என்றுள்ள வசநமோவெனில், மூன்று நாளென்பது ஆபத் விஷயத்தைப் பற்றியது, அல்லது த்ரி புருஷர்களைத் தவிர்த்த ஸமாநோதக விஷயம். ஏனெனில் அவ்விடத்தி லேயே சொல்லப்பட்டுள்ளது. “ஏகோதரர்களுக்கு மூன்று நாட்களால் சுத்தி, ஸகோத்ரனுக்கு ஒரு நாளாசௌசம்” என்று. இவ்விஷயத்தில் :கன்யா ஸபிண்டர்களான ப்ராதா, பிதா, பிதாமஹன், இவர்களின் புத்ரர்கள், பிதாமஹனின் ப்ராதா என்ற இவர்களுக்குப் பத்து நாளாசௌசம். கந்யாஸோதரர்களான நாலாமவன், ஐந்தாமவன், ஆறாமவன் இவர்களுக்கு மூன்று நாளாசௌசம். ஏழாமவனுக்கு ஒரு நாளாசௌசம்” என்றனர் சிலர். மற்றவரோவெனில்:“கன்யா ஸபிண்டர்களான மூன்று புருஷர்களுக்குட்பட்டவருக்கே பத்து நாளாசௌசம். ஸோதரர்களுக்கு ஆசௌசமில்லை.

[[1]]

[[101]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் ‘த்ர்யஹாதேகோதகாநாம்’ என்ற வசனம் புருஷ ஜநந விஷயம்” என்கின்றனர். இவ்விஷயத்தில் தங்கள் தேசாசாரத்தை அனுஸரித்து வ்யவஸ்தையை அறியவும்.

जननाशौचद्वैविध्यम्

जननाशौचं द्विविधम्, अस्पृश्यत्वलक्षणं, धर्मानधिकारलक्षणं चेति । तत्रास्पृश्यत्वलक्षणं मातुरेव पूर्णमाशौचम् । पितुरपि स्नानात् पूर्वम् । नान्येषां सपिण्डानाम् । स्नानादूर्ध्वं पितुरप्यस्पृश्यत्वलक्षणं नास्ति । किन्तु धर्मानधिकारलक्षणमेव । तथा च पैठीनसिः - जनौ सपिण्डाः शुचयो मातापित्रोस्तु सूतकम् । सूतकं मातुरेव स्यादुपस्पृश्य पिता शुचिः इति । अस्यार्थश्चन्द्रिकायामुक्तः - सपिण्डस्य जनने पितृमातृव्यतिरिक्ताः सपिण्डाः शुचयः । सपिण्डजनननिबन्धनाशौचे धर्मानधिकारलक्षणे विद्यमानेऽप्यघरूपाभावात् स्पर्शयोग्याः । तत्सद्भावात् मातापित्रोरस्पृश्यत्वलक्षणं सूतकं भवति । तत्सद्भावश्च मातापित्रोर्जायमानप्राणिपीडाहेतुत्वात्। तद्धेतुत्वं तज्जनकतया पितुः कथञ्चित् परंपरया, मातुर्गर्भान्निर्गमनानुकूले प्रेरणया साक्षात्, ततश्च गुरुतया स्नानमात्रानपनोद्यं सूतकं मातुरेव स्यान्न पितुः । स्नानमात्रेण पिता शुचिः । अघनाशात् स्पर्शयोग्यो भवति इति ।

"

ஜநநாசௌசத்தின் இருவகை

"

ஜநநாசௌசம் இரு விதமாகின்றது. ‘அஸ்ப்ருச்யத்வ QUS GOT OLD IT FONT GLD mo. அவைகளுள், அஸ்ப்ருச்யத்வலக்ஷணம் என்ற ஆசௌசம் மாதாவுக்குப் பூர்ணமாயுண்டு. பிதாவுக்கும் ஸ்நாநத்திற்கு முன்பு 2 or G. மற்ற ஸபிண்டர்களுக்கில்லை. ஸ்நாநத்திற்குப் பிறகு பிதாவுக்கும் ‘அஸ்ப்ருச்யத்வ லக்ஷணாசௌசம்> இல்லை. ஆனால் தர்மாநதிகார

Q&TGFIT&CD. अशीLD, me: - ‘ULL ஜநநத்தில் ஸபிண்டர்கள் சுத்தர்கள். மாதா பிதாக்களுக்கே

[[102]]

ஸூதகம். ஸுதகம் மாதாவுக்கு மட்டில். ஸநானம் செய்த பிறகு பிதா சுத்தனாகிறான்’ என்றார். இந்த வசனத்திற்கு அர்த்தம் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது. ‘ஸபிண்டன் பிறந்தால், மாதா பிதாக்கள் தவிர்த்த ஸபிண்டர்கள் சுத்தர்கள்ஸபிண்ட ஜநந நிமித்தமான ‘தர்மாநதிகார லக்ஷணமான ஆசௌசமிருந்தாலும்

பாபரூபாசௌசமில்லாததால்

ஸ்பர்சயோக்யர்கள்.

அதிருப்பதால் மாதா பிதாக்களுக்கு அஸ்ப்ருச்யத்வலக்ஷண ஸூதகமுண்டு பாப ரூபத்வமிருப்பது மாதா பிதாக்களுக்கு உண்டாகும் ப்ராணியின் பீடைக்குக் காரணமாவதால். அதற்கு ஹேதுவாயிருப்பது பிதாவுக்கு அந்த ப்ராணியை உண்டாக்கியதால் உள்ள பரம்பராஸம்பந்தத்தால். மாதாவுக்குக் கர்ப்பத்தினின்றும் வெளிவருவதற்கு ஸாக்ஷாத் அனுகூலமான ப்ரேரணத்தால். முந்தியதைவிட அதிகமானதால் ஸநானத்தால் மட்டில் போக்கக்கூடாத ஸூதகம் மாதாவுக்கே உள்ளது. பிதாவுக்கு இல்லை. ஸ்நானம் செய்வதாலேயே பிதா சுத்தனாகிறான். பாபம்

பாபம் நசிப்பதால் ஸ்பர்சத்திற்கு யோக்யனாகிறான்” என்று.

तथा च स्मृत्यन्तरम्जननेऽप्येतन्मातापित्रोर्मातुरेवास्पर्शनात्मकं नान्येषां ज्ञातीनाम् इति । मरणे सपिण्डानामस्पृश्यत्वं यथा जननेऽप्येतदस्पृश्यत्वं तथा मातापित्रोरेव भवति । नान्येषां सपिण्डानां जायमान प्राणिपीडाकर्तृत्वरहितानाम् । मातापित्रोर्मध्येsपि स्नानमात्रानपनोद्यमस्पर्शनहेतुभूतमाशौचं मातुरेवेत्यर्थः । अङ्गिराःप्राक् स्नानाज्जननेऽस्पृश्यः कर्महानिरशौचवत् इति । स्नानात् प्राक् पिता अस्पृश्यः । ऊर्ध्वं तु स्पृश्य एव । किन्तु कर्महानिस्तस्य शाववद्भवतीत्यर्थः । संवर्तः - सचेलं तु पितुः स्नानं जाते पुत्रे विधीयते । माता शुध्येद्दशाहेन स्नातस्य स्पर्शनं पितुः इति । न दोषावहमित्यर्थः । आदिपुराणेsपि - सूतके तु मुखं दृष्ट्वा जातस्य जनकस्ततः । कृत्वा सचेलस्नानं तु स्पृश्यो भवति तत्क्षणात् इति ।

1ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[103]]

அவ்விதமே, மற்றொரு ஸ்ம்ருதி:” ஜநநத்திலும் மாதா பிதாக்களுக்கு இந்த ஆசௌசமுண்டு. அஸ்ப்ருச்யத்வலக்ஷணா சௌசம்’ மாதாவுக்கு மட்டில். மற்ற ஜ்ஞாதிகளுக்கில்லை’ என்கிறது. இதன் பொருள்-“ மரணத்தில் ஸபிண்டர்களுக்கு அஸ்ப்ருச்யத்வம், எப்படியுள்ளதோ, அப்படி ஜநநத்திலும். இந்த அஸ்ப்ருச்யத்வம் மாதா பிதாக்களுக்கு மாத்திரம் உண்டாகிறது. மற்ற ஸபிண்டர்களுக்கு ஜநிக்கும் ப்ராணியின் பீடையில் கர்த்ருத்வம் இல்லாததால் உண்டாவதில்லை. மாதா பிதாக்களிருவரிலும், ஸ்நாநத்தால் மட்டில் போக்கமுடியாததும், அஸ்பர்சநஹேது பூதமுமான ஆசௌசம் மாதாவுக்கு மட்டில்” என்பதாம். அங்கிரஸ்:ஜநநத்தில் ஸ்நானத்திற்கு முன் பிதா அஸ்ப்ருச்யன். பிறகு ஸ்பர்சார்ஹனே. ஆனாலும், அவனுக்கு கர்மாநர்ஹ த்வம் சாவாசௌசத்திற்குப் போலவே உண்டு. ஸம்வர்த்தர்:புத்ரன் பிறந்தால் பிதாவுக்கு ஸசேல ஸ்நானம் விதிக்கப்படுகிறது. மாதா பத்து நாட்களால் சுத்தையாவாள். ஸ்நானம் செய்த பிறகு பிதாவின் ஸ்பர்சம் தோஷாவஹமல்ல. ஆதிபுராணத்திலும்:குழந்தை பிறந்தவுடன் பிதா சிசுவின் முகத்தைப் பார்த்துவிட்டு ஸசேல ஸ்நானம் செய்யவும். செய்தவுடன் அவன் ஸ்பர்ச யோக்யனாகிறான்.

ம்

ரிசா: अङ्गिराः - सूतके सूतिकावर्जं संस्पर्शो न निषिध्यते । संस्पर्शे सूतिकायास्तु स्नानमेव विधीयते इति ॥ एतद्दशाहान्तःसूतिकास्पर्शे स्नानमात्रविधानमकामकृतविषयम् । बुद्धिपूर्वस्पर्शे तु स्नानमग्निस्पर्शनं घृतप्राशनं च कर्तव्यम्, पतितं सूतिकामन्त्यं शवं स्पृष्ट्वा च कामतः । स्नात्वा सचेलं स्पृष्ट्वाऽग्निं घृतं प्राश्य विशुध्यति इति स्मरणात् । यत्तु बोधायनेनोक्तम् - जनने तावन्मातापित्रोर्दशाहमाशौचं मातुरित्येके इति । एतच्चन्द्रिकायां व्याख्यातम् – अस्पृश्यत्वलक्षणं मातापित्रोर्दशाहमाशौचमित्येतत्

[[104]]

पूर्वपक्षत्वेनोक्तमिति तावद्ग्रहणादवगम्यते । तेन मातुरित्येके इत्ययमेव सम्यक् पक्ष इति न पूर्वोक्तविरोधः इति । अखण्डादर्शे तु विवृतम्युगपत् स्त्रीपुंसप्रसवे अस्पृश्यत्वलक्षणमाशौचं मातापित्रोः । अन्यतरप्रसवे मातुरेवास्पृश्यत्वलक्षणमाशौचम्। अथवा मातापित्रोरिति पितुः संसर्गविषयं मातुरिति पितुरसंसर्गविषयम् इति ।

அங்கிரஸ்:“ஐநநாசௌசத்தில், ஸூதிகையைத் தவிர்த்த மற்றவரின் ஸ்பர்சம் நிஷேதிக்கப்படவில்லை. திகையை ஸ்பர்சித்தால் ஸ்நானமே விதிக்கப் படுகிறது” என்றார். இவ்விதம் பத்து நாட்களுக்குள் ஸ்நான விதியும் புத்திபூர்வமல்லாத ஸ்பர்ச விஷயம். புத்திபூர்வ ஸ்பர்சத்திலோ, ஸ்நானமும், அக்னி ஸ்பர்சமும், ஆஜ்ய ப்ராசனமும் செய்யப்படவேண்டும். “பதிதன், ஸூதிகை, அந்த்யஜன், சவம் இவர்களைப் புத்திபூர்வமாய் ஸ்பர்சித்தால், ஸசேல ஸ்நானம், அக்னி ஸ்பர்சம், ஆஜ்ய ப்ராசனம் இவைகளைச் செய்தால் சுத்தனாவான்” என்று ஸ்ம்ருதியிருப்பதால். போதாயனர்:“ஜநநத்தில் மாதா பிதாக்களுக்குப் பத்து நாளாசௌசம். மாதாவுக்கு மட்டில் என்று சிலர்” என்று சொல்லி யதோவெனில் இதற்குச் சந்த்ரிகையில் இவ்விதம் வ்யாக்யானம் செய்யப்பட்டு உள்ளது: “மாதா பிதாக்களுக்குப் பத்துநாளாசெளசமென்பது பூர்வ பக்ஷமாய்ச் சொல்லப்பட்டதென்பது ‘தாவத்” என்பதால் தோன்றுகிறது.ஆகையால் ‘மாதாவுக்கே என்று சிலர்’ என்பதே நல்ல பக்ஷம் என்பதால், முன் சொல்லியதோடு விரோதமில்லை” என்று. அகண்டாதர்சத்திலோவெனில், இவ்விதம் விவரணம் செய்யப்பட்டுள்ளது:-

ஒரே ஸமயத்தில் ஸ்த்ரீ சிசு, புருஷ சிசு இரண்டும் பிறந்தால் ’ அஸ்ப்ருச்யத்வ லக்ஷணாசௌசம்’ மாதா பிதாக்கள் இருவருக்கும். ஏதாவதொன்று மட்டில் பிறந்தால், ‘அஸ்ப்ருச்ய த்வலக்ஷணாசௌசம்’ மாதாவுக்கு மட்டில். அல்லது ‘மாதா பித்ரோ:’ என்றது ஸம்பந்தப்பட்ட

[[66]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[105]]

பிதாவின் விஷயத்தைப் பற்றியது. ‘மாது ரித்யேகே’ என்றது ஸம்பந்தப்படாத பித்ரு விஷயத்தைப் பற்றியது” என்று.

तथा च वसिष्ठः – नाशौचं विद्यते पुंसः संसर्गं चेन्न गच्छति । रजस्तत्राशुचि ज्ञेयं तच्च पुंसि न विद्यते इति ॥ बृहस्पतिः शावाशौचं तु सर्वेषां सूतकं मातुरेव च । स्नानं प्रकुर्यात्तु पिता स्पृश्यो भवति तत्क्षणात् । यस्तया सह संसर्गं प्रकुर्याच्छयनासनम् । बान्धवो वा परो वाऽपि स दशाहेन शुद्ध्यति इति । सुमन्तुः मातुरेव सूतकं तां स्पृशतां च नेतरेषाम् इति । मातुः सूतिकां स्पृशतां च जनानामस्पृश्यत्वलक्षणं भवति । नेतरेषां - अस्पृशतां जनानां न भवतीत्यर्थः । अत्रिः - संपर्काज्जायते दोषः पारक्ये चैव जन्मनि । तद्वर्जनात् पितुरपि सद्यः शौचं विधीयते इति । पारक्ये परसम्बन्धिनि जनने ।

வஸிஷ்டர்:பிதாவுக்கு ஆசௌசமில்லை ஸம்பந்தப்படாவிடில். ரஜஸ் அசுத்தம் மாதாவினிட முள்ளது. அது பிதாவினிடமில்லை. ப்ருஹஸ்பதி:சாவாசௌசம் ஸபிண்டர்களெல்லோருக்கும் உண்டு. ஸூதகாசௌசம் மாதாவுக்கு மட்டும். பிதா ஸ்நானம் செய்யவேண்டும். உடனே

ஸ்பர்சார்ஹனாகிறான்.

!

ஸூதிகையுடன் சயனம், உட்காருவது இவை முதலிய ஸம்பந்தத்தைச் செய்தவன் பந்துவானாலும், மற்றவ னானாலும் அவன் பத்து நாட்களால் சுத்தனாகிறான். ஸுமந்து: ‘மாதாவுக்கே ஸூதம், அவளைத் தொடுப வர்க்கும்; மற்றவர்க்கில்லை’ என்றார். ‘மாதாவுக்கும், ஸூதிகையைத் தொடுகின்ற ஜனங்களுக்கும் ‘அஸ்ப்ருச்யத்வலக்ஷணாசௌசம்’. மற்றவர்க்கு - தொடாத ஜநங்களுக்கு அது இல்லை என்பது பொருள். அத்ரி:அன்ய ஸம்பந்தியான ஜநநத்திலும் ஸம்பர்க்தத்தால் ஆசௌசமுண்டாகிறது. ஸம்பர்க்தத்தை வர்ஜித்தால், பிதாவுக்கும் ஸத்யச்சுத்தி விதிக்கப்படுகிறது.

[[106]]

.

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

|

पराशरः –ब्राह्मणानां प्रसूतौ तु देहस्पर्शो विधीयते । सर्वेषां शावमाशौचं मातापित्रोस्तु सूतकम् । सूतकं मातुरेव स्यादुपस्पृश्य पिता शुचिः इति । अस्पृश्यत्वलक्षणं सूतकं मातापित्रोः । तत्रापि दशाहमस्पृश्यत्वं मातुरेव । पितुः स्नानपर्यन्तमेवेत्यर्थः । सूतक्या सह संसर्गकरणे तन्निमित्तमस्पृश्यत्वं दशाहमस्तीत्याह स एव - यदि पक्ष्यां प्रसूतायां संपर्कं कुरुते द्विजः । सूतकं तु भवेत्तस्य यदि विप्रष्षडङ्गवित् । संपर्काज्जायते दोषो नान्यो दोषोऽस्ति वै द्विज । तस्मात् सर्वप्रयत्नेन संपर्कं वर्जयेद्बुधः । प्रसवे गृहमेधी तु न कुर्यात् संकरं यदि । दशाहाच्छुध्यते माता त्ववगाह्यं पिता शुचिः इति ॥ भर्तुः स्नानानन्तरं संसर्गनिमित्त एक एव दोषोऽस्पृश्यत्वापादको जायते । न तु जनन निमित्तको दोषोऽस्ति । तस्मात् संपर्कं वर्जयेत् । गृहस्थः सूतिकया सह यदि सहशयनासनभोजनादिकं न कुर्यात्, तदा स्नानेनैव स्पृश्यो भवति । माता तु दशाहेन शुद्धा भवतीत्यर्थः ।

சாவாசௌசம்

பராசரர்:‘ப்ராம்ஹணர்களுக்கு, ப்ரஸூதி விஷயத்தில் தேஹஸ்பர்சம் விதிக்கப்படுகிறது. ஸபிண்டர்களெல்லோருக்கும். ஜநநாசௌசம் மாதாபிதாக்களுக்கு மட்டில். அவர்களிலும் ஸூதகம் மாதாவுக்கு மட்டில். பிதா ஸ்நானத்தால் சுத்தனாகிறான்” என்றார். “அஸ்ப்ருச்யத்வ லக்ஷணாசௌசம் மாதா பிதாக்களுக்கு மட்டில். அவர்களிலும் பத்துநாட்கள் வரையில் அஸ்ப்ருச்யத்வம் மாதாவுக்கு மட்டில். பிதாவுக்கு ஸ்நானம் செய்யும் வரையில்தான்’’ என்பது பொருள். கையுடன் ஸம்பந்தம் செய்தால் அதனாலுண்டாகும் அஸ்ப்ருச்யத்வம் பத்து நாட்கள் வரையில் இருக்கின்றது என்கிறார் பராசரரே:எந்த ப்ராம்ஹணன் பத்நீ ப்ரஸவித்திருக்கும் பொழுது ஸம்பந்தத்தைச் செய்கின்றானோ அவன் ஆறு அங்கங்களுடைய வேதத்தை அறிந்தவனாயினும், அவனுக்கு ஸூதகமுண்டாகிறது. ஸம்பந்தத்தால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் தோஷமுண்டாகிறது.ப்ராம்ஹணனிடத்தில்

[[107]]

வேறு

தோஷமில்லை. ஆகையால் எவ்விதத்தாலும் அறிந்தவன் ஸம்பந்தத்தை விடவேண்டும். ப்ரஸவத்தில் க்ருஹஸ்தன் ஸம்பந்தம் செய்யாவிடில், மாதா பத்து நாட்களால் சுத்தையாகிறாள். பிதா ஸ்நானத்திற்குப் பிறகே சுத்தனாகிறான்” என்றார். “ஜநகனுக்கு, ஸ்நானத்திற்குப் பிறகு ஸம்பந்த நிமித்தமான தோஷ மொன்றே அஸ்ப்ருச்யத்வத்தைச் செய்வதாய் ஆகிறது. ஆகையால் ஸம்பந்தத்தை வர்ஜிக்கவேண்டும். க்ருஹஸ்தன் ஸூதிகையுடன் சேர்ந்து படுப்பது, உட்காருவது, புஜிப்பது முதலியதைச் செய்யாமலிருந்தால், அப்பொழுது ஸ்நானத்தாலேயே ஸ்பர்சார்ஹனாகிறான். மாதா பத்து நாட்ளால் சுத்தையாகிறாள்” என்பது பொருள்.

मनुः - सूतकं मातुरेव स्यादुपस्पृश्य पिता शुचिः । निरस्य तु पुमान् शुक्लमुपस्पृश्यैव शुध्यति इति । उपस्पृश्य पिता शुचिरित्येतदुत्तरार्धेनोपपादयति । शुक्लं निरस्य - गर्भाधानं कृत्वेति यावत् । उपस्पृश्य - स्नात्वा पिता शुचिः, गर्भाधानं कृत्वा तदानीं स्नातस्य पितुरस्पृश्यत्वापादकं जननाशौचमिदानीन्तन स्नानादूर्ध्वं न भवतीत्यर्थः ।

மனு: ஆசௌசம் மாதாவுக்கு மட்டில். பிதா ஸ்நானம் செய்த பிறகு சுத்தனாகிறான். கர்ப்பாதானம் செய்த பிதா உடனே ஸ்நானம் செய்து சுத்தனாகிறான். பிதாவுக்கு ஜநநாசெளம், ஜநநத்திற்குப் பிறகு செய்யும் ஸ்நானத்திற்குப் பிறகு ஏற்படுவதில்லை என்பது பொருள்.

याज्ञवल्क्योऽपि – पित्रोस्तु सूतकं मातुस्तदसृग्दर्शनाद्ध्रुवम् । तदहर्न प्रदुष्येत पूर्वषां जन्मकारणात् इति । अत्र विज्ञानेश्वरः - सूतकं

• जनननिमित्तमस्पृश्यत्वलक्षणम्, पित्रोः - मातापित्रोरेव, न सर्वेषां सपिण्डानाम्। तच्चास्पृश्यत्वं मातुर्ध्रुवं दशाहपर्यन्तं स्थिरमित्यर्थः ।

कुतः ? तदसृग्दर्शनात् - तस्याः सम्बन्धित्वेनासृजो दर्शनात् । पितुर्धुवं

[[108]]

न भवति स्नानमात्रेणास्पृश्यत्वं न विद्यते । यस्मिन् दिने कुमारजननम्, तदहर्न दुष्येत । तन्निमित्तदानाद्यधिकारापहं न भवतीत्यर्थः । यस्मात्तस्मिन्नहनि पूर्वेषां पित्रादीनां पुत्ररूपेण जन्म उत्पत्तिः तस्मात्तदहर्न प्रदुष्येत इति । स्मृत्यर्थसारे - जनननिमित्त मस्पृश्यत्वं मातुरेव । पितुः स्नानानन्तरमस्पृश्यत्वं नास्ति । जनने सपिण्डानामस्पृश्यत्वं सर्वदा नास्त्येव इति । षडशीतौ - यावत्सूतकमस्पृश्या माता प्राक् स्नानतः पिता । अन्येषां तु सपिण्डानामस्पृश्यत्वं न सूतके

யாக்ஞவல்க்யரும்:‘பித்ரோஸ்து + காரணாத்’ என்றார். இந்த ச்லோக வ்யாக்யானத்தில் விக்ஞானேச்வரர் “ஸூதகம்= ஜநந நிமித்தமாகிய அஸ்ப்ருச்யத்வ லக்ஷணமான ஆசௌசம், மாதா பிதாக்களுக்கு மட்டில். ஸபிண்டர்களெல்லோருக்கும் இல்லை. அந்த

அஸ்ப்ருச்யத்வம் மாதாவுக்கு த்ருவம் - பத்து நாட்கள் வரையில் ஸ்திரமாயுள்ளது. ஏன்? ததஸ்ருக்தர்சநாத்= அவளைச் சேர்ந்ததான ரக்தம் காணப்படுவதால் பிதாவுக்கு ஆசௌசம் ஸ்திரமாய் ஆவதில்லை.

ஸ்நானம் செய்வதாலேயே அஸ்ப்ருச்யத்வமில்லை. எந்தத் தினத்தில் குமாரஜநநமோ அந்தத் தினம் துஷ்டமாவதில்லை. குமார ஜநந நிமித்தமான தானம் முதலியதைத் தடுப்பதாக ஆவதில்லை என்று பொருள். எக்காரணத்தால், முன்னோராகிய பிதா முதலியவரின் பிறப்பு ஏற்பட்டதோ, அக்காரணத்தால் அந்தத் தினம் துஷ்டமாவதில்லை” என்றார். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ஜநநநிமித்தமான அஸ்ப்ருச்யத்வம் மாதாவுக்கு மட்டில். பிதாவுக்கு ஸ்நாநத்திற்குப்பிறகு அஸ்ப்ருச்யத்வமில்லை. ஜநநத்தில் ஸபிண்டர்களுக்கு அஸ்ப்ருச்யத்வம் எப்பொழுதுமில்லை. ஷடசீதியில்:ஸூதகமுள்ள (பத்து நாள்) வரையில் மாதா அஸ்ப்ருச்யை. ஸ்நாநத்திற்கு முன்பு பிதா அஸ்ப்ருச்யன். மற்ற ஸபிண்டர்களுக்கு ஜநநாசௌசத்தில் அஸ்ப்ருச்யத்வமென்பதில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[109]]

यत्तु सङ्ग्रहे - आन्तं शावेऽङ्गसंस्पर्शं त्यजेत् सूतौ चतुर्दिनम् । स्पर्शेऽनघस्य तु स्नानं कृच्छ्रोऽन्याशौचिनः स्मृतः इति प्रसवे चतुर्दिन मङ्गस्पर्शन वर्जनमुक्तम्, तत्स्नानानन्तरक्षणमारभ्य पितुः सर्वदा सर्वं सपिण्डानामस्पृश्यत्व लक्षणाशौचाभावं प्रतिपादयन्तीभिः पूर्वोक्तसर्वस्मृतिभिर्विरुद्धत्वादुपेक्ष्यम् ॥ यच्चात्र स्मृत्यन्तरमुक्तम् – स्पृष्टस्पृष्टिं भाषणं च सहवासं च वर्जयेत् । अन्याशौचवतां पुंसां न स्पृशेच्च कदाचन । न स्पृशेयुरनासन्नाः प्रेतस्यासन्नबान्धवान् । जन्मन्यपि विपत्तौ च यावच्चतुरहं भवेत् इति, तच्चाशौचिनामेवान्योन्यस्पर्शविषयं शब्दतः प्रतीयते । यथा वा विपत्तौ चतुरहादूर्ध्वमङ्गस्पर्शस्य कलौ निषिद्धत्वेन चतुरहमित्येतद्युगान्तर विषयत्वेन व्यवतिष्ठते, तथा जन्मन्यङ्गस्पर्शस्य विहितत्वेन जन्मनि चतुरहमित्येतदर्थान्तरपरमस्तु । कर्तृस्मरणरहित मेतादृशं वचनं प्रसिद्धसकलस्मृतिविरोधादप्रमाणं वा भवतु ।

ஸங்க்ரஹத்தில்:“சாவாசெளசத்தில் முடிவு வரையில் அங்கஸ்பர்சத்தை த்யஜிக்கவும். ஜநநா சௌசத்தில் நான்கு நாள் த்யஜிக்கவும். ஆசௌச மில்லாதவன் ஆசௌசியை ஸ்பர்சித்தால்ஸ்நாநம் செய்யவும். அன்யாசௌசமுள்ளவன் மற்றொரு ஆசௌச முள்ளவனை ஸ்பர்சித்தால் க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும்” என்ற வசனத்தால் ப்ரஸவாசௌசத்தில் நான்கு நாட்கள் அங்கஸ்பர்சவர்ஜநம் சொல்லப்பட்டுள்ளதே எனில், அது, ஸ்நாநத்திற்குப் பிறகுள்ள க்ஷணம் முதல் பிதாவுக்கும், எப்பொழுதும்

ஸபிண்டர்களெல்லோருக்கும் அஸ்ப்ருச்யத்வரூபமான ஆசௌசத்தின் அபாவத்தை ப்ரதிபாதிக்கின்ற முன்சொல்லிய ஸ்ம்ருதிகளெல்லா வற்றுடனும் விரோதிப்பதால் உபேக்ஷிக்கத் தகுந்ததா கின்றது. தவிர, இவ்விஷயத்தில் மற்றொரு ஸம்ருதியில்:-

[[110]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

‘மற்றொரு ஆசௌசமுள்ள மனிதரின் ஸ்பருஷ்டஸ்ப்ருஷ்டி (தொட்டவனைத் தொடுதல்), ஸம்பாஷணம், ஸஹவாஸம், ஸ்பர்சம் இவைகளை வர்ஜிக்கவேண்டும். இறந்தவனின் ஸமீப பந்துக்களை வ்யவஹித பந்துக்கள் தொடக்கூடாது, ஜநநா சௌசத்திலும் மரணா சௌசத்திலும் நாலு நாள் முடியும் வரையில்” என்றுள்ள வசநமும், ஆசௌசிகளுக்கே பரஸ்பர ஸ்பர்ச விஷயமென்று சப்தத்தால் தோன்றுகிறது. எப்படி, சாவா சௌசத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு அங்க ஸ்பர்சம் கலியில் நிஷேதிக்கப்பட்டிருப்பதால், ‘நாலுநாள் கூடா’ தென்பது யுகாந்தர விஷயமென்று வ்யவஸ்தை செய்யப்படுகிறதோ, அப்படி, ஜநநா சௌசத்தில் அங்கஸ்பர்சம் விஹிதமாயிருப்பதால் ‘ஜநநத்தில் நாலுநாள் கூடாது’ என்பது வேறு விஷயத்தைப்பற்றியதாய் இருக்கட்டும். கர்த்தா இன்னானென்று தெரியப்படாத இவ்வித வசநம், ப்ரஸித்த ஸகல ஸ்ம்ருதிகளுடன் விரோதிப்பதால் ப்ரமாணமில்லாதது என்றாவது ஆகலாம்.

यच्च संवर्तेनोक्तम् - सूतके तु यदा विप्रो ब्रह्मचारी विशेषतः । पिबेत् पानीयमज्ञानात् भुङ्क्ते वाऽथ स्पृशेत वा । पानीयपाने कुर्वीत पञ्चगव्यस्य प्राशनम् । त्रिरात्रोपोषणं भुक्तौ स्पृष्टौ स्नानेन शुध्यति इति, तत् सूतिकास्पर्शविषयम् । अस्नातपितृस्पर्शविषयं च । संस्पर्शे सूतिकायास्तु स्नानमेव विधीयते इत्यादिना तत्रैव स्नानविधानात् । न च संस्पर्शो न निषिद्धयते इत्येतच्चतुरहादूर्ध्वं सपिण्डानां स्पर्शनिषेधाभावपरमिति वाच्यम्, सूतिकाव्यतिरिक्तस्पर्शे निषेधाभावमात्रस्य प्रतीतेः, चतुरहादूर्ध्वमित्यत्र विनिगमनाभावात्, स्पृश्यो भवति तत्क्षणात् इत्यादि स्मृति - विरोधापत्तेश्च ।

ஆனால் -ஸம்வர்த்தர்-

ஸுதகத்தில் ப்ரம்ஹசாரியான ப்ராம்ஹணன் அறியாமையால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச.காண்டம்

[[111]]

ஜலபாநம் செய்தாலும், புஜித்தாலும், ஸ்பர்சித்தாலும், (ப்ராயச்சித்தமாக) ஜல பானத்தில் பஞ்சகவ்ய ப்ராசநத்தையும், போஜனத்தில் த்ரிராத்ரோப வாஸத்தையும், ஸ்பர்சத்தில் ஸ்நாநத்தையும் செய்தால் சுத்தனாகிறான்” என்று சொல்லிய வசநமுள்ளதே எனில், அந்த வசனம் ஸுதிகையின் ஸ்பர்சத்தைப்பற்றியதும், ஸ்நாநம் செய்யாத பிதாவை ஸ்பர்சித்தைப்பற்றியதுமாம், ‘ஸூதகத்தில், ஸூதிகையைத் தவிர்த்த மற்றவரின் ஸ்பர்சம் நிஷேதிக்கப்படவில்லை. ஸூதிகையைத் தொட்டால் ஸ்நாநமே விதிக்கப்படுகிறது’ என்பது முதலான வசநத்தால், ஸூதிகாஸ்பர்சத்திலேயே ஸ்நானம் விதிக்கப்படுவதால். ‘ஸ்பர்சம் நிஷேதிக்கப்படுவதில்லை’ என்ற வசனம் நாலு நாட்களுக்குப்பிறகு ஸபிண்டர்களுக்கு ஸ்பர்ச நிஷேதமில்லை என்பதில் தாத்பர்யமுள்ள தென்றும் சொல்லக் கூடாது. ஸூதிகையைத் தவிர்த்தவரின் ஸ்பர்சத்தில் நிஷேதமில்லை’ என்ற விஷயத்தில் ஸாதகமான யுக்தி இல்லாததுடன், ‘ஸ்நாநத்திற்குப் பிறகு உடனே ஸ்பர்சார்ஹனாகிறான்’ என்பது முதலிய ஸ்ம்ருதிகளுடன் விரோத மேற்பட நேரிடும்.

संस्पर्शे सूतिकायास्त्विति स्नानवचनं दशाहानन्तरमपि सूतिकास्पर्शे स्नानविधिपरमित्यभिप्रेत्य सङ्ग्रहकारेणोक्तम्दशाहं दर्शनं वाक्यं सूतिकायास्त्यजेत्ततः । अघान्तं स्पर्शमेवेत्थं पितुस्तं यमलोद्भवे इति । दशाहं सूतिकाया दर्शनं वाक्यश्रवणं च वर्जयेत् । ततो दशाहानन्तरं यावत् सूतकं तावत् स्पर्शमेव त्यजेत् । न तु दर्शनादि । इत्थमघान्तं - स्वाशौचपर्यन्तम्, दशाहपर्यन्तमिति 14-39 : - சாதன, ர் -

स्पर्शं त्यजेत् । पितुः पुत्रजननोत्तरकालस्नानानन्तरमस्पृश्यत्व लक्षणाशौचाभावेऽपि यमलोद्भवे दशाहपर्यन्तं तदस्तीत्यर्थः ।

[[112]]

ஸம்ஸ்பர்சே ஸூதிகாயாஸ்து’ என்ற ஸ்நாநவிF வசநம் பத்து நாட்களுக்குப் பிறகும் ஸூதிகாஸ்பர்சத்தில் ஸ்நாநத்தை விதிப்பதில் தாத்பர்யமுள்ளதென்று அபிப்ராயப்பட்டு சொல்லப்பட்டது, ஸங்க்ரஹகாரரால் :“பத்துநாட்கள் வரையில் ஸுதிகையின் தர்சநத்தையும், வார்த்தையைக் கேட்பதையும் வர்ஜிக்கவும். தசாஹத்திற்குப் பிறகு ஸூதகமுள்ள வரையில் ஸ்பர்சத்தை மட்டில் த்யஜிக்கவும், தர்சனம் முதலியதை த்யஜிக்கவேண்டியதில்லை. இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், பிதாவை ஆசௌசம் முடியும் வரையில் தொடக்கூடாது” என்று. பிதாவுக்கு, சிசு ஜநநோத்தரகால ஸ்நாநத்திற்குப் பிறகு அஸ்ப்ருச்யத்வலக்ஷணா சௌசமில்லை யென்றிருந்தாலும், இரட்டைக் குழந்தைகள் பிறந்த விஷயத்தில் பத்து நாள் வரையில் அஸ்ப்ருச்யத்வ லக்ஷணாசௌசமுண்டு என்பது பொருள்.

सूतकं मातुरेव स्यान्मातापित्रोस्तु सूतकम् इति बोधायनवचनमेवं व्याकृतम् अखण्डादर्शे - युगपत् स्त्रीपुंसप्रसवे मातापित्रोरस्पृश्यत्व लक्षणं दशाहमाशौचम् इति ॥ एवं शिटाचारानुसारेण मातुर्दशाहानन्तरमपि यावदाशौचमस्पृश्यत्वलक्षणमुक्तं सङ्ग्रहे – अघान्तं स्पर्शमेव इति । स्मृतिरत्ने तु – जनौ सपिण्डाः शुचयः इति पैठीनसिवचनं व्याख्यातम् - जन्मनि सर्वे सपिण्डाः स्पृश्याः । पिता स्नानेन स्पृश्यः । माता तु दशाहान्ते स्पृश्या भवति इति । माता शुद्धयेद् दशाहेन स्नातस्य स्पर्शनं पितुः इति संवर्तवचनं चन्द्रिकायां विवृतम् - माता दशाहेन स्पर्शनादि योग्या भवतीत्यर्थः इति ।

‘ஸூதகம் மாதுரேவ ஸ்யாத் மாதாபித்ரோஸ்து ஸூதகம்’ என்ற போதாயன வசநம் மேல் வருமாறு வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது, அகண்டாதர்சத்தில்:“ஒரே காலத்தில் ஸ்த்ரீ புருஷ சிசுக்கள் பிறந்தால், மாதாஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

பிதாக்களுக்கு

[[113]]

அஸ்ப்ருச்யத்வலக்ஷணாசெளசம்

பத்துநாட்கள்” என்று இவ்விதம் சிஷ்டாசாரத்தை அனுஸரித்து, மாதாவுக்குப் பத்து நாட்களுக்குப் பிறகும் ஆசௌசமுள்ள வரையில் அஸ்ப்ருச்யத்வலக்ஷணா சௌசம் சொல்லப்பட்டது ஸங்க்ரஹத்தில் ‘அகாந்தம் ஸ்பர்சமேவ’ என்று. ஸ்ம்ருதிரத்னத்திலோ

வெனில் - ‘ஜநௌ ஸபிண்டாச் சுசய:’ என்ற பைடீநஸி வசநம் இவ்விதம் விவரிக்கப்பட்டுள்ளது.ஜநநத்தில் ஸபிண்டர்களெல்லோரும் ஸ்பர்சிக்கத் தகுந்தவர்கள். பிதா ஸ்நாநத்தால்

ஸ்பர்சார்ஹன். மாதாவோ பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்ப்ருச்யை” என்று. ‘மாதா சுத்யேத் தசாஹேந ஸ்நாதஸ்ய ஸ்பர்சநம் பிது:’ என்ற ஸம்வர்த்த வசநமும், சந்த்ரிகையில் வருமாறு விவரிக்கப் பட்டுள்ளது"மாதா பத்து நாட்களால் ஸ்பர்சம் முதலியதில் யோக்யையைாய் ஆகிறாள்” என்று.

तत्रैव द्विजातेः सूतिका या स्यात् सा दशाहेन शुध्यति इति पारस्करवचनं व्याख्यातम् – अस्पृश्यत्वादिहेतुभूतं दशाहपर्यन्तम्, दानादिधर्मानधिकारलक्षणं तु पुत्रजनन्यां विंशतिरात्रपर्यन्तं स्त्रीजनन्यां मासपर्यन्तमेव इति । सूतकं मातुरेव स्यात् उपस्पृश्य पिता शुचिः । माता शुद्धयेद् दशाहेन इति पराशरवचनं माधवीये व्याख्यातं दशाहमस्पृश्यत्वं मातुः

स्नानपर्यन्तमेव । पित्रोस्तु सूतकं मातुस्तदसृग्दर्शनादध्रुवं इति

याज्ञवल्क्यवचनं व्याख्यातं विज्ञानेश्वरेण

सूतकं जनननिमित्तमस्पृश्यत्वलक्षणं मातापित्रोरेव । न सर्वेषां सपिण्डानाम् । तच्चास्पृश्यत्वं मातुर्दशाहपर्यन्तं स्थिरम् इति ।

சந்த்ரிகையிலேயே:‘த்விஜாதே: ஸூதிகா யா ஸ்யாத் ஸாதசாஹேந சுத்யதி’ என்ற பாரஸ்கர வசநம் வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது’அஸ்ப்ருச்யத்வம் முதலியதற்குக் காரணமான ஆசௌசம் பத்து நாட்கள்

[[114]]

வரையில். தானம் முதலிய

தர்மங்களில் அதிகாரமில்லாமை என்ற ஆசௌசமோ, புத்ரனைப் பெற்றவள் விஷயத்தில் இருபது நாட்கள் வரையில், பெண்ணைப் பெற்றவள் விஷயத்தில் ஒரு மாதம் வரையிலுமே’’ என்று. ‘ஸூதகம் மாதுரேவஸ்யாத் உபஸ்ப்ருச்ய பிதா சுசி:, மாதா சுத்யேத் தசாஹேந’ என்ற பராசர வசனம், மாதவீயத்தில் வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது"பத்து நாட்கள் வரையில் அஸ்ப்ருச்யத்வம் மாதாவுக்கு, பிதாவுக்கு ஸ்நானம் வரையிலேயே” என்று. ‘பித்ரோஸ்து ஸூதகம் மாது: ததஸ்ருக் தர்சநாத் த்ருவம் என்ற யாக்ஞவல்க்ய வசநம் வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது விக்ஞாநேச்வரரால் - பிறப்பு நிமித்தமாய் அஸ்ப்ருச்யத்வ லக்ஷணமான ஆசௌசம் மாதாபிதாக்களுக்கு மட்டில்.

ஸபிண்டர்களுக்குமில்லை. அந்த அஸ்ப்ருச்யத்வம் மாதாவுக்குப் பத்து நாட்கள் வரையில் ஸ்திரமாயுள்ளது” என்று.

ENDO

எல்லா

स्पष्टमेवाह व्यासः सूतके तु सपिण्डानां संस्पर्शो नैव दुष्यति । स्पृश्याः स्युस्सर्वे एवैते स्नानान्माता दशाहतः इति । ब्राह्मेऽपि – ब्राह्मणी क्षत्रिया वैश्या प्रसूता दशभिर्दिनैः । दिनैः शूद्रा च संस्पृश्या त्रयोदशभिरेव च इति । यत्तु कैश्चिदुक्तम् - सूतके सूतिकावर्जं संस्पर्शो न निषिध्यते इति स्मरणात् दशाहात् परमपि सूतिकायाः स्पर्शो न कर्तव्य इति, तन्न । उक्तानेक स्मृत्यनुसारेणास्य वचनस्य दशाहाभ्यन्तरे सूतिकास्पर्श निषेधविषयत्वेनोपपत्तेः । अतः अघान्तं स्पर्शमेवेति शतककृद्वचनं देशाचारमूलमिति सिद्धम् ।

ஜநநாசௌசத்தில்

ஸ்பஷ்டமாகவே சொல்கிறார் வ்யாஸர்:ஸபிண்டர்களின் ஸ்பர்சம் நிஷித்தமாவதில்லை. இந்த ஸபிண்டர்கள் எல்லோரும் ஸ்நானத்தால் ஸ்பர்சார்ஹர்களாய் ஆகின்றனர். மாதாபத்து

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

நாட்களால்

ஸ்பர்சார்ஹையாகிறாள்

[[115]]

என்று.

ப்ராம்ஹத்திலும்:ப்ராம்ஹண ஸ்த்ரீ, க்ஷத்ரிய ஸ்த்ரீ, வைச்ய ஸ்த்ரீ இவர்கள் ப்ரஸவத்தில் பத்து நாட்களால் ஸ்பர்ச யோக்யைகளாய் ஆகின்றனர். சூத்ர ஸ்த்ரீ பதின்மூன்று நாட்களால் ஸ்பர்சயோக்யையாய் ஆகிறாள். சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘ஜநநாசௌசத்தில்

-12-

ஸ்பர்சம்

திகையைத் தவிர்த்த மற்றவரின் ஸ்பர்சம் நிஷித்தமாவதில்லை, என்று ஸ்ம்ருதியிருப்பதால், பத்து நாட்களுக்குப் பிறகும் ஸூதிகையின் செய்யத்தகாதது’ என்று. அது இல்லை. சொல்லப்பட்ட அநேக ஸ்ம்ருதிகளை அனுஸரித்து இந்த வசநத்திற்குப் பத்து நாட்களுள்ஸூதிகாஸ்பர்சம் நிஷித்தம் என்று விஷயத்தைப்பற்றியதென்று உபபத்தி ஆகுமாதலால். ஆகையால் ‘அகாந்தம் ஸ்பர்சமேவ’ என்ற சதககாரரின் வசநம் தேசாசார மூலம் என்பது ஸித்தமாகிறது.

आशौचिनामन्योन्यस्पर्श निषेधः ।

आशौचिनामन्योन्यस्पर्शं निषेधति भृगुः शावाशौचे समुत्पन्ने सूतके च द्विजातिभिः । अन्याशौचवतां स्पर्शो न कर्तव्यो द्विजन्मनाम् । आशौचेप्यन्यदाशौचं स्पृशेद्यदि च कामतः । चरेत् सान्तपनं कृच्छ्रं प्राजापत्यमकामतः । सूतके शावसंस्पर्शे मत्या कृच्छ्रद्वयं चरेत् । अमत्या कृच्छ्रमेकं स्यादित्युवाच बृहस्पतिः इति । स्मृत्यन्तरे तु – परस्याशौचिनः स्पर्शे शाबाशौची कथं भवेत् । मत्या सान्तपनं कुर्यादमत्या तु तदर्धकम् । अस्थिसञ्चयनादर्वागेवं शुद्धिर्विधीयते । ऊर्ध्वं त्रिरात्रं विज्ञेयममत्या तु दिनं भवेत् इति ॥ शावाशौचे तु आशौचरहितेन यावदाशौचमाशौचिस्पर्शो न कर्तव्यः । मरणे यावदाशौचं तत्संस्पर्शो निषिध्यते इति स्मरणात् ।

ஆசௌசிகளுக்குப் பரஸ்பரம் ஸ்பர்ச நிஷேதம்.

ஆசௌசிகளுக்குப் பரஸ்பரம் ஸ்பர்சத்தை

[[116]]

கூடாது.

நிஷேதிக்கின்றார் ப்ருகு சாவாசௌசம் அல்லது ஜநநாசௌசம் உண்டானால் த்விஜர்கள் அந்யா சௌசமுள்ள த்விஜர்களை ஸ்பர்சிக்கக் புத்திபூர்வமாய் ஆசௌசமுள்ளவன் மற்றொரு ஆசௌசியை ஸ்பர்சித்தால், ஸாந்தபன க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும். அபுத்தி பூர்வமானால் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும். ஜநநாசௌசமுள்ளவன் சாவாசெளசியைப் புத்திபூர்வமாய் ஸ்பர்சித்தால் இரண்டு க்ருச்ரங்களையும், அபுத்திபூர்வமானால் ஒரு க்ருச்ரத்தையுமனுஷ்டிக்கவும் என்றார் ப்ருஹஸ்பதி. மற்றொரு ஸ்ம்ருதியிலோவெனில்:சாவாசௌசமுள்ளவன் மற்றொரு ஆசௌசியை ஸ்பர்சித்தால் என்ன செய்வது? புத்தி பூர்வமானால் ஸாந்தபனமும், அபுத்திபூர்வமானால் ஸாந்தபநத்தில் பாதியும் அனுஷ்டிக்கவும். அஸ்தி ஸஞ்சயனத்திற்குமுன் இவ்விதம் சுத்தி விதிக்கப்படுகிறது. அஸ்திஸஞ்சயனத்திற்குப் பின்பு ஆனால் மூன்றுநாள் க்ருச்ரம் விதிக்கப்படுகிறது. அபுத்திபூர்வமானால் ஒருநாள் க்ருச்ரம் விதிக்கப்படுகிறது. சாவாசெளசத்தில் ஆ சௌசமில்லாதவன், ஆசௌசம் முடியும் வரையில் ஆசௌசியை ஸ்பர்சிக்கக் கூடாது. ‘சாவாசௌசத்தில் ஆசௌசம் முடியும் வரையில் ஆசௌசியின் ஸ்பர்சம் நிஷேதிக்கப்படுகிறது’ என்று ஸ்ம்ருதியால்.

निषेधत्याश्वलायनः

[[1]]

एकाशौचवतामपि चतुर्दिनपर्यन्तं परस्परस्पर्शं अस्थ्नां सञ्चयनादर्वाक् तत्सपिण्डाः परस्परम् । न संस्पृशेयुरङ्गानि पुत्राश्च प्राग्दशाहतः ॥ अकृतेऽपि चतुर्थेऽह्नि सति सञ्चयने यदि । परस्परं सपिण्डाना मङ्गस्पर्शो विधीयते । सपिण्डाः पञ्चमाहादि स्पृशेयुस्तु परस्परम् । स्वाशौचकालाद्विज्ञेयं स्पर्शनं तु त्रिभागतः । दशाहादि त्रिभागेन कृते सञ्चयने क्रमात् । अङ्गस्पर्शनमिच्छन्ति वर्णानां तत्ववेदिनः । चतुर्थे पञ्चमे वाऽह्नि संस्पर्शः कथितो बुधैः इत्यादीनि

[[117]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் व्यासदेवलादिवचनानि युगान्तरविषयाणि । अस्थिसञ्चयनादूर्ध्वमङ्गस्पर्शनमेव च इति कलियुगनिषिद्धधर्मेषु स्मरणात् ।

ஒரே

ஆசௌசமுள்ளவர்களுக்கும், ஒருவர்க் கொருவர் ஸ்பர்சத்தை நான்கு நாட்கள் வரையில் நிஷேதிக்கின்றார் ஆச்வலாயனர்

அஸ்தி ஸஞ்சயனத்திற்கு முன்பு, ஸபிண்டர்கள் பரஸ்பரம் அங்கங்களை ஸ்பர்சிக்கக்கூடாது. புத்ரர்கள் தசாஹத்திற்கு முன்பு ஸ்பர்சிக்கக்கூடாது. நாலாவது நாளில் ஸஞ்சயநம் செய்யப்படாவிடினும் ஸபிண்டர்கள் பரஸ்பரம் ஸ்பர்சித்துக்கொள்ளலாம். ஐந்தாவது நாள் முதல் ஸபிண்டர்கள் ஒருவரையொருவர் ஸ்பர்சிக்கலாம். அவரவர் ஆசௌச காலத்தில் மூன்றிலொரு பாகத்திற்குப் பிறகு ஸ்பர்சிக்கலாம். எல்லாவர்ணங்களுக்கும், அவரவர்க்கு விஹிதமான பத்து நாள் முதலிய நாட்களின் மூன்றிலொரு பாகத்திற்குப் பிறகு, ஸஞ்சயநமாகி யிருந்தால் அங்க ஸ்பர்சத்தை விரும்புகிறார்கள் தர்மக்ஞர்கள்,

यत्त्वङ्गिरसोक्तम्

नाशौचं सूतके प्रोक्तं सपिण्डानां क्रियावताम् इति, अस्यार्थः - क्रियावतां जन्मदाख्यदेवताप्रीत्यर्थं पूजादिक्रियावतां पित्रादिसपिण्डानां जन्मदाख्यदेवतायागानुष्ठानसमये कर्माधिकारलक्षणमाशौचं नास्ति इति । तथा च व्यासः सूतिकावासनिलया जन्मदा नाम देवताः । तासां यागनिमित्तं तु शुद्धिर्जन्मनि कीर्तिता । प्रथमे दिवसे षष्ठे दशमे चैव सर्वदा । रात्रिष्वेतेषु कुर्वीत पुत्रजन्मनि सूतके । षष्ठेऽह्नि यागं दानं च जन्मदानां तु कारयेत् इति ॥ पूजादानार्थं तेषु दिनेषु तत्समये शुद्धिरित्यर्थः ।

[[1]]

.

ஆனால், அங்கிரஸ்

க்ரியாவான்களான

ஸபிண்டர்களுக்கு ஸூதகத்தில் அசுத்தி இல்லை என்று

[[118]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

சொல்லியிருப்பதோவெனில், அதற்கு இவ்விதம் பொருள் :க்ரியாவதாம் ஜந்மதைகள் என்று பெயருள்ள தேவதைகளின் ப்ரீதிக்காகப் பூஜை முதலிய க்ரியைகளைச் செய்கின்ற பிதா முதலிய ஸபிண்டர்களுக்கு ஜந்மதைகள் என்னும் தேவதைகளின் யாகம் (பூஜை) செய்யும் ஸமயத்தில், கர்மாநதிகார லக்ஷணமான ஆசௌசமில்லை என்று. அவ்விதமே, வ்யாஸர் :ஸூதிகையின் வாஸ க்ருஹத்தில் ஜந்மதைகள் என்ற தேவதைகள் இருக்கின்றனர். அவைகளின் யாகத்திற்காக ஜநநாசௌசத்தில் சுத்தி சொல்லப்பட்டுள்ளது. முதலாவது, ஆறாவது, பத்தாவது நாட்களில் ராத்ரியில் யாகத்தைச் செய்யவும். அப்பொழுது சுத்தி சொல்லப்பட்டுள்ளது. 6-ஆவது நாளில் அந்த ஜந்மதாதேவதைகளுக்க யாகம், தானம் இவைகளைச் செய்ய வேண்டும். பூஜைக்காகவும், தானத்திற்காகவும் அந்தத் தினங்களில் அந்த ஸமயத்தில் சுத்தி என்பது பொருள்.

मार्कण्डेयः -रक्षणीया तथा षष्ठयां निशायां तु विशेषतः । रात्रौ जागरणं कार्यं जन्मदानां तथा बलिः ॥ पुरुषाः शस्त्रहस्ताश्च तत्र गीतैश्च योषितः । रात्रौ जागरणं कुर्युर्दशम्यां चैव सूतके इति । बृहस्पतिः – जन्मतः पञ्चमं तारं याते चन्द्रे शिशुं पिता । भूषयेत् भूषणैः सर्वैः पञ्चायुधसमन्वितैः । विशेषात् कन्यकायाश्च कर्तव्यं मङ्गलं तथा । तत्र सायुधमाकल्पमायुः श्रीकान्तिदं शिशोः इति ॥ नारदश्च – जननात् सप्तमे चाह्नि मृत्युरायाति घातुकः । तद्दिने चैव रक्षेयं कर्तव्याऽऽयुर्विवृद्धये । सायाह्ने पूज्य विघ्नेशमपूपैश्च पृथग्विधैः

மார்க்கண்டேயர் :ஜநநத்தில் ஆறாவது ராத்ரியில் விசேஷமாய் ஸூயைக்காக்க வேண்டும்.ஜாகரணம் செய்ய வேண்டும். ஜந்மதா தேவதைகளுக்குப் பலியிட வேண்டும்.ஆயுத பாணிகளான புருஷர்களும், பாட்டுடன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[119]]

கூடிய ஸ்த்ரீகளும் ராத்ரியில் விழித்திருக்க வேண்டும். பத்தாவது ராத்ரியிலும் இப்படியே, ப்ருஹஸ்பதி :சிசுவின் ஜன்ம நக்ஷத்ரத்திலிருந்து ஐந்தாவது நக்ஷத்ரத்தைச் சந்த்ரன் அடைந்திருக்கும்போது, பிதா சிசுவைப் பஞ்சாயுதங்களுடன் கூடிய ஆபரணங்களெல்லாவற்றாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த மங்களத்தை ஸ்த்ரீசிசுவிற்கு அவச்யம் செய்ய வேண்டும். பஞ்சாயுதங்களுடன் கூடிய அலங்காரம், சிசுவிற்கு ஆயுள், ஸம்பத், காந்தி இவைகளைக் கொடுப்பதாகின்றது. நாரதரும் :சிசு பிறந்த ஏழாவது நாளில் ஹிம்ஸிப்பவனான ம்ருத்யு வருகிறான். ஆகையால் அந்தத் தினத்தில், ஆயுர்வ்ருத்திக்காக இந்த ரக்ஷயைச் செய்ய வேண்டும். ஸாயங்காலத்தில் பல விதமான அப்பங்களால் விக்னேச்வரனைப் பூஜிக்க வேண்டும்.

,

मार्कण्डेयः • अम्यम्बुहीने च तथा निर्धूमे सूतिकागृहे । अदीपशस्त्रमुसले भूतिसर्षपवर्जिते । क्षणे प्रध्वंसिनी बालमपहन्त्यात्मसंभवम् । सा जातहारिणी नाम तद्रक्षेत् सूतिकागृहम् इति । प्रथमदिवसे जातकर्मादिनिमित्ता शुद्धिर्भवति । तथा च

कुमारजन्मदिवसे विप्रैः कार्यः प्रतिग्रहः । हिरण्यभूगवाश्वाजवासोधान्य धनादिषु । तत्र सर्वं प्रतिग्राह्यं कृतानं तु न भक्षयेत् । भक्षयित्वा तु तन्मोहात् द्विजश्चान्द्रायणं चरेत् इति ॥ इति प्रसवाशौचम् ।

वृद्धयाज्ञवल्क्यः

மார்க்கண்டேயர் :அக்நி, ஜலம், புகை, தீபம், ஆயுதம், உலக்கை, பஸ்மம், கடுகு இவைகள் இல்லாமலிருக்கும் திக்ருஹத்தில், ப்ரத்வம்ஸிநீ - என்றும், ஜாதஹாரிணீ என்றும் சொல்லப்படும் தேவதை சிசுவை ஸம்ஹரிப்பாள். ஆகையால் ஸூதிகாக்ருஹத்தை ரக்ஷிக்க வேண்டும். ப்ரதமதினத்தில் ஜநகனுக்கு ஜாதகர்மாதிகள் செய்வதற்காகச் சுத்தி உண்டாகிறது. அவ்விதமே, வ்ருத்த யாஜ்ஞவல்க்யர் :புத்ரன் பிறந்த தினத்தில், ப்ராஹ்மணர்கள் ப்ரதிக்ரஹம் செய்யலாம்.

[[120]]

பொன்,பூமி,பசு, குதிரை, ஆடு, வஸ்த்ரம், தான்யம், தனம் முதலியவைகளுள் எதையும் ப்ரதிக்ரஹிக்கலாம். பக்வான்னத்தைப் புஜிக்கக் கூடாது. அறியாமையால் அதைப் புஜித்தால் ப்ராஹ்மணன் சாந்த்ராயணம் அநுஷ்டிக்க வேண்டும்.

दशाहान्तर्गत शिशुमरणाशौचम् ।

अन्तर्दशाहे जातमृतौ मृतजाते च सपिण्डानां सद्यः शौचमाह बृहद्विष्णुः - जाते मृते मृते जाते कुलस्य सद्यः शौचम् इति । शङ्खोऽपि – प्राङ्नामकरणात् सद्यः शौचम् इति ॥ पारस्करः जीवन् जातो यदि प्रेयात् सद्य एव विशुद्ध्यति इति । कात्यायनोऽपि अनिर्वृत्ते दशाहे तु पञ्चत्वं यदि गच्छति । सद्य एव विशुद्धः स्यान्न प्रेतं नोदकक्रिया इति । न प्रेतं नैव सूतकमिति पाठान्तरम् । तदग्रे वक्ष्यते ॥ मातापित्रोस्तु दशाहमुक्तं वरदराजीये मृतजाते जातमरणे वा सर्वास्ववस्थासु मातापित्रोर्दशाहमाशौचम् इति ॥

[[1]]

பத்து நாட்களுக்குள்பட்ட சிசு மரணத்தில்

ஆசௌசம்

பத்து நாட்களுள் பிறந்து இறந்தாலும், இறந்து பிறந்தாலும் ஸபிண்டர்களுக்கு ஸத்யச் சௌசத்தைச் சொல்லுகிறார் ப்ரஹத்விஷ்ணு :சிசு பிறந்து இறந்தாலும், இறந்து பிறந்தாலும் ஸபிண்ட குலத்திற்கு.ஸத்யச் சௌசம். சங்கரும்:நாமகரணத்திற்கு முன்பு (சிசு இறந்தால்) ஸத்யச் சௌசம். பாரஸ்கரர் :பிழைத்துப் பிறந்த சிசு மரித்தால் ஸத்யச் சுத்தி. காத்யாயனரும் :பத்து நாட்கள் முடிவதற்குள் சிசு மரித்தால் ஸத்யச் சௌசமே, ஆசௌசமில்லை. உதக க்ரியையும் இல்லை. ‘ந ப்ரேதம் நைவ ஸூதகம்’ என்றுமொரு பாடமுண்டு. அதுமேல் சொல்லப்படும். மாதா பிதாக்களுக்கோவெனில் பத்து நாள் ஆசௌசம் சொல்லப்பட்டுள்ளது. வரதராஜீயத்தில் :இறந்து பிறந்தாலும், பிறந்து மரணமானாலும் எல்லா

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[121]]

அவஸ்தைகளிலும் மாதா பிதாக்களுக்குப் பத்துநாள் ஆசௌசம்.

तथा च बृहस्पतिः - जातमात्रे मृते वापि दशाहात् पितरौ शुची । कृते नानि सनाभीनां दशरात्रमघं भवेत् । भिन्नोदराणां भ्रातॄणां जातदन्ते मृते त्वघम् । दशाहं कृतचौले तु दत्तादीनां विधीयते इति । पैङ्गोऽपि - जात उभयोः कृते नाम्नि सोदरभ्रातॄणाम् इति । पितृव्यतिरिक्तज्ञातीनां सद्यः शौचविधानं शिशुमरणनिमित्तस्याशौचस्य स्नानाच्छुद्धिप्रतिपादनपरम् । न प्रसवनिमित्तस्य । तत्तु दशाहमस्ति । तथा च बृहन्मनुः - दशाहाभ्यन्तरे

। । बालें प्रमीते तस्य बान्धवैः । शावाशौचं न कर्तव्यं सूत्याशौचं विधीयते इति । बान्धवैः सपिण्डैः शावाशौचं न कर्तव्यं पितृवद्दीर्घकालं न कर्तव्यम् । किन्तु, सद्य एव । सूत्याशौचं तु दशाहं विधीयत इत्यर्थः ।

அவ்விதமே ப்ருஹஸ்பதி :பிறந்தவுடன் சிசு மரித்தாலும், மாதா பிதாக்கள் பத்து நாட்களால் சுத்தராகின்றனர். நாமகரணத்திற்குப் பிறகு சிசு மரித்தால் ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாள் ஆசௌசம் உண்டு. பின்னோதர ப்ராதாக்களுக்குப் பல் முளைத்த பிறகு சிசு இறந்தால் ஆசௌசம். சௌளமான பிறகு பாலன் மரித்தால் தத்தன் முதலியவர்க்கு 10-நாள் ஆசௌசம் விதிக்கப்படுகிறது. பைங்கரும் : பிறந்தவுடன் இறந்தால் மாதா பிதாக்களுக்கும், நாமகரணத்திற்குப் பிறகு இறந்தால் ஸஹோதர ப்ராதாக்களுக்கும் ஆசௌசம். பிதாவைத் தவிர்த்த ஜ்ஞாதிகளுக்கு ஸத்யச் சௌசமென்றது சிசுமரண நிமித்தமான ஆசௌசத்திற்கு ஸ்நாநத்தால் சுத்தி என்பதைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளதல்ல. ப்ரஸவநிமித்தா சௌசத்திற்குச் சுத்தியென்று சொல்வதில் தாத்பர்ய முள்ளதல்ல. ப்ரஸவ நிமித்தாசௌசமோ பத்து நாட்களுமுள்ளது. அவ்விதமே, ப்ருஹன்மனு :பத்து

[[122]]

நாட்களுள் பாலன் மரித்தால் ஜ்ஞாதிகள் சாவாசௌசம் அநுஷ்டிக்க வேண்டியதில்லை. ஸூத்யா சௌசமே விதிக்கப்படுகிறது. ஸபிண்டர்கள் சாவாசௌசமநுஷ்டிக்க வேண்டாம் - பிதாவைப் போல் தீர்க்ககாலம் அநுஷ்டிக்க வேண்டாம். ஆனால் ஸத்யச் சௌசமே. ப்ரஸவாசௌசம் மட்டில் பத்துநாள் விதிக்கப்படுகிறது என்று பொருள்.

I

विज्ञानेश्वरोऽपि - मृतजनने जातमृतौ च सपिण्डानां जनननिमित्तमाशौचं पूर्णम् । जातमृते मृतजाते वा सपिण्डानां दशाहम् इति हारीतस्मरणात् इति ॥ पारस्करोऽपि - अन्तः सूतके चेदोत्थानादाशौचं सूतकवत् इति । ओत्थानात् - आ सूतिकाया उत्थानात्, दशाहमिति यावत् । सूतकवदिति शिशूपरतिनिमित्तोदकदानवर्जमित्यर्थः । आपस्तम्बोsपि अन्तः सूतके चोत्थानादाशौचं सूतकवन्मृते तस्मिन्नेव बाले तु सद्यः शौचं नात्रोदकम् इति । अस्यार्थः - यस्मिन् जाते सूतकं प्रवृत्तम्, तत्सूतक मध्ये तस्मिन्नेव बाले मृते मातापित्रोः सूतकवदोत्थानादाशौचं सपिण्डानां जनननिमित्तमोत्थानान्मरणनिमित्तं पित्रादीनाम्, न प्रेतायोदकदान मित्यर्थः ॥ व्याघ्रोsपि - अन्तर्दशाहे जातस्य मरणं यदि सम्भवेत् । सद्यः शौचं सपिण्डानां सूतकं तु प्रवर्तते । गर्भे यदि विपत्तिः स्याद्दशाहं सूतकं भवेत् । मृतके स्नानतः शुद्धिः सपिण्डानां तु सर्वशः इति ।

விஜ்ஞானேச்வரரும் :இறந்து பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் ஸபிண்டர்களுக்கு ஜனன நிமித்தாசௌசம் பூர்ணமாய் 261 G. இவ்விதமே ஹாரீதஸ்ம்ருதி யிருப்பதால். பாரஸ்கரரும் :ஸூதகமத்யத்தில் சிசு ம்ருதியானால் பத்து நாள் வரையில் ஆசௌசம். ஸூதகத் சிசும்ருதி நிமித்தமான உதகதானமில்லை என்று பொருள். ஆபஸ்தம்பரும்:எந்தச் சிசு பிறந்ததால் ஆசௌசம் ப்ரவர்த்தித்ததோ, அந்த ஜநநாசௌசமத்யத்தில் அதே சிசுஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[123]]

இறந்தால் மாதா பிதாக்களுக்கு ஸூதம்போல் பத்துநாள் வரையில் மருதா சௌசம். ம்ருதி நிமித்தா சௌசமல்லை, ஜனன நிமித்தமுள்ளதே. ஸபிண்டர்களுக்கு ஸத்யச் नाFLD, 252. ॐ ॐ :ஜந்நா சௌசமத்தியில் பிறந்த சிசு மரித்தால் ஸபிண்டர்களுக்கு ஸத்யச் சௌசம், ஜநநாசௌசமுள்ளதே. கர்ப்பத்தில் சிசு மரித்தாலும் பத்து நாள் ஜநநா சௌசமுண்டு. ம்ருதாசெளசத்திற்கு ஸ்நானத்தால் சுத்தி எல்லா ஸபிண்டர்களுக்கும்.

अत्र विज्ञानेश्वरः - एवमादि वचन पर्यालोचनया जनन निमित्ताशौच सोचो नास्तीत्यवगम्यते इति । नन्वेवं दशाहं जनननिमित्ताशौचस्य सत्त्वे मरणानिमित्ताशैचस्य निषेधे कोऽतिशयः? उच्यते । संद्यश्शौचे तु तावत् स्यादाशौचं संस्थितस्य तु । यावत् स्नानं न कुर्वन्ति इति शिशूपरमनिमत्तं तत्कालस्नानमेकोऽतिशयः । दशाहपर्यन्तमस्पृश्यत्वाभावोऽपरः । तारतम्यं च स्मर्यते सूतकात् द्विगुणं शावं शावाद्विगुण-मार्तवम् । आर्तवाद्दिगुणं सूतिस्ततोऽपि शवदाहकः इति ॥ किञ्च, सपिण्डानां जनननिमित्ताशौचवन्मरणनिमित्तस्यापि दशाहाभ्युपगमे दशमदिनमृतौ तदूर्ध्वमप्याशौचप्रसङ्गः । तथा हिअनिर्दशाहे जनने पश्चात्स्यान्मरणं यदि । प्रेतमुद्दिश्य कर्तव्यं तत्राशौचं स्वबन्धुभिः इति अङ्गिरः स्मरणेन जन्मदिनादूर्ध्वं द्वितीयादिदिने शिशुमरणे दशाहादूर्ध्वमपि प्राप्तस्य मरणाशौचस्य अन्तर्दशाहे जातस्य शिशोर्निष्क्रामणं यदि । सूतकेनैव शुद्धिः स्यात् पित्रोः शातातपोऽब्रवीत् इति, दशाहाभ्यन्तरे बालः कदाचिन्म्रियते यदि । शावाशौचं न कर्तव्यं सूत्याशौचेन शुद्ध्यति । दशाहान्तर्गते बाले शुद्धिः स्याज्जन्मना सह । अन्तर्दशाहोपरतस्या सूतिकाहोभिरेवाशौचम् इति व्याघ्र यमशङ्खस्मृत्यन्तर वचनैर्यद्यपि बाधः सिद्धयति,

[[124]]

तथाऽपि

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

‘तच्चेदन्तः पुनरापतेत्तच्छेषेण शुद्धयेरन् रात्रिशेषे

द्वाभ्यां प्रभाते तिसृभिः इति गौतमस्मरणात् सूतकान्तिमदिने शिशुमृतौ तत्परं द्वयहमाशौचम्, प्रभातमरणे त्र्यहम्, पित्रोरिव पूर्णाघित्वे सपिण्डानामपि प्रसज्येत । तस्माज्जनननिमित्तपूर्णाशौचस्य मरणनिमित्तस्य सद्यः शौचस्य च महान् फलभेदः ।

இதில் விஜ்ஞாநேச்வரர் இது முதலிய வசனங்களின் ஆலோசனையினால் ஜனன நிமித்தமான ஆசௌசத்திற்கு ஸங்கோசமில்லை என அறியப்படுகிறது என்றார். இவ்விதம் பத்து நாள் வரையில் ஜனன நிமித்தமான ஆசௌசமிருக்கும்போது, மரண

நிமித்தாசௌசமில்லை யென்று நிஷேதிப்பதில்

இரண்டு

விசேஷமென்ன? சொல்லப்படுகிறது - “ஸத்யச் சௌசம் என்று சொல்லியவிடத்தில் இறந்தவனின் விஷயமான ஆசௌசம் ஸ்நானம் செய்யும் வரையிலுண்டு ” என்ற வசனத்தால், சிசு மரண நிமித்தமாகத் தத்காலத்தில் ஸ்நானமென்பது ஒரு விசேஷம். பத்துநாள் வரையில் அஸ்ப்ருச்யத்வமில்லை என்பது மற்றொரு விசேஷம். ஆசௌசங்களுக்கும் தாரதம்யம் சொல்லப்படுகிறது. ஜனநாசௌசத்தைவிட இரண்டு மடங்குள்ளது சாவாசௌசம். சாவத்தை விட இரண்டு மடங்குள்ளது ஆர்த்தவம்.அதை விட இரண்டு மடங்குள்ளது ப்ரஸவம். அதைவிட இரண்டு மடங்கு அசுத்தன் சவதாஹகன் என்று. தவிர, ஸபிண்டர்களுக்கு ஜநந நிமித்தாசௌசம்போல் மரண நிமித்தாசௌசமும் பத்துநாள் என்று ஒப்பினால், பத்தாவது நாளில் சிசுவின் ம்ருதி ஏற்பட்டால் அதற்குப் பிறகும் ஆசௌசம் ப்ரஸக்தமாகும். அவ்விதமே - ஜநநாசௌசம் பத்து நாள் முடிவதற்குள் சிசுவின் ம்ருதியானால் மரணத்தை உத்தேசித்துப் பந்துக்கள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும் என்றுள்ள அங்கிரஸ் ஸ்ம்ருதியினால், ஜன்ம தினத்திற்குமேல் இரண்டாவது முதலிய தினத்தில் சிசு

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[125]]

மரணமானால் பத்து நாட்களுக்குப் பிறகும் ப்ராப்தமாகும் மரணா சௌசத்திற்கு, பிறந்த சிசு பத்து நாட்களுக்குள் மரித்தால், மாதா பிதாக்களுக்கு ஜனனா சௌசத்துடனேயே சுத்தி என்று சாதாதபர் சொன்னார்’ என்றும், ‘சிசு பிறந்த பத்து நாட்களுக்குள் இறந்தால் சாவாசௌசம் அனுஷ்டிக்க வேண்டாம், ஜனனா சௌசத்தாலேயே சுத்தி’ என்றும், பத்து நாட்களுக்குட்பட்ட பாலன் மரித்தால் ஜனனா சௌத்துடனே சுத்தி என்றும், ‘பத்து நாட்களுக்குள் இறந்த சிசுவின் விஷயத்தில் ஜனனா சௌச தினங்கள் வரையிேேய ஆசௌசம்’ என்றுமுள்ளவ்யாக்ர-யம-சங்கவசனங்களாலும், ஸ்ம்ருத்யந்தர வசனத்தாலும் பாதம் ஸித்திக்கின்றதுதான். ஆனாலும், ‘தத்சேதந்த: + திஸ்ருபி:” என்று கௌதம ஸ்ம்ருதியால் ஜனனா சௌசத்தின் கடைசி தினத்தில் சிசு மரித்தால் அதற்குப் பிறகு, இரண்டு நாட்களா சௌசமும், விடியற் காலத்திலானால், மூன்று நாட்கள் ஆசௌசமும், மாதா பிதாக்களுக்குப் போல் பூர்ணா சௌசிகளென்றால்

ஸபிண்டர்களுக்கும் ப்ரஸக்தமாகும். ஆகையால் ஜனன நிமித்தமான பூர்ணா சௌசத்திற்கும், மரண நிமித்தமான ஸத்யச் சௌசத்திற்கும் பலனில் பேதம் பெரியது.

[[1]]

अत एव सङ्ग्रहे - सूतकान्तस्तु जातस्य मृतौ शिष्टाह मिष्यते । पितुस्तु द्वहमन्त्याहे तत् प्रभाते त्र्यहं भवेत् इति । अयमर्थः – सूतकमध्ये जातस्य मृतौ सपिण्डानां जनननिमित्तमघं शिष्टाहं भवति । मरणनिमित्तं तु सद्यः । जात उभयोरिति स्मरणात् जातशिशुमृतौ पित्रोः सदा पूर्णाघित्वेऽपि सूतकेनैव शुद्धिः स्यात् पित्रोः शातातपोऽब्रवीत् इति वचनबलात् सूतकशेषेणैव मरणाशौचस्यापि निवृत्तिः । सूतकान्तिमदिने तु तन्मृतौ तत्परं पितुर्द्यहमाशौचम् । प्रभाते - अरुणोदयकाले त्र्यहम् । यद्यपि मातुरप्येवम्, तथापि, तस्या दशाहात् परमपि सूतकस्य सत्त्वात् पितृमात्रस्य द्वयहत्र्यहविधानम् । अत्र तुशब्दो ज्ञातीनां

[[126]]

द्वयत्र्यहविनिवर्तकः । पितृग्रहणात् भ्रातृव्युदासः । कृते नाम्नि सोदराणाम् इति । दशाहात् परमेव भ्रातुर्मरणाशौचविधानात् इति ।

..

ஸங்க்ரஹத்தில் :‘ஸூதகாந்தஸ்து + பவேத் என்றுள்ளது. இந்த ச்லோகத்தின் பொருள் இவ்விதம் - ‘ஜனனா சௌச மத்தியில் பிறந்த சிசு மரித்தால் ஸபிண்டர்களுக்கு ஜநந நிமித்தா சௌசம் பாக்கியுள்ள நாட்கள் வரையுண்டு. சிசு மரண நிமித்தா சௌசத்திற்கு ஸத்யச் சுத்தி. ‘ஜாத உபயோ:’ என்ற ஸ்ம்ருதி வசனத்தால் பிறந்த சிசுவின் ம்ருதியின் மாதாபிதாக்களுக்கு எப்பொழுதும் பூர்ணா சௌசமானாலும், ‘ஸூதகோநைவ + அப்ரவீத்’ என்ற வசனத்தின் பலத்தால் ஜநநாசௌச சேஷத்துடனேயே மரண சௌசத்திற்கும் நிவ்ருத்தி. ஜநநத்தின் 10வது தினத்தில் சிசு மரித்தாலோ அதற்குப் பிறகு பிதாவுக்கு இரண்டு நாட்களா சௌசம். விடியற்காலத்தில் அருணோதயத்திலானால் மூன்று நாட்கள் ஆசௌசம். மாதாவுக்கும் இவ்விதமேதான் ஆசௌசம். ஆனாலும், 10 நாட்களுக்குப் பிறகும் அவளுக்கு ஸூதகமிருப்பதால், பிதாவுக்கு மட்டில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று விதிக்கப்பட்டது. இங்கு ‘பிதுஸ்து’ என்பதிலுள்ள ‘து’ சப்தம் ஜ்ஞாதிகளுக்கு இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என்பதை நிவர்த்திக்கின்றது. பித்ரு சப்தத்தை க்ரஹித்ததால் ப்ராதாக்களுக்கு நிவ்ருத்தி. ‘நாமகரணத்திற்குப் பிறகு ஸஹோதரர்களுக்கு’ என்ற வசனத்தால், பத்து நாட்களுக்குப் பிறகே ப்ராதாவுக்கு மரணாசௌசம் விதிக்கப்பட்டிருப்பதால்’ (ஸங்க்ரஹ வசனத்தின் பொருள்).

என்

று

यत्तु सोदराणामपि दशाहाशौचमुक्तं व्याघ्रेण - बाले मृते सपिण्डानां सद्यः शौचं विधीयते । दशाहेनैव दम्पत्योः सोदराणां. तथैव च इति, तद्दशाहानन्तरबालमरणविषयम् । चन्द्रिकायां तु दशाहेनेति जन्मदिनमृतबालविषयम् इति । जन्मदिनादूर्ध्वं मृतबालविषयेऽपि व्याघ्रः - अन्तर्दशाहे जातस्य शिशोर्निष्क्रमणं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[127]]

यदि । सूतकेनैव शुद्धिः स्यात् पित्रोः शातातपोऽब्रवीत् इति ॥ पित्रोरिति सोदरभ्रातृणामुपलक्षणार्थम् । यत्तु पैङ्गवचनम् जात उभयोः कृते नाम्नि सोदरभ्रातॄणां च इति । तत्र कृते नाम्नीति नामकरणदिनस्य दशमस्योपलक्षणार्थम् । एवं चायमर्थः - जाते शिशौ जन्मदिने प्रेते मातापित्रोः सोदरभ्रातॄणां च दशाहमाशौचम् । कृते नाम्नि नामकरणदिने दशमे मृते सति पूर्वोक्तानामेवाहोरात्र माशौचम् इति ।

செளம்.

ஆனால், ஸஹோதரர்களுக்கும் பத்து நாட்கள் ஆசௌசம் சொல்லப்பட்டுள்ளதே வ்யாக்ரரால்:‘பாலன் மரித்தால் ஸபிண்டர்களுக்கு ஸத்யச் மாதா பிதாக்களுக்கும், ஸஹோதரர்களுக்கும் பத்து நாட்கள் ஆசௌசம்’ என்ற வசனத்தால் எனில், அந்த வசனம் பத்து நாட்களுக்கு மேல்பட்ட பாலனின் மரணத்தைப் பற்றியது. சந்த்ரிகையிலோவெனில்:‘தசாஹேன’ என்பது ஜனன தினத்தில் மரித்த பாலனைப் பற்றியது’ என்று. ஜநநத்திற்குப் பிறகு இறந்த பாலன் விஷயத்திலும், வ்யாக்ரர்:‘பத்து நாட்களுள் பிறந்த சிசு இறந்தால் மாதா பிதாக்களுக்கு ஜநநாசௌசத்தாலேயே சுத்தி என்றார் சாதாதபர்’ என்றார். இங்கு ‘பித்ரோ:’ என்றது ஸஹோதர ப்ராதாக்களுக்கும் உபலக்ஷணமாகும். பைங்கர்:‘பிறந்த சிசு மரித்தால் மாதா பிதாக்களுக்கு ஆசௌசம், நாமகரணமான பிறகு மரித்தால் ஸஹோதரப்ராதாக்களுக்கும்’ என்றாரே எனில், அதில் ‘க்ருதே நாம்நி’ என்றது நாமகரணதினமான பத்தாவது தினத்திற்கும் உபலக்ஷணமாகும். இவ்விதம் இருப்பதால் பலிதமான அர்த்தம் இதுவாகும்’பிறந்த சிசு பிறந்த தினத்திலேயே மரித்தால் மாதா பிதாக்களுக்கும், ஸோதரப்ராதாக்களுக்கும் பத்து நாட்கள் ஆசௌசம். நாமகரணமான பிறகு நாமகரண தினமாகிய 10-ஆவது நாளில் மரித்தால் முன் சொல்லியவர்களுக்கே ஒரு நாள் ஆசௌசம்” என்று.

[[128]]

तथा च शङ्खः – दशमान्तर्गते बाले शुद्धिः स्याज्जन्मना सह

दशाहमध्ये, बाले गते प्रेते जन्माशौचशुध्या सह मातापित्रोः सोदरभ्रातॄणां च शुद्धिः स्यात् इति । ओत्थानादाशौचमिति वदन्नापस्तम्बोsपि, ‘अन्तः सूतके दशमदिनेऽपि शिशुमरणे तद्दिन एवाशौचम्, न पुनरहः शेषे द्वाभ्यां प्रभाते त्र्यहमित्यादिको विशेषोऽत्रेति दर्शयति । एवं च जन्मदिने शिशुमरणे पित्रोः सोदरभ्रातॄणां च मरणनिमित्तमाशौचं दशाहम् । द्वितीयादिदिनेषु दशमदिनेऽपि मरणे शिष्टाहमेवा - शौचम् । प्रसवाशौ चेनैव सर्वदा शुद्धिरिति चन्द्रिकोक्तनिष्कर्षः । स्मृतिरत्नमाधवीयादावपि भ्रातॄणां व्याघ्र वचनानुसारेणाशौचमुक्तम् । यथादेशाचारमत्र व्यवस्था ।

[[1]]

மாதா

அவ்விதமே,சங்கர்:‘தசமாந்த: +ஸஹ’ .என்றார். இதன் பொருள்-“பத்து நாட்களுள் பாலன், கதே இறந்தால், ஜநநாசௌசசுத்தியுடனேயே பிதாக்களுக்கும் ஸஹோதர ப்ராதாக்களுக்கும் சுத்தி உண்டாகின்றது” என்று. ‘ஓத்தாநாதாசௌசம்’ என்று சொல்லும் ஆபஸ்தம்பரும், ஜநநாசௌசமத்தியில் 10-ஆவது தினத்தில் சிசு மரித்தாலும் அன்று மட்டில்

சௌசம். ‘பத்தாவது நாளிலானால் 2-நாட்கள், விடியற்காலத்திலானால் மூன்று நாட்கள்’ என்பது முதலிய விசேஷம் இல்லை இங்கு என்று தெரிவிக்கின்றார். இவ்விதமிருப்பதால், பிறந்த தினத்தில் சிசு மரித்தால், மாதா பிதாக்களுக்கும், ஸஹோதர ப்ராதாக்களுக்கும் மரண நிமித்மான ஆசௌசம் 10-நாட்கள். இரண்டாவது முதலிய தினங்களில் மரித்தாலும், பத்தாவது தினத்தில் மரித்தாலும் பாக்கியுள்ளதினம் வரையிலேயே ஆசௌசம். ப்ரஸவாசௌசத்தினாலேயே எப்பொழுதும் சுத்தி என்பது சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ள நிர்ணயம். ஸ்ம்ருதிரத்னம், ப்ராதாக்களுக்கு

மாதவீயம் முதலியவைகளிலும் வ்யாக்ரவசனத்தை அனுஸரித்து

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

ஆசௌசம்

சொல்லப்பட்டுள்ளது.

[[129]]

தேசாசாரத்தை

அநுஸரித்து இவ்விஷயத்தில் வ்யவஸ்தையை அறியவும்.

अत्र विज्ञानेश्वरः – यत्तु बृहन्मनुवचनम् - जीवन् जातो यदि ततो मृतः सूतक एव तु । सूतकं सकलं मातुः पित्रादीनां दिनत्रयम्, इति, यच्च बृहत् प्रचेतोवचनम् - मुहूर्तं जीवितो बालः पञ्चत्वं यदि गच्छति । मातुः शुद्धिर्दशाहेन सद्यः शौचास्तु गोत्रिणः इति, तत्र इयं व्यवस्था – जननानन्तरं नाभिवर्धनात् प्राहृतौ पित्रादीनां जनननिमित्तमाशौचं दिनत्रयम् । सद्यः शौचं त्वग्निहोत्राद्यर्थम्, अग्निहोत्राद्यर्थं स्नानोपस्पर्शनात्तत्कालं शौचम् इति शङ्खवचनात् । नाभिवर्धनोत्तरकालं तु शिशुप्रयाणे जनननिमित्तमाशौचं संपूर्ण सपिण्डानाम्, यावन्न च्छिद्यते नालं तावन्नाप्नोति किल्बिषम् । छिन्ने नाले ततः पश्चात् सूतकं तु विधीयते इति जैमिनिस्मरणात्

ஆகையால், இவ்விதம் மரணாசெளசம் ஸபிண்டர்களுக்கு. ஸத்ய:, அப்போதே. மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்கள், ஜநநாசௌசம் எல்லோருக்கும் பத்து நாட்கள் என்று நிலைத்தது. இதில், விஜ்ஞாநேச்வரர்:‘ஜீவனுடன் பிறந்து, பிறகு ஸூதகமத்தியிலேயே சிசு மரித்தால் மாதாவுக்குப் பூர்ணாசௌசமும், பிதா முதலியவர்களுக்கு மூன்று நாட்கள்” என்ற ப்ருஹந்மநு வசனமும், “ஒரு முஹூர்த்தம் ஜீவித்திருந்து பாலன் இறந்தால், மாதாவுக்குப் பத்து நாட்களால் சுத்தி, ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சுத்தி” என்ற ப்ருஹத்ப்ரசேதோ வசநமும் உள்ளதே எனில், அதில் மேல் வருமாறு நிர்ணயம். அதாவது"ஜநநத்திற்குப் பிறகு நாபிநாள்ச் சேதத்திற்கு முன் பாலன் மரித்தால் பிதா முதலியவர்களுக்கு ஜநநநிமித்தமான ஆசௌசம் மூன்று நாட்கள், ஸத்யச் சௌசமோவெனில், அக்னிஹோத்ரம் முதலியதற்காக. “அக்நிஹோத்ரம் முதலியதற்காக

[[130]]

ஸ்நானாசமனங்களால் தத்காலத்தில் சுத்தி” என்று சங்கவசனத்தால். நாளச் சேதத்திற்குப் பிறகு சிசு ம்ருதியானால் ஜநநநிமித்தமான ஆசௌசம் ஸம்பூர்ணம் ஸபிண்டர்களுக்கு. நாளச்சேதம் செய்யப்படாத வரையில் ஆசௌசம் வருவதில்லை. நாளம் சேதிக்கப்பட்ட பிறகே ஸூதகம் விதிக்கப்படுகிறது என்று ஜைமிநிஸ்ம்ருதியால்” என்பது.

.

चन्द्रिकायामपि - जन्मनि पित्रादि सपिण्डानामपि त्रिरात्रमाह वृद्धमनुः - जीवन् जातो यदि ततः इति । अयमर्थः जीवन् जातः शिशुर्यदि नाभिच्छेदात् पूर्वं मृतः, तदा स्वजात्युक्तं सूतकं मातुः पूर्णमेव । पित्रादिसपिण्डानां तु त्रिरात्रम् इति । यत् बृहत् प्रचेतसो वचनम् - मुहूर्तं जीवितो बालः पञ्चत्वं यदि गच्छति । मातुः शुद्धिर्दशाहेन सद्यः शौचास्तु गोत्रिणः इति, तत् सद्यः शौचमग्निहोत्रानुष्ठातृविषयम्, अग्निहोत्रार्थं स्नानोपस्पर्शनात्तत्कालं शौचम् इति शङ्खस्मरणात् । यत्तु हारीतेनोक्तम् - जाते मृते मृतजाते वा सपिण्डानां दशाहम् सूतकमिति शेषः । अत्र जातमृते यद्दशाहमुक्तम्, तज्जातस्य शिशोर्नाभिच्छेदादूर्ध्वं मरणे वेदितव्यम्। बृहन्मनुवचनसमानविषयत्वेऽन्योन्यविरोधापत्तेः ।

சந்த்ரிகையிலும்:“ஜநநத்தில் பிதா முதலிய ஸபிண்டர்களுக்கும் த்ரிராத்ரத்தைச் சொல்லுகிறார் வ்ருத்தமனு’ஜீவந்ஜாதோ யதி தத:” என்று. அதற்கு இது பொருள்-உயிருடன் பிறந்த சிசு, நாளச்சேதத்திற்கு முன்பே இறந்தால், அப்பொழுது அவரவர் வர்ணத்திற்குச் சொல்லப்பட்டஸூதகம் மாதாவுக்குப் பூர்ணமேயுள்ளது. பிதா முதலிய ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் என்று. ஆனால், ப்ருஹத் ப்ரசேதஸ்ஸின் வசனம்:“பிறந்த சிசு முஹூர்த்த காலம் வரையில் ஜீவித்திருந்து மரித்தால் மாதாவுக்குப் பத்து நாட்களால் சுத்தி, ஸகோத்ரர்களுக்கு ஸத்யச்சௌசம்” என்றுள்ளதே

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

எனில்,

[[131]]

அந்த ஸத்யச்சௌசம் அக்நிஹோத்ரம் அனுஷ்டிப்பவனைப் பற்றியது. ‘அக்நிஹோத்ரத்திற்காக ஸ்நாநாசமனங்களால் அக்காலம் வரையில் சுத்தி’ என்று சங்கஸ்ம்ருதியால். ஹாரீதர்:‘பிறந்து இறந்தாலும், இறந்து பிறந்தாலும் ஸபிண்டர்களுக்குப் பத்து நாட்கள் ஸூதகம்’ என்று, பிறந்திறந்த விஷயத்தில் பத்து நாட்கள் சொல்லியதோவெனில், பிறந்த சிசு நாளச்சேதத்திற்குப் பிறகு ஸம்பவித்த மரண விஷயத்தில் என்று அறியவும். ப்ருஹந்மனு வசனத்திற்கு ஸமான விஷயமென்றால் பரஸ்பரம் விரோதம் ஸம்பவிக்குமல்லவா?

मृतजातविषये तु दशाहमेव सूतकं पारस्करेणाप्युक्तम् - गर्भे यदि विपत्तिः स्यात् दशाहं सूतकं भवेत् इति । सपिण्डानामिति शेषः । यत्तु, पुत्रो जातो यत्र मृतो मृतो वा सूयते यदि । सूतकं मातुरेव स्यात् पित्रादीनां त्रिरात्रकम् इति तदेतन्मृतजातस्य त्रिरात्रसूतकं वृत्तस्वाध्यायोपेत पित्रादिविषयम् । एतच्च वृत्तस्वाध्यायोपेतपित्रादेरपि कलौ न कार्यम्, वृत्तस्वाध्यायसापेक्षमघसङ्कोचनं तथा इति कलौ निषेधस्मरणात् । एवं च नाभिच्छेदात्पूर्वं जातमरणे त्रिरात्रं नाभिच्छेदादूर्ध्वं जातमरणे मृतजातमरणे च दशरात्रमिति निर्णयः ।

இறந்து பிறந்த சிசு விஷயத்தில் பத்து நாட்கள் ஸூதகமே பாரஸ்கரராலும் சொல்லப்பட்டுள்ளது ‘கர்ப்பத்திலேயே சிசுவுக்கு ம்ருதியானால் பத்து நாட்கள் ஸூதகம் ஸபிண்டர்களுக்கு ஏற்படும்’ என்று. ‘பிறந்த பிறகு பாலன் மரித்தாலும், மரித்துப் பிறந்தாலும் ஸூதகம் மாதாவுக்கு மட்டில்,பிதா முதலியவர்களுக்கு மூன்று நாட்கள்’ என்ற வசனத்தால், ம்ருதஜாதனுக்கு த்ரிராத்ர ஸூதகம் என்பது நல்ல ஆசாரம், வேதாத்யயனம் இவைகளுடன் கூடிய பிதா முதலியவர்களைப் பற்றியது. இதுவும் வ்ருத்தஸ்வாத்யாயங்களுடன் கூடிய பிதா முதலியவர்களுக்கும் கலியில் அனுஷ்டிக்கத்தக்கதல்ல. ‘வ்ருத்த + ஸங்கோசனம் ததா’ என்று கலியில் நிஷேதவசன

[[132]]

மிருப்பதால். இவ்விதமிருக்க, நாளச்சேதத்திற்கு முன்பு, பிறந்த சிசு மரித்தால் மூன்று நாட்கள். பிறகு மரித்தாலும், மரித்துப் பிறந்தாலும் பத்து நாட்கள் என்பது நிச்சயம்.

तथा च स्मृत्यर्थसारे नाभिच्छेदा दूर्ध्वं शिशुमरणे निष्प्राणशिशुनिर्गमने च जनननिमित्तमाशौचं कृत्स्नं यथावर्णं सर्वेषां सपिण्डानामस्त्येव । मरणनिमित्ते सद्यः शुद्धिः । नाभिच्छेदात् पूर्वं शिशुमरणे तु जनननिमित्ताशौचं सपिण्डानां त्रिरात्रम् । मरणनिमित्ते सद्यः शुद्धिः इति । स्मृतिरत्नेऽपि बृहन्मनुः - दशाहाभ्यन्तरे बाले प्रमीते तस्य बान्धवैः । शावाशौचं न कर्तव्यं सूत्याशौचं विधीयते इति । एतन्नाभिच्छेदादूर्ध्वं वेदितव्यम् । तथा च यावन्न च्छिद्यते नालं तावन्नाप्नोति किल्बिषम् । छिन्ने नाले ततः पश्चात् सूतकं तु विधीयते इति । नाभिच्छेदात् प्राक्तु बृहन्मनुराह – जीवन् जातो यदि ततो मृतस्सूतक एव तु । सूतकं सकलं मातुः पित्रादीनां दिनत्रयम् इति ।

அவ்விதமே ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:‘நாளச் சேதத்திற்குப் பிறகு சிசு மரித்தாலும், கர்ப்பத்தில் மரித்து வெளி வந்தாலும் ஜநநநிமித்தாசௌச்ம் பூர்ணமாய் வர்ணவிதிப்படி ஸபிண்டர்கள் எல்லோருக்கும் உண்டு. மரணநிமித்தாசௌசத்தில் ஸத்யச்சுத்தி. நாளச் சேதத்திற்கு முன்பு சிசு மரணத்திலோ ஜநந நிமித்தாசௌசம் ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள். மரண நிமித்தாசெளத்தில் ஸத்யச்சுத்தி’ என்றுள்ளது. ஸ்ம்ருதிரத்னத்திலும் ப்ருஹன்மனு:‘பத்து நாட்களுக்குள் பாலன் மரித்தால் ஸபிண்டர்கள் சாவாசௌசம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை. ஜநநாசௌசம் விதிக்கப்படுகிறது’ இது நாளச் சேதத்திற்குப் பிறகு என்றறியவும். அவ்விதமே ஜைமிநி:‘நாளம் சேதிக்கப்படுவதற்கு முன் ஆசௌசம் வருவதில்லை. நாளம் சேதிக்கப்பட்ட பிறகுதான்ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[133]]

ஸூதகம் விதிக்கப்படுகிறது’ என்றார். நாளச்சேதத்திற்கு முன்பு இறந்த விஷயத்தில், ப்ருஹந்மனு சொல்வதாவதுஉயிருடன் பிறந்த சிசு உடனே இறந்தால், மாதாவுக்கு ஜநநாசௌசம் பூர்ணம். பிதா முதலியவர்களுக்கு மூன்று நாள் ஆசௌசம் என்று.

यत्तु बृहत्प्रचेताः - मुहूर्तं जीवितो बालः पञ्चत्वं यदि गच्छति । मातुः शुद्धिर्दशाहेन सद्यः शौचास्तु गोत्रिणः इति, अत्र सद्यः शौचविधानमग्निहोत्राद्यनुष्ठानार्थं तात्कालिकशुद्धिप्रतिपादनपरम् । ‘अग्निहोत्रार्थ’ मिति शङ्खस्मरणात् । यद्वा मुहूर्तं जीवित इति सद्यः शौचविधानं पित्रादीनां सपिण्डानां नाभिच्छेदात् पूर्वं शिशुमरणे मरणनिमित्तकम् । जनननिमित्तकं तु दिनत्रयमस्त्येव इति । तथा च पारस्करः – नाभिकृन्तनतः पूर्वं शिशोर्निष्क्रमणं यदि । जाताशौचं सपिण्डानां त्रिरात्रमिति निश्चयः । पित्रोस्तु मरणाशौचं सद्य एव सपिण्डवत्। नाभिकृन्तनतः पश्चादशाहं सूतकं भवेत् इति ।

ஆனால்,ப்ருஹத்ப்ரசேதஸ்:‘பிறந்த சிசு முஹுர்த்த காலம் ஜீவித்திருந்து பிறகு மரித்தால், மாதாவுக்குப் பத்து நாட்களால் சுத்தி, ஸபிண்டர்களுக்கு ஸத்ய:சௌசம்’ என்றாரே எனில், இந்த வசனத்தில் உள்ள ஸத்யச்சௌசவிதி அக்நிஹோத்ரம் முதலியதை அனுஷ்டிப்பதற்காக அக்காலத்திலுள்ள சுத்தியைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளது. ‘அக்நிஹோத்ரத்திற்காக’ என்ற சங்க ஸ்ம்ருதியிருப்பதால். அல்லது, ‘முஹூர்த்தம் ஜீவித:’ என்ற ஸத்யச்செளசவிதி, பிதா முதலிய ஸபிண்டர்களுக்கு நாளச்சேதத்திற்கு முன்பு மரணத்தில் மரணநிமித்தமாகியது. ஜநநநிமித்தமோ வெனில் மூன்று நாட்கள் உள்ளதே. அவ்விதமே. பாரஸ்கரர்:நாளச்சேதத்திற்கு முன்பு சிசு மரித்தால், ஸபிண்டர்களுக்கு ஜநநாசௌசம் மூன்று நாட்கள் என்று நிர்ணயம். மாதா பிதாக்களுக்கும் மரணாசௌசம் ஸபிண்டர்களுக்குப் போல் ஸத்யச்சுத்தி வரையில்.

சிசு

[[134]]

நாளச்சேதத்திற்குப்

म्रुक (pair G

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

பிறகானால் பத்து நாட்கள்

षडशीतौ – नाभिकृन्तनतः पूर्वं शिशौ प्रेते तु सूतकम् । मातुः पूर्णमतोऽन्येषां पितुश्च त्रिदिनं समम् ॥ छिन्ननाभेः शिशोर्मृत्यौ मृतस्य प्रसवेऽपि च । पितुश्च गोत्रिणां चैव सर्वेषां पूर्णसूतकम् इति ॥ माधवीयेऽप्ययमेवार्थः प्रपश्वितः ॥ यत्तु कैश्चिदुक्तम् त्र्यहविधेर्नाभिच्छेदात् पूर्वविषयत्वाप्रतीतेः

बहुस्मृतिविरोधाच्च

नेयं

वचनान्तराभावादनुदाहृतत्वाच्च व्यवस्थोपपद्यते । अतो नेदं त्र्यहविधिवचनमादरणीयम् इति तन्न । यावन्न छिद्यते नालं तावन्नाप्नोति किल्बिषम् । छिन्ने नाले ततः पश्चात् सूतकं तु विधीयते इति । छिन्नायामाशौचमिति जैमिनिहारीतादि बचनैर्नाभिच्छेदादूर्ध्वं सूतकप्राप्तिविधानात् जातमृते दशाहाशौचविधायकवचनस्य नाभिच्छेदोत्तरकालमरणविषयत्वोपपत्तेः, त्र्यहविधायकवृद्धमनुवचनस्य चाबाधेन नाभिच्छेदात् पूर्वकालमरणविषयत्वेनोपपत्तेः । न च नाभिच्छेदात् प्राक् सूतकप्राप्त्यसम्भवेन त्र्यहविध्यनुपपत्तिः । वचनप्राप्तस्य बाधायोगात् । अतः परस्पराविरोधेन विषयव्यवस्थैव प्रदर्शनीया । सा च प्रदर्शिता विज्ञानेश्वरादिभिः । वचनान्तराभावोऽप्यसिद्धः, ‘नाभिकृन्तनतः पूर्वं शिशोर्निष्क्रमणं यदि’ इत्यादिवचनजातस्य सुगमत्वात् ॥

ஷடசீதியில்:நாளச்சேதத்திற்கு முன்பு சிசு மரித்தால் மாதாவுக்கு ஸுத பூர்ணம். மற்ற ஸபிண்டர்களுக்கும் பிதாவுக்கும் மூன்று நாட்கள். நாளச்சேதத்திற்குப் பிறகு சிசு மரித்தாலும், மரித்துப் பிறந்தாலும் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் பூர்ணமான மாதவீயத்திலும் இந்த அர்த்தமே விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர், " மூன்று நாட்கள்

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[135]]

என்ற விதிக்கு நாபிச்சேதத்திற்குப் பூர்வவிஷயத்வம் ஸ்பஷ்டமாகாததால், உதாஹரிக்கப்படாததாலும்

வேறு

வசனமில்லாததால் பலஸ்ம்ருதிகளுடன்

விரோதத்தாலும் இந்த வ்யவஸ்தை உபபந்நமாகாது. ஆகையால் இந்த மூன்று நாட்கள் ஆசௌசவிதி ஆதரிக்கத்தகுந்ததல்ல” என்று சொல்லியதோவெனில், அது அவ்விதமல்ல. ‘யாவந்நச்சித்யதே + விதீயதே’ என்றும், ‘சிந்நாயாமாசௌசம்’ என்றும், ஜைமினி ஹாரீதாதி வசனங்களால் நாளச்சேதத்திற்குப் பிறகு ஸூதகப்ராப்திவிதியிருப்பதால், பிறந்த பிறகு இறந்த விஷயத்தில் பத்து நாட்கள் ஆசௌசத்தை விதிக்கும் வசனத்திற்கு, நாளச் சேதத்திற்குப் பிறகான மரணவிஷயத்வத்தைச் சொல்வது உபபந்தமாவதால், மூன்று நாட்களை விதிக்கும் வருத்தமனுவசனத்திற்கும் பாதம் இல்லாமல் நாளச்சேதத்திற்கு

முந்திய

காலத்திலுண்டான மரண விஷயத்வம் உபபந்தமாகு மாதலால் ‘நாளச்சேதத்திற்கு முன் ஸூதக ப்ராப்தியே ஸம்பவிக்காததால் மூன்று நாட்கள் விதி உபபந்நமாகாது’ என்று சொல்வதும் கூடாது. வசனத்தால் ப்ராப்த மாகியதற்குப் பாதம் யுக்தமாகாதாதலால். ஆகையால் பரஸ்பர விரோதமிருப்பதால் விஷயவ்யவஸ்தையையே சொல்லவேண்டும். அந்த

வ்யவஸ்தையும் விஜ்ஞானேச்வரர் முதலியவர்களால் காண்பிவிக்கப் பட்டுள்ளது. வேறு வசனமில்லையென்பதும் அஸித்தம். ‘நாபிக்ருந்தநத:+யதி’ என்பது முதலான வெகு வசனங்கள்

உள்ளன.

यच्चोक्तम् – पित्रादीनां दिनत्रयम् इत्यनेन वृद्धमनुवचनेन जातमरणे त्र्यहमस्पृश्यत्वं विधीयत इति, तदपि न । पित्रोस्तु मरणाशौचं सद्य एव सपिण्डवत् इति नाभिच्छेदात् पूर्वमरणे तन्निमित्तस्य सद्यः शौचस्य विधानात्, तदुत्तरमरणे च सपिण्डानां सद्यः शौचविधानात्, जनननिमित्तास्पृश्यत्वलक्षणाशौचस्य च

पूर्वमित्यादिवचनानुग्रहाच्च

निरस्तत्वात्,

नाभिकृन्तनतः

[[136]]

अतो

त्र्यहविधानस्यास्पृश्यतामात्रविषयत्वानुपपत्तेः नाभिच्छेदात् पूर्वं शिशुमरणे जनननिमित्ताशौचं पित्रादीनां सपिण्डानां त्रिरात्रम्; मरणनिमित्तं सद्यश्शौचम् । नाभिच्छेदादूर्ध्वं शिशुमरणे निष्प्राणशिशुनिर्गमने च जनननिमित्ताशौचं पूर्णम् । मरणनिमित्तं पितृव्यतिरिक्तानां सद्यः शौचम् । पित्रोस्तु दशाहमिति युक्तम् ।

‘பித்ராதீனாம் தினத்ரயம்’ என்ற வ்ருத்த மனு வசனத்தால் பிறந்தவுடன் மரித்த சிசு விஷயத்தில் மூன்று நாட்கள் அஸ்ப்ருச்யத்வம் விதிக்கப்படுகிறது’ என்று சொல்லியதும் ஸரியல்ல. ‘பித்ரோஸ்து மரணாசௌசம் ஸத்ய ஏவ ஸபிண்டவத்’ என்ற வசநத்தால் நாளச்சேதத்திற்கு முன்பு மரணத்திலும் அது நிமித்தமான ஸத்யச்சௌசம் விதிக்கப்படுவதாலும், நாபிச் சேதத்திற்குப் பிறகு மரணத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச் சௌசம் விதிக்கப் படுவதாலும், ஜநநநிமித்தமான அஸ்ப்ருச்யத்வ லக்ஷணாசௌசம் நிரஸிக்கப்பட்டதாலும், ‘நாபிக்ருந்தனத: பூர்வம்’ என்பது முதலான வசனங்களின் அனுக்ரஹத்தாலும் மூன்று நாட்கள் விதிக்கு அஸ்ப்ருச்யதாமாத்ரவிஷயத்வம் உபபந்தமாவதில்லை ஆகையால், நாளச்சேதத்திற்கு முன்பு சிசு மரணத்தில் ஜனனநிமித்தமான ஆசௌசம் பிதா முதலிய ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள்.. மரணநிமித்தமாய் ஸத்யச்சௌசம். நாளச்சேதத்திற்குப் பிறகு சிசு மரணத்திலும், இறந்து பிறப்பதிலும் ஜநநநிமித்தாசௌசம் பூர்ணம். மரணநிமித்தமாய்ப் பிதாவைத் தவிர்த்து மற்றவர்களுக்கு ஸத்யச்சௌசம். மாதாபிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசமென்பது யுக்தம்.

यत्तु कात्यायनेनोक्तम् - अनिवृत्ते दशाहे तु पञ्चत्वं यदि गच्छति । सद्य एव विशुद्धिः स्यान्न प्रेतं नैव सूतकम् इति, एतद्विज्ञानेश्वरेण व्याख्यातम् - सूतकमस्पृश्यत्वं नैव पित्रादीनां

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[137]]

भवतीत्यर्थः । अथ वा अयमर्थः अन्तर्दशाहे यदि शिशूपरमस्तदा न प्रेताशौचम् । यदि तत्र सपिण्डजननं तदा सूतकमपि नैव कार्यम् । किं तु पूर्वाशौचेनैव शुद्धिः इति । चन्द्रिकायां तु – यत्तु शाकटायनेनोक्तम् - बालस्त्वन्तर्दशाहे तु प्रेतत्वं यदि गच्छति । सद्य एव विशुद्धिः स्यान्न शौचं नैव सूतकम्,

तन्मातुलादिविषयम् । ततश्चायमर्थः

,

मातुलादिबन्धूनामिह कालापनोद्यं शावाशौचं सूतकं वा । किं तु तन्निमित्तमप्रायत्यं स्नानमात्रेण नश्यति इति ।

  • நைவ

[[1]]

ஆனால் காத்யாயனர்:‘அநிவ்ருத்தே தசாஹேது ஸூதகம்’ என்று சொல்லிய வசனமுள்ளதே யெனில், அது விஜ்ஞாநேச்வரரால் இவ்விதம் விவரிக்கப்பட்டுள்ளது ‘ஸூதகம், அஸ்ப்ருச்யத்வம் என்பது பிதா முதலியவர்க்கு வருவதில்லை என்பது பொருள்’ என்று. அல்லது, இவ்விதமாயும் பொருள் சொல்லலாம் -பத்து நாட்களுள் சிசு மரணமானால், அப்பொழுது ப்ரேதாசௌசமில்லை. அதற்குள் ஸபிண்டஜனனமானாலும், அப்பொழுது ஜந்நாசௌசமும் அனுஷ்டிக்கவேண்டியதில்லை. ஆனால் பூர்வாசௌசத் துடனேயே சுத்தி என்று. சந்த்ரிகையிலோவெனில், சாகடாயனர், ‘பாலன் பத்து நாட்களுள் மரித்தால், ஸத்யச் சௌசம், சாவாசௌசமுமில்லை, ஜநநாசௌசமுமில்லை’ என்று சொல்லிய வசனம் மாதுலாதி பந்து விஷயம். ஆகையால் இவ்விதமர்த்தம்மாதுலன் முதலிய பந்துக்களுக்கு இங்கு காலத்தால் நிவர்த்திக்ககூடிய சாவாசெளசமோ, ஜநநாசௌசமோ கிடையாது. ஆனால் தந்நிமித்தமான அசுத்தி ஸ்நானத்தாலேயே நசிக்கின்றது என்று

एवं च यदुक्तमखण्डादर्शे

स्याप्यभाव

निमित्ताभावान्नैमित्तिक-

इति न्यायेन निमित्तभूतस्याऽऽयुषि सति

T

[[138]]

सपिण्डानामाशौचं स्यात् । तस्मिन्नष्टायुषि सति कस्य केन निमित्तेनाशौचं भवति । तस्मात् तस्मिन्नष्टे सत्याशौचमपि नष्टं स्यात् । अतो नास्त्याशौचं सपिण्डानाम् इति, तत् दशाहाभ्यन्तरे बाले इत्यादिपूर्वोक्तवचन निचयबलादुपेक्षणीयमेव ।

இவ்விதமிருப்பதால்,

அகண்டாதர்சத்தில்:-

“நிமித்தமில்லாவிடில் நைமித்திகமுமில்லை என்ற ந்யாயத்தால், நிமித்தமாயுள்ள சிசுவுக்கு ஆயுள் இருந்தால் ஸபிண்டர்களுக்கு

ஆசௌசம் இருக்கலாம், சிசு நஷ்டமாகிவிட்டால் எவனுக்கு எந்த நிமித்தத்தால்

ஆசௌசம்

?

ஆகையால்

சிசு

நஷ்டமானாலாசௌசமும் நஷ்டமாகும். ஆகையால் ஸபிண்டர்களுக்கு ஆசௌசம் இ

"

என்று

சொல்லியிருப்பது, ‘தசாஹாப்யந்தரே பாலே’ என்பது

முதலாகிய

வசனக்குவியலின்

உபேக்ஷிக்கத்தகுந்ததேயாம்.

तत्र मनुः

दशाहोपरितनशिशुमरणाशौचम् ।

பலத்தால்

  • बाले देशान्तरस्थे च पृथक् पिण्डे च संस्थिते ।

सवासा जलमाप्लुत्य सद्य एव विशुध्यति । नृणामकृतचौलाना मशुद्धिर्नैशिकी स्मृता । निवृत्तचौलकानां तु त्रिरात्राच्छुद्धिरिष्यते इति । अनयोरयमर्थः बाले - अजातदन्ते षाण्मासिक इति यावत् । संस्थिते - मृते सपिण्डस्सद्य एव विशुध्यति । देशान्तरस्थे च पृथक् पिण्डे - समानोदके संस्थिते स्वाशौचकालादूर्ध्वं श्रुत्वा सद्यः शुध्यति । अकृतचौलानामप्राप्ततृतीय वर्षाणां षष्ठमासादूर्ध्वं मरणे ज्ञातीनामशुद्धिर्नैशिकी - आशौचमेकरात्रम् । निर्वृत्त -

। चौलकानां - प्राप्ततृतीयवर्षाणां सप्तमवर्षात् प्रावरणे त्रिरात्रमा - शौचम् इति । तथा च याज्ञवल्क्यः

आदन्तजन्मनः सद्य

आचौलान्नैशिकी स्मृता । त्रिरात्रमात्रतादेशाद् दशरात्रमतः परम्

[[139]]

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

-:: -

उपनयनम् । शङ्खोऽपि अजातदन्ते तनये सद्यः शौचं विधीयते । अहोरात्रात्तथा शुद्धिर्बाले त्वकृतचूडके ॥ तथैवानुपनीते तु त्र्यहाच्छुध्यन्ति बान्धवाः इति । आदन्तजन्मनः सद्य आचौलादेकरात्रकम् ।

व्यासोsपि

[[13]]

त्रिरात्रमोपनयनाद् दशरात्रमतः परम् इति ।

பத்து நாட்களுக்கு மேற்பட்ட சிசு மரணாசௌசம்.

.

மனு:‘பாலே தேசாந்தரஸ்தே ச + இஷ்யதே’. இந்த இரண்டு ச்லோகங்களுக்கும் இது பொருள்-‘பாலே-பல் முளைக்காத, ஆறு மாதத்திற்குட்பட்ட பாலன் மரித்தால் ஸபிண்டனுக்கு ஸத்யச்சுத்தி. தேசாந்தரத்திலுள்ள ஸமானோதகனின் ம்ருதியைத் தனது ஆசௌச காலத்திற்குப் பிறகு கேட்டால்

கேட்டால் ஸத்யச் சுத்தி. செளளமாகாதமூன்றாவது வர்ஷம் ப்ராப்தமாகாத பாலர்கள் ஆறு மாதத்திற்கு மேல் மரித்தால், ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாள் ஆசௌசம். செளளமாகிய வர்களுக்கு மூன்றாவது வயது வந்தவர்களுக்கு ஏழாவது வர்ஷத்திற்கு முன்பு மரணத்தில் மூன்று நாட்கள் ஆசௌசம்” என்று. அவ்விதமே, யாஜ்ஞவல்க்யர்:-பல் முளைக்கும் வரையில் ஸத்யச்சௌசம். செளளம் வரையில் ஒரு நாள். உபநயனம் வரையில் மூன்று நாட்கள். இதற்குப் பிறகு பத்து நாட்கள் ஆசௌசம். சங்கரும்:பல் உண்டாகாத பாலனின் மரணத்தில் ஸத்யச் சுத்தி. செள்ளமாகாத பாலம்ருதியில் ஒரு தினம் ஆசௌசம். உபநயநமாகாத பாலம்ருதியில் மூன்று நாட்கள் ஆசௌசம் ஸபிண்டர்களுக்கு. வ்யாஸரும்:பல் முளைக்கும் வரையில் ஸத்யச்சுத்தி, செளளம் வரையில் ஒரு நாள் ஆசௌசம். உபநயநம் வரையில் மூன்று நாட்கள் ஆ சௌசம். பிறகு பத்து நாட்கள் ஆசௌசம்.

खननादिसंस्कारभेदेनाशौचभेदः

अत्र खननादिसंस्कारभेदेनाशौचव्यवस्था दर्शिता सङ्ग्रहे

[[140]]

चौलात् परं भवेद्दाहो नाम्नः प्राक् खननं परम् । दाहो वा खननं दन्तात् परं त्यागः सवाऽथ तत् । दाहेऽहः खनने सद्यो दन्तोत्पत्तेरतः परम् । खननेऽहस्त्र्यहं दाहे त्यागे च त्र्यहमिष्यते इति । चौलात् त्र्यब्दाद्वा परं मृतस्य दाह एव संस्कारः । नाम्न एकादशाहाद्वा प्राद्भृतस्य खननमेव संस्कारः । एकादशाहात् पश्चाद्दन्तजननात् पूर्वं खननं वा दाहो वा विकल्पेन स्यात् । दन्तजननात् षष्ठमासाद्वा परं मृतस्य खननं दाहस्त्यागो वा संस्कारः । तत्र दन्तोत्पत्तेरर्वाकृतस्य दाहेऽपि सपिण्डानामहः अहोरात्रमाशौचम् । अत्र खनने सद्यः शौचम् । दन्तोत्पत्तेः परं तु खननपक्षेऽहोरात्रम्। दाहपक्षे त्यागपक्षे च त्र्यहमघं भवतीत्यर्थः ।

கனனம் முதலிய ஸம்ஸ்கார பேதத்தால் ஆசௌச பேதம்.

J. 1

கநநாதி பேதத்தால் ஆசௌசவ்யவஸ்தை சொல்லப்பட்டு உள்ளது, ஸங்க்ரஹத்தில்:சௌளத்திற்கு, அல்லது மூன்றாவது வயதிற்குப் பிறகு இறந்த சிசுவிற்குத் தாஹமே

ஸம்ஸ்காரம். நாமகரணத்திற்கு அல்லது, 11-ஆவது நாளுக்கு முன்பு இறந்த சிசுவிற்குக் கநநமே (புதைப்பது) ஸம்ஸ்காரம். 11-ஆவது நாளுக்குப் பின்பு, பல் முளைப்பதற்கு முன்பு கநநமாவது தஹநமாவது செய்யப்படலாம். பல் முளைப்பது அல்லது, ஆறாவது மாதத்திற்குப் பின்பு இறந்த சிசுவிற்குக் கநநம், தஹநம், த்யாகம் இவைகளுள் ஒன்று ஸம்ஸ்காரமாகும். அவைகளுள் பல் முளைப்பதற்குள் இறந்த சிசுவிற்குத் தாஹம் செய்தாலும் ஸபிண்டர்களுக்கு ஒரு நாள் ஆசௌசம். கநநமானால் ஸத்யச்சுத்தி. பல் முளைத்த பிறகு கநந பக்ஷத்தில் ஒரு நாள். தாஹத்திலும், த்யாகத்திலும் மூன்று நாட்களாசௌசம் வருகிறது என்பது பொருள்.

अत्र विष्णुः

अदन्तजाते बाले प्रेते सद्य एव नास्यानि संस्कारो नोदकक्रिया च दन्तजाते त्वकृतचौले त्वहोरात्रेण इति ।

I

[[141]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் चन्द्रिकायाम् - स्त्रीणां तु पतितो गर्भः सद्यो जातो मृतोऽथ वा । अजातदन्तो मासैर्वा मृतष्षभिर्गतैस्तथा । वस्त्राद्यैर्भूषितं कृत्वा न्युप्तव्यः स तु काष्ठवत् । खनित्वा तु शनैर्भूमौ सद्यः शौचं विधीयते । जातदन्तं मृतं खात्वा चरेदेकाहमेव तु इति । अङ्गिराः - अनुजातस्य तावत् स्यादाशौचं संस्थितस्य तु । यावत् स्नानं न कुर्वन्ति सचेलं बान्धवा बहिः इति । अनुजातः - जातदन्तात् बालतरः अनुत्पन्नदन्त इत्यर्थः । जमदग्निः - यो नामकरणात् पूर्वं पञ्चत्वमुपच्छति । गर्त एवोपगूह्यैनं स्नानाच्छुध्यन्ति गोत्रिणः । नामक्रियाया ऊर्ध्वं तु बालो यदि भवेन्मृतः । सद्यः शौचं सपिण्डानां भूमौ निखनने कृते । दहेद्वा काष्ठवद्वालं क्षिपेदेकाहमेव तु । चूडीकृतेऽकृते वाऽपि जातदन्तो मृतो यदि । आत्रिवर्षात्तु दहने त्रिरात्रेणैव शुध्यति । खनने नैशिकी शुद्धिः सपिण्डानां विधीयते

இதில் விஷ்ணு:பல் முளைக்காத பாலனின் ம்ருதியில் ஸத்யச்சௌசம், அக்நி ஸம்ஸ்காரமில்லை, உதகக்ரியையுமில்லை, பல் முளைத்த பிறகு செளளத்திற்கு முன்பு ம்ருதியில் ஒரு நாள் ஆசௌசம். சந்த்ரிகையில்:ஸ்த்ரீகளின் கர்ப்பம் பாதத்தை அடைந்தாலும், அல்லது பிறந்த உடன் மரித்தாலும், பல் முளைப்பதற்குள் இறந்தாலும், ஆறு மாதத்திற்குப் பிறகு இறந்தாலும், வஸ்த்ரம் முதலியவையால் அதை அலங்கரித்துப் பூமியைப் பறித்து அதற்குள் கட்டையைப்போல் மெதுவாய்ப் புதைக்கவும். இது விஷயத்தில் ஸத்யச்சௌசம், பல் முளைத்த சிசுவைக் கநநம் செய்தால் ஒரு நாள் ஆசௌசம். அங்கிரஸ்:அநுஜாதனான (பல் முளைக்காத) சிசுவின் ம்ருதியில் பந்துக்களுக்கு வெளியில் ஸசேலஸ்நானம் செய்யும் வரையில் ஆசௌசம். ஜமதக்னி:-நாமகரணத்திற்கு முன்பு இறந்த சிசுவைக் கநநம் செய்யவும், ஸபிண்டர்களுக்கு ஸ்நாநத்தால் சுத்தி.

[[142]]

நாமகரணத்திற்குப் பிறகு சிசுவைக் கநநம் செய்தால் ஸபிண்டர்களுக்கு ஸத்யச் சுத்தி. அல்லது காஷ்டத்தைப் போல் தஹிக்கலாம். அதில் ஒரு நாள் ஆசௌசம். பல் முளைத்த பாலன். செளளம் செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும், மூன்றாவது வர்ஷத்திற்குள் தஹநம் செய்தால் த்ரிராத்ரத்தால் சுத்தி. கநநவிஷயத்தில் ஸபிண்டர்களுக்கு ஒரு நாள் ஆசௌசம் விதிக்கப்படுகிறது.

यत्तु यमवचनम् अदन्तजाते तनये शिशौ गर्भच्युते तथा । सपिण्डानां तु सर्वेषामहोरात्रमशौचकम् इति । यद्यप्याश्वलायनवचनम् - अदन्तजाते पर्याते चैकरात्रम् इति ।

दुपनीतेरधः क्रमात् । सद्यः शौचमहस्त्र्यहो नियताग्युदकः परः इति । यदपि सङ्गहवचनम् - प्राङ्नामकरणात् सद्य एकाहो दन्तजन्मनः इति । दन्तोत्पत्तेः पूर्वमेकाहाशौचविधायक मेतादृशं वचनजातं दहनविषयमिति स्मृतिरत्नेऽभिहितम् । नन्वत्राग्निसंस्कारं निषेधति पराशरः अजातदन्ता ये बाला ये च गर्भाद्विनिस्सृताः । न तेषामग्निसंस्कारो नाशौचं नोदकक्रिया इति ।

யமன்:-“பல் முளைக்காத சிசு இறந்தாலும்,

கர்ப்பத்திலிருந்து பாத விஷயத்திலும் ஸபிண்டர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் ஆசௌசம்’’ என்று சொல்லிய வசனமும் ஆச்வலாயனர்:‘பல் முளைக்காத சிசுவின் ம்ருதியில் ஒரு நாள் ஆசௌசம்” என்று வசனமும், தேவவ்ராதர்:“நாமகரணம், தந்த ஜநநம், செளளம், உபநயநம் இவைகளுக்குமுன் பாலம்ருதியில், முறையே, ஸத்யச்சுத்தி, ஒருநாள், 3-நாட்களாசௌசம். சௌளத்திற்குப் பிறகு பாலம்ருதியில் அக்னிதாஹமும் உதகதாநமுமுண்டு” என்ற வசனமும், ஸங்க்ரஹத்தில்:“நாமகரணத்திற்கு முன் ஸத்யச் சௌசம், தந்த ஜநநத்திற்குமுன் ஒருநாளாசௌசம்” என்ற வசநமும், தந்தஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[143]]

ஜநநத்திற்கு முன் ஒருநாளாசௌசத்தை விதிக்கின்றனவே? இவ்விதமாயுள்ள வசநங்களெல்லாம்

எனில்

தஹநவிஷயங்கள் என்று ஸ்ம்ருதி

சொல்லப்பட்டுள்ளது.

ரத்தத்தில்

‘‘இவ்விஷயத்தில் அக்னி ஸம்ஸ்காரத்தை நிஷேதிக்கின்றார். பராசரர்:‘பல் முளைக்காத பாலர்களுக்கும், கர்ப்பத்திலிருந்து நழுவிய சிசுக்களுக்கும், அக்னி ஸம்ஸ்காரமும், ஆசௌசமும், உதக க்ரியையும் கூடாது என்று,

मनुरपि ऊनद्विवार्षिकं प्रेतं निदध्युर्बान्धवा बहिः । अलङ्कृत्य शुचौ भूमावस्थिसश्चयनादृते । नास्य कार्योऽग्निसंस्कारो नापि कार्योदकक्रिया । अरण्ये काष्ठवत्त्यक्त्वा क्षपयेत्त्र्यहमेव तु ॥ नात्रिवर्षस्य कर्तव्या बान्धवैरुदकक्रिया इति । ऊनद्विवार्षिकं अप्राप्ततृतीयवयसम् । निदध्युः - निखनेयुः । अलङ्कृत्य - शवं

। प्रक्षाल्य वस्त्रादिभिरलङ्कृत्य । बहिर्ग्रामात् । अस्थिसंचयनादृते अस्थिसमूहवर्जितायां भूमौ । न केवलमूनद्विवार्षिकस्य निखननमेव संस्कारः । किं तु त्यागोऽपीत्याह - अरण्ये काष्ठवत् इति । त्यागपक्षे त्र्यहं क्षपयेत् - यापयेत् । त्र्यहमाशौचवान् भवेदिति यावत् । त्यागे उदकक्रियाSपि न कर्तव्येत्यर्थः ।

மனுவும்:2-ஆவது வயது பூர்ணமாகாத சிசுவைப் பந்துக்கள் அலங்கரித்து அஸ்திஸமூஹமில்லாத சுத்த பூமியில் புதைக்கவும். இதற்கு அக்னி ஸம்ஸ்காரமில்லை, உதக க்ரியையுமில்லை. காட்டில் கட்டையைப்போல் த்யஜித்து 3-நாட்கள் ஆசௌசமனுஷ்டிக்கவும். 3வது வயது வராத பாலனுக்குப் பந்துக்கள் உதகக்ரியை செய்யக் கூடாது. த்யாக பக்ஷத்தில் உதகக்ரியையுமில்லை என்பது பொருள்,என்கிறாரே?

याज्ञवल्क्योsपि ऊनद्विवार्षिकं प्रेतं निखनेन्नोदकं ततः । आश्मशानादनुव्रज्य इतरो ज्ञातिभिर्वृतः । यमसूक्तं तथा गाथां

[[144]]

जपद्भिलौकिकाग्निना । स दग्धव्य उपेतश्चेदाहितान्यावृताऽर्थवत् इति ॥ ऊने अपरिपूर्णे द्वे वर्षे यस्यासावूनद्विवार्षिकः । तं प्रेतं निखनेत् भूमाववटं खात्वा दक्षिणाशिरसं निक्षिप्य पांसुलोष्टादिभिः प्रच्छादयेत् । नोदकं ततः न दहेदित्यर्थः । अग्निसंस्कारोदक-क्रिययोः समनियतत्वेन उदकनिषेधे दाहस्यापि निषेधः । स च प्रेतो घृतेनाभ्यज्य यमगाधां गायद्भिर्निखातव्यः, ऊनद्विवार्षिकं प्रेतं घृताक्तं निखनेद्भुवि । यमगाधां गायमानो यमसूक्तमनुस्मरन् इति यमस्मरणात् ॥ ऊनद्विवार्षिकादितरः पूर्णद्विवर्षो यो मृतः असौ श्मशानपर्यन्तं ज्ञातिभिः - सपिण्डैः समानोदकैश्च, अनुव्रज्यः

अनुगन्तव्यः । अस्मादेव वचनादून द्विवर्षस्यानुगमनमनियतमिति गम्यते । अनुगम्य च परेयुवास मित्यादि षडृचं यमसूक्तं यमगाधां ’ योऽस्य कौष्ठच जगतः इति तिस्र ऋचश्च जपद्भि लौकिकाग्निना असंस्कृताग्निना दग्धव्यः । उपेतश्चेत् तस्याहिताग्नेरावृता पात्रयोजनादिरहितया स्वगृह्यादिप्रसिद्धया लौकिकाग्निनैव दग्धव्य इत्यर्थः ।

दाह

.

प्रक्रियया

,

யாக்ஞவல்க்யரும்:2-வயது பூர்ணமாகாமல் இறந்த சிசுவைப் புதைக்கவேண்டும். உதகதாநமில்லை. ச்மசாநம் வரையில் சிசு ஜ்ஞாதிகளால் பின் தொடரத்தகுந்தது. யமஸுக்தத்தையும் யமகாதையையும் லௌகிகாக்னியால் தஹிக்கத்தகுந்தது. உபநயநமாகிய பாலனானால், தாஹ விதியுடன் ஹிக்கவேண்டும். இந்த ச்லோகத்தின் பொருள்2-வயது பூர்ணமாகாது இறந்த பாலனை, பூமியில் குழி செய்து, அதில் தெற்கு சிரஸ்ஸாய் வைத்துப் 4फुली, மண்கட்டி முதலிவைகளால் மூடவேண்டும், தஹிக்கக் கூடாது. உதகதாநத்தை நிஷேதித்ததால் தஹநத்திற்கும் நிஷேதம். அந்தப் பாலனை நெய்யால் பூசி, யமகாதையைப் படித்துப்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[145]]

புதைக்கவும். ‘ஊநத்விவார்ஷிக + அநுஸ்மரந்’ என்று யமஸ்ம்ருதி இருப்பதால் இரண்டு வயதிற்கு மேற்பட்டு இறந்த பாலன் ஜ்ஞாதிகளால் = ஸபிண்டர்களாலும், ஸமாநோதகர்களாலும் பின் பற்றப்படவேண்டியவன். இந்த வசனத்தாலேயே, இரண்டாவது வயது பூர்த்தியாகாத பாலனைப்

பின்பற்றுவது நியதமல்லவென்று தோன்றுகிறது. பின்பற்றிச் சென்ற பிறகு, ‘பரே யுவாகும்ஸம்’ என்பது முதலாகிய ஆறு ருக்குகளுள்ள யமஸுக்தத்தையும், ‘யோஸ்ய கௌஷ்ட்ய ஜகத:’ என்ற மூன்று ருக்குகளையும் படித்து லௌகிகாக்நியால்= ஸம்ஸ்காரமில்லாத அக்நியால் தஹிக்க வேண்டும். உபநீதனானால், அவனை ஆஹிதாக்நியின் தாஹவிதிப்படி பாத்ரயோஜனம் முதலியதில்லாமல் தமது க்ருஹ்யப்படி லௌகிகாக்நியால் தஹிக்கவும்” என்று.

कर्मप्रदीपिकायाम् कन्याबालकयोरूर्ध्वं त्रयोविंशति मासतः । उपोषणं तु कर्तव्यं तत्पूर्वं खननं तयोः इति । उपोषणम् - दहनमित्यर्थः । एवं चाग्निसंस्कारस्य ऊनद्विवर्षमरणे निषिद्धत्वात् कथं दाहनिबन्धनमेकाहाद्याशौचमिति चेन्न । उक्तपराशरादि वचनानां नियताग्निसंस्कारनिषेधपरत्वात् । अतोऽग्निसंस्कारोदकदाननिषेधो नामकरणात् प्रागेव नित्यः । नोर्ध्वम् । यतो निषेधानन्तरमेव नामकरणाद्दन्तजननाद्वा ऊर्ध्वमग्निसंस्कारमुदकदानं चानुजानाति मनुः - जातदन्तस्य वा कुर्यान्नाम्नि वाऽपि कृते सति इति ।

கர்மப்ரதீபிகையில்:-

‘கன்யகை, பாலகன்

இவர்களுக்கு 23-மாதத்திற்கு மேல்

தஹனம் செய்யவேண்டும். அதற்கு முன் கநநம் செய்யவும்’ என்றுள்ளது. இவ்விதமிருப்பதால், அக்நிஸம்ஸ்காரத்தை இரண்டாவது வயது பூர்ணமாகாத சிசுவின் மரணத்தில் நிஷேதித்திருப்பதால், தாஹநிபந்தனமான ஒரு நாள் ஆசௌசம் முதலியது எப்படி ப்ராப்தமாகும்? எனில், முன்

[[146]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

ஸம்ஸ்காரத்தை

சொல்லிய பராசராதி வசனங்களெல்லாம் நியதமான அக்னி

நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளவை. ஆகையால், அக்நிஸம்ஸ்காரம், உதகதானம் இவைகளின் நிஷேதம் நாம கரணத்திற்கு முன்பே நித்யம், நாமகரணத்திற்குப் பிறகு நித்யமல்ல. ஏனெனில், நிஷேதத்திற்குப் பிறகே, நாமகரணத்திற்கோ, தந்தஜநநத்திற்கோ பின்பு, அக்நிஸம்ஸ்காரத்தையும் ஒப்புகின்றார்மனு:‘பல் முளைத்தவனுக்கும் செய்யலாம், நாமகரணம் செய்த பிறகும் செய்யலாம்’ என்று.

लोकाक्षिरपि तूष्णीमेवोदकं कुर्यात् तूष्णीं संस्कारमेव वा । सर्वेषां कृतचौलानामन्यत्रापीच्छया द्वयम् इति ॥ चूडाकर्म द्विजातीनां सर्वेषामेवं धर्मतः । प्रथमाब्दे तृतीये वा कर्तव्यं श्रुतिचोदनात् । इति मन्वादिविहितकाले कृतचौलस्य सर्वस्य मरणे नियमेनाग्युदकदानं तूष्णीं कार्यम् । अन्यत्रापि नामकरणादूर्ध्वमकृतचूडेऽपीच्छया प्रेताभ्युदयकामनया द्वयमन्युदकदानात्मकं तूष्णीं कार्यं न नियमेनेति चन्द्रिकादौ व्याख्यातम् । अन्ये तु - प्रथमेऽब्दे कृतचूडस्योनद्विवार्षिकस्य मृतस्याग्निदानमुदकदानं च तूष्णीममन्त्रकं कुर्यात् । अन्यत्रापि तृतीयादिवर्षेऽप्यकृतचूडे इच्छयां द्वयं तूष्णीं कुर्यात् इति व्याचक्षते ।

லோகாக்ஷியும்:‘தூஷ்ணீமேவ + த்வயம்’, இதன் பொருள். ‘சூடாகர்ம + சோதநாத்’ என்று மனு முதலியவர்களால் விதிக்கப்பட்ட முதல் வர்ஷத்திலாவது, மூன்றாவது வர்ஷத்திலாவது செளளம் செய்யப்பட்ட எல்லா சிசுவின் மரணத்திலும் நியமமாய் (அவச்யம்) அக்நிதாஹமும், உதகதானமும் செய்யவேண்டும். அந்யத்ராபி = நாமகரணத்திற்குப் பிறகு செளளம் செய்யப்படாத சிசு விஷயத்தில், இச்சயா ப்ரேத சிசுவின் நன்மையை வேண்டினால், த்வயம் = அக்நிதானம், உதகதானம் என்ற இரண்டும்

தூஷ்ணீமாக

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[147]]

செய்யப்படலாம், நியமமில்லை என்று சந்த்ரிகை முதலியதில் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. சிலரோவெனில்:‘முதல் வர்ஷத்தில் செளளம் செய்யப்பட்டு இரண்டு வர்ஷம் பூர்ணமாகாது இறந்த பாலனுக்கு அக்நிதாநத்தையும் உதக தானத்தையும் தூஷ்ணீம் = மந்த்ரமில்லாமல் செய்யவும். அந்யத்ராபி = மூன்றாவது முதலிய வர்ஷத்திலும், சளளம் செய்யப்படாத பாலன் விஷயத்திலும் இச்சயா இஷ்டப்பட்டால், அக்நிதானோதகதானங்களைத் தூஷ்ணீமாகச் செய்யலாம்’ என்று வ்யாக்யாநம் செய்கின்றனர்;

एवं च त्रिवर्षादिकृतचूडस्य एकर्चविधिना संस्कारः । स च बक्ष्यते । अजातदन्तस्यापि चूडाकरणे त्रिरात्रमाशौचमाह पराशरः जातदन्तेऽनुजाते वा कृतचूडे च संस्थिते । अग्निसंस्करणे तेषां त्रिरात्रमशुचिर्भवेत् इति । जाता दन्ता यस्यासौ जातदन्तः । अनुजातः अनुत्पन्न दन्त इत्यर्थः । षट्त्रिंशन्मतेऽपि यद्यप्यजातदन्तः स्यात् कृतचूडस्तु संस्थितः । तथापि दाहयेदेनं त्र्यहं चाशौचमिष्यते इति । प्रथमसंवत्सरचूडाभिप्रायेण काश्यपोऽपि - बालानामदन्तजातानां त्रिरात्रम् इति ।

இவ்விதம் இருப்பதால், மூன்றாவது வர்ஷம் முதல் செளளம் செய்யப்பட்டுள்ளவனுக்கு ஏகர்ச்சவிதியால் ஸம்ஸ்காரம். அது சொல்லப்படப்போகிறது. பல் முளைக்காதவனாகினும், செளளமாகியவனானால் அவன் விஷயத்தில் த்ரிராத்ராசௌசத்தைச் சொல்லுகிறார் பராசரர்:‘பல் முளைத்தவனாகினும், பல் முளைக்காதவனாகினும் செளளம் செய்யப்பட்டவன் மரித்தால் அக்நி ஸம்ஸ்காரத்தில் ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம்’ என்று. ஷட்த்ரிம்சந்மதத்திலும்:பல் முளைக்காதவனாயினும், செளளமாகிய பாலன் மரித்தால் அவனைத் தஹிக்கவும். மூன்று நாட்கள் ஆசௌசம்

[[148]]

விதிக்கப்படுகிறது, என்று. முதல் வர்ஷத்தில் சௌளம் செய்தால் என்ற அபிப்பிராயத்துடன், காச்யபரும்:‘பல் முளைக்காத பாலர்கள் விஷயத்தில் மூன்று நாட்கள்’ என்று.

ரிச்ா:विप्रे न्यूने त्रिभिर्वर्षैर्मृते शुद्धिस्तु नैशिकी । निर्वृत्तचूडके तस्मिंस्त्रिरात्राच्छुद्धिरिष्यते इति ॥ वसिष्ठः ऊनद्विवर्षे प्रेते गर्भपतने वा सपिण्डानां त्रिरात्रम् इति । षडशीतौ - द्वितीये प्रथमे वाब्दे चौलं यदि कृतं तदा । चौलप्रभृति सर्वेषां गोत्रिणां त्रिदिनं मतम् इति । माधवीये - अनतीतद्विवर्षस्तु प्रेतो यत्रापि दह्यते । आशौचं ब्राह्मणानां तु त्रिरात्रं तत्र विद्यते इति । चन्द्रिकायाम् – अनतीत द्विवर्षस्तु प्रेतों यत्रापि दह्यते । अतिमोहाभिभूतैस्तु देशसाधनमाचरन् । आशौचं बान्धवानां तु त्रिरात्रं तत्र विद्यते इति । देश साधनमाचरन् - स्वदेशाचार

:95: - 75:1

I

அங்கிரஸ்:மூன்று வயது நிறையாத ப்ராம்ஹண சிசு றந்தால், ஒரு நாள் ஆசௌசம்,சௌளமாகிய சிசு இறந்தால் மூன்று நாட்கள் ஆசௌசம். வஸிஷ்டர்:இரண்டு வயது பூர்ணமாகாத சிசு இறந்தாலும்,

கர்ப்பபதனத்திலும் ஸபிண்டர்களுக்கு த்ரிராத்ராசௌசம். ஷடசீதியில்:இரண்டாவது வர்ஷத்திலோ, முதல் வர்ஷத்திலோ செளளம் செய்யப்பட்டிருந்தால், செளளம் முதல் இறந்த சிசு விஷயத்தில் ஸபிண்டர்களுக்கு மூன்று

நாட்கள் ஆசௌசம் விஹிதம். மாதவீயத்தில்:இரண்டாவது வர்ஷம் பூர்ணமாகாத சிசு இறந்து தஹிக்கப்பட்டால் அவ்விஷயத்தில் ப்ராம்ஹணர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசமுண்டு. சந்த்ரிகையில்:இரண்டாவது வர்ஷம் பூர்ணமாகாத சிசுவை அதிக ஸ்நேஹமுள்ளவர்களாயும், ஸ்வதேசாசாரத்தை அனுஸரிப்பவருமான பந்துக்கள் தஹித்தால் அவர்களுக்கு

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் மூன்று நாட்கள் ஆசௌசம்.

[[149]]

जातदन्तस्याकृतचूडस्य दाहपक्षे अङ्गिरसाऽपि विशेषो दर्शितः – यद्यप्यकृतचूडो वै जातदन्तस्तु संस्थितः । दाहयित्वा तथाऽप्येनमाशौचं त्र्यहमाचरेत् इति ॥ वसिष्ठोऽपि - ऊनद्विवर्ष - गर्भप्रपतने सपिण्डानां त्रिरात्र माशौचम् । सद्यः शौचमिति गौतमः इति । अग्निसंस्कारे सद्यः शौचमग्निहोत्रानुष्ठातृविषयम् ।

பல் முளைத்துள்ளதும், சளளமாகாததுமான சிசுவைத்தஹிக்கும் பக்ஷத்தில், அங்கிரஸ்ஸினாலும் விசேஷம் சொல்லப்பட்டுள்ளதுபல் முளைத்த சிசு சௌளமாகாமலிருந்து மரித்தால் அதைத் தஹித்தால் மூன்று நாட்கள் ஆசௌசம் அநுஷ்டிக்கவேண்டும். வஸிஷ்டரும்:இரண்டாவது வர்ஷம் பூர்ணமாகாத சிசு மரணத்தில் ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். ஸத்யச்சுத்தி என்றார் கௌதமர். ஸத்யச்சுத்தி என்றது அக்நி ஹோத்ரமனுஷ்டிப்பவரின் விஷயம்.

खननप्रभृत्याशौचम् ।

मृतस्य शिशोर्यदा दिनानन्तरे खननं दाहस्त्यागो वा क्रियते, तदा मृताहाद्येव वा सद्योऽहस्त्र्यह कल्पना, खननादिसंस्कारोत्तरकालं वेति सन्देहे निर्णय उक्तः सङ्ग्रह - मृतस्य तु यदा दाहस्त्यागो वा खननं शिशोः । तदा तद्दिवसाद्येव सद्योऽहस्त्र्यहकल्पना इति । एतच्च खनित्वा शनकैर्भूमौ अरण्ये काष्ठवत्त्यक्त्वा, दाहयित्वा तथाऽप्येनम् इति लोकाक्षिमन्वङ्गिरसां वचनैः क्त्वाप्रत्ययेन खननाद्यनन्तरमेव सद्यः शौचादि विधानादवगम्यते । इदं खननदिवसाद्याशौचमुपनयनपर्यन्तं बालमरणे वेदितव्यमित्येके । अन्ये तु चौलात् पूर्वकाल संस्कारविषयम्, तत्रैव क्त्वाप्रत्ययश्रवणादित्याहुः ।

[[150]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

கனனம் முதல்ஆசௌசம்.

இறந்த சிசுவுக்கு வேறு தினத்தில் கனனம் அல்லது தாஹம், த்யாகம் செய்யப்பட்டால், அப்பொழுது மரணதினம் முதற்கொண்டே, ஸத்யச்சுத்தி, தினாசௌசம், த்ரிராத்ராசௌசம் இவைகளைக் கல்பித்துக்கொள்வதா, கனனம் முதலிய ஸம்ஸ்காரம் செய்த பிறகு முதலாகவா என்று ஸந்தேஹத்தில் நிர்ணயம் சொல்லப்பட்டுள்ளதுஸங்க்ரஹத்தில்: “இறந்த சிசுவுக்குத் தஹநமோ, த்யாகமோ, கனனமோ எப்பொழுது செய்யப்படுகிறதோ, அந்தத் தினம் முதலாகவே ஸத்யச்சௌசம், தினாசௌசம், த்ரிராத்ராசௌசம் இவைகளை அனுஷ்டிக்கவேண்டும்”. இவ்விஷயம் ‘கநித்வா சனகைர் பூமௌ, அரண்யே காஷ்டவத் த்யக்த்வா, தாஹயித்வா ததாப்யேநம் என்றுள்ள லோகாக்ஷி,மனு, அங்கிரஸ் இவர்களின் வசனங்களால், க்த்வா ப்ரத்யயத்தால் கனனம் முதலியதற்குப் பிறகே ஸத்யச்சௌசம் முதலியவைகளை விதிப்பதால் அறிவிக்கப்படுகிறது. இந்தக் கனனதினம் முதல் ஆசௌசம் உபநயம் வரையில் பாலமரணத்தில் என்று அறியவும் என்று சிலர். மற்றவரோவெனில், சௌளாத் பூர்வ காலத்திலுள்ள ஸம்ஸ்கார விஷயம். அவ்விடத்திலேயே க்த்வாப்ரத்யயம் கேட்கப்படுவதால் என்கின்றனர்.

?

ननु दिनान्तरे बालसंस्कारे पूर्वेद्युराशौचाभावेन कर्मानुष्ठानप्रसङ्ग इति चेन्मैवम् । सूतकं तु प्रवक्ष्यामि मृतिजन्मनिमित्तकम् इत्याशौचस्य मरणोत्पत्तिशिष्टत्वात् । एवं च मरणाद्याशौचस्य सत्वेऽपि खननाद्युत्तरकालमेव शौचाद्यनुष्ठानमिति न विरोधः । खात्वा सद्यश्शुचिर्भवेत् इति समान कर्तृकत्वस्मरणात् । खननसंस्कारकर्तुः पितृभ्रातृव्यतिरिक्तज्ञातेः मातुलादेरपि सद्यः शौचमेव । अग्निसंस्कारे त्यागेऽपि कर्तुः पितृभ्रातृज्ञात्यादेस्तत्तदाशौचमेव । प्रेतक्रियाया अकरणे असपिण्डस्य सद्यः शुद्धिः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

மரணோத்பத்தி

[[151]]

மறு தினத்தில் பாலஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் முதல் நாளில் ஆசௌசம் இல்லாததால் கர்மானுஷ்டானம் செய்யலாமென ப்ரஸக்தமாகுமே எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. ‘மரணம், பிறப்பு இவை நிமித்தமான ஆசௌசத்தைச் சொல்லப்போகிறேன்’ என்றதால் ஆசௌசம்

நிமித்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதமிருப்பதால், மரணம் முதல் ஆசௌசமிருந்தாலும் கனனம் முதலியதைச் செய்த பிறகுள்ள காலம் முதற்கொண்டே ஸத்யச்சௌசம் முதலியதின் அனுஷ்டானம் என்பதால் விரோதமில்லை. ‘காத்வா ஸத்யச் சுசிர் பவேத்’ என்று ஸமானகர்த்ருகத்வம் சொல்லப்பட்டிருப்பதால்.

கநநஸம்ஸ்காரம் செய்தவனாகிய பித்ருப்ராத்ருவ்யதிரிக்தஜ்ஞாதிக்கும், மாதுலன் முதலியவனுக்கும் ஸத்யச்சுத்தியே தான். அக்னிஸம்ஸ்காரத்திலும், த்யாகத்திலும் கர்த்தாவாகிய பிதா, ப்ராதா, ஜ்ஞாதி முதலியவர்களுக்கும் அந்தந்த ஆசௌசமே தான். ப்ரேதக்ரியை செய்யாவிடில் ஸபிண்டனல்லாதவனுக்கு ஸத்யச்சௌசம்.

अत्र सर्वत्र सूतके दशाहात् परं बालमृतौ पित्रोर्भ्रातॄणां च सदा दशाहमघं भवति । बाले मृते सपिण्डानां सद्यः शौचं विधीयते । दशाहेनैव दम्पत्योः सोदराणां तथैव च इति व्याघ्रपादस्मरणात् । अत्र सोदरशब्दः भिन्नोदरस्याप्युपलक्षकः । तथा पैङ्गगृह्ये - गर्भस्थे प्रेते मातुरेव स्यादाशौचं, जाते उभयोः, कृते नाम्नि सोदराणां भिन्नोदराणामप्येवम् इति । अखण्डादर्शे च - ज्ञातीनां स्नानमेव बालमरणे मातापितृसोदरभिन्नोदराणामपि दशाहमघं भवति इति ।

இந்த ஸூதகமெல்லாவற்றிலும், 10-நாட்களுக்குப் பிறகு பால மரணத்தில் மாதா பிதாக்களுக்கும், ப்ராதாக்களுக்கும் எப்பொழுதும் பத்து நாட்கள் ஆசௌசமாகிறது. ‘பால மரணத்தில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம் விதிக்கப்படுகிறது. மாதா பிதாக்களுக்கும்,

[[152]]

ஸஹோதரர்களுக்கும் பத்து நாட்கள் ஆசௌசம்’ என்று வ்யாக்ரபாதஸ்ம்ருதி. இங்குள்ள ‘ஸோதர’ சப்தம் பின்னோதரனையும் குறிக்கின்றது. அவ்விதமே, பைங்கக்ருஹ்யத்தில்:கர்ப்பத்தில் சிசு மரித்தால் மாதாவுக்கு மட்டில் ஆசௌசம். பிறந்து இறந்தால் மாதா பிதாக்கள் இருவருக்கும், நாமகரணத்திற்குப் பிறகு இறந்தால் ஸஹோதரர்களுக்கும் ஆசௌசம். பின்னோதரர்களுக்கும் இவ்விதமே, அகண்டாதர்சத்தில்:பால மரணத்தில் ஜ்ஞாதிகளுக்கு ஸ்நானம் மட்டில். மாதா, பிதா,

ஸஹோதரப்ராதா, பின்னோதர ப்ராதா

இவர்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம்.

दशकेऽपि – जातमरणे पित्रोर्दशाहं सदा भ्रातुर्दशाहं परम् :: ।ः । तस्य नामकरणात् परं बालमृतौ दशाहमघं भवति इति । बृहस्पतिस्तु – जातमात्रे मृते वाऽपि दशाहात् पितरौ शुची । कृते नाम्नि सनाभीनां दशरात्रमघं भवेत् । भिन्नोदराणां भ्रातॄणां जातदन्ते मृते त्वंघम् । दशाहं कृतचौले तु दत्तादीनां विधीयते इति ।

தசகத்திலும்:‘பிறந்த சிசு இறந்தால் மாதா பிதாக்களுக்கு எப்பொழுதும் பத்து நாட்கள் ஆசௌசம். பிறகு ப்ராதாவுக்குப் பத்து நாட்கள்’. அதன் வ்யாக்யானத்தில் விசேஷமிது’ப்ராதா என்பவன் ஸஹோதரன், அவனே முக்யன், அவனுக்கு நாமகரணத்திற்குப் பிறகு பாலமரணத்தில் பத்து நாட்கள் ஆசௌசம் என்று. ப்ருஹஸ்பதியோவெனில்:‘பிறந்தவுடன் இறந்தாலும், மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம். நாமகரணத்திற்குப் பிறகு ஸஹோதரர்களுக்குப் பத்துநாட்கள் ஆசௌசம். பல் முளைத்த பிறகு பின்னோதர ப்ராதாக்களுக்கும் பத்து நாட்கள் ஆசௌசம். செளளமான பிறகு தத்தன் முதலிய ப்ராதாக்களுக்கும் ஆசௌசம் விதிக்கப்படுகிறது.ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[153]]

याज्ञवल्क्यः त्रिरात्रं दशरात्रं वा शावमाशौचमुच्यते । ऊनद्विवर्षे उभयोः सूतकं मातुरेव हि इति ॥ ऊनद्विवर्षे संस्थिते उभयोरेव मातापित्रोर्दशाहमाशौचम् । न सर्वेषां सपिण्डानाम् । तेषां तु आदन्तजन्मनः सद्यः इत्युक्ताशौचमित्यर्थः । स्मृत्यन्तरेऽपि - कृतचूडस्य विप्रस्य आत्रिवर्षोपनायनात् । आशौचं तु त्रिरात्रं स्यात्पित्रोश्चैव तु सर्वदा इति । सर्वदेति यावद्दशाहमित्यर्थः । केचित्तु - बाले मृते सपिण्डानां सद्यः शौचं विधीयते । दशाहेनैव दम्पत्योः सोदराणां तथैव च । इति व्याघ्रवचनं नाभिच्छेदादूर्ध्वं मृतबालविषयम् । सूतकानन्तरं मृतस्य मातापितृसोदराणां त्रिरात्रमाशौचमिति वदन्ति ।

யாஜ்ஞவல்க்யர்:-

மாதா பிதாக்கள்

சாவாசௌசமும், ஜனனா

சௌசமும், த்ரிராத்ர தசராத்ரபேதத்தால் இருவிதங்க ளாகும். இரண்டாவது வயது பூர்ணமாகாத சிசு மரித்தால் இருவருக்குமே ஆசௌசம், அஸ்ப்ருச்யத்வலக்ஷணம். மாதாவுக்கு ஜநநாசௌசம் அஸ்ப்ருச்யத்வலக்ஷணம். மாதாவுக்குப்போல் ஸபிண்டர்கள் எல்லோருக்கும் பத்து நாட்கள் ஆசௌசமில்லை. அவர்களுக்கோ ‘ஆதந்தஜந்மன: ஸத்ய:’ என்றபடி ஆசௌசம் என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:சௌளமாகிய பாலன் மரித்தால் மூன்றாவது வர்ஷம் முதல் உபநயனம் வரையில் த்ரிராத்ரமாசௌசம். மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம். சிலரோவெனில்:‘பாலே ம்ருதே =ததைவ ச’ என்ற வ்யாக்ர வசனம் நாளச்சேதத்திற்குப் பிறகு இறந்த பால விஷயம். பத்து நாட்களுக்குப் பிறகு பாலம்ருதியில், மாதா, பிதா, ஸஹோதரன் இவர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம்’ என்கின்றனர்.

तथा च विज्ञानेश्वरः

यत्तु काश्यपवचनम्, बालानामदन्तजातानां त्रिरात्रेण शुद्धिरिति तन्मातापितृविषयम्,

[[154]]

बैजिकादभिसम्बन्धादनुरुन्ध्यादघं त्र्यहम् इति जनकोपाधिकतया त्रिरात्रस्मरणात् इति । आश्वलायनोऽपि - अदन्तजाते च इति । त्रिरात्रमित्यनुवर्तते । चन्द्रिकायाम्

यत्तु पैठीनसिनोक्तं अकृतचूडानां त्रिरात्रं इति तन्मातापितृविषयम् । ऊनद्विवर्षे प्रेते मातापित्रोरेव नेतरेषामिति स्मरणात् । अस्यायमर्थः - ऊनद्विवर्षे प्रेते खनने च कृते मातापित्रोरेव त्रिरात्रमाशौचम् । नेतरेषां सपिण्डानाम् । तेषामेकरात्राभिधानात् इति ।

அவ்விதமே விஜ்ஞானேச்வரர்:பல் முளைக்காத பாலர்களின் ம்ருதியில் த்ரிராத்ரத்தால் சுத்தி’ என்ற காச்யபவசனம்

மாதா பித்ரு விஷயம். ‘பைஜிகாதபி + த்ர்யஹம்’ என்று ஜனகஸம் பந்தத்தால் மூன்று நாட்கள் ஆசௌசம் என்று ஸ்ம்ருதியிருப்பதால் என்றார். ஆச்வலாயனரும்:பல் முளைக்காத சிசு இறந்தாலும் மூன்று நாட்கள். சந்த்ரிகையில்:‘சௌளமாகாத பாலர்களின் ம்ருதியில் த்ரிராத்ரம்’ என்ற பைடீநஸிவசனமோவெனில், மாதா பித்ருவிஷயம். ‘இரண்டு வயதிற்குட்பட்ட சிசுவின் ம்ருதியில் மாதாபித்ருக்களுக்கே. மற்றவர்க்கில்லை என்று ஸ்ம்ருதியால்’ என்றுள்ளது. இதற்குப் பொருள் இதுஇரண்டு வயது பூர்ணமாகாத சிசு மரித்துக் கநநமும் செய்யப்பட்டால் மாதா பிதாக்களுக்கு மட்டில் த்ரிராத்ராசௌசம். மற்ற ஸபிண்டர்களுக்கில்லை. அவர்களுக்கு

ஒரு

சொல்லப்பட்டிருப்பதால்” என்று.

நாள்

"

ஆசௌசம்

स्मृतिरत्नेऽपि - बालानामजातदन्तानां त्रिरात्रेण शुद्धिः इति काश्यपवचनं मातापितृविषयम् ॥ अत एव मनुः बैजिकादभिसम्बन्धादनुरुन्ध्यादघं त्र्यहम् इति ॥ षडशीतौ यत्रोपनयनात् पूर्वं पुत्रः प्रेतत्वमृच्छति । आशौचं त्रिदिनं तत्र मातापित्रोः समं तदा इति । स्मृत्यर्थसारेऽपि - अनुपनीतमरणे

[[155]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் मातापित्रोर्दशाह माशौचपक्षो नादृतः इति । अत्र यथास्वदेशाचारं

व्यवस्था ।

ஸ்ம்ருதிரத்னத்திலும்:‘பல் முளைக்காத பாலர்களின் ம்ருதியில் மூன்று நாட்கள் ஆசௌசம்’ என்ற காச்யபவசனம் மாதா பித்ரு விஷயம். ஆகையாலேயே மனு:‘பீஜஸம்பந்தத்தால் மூன்று நாட்கள் ஆசௌசம் அனுஷ்டிக்கவும் என்றார்’ என்றுள்ளது. ஷடசீதியில்:உபநயனத்திற்கு முன் எப்பொழுது புத்ரன் மரித்தாலும், அப்பொழுது மாதா பிதாக்களுக்கு மூன்று நாட்கள்

ஆசௌசம் சம்மே. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-

உபநயநமாகாதவனின் மரணத்தில் மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் என்ற பக்ஷம் சிறந்ததல்ல. ஆதரிக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் அவரவர் தேசாசாரத்தைக் கொண்டு வ்யவஸ்தை அறியவும்,

अनुपनीत मरणाशौचम् ।

अनुपनीतमरणाशौचे त्रिभागादूर्ध्वं स्पर्शमाह देवलःस्वाशौचकालाद्विज्ञेयं स्पर्शनं तु त्रिभागशः । शूद्रविट्क्षत्र विप्राणां यथाशास्त्रं प्रचोदितम् इति । एतच्चानुपनीतप्रायणनिमित्तेऽतिक्रान्ताशौचे च वेदितव्यमिति विज्ञानेश्वरेणोक्तम् । स्मृत्यर्थसारेऽपि अनुपनीतमरणाशौचे वर्णाः स्वाशौचकाले त्रिभागादूर्ध्वं स्पृश्याः । अनुपनीतमरणश्रुतावतीताशौचं नास्ति, स्नानमेव । अनुपनीतमरणे समानोदकानामाशौचं नास्ति । इदं वयः - प्रयुक्ताशौचं सर्व वर्णसमम् इति ।

அநுபநீத மரணாசௌசம்.

அநுபநீதமரணாசௌசத்தில்

மூன்று

பாகத்திற்குமேல் ஸ்பர்சத்தைச் சொல்லுகிறார்தேவலர்:‘சூத்ர வைச்ய க்ஷத்ரிய ப்ராம்ஹணர்களுக்கு விஹிதமான ஆசௌசகாலத்தின் மூன்று பாகத்திற்கு

மேல்

[[156]]

ஸ்பர்சயோக்யத்வம் சாஸ்த்ரப்படி விஹிதமென்று அறியத்தகுந்தது’ இது அநுபநீத மரணநிமித்தா சௌசத்திலும், அதிக்ராந்தாசௌசத்திலும்

என்று அறியப்படவேண்டும்’ என்று விஜ்ஞானேச்வரரால் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:அநுபநீத மரணாசௌசத்தில் எல்லாவர்ணங்களும் தமது ஆசௌசகாலத்தில் மூன்று பாகத்திற்கு மேல் ஸ்பர்சார்ஹர்கள். அநுபந்த மரண ச்ரவணத்தில் அதிக்ராந்தாசௌசமில்லை, ஸ்நாநம் மட்டில். அநுபநீத மரணத்தில் ஸமாநோதகர்களுக்கு ஆசௌசமில்லை. இந்த வயஸ்ஸைப்பற்றிய ஆசௌசம் எல்லா வர்ணங்களுக்கும்

GUDD.

तथा चाङ्गिराः अविशेषेण वर्णानामर्वाक् संस्कारकर्मणः । त्रिरात्रात्तु भवेच्छुद्धिः कन्यास्वह्नो विधीयते इति । व्याघ्रोऽपि - तुल्यं वयसि सर्वेषाम् इति । वयसि - षाण्मासादिरूपे यत्सद्यः शौचादि विहितम्, तत् सर्वेषां ब्राह्मणादिवर्णानां तुल्यम् - अविशिष्टमित्यर्थः । अत्र विज्ञानेश्वरः - यथा पिण्डोदकदानविधिः सर्ववर्णसाधारणः, यथा वा समानोदकाशौचविधिः, अन्तरा जन्ममरणे इति सन्निपाताशौचविधिश्च यद्वच्च, गर्भस्रावे मासतुल्याः इति स्रावाशौचविधिः, प्रोषिते कालशेषः स्यादशेषे त्र्यहमेव तु इति विदेशस्थाशौचविधिश्च सर्ववर्णसाधारणः, तथा वयोsवस्थानिमित्त मप्याशौचं साधारणमेव भवितुमर्हति । अत एव - क्षत्रे षड्भिः कृते चौले वैश्ये नवभिरुच्यते । ऊर्ध्वं त्रिवर्षाच्छूद्रे तु द्वादशाहो विधीयते इति । तथा यत्र त्रिरात्रं विप्राणामाशौचं सम्प्रदृश्यते । तत्र शूद्रे द्वादशाहः षण्णव क्षत्रवैश्ययोः इति ऋश्यशृङ्गादिवचनानि विगीतबुद्धया अनाद्रियमाणैर्धारेिश्वरविश्वरूपमेधातिथिप्रभृतिभिराचार्यैरयमेव साधारणपक्षोऽङ्गीकृतः इति ।

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

எல்லா

[[157]]

வர்ணங்களுக்கும்

அங்கிரஸ்:உபநயனத்திற்கு முன் ம்ருதியில் த்ரிராத்ராசௌசம். கன்யைகள் விஷயத்தில் ஒரு நாள் ஆசௌசம். வ்யாக்ரரும்:‘துல்யம் வயஸி ஸர்வேஷாம்’ என்றார். ஆறு மாதம் முதலிய வயோவிஷயத்தில் ஸத்யச்சௌசம் முதலிய எந்த ஆசௌசம் விஹிதேமா அது ப்ராம்ஹணாதி எல்லா வர்ணத்தினருக்கும் ஸமானமாகியதே என்பது பொருள். இதில், விஜ்ஞானேச்வரர்:பிண்டோதகதான விதி எப்படி ஸர்வவர்ணங்களுக்கும் ஸமமோ, எப்படி ஸமானோதகாசௌசவிதி ஸமமோ, எப்படி ஸந்நிபாதா சௌசவிதி ஸமமோ, எப்படி ஸ்ராவாசௌசவிதி ஸமமோ எப்படி தேசாந்தர ம்ருதாசௌசவிதி ஸர்வவர்ண ஸாதாரணமோ, அவ்விதமே வயோ வ்யவஸ்தையை நிமித்தீகரித்து விதித்த ஆசௌசமும் ஸமானமாகவே இருக்க அர்ஹமாகிறது. ஆகையாற்றான் ‘செளளமாகிய பிறகு ம்ருதியில் க்ஷத்திரிய விஷயத்தில் ஆறு நாட்கள், வைச்ய விஷயத்தில் ஒன்பது நாட்கள், மூன்று வயதிற்கு மேல் சூத்ர விஷயத்தில் பன்னிரண்டு நாட்கள்’ என்றும், அவ்விதம் ‘ப்ராம்ஹணர்களுக்கு எந்த விஷயத்தில் மூன்று நாட்கள் ஆசௌசம் காணப்படுகிறதோ எந்த விஷயத்தில் சூத்ரனுக்குப் பன்னிரண்டு நாட்கள், க்ஷத்ரியனுக்கு 6-நாள், வைச்யனுக்கு 9-நாள் என்று ருச்யச்ருங்கர் முதலியவரின் வசநங்கள், விகீத(துஷ்ட) மென்றபுத்தியால் ஆதரிக்காத தாரேச்வரர், விச்வரூபர்,

ஆசார்யர்களால், இந்த

அங்கீகரிக்கப்பட்டது” என்றார்.

மேதாதிதி

முதலிய

ஸாதாரண

பக்ஷமே

एतच

नामकरणादिसंस्कारनिबन्धनाद्याशौचक्रमः

बालमरणाशौचं नामकरणादिसंस्कारनिबन्धनं

कालनिबन्धनं च, संस्कारावलम्बनेन कालावलम्बनेन च सद्यः शौचादिस्मरणात् । उक्तं च सङ्ग्रहे - कृते नामादिसंस्कारे

प्राप्तकालेऽपि चाकृते । स्वकाले संस्कृते प्रेते यथा तद्वदिहाप्यघम्

[[158]]

इति

दशम्यामुत्थितायां स्नातायां पुत्रस्य नाम दधाति, जन्मनोऽधिषष्ठे मासि अन्नप्राशनं जन्मनोऽधितृतीये वर्षे चौलम् ‘गर्भाष्टमेषु ब्राह्मणमुपनयीत इत्यादि स्वस्वगृह्योक्तकालेषु नामकरणान्नप्राशनचौलोपनयनेषु कृतेषु, दशम्यां नामकरणं षष्ठेऽन्नप्राशनं जातेषु दन्तेषु वा, चूडाकर्म द्विजातीनां सर्वेषामेव धर्मतः । प्रथमेऽब्दे तृतीये वा कर्तव्यं श्रुतिचोदनात् । पश्चमे वा व्रतक्षमे इत्यादि वैकल्पिकवचनानुरोधेन स्वगृह्येोक्तकालात् पूर्वमेव नामादिषु कृतेषु च स्वगृह्य प्राप्तकाले दैवान्नामकरणादिसंस्कारे अकृते च सति स्वकाले स्वगृह्यविहितकाले एकादशाहादौ नामादिभिः संस्कृते बाले प्रेते यथा ज्ञातीनामघं भवति, तथैव स्त्रकालात् पूर्वकालकृतसंस्कारे प्राप्तकालाकृतसंस्कारे च बाले मृतेऽपि ज्ञातीनामघं भवतीत्यर्थः ।

நாமகரணாதி ஸம்ஸ்காரத்தால் வரும் ஆசௌசம்.

இந்த பால மரணாசௌசம், நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரத்தைப் பற்றியதாயும், வயது க்ரமத்தைப் பற்றியதாயும் உள்ளது. ஸம்ஸ்காரத்தை அவலம்பித்தும், காலத்தை அவலம்பித்தும் ஸத்யச்சௌசம் முதலியவை விதிக்கப்படுகிறது. இவ்விதம் சொல்லப்பட்டுள்ளது ஸங்க்ரஹத்தில்:க்ருதே நாமாதிஸம்ஸ்காரே+ இஹாப்யகம். இதன் பொருள் -11-வது நாளில் நாமகரணம், 6-வது மாதத்தில் அந்நப்ராசனம், 3-வயதில் சௌளம், 7-வது வயதில் உபநயனம் என்பது முதலாகிய அவரவர் க்ருஹ்யத்தில் சொல்லப்பட்டுள்ள காலங்களில் நாமகரணம், அந்ந ப்ராசநம், செளளம், உபநயனம்

வைகள் செய்யப்பட்டிருந்தாலும், ‘பத்தாவது நாளில் நாமகரணம், 6-வது மாதத்தில் அல்லது பல் முளைத்த உடன் அந்நப்ராசநம்’, ‘த்விஜர்களெல்லோருக்குமே முதல் வருஷத்தில் அல்லது 3-வது வயதில் செளளம், வ்ரதாநுஷ்டானத்தில் சக்தனாகில் 5-வது வயதிலும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[159]]

உபநயநம் செய்யலாம்’ என்பது முதலாகிய விகல்ப சாஸ்த்ரங்களை அனுஸரித்து, தமது க்ருஹ்யத்தில் சொல்லிய காலத்திற்கு முன்பே நாமகரணம் முதலியவை செய்யப்பட்டிருந்தாலும், தமது க்ருஹ்யத்திற் சொல்லிய காலம் வந்த பிறகும் தைவ வசத்தால் நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரம் செய்யப்படாமலிருந்தாலும், தமது க்ருஹ்யத்தில் விதிக்கப்பட்ட 11-வது நாள் முதலிய காலத்தில் நாமகரணம்

முதலியவைகளால்

ஸம்ஸ்கரிக்கப்பட்ட பாலன் இறந்தால் எவ்விதம் ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசமோ, அவ்விதமே ஸ்வகாலத்திற்கு முந்திய காலத்தில் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட பாலன் இறந்தாலும், விஹித காலம் வந்தும் ஸம்ஸ்காரம் செய்யப்படாதவனான பாலன் இறந்தாலும் ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசம் ஏற்படுகிறது’ என்பதாம்.

खननादि संस्कारव्यवस्था ।

अत्रेयं व्यवस्था – नामकरणात् पूर्वं शिशुमरणे निखननमेव, न चानुगमनाग्र्युदकदानादि । ज्ञातीनां सचेलस्नानाच्छुद्धिः । तत ऊर्ध्वं दन्तजननात् पूर्वं मरणे निखननं तूष्णीं दहनं वा । खननपक्षे सद्यः शुद्धिः । दहनपक्षे उदकदानादि तूष्णीं पित्रा दर्भवर्जं कार्यम्, अग्निना संस्कृतस्योक्ता पिण्डदानोदकक्रिया इति वचनात् । अकृतचौलस्य दर्भमन्त्रवर्जनम् इत्यखण्डादर्शवचनाच्च । अनुगमनं कृताकृतम् । सपिण्डानामेकाहः । दहनं च शवं संस्नाप्यालहृत्य ज्येष्ठपूर्वं श्मशानं नीत्वा लौकिकाग्निना तूष्णीं कुर्यात् । स च चण्डालाद्यग्निव्यतिरिक्तो ग्राह्यः I चण्डालाग्निरमेध्याग्निः सूतकानिश्च कर्हिचित् । पतितानिश्चिताग्निश्च न शिष्टग्रहणोचितः इति देवलस्मरणात् ॥

கநநம் முதலிய ஸம்ஸ்காரங்களின் வ்யவஸ்தை.

இவ்விஷயத்தில்

வ்யவஸ் தை

இதுவாம்

நாமகரணத்திற்கு முன் சிசு மரித்தால் கநநமே

[[160]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

(புதைப்பதே)ஸம்ஸ்காரம். அனுகமநம்(பின் செல்வது) உதகதாநம் முதலியது இல்லை. ஜ்ஞாதிகளுக்கு ஸசேல ஸ்நாநத்தால் சுத்தி. அதற்குமேல் பல் முளைப்பதற்கு முன்பு மரித்தால் கநநம் அல்லது தூஷ்ணீம் தஹநம் ஸம்ஸ்காரம். கநந பக்ஷத்தில் ஸத்யச் சுத்தி. தஹந பக்ஷத்தில் உதகதாநம் முதலியது மந்த்ரமில்லாமல், தர்ப்பமில்லாமல் பிதாவால் செய்யப்படவேண்டும்.

‘அக்னி ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுக்குப் பிண்டதாநம், உதகதாநம் இவை பிதாவால் செய்யப்படவேண்டும்’ என்று வசநமிருக்கிறது. ‘சௌளம் செய்யப்படாதவனுக்குத் தர்ப்ப மந்த்ரங்களை

வர்ஜிக்கவும்’ என்று அகண்டாதர்ச வசநமுள்ளது. அநுகமனம் செய்யலாம். செய்யாமலுமிருக்கலாம். ஸபிண்டர்களுக்கு ஒரு நாளாசௌசம். தஹநத்தை, சவத்தை ஸ்நாநம் செய்வித்து, அலங்கரித்து, ஜ்யேஷ்ட பூர்வமாய் ச்மசாநத்திற்குக் கொண்டுபோய் லௌகிகாக்னியால் தூஷ்ணீமாகச் செய்யவும். அக்னியைச் சண்டாளாதிகளிடமிருந்து க்ரஹிக்கக் கூடாது. ‘சண்டாளாக்னி, அசுத்தாக்னி, ஸூதகாக்னி, பதிதாக்னி, சிதாக்னி இவைகள் சிஷ்டர்கள் கிரஹிக்க உசிதங்களல்ல’ என்று தேவல ஸ்ம்ருதி.

.

अजातदन्तस्य चूडाकरणे दहनं त्रिरात्राशौचं च । तूष्णीमुदकदानादि । दन्तजननात् षण्मासाद्वा परं मृतस्य खननं दाहस्त्यागो वा संस्कारः । खननं तु शवं प्रक्षाल्य गोघृतेनाभ्यज्यालङ्कृत्य ग्रामाद्बहिः श्मशानादन्यत्र नीत्वा अस्थिरहितशुद्धभूम्यामवटं कृत्वा यमगाथां यमसूक्तं च जपद्भिः प्रणवेन कार्यम् । शुचौ देशेऽवटं खात्वा दर्भैः प्रच्छाद्य सर्वशः । घृताभ्यक्तं मृतं तत्र प्रणवेन विनिक्षिपेत् ॥ मृतजाते तु निखनेद्भूमौ प्रणववर्जितम् इति स्मरणात् ॥ अत्रानुगमनं कृताकृतम् । नोदकदानादि । अत्रैकरात्रमाशौचम् । दाहो लौकिकाग्निना तूष्णीं कार्यः । उदकं पिण्डदानं च दिनत्रयं दर्भवर्जं तूष्णीं कार्यम् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[161]]

செளளம்

பல் முளைக்காத சிசுவுக்குச் செய்யப்பட்டிருந்தால் தஹநமும், த்ரிராத்ராசௌசமும். தூஷ்ணீமாய் (மந்திரமின்றி) உதகதாநம் முதலியதும். பல் முளைத்த பிறகோ, 6 -மாதத்திற்குப் பிறகோ இறந்த சிசுவுக்குக் கநநம், தாஹம், த்யாகம் ஏதாவது ஸம்ஸ்காரம். கநநமோவெனில் சவத்தை அலம்பி, பசுவின் நெய்யால் பூசி, அலங்கரித்து, க்ராமத்திற்கு வெளியில், ச்மசாநத்திற்கு வேறான இடத்திற்குக் கொண்டு சென்று, எலும்பில்லாத

பூமியில் பள்ளம் தோண்டி, யமகாதையையும்

[[66]]

யமஸுக்தத்தையும் ஜபிப்பவர்களால் ப்ரணவத்தால் செய்யப்படவேண்டும். சுத்த ப்ரதேசத்தில் குழியைத் தோண்டி, தர்ப்பங்களால் குழியைப் பரப்பி, நெய்யால் பூசப்பட்ட ம்ருத சிசுவை ப்ரணவத்தால் வைக்கவும். செத்துப்பிறந்த சிசுவை ப்ரணவமில்லாமல் பூமியில் புதைக்கவும்’ என்று ஸ்ம்ருதி. இவ்விஷயத்தில் அனுகமநம் செய்யலாம். செய்யாமலுமிருக்கலாம். உதகதாநம் முதலியதில்லை. ஒரு நாளாசௌசம். லௌகிகாக்னியால் தூஷ்ணீமாகத் தஹநம். உதகதாநமும் பிண்டதானமும் மூன்று நாட்களில் தர்ப்பமில்லாமல் தூஷ்ணீமாகச் செய்யப்படவேண்டும்.

त्यागपक्षे पूर्ववदलङ्कृत्य ग्रामाद्बहिः शुद्धदेशे अरण्यादौ त्यक्त्वा स्नातव्यम् । नात्रोदकदानादि । नात्रिवर्षस्य कर्तव्या बान्धवैरुदकक्रिया इति त्यागे खनने च तन्निषेधात् । अत्र दाहे त्यागे च दिनत्रयमाशौचम् । जातदन्तस्याकृतचूडस्य मरणे तूष्णीं दाह एव संस्कारः, तूष्णीमेव त्रिरात्रमुदकपिण्डदानं पितुः, त्रिरात्रमाशौचं सपिण्डानाम् । आचौलात् खननसंस्कार एव शिष्टाचारानुगुणः । चौलात्त्रिवर्षाद्वा परं पञ्चमवर्षपर्यन्तं कृतचौलस्याकृतचौलस्य वा मरणे यमगाथां यमसूक्तं च जपद्भिस्तूष्णीमग्निसंस्कार एव कार्यः । लौकिक एव तुषाग्निरत्र ग्राह्यः । ब्रह्मचारी कपालाग्निस्तुषाग्निर्बालकन्ययोः इति स्मरणात् ।

.

[[162]]

ज्ञातिभिरनुगमनं कार्यम् । नात्र घृतप्राशनाग्निस्पर्शादीतरेषामपि । अनूचानं क्रतुश्रेष्ठमनुपेतमनायकम् । अनुगम्य विनाऽऽज्याग्नी द्विजः स्नानेन शुध्यति इति स्मरणात् ।

த்யாகபக்ஷத்தில்-

முன்போல்

அலங்கரித்து,

க்ராமத்திற்கு வெளியில் சுத்தமான ப்ரதேசத்தில் காடு முதலியதில் எறிந்து விட்டு முழுகவும். இவ்விஷயத்தில் உதகதாநம் முதலியதில்லை. 3-வர்ஷம் ஆகாத சிசுவுக்குப் பந்துக்கள் உதகதாநம் செய்யக்கூடாது. என்று நிஷேதமிருப்பதால். இதில் தாஹத்திலும், த்யாகத்திலும் 3-நாளாசௌசம். பல் முளைத்த சௌளமாகாத சிசுவின் ம்ருதியில் தூஷ்ணீமாய்த் தாஹமே ஸம்ஸ்காரம். தூஷ்ணீமாகவே உதக பிண்டதாநத்தை 3-நாட்களில் பிதா செய்ய வேண்டும். ஸபிண்டர்களுக்கு 3-நாளாசௌசம். சௌளம் வரையில் கநந ஸம்ஸ்காரமே சிஷ்டாசாரத்திற்கு ஒற்றதாயுள்ளது. சௌளம் அல்லது 3-வது வயதிற்குப்

பிறகு 5-வது வர்ஷம் வரையில் சௌளம்

செய்யப்பட்டிருந்தாலும், செய்யப்படாமலிருந்தாலும் பாலம்ருதியில், யமகாதையையும், யமஸுக்தத்தையும் ஜபித்து, தூஷ்ணீமாய் அக்னி

ஸம்ஸ்காரமே

செய்யவேண்டும். லௌகிகமான துஷாக்னியை இங்கு க்ரஹிக்கவும். ‘ப்ரம்ஹசாரிக்குக் கபாலாக்னி, பாலனுக்கும், கன்யகைக்கும் துஷாக்னி என்று ஸ்ம்ருதி உள்ளது. ஜ்ஞாதிகள் அநுகமனம் செய்யவேண்டும். இதில் ஆஜ்யப்ராசனம், அக்னியைத் தொடுவது முதலியது இதரர்களுக்குமில்லை. ‘ஸாங்கவேதாத்யாயீ, யாகங்கள் செய்தவன், உபநயநமாகாதவன், அநாதனாயிருப்பவன் இவர்களுக்கு அநுகமனம் செய்தால்,ப்ராம்ஹணன் ஸ்நாநத்தால் சுத்தனாகிறான்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.

कृतचौलस्याकृतचौलस्य वा तृतीयवर्षे ज्ञातिभिरप्युदकं दातव्यम् । उदकदानं सपिण्डैः कृतजटस्य इति गौतमस्मरणात् । चतुर्थवर्षमारभ्य कृतचौलस्याकृतचौलस्य वा ज्ञातिभिर्मन्त्रवर्जஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[163]]

त्र्यहमुदकं दातव्यम् । दर्भमन्त्रवर्णं पिण्डं च दद्यात् । उदकं पिण्डदानं च त्र्यहं स्यात्तु त्रिवर्षतः । दशाहं पिण्डदानं स्यादष्टमाब्दात् परं स्मृतम् । प्रेतपिण्डं बहिर्दद्याद्दर्भमन्त्रविवर्जितम् इति स्मरणात् ।

சௌளமானாலும், ஆகாவிடினும், 3-ஆவது வர்ஷத்தில் ஜ்ஞாதிகளும் உதகதானம் செய்யவேண்டும். ‘செளளமாகியவனுக்கு ஸபிண்டர்கள் உதகதானம் செய்யவேண்டும்’ என்று கௌதம ஸ்ம்ருதி உள்ளது. 4-ஆவது வர்ஷம் முதல் செளளம் செய்யப் பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், ஜ்ஞாதிகள்

மந்த்ரமில்லாமல் 3-நாள் உதகதாநம் செய்யவேண்டும். தர்ப்பமும், மந்த்ரமும் இல்லாமல் பிண்டதானமும் செய்யவேண்டும். ‘‘3-வது வர்ஷத்திற்குமேல் 3-நாட்கள் உதக பிண்டதாநங்களைச் செய்யவும்.

8-வது

வர்ஷத்திற்குமேல் பத்து நாட்களிலும் பிண்டதாநம் செய்யவும். ப்ரேதபிண்டத்தை தர்ப்ப மந்த்ரங்களில்லாமல் வெளியில் கொடுக்கவும்” என்று ஸ்ம்ருதி உள்ளது.

पञ्चमवर्षमारभ्यास्थिसञ्चयनममन्त्रकं कार्यम्, दाहाद्येवोदकं पिण्डं पञ्चमादस्थिसञ्चयः इति स्मृतेः, मृतं दग्ध्वा त्रिरात्रेण त्रिवर्षादुदकं बलिम् ॥ पञ्चमाद्यस्थिचयनं श्राद्धं कुर्याच्चतुर्दिने इति कात्यायनस्मृतेश्च । गौतमस्तु विशेषमाह पञ्चमाद्वत्सरादर्वाङ्मृतयो बलकन्ययोः । अस्थिसञ्चयनं तूष्णीं कुर्यादित्याह i:

5-வது வர்ஷம் முதல் அஸ்தி ஸஞ்சயநத்தை மந்த்ரமில்லாமல் செய்யவும். ‘தஹநம் முதல் உதகபிண்டதாநம், 5-வது வர்ஷம் முதல் அஸ்திஸஞ்சயநம் செய்யப்படவேண்டும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதாலும்,

3-வது வர்ஷத்திற்குமேல் ம்ருதனைத் தஹித்தால் 3-நாட்களில் உதகபலிதாநம், 5-வது வர்ஷம் முதல் அஸ்திஸஞ்சயநம், 4-வது தினத்தில் ச்ராத்தம் செய்யவும்’

[[164]]

என்று காத்யாயந ஸ்ம்ருதி உள்ளது. கௌதமரோவெனில் விசேஷம் சொல்லுகிறார்5-வது வர்ஷத்திற்கு முன்பு இறந்த LITT கன்யை இவர்களுக்கு அஸ்தி ஸஞ்சயநத்தைத் தூஷ்ணீமாகச் செய்யவேண்டுமென்றார் கௌதமர்’ என்று.

पञ्चमवर्षपर्यन्तममन्त्रक एवाग्निसंस्कारः । तूष्णीमथोदकं कुर्यात्तूष्णीं संस्कारमेव च । सर्वेषां कृतचूडानामन्यत्रापीच्छया द्वयम् इति लोकाक्षि स्मरणात् । षष्ठवर्षमारभ्य उपनयनपर्यन्त मेकर्चविधिना संस्कृत्य तिलोदकपिण्डदान नवश्राद्ध षोडशश्राद्धानि मन्त्रवर्जं तन्त्रत एव कुर्यात् ।

5-வது வர்ஷம் முடியும் வரையில் மந்த்ரமில்லாமலே भकं भी on io io io. ‘தூஷ்ணீமாக உதகதாநமும், ஸம்ஸ்காரமும், சௌளமாகியவர்கள் எல்லோருக்கும். சௌளமாகாதவர் விஷயத்திலும் இச்சையிருந்தால் இரண்டையும் செய்யலாம்’ என்று லோகாக்ஷி ஸ்ம்ருதி உள்ளது. 6-வது வர்ஷம் முதல் உபநயநபர்யந்தம் ஏகர்சவிதியால் ஸம்ஸ்கரித்து, திலோதகம், பிண்டதானம், ஷோடச ச்ராத்தம் இவைகளை

மந்த்ரமில்லாமல் தந்த்ரமாகவே செய்யுவும்.

उपनयनात्परं पितृमेधविधिना संस्कृत्य मन्त्रवत् कुर्यात् । अष्टमात् परं शान्तिकर्म च कुर्यात् । अष्टमात्परमेवास्य दृषत्स्थापनपूर्वकम् । उदकं पिण्डदानं च कुर्यात् प्रेतस्य शान्तये । दर्भस्तम्बे ततः पूर्वं सर्वं कर्म समाचरेत् । त्रिवर्षाद्युदकं पिण्डं श्राद्धान्तं पञ्चमात् परम् । अष्टमात् सकलं ग्राह्यं सपिण्डीकरणं विना । सप्तमाद्द्वादशादूर्ध्वं गृहस्थब्रह्मचारिणोः । सपिण्डीकरणं कुर्यान्न प्रागिति यमोदितम् । त्रिवत्सरात् परं नग्नाच्छादनश्राद्धमाचरेत् । अष्टमाद्वत्सरादूर्ध्वं नवश्राद्धानि षोडश । मृतं दग्ध्वा त्रिरात्रेण त्रिवर्षादुदकं बलिम् । अब्दादेवाष्टमा दूर्ध्वमेकोद्दिष्टादि

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[165]]

षोडश । सप्तमद्वत्सरादर्वामृतयोर्बालकन्ययोः । पिण्डोदकं त्रिरात्रेण ह्येकरात्रेण सङ्कटे । त्रीन् पिण्डान् प्रथमे दद्यात् द्वितीये चतुरस्तथा । त्रींस्तु दद्यात्तृतीयेऽह्नि बालानां पिण्डकल्पना । शिशोत्रि-वत्सरादूर्ध्वमुदकं पञ्चसप्ततिः । त्रिवर्षादुदकं पिण्डं सर्वेषां तर्पणं भवेत् ॥ त्रिरात्रात् पिण्डदशकं त्रिंशद्दद्यात्तिलोदकम् । आदितस्त्रिदिने कार्यं बालानां क्षुद्गरीयसी । द्वादशाद्वत्सरादर्वाक् पौगण्डमरणे सति । सपिण्डीकरणं न स्यादेकोद्दिष्टादि कारयेत् इत्यादीनि वचनानि द्रष्टव्यानि । पौगण्डः - पञ्चवर्षाधिको बालः ।

8-வது

உபநயனத்திற்குப் பிறகு பித்ருமேத விதியால் ஸம்ஸ்கரித்து மந்த்ரத்துடனேயே செய்யவும். 8-வது வர்ஷத்திற்குப்பிறகு சாந்தி கர்மத்தையும் செய்யவும். வயதிற்குப்பிறகு பாஷாணஸ்தாபநத்துடன் உதகபிண்டதாநத்தைச் செய்யவும் சாந்தியின் பொருட்டு.8-வது வயதிற்குமுன் தர்ப்பஸ்தம்பத்தில் கர்மமெல்லாவற்றையும் செய்யவும். 3வது வர்ஷம் முதல் உதக பிண்டதானங்களுண்டு. 5-வது வர்ஷத்திற்குப் பிறகு ச்ராத்தம்வரையிலுண்டு. 8-வது வர்ஷத்திற்குப் பிறகுஸபிண்டீகரணம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் செய்யவும். 7-வது, 12-வது வர்ஷங்களுக்குமேல் முறையே இறந்த க்ருஹஸ்தனுக்கும், ப்ரம்ஹசாரிக்கும், ஸபிண்டீ கரணம் செய்யவும். அதற்கு முன் ஆகில் செய்யவேண்டிய தில்லை என்று யமனால் சொல்லப்பட்டுள்ளது. 3வது வர்ஷத்திற்குப் பிறகு நக்நாச்சாதந சிராத்தத்தைச்

செய்யவும். 8வது வருஷத்திற்குப் பிறகு நவச்ராத்தங்கள், ஷோடச ச்ராத்தங்கள் இவைகளைச் செய்யவும். 3-வர்ஷத்திற்கு மேலான பாலனைத் தஹித்தால் உதகதானம், பலிதானமிவைகளைச் செய்யவும். 8-வது வர்ஷத்திற்கு மேல் ஷோடச ச்ராத்தங்களுண்டு. ‘7-வது வர்ஷத்திற்கு முன்பு இறந்த பாலனுக்கும், கன்யைக்கும் பிண்டோதகதாநத்தை 3-நாட்களில் செய்யவும்.

[[166]]

ஸங்கடவிஷயத்தில் ஒரு நாளில் செய்யவும். முதல் நாளில் 3-பிண்டங்களையும், 2-வது நாளில் நான்கு பிண்டங்களையும் 3-வது நாளில் 3பிண்டங்களையும் கொடுக்கவும். பாலர்களுக்குப் பிண்ட விதி இவ்விதம். 3-ஆவது வர்ஷத்திற்கு மேல் சிசுவுக்கு 75-திலோதகங்கள். 3-ஆவது வர்ஷத்திற்குமேல் உதகமும், பிண்டமுமுண்டு. எல்லோரும் தர்ப்பணம் செய்யவேண்டும்.3நாட்களில் 10 - பிண்டங்களையும், 30-திலோதகங்களையும் கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் 3-நாட்களில் செய்யவும். பாலர்களுக்குப் பசி அதிகமாதலால். 12-ஆவது வயதிற்கு முன் பௌகண்டனின் மரணத்தில் ஸபிண்டீகரண மில்லை.ஏகோத்திஷ்டங்களைச் செய்யவும்.என்பது முதலாகிய வசனங்களைப்பார்க்கவும். பெளகண்டன்= ஐந்து வயதிற்கு மேற்பட்ட பாலன்.

अत्र विशेषमाह आपस्तम्बः अनुपेतान्कन्याश्च पुनर्दहनमन्त्रेणैव दहेयुः इति । पूर्णद्विवर्षमारभ्य उपनयनपर्यन्तं बालमरणे एकर्चविधिना संस्कुर्युरित्यर्थः । सञ्चयने विशेषमाह स

तृतीयेऽह्नि नवं कुम्भमादाय दहनं व्रजेत् । जलेन पयसा चैव सम्प्रोक्ष्यास्थीन्यमन्त्रतः । तानि कुम्भे समोप्याथ पयसा पूरयेद्धटम् । इदं त इति मन्त्रेण घटं कुर्यात् सुरक्षितम् इति । इदं त एकमित्येकयर्चा । मञ्जर्यामपि - त्रिवर्षादि दहेदेन कर्चाssव्रत बन्धनात् । अस्मात्त्वमिति मन्त्रेण स्नात्वा दद्यात् जलाञ्जलिम् इति । शौनकोऽपि — एकर्चविधिना कुर्याद्भगवान् शौनकोऽब्रवीत् । अस्मात्त्वमिति मन्त्रेण सर्वमन्त्रो न विद्यते इति ।

இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர்:‘உபநயநமாகாதவர்களையும், கன்யைகளையும் புநர்தஹந மந்த்ரத்தாலேயே தஹிக்கவும்’ என்று. 2வர்ஷம் பூர்ணமாகியது முதல் உபநய நம் வரையில் மரணத்தில் ஏகர்ச விதியால் ஸம்ஸ்கரிக்க வேண்டு

பால

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

குடத்தை

[[167]]

மென்பது பொருள். ஸஞ்சயநத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பரே:3-வது நாளில் புதிய எடுத்துக்கொண்டு தஹநதேசத்திற்குச் செல்லவும். ஜலத்தாலும் பாலாலும் அஸ்திகளை மந்த்ரமில்லாமல் ப்ரோக்ஷித்து, அஸ்திகளைக் கும்பத்தில் போட்டு, கும்பத்தை ஜலத்தால் நிரப்பவும். ‘இதந்தே’ என்ற ஒரு ருக் மந்த்ரத்தால் கும்பத்தை ரக்ஷிதமாய்ச் செய்யவும்.(பூமியில் புதைக்கவும்). மஞ்ஜரியிலும்:3-வது வர்ஷம் முதல் உபநயநம் வரையில் பாலனை ஏகர்சவிதியால் தஹிக்கவும் ‘அஸ்மாத் த்வம்’ என்ற

மந்த்ரத்தால்.

பிறகு

ஜலாஞ்ஜலியைக்கொடுக்கவும்.

ஸ்நாநம்

செய்து சௌநகரும்:-

ஏகர்ச்சவிதியால் ‘அஸ்மாத்த்வம்’ என்ற மந்த்ரத்தால் செய்யவும்.எல்லா மந்த்ரங்களுமில்லை.

स्मृत्यन्तरेऽपि-त्रयोविंशतिमासात्तु मृतयोर्बालकन्ययोः । एकर्चा दहनं त्वस्थि पञ्चमात् परमाव्रतात् । तुषाग्निना दहेत् प्रेतमस्मात्त्वमिति मन्त्रतः । कुर्यात् सञ्चयनं त्वस्थि चैकर्चा व्रतबन्धनात् इति । अन्यत्रापि – पुंसां व्रतविधेः पूर्वं दानात् पूर्वं स्त्रिया अपि । अज्ञातगोत्रनाम्नां च पौगण्डानां व्रतात् परम् ॥ राष्ट्रक्षोभे च सर्वेषां पुनर्दाहनिवृत्तये । एकर्चविधिसंस्कारं भगवान् शौनकोऽब्रवीत् इति ।

மற்றொரு ஸ்ம்ருதியிலும் :23 - மாஸத்திற்குப் பிறகு இறந்த பாலனுக்கும், கன்யகைக்கும், ஏகர்ச்சவிதியால் தஹநம். அஸ்தி ஸஞ்சயநமோவெனில் ஐந்து வயதிற்குப்பிறகு உபநயனம் வரையில், துஷாக்னியால் ‘அஸ்மாத் த்வம்’ என்ற மந்த்ரத்தால் தஹநம். அஸ்தி ஸஞ்சயநமும் செய்யவும். உபநயனம் வரையில் ஏகர்ச்சவிதியினாலேயே செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :பாலர்களுக்கு உபநயத்திற்கு முன்பும், கன்யைகளுக்கு வாக்தாநத்திற்கு முன்பும், கோத்ர

[[168]]

நாமங்கள் தெரியாத பெளகண்டர்களுக்கு (5-வயதிற்கு மேல்பட்ட பாலர்கள்) உபநயநத்திற்குப் பிறகும், தேச க்ஷோபத்தில் எல்லோருக்கும் புநர்தாஹ நிவ்ருத்திக்காக ஏகர்ச்சவிதி ஸம்ஸ்காரத்தைச் சௌநகபகவான் விதித்தார்.

बोधायनोऽपि-बालान् मृतान् द्वित्रिवर्षाद्यतीतान् यज्ञोपवीतस्य विधेः पुरस्तात् । अमन्त्रकं चौलविधिं विधाय मन्त्रेण संस्कारविधिं प्रदद्यात् इति ॥ चौलप्रभृत्युपनयनपर्यन्तं सपिण्डानामाशौचं त्रिरात्रम्, द्विजन्मनामयं कालत्रयाणां तु षडाब्दिकः । आशौचं त्र्यहमेव स्यात् स्वजात्युक्तमतः परम् इति स्मरणात् ।

போதாயநரும்:2-3 வர்ஷங்களுக்கு மேற்பட்ட பாலர்கள் மரித்தால் அவர்களுக்கு உபநயநத்திற்கு முன்பு மந்த்ரமில்லாமல் சௌளம் செய்து மந்த்ரத்துடன் ஸம்ஸ்காரம் செய்யவும். சௌளம் முதல் உபநயனம் வரையில் ஸபிண்டர்களுக்கு ஆசௌசம் மூன்றுநாள். ‘த்விஜாதிகளான மூன்று வர்ணத்தார்களுக்கும் இந்தக்

6लीं. शुमनाम 3 mi& Gr. அதற்குப் பிறகு அவரவர் ஜாதிக்கு விதிக்கப்பட்ட ஆசௌசம்’ என்று ஸ்ம்ருதியுள்ளது.

नामकरणप्रभृत्युपनयनपर्यन्तं बालमरणे मातापित्रोर्भ्रातॄणां च दशाहमाशौचं त्रिरात्रं वा देशाचारानुसारेण द्रष्टव्यम् । दशाहाशौचपक्षे अष्टमादिदिनत्रये पिण्डोदकसमापनम् । कन्याबालकुमारेभ्यस्त्र्यहं पिण्डोदकक्रियाः । कुर्याद्दशाहमाशौचं वर्तते नात्र संशयः । कन्याबालकुामराणामष्टमादिदिनत्रये । पिण्डोदके च निर्वर्त्य द्वादशे बलिमाचरेत् इति स्मरणात् । बलिं - नारायणबलिम् । तथा बालस्य कन्यायाः षण्डस्य पतितस्य च । नारायणबलिः कार्यो ह्यन्येषां मोक्षकाङ्क्षिणाम् इति व्यासस्मृतेः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[169]]

நாமகரணம் முதல் உபநயநம் வரையில் பால மரணத்தில் மாதா பிதாக்களுக்கும் ப்ராதாக்களுக்கும் பத்து நாளாசௌசம், அல்லது மூன்று நாளாசௌச மென்பதைத் தேசாசாரத்தை அனுஸரித்து அறியவும். தசாஹமாசௌசம் என்கிற பக்ஷத்தில் 8-வது நாள் முதல் 3-நாட்களில் பிண்டோதகங்களை ஸமாப்தி செய்யவும். ‘கன்யா,பாலன், குமாரன் இவர்களுக்கு 3-நாட்களில் பிண்டோ தக க்ரியைகளைச் செய்யவும். ஆசௌசம் பத்து நாள் முழுவதும் உண்டு. கன்யை, பாலன், குமாரன் இவர்களுக்கு 8-வது தினம் முதல் 3-தினங்களில் பிண்டோதகதாநத்தை முடித்து 12-வது நாளில் பலியைச் செய்யவும்’ என்று ஸ்ம்ருதி இருக்கிறது. பலி = நாராயண பலி. ‘அவ்விதமே பாலன், கன்யை, ஷண்டன், பதிதன், ஸன்யாஸிகள் இவர்களுக்கு

செய்யப்படவேண்டும்’

இருக்கிறது.

என்று

நாராயணபலி வ்யாஸஸ்ம்ருதி

अयं च नारायणबलिः चतुर्थवर्षमारभ्य कर्तव्यः । यदाह बोधायनः – त्रिवर्षाद्युदकं पिण्डं चतुर्थाद्युदकं बलिम् इति । यत्तु

। गौतमवचनम् - मृतं दग्ध्वा त्रिरात्रेण त्रिवर्षाद्युदकं बलिम् । इति । बलिशब्देन पिण्डबलिरुच्यते । अन्ये तु बालमरणे सर्वत्र नारायणबलिमाचरन्ति ।

இந்த நாராயண பலி, 4-வது வர்ஷம் முதல் செய்யப்பட வேண்டும். ஏனெனில், போதாயனர்:3-வது வர்ஷம் முதல் உதகபிண்ட தாநத்தையும், 4-வது வர்ஷம் முதல் உதகபலிதாநத்தையும் செய்யுவும்,’ என்கிறார். ஆனால், ‘ம்ருதனான பாலனைத் தஹித்தால் 3-வது வர்ஷம் முதல் 3-நாளில் உதகபலிதானத்தைச் செய்யவும்’ என்று கௌதம வசநமுள்ளதே எனில், இந்த வசநத்தில் பலி சப்தத்தால்

சொல்லப்படுகிறது.

பிண்டபலி

சிலரோவெனில் பால மரண மெல்லாவற்றிலும் நாராயண பலியை அனுஷ்டிக்கின்றனர்.

[[170]]

मृतं दग्ध्वा त्रिरात्रेण इति दाहसमनन्तरं यत्त्रिरात्रेण समापनमुक्तम्, तत् पितृभ्रातृव्यतिरिक्तसंस्कर्तृज्ञातिविषयम् । पितृभ्रातॄणां दशाहाशौचिनां अष्टमादिदिनत्रयेण समापन - स्योक्तत्वात् । ‘दाहयित्वा तथाऽप्येन माशौचं त्र्यहमाचरेत्, ‘त्रिरात्र माव्रतादेशात्, दाहादि त्र्यहमाशौचम्, इत्याद्यङ्गिरो याज्ञवल्क्यादिवचनैः ज्ञातीनां त्रिरात्राशौच विधानात् । यावदाशौचं प्रेतस्योदकं पिण्डं च दद्युः, ‘पूर्वाह्णे वाऽपराह्णे वा तोयमाशौचगामिभिः । संस्कर्त्रेव बलिर्देयः स हि प्रेतस्य बान्धवः इति विष्णुसंवर्तादिभिर्यावदशौचं पिण्डोदकविधानात् । दाह कर्तुर्ज्ञातेत्रिरात्रेण समापनम् । दाहादि त्रिरात्रमेवाशौचम् ।

.

‘ம்ருதம் தக்த்வா த்ரிராத்ரேண’ என்பதால், தஹநத்திற்குப் பிறகே த்ரிராத்ரத்தால் ஸமாபநம் சொல்லியிருப்பது, பிதா ப்ராதா இவர்களைத் தவிர்த்த ஜ்ஞாதியான ஸம்ஸ்கர்த்தாவின் விஷயம். 10நாட்கள் ஆ சௌசிகளான பிதாவுக்கும், ப்ராதாக்களுக்கும் 8-வது தினம் முதல் 3-நாளில் ஸமாபநம் விதிக்கப்பட்டிருக்கிறது. ‘தாஹயித்வா + சரேத்’, ‘த்ரிராத்ரமாவ்ரதாதேசாத்’ ‘தாஹாதி த்ர்யஹமாசௌசம்’ என்பது முதலான, அங்கிரஸ், யாக்ஞவல்க்யர் முதலியவர்களின்

.

வசநங்களால் த்ரிராத்ராசௌசம் விதிக்கப்படுகிறது. ‘ஆசௌசமுள்ள வரையில் ப்ரேதனுக்கு உதகத்தையும் பிண்டத்தையும்

வேண்டும்’,

கொடுக்க

‘பூர்வாஹ்ணத்திலோ அபராஹ்ணத்திலோ ஆசௌசிகள் உதகதாநம் செய்ய வேண்டும். பலியை ஸம்ஸ்கர்த்தாவே கொடுக்கவேண்டும். அவனல்லவோ ப்ரதேனுக்கு பந்து’

என்று விஷணு ஸம்வர்த்தர் முதலியவர்களால்

ஆசௌசமுள்ள வரையில் பிண்டோதகங்கள் விதிக்கப் படுகிறது. தாஹகர்த்தா ஜ்ஞாதியானால் 3-நாட்களில் முடிக்கவும்.தாஹம் முதல் 3-நாள் மட்டிலாசௌசம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[171]]

यत्तु कैश्चिदुक्तम् - दशाहं सोदकज्ञात्योत्रिरात्रं योनिबन्धुषु । विजातिषु शवोक्तं स्यात् प्रेतनिर्हरणे कृते इत्यत्र प्रेतनिर्हरणाभावेऽपि सपिण्डानां दशाहसिद्धेः पुनरपि ज्ञाति ग्रहणमनुपनीतनिर्हरणे दशाहसिद्ध्यर्थमिति, न तत्र सङ्ग्रहकारवचने प्रमाणमस्ति । यदपि तेन प्रमाणमुपन्यस्तं मनुवचनम् - रजन्याऽद्वैव चैकेन त्रिरात्रैरेव च त्रिभिः । शवस्पृशो विशुध्यन्ति त्र्यहात्तूदकदायिनः इति, नात्रानुपनीताशौचं प्रकृतम् । किं तर्हि ? ‘दशाहं शावमाशौचं सपिण्डेषु विधीयते । आ वासञ्चयनादस्थ्नां त्र्यहमेकाहमेव च इति गुणाशौचमेव प्रकृतम् । मानवे च विवरणे श्लोकद्वयं व्याख्यातम् - दशाहं निर्गुणेषु सपिण्डेषु । अस्थ्नामा सञ्चयनाद्वेति चतुरहोपलक्षणम् । चतुर्थेऽह्नि सञ्चयनमिति वचनात् चतुरहं गुणवत्स्वित्यर्थः । त्र्यहं गुणवत्तरेषु । एकाहं गुणवत्तमेषु । रजन्याऽद्वैव चैकेन इत्यहोरात्रस्य निर्देशः । त्रिरात्रैरेव च त्रिभिः इति नवरात्रस्य दशभिरहोरात्रैरिति यावत् । शवस्पृशश्चेत् गुणवत्तमा अपि सपिण्डा दशाहेन शुध्यन्ति । उदकदायिनः - समानोदकाः त्रिरात्रैः शुध्यन्तीत्यर्थः इति । एवं चानुपनीतदाहे कर्तृज्ञाते खिरात्रमाशौचम् । असपिण्डस्य तु उदकपिण्डादि प्रेतक्रियाया अकरणे सद्यः शुद्धिः । ‘असपिण्डं द्विजं प्रेतं विप्रो निर्हृत्य बन्धुवत् । अनदन्नन्नमत्रैव न चेत्तस्मिन् गृहे वसन् इति प्रेतगृहवास तदभभोजनाभावे उपनीतासपिण्डनिर्हारेऽपि मनुना दिनमात्रविधानात् । इत्यनुपनीतमरणाशौचम् ।

ஆனால், சிலர் இவ்விதம் சொல்லுகின்றனரே, ‘ப்ரேதநிர்ஹரணம் செய்தால் ஸமாநோதகனுக்கும் ஸபிண்டனுக்கும் 10-நாட்கள் ஆசௌசம், யோநிபந்துக் களுக்கு 3-நாட்கள் ஆசௌசம். அன்ய வர்ணத்தானுக்கு நிர்ஹரணம் செய்தால் சவத்தின் ஜாதிக்குள்ள ஆசௌசம்’ என்று. இதில், ப்ரேதநிர்ஹரணம் செய்யாவிடினும்

[[172]]

ஸபிண்டர்களுக்குத் தசாஹம் ஸித்திப்பதால், ஜ்ஞாதியை க்ரஹித்தது அநுபநீதனை நிர்ஹரித்தாலும் தசாஹாசௌசம் ஸித்திப்பதற்காக’ என்று, எனில், அந்த ஸங்க்ரஹகார வசநத்தில் ப்ரமாணமில்லை. ஸங்க்ரஹகாரர் ப்ரமாணமாய் உபந்யஸித்துள்ள’ரஜந்யாஹ்னைவ + தாயிந:’ என்ற மனு வசனமெதுவோ அதற்கும் தாத்பர்யம் அவ்விதமல்ல. இந்த இடத்தில் அநுபநீதாசௌசம் ப்ரக்ருதமல்ல. ஆனால் எது? எனில், ‘தசாஹம் சாவமாசௌசம் + ஏகாஹமேவச’ என்று குணாசௌசமே ப்ரக்ருதம்.

மனு ஸ்ம்ருதி வ்யாக்யானத்திலும் இரண்டு ச்லோகங்களும் இவ்விதம் விவரிக்கப்பட்டுள்ளனநிர்க்குணர்களான ஸபிண்டர்களுக்குப் பத்து நாளாசௌசம். ‘ஸஞ்சயநம் வரையிலாவது’ என்பதற்கு 4-நாள் என்று பொருள். ‘4-வது நாளில் ஸஞ்சயநம்’ என்ற வசநத்தால்.குணவான்கள் விஷயத்தில் 4-நாள் ஆசௌசம் என்று பொருள். அதிக குணமுள்ள குணவத்தரர்கள் விஷயத்தில் 3நாளாசௌசம். அவர்களிலும் சிறந்த குணவத்தமர்கள் விஷயத்தில் ஒரு நாளாசௌசம். ‘ரஜந்யாஹ்நைவ சைகேந’ என்பதால் ஒருநாள் என்று சொல்லப்படுகிறது. ‘த்ரிராத்ரைரேவ ச த்ரிபி:’ என்பதால் ஒன்பது நாள் என்று சொல்லப்படுகிறது. பத்துநாள் என்பது பொருள். சவத்தை ஸ்பர்சித்தவரானால் குணவத்தமர்க ளான ஸபிண்டர்களும் தசராத்ரத்தால் சுத்தராகின்றனர். உதகதாயிகள்= ஸமாநோதகர்கள் த்ரிராத்ரத்தால் சுத்தராகின்றனர் என்பது பொருள், என்று. இவ்விதமிருப்பதால், அநுபநீத தஹந விஷயத்தில் கர்த்தாவான ஜ்ஞாதிக்கு த்ரிராத்ரமாசௌசம். அஸபிண்டனுக்கோவெனில் உதக பிண்டதாநாதி ப்ரேத க்ரியையைச் செய்யாவிடில் ஸத்யச்சுத்தி. ‘அஸபிண்டனான ப்ரேதனை விப்ரன் பந்துவைப் போல் நிர்ஹரித்தால், அவரந்தத்தைப் புஜிக்காமலும் அந்த வீட்டில் வஸிக்காமலுமிருந்தால் ஒரு நாளாசௌசம், என்றஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[173]]

வசநத்தால், ப்ரேத க்ருஹவாஸம், அவரன்ன போஜநம் வைகளைச் செய்யாமலிருந்தால், உபநீதனான் அஸபிண்டனின் நிர்ஹாரத்திலும் மனுவால் ஒரு நாளாசௌசமே விதிக்கப்பட்டிருக்கிறது.

कन्यामरणाशौचम्ं

I

तत्रापस्तम्बः — अचूडायां तु कन्यायां सद्यः शौचं विधीयते । एकाहं चूडितायां तु दत्तायां त्र्यहमिष्यते इति । मरीचिः - चूडाया अकरणे सद्यः शौचं प्राग्दानादेकाहं दत्तानां प्राक् परिणयात् त्र्यहम् इति । व्यासोऽपि - आजन्मनस्तु चौलान्तं कन्या यदि विपद्यते । सद्यः शौचं भवेत् तत्र सर्ववर्णेषु नित्यशः । ततो वाग्दानपर्यन्तं यावदेकाहमेव हि । ततः परं प्रवृद्धायां त्रिरात्रमिति निश्चयः । वाक् प्रदाने कृते तत्र ज्ञेयं चोभयतस्त्र्यहम् । पितुर्वरस्य च ततो दत्तानां भर्तुरेव हि । स्यात् स्वजात्युक्तमाशौचं मृतके सूतके तथा इति ।

கன்யா மரணாசௌசம்.

இனி கன்யா மரணாசௌசம் சொல்லப்படுகிறது அதில் ஆபஸ்தம்பர்:சௌளமாகாத கன்யகையின் ம்ருதியில் ஸபிண்டர்களுக்கு ஸத்யச்சௌசம் விதிக்கப்படுகிறது. செள்ளமாகிய பிறகு ஒரு நாளாசெளசமும், வாக்தானமான பிறகு 3-நாளாசௌமும் விதிக்கப்படுகிறது. மரீசி:சூடாகரணம் செய்யாவிடில் ஸத்யச்சௌசம், வாக்தாநத்திற்கு முன்பு ஒருநாள், வாக்தானத்திற்குப் பிறகு விவாஹத்திற்கு முன்பு மூன்று நாளாசெளசம். வ்யாஸரும்:பிறந்தது முதல் சௌளம் வரையில் கன்யை மரித்தால் ஸத்யச்சுத்தி, எல்லா வர்ணங்களுக்கும். பிறகு வாக்தாநம் வரையில் ஒருநாள். அதற்குமேல் 3-நாள். வாக்தாநம் செய்து விவாஹமாவதற்குள் மரித்தால் பித்ருபக்ஷம், வரபக்ஷம் இரண்டிற்கும் 3-நாட்கள். விவாஹமான பிறகு

ம்

[[174]]

தனாக - அா?f=%•«:

பர்த்ருபக்ஷத்திற்கே அவரவர் வர்ணத்திற்கு விஹிதமான ஆசௌசம், மரணத்திலும், ஜநநத்திலும்.

ततो

वाग्दानपर्यन्तमित्यादेरर्थश्चन्द्रिकायामुक्तः ततस्तस्माच्चौलाद्वाग्दानपर्यन्तं कन्याविपत्तौ यावदेकाहम् अहोरात्रं यावत्तावदाशौचम् । ततः परम् - वाग्दानादूर्ध्वं विवाहोत्कर्षविषये वाग्दत्तावस्थयैव प्रवृद्धायां अधिकवयस्यपि त्रिरात्रमेवेति निश्चयः । वाग्दाने कृते विवाहे चाकृते यत्र कन्या विपद्यते, तत्रोभयतः पक्षद्वयस्य दिनत्रयम् । ततः - विवाहादूर्ध्वम्, दत्तानां सम्यक् प्रतिपादितानां मरणे अपत्यजनने वा केवलं भर्तृपक्षस्य स्वजात्युक्तं दशाहमाशौचं स्यात् । विवाहोत्कर्षवत् चूडाकरणे वाग्दानयोरुत्कर्षे आचौलात् सद्यः आवाग्दानादेकाहमेवेति निश्चयो न्यायसाम्यात् इति ।

ததா வாக்தாநபர்யந்தம்’ என்பது முதலியவைக்குப் பொருள்

சொல்லப்பட்டுள்ளது: சந்த்ரிகையில் சௌளத்திற்குப் பிறகு வாக்தாநம் வரையில் கன்யையின் மரணத்தில் ஒரு நாளாசௌசம். அதற்குப்பிறகு = வாக்தாநத்திற்குப்பிறகு. விவாஹம் தாமதித்தால், வாக்தத்தையாகவே இருந்து அதிக வயதுள்ளவளானாலும், 3-நாளாசெளசமென்று நிர்ணயம். வாக்தானமாகிய பின் விவாஹம் செய்யப்படாமல் கன்யை

மரித்தால்,

அப்பொழுது இரண்டு பக்ஷத்தாருக்கும் 3-நாளாசௌசம். பிறகுவிவாஹத்திற்குப் பிறகு தத்தாநாம்-நன்றாய்க் கொடுக்கப்பட்டவர்களுக்கு, மரணமேற்பட்டாலும், குழந்தை பிறந்தாலும், பர்த்தாவின் பக்ஷத்திற்கு மட்டில் அவரவர் வர்ணத்திற்கு விஹிதமான 10நாள் முதலிய ஆசௌசமுண்டு. ‘விவாஹத்தின் உத்கர்ஷம் போல் சூடாகரண வாக்தாநங்களுக்கு முத்கர்ஷமானால், செளளம் வரையில் ஸத்யச்சுத்தி, வாக்தாநம் வரையில் ஒரு நாள் என்பதே நிர்ணயம், நியாயம் ஸமமானதால்’ என்று.

[[175]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

अन्ये तु चौलस्य कन्याया मरणे सद्यः शौचम् । तृतीयवर्षमारभ्य कृतचूडाया अकृतचूडाया वा मरणे आवाग्दानादेकाहम् । अकृतेऽपि वाग्दाने गर्भाष्टमात् प्रागेकाहम् । ततोऽप्यकृते वाग्दाने गर्भाष्टमात् प्रागेकाहम् । ततोऽप्यकृते दाने अष्टम वर्ष प्रभृति कन्यासपिण्डानां त्रिरात्रमाशौचं भवति । दानशब्दस्य कालोपलक्षणत्वात् । अष्टवर्षा भवेद्गौरी, गौरीं वा वरयेत् कन्यां, द्व्यष्टवर्षोऽष्टवर्षां वा, विवाहस्त्वष्टवर्षायाः कन्यायास्तु प्रशस्यते इत्यादि वचनैः प्रदानं प्रत्यष्टमवर्षस्यैव मुख्यकालत्वावगमात् । यद्यप्यत्र दानमुपलक्षणम्, तथाsपि साक्षाद्दानक्रियायां निर्वृत्तायामेव वरपक्षस्य एतदघं भवति । अन्यथा वरपक्षस्यासम्भवात् । अतोऽष्टमवर्ष प्रभृत्यकृते दाने पितृपक्षस्य कन्यासपिण्डस्य त्रिरात्रमाशौचमित्याहुः ।

कालोपलक्षणत्वादप्राप्ततृतीयवर्षायाः

மற்றவரோ வெனில்:-“சௌௗமென்பது காலத்திற்கு உபலக்ஷணமாகையால் 3-வது வயது வராத கன்யையின் மரணத்தில் ஸத்யச் சௌசம். 3-வது வர்ஷம் முதல் சௌளமானாலும் ஆகாவிடினும் கன்யையின் மரணத்தில் வாக்தாநம் வரையில் ஒருநாள். பிறகு வாக்தாநம் செய்யப்படாவிடினும் கர்ப்பாஷ்டமத்திற்கு முன்பு ஒரு நாள். பிறகு வாக்தாநம் செய்யப்படாவிடில் 8-வது வயது முதல் கன்யா ஸபிண்டர்களுக்கு 3-நாளாசௌசமுண்டு. தானமெனும் சப்தம் காலத்தைக் குறிப்பதால். ‘அஷ்ட வர்ஷாபவேத் கௌரீ, ‘கௌரீம்வா வரயேத் கன்யாம்’ த்வயஷ்டவர்ஷோஷ்டவர்ஷாம்வா’ ‘விவாஹஸ்த்வஷ்டவர்ஷாயா: கந்யாயாஸ்து ப்ரசஸ்யதே’ என்பது முதலிய வசநங்களால் தாநத்தைக் குறித்து 8-வது வர்ஷமே முக்ய காலமெனத் தெரிவதால். இங்கு தாநமென்பது உபலக்ஷணமேதான், ஆகிலும், ஸாக்ஷாத்தாநம் முடிந்த பிறகுதான் வரபக்ஷத்திற்கு இந்த ஆசௌசம் ஏற்படுகிறது. இல்லையெனில் வரபக்ஷமே ஸம்பவியாது. ஆகையால்

[[176]]

8-வது வர்ஷம் முதல் தாநம் க்ருதமாகாவிடில் கன்யா ஸபிண்டனுக்கு மூன்று

பித்ருபக்ஷத்திய

நாளாசௌசம்” என்கிறார்கள்.

त्रिरात्रमित्यस्य दृष्टे रजस्यपवादमाह शङ्खः - पितृवेश्मनि या नारी रजः पश्यत्यसंस्कृता । तस्यां मृतायां नाशौचं कदाचिदपि शाम्यति इति ॥ स्वजात्युक्तदशाहादिकालादर्वाक् कदाचिदपि न शाम्यति इत्यर्थः । वाग्दत्ताया रजोदर्शने, पितृवेश्मनि या नारी रजः पश्यतीत्यादिवचनोत्थं द्रष्टव्यमिति चन्द्रिकायामुक्तम् । सङ्ग्रहे

आचौलात् सद्य आदानान्निशोर्ध्वं त्वाविवाहतः । त्र्यहं कन्यामृतौ ज्ञातिष्वघं पूर्णमृद्भवे । त्रिरात्रं वरतद्ज्ञात्योर्दत्तानूढामृतावघम् । पूर्णं भ्रातुश्च पित्रोश्च कन्याबालमृतौ सदा इति ।

ரஜ:

த்ரிராத்ரமென்பதற்கு அபவாதத்தைச்சொல்லுகிறார். சங்கர்:எந்தப் பெண் பிதாவின் க்ருஹத்தில் விவாஹமாகாமலிருந்தே ரஜஸ்வலையாகிறாளோ அவள் இறந்தால் ஆசௌசம் ஒருகாலும் குறைவதில்லை. அவரவர் வர்ணத்திற்குச் சொல்லியபடி 10-நாளாசௌசம் முதலியது அக்காலத்திற்கு முன்பு நிவ்ருத்திப்பதில்லை என்பது பொருள், ‘வாக்தத்தையானவள் ரஜஸ்வலையாகி மரித்தால் ‘பித்ருவேச்மநி யாநாரீ பச்யத்யஸம்ஸ்க்ருதா’ என்பது முதலிய வசனங்களால் சொல்லியதைப் பார்க்கவும்’” என்று சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது.

ஸங்க்ரஹத்தில்:‘ஆசெளளாத்+ஸதா’ இதன் பொருள். கன்யா ம்ருதியில் செளளம் வரையில் ஜ்ஞாதிகளுக்கு ஸத்யச்சுத்தி. வாக்தாநம் வரையில் ஒரு நாள். அதற்குமேல் விவாஹம் வரையில் 3-நாட்கள். ரஜோதர்சனத்திற்குப் பிறகு 10-நாளாசௌசம். வாக்தானமாகி விவாஹமாகாமல் மரித்தால் வரபக்ஷத்திலும் பித்ருபக்ஷத்திலும் ஜ்ஞாதிகட்கும் 3-நாட்கள் ஆசௌசம், கன்யை, பாலன் இவர்களின் ம்ருதியில், ப்ராதாவுக்கும். மாதா

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் பிதாக்களுக்கும் எப்பொழுதும் தசாஹம் ஆசௌசம்.

[[177]]

स्मृत्यर्थसारे माचौलकरणादाचौलकालाद्वा स्नानेन शुद्धिः । स्त्रीषु सापिण्ड्यं त्रिपूरुषमेव अप्रत्तासु । ततो वाग्दानादवगेकाहमाशौचम् । ततो विवाहादर्वाक् पतिपक्षेऽपि त्रिपुरुषपर्यन्तं त्रिरात्रम् । वाग्दानाभावे विवाह निश्चयावधिरित्येके इति । स्मृत्यन्तरे च - दत्तानूढा च कन्या या संस्कार्या भर्तृगोत्रतः । उभयोर्वंशयोश्चैव त्रिरात्रमघमिष्यते इति । वारिपूर्वं वाचा दत्ता अनूढा च या कन्या तस्या मृतौ वंशद्वयस्य त्रिरात्रमाशौचमित्यर्थः । तथा मरीचिः - वारिपूर्वं प्रदत्ता या या नैव प्रतिपादिता । असंस्कृता सा विज्ञेया त्रिरात्रमुभयोः समम् इति ।

कन्यामरणे त्रिपुरुषविषयज्ञातीनां

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-

கந்யாமரணத்தில்

3-புருஷ விஷய ஜ்ஞாதிகளுக்கு செளளம் வரையிலோ, சௌளகாலம் வரையிலோ ஸ்நாநத்தால் சுத்தி. தாநம் செய்யப்படாத ஸ்த்ரீகள் விஷயத்தில் ஸாபிண்ட்யம் 3-புருஷர்கள் வரையிலே. வாக்தாநத்திற்கு முன் ஒரு நாளாசெளசமே. பிறகு விவாஹத்திற்கு முன்பு பதிபக்ஷத்திலும், 3-வது புருஷர்கள் வரையில் த்ரிராத்ரம். வாக்தானமில்லாவிடில் விவாஹ நிச்சயம் வரையில் என்று சிலர். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ஜலபூர்வமாய் வாக்தானம் செய்யப்பட்டு விவாஹமாகாத கன்யையின் ம்ருதியில் இரண்டு வம்சத்திற்கும் 3 - நாளாசௌசம். அவள் பர்த்ருகோத்ரத்தால் ஸம்ஸ்கரிக்கப்படவேண்டும். அவ்விதம், மரீசி :ஜலபூர்வமாய்க் கொடுக்கப்பட்டு விவாஹமாகாதவள் ஸம்ஸ்காரமாகாதவளேயென்று அறியவும். அவளுடைய ம்ருதியில் 2-பக்ஷத்தாருக்கும் 3-நாளாசௌசம்.

मनुः - स्त्रीणामसंस्कृतानां तु त्र्यहाच्छुध्यन्ति बान्धवाः । यथोक्तेनैव कल्पेन शुध्यन्ति च सनाभयः इति । बान्धवाः

[[178]]

·

वरसपिण्डाः । पितृपक्षीयाः त्रिपुरुषपर्यन्ताः कन्यासपिण्डाश्च त्रिरात्रेण शुध्यन्ति । सनाभयः सोदराः । ते माता पित्रोरप्युलक्षणार्थाः । अतो मातापितृसोदरास्तु यथोक्तेन कल्पेन शुध्यन्तीत्यर्थः । कन्याबालकुमारेभ्यस्त्र्यहं पिण्डोदकक्रियाः । कुर्याद् दशाहमाशौचं वर्तते नात्र संशयः इति स्मृतेः पितृभ्रातॄणां कन्यामृतौ दशाहमाशौचमित्याहुः । अपरे तु प्रत्ताsप्रत्तासु योषित्सु संस्कृताऽसंस्कृता सु च । मातापित्रोत्रिरात्रं स्यादितरेषां यथाविधि इति काष्र्णाजनिस्मरणात्, अप्रत्तायां मृतायां तु कन्यायां च त्रिरात्रकम् । आशौचं बान्धवानां तु पित्रादीनां प्रकीर्तितम् इति मार्कण्डेयस्मरणाच्च त्रिरात्रमित्याहुः । यथादेशाचारमत्र व्यवस्था ।

மனு:வாக்தாநமாகிய பிறகு விவாஹமாகாத ஸ்திரீகளின் ம்ருதியில் பதி பக்ஷத்திலுள்ளவர்கள் 3-நாட்களால் சுத்தராகின்றனர். கன்யையின் மாதா, பிதா, ப்ராதா இவர்கள் 10-நாட்களால் சுத்தராகின்றனர். கந்யாபால ஸம்சய: என்ற ஸ்ம்ருதியால், மாதா, பிதா, ப்ராதா இவர்களுக்குக் கன்யாம்ருதியில் பத்து நாட்களாசௌசம் என்கின்றனர். சிலரோவெனில்:கொடுக்கப்பட்டிருந்தாலும், கொடுக்கப்படாதிருந்

தாலும், ஸம்ஸ்க்ருதைகளானாலும் அஸம்ஸக்ருதைக ளானாலும் கன்யைகள் மரித்தால் மாதா பிதாக்களுக்கு 3-நாளாசௌசம், மற்றவர்களுக்கு விதிப்படி என்று கார்ஷ்ணாஜநிஸ்ம்ருதியாலும், ‘தானம் செய்யப்படாத கந்யை இறந்தால், பிதா முதலிய பந்துக்களுக்கு 3-நாளாசௌசம்’ என்று மார்க்கண்டேய ஸ்ம்ருதியாலும் 3-நாளாசௌச மென்கின்றனர். இவ்விஷயத்தில் அவரவர் தேசாசாரத்தை அனுஸரித்து வ்யவஸ்தையை அறியவும்.

कन्यायाः खननादिसंस्कारो बालवदेव द्रष्टव्यः । उदकादिकमपि तद्वदेव । अत्र गौतमः । उदकदानं सपिण्डैः कृतः

[[179]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் जटस्य तत् स्त्रीणां चैके प्रत्तानाम् इति । अस्यार्थः - तत् - उदकदानं स्त्रीणां च कृतचौलानां कर्तव्यमेके मन्यन्ते । प्रत्तानामेव स्त्रीणामुदकदानं भर्तृपक्षे । अप्रत्तानां तु नैवोदकदानम् इति ।

बोधायनोऽपि

अप्रत्तासु च कन्यासु प्रत्तास्वे ह कुर्वते ।

लोकसङ्ग्रहणार्थं हि तदमन्त्रा स्त्रियो मताः इति ।

கன்யைக்குச் கநநம் முதலிய ஸம்ஸ்காரத்தைப் பாலனுக்குச் சொல்லியதைப்போல் அறியவும். உதகதாநம் एलबी अ Gur@C. शं, ऊनाःசெளளமாகிய பாலனுக்கு ஸபிண்டர்கள் உதகதாநம் செய்யவும். செள்ளமாகிய கன்யகைகளுக்கும் செய்யவேண்டுமென்று சிலர் சொல்லுகின்றனர். விவாஹமாகிய

உதகதாநம் பர்த்ருபக்ஷத்தில், விவாஹமாகாதவர்க்கில்லை என்று சிலர்: போதாயனரும்:விவாஹமாகாத கன்யைகளுக்கும் உதகதானம் செய்ய வேண்டும். சிலர் விவாஹ மாகியவர்க்கே செய்கின்றனர். முன் சொல்லியது லோகஸங்க்ரஹத்திற்காக. ஸ்த்ரீகள் மந்த்ரமில்லாதவர்கள்

ஸ்த்ரீகளுக்கே

என்று மதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ऊनद्विवर्षाया ऊढायाः संस्कारादिक्रमः ।

खननादि विकल्पोऽनूढाविषय एव । ऊढासु तृतीयवर्षात् प्रागपि दाह एव । त्रिवर्षात् प्राग्विवाहेऽपि मरणं याति कन्यका । निखनेद्वा क्षिपेद्वाऽपि पुनः संस्कारमर्हति इति स्मरणात् खननत्यागयोः संस्कारत्वेऽपि पुनर्विधानात् दाह एव संस्कार इति केचिद्वयाचक्षते । अपरे तु खनित्वा पुनरुत्थाप्य दहेदिति । तथा च स्मर्यते - ऊनद्विवर्षादर्वाक् ऊढायाः खननं भवेत् । उत्थाप्य सन्दहेत् पश्चात् सपिण्ड्यन्तं समाचरेत् । ऊनद्विवर्षकन्यायाः पाणिग्रहणकर्मणि । खनित्वा निक्षिपेद्यामं पुनः संस्कर्तुमर्हति इति च । सपिण्डीकरणान्तं च कर्म कर्तव्यम् ।

[[180]]

2-வருஷம் பூர்ணமாகாமல் விவாஹமாகி மரித்தவளுக்கு ஸம்ஸ்காரம் முதலியதின் க்ரமம்

பெண்களின்

செய்யவும்.

முன் சொல்லிய கநநம் முதலியதன் விகல்பம் விவாஹமாகாத

விஷயமே, விவாஹமாகியவர்கள் விஷயத்தில் 3-வது வயதிற்கு முன்பும் தாஹமே ஸம்ஸ்காரம். ‘3-வது வர்ஷத்திற்கு முன்பு விவாஹமாகிய பெண் மரித்தால் கநநமாவது, த்யாகமாவது

புநஸ்ஸம்ஸ்காரம் செய்யவேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். கநநமும், த்யாகமும் ஸம்ஸ்காரமாயிருந்தும், மறுபடி ஸம்ஸ்காரம் விதிப்பதால் தாஹமேஸம்ஸ்காரம் என்று சிலர் வ்யாக்யாநம் செய்கின்றனர். சிலரோவெனில், புதைத்து மறுபடி எடுத்து தஹிக்கவேண்டு மென்கின்றனர். அவ்விதமே ஸ்ம்ருதியுள்ளது:2-வது வயது பூர்ணமாவதற்குள் விவாஹமாகிய பெண்ணுக்குக் கநநம் செய்யவேண்டும். பிறகு வெளியிலெடுத்து தஹிக்கவும். ஸபிண்டீகரணம்முடிய கரியையைச் செய்யவும்’ என்றும், 2-வயது பூர்ணமாகாமல் மரித்த கன்யையைப் புதைத்து ஒரு யாமம் வரை வைக்கவும். பிறகு தஹநஸம்ஸ்காரம் செய்யவும்’ என்று. ஸபிண்டீகரணம் முடிய உள்ள கர்மத்தையும் செய்யவேண்டும்.

तदुक्तं गृह्यपरिशिष्टे अष्टमाद्वादशादूर्ध्वं गृहस्थ ब्रह्मचारिणोः । सपिण्डीकरणं कुर्यान्न प्रागिति यमोदितम् । द्वादशाब्दादथाप्यवग्गृिहस्थस्य सपिण्डनम् । तथोढायाश्च कर्तव्यं द्वादशात् परमन्यथा इति । अन्यथा

अनूढाया द्वादशात् परं सपिण्डनमित्यर्थः । मार्कण्डेयः - स्त्रीणामुपनयस्थाने विवाहः परिकीर्तितः । सर्वा एवं क्रियाः कार्याः तत ऊर्ध्वं समन्त्रकाः । उद्वाहितानां नाशौचं पितृपक्षे विधीयते इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[181]]

க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:க்ருஹஸ்தனுக்கும், ப்ரம்மசாரிக்கும், முறையே 8-வது, 12-வது வயதிற்குப் பிறகு ஸபிண்டீகரணம் செய்யவேண்டும். அதற்கு முன்பு செய்யக்கூடாது என்பதுயமனால் சொல்லப்பட்டுள்ளது. 12-வது வயதிற்கு முன்பும், க்ருஹஸ்தனுக்கும், விவாஹமாகியவளுக்கும் ஸபிண்டநம் செய்யப்பட வேண்டும், இல்லாவிடில் 12-வது வயதிற்குப் பிறகு. அந்யதா=விவாஹமாகாதவளுக்கு 12-வது வயதிற்கு மேல் ஸபிண்டநம் என்பது பொருள். மார்க்கண்டேயர்:ஸ்த்ரீகளுக்கு உபநயநஸ்தாநத்தில் விவாஹம் சொல்லப்பட்டுள்ளது. விவாஹத்திற்குப் பிறகு எல்லா க்ரியைகளும் மந்த்ரத்துடனேயே செய்யப்படவேண்டும். விவாஹமாகிய ஸ்த்ரீகளின் விஷயமான ஆசௌசம் பித்ருபக்ஷத்தில் விதிக்கப்படுவதில்லை.

पितृगोत्रतः पिण्डाशौचनिवृत्तौ हेतुमाह पैठीनसिः - दत्ता कन्या परैव भवति इति । ऊढा कन्या भर्तृगोत्रैव भवतीत्यर्थः । एकत्वं सा गता भर्तुः पिण्डे गोत्रे च सूतके इति स्मरणात् ।

பித்ருகோத்ரத்தில் பிண்டாசௌசங்கள் நிவ்ருத்திப்ப தற்குக் காரணத்தைச் சொல்லுகிறார், பைடீநR:‘கொடுக்கப்பட்ட பெண் அன்யையாகவே ஆகிறாள் என்று. விவாஹமாகிய பெண் பர்த்தாவின் கோத்ரமுடையவ ளாகவே ஆகிறாள் என்று பொருள். ‘கொடுக்கப்பட்ட பெண், பிண்டம், கோத்ரம், ஸூதகம் இவைகளில் பர்த்தாவுடன் ஐக்யத்தை அடைந்தவளாகிறாள்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.

स्वगृहे पुत्रीप्रसवादिनिमित्ताशौचम्

अत्र विशेषमाह विष्णुः स्त्रीणां विवाहः संस्कारः संस्कृतासु स्त्रीषु नाशौचं पितृपक्षे तत् प्रसवमरणे चेत् पितृपक्षगेहे भवेतां तदैकरात्रं त्रिरात्रं वा इति । स्वगृहे प्रसवे मरणे वा पितृव्यादि

[[182]]

बान्धवानामेकरात्रम्, पित्रोत्रिरात्रमित्यर्थः । तथा च व्यासः दत्ता नारी पितुर्गेहे सूयेताथ म्रियेत वा । तद्बन्धुवर्गस्त्वेकेन शुचिस्तज्जनकस्त्रिभिः इति । अत्र जनकग्रहणं जनन्याः सोदर - भ्रातॄणां च प्रदर्शनार्थम् । तेन पितृगृहे प्रसवे मातापितृसोदराणां त्रिरात्रम् । तत्रैव प्रसवे पितृव्यमातुलादि बन्धूनामेकरात्रमिति चन्द्रिकायां व्याख्यातम् ।

தன் வீட்டில் பெண் ப்ரஸவித்தது முதலியதால் வரும் ஆசௌசம்

இதில் விசேஷத்தைச் சொல்லுகிறார் விஷ்ணு:‘ஸ்த்ரீகளுக்கு. விவாஹமே ஸம்ஸ்காரம். விவாஹமாகிய ஸ்த்ரீகள் விஷயத்தில் பித்ருபக்ஷத்தில் ஆசௌசமில்லை. விவாஹமாகிய ஸ்த்ரீயின் ப்ரஸவமும் மரணமும் பித்ருபக்ஷத்தாரின் க்ருஹத்தில் ஸம்பவித்தால் அப்பொழுது, ஒரு நாள், அல்லது 3-நாட்கள் ஆசௌசம்’ என்று. தன் க்ருஹத்தில் ப்ரஸவமாவது, மரணமாவது நேர்ந்தால், சிற்றப்பன் முதலிய பந்துக்களுக்கு ஒரு நாளாசௌசம், மாதா பிதாக்களுக்கு 3-நாட்களாசௌசம் என்பது பொருள். அவ்விதமே, வ்யாஸர்:-விவாஹமாகிய பெண் பிதாவின் க்ருஹத்தில் ப்ரஸவித்தாலும்,

மரித்தாலும், அவளின் பந்து வர்க்கம் ஒரு தினத்தாலும், ஜநகன் 3-தினங்களாலும் சுத்தராகின்றனர். இங்கு. ‘ஜநக’ சப்தத்தைச் சொல்லியது, மாதாவையும், ஸஹோதர ப்ராதாக்களையும் தெரிவிப்பதற்காக, ஆகையால், பித்ருக்ருஹத்தில் ப்ரஸவமானால் மாதா, பிதா, ஸஹோதரன் இவர்களுக்கு 3-நாள் ஆசௌசம். சிற்றப்பன், அம்மான் முதலிய பந்துக்களுக்கு ஒரு நாள் என்று சந்த்ரிகையில் வ்யாக்யாநம் செய்யப்பட்டுள்ளது.

भरद्वाजोऽपि

बन्धूनां मातुलादीनां प्रसूतिर्मरणं गृहे । तेषामेकाह माशौचं पितुस्तु त्र्यहमेव च इति । दीपिकायाम् - पितुर्गृहे मृतायां तु प्रत्तायां दुहितर्यपि । सूतायां च त्र्यहं पित्रोस्तत्सुतानांஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[183]]

दिनं भवेत्। पितृगृहे भवेदेवं दिनमन्यत्र नेष्यते । स्ववेश्मनि मृतायां तु तत् पित्रोस्तु त्र्यहं भवेत् । तदभावे तत्सुतानामेकस्मिन् भवने यदि इति । षडशीतौ – यत्र तुद्वाहिता कन्या पितृगेहे प्रमीयते । पित्रोस्त्रिदिनमन्येषां चाहरित्येक ऊचिरे । पितुर्गेहादतोऽन्यत्र यदि पुत्री प्रमीयते । पक्षिणी तत्र पित्रोस्तु नान्येषामिति निश्चयः । एवं भ्रातृगृहे यत्र भगिनी वा विपद्यते । भ्रातुस्त्रिदिनमाशौचं भ्रातृपत्न्यास्तु नैव हि इति ।

பரத்வாஜரும்:மாதுலன் முதலிய பந்துக்களின் க்ருஹத்தில் ப்ரஸவமாவது மரணமாவது நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு நாளாசௌசம். பிதாவுக்கு 3-நாட்கள். தீபிகையில்:விவாஹமாகிய பெண், பிதாவின் க்ருஹத்தில் இறந்தாலும், ப்ரஸவித்தாலும், மாதா பிதாக்களுக்கு 3-நாட்களாசௌசம். அவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு நாளாசௌசம். பித்ரு க்ருஹத்தில் இவ்விதம் ஸம்பவித்தால் ஒரு தினம். மற்ற க்ருஹத்திலானால் இல்லை. தன் வீட்டில் இறந்தால் மாதா பிதாக்களுக்கு 3-நாட்கள். ஷடசீதியில் :அவரின் பிள்ளைகளுக்கு மாதா பிதாக்கள் இல்லாவிடில் ஒரே க்ருஹத்திலானால் 3-நாட்கள். விவாஹமாகிய பெண் பிதாவின் க்ருஹத்தில் மரித்தால் மாதா பிதாக்களுக்கு 3-நாட்கள் ஆசௌசம். மற்றவர்களுக்கு ஒரு நாளென்று சிலர் சொன்னார்கள். பித்ருக்ருஹத்தைத் தவிர்த்து மற்ற க்ருஹத்தில் பெண் மரித்தால், மாதாபிதாக்களுக்குப் பக்ஷிணீ. மற்றவர்களுக்கு ஆசௌசமில்லை என்பது நிர்ணயம். இவ்விதம் ப்ராதாவின் க்ருஹத்தில் பகினீ மரித்தால், ப்ராதாவுக்கு. 3-நாட்கள் ஆசௌசம். அவன் பத்நிக்கு ஆசௌசம் இல்லை.

सङ्ग्रहे— बन्धुष्वहरूयहं पित्रोरूढा तत्तद्गृहे यदि । प्रसूताऽन्यगृहे सूता मृता वा तस्य नास्त्यघम् इति । अन्यगृह इति, अन्यस्य गृहे अन्या यदि सूता मृता वा तस्यान्यस्याचं नास्तीत्यर्थः ।

[[184]]

शङ्खः – गृहे मृतासु दत्तासु प्रसूतासु त्र्यहं तथा इति । स्मृत्यन्तरे विशेषः - यदि कन्या पितुर्गेहे पुमांसं जनयेत् तथा । त्रिरात्रं सूतकं पित्रोः कन्यासूतौ तु पक्षिणी इति । अत्र चन्द्रिकायाम् । मातापित्रोः स्वगृहे जनने मरणे वा त्रिरात्रम् । गृहान्तरेऽपि मरणे त्रिरात्रम् । प्रसवे पित्रोरपि नास्त्याशौचम्, कारणाभावात् स्वगृह प्रसूतिनिबन्धनत्वात्त्रिरात्राशौचस्य इति ।

ஸங்க்ரஹத்தில்:விவாஹமாகிய பெண் பந்துக்ருஹத்தில் ப்ரஸவித்தால் அவர்களுக்கு ஒரு நாளாசௌசம். மாதா பித்ரு க்ருஹத்தில் ப்ரஸவித்தால் அவர்களுக்கு 3நாட்களாசௌசம். பந்துத்வமில்லாத ஒருத்தி அன்யனின் க்ருஹத்தில் ப்ரஸவித்தாலும், இறந்தாலும் அன்யனுக்கு ஆசௌசமில்லை. சங்கர்:விவாஹமாகிய பெண்கள் க்ருஹத்தில் மரித்தாலும், ப்ரஸவித்தாலும் 3-நாட்களாசௌசம். மற்றொரு ஸ்ம்ருதியில்விசேஷம்:‘பெண்தகப்பனின் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றால், மாதா பிதாக்களுக்கு 3-நாட்களாசௌசம். பெண் குழந்தையைப் பெற்றால் பக்ஷிணீ என்று உள்ளது. இவ்விஷயத்தில், சந்த்ரிகையில்:“தன் வீட்டில் பெண் ப்ரஸவித்தாலும் மரித்தாலும், மாதாபிதாக்களுக்கு 3-நாட்கள். வேறு க்ருஹத்தில் மரித்தாலும் 3-நாட்கள். ப்ரஸவித்தால் மாதா பிதாக்களுக்கும் ஆசௌசமில்லை. காரண மில்லாததால். த்ரிராத்ராசௌசம், தன் க்ருஹத்தில் உண்டாகிய ப்ரஸவத்தைப் பற்றியதாயிருப்பதால்” என்றுள்ளது.

अत्र केचित् प्रसवार्थं अर्थदाने सति अन्यागृहे पुत्रीप्रसवेऽपि पितुस्त्र्यहमनुष्ठेयमिति लोकाचारानुसारिणो वदन्ति । बन्धुव्यतिरिक्तस्यान्यस्य गृहे तु कस्याश्चित्प्रसवे मरणे वा तस्यान्यस्य तद्गृहस्यापि नाशौचम् । श्रोत्रिये तूपसम्पन्ने त्रिरात्रमशुचिर्भवॆत् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[185]]

अश्रोत्रिये त्वहः कृत्स्नमनूचाने तथा गुरौ इति मनुना श्रोत्रियाश्रोत्रियपुरुषोल्लेखेनैव गृहवासि जननमरणाशौचस्मरणात् । न स्त्रीमृताविदं किञ्चिद् इति च स्त्रीमरणे उपसंपन्नाशौचस्य निषेधात् । द्रव्याणि स्वामिसम्बन्धात्तदघे त्वशुचीनि वै । स्वामिशुध्यैव शुध्यन्ति वारिणा प्रोक्षितान्यपि इति स्मृत्या पुरुषस्याशौचसम्भवे स्वामिसम्बन्धद्वारा च तद्गृहद्रव्यकर्मणां दुष्टत्वात् । अतः स्वामिन आशौचाभावे तद्गृहस्यापि नाशौचम् ।

இதில் சிலர், ப்ரஸவத்திற்காகத் தனம் கொடுத்தால், அன்ய க்ருஹத்தில் பெண் ப்ரஸவித்தாலும், பிதா 3-நாட்களாசெளசத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்று லோகாசாரத்தை அனுஸரித்தவர்களாய்ச் சொல்லு கின்றனர். பந்துவல்லாத ஒருவன் வீட்டில் பந்துவல்லாத ஒருத்தி ப்ரஸவித்தாலும், மரித்தாலும், அவனுக்காவது அந்தக்ருஹத்திற்காவது ஆசௌசமில்லை. “ச்ரோத்ரியன், வீட்டிலிறந்தால் வீட்டுக்குடையவனுக்கு 3-நாட்களா சௌசம். அச்ரோத்ரியனிறந்தால் ஒரு நாளாசௌசம். அநூசாநன் (ஸாங்கவேதாதீதீ) இறந்தாலும், குரு

இறந்தாலுமப்படியே." என்று மனுவினால் ச்ரோத்ரியா ச்ரோத்ரிய புருஷர்களைக் குறித்தே, க்ருஹவாஸி ஜநங்களின் மரணாசௌசம் சொல்லப்பட்டிருப்பதால். ‘ஸ்த்ரீம்ருதியில் இது ஒன்றுமில்லை’ என்று ஸ்த்ரீ மரணத்தில் உபஸம்பந்நாசௌசத்திற்கு நிஷேத மிருப்பதால். ‘த்ரவ்யங்கள் ஸ்வாமியைச் சேர்ந்ததால் ஸ்வாமிக்கு ஆசௌசம் இருப்பதால் அவைகளும் அசுத்தங்களே. அவைகள் ஜலத்தால் ப்ரோக்ஷிக்கப் பட்டாலும் ஸ்வாமி சுத்தியினாலேயே சுத்தங்களாகின்றன என்ற ஸ்ம்ருதியால். புருஷனுக்கு ஆசௌசம் ஸம்பவித்தால் ஸ்வாமி ஸம்பந்த வழியால், அவனின் க்ருஹம், த்ரவ்யங்கள் இவைகளும் துஷ்டங்களாவதால்.

i

[[186]]

ஆகையால் ஸ்வாமிக்கு ஆசௌசமில்லாவிடில் அவனது க்ருஹத்திற்கும் ஆசௌசமில்லை.

यत्तु स्मर्यते-‘न तावच्छुद्ध्यते भूमिर्यावत्तत् स्यादनिर्दशम् । न तत्र कर्म कुर्वीत पित्र्यदैवादिकं क्वचित्’ इति, तत् प्रेतक्रियाकरणे वेदितव्यम् । दहनान्तं गृहाशौचं यत्र पिण्डोदकक्रिया । दशरात्रमिति ज्ञेयं प्रेतस्तत्रैव तिष्ठति इति स्मरणात् । अस्त्वेवं मृतिविषये, प्रसवे अन्यस्य गृहस्य वा कथं सूतकाभावः इति चेन्मैवम् । गरीयसोऽपि शावाशौचस्याभावोक्त्या सूतकाभावस्य कैमुत्यसिद्धेः ।

ஆனால்:“மரணமாகிய இடத்தில் பூமி பத்து நாட்கள் வரையில் சுத்தமாவதில்லை. அவ்விடத்தில் பித்ருகர்மம், தைவகர்மம் முதலிய ஒன்றையும் செய்யக்கூடாது” என்ற ஸ்ம்ருதி உள்ளதே எனில், அது ப்ரேதக்ரியை செய்யும் விஷயத்தில் என்றறியவும். “க்ருஹ ஆசௌசம் தஹநம் வரையில். எந்த இடத்தில் பிண்டோதகக்ரியை செய்யப்படுகிறதோ அவ்விடத்தில் பத்து நாட்கள் அசுத்தி. ப்ரேதன் அங்கேயே இருக்கிறான்” என்று ஸ்ம்ருதி உள்ளது. ம்ருதி விஷயத்திலிவ்வித மிருக்கட்டும், ப்ரஸவ விஷயத்தில், அன்யனுக்காவது க்ருஹத்திற்காவது எப்படி ஸூதகமின்மை? எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. பலிஷ்டமான சாவாசெளசமே இல்லையென்று சொல்வதால், ஜநநா சௌசமில்லையென்பது கைமுத்ய ந்யாயத்தால் ஸித்திப்பதால். உண்டென்பதில் ப்ரமாண மில்லாததாலும். பந்துவல்லாதவனுக்காது, அவனது க்ருஹத்திற்காவது ஆசௌசத்தை ப்ரதிபாதிக்கும் ப்ரமாணம் ஓரிடத்திலும் காணப்படவில்லையல்லவா. ஆகையால் ஸ்வாமிக்கு ஆசௌசமிருந்தால் அந்த க்ருஹத்தில் தைவம் பித்ர்யம் முதலிய கர்மத்தைச் ‘செய்யக்கூடாது. க்ருஹ ஸ்வாமிக்கு ஆசௌச மில்லாவிடினும் அவ்விடத்தில் ப்ரேதக்ரியை செய்யும் விஷயத்தில் தைவ பித்ர்யாதி கர்மத்தைச் செய்யக்கூடாது. க்ருஹஸ்வாமிக்கு ஆசௌச மில்லாவிடில், அந்த வீட்டில்

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[187]]

ப்ரேத கார்யம் செய்யப்படாவிடில், ப்ரஸவமரண நிமித்தமான ஆசௌசம் க்ருஹத்திற்கில்லை என்பது நிர்ணயம்.

उपनीताशौचम्

तत्र याज्ञवल्क्यः – त्रिरात्र माव्रतादेशाद् दशरात्रमतः परम् इति । व्रतादेशः - उपनयनम् । ततो गर्भसप्तमादष्टमाब्दाद्वा परं बाल्ये यौवने वार्धके वा मरणे दशरात्रमाशौचं भवतीत्यर्थः । तथा दीपिकायाम् - अनुपेत उपेते वा मृते गर्भाष्टमे समे । ब्राह्मणानां सपिण्डानां दशरात्रमघं भवेत् इति । अस्मिन्विषये मनुरपि दशाहं शावमाशैौचं सपिण्डेषु विधीयते इति । एतच्च ब्राह्मणविषयम् । शुद्धचेद्विप्रो दशाहेन द्वादशाहेन भूमिपः । वैश्यः पञ्चदशाहेन शूद्रो मासेन शुद्धयति इति तेनैवोक्तत्वात् ।

உபநீதாசௌசம்.

இனி உபநீத விஷயமான ஆசௌசம் சொல்லப் படுகிறது. அதில், யாக்ஞவல்க்யர்:‘வ்ரதாதேசம் வரையில் 3-நாட்கள். அதற்குப்பிறகு 10-நாட்கள்’. வ்ரதாதேசம்-உபநயனம், அதற்கு முன் அதாவது, கர்ப்பம் முதல் 7-வது, அல்லது 8-வது வர்ஷத்திற்குப்பிறகு, பால்யத்திலோ, யௌவனத்திலோ, வார்த்தகத்திலோ மரித்தால் 10-நாட்கள் ஆசௌசம் என்பது பொருள். அவ்விதமே,தீபிகையில்:அநுபந்தனாவது, உபநீதனாவது கர்ப்பாஷ்டமத்தில் மரித்தால் ஸபிண்டர்களான ப்ராம்ஹணர்களுக்கு 10-நாட்கள் ஆசௌசம் ஏற்படுகிறது. இவ்விஷயத்தில், மனுவும்:‘ஸபிண்டர்கள் விஷயத்தில் சாவாசௌசம் 10-நாட்கள் விதிக்கப்படுகிறது" இந்த வசநம் ப்ராம்ஹணர்களைப் பற்றியது. “ப்ராம்ஹணன் 10-நாட்களாலும், க்ஷத்ரியன் 12 -நாட்களாலும், வைச்யன் 15-நாட்களாலும், சூத்ரன் ஒரு மாதத்தாலும் சுத்தனாகிறான்” என்று அவராலேயே சொல்லப்பட்டிருப்பதால்.

.

पारस्करश्च

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः उपनीतस्य पूर्णाघम् इति । यत्तु

याज्ञवल्क्येनोक्तम् - त्रिरात्रं दशरात्रं वा शावमाशौचमिष्यते इति । तत्र त्रिरात्रमित्येतत् समानोदकविषयम् । एवमेव बृहस्पतिः दशाहेन सपिण्डास्तु शुध्यन्ति प्रेतसूतके । त्रिरात्रेण सकुल्याश्च स्नात्वा शुध्यन्ति गोत्रजाः इति । सकुल्याः - समानोदकाः । सपिण्डादीनां भेदः पूर्वमेवोक्तः ।

:-

உபநீதனின்

பூர்ணாசௌசம்.

ஆனால்

ம்ருதியில் அல்லது

தசராத்ரமுள்ளதாக சாவா சௌசம் விதிக்கப்படுகிறது’ என்று யாக்ஞவல்க்யர் சொல்லிய வசநமோவெனில் அது GQUILDITCH THE भी बक्षws. श्रींशी, नंः’‘சாவாசௌசத்திலும், ஜநநாசௌசத்திலும் ஸபிண்டர்கள் 10ॐ कीpoor. GULDIT 3நாட்களாலும், ஸகோத்ரர்கள் ஸ்நாநத்தாலும் சுத்தராகின்றனர்.” ஸபிண்டர் முதலியவரின் பேதம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

जाबालिरपि— समानोदकानां त्र्यहं गोत्रजानामहः स्मृतम् इति । अतः सपिण्डानां सप्तपुरुषावधिकाना मविशेषेण दशरात्रम् । समानोदकानां तु त्रिरात्रम् । यत्पुनः शङ्खवचनम् - चतुर्थे दशरात्रं स्यात्षनिशाः पुंसि पञ्चमे । षष्ठे चतुरहाच्छुद्धिः सप्तमे त्वहरेव तु इति तद्विगीतत्वान्नादरणीयम् । यद्यप्यविगीतम्, तथाऽपि मधुपर्काङ्गपश्वालम्भबल्लोकविद्विष्टत्वान्नानुष्ठेयम् । अस्वर्ग्यं लोकविद्विष्टं धर्म्यमप्याचरेन्न तु इति मनुस्मरणात् । न च सप्तमे प्रत्यासन्ने सपिण्ड एकाहो विप्रकृष्टाष्टमादिषु समानोदकेषु त्र्यह इति युक्तमिति विज्ञानेश्वरेणोक्तम् ।

ஜாபாலியும்:“ஸமாநோதகர்களுக்கு 3-நாட்களா Q For Fi, ஸகோத்ரர்களுக்கு ஒரு நாளாசௌசம்’.

[[189]]

வரையிலுள்ள

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் ஆகையால் 7-வது புருஷன் ஸபிண்டர்களுக்குப் பேதமின்றிப் பத்து நாட்களாசௌசம். ஸமாநோதகர்களுக்கு 3-நாட்களாசௌசம். ஆனால்’‘நாலாவது புருஷனுக்குப் பத்து நாட்களாசௌசம். 5-வது புருஷனுக்கு 6-நாட்களாசௌசம். 6வது புருஷனுக்கு 4-நாட்களாசௌசம்.

7-வது புருஷனுக்கு ஒரு

நாளாசௌசம்" என்று சங்க வசநம் உள்ளதே எனில், அது தூஷிதமாகியதால் ஆதரிக்கத்தக்கதல்ல. தூஷிதமல்ல வென்றாலும், மதுபர்க்கத்திற்கங்கமான கோ வதம் போல் உலகத்தால் வெறுக்கப்பட்டிருப்பதால் அனுஷ்டிக்கத் தக்கதல்ல. “ஸ்வர்க்க ப்ரதிபந்தியாயும், லோகத்தால் வெறுக்கப்பட்டதுமான ஆசாரம் தர்ம்யமாயிருந்தாலும் அதை அனுஷ்டிக்கக்கூடாது என்று மனுஸ்மிருதியில் உள்ளது. ஸமீபத்திலுள்ள 7-வது புருஷனான ஸபிண்டன் விஷயத்தில் ஒரு நாள்; தூரத்திலுள்ள 8-வது புருஷன் முதலியவர்கள் விஷயத்தில் 3-நாட்கள் என்பது யுக்தமல்ல என்று விஜ்ஞானே சுவரரால் சொல்லப்பட்டுள்ளது.

यदपि मनुनोक्तं दशाहं शावमाशौचं सपिण्डेषु विधीयते । आ वा सञ्चयनादस्थ्नां त्र्यहमेकाहमेव वेति, तत् कुसूलधान्यको वा स्यात्कुम्भीधान्यक एव वा । त्र्यहैकाहिको वापि भवेदश्वस्तनिक एव वा इति तत्प्रतिपादित चतुर्विध गृहस्थाभिप्रायमिति विज्ञानेश्वरेणोक्तम् । पराशरोऽपि – एकाहाच्छुद्धयते विप्रो योऽग्निवेद समन्वितः । त्र्यहात्केवलवेदस्तु निर्गुणो दशभिर्दिनैः । जन्मकर्मपरिभ्रष्टः सन्ध्योपासन वर्जितः । नामधारकविप्रस्तु दशाहं सूतकी भवेत् इति । अग्निशब्देन आहवनीयादयो गृह्यन्ते । अयमाशौचसङ्कोचो बहुतरसपिण्डस्य सङ्कुचितवृत्तेः प्रतिग्रहादी द्रष्टव्यः । एवं च सत्येकाहविधानमश्वस्तनिकविषयम् । त्र्यहविधानं त्र्याहिकविषयम् । असङ्कुचितवृत्तेस्तु दशाहमिति व्यवस्था । अग्निवेदसमन्वितत्वमश्वस्तनिकस्य एकाहाशौचविधिः

[[190]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

स्तुत्यर्थः । जन्मकर्मपरिभ्रष्टः

/

गर्भाधानादिसंस्काररहितः

सन्ध्योपासनादि नित्यनैमित्तकान्यकुर्वाणः । अत एवासौ नामधारकविप्रो भवति । तस्यापि दशाहमेवाशौचमिति माधवीये

व्याख्यातम्।

மனு: ஸபிண்டர்கள் விஷயத்தில் 10-நாட்கள் ஆசௌசம் விதிக்கப்படுகிறது. அல்லது 4 - நாட்கள் வரையில் அல்லது 3நாட்கள். அல்லது ஒருநாள் என்று சொல்லிய வசனமோவெனில், குஸுலதான்யனாகவோ கும்பீதான்யனாகவோ 3 நாட்களுக்குப் போதுமானதை யுடையவனாகவோ இருக்கலாமென்பது சொல்லப்பட்டுள்ள நான்கு வித கிருஹஸ்தர்களின்

அவரால்

விஷயமாயுள்ளது என்று விஜ்ஞானேச்வரரால்

சொல்லப்பட்டது பராசரரும்:அக்னிகளுடனும் வேதத்துடனும் கூடிய ப்ராம்ஹணன் ஒரு தினத்தால் சுத்தனாவான். அக்னியில்லாமல் வேதத்துடன் மட்டில் கூடியிருப்பவன் 3-நாட்களல் சுத்தனாவான். குணங்களற்றவன் 10 நாட்களால் சுத்தனாவான். பிறப்பாலும். கர்மத்தாலும் இழிவானவனும் ஸந்த்யா. ஔபாஸநமிவையற்றவனும், ப்ராம்ஹணன் என்ற பெயரை மட்டில் வஹித்துள்ளவனுமான ப்ராம்ஹணன் 10-நாட்களால் சுத்தனாவான்” இங்கு அக்நி என்ற சப்தத்தால் ஆஹவநீயம் முதலிய அக்நிகள் சொல்லப்படுகின்றன. இவ்விதம் சொல்லப்பட்ட ஆசௌச சுருக்கம், ஸபிண்டர்கள் அதிகமாயுள்ளவனும், வ்ருத்தி

அதிகமாயில்லாதவனுமாகியவனுக்கு ப்ரதிக்ரஹம் முதலிய விஷயத்தில் என்றறியவும். இவ்விதமிருப்பதால் ஒரு நாளாசௌசமென்ற விதி, அச்வஸ்தநிகனைப் பற்றியது. 3நாட்களாசௌச விதி த்ர்யாஹிகனைப் பற்றியது. வ்ருத்தி ஸங்கோசமில்லாத வனுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் என்பது நிர்ணயம். வேதங்களுடன் கூடியவனென்பது அச்வஸ்தநிகனுக்கு. ஒரு நாளாசெளசமென்றது

அக்நி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[191]]

ஸ்துதிக்காக. ஜன்மகர்மபரிப்ரஷ்டன் - கர்ப்பாதாநம் முதலிய ஸம்ஸ்காரமில்லாதவனும், ஸந்த்யௌபாஸநாதி நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்யாதவனுமாம். ஆகையாலேயே இவன் நாமதாரக ப்ராம்ஹணன் எனப்படுகிறான். அவனுக்கும் 10-நாட்களே ஆசௌசம், என்று மாதவீயத்தில் வ்யாக்யாநம் செய்யபட்டுள்ளது.

उक्तार्थाभिप्रायेणैव बृहस्पतिरपि - त्रिरात्रेण विशुध्येत विप्रो वेदाग्निसंयुतः । पञ्चाहेनाग्निहीनस्तु दशाहाद् ब्राह्मणब्रुवः इति । पितामहोsपि - एतद्ज्ञात्वा तु मेधावी जपं होमं करोति यः । न भवेत्सूतकं तस्य मृतकं च न विद्यते इति । एतत् - गायत्रीयाथार्थ्यम् । दक्षोऽपि - ग्रन्थार्थतो विजानाति वेदमङ्गैः समन्वितम् । सकल्पं सरहस्यं च क्रियावांश्चेन्न सूतकम् इति ।

இவ்விதம் சொல்லிய விஷயத்தை அபிப்ராயத்திற் கொண்டே. ‘ப்ருஹஸ்பதியும்:வேதத்துடனும், அக்நிகளுடனும் கூடிய ப்ராம்ஹணன் 3-நாட்களாலும், அக்நியில்லாதவன் 5-நாட்களாலும், ப்ராம்ஹணப்ருவன் = நாமதாரகன் 10-நாட்களாலும் சுத்தனாவான்’ என்றார். பிதாமஹரும்:எந்த மேதாவி இதை (காயத்திரியின் தத்வத்தை.) யறிந்து ஜப ஹோமங்களைச் செய்கின்றானோ அவனுக்கு ஜநநாசௌசமுமில்லை, மரணாசௌசமு மில்லை. தக்ஷரும்:அங்கங்களுடனும், கல்பத்துடனும், ரஹஸ்யத்துடனும் கூடிய. வேதத்தை அர்த்தத்துடன் அறிந்து கர்மாநுஷ்டானியாயிருந்தால் அவனுக்கு ஆசௌச

மில்லை.

देवलोsपि - चत्वार्यधीतवेदानामहान्याशौचमिष्यते । वेदानि युक्तविप्रस्य त्र्यहमाशौचमिष्यते । एताभ्यां श्रुतयुक्तस्य दिनमेकं विधीयते । एतैः साकं कर्मयुक्तः सद्यः शुचिरसंशयम् । अस्नात्वा चाप्यहुत्वा च अदत्वा च तथा द्विजः । एवंविधस्य विप्रस्य सर्वदा सूतकं भवेत् इति । स्मृत्यर्थसारे - दशाहस्थाने त्रिरात्र

[[192]]

पक्षिण्येकाहसद्यः शौचपराणि वाक्यान्यापद्विषयाणीति योज्यानि । समानोदकविषयाश्च सङ्कुचिताशौचकल्पाः पक्षिण्येकाहसद्यः शौचरूपा आपद्विषयाः इति

sr । एवमादिकोऽघसङ्कोचो युगान्तरविषय इति स्मृतिरत्ने । तथा च हारीतः - दशाहमेव विप्रस्य सपिण्डमरणे सति । कल्पान्तराणि कुर्वाणः कलौ व्यामोहकिल्बिषी इति ।

தேவலரும்:வேதாத்யயநம் ப்ராம்ஹணர்களுக்கு 4-நாட்களாசௌசமெனப்படுகிறது.

வேதத்துடனும், அக்நியுடனும்

செய்துள்ள

கூடியவனுக்கு

நாள்

3-நாட்களாசெளசமெனப்படுகிறது. இவைகளுடனும்

ஒரு

சாஸ்த்ரத்துடனும் கூடியவனுக்கு ஆசௌசமெனப்படுகிறது. இம்மூன்றுகளுடனும் கூடிய கர்மாநுஷ்டாயியாயிருந்தால் அவனுக்கு ஸத்யச்செளசமே. தாநமில்லாமல் உள்ள ப்ராம்ஹணனுக்கு எப்பொழுதுமே ஆசௌசமுள்ளது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் :‘தசாஹ விஷயத்தில் த்ரிராத்ரம், பக்ஷிணீ, ஒரு நாள், ஸத்யச்சௌசம் இவைகளைச் சொல்லும் வசனங்கள் ஆபத் விஷயத்தில் தாத்பர்யமுள்ளவை என்று சேர்க்கவேண்டும். ஸமாநோதக விஷயத்திலும் ஆசௌச ஸங்கோசத்தைச் சொல்லும் பக்ஷிணீ, ஒருநாள், ஸத்யச்சௌச ரூபமான ஆசௌச கல்பங்கள் ஆபத் விஷயங்கள்’’ என்றுள்ளது. ‘இம்மாதிரியான ஆசௌச ஸங்கோசம் யுகாந்தர விஷயம்’ என்றுள்ளது ஸ்ம்ருதி ரத்னத்தில். அவ்விதமே, ஹாரீதர்:ஸபிண்ட மரணத்தில் ப்ராம்ஹணனுக்குப் பத்து நாட்களாசௌசமே. மற்ற ப்ரகாரங்களை அனுஷ்டிப்பவன் அறியாமையால் தோஷமுடையவ னாகிறான்.

चन्द्रिकायामपि

वानप्रस्थाश्रमस्यापि प्रवेशो विधिचोदितः। वृत्तस्वाध्यायसापेक्ष मघसङ्कोचनं तथा । एतानि लोकगुप्त्यर्थं कलेरादौ महात्मभिः । निवर्तितानि कर्माणि193

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் व्यवस्थापूर्वकं बुधैः इति । अतो गुणवतो निर्गुणस्यापि सपिण्डस्य दशाहमेवा शौचम् । समानोदकस्य त्र्यहमिति विवेकः ।

சந்த்ரிகையிலும் :‘விதிக்கப்பட்டுள்ள வாநப்ரஸ்தாச்ரமத்தை ஸ்வீகரிப்பதும், ஆசாரத்தையும், வேதத்தையும் அபேக்ஷித்து ஆசௌசத்தைக் குறுக்குவதும் என்ற இக்கார்யங்கள் உலகத்தைக் காப்பதற்காகக் கலியுகத்தின் ஆரம்பத்தில் மஹாத்மாக்களான அறிவுள்ளவர்களால் வ்யவஸ்தையை முன்னிட்டு நிவர்த்திக்கப்பட்டுள்ளன." என்றுள்ளது. ஆகையால் வேதாக்நி முதலிய குணமுள்ளவனுக்கும் அக்குணங்க ளற்றவனுக்கும் ஸபிண்ட மரணத்தில் 10-நாட்கள் ஆசௌசம். ஸமாநோதகனுக்கு 3-நாட்கள் ஆசௌச மென்பது நிர்ணயம்.

ब्रह्मचारिणः सद्यः शौचम्

ब्रह्मचर्योत्तरकालं कृतसमावर्तनस्य आशौचमाह मनुः आदिष्टी नोदकं कृत्वा त्रिरात्रमशुद्धिर्भवेदिति । आदिष्टं व्रतम् । तद्वान् आदिष्टी ब्रह्मचारी । व्रतस्य ब्रह्मचर्यस्य आसमापनात् पित्रादिव्यतिरिक्तस्य नोदकं कुर्यात् । पित्रादिनिहारे कुर्यादेव । आचार्यं स्वमुपाध्यायं पितरं मातरं गुरुम् । निर्हृत्य तु व्रती प्रेतं न व्रतेन वियुज्यते । मातामहं मातुलं च तत्पत्न्यौ चानपत्यके । व्रती संस्कुरुते यस्तु व्रतलोपो न तस्य हि । ब्रह्मचारी यदा कुर्यात् पिण्डनिर्वापणं पितुः । तावत्कालं तदाशौचं ततः स्नात्वा विशुद्धयति । आचार्यपित्रुपाध्यायान् निर्हृत्यापि सदा व्रती । सङ्कटानं तु नाश्नीयान्न च तैः सह संवसेत् । दहनादिसपिण्डयन्तं ब्रह्मचारी करोति चेत् । अन्यत्र मातापित्रोः स्यादुपनीय पुनर्व्रती । आचार्यं स्वमुपाध्यायं गुरुं वा पितरं च वा । मातरं वा स्वयं दग्ध्वा व्रतस्थस्तत्र भोजनम् । कृत्वा पतति यत्तस्मात् प्रेतानं नात्र

[[194]]

भक्षयेत्। अन्यत्र भोजनं कुर्यान्न च तैः सह संविशेत् । एकाहमशुचिर्भूत्वा द्वितीयेऽहनि शुध्यति इति मनुभृगुयाज्ञवल्क्यादि स्मरणात् । समाप्ते तूदकं कृत्वेति समाप्ते ब्रह्मचर्ये कृतसमावर्तनस्य सपिण्डमरणे सति त्रिरात्रमाशौचं भवेदित्यर्थः । तथा मानवे व्याख्याने ।

ப்ரம்ஹசாரிக்கு உடன் சுத்தி

ப்ரம்ஹசர்யத்திற்குப் பிறகு ஸமாவர்த்தனம் செய்து கொண்டவனுக்கு ஆசௌசத்தைச் சொல்கிறார்:மனுபிரும்மசாரியானவன் ப்ரம்ஹசர்யத்தை முடிப்பதற்குள். பிதா முதலியவரைத் தவிர்த்தமற்றவருக்கு உதகதானம் செய்யக்கூடாது. பிதா முதலியவருக்குச் செய்ய வேண்டும். தனது ஆசாரியன், உபாத்யாயன், பிதா, மாதா, குரு இவர்கட்கு ப்ரேத க்ரியையை செய்தால் விரத லோபமில்லை. மாதாமஹன் மாதுலன், ஸந்ததியற்ற மாதாமஹீ, மாதுலபத்னீ இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தாலும் ப்ரம்ஹ சரிய லோபமில்லை. பிரும்ஹசாரீ பிதாவிற்கு ப்ரேத க்ரியை செய்தால் கிரியை செய்யும் காலம் மட்டில் ஆசௌசம். பிறகு ஸ்நானத்தால் சுத்தனாகிறான்’. ‘ஆசார்யன், பிதா, உபாத்யாயன் இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தாலும் ப்ரம்ஹசாரிக்கு வ்ரதம் கெடாது. ஆனால், அவன் ஆசௌசிகளின் அந்நத்தைப் புஜிக்கக்கூடாது. ஆ சௌசிகளுடன் ஸஹவாஸம் செய்யக்கூடாது’ ‘‘ப்ரம்ஹசாரீ, மாதாபிதாக்கள் தவிர்த்து மற்றவருக்குத் தஹநம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் உள்ள கர்மத்தைச் செய்தால் புநருபநயனத்தால் ப்ரம்ஹசாரியாய் ஆவான்".

ப்ரம்ஹசாரி, தனது ஆசார்யன், உபாத்யாயன், குரு, பிதா, மாதா இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தால், ப்ரேதாந்நத்தைப் புஜித்தால், பதிதனாவான். ஆகையால் ஆசௌசிகளின் அந்நத்தைப் புஜிக்கலாகாது. வேறிடத்தில் புஜிக்கவேண்டும். ஆசௌசிகளுடன் கூட வஸிக்கக்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

·

[[195]]

கூடாது.ஒரு நாள் அசுத்தனாயிருந்து இரண்டாவது நாளில் சுத்தனாவான்”. என்று மனு, ப்ருகு, யாக்ஞவல்க்யர் முதலியவரின் வசனங்களுள்ளன. ‘ஸமாப்தே தூதகம் க்ருத்வா’ என்பதின் பொருள்’ப்ரம்ஹசர்யம் ஸமாப்தமான பிறகு ஸமாவர்த்தநம் செய்து கொண்டவனுக்கு ஸபிண்டமரணம் நேர்ந்தால் 3-நாளா சௌசம் என்பதாம், அவ்விதமே மனு ஸ்ம்ருதி வ்யாக்யானத்திலுள்ளது.

स्मृतिरत्ने चसमाप्ते

समाप्ते ब्रह्मचर्ये कृतसमावर्तनस्याकृत विवाहस्यायं त्रिरात्रविधिः । एवं च अनाश्रमी न तिष्ठेत् तु दिनमेकमपि द्विजः इति वचने सत्यपि त्रिरात्रा शौचविधायक - विशेषवचनेन त्रिरात्राशौचोदकदानानन्तरमेवोद्वाह इति युक्तम् ।

ஸ்ம்ருதி

ரத்நத்திலும்:-

‘ப்ரம்ஹசர்யம் ஸமாப்தமாகிய பிறகு ஸமாவர்த்தநம் செய்து கொண்டு விவாஹமாகாதவனுக்கு, இந்தத்ரிராத்ரவிதி’ என்றுள்ளது. இவ்விதமிருப்பதால், ‘ப்ராம்ஹணன் ஆச்ரம மில்லாதவனாய் ஒரு நாள் கூட இருக்கக்கூடாது’ என்ற வசநமிருந்தாலும், த்ரிராத்ரா சௌசத்தை விதிக்கும் விசேஷ வசநத்தால், மூன்று நாளாசௌசத்துடன் உதகதாநமனுஷ்டித்த பிறகு தான் விவாஹம் என்பது

யுக்தம்.

विज्ञानेश्वरीये विशेषः — ब्रह्मचर्योत्तरकालं पूर्वमृतानां सपिण्डानामुदकदानमाशौचं च कुर्यादेव । यदाह मनुः - आदिष्टी नोदकं कुर्यादाव्रतस्य समापनात् । समाप्ते तूदकं कृत्वा

कुरु, मा दिवा स्वाप्सीः, इत्यादिव्रतादेशयोग्यो ब्रह्मचार्युच्यते । आचार्यः पुनरेवं मन्यते - आदिष्टीति प्रक्रान्तप्रायश्चित्तः कथ्यते । तस्यैवायमुदकदानादि निषेधः । प्रायश्चित्तरूपव्रतसमाप्त्युत्तरकाल मुदकदानाशौचविधिः इति ।

[[196]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

வீக்ஞாநேச்வரீயத்தில் விசேஷம்:ப்ரம்ஹசர்யம் முடிந்த உடன், முன் இறந்த ஸபிண்டர்களுக்கு உதகதாநத்தையும் ஆசௌசத்தையுமவச்யம் செய்ய வேண்டும். மனு :ஆதிஷ்டீ + பவேத்’ என்றார். ‘ஆதிஷ்டீ’ என்ற பதத்தால், ‘ப்ரம்ஹசார்யஸி +ஸ்வாப்ஸீ:’ என்பது முதலான வ்ரதாதேசத்திற்கு யோக்யனான ப்ரம்ஹசாரீ சொல்லப்படுகிறான். ஆசார்யரோ (மனு) வெனில் ‘ஆதிஷ்டீ’ என்பதால் ப்ராயச்சித்த வ்ரதத்தை ஆரம்பித்துள்ளவன் சொல்லப்படுகிறான். அவனுக்கே இந்த உதகதாநாதி நிஷேதம். ப்ராயச்சித்த ரூபமான வ்ரதஸமாப்திக்கு பிறகு உதகதாநம் ஆசௌசம் இவைகளுக்கு விதியென் பார்.

शतकटीकायां तु-

कृच्छ्र चान्द्रायण वेदपारायण ब्रह्मचर्य विवाह यज्ञादि परिसमाप्तिर्यदा आशौचकालमध्ये स्यात्, तदा शेषाशौचमनुष्ठेयम् । यस्याशौचकालादूर्ध्वं परिसमाप्तिः स्यात्, तदा मरणविषये अतिक्रान्ताशौचमनुष्ठेयम् । अत्र मनुः - आदिष्टी नोदकं कुर्यात् इति । व्रतमस्यादिष्टमित्यादिष्टी व्रती ब्रह्मचारी । स ऋत्विग्दीक्षितानामप्युपलक्षणार्थः । अत्र समाप्ते तूदकं कृत्वेत्येतत् अतिक्रान्ते दशाहे च त्रिरात्रमशुचिर्भवेत् इत्यस्यानुवादकम् । अतो व्रतिनां ज्ञातिमरणे सति संवत्सरादूर्ध्वं व्रतसमाप्तिश्चेत्सद्यः शौचमेव इति ।

சதகடீகையிலோ

வெனில்:-

க்ருச்ரம், சாந்த்ராயணம், வேத பாராயணம், ப்ரம்ஹசர்யம், விவாஹம், யாகம் முதலியவைக்கும் முடிவுஆசௌச காலமத்யத்தில் நேர்ந்தால்; அப்பொழுது பாக்கி ஆசௌசத்தை அனுஷ்டிக்கவும். எந்த வ்ரதம் முதலியதற்கு ஆசௌச காலத்திற்குப் பிறகு ஸமாப்தி ஏற்படுகிறதோ அவ்விஷயத்தில் மரணவிஷயத்தில் அதிக்ராந்தா

சௌசமனுஷ்டிக்க வேண்டும். இவ்விஷயத்தில்.மனு:-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[197]]

‘ஆதிஷ்டீ நோதகம் குர்யாத்’ என்றார். இங்கு ஆதிஷ்டீ என்பது ப்ரம்ஹசாரியைச் சொல்லுகிறது. அது ருக்விக், தீக்ஷிதர்கள் இவர்களுக்கும் உபலக்ஷகம். இங்கு ‘OLDig+LC’ नळां, ‘jan & த்ரிராத்ர மசுசிர்பவேத்’ என்பதற்கு அநுவாதகம். ஆகையால் வ்ரதாநுஷ்டாயி களுக்கு ஜ்ஞாதி மரணம் ஸம்பவித்தால் ஒருவர்ஷத்திற்குப் பிறகு ஸமாப்தியானால் ஆசௌசமில்லை. ஸத்யச்செளசமே.

வ்ரத

शतकेऽपि - कृच्छ्रादीनां समाप्तिश्चेदघे शिष्टाहमिष्यते । तद्बहिश्वेत्त्र्यहादि स्यादित्याह भगवान्मनुः इति । तद्वयाख्याने - आदिशब्देन वेदपारायणप्रायश्चित्तव्रतादीनामुपसंग्रहः । तेषां समाप्तिर्यद्यद्यमध्ये स्यात्, तदा शिष्टाहविधिर्भवति । तत्परं चेत्समाप्तिः, तदा त्रिरात्रं त्रिषु मासेषु इत्युक्तविधिः स्यात् । तदाह मनुः - आदिष्टी नोदकं कुर्यादाव्रतस्य समापनात् । समाप्ते तूदकं कृत्वा त्रिरात्रमशुचिर्भवेत् इति । त्रिरात्रमिति पक्षिण्यादेरप्युपलक्षणम् । कृच्छ्रव्रतादिकमस्यादिष्टमित्यादिष्टी व्रती ब्रह्मचारी च, ब्रह्मचर्यव्रतस्याप्यादिष्टत्वात् । अतो व्रतसमाप्तिपर्यन्तं आदिष्टी उदकमाशौचं च न कुर्यात् । वत्सरमध्ये तत्समाप्तौ त्र्यहाद्याशौचमुदकदानं च कुर्यात् । तत्परं तूदकमात्रमेव । सर्वेषां वत्सरे पूर्णे प्रेते दत्वोदकं शुचिः इति याज्ञवल्क्यस्मरणात् इति । एवं चाघमध्ये ब्रह्मचर्यसमाप्तौ शिष्टाहविधिः । अघात्परं वत्सरमध्ये ब्रह्मचर्य - समाप्तौ त्र्यहपंक्षिण्यहोरात्रविधिः उदकं च । वत्सरात्परं तत्समाप्तौ उदकमात्रमेवेति विज्ञानेश्वरादिभिरुक्तम् । एतच्च शिष्टाचारविरुद्धम्। न हि विवाहात् पूर्वं त्र्यहाद्याशौचमुदकदानं चानुतिष्ठन्ति । अतः समाप्ते तूदकं कृत्वा त्रिरात्रमशुचिर्भवेत् इति कृतसमावर्तनस्याप्यकृतविवाहस्यायमपूर्वस्त्रिरात्रविधिरिति यदुक्तम्, तदेव युक्तमित्याहुः ।

[[198]]

சதகத்திலும்:க்ருச்ரம் முதலியவைக்கும் ஸமாப்தி

என்று, இங்கு ‘த்ரிராத்ரம்’

வ்ரதமும்

ஆ சௌச மத்யத்தில் ஏற்பட்டால் மீதியுள்ள தினங்கள் வரை ஆசௌசம். ஆசௌசத்திற்குப் பிறகு ஏற்பட்டால் மூன்று நாள் முதலிய ஆசௌசம் என்றார் பகவானாகிய மனு. சதகவ்யாக்யாநத்தில்:ஆதி சப்தத்தால் வேத பாராயண ப்ராயச்சித்த வ்ரதாதிகளுக்கும் க்ரஹணம், அவைகளின் ஸமாப்தி ஆசௌச மத்யத்தில் ஏற்படுமானால். அப்பொழுது, பாக்கியுள்ள தினங்கள் வரை ஆசௌசம். ஆசௌசத்திற்குப் பிறகு ஸமாப்தியானால், அப்பொழுது, ‘த்ரிராத்ரம் த்ரிஷு மாஸேஷு" என்று சொல்லிய விதியாகும். அதைச் சொல்லுகிறார் மனு: ‘ஆதிஷ்டீ + த்ரிராத்ரமசுசிர் பவேத்’ என்பது பக்ஷிண்யாத்யாசௌசத்திற்குமுபலக்ஷகம், க்ருச்ரம் வ்ரதம் முதலியவை இவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதால், ‘ஆதிஷ்டீ’ என்பவன் ’ வ்ரதமுடையவனும், ப்ரம்ஹசாரியுமாவான். ப்ரம்ஹசர்ய ஆதிஷ்டமாவதால். ஆகையால் வ்ரதம் ஸமாப்தியாகும் வரை ஆதிஷ்டியாகியவன் உதக தாநம் ஆசௌசம் இவைகளை அனுஷ்டிக்கக்கூடாது. வர்ஷத்திற்குள் வ்ரதம் ஸமாப்தமானால் 3-நாட்கள் முதலிய ஆசௌசத்தையும் உதகதாநத்தையும் அனுஷ்டிக்கவேண்டும். வர்ஷத்திற்குப் பிறகானால் உதகதாநம் மட்டில். ‘வர்ஷம் முடிந்த பிறகானால் உதகதாநம் மட்டில் செய்து சுத்தனாவான்’ என்று யாக்ஞவல்க்யஸ்ம்ருதியால்’ என்றுள்ளது, இவ்வித மிருப்பதால், “ஆசௌசமத்யத்தில் ப்ரம்ஹசர்யம் ஸமாப்தமானால் பாக்கியுள்ள நாட்கள் வரை ஆசௌசம். ஆசௌசகாலத்திற்குப் பிறகு வர்ஷமத்யத்தில் ப்ரம்ஹசர்ய ஸமாப்தியானால் 3-நாட்கள். பக்ஷிணீ, 1-நாள் என்ற விதி, உதககதாநமும். வர்ஷத்திற்குப்பிறகானால் உதகதாநம் மட்டும்” என்று விக்ஞாநேச்வரர் முதலியவர்களால் சொல்லப்பட்டுள்ளது. இது ஆசாரவிருத்தம், விவாஹத்திற்கு முன் மூன்று நாட்கள் முதலிய ஆசௌசத்தையும் உதகதாநத்தையும் ஒருவரும்

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[199]]

அனுஷ்டிப்பதில்லை. ஆகையால், ‘ஸமாவர்த்தநம் செய்து கொண்ட பிறகு விவாஹமாகாமலிருப்பவனுக்கு, இந்த அபூர்வமான த்ரிராத்ர விதி என்று எது சொல்லப்பட்டதோ அதுவே யுக்தமென்கின்றனர்.

अनौरसपुत्रजननाद्याशौचम्

अनौरसपुत्रजननाद्याशौचमाह विष्णुः - अनौरसेषु पुत्रेषु जातेषु च मृतेषुच। त्रिरात्रेण भवेच्छुद्धिरेकाहात्तु सपिण्डतः । परपूर्वासु भार्यासु प्रसूतासु मृतासु च इति । अनौरसाः - क्षेत्रजादयः । तानाह मनुः - औरसः क्षेत्रजश्चैव दत्तः कृत्रिम एव च । गूढोत्पन्नोऽपविद्धश्च दायादा बान्धवास्तु षट् । कानीनश्च सहोढश्च क्रीतः पौनर्भवस्तथा । स्वयं जातश्च शूद्रश्च षडदायादबान्धवाः इति । एतेषु क्षेत्रजादिषु जातेषु मृतेषु च दत्तादिषु मृतेषु द्विविधयोरपि पित्रोत्रिरात्रेण शुद्धिः । उभयविधज्ञात्योरेकाहाच्छुद्धिरित्यर्थः । परो वर्तमानभर्तुरन्यः पूर्वो भर्ता यस्याः सा परपूर्वा पुनर्भूरिति यावत् । परपूर्वभार्यामरणे पूर्वपरयोर्भर्गोत्रिरात्रम्, उभयविधसपिण्डानामहोरात्रमाशौच मित्यर्थः ।

ஔரஸனல்லாத புத்ரனின் ஜநநம் முதலியதில் ஆசௌசம்

ஒளரஸனல்லாத புத்ரனின் ஜநநம் முதலியதில் ஆசௌசத்தைச் சொல்லுகிறார்,விஷ்ணு:‘ஔரஸனைத் தவிர்த்த புத்ரர்கள் பிறந்தாலும், இறந்தாலும் மூன்று நாட்களால் சுத்தி. ஸபிண்டர்களுக்கு ஒரு தினத்தால் சுத்தி. பரபூர்வைகளான பார்யைகள் ப்ரஸவித்தாலும் மரித்தாலும் இவ்விதமே’. ‘அநௌரஸர்கள் - க்ஷேத்ரஜன் முதலியவர்கள். அவர்களைச் சொல்லுகிறார் மனு:ஒளரஸன், க்ஷேத்ரஜன், தத்தன், க்ருத்ரிமன், கூடோத்பந்நன், அபவித்தன் என்று தாயாத புத்ரர்கள் ஆறு. காநீநன், ஸஹோடன், க்ரீதன், பௌனர்பவன், ஸ்வயம்

[[200]]

ஜாதன், சூத்ரன் என்று அதாயாத புத்ரர்கள் ஆறு’ என்று. இந்த க்ஷேத்ரஜாதிகள் பிறந்தாலும் இறந்தாலும் தத்தாதிகள் இறந்தாலும் இரண்டுவிதமான பிதாக்களுக்கும் 3-நாட்களால் சுத்தி. இரண்டு வித ஜ்ஞாதிகளுக்கும் ஒரு தினத்தால் சுத்தி என்று பொருள். பரன் = இப்பொழுது இருக்கும் பர்த்தாவினின்றும் வேறொருவன், பூர்வன்= முந்தியவன்,

எவளுக்கோ அவள் பரபூர்வா எனப்படுகிறாள், ‘புநர்பூ’ என்பவள். அதாவது இருமுறை விவாஹமானவள். அந்தப் பரபூர்வ பார்யா மரணத்தில் முந்தியவனும் பிந்தியவனுமான இரண்டு பர்த்தாக் களுக்கும் 3-நாட்களாசௌசம். இரண்டு க்ஞாதிகளுக்கும் ஒரு நாளாசெளச மென்பது பொருள்.

வித

तथा च हारीतः परपूर्वासु भार्यासु पुत्रेषु कृतकेषु च । मातामहे त्रिरात्रं स्यादेकाहं तु सपिण्डतः इति । कृतकः पुत्रो जन्मव्यतिरिक्तकारणैर्जातो दत्तादिः । वाक्यार्थस्तु - मातामहे मृते दौहित्रस्य त्रिरात्रम्, परपूर्वामरणे भर्त्रीखिरात्रम्, कृतक पुत्रमरणे प्रतिग्रहीत्रादिरूपपितुस्त्रिरांत्रम्, तत् सपिण्डानामहोरात्रमाशौचम् इति । स्वैरिणीभर्तृणामपि त्रिरात्रमाह व्यासः - परपूर्वासु भार्यासु पुत्रेषु कृतकेषु च । त्रिरात्रं स्यात् तथाऽऽचार्ये स्वभार्यास्वन्यगासु च !

ஹாரீதர்:‘பரபூர்வைகளான (முன் ஒருவரை மணந்த) பார்யைகள், க்ருதகர்களான புத்ரர்கள், மாதாமஹன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம், ஸபிண்டர்களுக்கு ஒரு நாள், க்ருதக புத்ரர்கள்= பிறப்பைத் தவிர்த்த காரணங்களால் உண்டாகிய தத்தன் முதலியவர்கள். வாக்யத்தின் பொருள்"மாதாமஹன் இறந்தால் தெளஹித்ரனுக்கு 3-நாட்கள் ஆசௌசம். பரபூர்வையின் மரணத்தில் 2-வித பர்த்தாக்களுக்கும் 3-நாட்களாசெளசம். க்ருதகபுத்ர மரணத்தில் ப்ரதிக்ரஹீதா முதலிய பிதாவுக்கு 3-நாட்களாசௌசம். அவர்களின்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

ஸபிண்டர்களுக்கு

1-நாளாசௌசம்”

ஸ்வைரிணீகளின் பர்த்தாக்களுக்கும்

[[201]]

என்பதாம்.

த்ரிராத்ரா

சௌசத்தைச் சொல்லுகிறார்வ்யாஸர்:‘பரபூர்வைகளான பார்யைகள், க்ருதகபுத்ரர்கள், ஸ்வைரிணிகளான பார்யைகள், ஆசார்யன் இவர்களின் மருதியில் த்ரிராத்ரா சௌசம்’ என்று.

शङ्खोऽपि

अनौरसेषु पुत्रेषु भार्यास्वन्यगतासु च ।

परपूर्वासु च स्वासु त्रिरात्राच्छुद्धिरिष्यते इति । मरीचिः - सूतके मृतके चैव त्रिरात्रं परपूर्वयोः । एकाहस्तु सपिण्डानां त्रिरात्रं यत्र वै पितुः इति । जनकरूपपितुरपि त्रिरात्रमाह मनुः - बैजिकादभिसम्बधादनुरुन्ध्यादघं त्र्यहम् इति । अनुपनीतक्षेत्रजादिविषये प्रजापतिः अन्याहृतेषु दारेषु परनारीसुतेषु च । गोत्रिणः स्नानशुद्धाः स्युस्त्रिरात्रेणैव तत्पिता इति । भिन्नपितृकसोदरविषये मरीचिः – मात्रैकया द्विपितृकौ भ्रातरावन्यगोचरौ । एकाहं सूतके प्रोक्तं त्रिरात्रं मृतके तयोः इति ।

ஒளரஸனல்லாத.

புத்ரர்கள்,

ஸபிண்டர்களுக்கு

ஒரு

சங்கரும்:ஸ்வைரிணிகளான பார்யைகள், பரபூர்வைகளான பார்யைகள் இவர்களின் விஷயத்தில் 3-நாட்களாசௌசம். மரீசி:(பரபூர்வையின்) ப்ரஸவத்திலும் ம்ருதியிலும் இருபர்த்தாக்களுக்கும் 3நாட்களாசௌசம். பிதாவுக்கு 3-நாட்களாசௌசமானால் நாளாசௌசம். ஜநகரூபனான பிதாவுக்கும் த்ரிராத்ரத்தைச் சொல்லுகிறார், மனு :பீஜவிஷயமான ஸம்பந்தத்தால் 3-நாட்களாசௌசத்தை அனுஸரிக்கவேண்டும். பிறனால் அபஹரிக்கப்பட்ட பத்நீ, பிறனுடைய ஸ்த்ரீயினிடத்தில் பிறந்த பிள்ளைகள் இவர்களின் ம்ருதியில் ஸபிண்டர்கள் ஸ்நாநத்தாலும், பிதா த்ரிராத்ரத்தாலும் சுத்தராகின்றனர். பிந்நபித்ருகர்களான ஸஹோதரர்கள் விஷயத்தில், மரீசி:ஒரு மாதாவினிடத்தில் இரண்டு பிதாக்களால் உண்டான ஸஹோதரர்களுக்குப் பரஸ்பரம் ஜநநத்தில் ஒரு நாளும்,

[[202]]

ம்ருதியில் 3-நாட்களுமாசௌசம்.

सङ्ग्रहे जनने क्षेत्रजादीनां तत्पित्रोस्त्र्यहमिष्यते । तद्ज्ञात्योर्दिनमेवेत्थमुपेतानां मृतौ न चेत् । पित्रोस्त्र्यहं तयोः सद्यस्त्र्यहं तेषां पितृक्षये इति । क्षेत्रजादीनामुपेतानां मृतौ इत्थमेव - पित्रोस्त्र्यहम्, तद्ज्ञात्योर्दिनमित्युक्तमेव । न चेत् - अनुपनीतानां मृतौ पित्रोस्त्र्यहम् । तयोः तद्ज्ञात्योः सद्यः शौचम् । पित्रोः क्षये क्षेत्रजदत्तादीनामपि त्र्यहमित्यर्थः । तत्रैव - पराश्रिताया भार्याया मृतौ पत्योस्त्रिरात्रकम् । तत्पक्षयोर्दिनं तस्यास्त्र्यहं भर्त्रेश्च संस्थितौ इति । याज्ञवल्क्यस्तु - अनौरसेषु पुत्रेषु भार्यास्वन्यगतासु च इति ।

ஸங்க்ரஹத்தில்:க்ஷேத்ரஜன் முதலிய புத்ரர்களின் ஜநநத்தில் இரண்டு பிதாக்களுக்கும் 3-நாட்களாசௌசம். இரண்டு வித க்ஞாதிகளுக்கும் ஒரு நாளாசௌசம். உபநீதர்களான அந்த க்ஷேத்ரஜாதி

புத்ரர்களின் ம்ருதியிலுமிவ்விதமே இல்லாவிடில் (உபநயநமாகாத அவர்களின் மருதியில்) 2 - பிதாக்களுக்கும் 3-நாட்களா சௌசம். 2-வித க்ஞாதிகளுக்கும் ஸத்யச்சௌசம். அந்தப் பிதாக்களின் ம்ருதியில் அந்தப் புத்ரர்களுக்கு 3நாட்களாசௌசம். ஸங்க்ரஹத்திலேயே:அந்யனை ஆச்ரயித்த பார்யையின் ம்ருதியில் 2-பர்த்தாக்களுக்கும் 3-நாட்களாசௌசம். 2-க்ஞாதிகளுக்கும் ஒரு நாளாசௌசம். 2-வித பர்த்தாக்களின் ம்ருதியில் அவளுக்கு 3-நாட்களாசௌசம். யாக்ஞவல்க்யரோவெனில்:‘அநௌரஸேஷு+கதாஸுச’ என்கிறார்.

अत्र विज्ञानेश्वरःअहरित्यनुवर्तते । अनौरसाः क्षेत्रजदत्तादयः । तेषु जातेषु उपरतेषु वा पित्रोरहोरात्रमाशौचम् । भार्यास्त्रन्यगतासु अन्यं प्रतिलोमव्यतिरिक्तमाश्रितासु अतीतासु चाहोरात्रमेव । न पुनः सत्यपि सापिण्ड्ये दशरात्रम् । प्रतिलोम माश्रितासु त्वाशौचाभाव एव । पाषण्डानाश्रितास्तेनाभर्तृघ्नयः.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[203]]

कामगाश्च याः इत्यनेन प्रतिषेधात् । विष्ण्वाद्युक्त त्रिरात्रस्य याज्ञवल्क्योक्तैकरात्रस्य च सन्निधिविदेशस्थापेक्षयां व्यवस्था । यदा पितुस्त्रिरात्रम्, तदा सपिण्डानामेकरात्रम् । अन्यथा सद्यः शौचम् । एकाहस्तु सपिण्डानां त्रिरात्रं यत्र वै पितुः इति मरीचिस्मरणात् इति ।

இதில் விக்ஞானேச்வரர்:“ஒரு நாளாசௌசம் என்பது தொடருகிறது. அநௌரஸர்கள்= க்ஷேத்ரஜ தத்தாதி புத்ரர்கள். அவர்கள் பிறந்தாலும் இறந்தாலும் 2-பிதாக்களுக்கும் ஒரு நாளாசௌசம். அந்யனை= ப்ரதிலோமமல்லாதவனை ஆச்ரயித்துள்ள பார்யைகள் இறந்தால் ஒரு நாளாசௌசமே. ஸாபிண்ட்யமிருந்தாலும் பத்து நாட்களாசெளசமில்லை. ப்ரதிலோமனை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் ஆசௌசமே கிடையாது. ‘பாஷண்டா +

யா:, என்ற வசநத்தால் ப்ரதிஷேதமிருப்பதால், விஷ்ணு முதலியவர்களால் சொல்லப்பட்ட த்ரிராத்ரத்திற்கும் யாக்ஞவல்க்யரால் சொல்லப்பட்ட ஏகராத்ரத்திற்கும் ஸந்நிதி, விதேசம் வைகளை அபேக்ஷித்து வ்யவஸ்தை. எப்பொழுது பிதாவுக்கு த்ரிராத்ரமோ அப்பொழுது ஸபிண்டர்களுக்கு ஒரு நாள். மற்றதில் ஸத்யச்சௌசம். ‘பிதாவுக்கு த்ரிராத்ரமுள்ள விஷயத்தில் ஸபிண்டர்களுக்கு ஒரு நாள்’ என்று மரீசி வசநத்தால்’ என்கிறார்.

दत्तविषये एवं च दत्तस्य मरणे जनयितृप्रतिगृहीतृरूप पित्रोत्रिरात्र माशौचम् । तयोरपि ज्ञात्योरेकरात्रम् । पित्रो द्विविधयोर्मरणे दत्तस्य त्रिरात्रम् । उभयविधज्ञातिमरणे चैकरात्रमिति स्थितम् । एतच्च द्विगोत्रकदत्तविषयमित्येके । उपनयनानन्तरं दत्तो द्विगोत्रकः । तथा च स्मर्यते - ‘जनकस्य तु गोत्रेण ह्युपनीतो द्विगोत्रकः । ( स एवोपनयनात् परं सम्प्रतिज्ञातगोत्रश्चेदित्यर्थः ।

[[204]]

தத்தவிஷயத்தில்

இவ்விதமிருப்பதால் தத்தபுத்ரனின் மரணத்தில் இரண்டு

பெற்றவன், ப்ரதிக்ரஹித்தவன் என்ற

பிதாக்களுக்கும் 3-நாளாசௌசம், 2-க்ஞாதிகளுக்கும் ஒரு நாளாசெளசம், 2-வித பிதாக்களின் ம்ருதியில் தத்தனுக்கு 3-நாட்களாசௌசம், 2-விதக்ஞாதிகளின் மரணத்தில் ஒரு நாளாசெளசமென்றது நின்றது. இது 2கோத்ரமுள்ள தத்தவிஷயமென்று சிலர். உபநயநத்திற்குப் பிறகு தத்தன் த்விகோத்ரகன். அவ்விதமே ஸ்ம்ருதி’ஜநகனின் கோத்ரத்தால் உபநயநம் செய்யப்பட்டவன் த்விகோத்ரகன், என்று

अथ

स्मृत्यन्तरे च — उपनेतुर्भजेद्गोत्रमसंप्रज्ञात गोत्रवान् । सम्प्रतिज्ञातगोत्रश्चेदुभयं दत्तपुत्रवत् इति । पैठीनसिरपि दत्तक्रीतकृत्रिमपुत्रिकापुत्राः परिग्रहेणार्षेण जाताः ते संहतगोत्रा द्वयामुष्यायणा भवन्ति इति । उपनयनात्पूर्वं दत्तस्य च जनयितृगोत्राशौच सम्बन्धो नास्ति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:தத்தன், க்ரீதன், க்ருத்ரிமன், புத்ரிகா புத்ரன் என்ற இவர்கள் ருஷிகள் சொல்லிய விதியால் புத்ரர்களாகியவர்கள். அவர்கள் இரண்டு கோத்ரங்களுடையவர்கள். த்வ்யாமுஷ்யாணர்கள்’ எனப்படுகின்றனர். உபநயநத்திற்கு முன் தத்தனாகியவ னுக்கும், ஜநகனின் கோத்ரம், ஆசௌசம் இவைகளுடன் ஸம்பந்தமில்லை.

तथा च मनुः गोत्ररिक्थे जनयितुर्न हरेद्दत्तिमः सुतः । गोत्ररिक्थानुगः पिण्डो व्यपैति ददतः स्वयम् इति । मरीचिरपि - गोत्रान्तरप्रविष्टानां दाय आशौचमेव च । ज्ञातित्वं च निवर्तन्ते तत्कुले सर्वमिष्यते इति । स्मृत्यन्तरेऽपि - गोत्रान्तरप्रविष्टास्तु संस्कार्यास्तत्कुलेन तु । जननेनैव पितरों दानेनैव निवर्तिताः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[205]]

दत्तस्य परिवेत्तृत्वमाशौचं दाय एव च । ग्रहीतृगोत्रात्संग्राह्यं श्रौतं स्मार्तं तथैव च इति ।

மனு:-தத்தபுத்ரன் ஜநகனின் கோத்ரம், தனம் வைகளை அடைவதில்லை. கோத்ரம், தனம் இவைகளை அனுஸரித்த பிண்டதாநமும் தானே நிவ்ருத்திக்கின்றது. மரீசியும்:அன்ய கோத்ரத்தை அடைந்தவர்களுக்கு, ஜநககோத்ரத்தில் தனமும், ஆசௌசமும், ஜ்ஞாதித்வமும் நிவ்ருத்திக்கின்றன. அடைந்த குலத்தில் ஆசௌசாதி ஸம்பந்தம் உண்டாகின்றது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:“அன்ய கோத்ரத்தை அடைந்தவர்கள் அந்தக் கோத்ரத்தாலேயே ஸம்ஸ்கரிக்கத்தகுந்தவர்கள். ஜநநத்தாலாகிய பிதாக்கள் தானத்தாலேயே நிவர்த்திக்கப்பட்டவர்களாய் ஆகின்றனர். தத்தனுக்கு பரிவேத்த்ருத்வம், ஆசௌசம், தனம், ச்ரௌதகர்மம், ஸ்மார்த்தகர்மம் இவைகளெல்லாம் ஸ்வீகரித்தவனின்

குலத்திலிருந்தே

க்ரஹிக்கத்தகுந்தவைகள்” என்று.

एवं चोपनयनात् पूर्वं दत्तस्य पितृभ्रातृज्ञातिमरणे दशाहमाशौचम् । दत्तमरणेऽपि तेषां दशाहमस्ति । अत एव प्रतिग्रहीतृमरणे दशाहमध्ये दर्शागमे दशाहेनैव दत्तकर्तृकपिण्डोदकसमापनं स्मर्यते - दशाहमध्ये यदि दर्श आपतेद्दद्युर्दशाहं तिलवारि पिण्डम् । पुत्रीसुतो दत्तक औरसश्च शेषाः सुतास्तत्र समापयेयुः इति । गालवोऽपि दौहित्रः पुत्रिकापुत्रो दत्तको ह्यरसस्तथा । उदकं पिण्डदानं च यथाकालं समाचरेत् इति । स्मृत्यन्तरेपि - यद्यमाऽन्तर्दशाहे स्यादौरसो दत्तकृत्रिमौ । पिण्डोदकं दशाहेऽह्नि दद्युरन्ये त्वमातिथौ इति । अन्यथा दशाहाशौचाभावे यावदाशौचमुदकमिति विष्णुस्मरणेन त्रिरात्रेणैव सर्वदा समापन प्रसङ्गः ।

வ்விதமிருப்பதால்

உபநயனத்திற்குமுன் தத்தனாகியவனுக்கு பிதா, ப்ராதா, க்ஞாதி இவர்களின் மரணத்தில் 10-நாட்களாசௌசம். தத்தனின் மரணத்திலும் அவர்களுக்கு

10-நாட்களாசௌசமுள்ளது.

-A

ஆகையாலேயே ஸ்வீகர்த்ரு பிதாவின் ம்ருதியில், 10-நாட்களுள் தர்சம் வந்தால்,10-நாட்களாலேயே தத்தகர்த்ருகமான பிண்டோதகங்களுக்கு ஸமாபநம் விதிக்கப்படுகிறது. “10-நாட்களின் நடுவில் தர்சம் வந்தால், புத்ரிகா புத்ரன், தத்தபுத்ரன், ஒளரஸ புத்ரன் இவர்கள் 10-நாட்களிலும் திலோதகதானம், பிண்டதானம் இவைகளைச் செய்யவேண்டும். மற்ற புத்ரர்கள் தர்சத்தில் திலோதக பிண்டதானத்தை முடித்துவிட வேண்டும்” என்று. காலவரும்:தௌஹித்ரன், புத்ரிகாபுத்ரன், தத்தன், ஒளரஸன் இவர்கள் உதக பிண்டதாநத்தை 10நாட்களிலும் செய்யவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:10-நாட்களுக்குள் தர்சம் வந்தால், ஒளரஸன், தத்தன், க்ருத்ரிமன் இந்தப் புத்ரர்கள் 10-நாட்களில் உதக பிண்டங்களைக் கொடுக்கவும். மற்றவர்கள் தர்சத்தில் முடிக்கவேண்டும். இவ்விதமில்லாவிடில், 10-நாளா சௌசமில்லாவிடில்,

‘யாவத்ஆசௌசமுதகம்’ ஆசௌசமுள்ள வரையிலும் உதகதாநம் என்று விஷ்ணு ஸ்ம்ருதியிருப்பதால் எப்பொழுதுமே 3-நாட்களாலேயே உதகதாநம் செய்யநேரிடும்.

तथा कृतचौलभिन्नोदरभ्रातृमरणे दत्तस्य दशाहाशौचमुक्तं बृहस्पतिना - भिन्नोदराणां भ्रातॄणां जातदन्ते मृते त्वघम् । दशाहं कृतचौले तु दत्तादीनां विधीयते इत्याहुः ॥ अपरे तु दशाहमध्ये दर्शागमे दशाहेन समापनम्, कृतचौलभ्रातृमरणे दत्तस्य दशाहाशौचं च संस्कर्तृविषयम् । अन्यथा त्र्यहम् । मातापित्रोः क्रियाः कुर्यादौरसो यदि पुत्रकः । कुलान्तरप्रविष्टानामाशौचं त्र्यहमेव तु इति स्मरणात् । अत्र सपिण्डानामेकरात्रम् । एकाहस्तु सपिण्डानां त्रिरात्रं यत्र वै पितुः इति स्मरणात् इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[207]]

செளளம் செய்யப்பட்டுள்ள

அவ்விதம், பின்னோதரப் ப்ரதாவின் மரணத்தில், தத்தனுக்குப் பத்துநாட்களாசௌசம்.

சொல்லப்பட்டது.

ப்ருஹஸ்பதியினால் :பிந்நோதர ப்ராதாக்களுக்கு, பல்முளைத்த ப்ராதாவின் மரணத்தில் 10-நாட்களா சௌசம். செளளம் ஆன ப்ராதாவின் மரணத்தில்தான் தத்த ப்ராதா முதலியவர்களுக்குப் பத்து நாட்களாசௌசம் விதிக்கப்படுகிறது என்கின்றனர். மற்றும் சிலரோவெனில், 10-நாட்களுள் தர்சம் வந்தால் 10நாட்களால் ஸமாபநம் என்றதும், ‘சௌளமாகிய ப்ராதாவின் மரணத்தில் தத்தனுக்குப் பத்துநாட்களா சௌசம் என்றதும் ஸம்ஸ்கர்த்தாவைப் பற்றியது. இல்லாவிடில் 3-நாட்களாசௌசம். ‘மாதா பிதாக்களுக்கு ஒளரஸ புத்ரன் க்ரியைகளைச் செய்தால், வேறு கோத்ரமடைந்தவர்களுக்கு 3-நாட்கள் மட்டிலாசௌசம்’

என்று ஸ்ம்ருதியிருப்பதால். இவ்விஷயத்தில்

ஸபிண்டர்களுக்கு ஒரு நாட்களாசௌசம்’பிதாவுக்கு 3-நாட்களாசௌசமனுஷ்டிக்கும் விஷயத்தில் ஸபிண்டர் என்று

களுக்கு

ஒரு

நாளாசெளசம்

ஸ்ம்ருதியிருப்பதால்’என்கின்றனர்.

जनयितुः पुत्रपौत्रप्रपौत्राभावे दत्त एव मातापित्रोर्मरणे दशाहमाशौचं दाहादि सर्वप्रेतपितृकृत्यं प्रत्यब्दं तन्मृताहे पार्वणं च कुर्यात् । पुत्रादिरहित सोदर भ्रातृमरणेऽपि स एव सर्वं कुर्यात् । पूर्वभ्रातुः पितुश्चार्तौ कृत्यं स्वत्वं च दत्तके इति स्मरणात् । दत्तस्य जनकापत्ये मृतेऽथ जनकेऽपि वा । संस्काराद्यखिलं कृत्वादत्तो रिक्थमवाप्नुयात् इति स्मरणात् । जनयितुः पुत्रान्तरसद्भावे तन्मरणे दत्तस्य त्र्यहमाशौचम् । दत्तमरणे अपि त्रिरात्रमाशौचम्, बैजिकादभिसम्बन्धा दनुरुन्ध्यादघं त्र्यहम् इति स्मरणात् ।

ஜநகபிதாவுக்கு, புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ல்லாவிடில், தத்தனே மாதா பிதாக்களின் ம்ருதியில்

[[208]]

10-நாட்கள் ஆசௌசத்துடன் தஹநம் முதல்ஸகலமான ப்ரேதக்ருத்யத்தையும் ப்ரதிவர்ஷம் ம்ருததிதியின் ச்ராத்தத்தையும் செய்யவேண்டும்.

புத்ரன் முதலியவரில்லாத ஸஹோதர ப்ராத்ரு மரணத்திலும் அவனே ஸகலத்தையும் செய்யவேண்டும். ‘புத்ராதிகள் இல்லாது பிதா, ஸஹோதரன் இவர்களின் ம்ருதியில், க்ருத்யமும், தஹனமும் தத்தனைச் சேர்ந்தது’ என்று ஸ்ம்ருதியிருப்பதாலும், ‘தத்தனின் ஸஹோதரப் ப்ராதா, அல்லது ஜநகன் இறந்தால், ஸம்ஸ்காரம் முதலியது க்ருத்யமெல்லாவற்றையும் செய்து, தத்தனே தனத்தையு மடையவேண்டும்’ என்று, ஸ்ம்ருதியிருப்பதாலும். ஜநகனுக்கு வேறு புத்ரனிருந்தால், ஜநக பிதாவின் மரணத்தில் தத்தனுக்கு 3-நாட்களாசௌசம். தத்த புத்ரனின் மரணத்திலும் ஜநக பிதாவுக்கு 3-நாட்கள் ஆசௌசம். ‘பைஜிகாத் +த்ர்யஹம்’என்று ஸ்ம்ருதி உள்ளது.

न ज्येष्ठं पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वा इति निषेधोल्लङ्घनेन मोहवश ज्येष्ठपुत्रस्य दाने पुत्रान्तरसद्भावेऽपि ज्येष्ठ एव दत्तो जनयितुर्दाहादि सर्वं कुर्यात् इति त्रिकाण्ड्यामुक्तम् । तथा पारस्करः - दत्तोऽपि न त्यजेत् पित्र्यं धनं गोत्रं च सर्वदा । दत्तस्य तूभयत्रापि सम्बन्धो मनुरब्रवीत् इति । अयमेवोभयधनग्राही द्वयामुष्यायण इति केचिदाहुः । पूर्वोक्तरीत्या उपनयनानन्तरं दत्त इत्यन्ये । दत्तमात्रस्य द्वयामुष्याणत्वाभिधानं गोत्रान्तरप्रविष्टानां दाय आशौचमेव च । ज्ञातित्वं च निवर्तन्ते इत्यादिपूर्वोक्तमन्वादिवचनविरोधा दुपेक्ष्यम् ।

‘‘ஜ்யேஷ்ட புத்ரனைக் கொடுக்கக்கூடாது, ஸ்வீகரிக்கவும் கூடாது” என்ற நிஷேத சாஸ்த்ரத்தை மீறி, அறியாமையால் ஜ்யேஷ்ட புத்ரனைத் தாநம் செய்திருந்தால், வேறு புத்ரனிருந்தாலும், தத்தனான ஜ்யேஷ்ட புத்ரனே ஜநக பிதாவுக்குத் தாஹம் முதலிய எல்லாவற்றையும் செய்யவேண்டும்” என்று த்ரிகாண்டியில் சொல்லப்பட்டுள்ளது. அவ்விதமே,

L

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[209]]

பாரஸ்கரர்:தத்தனாயினும் ஜநக பிதாவின் தநத்தையும், கோத்ரத்தையும் எப்பொழுதும் விடக்கூடாது. தத்தனுக்கு 2குலத்திலும் ஸம்பந்தமுள்ளது என்று மனு சொன்னார் என்றார். இவனே இருவரின் தநத்தை அடையும் த்வ்யாமுஷ்யாயணன்’ என்கின்றனர் சிலர். முன் சொல்லியபடி உபநயத்திற்குப் பிறகு தத்தனாகியவன் ‘த்வ்யாமுஷ்யாயணன்’ என்று சிலர். யாராகினும் எப்பொழுது தத்தராகினும் தத்தர்களெல்லாம் த்வ்யாமுஷ்யாயணர்கள்’ என்பது ‘கோத்ராந்தர இஷ்யதே’ என்பது முதலாகிய முன் சொல்லிய மன்வாதி வசந விரோதத்தால் உபேக்ஷிக்கத்தகுந்தது.

J

स्मृत्यन्तरे–दत्तस्य पुत्रजनने मरणे पूर्वगोत्रिणाम् । स्नानमात्रं सचेलं स्यान्नाशौचं विद्यते क्वचित् इति । पुत्रपरिग्रहानन्तरमौरसपुत्र जनने कनिष्ठोऽप्यौरस एव पित्रोर्दाहादि कुर्यात् । औरसे तु समुत्पन्ने दत्तो ज्येष्ठो न चेष्यते । न्यूनोऽपि वयसा पित्रोः कुर्यादॆवौरसस्सुतःइति स्मरणात् ।

மற்றொரு ஸ்ம்ருதியில்: தத்தனுக்குப் புத்ரன் பிறந்தாலும், தத்தன் இறந்தாலும், ஜநக ஸபிண்டர்களுக்கு ஸசேல ஸ்நாநம் மட்டிலுண்டு. ஆசௌசம் ஒரு காலுமில்லை. புத்ரனை ஸ்வீகரித்துக்கொண்ட பிறகு ஒளரஸ புத்ரன் ஜநித்தால், கநிஷ்டனாகினும் ஔரஸனே மாதா பிதாக்களுக்குத் தாஹம் முதலியதைச் செய்யவேண்டும். ஒளரஸ புத்ரன் பிறந்துவிட்டால், தத்தன் ஜ்யேஷ்டனாகான். ஒளரஸன் வயதால் சிறியவனாகினும், மாதா பிதாக்களுக்கு ப்ரேத கார்யங்களை அவனே செய்யவேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

विवाहित स्त्रीविषये पित्राद्याशौचम् ।

पित्रोर्मरणे संस्कृतानां स्त्रीणामाशौचमाह मनुः पित्रोरुपरमे स्त्रीणामूढानां तु कथं भवेत् । त्रिरात्रेणैव शुद्धिः

[[210]]

स्यादित्याह भगवान् यमः इति । पित्रोर्मृतौ पुत्रिणामूढानां त्रिरात्रेण शुद्धिः । तासां च मृतौ पित्रोत्रिरात्रेणैव शुद्धिरित्येवकारार्थः । ’ त्रिरात्रेणैव तत्पिता’ इति प्रजापतिस्मरणात् । ‘पुत्र्यास्त्रिरात्रमाशौचं तत्र भोजने च कृते दशाहं भवति’ इति भरद्वाजस्मरणाच्च । एतच्च त्र्यहविधानं सन्निधावेव । ‘पित्रोः स्वसरि तद्वच्च पक्षिणीं क्षपयेनिशाम्’ इति परोक्षे पक्षिणीविधानात् । सङ्ग्रहेऽपि - परोक्षे पक्षिणी नोचेत्त्र्यहं प्रेतान्न भोजने । दशरात्रं मृतौ पुत्र्याः पित्रोश्चान्योन्यमित्यघम् इति ।

விவாஹமாகிய பெண்களுக்கு மாதா பிதாக்கள் முதலியவரின் ம்ருதியில் ஆசௌசம்.

மாதா பிதாக்களின் ம்ருதியில், விவாஹமாகிய பெண்களுக்கு ஆசௌசத்தைச் சொல்லுகிறார், மனு:மாதா பிதாக்களின் ம்ருதியில், விவாஹமாகிய பெண்களுக்கு ஆசௌசமெவ்விதமாகும்(எனில்) 3-நாட்களால் சுத்தி உண்டாகும் என்றார் பகவானாகிய யமன். ‘மாதா பிதாக்களின் ம்ருதியில் விவாஹமாகிய ஸ்த்ரீகளுக்கு 3-நாட்களால் சுத்தி. அப்பெண்களின் ம்ருதியில், மாதா பிதாக்களுக்கும் 3-நாட்களாலேயே சுத்தி’ என்பது ‘ஏவ’ என்பதின் பொருளாம். ‘த்ரிராத்ரேணைவ தத்பிதா’ என்று ப்ரஜாபதி ஸ்ம்ருதி இருப்பதால், ‘புத்ரிக்கு 3-நாட்களாசௌசம், ஆசௌச அன்ன போஜனம் செய்தால் 10-நாட்களாசௌசம் என்று பரத்வாஜஸ்ம்ருதி உள்ளது. இவ்விதம் 3-நாட்களாசௌச விதி ஸந்நிதியில் மட்டும், மாதா பிதாக்கள், பகினீ இவர்களின் விஷயத்தில் பரோக்ஷத்தில் பக்ஷிண்யாசௌசம் என்று பரோக்ஷத்தில் பக்ஷிணீ விதியிருப்பதால். ஸங்க்ரஹத்திலும்;‘மாதா பிதாக்கள், புத்ரீ இவர்களின் ம்ருதியில் பரஸ்பரம், பரோக்ஷத்திலானால் பக்ஷிண்யாசௌசம், ப்ரத்யக்ஷத்தி லானால் 3-நாட்களாசௌசம். ஆசௌசாந்ந போஜநம், செய்தால் 10-நாட்களாசௌசம்’ என்றுள்ளது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

दौहित्र मातामहाचार्य मातृष्वस्रादि विषयाशौचम् ।

[[211]]

दौहित्रादिमरणे वृद्धमनुः - संस्थिते पक्षिणीं रात्रिं दौहित्रे भगिनीसुते । संस्कृते तु त्रिरात्रं स्यादिति धर्मों व्यवस्थितः इति । दौहित्रे भगिनीसुते वा उपनयसंस्कृते मृते मातामहमातामह्योः मातृष्वसृमातुलयोश्च त्रिरात्र माशौचं भवति । उपनयनासंस्कृते कृतचौले पक्षिणी । चौलात् पूर्वं तु भागिनेयादिमरणे मातुलादेः सद्यः शौचस्य चन्द्रिकायामुक्तत्वात् । पक्षिणीं रात्रिम् - आगामि वर्तमानाहर्युतां रात्रिम्, मातामहादिः क्षपयेदित्यर्थः ।

தௌஹித்ரன், மாதாமஹன், ஆசார்யன், மாத்ருபகிநீ முதலியவர் விஷயத்தில் ஆசௌசம்.

தௌஹித்ரன் முதலியவரின் ம்ருதியில்; வ்ருத்தமனு:-தௌஹித்ரன், பாகிநேயன் இவர்களின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசம், உபநீதர்களானால் த்ரிராத்ரம் என்று தர்மம் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது. “தௌஹித்ரன் அல்லது பாகிநேயன் உபநயன மாகியவனாய் மரித்தால் மாதாமஹர், மாதாமஹீ இவர்கட்கும், மாத்ருபகிநீ, மாதுலன் இவர்கட்கும் 3-நாளாசௌசம் வருகிறது. உபநயநமாகாமல் சௌள ஸம்ஸ்காரமாகியவரின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசம். சௌளத்திற்கு முன்னால் பாகிநேயாதி மரணத்தில் மாதுலன் முதலியவர்களுக்கு ஸத்யச்சௌசம் என்று சந்த்ரிகையில்

சொல்லப்பட்டிருப்பதால். ‘பக்ஷிணீம்ராத்ரிம் - வரப்போவதும், நடப்பதுமான பகல்களுடன் கூடிய ராத்ரியைக் கழிக்கவேண்டும்’ என்பது பொருள்.

एवं च स्वस्रीयस्य मृतावेव व्रतात् प्राङ्गातृष्वसृमातुलयोः पक्षिणीविधानात् अनुपनीतयोस्तयोर्मृतौ तस्य सद्यः शौचमेवेति ज्ञेयम् । मातामहादीनां मरणे दौहित्रादीनां त्रिरात्रम् । तथा च

21.2

बृहस्पतिः - त्र्यहं मातामहाचार्यश्रोत्रियेष्वशुचिर्भवेत् इति । आचार्योऽत्रासपिण्डः सन्नुपनयनादिकर्ता । उपनीय तु यः शिष्यं वेदमध्यापयेद्विजः । सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते इत्युक्तलक्षणः । श्रोत्रियस्त्वेकशाखाख्यायी मैत्रीप्रातिवेश्यत्वादिनोपसंपन्नः । श्रोत्रिये तूपसम्पन्ने त्रिरात्रमशुचिर्भवेत् इति मनुस्मरणात् । गृहे यस्य मृतः कश्चिदसपिण्डः कथञ्चन । तस्याप्यशौचं विज्ञेयं त्रिरात्रं नात्र संशयः इत्यङ्गिरः स्मरणाच्च ।

பகிநீ புத்ரனின் ம்ருதியிலேயே உபநயனத்திற்குமுன் மாத்ருபகிநீ, மாதுலன் இவர்களுக்குப் பக்ஷிணீ: விதிக்கப் பட்டிருப்பதால், உபநீதராகாத அவர்களின் ம்ருதியில் பாகிநேயனுக்கு ஸத்யச்சௌசமே என்று அறியவும். மாதாமஹன் முதலியவரின் ம்ருதியில் தௌஹித்ரன் முதலியவர்களுக்கு த்ரிராத்ரம். அவ்விதமே, ப்ருஹஸ்பதி :மாதாமஹன், ஆசார்யன், ச்ரோத்ரியன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம். இங்கு ஆசார்யன்= உபநயநாதிகளைச்

இவ்விதமிருப்பதால்,

அஸபிண்டனாயிருப்பவனாய்

செய்வித்தவன். ‘சிஷ்யனுக்கு உபநயனம் செய்து, கல்பத்துடனும் ரஹஸ்யத்துடனும்கூடிய வேதத்தைக் கற்பித்தவன் எவனோ அந்த ப்ராம்ஹணனை ஆசார்யனென்கின்றனர்” என்ற லக்ஷணமுடையவன். ச்ரோத்ரியனோவெனில், ஸமாந சாகையைக் கற்றவனும், மைத்ரீ, ப்ராதிவேச்யத்வம் முதலியதுடன் கூடியவனும். (மைத்ரீ=ஸ்நேஹம். ப்ராதி வேச்யத்வம் =ஒரேக்ருஹத்தில் வஸிப்பது). ‘ச்ரோத்ரியே + பவேத்’ மனுஸ்ம்ருதியிருப்பதால், ‘எவனுடைய க்ருஹத்தில் அஸபிண்டனாயினும் ஒரு ப்ராம்ஹணன் மரித்தானோ அவனும் மூன்று நாட்கள் ஆசௌசியாவான்’ என்று அங்கிரஸ்ஸின் ஸ்ம்ருதி.

என்றுஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[213]]

f: आचार्यमातामहयोर्व्यतीतौ त्रिरात्रम् इति । आश्वलायनोऽपि - गुरौ चासपिण्डे त्रिरात्रम् इति । गुरुरत्राचार्यः । सपिण्डों गुरुः पिता । तदुपरमे दशाह एव । यस्तु पिता पुत्रानुत्पाद्य संस्कृत्य वेदार्थं ग्राहयित्वा वृत्तिं च विदधाति, तस्य महागुरुत्वात् तदुपरमे, ‘द्वादशरात्रं महागुरौं दानाध्ययने वर्जयेरन् इत्याश्वलायनोक्तं द्रष्टव्यम् । मनुः – त्रिरात्रमाहुराशौचमाचार्ये संस्थिते सति । तस्य पुत्रे च पत्त्यां च दिव रात्रमिति स्थितिः इति । एतच्च त्रिरात्राशौचं परकर्तृकदाहादौ द्रष्टव्यम् । स्वकर्तृके तु मनुरेवाहगुरोः प्रेतस्य शिष्यस्तु पितृमेधं समाचरन् । प्रेताहारैः समं तत्र दशरात्रेण शुध्यति

प्रेतान्नभोजिभिः सपिण्डैरिति यावत् ।

[[1]]

[[14]]

விஷ்ணு:-ஆசார்யன், மாதாமஹன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம். ஆச்வலாயனரும்:‘அஸபிண்டனான

ம்ருதியிலும்

குருவின்.

த்ரிராத்ரம்’. ‘ஸபிண்டனான குரு பிதா; அவனின் தசராத்ரமே. எந்தப் பிதா புத்ரர்களைப் பெற்று, உபநயநாதி ஸம்ஸ்காரங்களைச் செய்து, வேதார்த்தத்தையும் க்ரஹிக்கச் செய்து வ்ருத்தியையும் கற்பிக்கின்றானோ அந்தப் பிதா மஹா குருவாகையால், அவனின் ம்ருதியில் 12-நாட்களாசௌசம். அவ்விதம் ஆச்வலாயனர் சொல்லியிருப்பதை அறியவும். மனு:ஆசார்யனின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம். ஆசார்யனின் புத்ரன், பத்நீ இவர்களின் ம்ருதியில் 1-நாளாசௌசம் என்று நிர்ணயம். இவ்விதம் 3-நாட்களாசௌசம் சொல்லியது, தஹநம் முதலியதைப் பிறர் செய்யும் விஷயத்தில் என்றறியவும். சிஷயனே செய்யும் விஷயத்திலோவெனின், சொல்லுகிறார் மனுவே:‘இறந்த குருவுக்கு, சிஷ்யன் ஒளர்த்வதைஹிகக்ரியைகளைச் செய்தால், ஸபிண்டர்க ளுடன் 10-நாட்களால் சுத்தனாகிறான்’ என்று.

[[214]]

.

.

अत्र चन्द्रिकायाम् - शिष्ये दशरात्राशौचस्य पितृमेध - कर्तृत्वप्रयुक्तत्वात् दौहित्रादावपि पितृमेधकर्तृत्वे दशरात्रं वेदितव्यम् इति । मातृष्वस्रादौ त्रिरात्रमाह प्रचेताः मातृष्वसामातुलयोः श्वश्रूश्वशुरयोर्गुरौ । मृते चर्त्विजि याज्ये च त्रिरात्रेण विशुध्यति इति । अत्र चन्द्रिकायाम् – मातृष्वस्रादिषु वक्ष्यमाणपक्षिण्याशौचविरोधपरिहाराय किञ्चिद्विशेषणं कल्प्यम् । तत्र मातृष्वसामातुलयोर्भगिनीसुतसन्निधात्रोः श्वश्रूश्वशुरयोर्जामातृपोषकयोः, गुरौ उपनयनादिः कर्तरि ऋत्विज यजमान कुलक्रमायाते, याज्ये च ऋत्विक्कुल क्रमागते मृते भागिनेयादिस्त्रिरात्रेण शुध्यति इति ।

இவ்விஷயத்தில் சந்த்ரிகையில்:சிஷ்யனுக்கு 10-நாட்களாசௌசம் பித்ருமேதம் செய்வதைப்பற்றி வந்ததால், தௌஹித்ரன் முதலியவர்க்கும், பித்ருமேதம் செய்யும் விஷயத்தில் 10-நாட்களாசௌசம் என்றறியவும். மாத்ரு பகிநீமுதலியவரின் ம்ருதியில் 3-நாட்களா சௌசத்தைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:மாத்ருபகிநீ, மாதுலன்,மாமியார், மாமனார், குரு, ருத்விக், யாஜ்யன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்கள் ஆசௌசம். இவ்விஷயத்தில். சந்த்ரிகையில்:-“மாத்ருபகிநீ முதலியவர்களின் விஷயத்தில், சொல்லப்போகிற பக்ஷிண்யாசெளச விரோத பரிஹாரத்திற்காக, ஒரு விசேஷணம் கல்பிக்கப்படவேண்டும். அவர்களில் மாத்ருபகிநீ மாதுலர்கள் மருமானின் ஸந்நிதானத்தில் இருந்தால் என்றும், மாமனார் மாமியார்கள், ஜாமாதாவைப் போஷிப்பவர்களாயின் என்றும், குரு உபநயநாதிகளைச் செய்தவனாயின் என்றும், ருத்விக் யஜமாநனின் குலக்ரமத்தால் வந்தவனாயின் என்றும், யாஜ்யன் ருத்விக் குலக்ரமமாய் வந்தவனாயின் என்றும் விசேஷணங்களைக் கொடுத்து விசேஷணமுள்ள

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[215]]

அவர்களின் மருதியில், ப்ரதியோகிகளான பாகிநேயன் முதலியவர் 3-நாட்களால் சுத்தராகின்றனர்” என்றுள்ளது.

· गौतमः–आचार्यतत्पुत्रस्त्रीयाज्यशिष्येषु चैवम् इति । एवमिति त्रिरात्रातिदेशः । अत्राचार्यपुत्रस्त्रियोर्मरणे त्रिरात्रं तयोरुपकर्तृत्वे सति द्रष्टव्यम् । बोधायनोऽपि शिष्य सतीर्थ्यसब्रह्मचारिषु त्रिरात्रमहोरात्रमेकाहमिति कुर्वीत इति । उपनीयाध्यापितः शिष्यः । तस्य मरणे त्रिरात्रमाचार्यः कुर्वीत । एकस्मादुपाध्यायात् सहाधीतकृत्स्नवेदः सतीर्थ्यः । तस्य मरणे तदितरः सतीर्थ्यः अहोरात्रं कुर्यात् । सहैकदेशाध्यायी सुहृत्

। सब्रह्मचारी । तस्मिन् मृते तदितरः अहोरात्रमेव कुर्यादित्यर्थः । स्मृत्यन्तरे – मातृष्वसामातुलयोः श्वश्रूश्वशुरयोर्गुरौ । तत्पुत्रस्त्रीषु याज्ये च मृते मातामहे त्र्यहम् इति ।

கௌதமர்:‘ஆசார்யன், ஆசார்ய புத்ரன், ஆசார்ய பத்நீ, யாஜ்யன், சிஷ்யன் இவர்கள் விஷயத்திலும் இவ்விதம்’ என்றார். இவ்விதம் என்பது 3-நாட்களாசௌசத்தைச் சொல்லுகிறது. இதில், ஆசார்ய புத்ரன், ஆசார்ய பத்நீ இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசெளசமென்றது, அவர்கள் உபகரிப்பவராகின் என்று அறியவும்.போதாயனரும்:“சிஷ்யன், ஸதீர்த்யன், ஸப்ரம்ஹசாரீ, இவர்களின் ம்ருதியில், முறையே 3-நாட்கள், ஒரு நாள், ஒரு நாள் ஆசௌசத்தை அனுஷ்டிக்கவும்’. உபநயநம் செய்விக்கப்பட்டு அத்யயனமும் செய்விக்கப்பட்டவன் சிஷ்யன். அவனின் ம்ருதியில் ஆசார்யன் 3-நாட்களாசௌசத்தை அனுஷ்டிக்கவும். ஒரு உபாத்யாயனிடமிருந்து, இருவர் சேர்ந்து வேதம் முழுவதையும் கற்றால் அவர்கள் பரஸ்பரம் ஸதீர்த்யர்கள். அவர்களுக்குப் பரஸ்பரம் ஒரு நாளாசெளசம். வேதத்தில் ஏகதேசத்தைச் சேர்ந்து கற்றவர்கள் ஸப்ரம்ஹசாரிகள். அவர்களுக்கும் பரஸ்பரம்

[[216]]

ஒரு நாள் ஆசௌசம் என்று பொருள். மற்றொரு ஸ்ம்ருதியில்:மாத்ருபகிநீ, மாதுலன், மாமியார், மாமனார், குரு புத்ரன், குரு பத்நீ, யாஜ்யன், மாதாமஹன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம்.

व्यासो विशेषमाह - आशौचं तु त्रिरात्रं स्यात् श्वश्रुश्वशुरयोर्मृतौ । जीवन्त्यामेव भार्यायां मृतायां दिवसाच्छुचिः इतिः । गौतमस्तु - श्वश्रूश्वशुर नाशात्तु पूर्वं भार्या मृता यदि । तत्सन्ततिस्स्याद्वचनं त्र्यहमित्याह गौतमः इति । सङ्ग्रहे श्वश्रूश्वशुरस्वाचार्यतत्पत्नीतत्सुत र्त्विजाम् । याज्यान्तेवासिनोनशे त्र्यहमित्याह गौतमः । मातृष्वसृपितृभ्रातृमृतौ तत्प्रतियोगिनः । पुंसस्त्र्यहं मातुलानी मातामह्योर्मृतौ तथा इति ।

வ்யாஸர் விசேஷத்தைச் சொல்லுகிறார்:மாமனார், மாமியார் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம். இது பார்யை ஜீவித்திருக்கும் பொழுதுதான். பார்யை இறந்த பிறகானால் ஒரு நாள் ஆசௌசம். கௌதமரோவெனில்:‘மாமியார், மாமனார் இவர்களின் ம்ருதிக்கு முன் பார்யை இறந்தால், அவளின் ஸந்ததி. இருந்தால் ஜாமாதாவுக்கு 3-நாட்களாசௌசம் என்றார். ஸங்க்ரஹத்தில்:மாமியார், மாமனார், தனது ஆசார்யன், ஆசார்ய பத்நீ, ஆசார்ய புத்ரன், ருத்விக், யாஜ்யன், சிஷ்யன் இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம் என்றார் கௌதமர். மாத்ருபகிநீ, அவளின் பிதா, அவளின் ப்ராதா இவர்களின் ம்ருதியில், ப்ரதியோகியான புமானுக்கு 3-நாட்களாசௌசம். மாதுலனின் பத்நீ, மாதாமஹீ இவர்களின் ம்ருதியிலும் 3-நாட்களாசௌசம்.

अङ्गिराः - मातामहमातुलमातामहीमातुलानीनां त्रिरात्रेण श्वशुरस्य च इति । दशके - उत्पन्ने त्रिदिनं मृतेऽप्युपनयादूर्ध्वं समानोदके पुत्रे चैवमनौरसेऽन्यपितृके प्रेते तथा सोदरे ।

'

[[217]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் मातृभ्रातृपितृष्वसृश्वशुरतत्पत्यृत्विगाचार्य तद्भार्या तत्सुत याज्यशिष्य गृहसम्प्राप्तेषु चाज्ञातिषु इति ।

श्री :LDTH TLD, LOTH, DISTLD, மாதுலபத்நீ, மாமனார் இவர்களின் ம்ருதியில் 3[BIT & TQ Fना… कृक्कलंकःஸ்மாநோதகன் பிறந்தாலும், உபநயனத்திற்குப் பிறகு மரித்தாலும் 3BIFL & TITO नाम.. ஒளரஸனல்லாதவனும். அந்ய பித்ருகனுமான புத்ரன் பிறந்தாலும், மரித்தாலும் 3-நாட்கள் ஆசௌசம். அன்ய பித்ருகனான ஸஹோதரன் पी, ती 3-5 FLD. Libr अŻलग़, LDITILDO, buri, कुंभीकं, शुमाला, शुमा क्रं, शुiw-4 कुंलां, ungur, Faळां, 25 ஞாதியல்லாத இவர்களின் ம்ருதியில் 3-நாட்களாசௌசம்.

यत्तु वृद्धमनुवचनम् — श्वशुरयोश्च भगिन्यां च मातुलान्यां च मातुले । पित्रोः स्वसरि तद्वच्च पक्षिणीं क्षपयेन्निशाम् इति, एतन्मातुलान्यादिमृतौ पक्षिण्याशौचविधानं स्त्रीविषयम् । मातामही मातुलानी मातुलानां मृतौ स्त्रियाः । पक्षिणी पुरुषाणां तु त्रिरात्रमघमिष्यते इति स्मृतेः । यत्तु चन्द्रिकायामुक्तम् - मातुले श्वशुरे मित्रे गुरौ गुर्वङ्गनासु च । आशौचं पक्षिणीं रात्रिं मृता मातामही यदि इति । यदपि वृद्धवसिष्ठवचनम् – भगिन्यां संस्थितायां तु भ्रातर्यपि च संस्थिते । मित्रे जामातरि प्रेते दौहित्रे भगिनीसुते । स्यालके तत्सुते चैव सद्यः स्नानेन शुध्यति इति । अत्र विज्ञानेश्वरः तेष्वेकविषय गुरुलाघवाशौचप्रतिपादकतया परस्परविरुद्धेषु वचनेषु सन्निधिविदेशस्थापेक्षया व्यवस्थाऽनुसन्धातव्या इति । उपकारतारतम्यानुरोधेन व्यवस्था चन्द्रिकायां प्रदर्शिता । राजपुरोहितयोः परस्परं त्रिरात्र माह गालवः - पुरोहिते मृते राज्ञखिदिनाच्छुद्धिरिष्यते । पुरोहितो मृते राज्ञि त्रिदिनादेव शुध्यति इति ।

pi॥

[[218]]

வ்ருத்தமனு:“மாமியார், மாமனார், பகிநீ, மாதுல் பத்நீ, மாதுலன், அத்தை இவர்களின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசம்” என்றாரே எனில், இவ்விதம் அம்மாமி முதலியவரின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌச விதி ஸ்த்ரீகளைப் பற்றியது. “மாதாமஹி, மாதுலாநீ, மாதுலன் இவர்களின் ம்ருதியில் ஸத்ரீக்குப் பக்ஷிண்யாசௌசம்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.ஆனால். சந்த்ரிகையில்:“மாதுலன், மாமனார், மித்ரன், குரு, குருபத்னி, மாதாமஹீ இவர்களின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசம்” என்றும், வ்ருத்த வஸிஷ்ட வசநம்:பகிநியின் ம்ருதியிலும், ப்ராதாவின் ம்ருதியிலும், மித்ரன், ஜாமாதா, தௌஹித்ரன், பகிநீபுத்ரன், மைத்துனன், அவனுடைய புத்ரன் இவர்களின் ம்ருதியில் ஸத்ய: ஸ்நாநத்தால் சுத்தி” என்று உள்ளதே எனில், இவ்விஷயத்தில், விக்ஞாநேச்வரர்:“ஒரு விஷயத்தில் அதிகமாயும், லகுவாயும் உள்ள ஆசௌசத்தைச் சொல்வதால் பரஸ்பரம் விரோதமுள்ள வசநங்களில், ஸமீபத்திலிருப்பவன், தூரதேசத்தி லிருப்பவன் என்றவர்களை அபேக்ஷித்து வ்யவஸ்தையை அறிந்து கொள்ளவும்” என்றார். ‘உபகார தாரதம்யத்தை அனுஸரித்து வ்யவஸ்தை’ என்பது சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது. ராஜா, புரோஹிதன் இவர்களுக்குப் பரஸ்பரம் 3நாட்கள் ஆசௌசத்தைச் சொல்லுகிறார் காலவர்:புரோஹிதன் இறந்தால் ராஜாவுக்கு 3-நாட்கள் ஆசௌசம். அரசன் இறந்தால் புரோஹிதனும்

3-நாட்களால் சுத்தனாகிறான்.

पक्षिण्याशौचम्

पक्षिण्याशौचमाह मनुः - मातुले पक्षिणीं रात्रिं शिष्यर्त्विग् बान्धवेषु च इति । उभयतोऽहः पक्षवती रात्रिः पक्षिणी । तथा च अमरः – आगामिवर्तमानाहर्युक्तायां निशि पक्षिणी इति । सा च कालत्रयोपलक्षणार्था तेन अहर्द्वय मध्यगता रात्रिर्वा रात्रिद्वय - मध्यगतमहर्वा पक्षिणी । तथा दीपिकायाम् - पक्षाभ्यामुभयाहोभ्यां

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

. 219

युक्ता सा पंक्षिणी निशा । उपलक्षणमेतत्तु तथा कालत्रयस्य च इति । बान्धवा इत्यात्मबन्धको मातृबन्धवः पितृबन्धवश्वोच्यन्ते । ते चन्द्रिकायां दर्शिताः - आत्मपितृष्वसुः पुत्रा आत्ममा-तृष्वसुः सुताः । आत्ममातुलपुत्रास्तु विज्ञेया आत्मबान्धवाः । पितुः पितृष्वसुः पुत्राः पितुर्मातृष्वसुः सुताः । पितुर्मातुलपुत्राश्च विज्ञेयाः पितृबान्धवाः । मातुः पितृष्वसुः पुत्रा मातुर्मातुप्वसुः सुताः । मातुर्मातुलपुत्राश्च विज्ञेया मातृबान्धवाः इति ।

பக்ஷிண்யாசௌசம்

பக்ஷிண்யாசௌசத்தைச் சொல்லுகிறார். மனு:‘மாதுலன், சிஷ்யன், ருத்விக், பாந்தவன் இவர்களின் ம்ருதியில் பக்ஷிணீ ராத்ரி காலம் வரை ஆசௌசம்’ இருபுறத்திலும் பகல்களைப் பக்ஷம் போல் உள்ள ராத்ரி பக்ஷிணீ. அவ்விதமே அமரர்’வரப்போகிறதும், இப்போதுள்ளதுமான 2-பகல்களுடன் கூடிய ராத்ரி பக்ஷிணீ என்றார். அது 3-காலங்களுக்கு உபலக்ஷணத்திற்காகும்.

அதனால் 2-பகல்களின் நடுவிலுள்ள இரவு, அல்லது2-இரவுகளின் நடுவிலுள்ள பகல் பக்ஷிணியாம். அவ்விதமே, தீபிகையில்:இருபுறமும் பக்ஷங்களான பகல்களுடன் கூடிய இரவு பக்ஷிணீ. இது 3-காலங்களுக்கு உபலக்ஷணம். பாந்தவர்கள் என்ற பதத்தால், ஆத்ம பந்துக்களும், மாத்ரு பந்துக்களும், பித்ரு பந்துக்களும் சொல்லப்படுகின்றனர்.

அவர்கள் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளனர்:“தன்னுடைய அத்தையின் பெண்கள், பிள்ளைகள், தனது மாத்ரு பகிநியின் பெண்கள், பிள்ளைகள், தனது அம்மானின் பெண்கள், பிள்ளைகள் என்ற இவர்கள் ஆத்ம பாந்தவர்களாம். பிதாவின் அத்தையின் பெண்கள், பிள்ளைகள், பிதாவின் மாத்ருபகிநியின் பெண்கள, பிள்ளைகள், பிதாவின் மாதுலனின் புத்ரிகள், புத்ரர்கள் என்ற இவர்கள் பித்ரு பாந்தவர்களாம். மாதாவின் அத்தையின் புத்ரிகள்,

[[220]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

புத்ரர்கள், மாதாவின் மாத்ருபகிநியின் புத்ரிகள், புத்ரர்கள் மாதாவின் மாதுலனின் புத்ரிகள், புத்ரர்கள் என்ற இவர்கள் மாத்ருபாந்தவர்களாம்” என்று

षडशीतावपि - एवं पित्रोर्भगिन्यौ ये ये पितामहयोस्तथा । यें मातामहयोश्चैव भगिन्यौ तत्प्रजाश्च याः इति । एवंम् - पक्षिणी । चन्द्रिकाविज्ञानेश्वरीयादिषु आत्मबन्धुषु पितृबन्धुषु मातृबन्धुषु च पक्षिण्याशौचमुक्तम् । पितृमातृबन्धुषु शिष्टाः पक्षिणीं नाचरन्ति । व्यासः – पक्षिणीं योनिसम्बन्धबान्धवेषु त्रिपूरुषम् इति ।

ஷடசீதியிலும்:மாதா பிதாக்களின் பகிநிகள், பிதாமஹீ பிதாமஹர்களின் பகிநிகள், மாதாமஹீ மாதாமஹர்களின் பகிநிகள் இவர்களின் பெண்கள் பிள்ளைகள் என்ற இவர்களின் ம்ருதியில் இவ்விதம் பக்ஷிணீ ஆசௌசம். சந்த்ரிகா விஜ்ஞாநேச்வரீயம் முதலியவைகளில் ஆத்மபந்துக்கள், பித்ருபந்துக்கள், மாத்ருபந்துக்கள்

விஷயத்தில் பக்ஷிண்யாசௌசம் ‘சொல்லப்பட்டுள்ளது. பித்ரு மாத்ரு பந்துக்கள் விஷயத்தில் சிஷ்டர்கள் பக்ஷிண்யாசௌசத்தை அனுஷ்டிப்பதில்லை. வ்யாஸர்:யோநிஸம்பந்தமுள்ள பந்துக்கள் விஷயத்தில் மூன்று புருஷர்கள் வரை பக்ஷிண்யாசெளசம்.

இவர்களின்

गौतमोऽपि - पक्षिणीमसपिण्डयोनिसम्बन्धे सहाध्यायिनि च इति । योनिसम्बन्धोऽत्र त्रिपूरुषविषय एव विवक्षितः । एकयोनिसम्बन्धाः कूटस्थैकमिथुनोत्पन्नास्तदुत्पन्नाश्च मातुल मातृष्वसृ मातुलेय मातृष्वस्रीय पितृष्वसृ पैतृष्वस्रीय भगिनी भागिनेयादयः तेष्वेकस्मिन्नसपिण्डे मृते अन्येषां सर्वेषां पक्षिणी भवतीत्यर्थः । अत्र मातुल मातृष्वसृमातामह मातामहीषु पक्षिणीविधानं स्त्रीणामेव । पुरुषाणां तु पूर्वोक्तं त्रिरात्रमेव । पैठीनसिः मातृष्वसृतत्सुतदुहित्रोः पक्षिणी परस्परम् इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[221]]

கௌதமரும்:‘அஸபிண்டனான யோநிஸம்பந்தன், ஸஹாத்யாயீ இவர்களின் மருதியில் பக்ஷிண்யாசௌசம்.’ யோநிஸம்பந்தம் என்பது இங்கு மூன்று புருஷர் வரையிலுள்ளதே விவக்ஷிக்கப்பட்டது. ஏகயோநி ஸம்பந்தர்கள் கூடஸ்தரான ஒரு தம்பதிகளிடமிருந்து உண்டாகியவரும், அவர்களிடமிருந்து உண்டாகிய வருமான மாதுலன், மாத்ருபகிநீ, மாதுலபுத்ரன், மாத்ருபகிநீயின் புத்ரன், பித்ருபகிநீ, பித்ருபகிநீயின் புத்ரன், பகிநீ, பாகிநேயன் முதலியவர் கூடஸ்தனுடனும் கூடஸ்தஸமானனாகியதால் கூடஸ்தனின் ப்ராதாவுடன் கூடியவர்களாம். இவர்களுள் அஸபிண்டனாகிய ஒருவன் இறந்தால் மற்றவர் எல்லோருக்கும் பக்ஷிண்யாசௌசம் என்பது பொருள். இங்கு மாதுலன், மாத்ரு பகிநீ, மாதாமஹன், மாதாமஹீ இவர்கள் விஷயத்தில் பக்ஷிணீ என்ற விதி ஸ்த்ரீகளுக்கு மட்டில். புருஷர்களுக்கோ முன் சொல்லியபடி மூன்று நாட்களா சௌசமே. பைடீநஸி :மாத்ருபகிநீ, அவளின் பிள்ளை பெண் இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிண்யா சௌசம்.

t

,

हरितश्च – पित्रोस्तत्सहजो यस्तु पक्षिणी इति । पित्रोश्च तत्सहजो मातापितृसहजे मातुल मातृष्वसृ पितृव्यपितृष्वसृसंज्ञो यो जनस्तस्य च तत्प्रतियोगिनां च मिथः पक्षिणीत्यर्थः । विज्ञानेश्वरीये – भगिन्यां संस्थितायां तु भ्रातर्यपि च संस्थिते । स्वस्रीये भ्रातृपुत्रे च पक्षिणीं क्षपयेन्निशाम् इति । स्मृत्यन्तरे च सोदर्याश्च सुतायाश्च व्यूदायाः पक्षिणी भवेदिति । अन्यत्रापि पक्षिणी योनिसम्बन्धे नातिकाले न सूतके ।

[[1]]

ஹாரீதரும் :“மாதா பிதாக்களுக்கும், அவர்களின் ஸஹோதர ஜனங்களுக்கும் பக்ஷிணீ”. மாதா பிதாக்களுக்கும், மாதாபிதாக்களுடன் கூடப் பிறந்த மாதுலன், மாத்ருபகிநீ, பித்ருவ்யன், பித்ரு பகிநீ இவர்களுக்கும் ப்ரதியோகிகளுக்கும் பரஸ்பரம் பக்ஷிணீ

[[222]]

என்று பொருள். விஜ்ஞாநேச்வரீசத்தில்:பகிநீ இறந்தாலும் ப்ராதா இறந்தாலும், பகிநியின் புத்ரன், ப்ராதாவின் புத்ரன் இவர்களின் ம்ருதியிலும் பக்ஷிண்யாசௌசம். மற்றொரு ஸ்ம்ருதியில்:விவாஹமாகிய பகிநீ, பெண் இவர்கள் விஷயத்தில் பக்ஷிண்யாசௌசம். மற்றொரு க்ரந்தத்தில்:யோநிஸம்பந்த விஷயத்தில் பக்ஷிண்யாசௌசம். இது அதிக்ராந்த விஷயத்திலுமில்லை. ஜநநத்திலும் இல்லை.

माण्डव्यः योनिसम्बन्धजातानां शृणुध्वमृषिसत्तमाः । माता पित्रोः सोदराणां गुरूणां तत्सुताश्च ये । पक्षिण्याशौचमेषां तु परस्परमृतिर्यदि । श्वशूश्वशुरयोश्चैतत्सूरयः परिचक्षते इति । सङ्ग्रहेमातृष्वसुः सुतापुत्रौ पितृष्वसृसुतस्त्रियौ । स्वसा पितृव्यपुत्री च स्वसृपुत्री पितृष्वसा । भ्रातृ पुत्री च दौहित्री पौत्री तत्प्रतियोगिनौ । स्त्रीपुंसौ च कचित् प्रेते पक्षिण्याशौचिनो मिथः इति । सङ्गहान्तरे - मातामह्यौ पिता माता पितृव्यो मातुलस्तथा । मातृष्वसामातुलानी पितृव्यस्त्री पितृष्वसा । मातृष्वसुर्मातुलस्य पितृव्यस्य पितृष्वसुः । पुत्री पुत्रः स्नुषा स्वस्य स्वसा भ्राता तदङ्गना । स्वसुर्भ्रातुः स्नुषा पुत्री पुत्राः स्वदुहिताऽपि च । स्वपौत्री च स्वदौहित्री स्वदौहित्रस्तदङ्गना । अष्टत्रिंशज्जना एते स्त्रीमृतौ पक्षिणीजुषः । सपिण्डान् द्वादशैतेषु मुक्त्वाऽन्ये पुंमृतौ तथा इति ।

மாண்டவ்யர்:ஒ! முனிச்ரேஷ்டர்களே! கேட்பீராக. யோநிஸம்பந்த ஜாதர்கள், மாதாபிதாக்கள், ஸஹோதரர்கள், குருக்கள் அவர்களின் புத்ரர்கள் இவர்களுக்குப் பரஸ்பரம் பக்ஷிண்யாசௌசம். மாமியார் மாமனார், இவர்களுக்கும் இதே ஆசௌசம் என்று வித்வான்கள் சொல்லுகின்றனர்.ஸங்க்ரஹத்தில்:மாத்ருபகிநீயின் பெண், பிள்ளை, பித்ருபகிநியின் பிள்ளை, பெண், பகிநீ, பித்ருவ்யனின் புத்ரீ, பகிநியின்ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[223]]

புத்ரீ, அத்தை, ப்ராதாவின் புத்ரீ, பெண்ணின் புத்ரீ, புத்ரனின்புத்ரீ என்ற இவர்களுள் ப்ரதியோகியான ஸ்த்ரீக்கும், புருஷனுக்கும் பரஸ்பரம் பக்ஷிண்யாசௌசம். மற்றொரு ஸங்க்ரஹத்தில்:-மாதாமஹன், மாதாமஹீ, பிதா, மாதா, பித்ருவ்யன், மாதுலன், மாத்ருபகிநீ, மாதுலபத்நீ, பித்ருவ்யபத்நீ, மாத்ருபகிநீ, பித்ருபகிநீ, மாதுல பித்ருவ்ய பித்ரு பகிநீகளின் பெண்பிள்ளைகள், நாட்டுப்பெண், தனது பகிநீ, ப்ராதா ப்ராத்ருபத்நீ, பகிநியின் ஸ்நுஷா, ப்ராதாவின் ஸ்நுஷா, பெண்ணின் பெண்பிள்ளைகள், தனது பெண், தனது பௌத்ரீ, தனதுதௌஹித்ரீ, தனது தௌஹித்ரன், அவனின் பார்யை என்ற 38-ஜனங்கள் ஸ்த்ரீம்ருதியில் பக்ஷிண்யாசௌசத்தை அடைபவர்கள். புருஷம்ருதியிலும் அப்படியே. இவர்களுள் ஸபிண்டர்களான பன்னிரண்டு பேர்களைத் தவிர்த்து.

अन्यत्र – मातृष्वसा मातुलश्च स्वसा भ्राता पितृष्वसा । पञ्च तत्तत्सुता पुत्रा दश पौत्री पितामहः । मातामहश्च दौहित्री पितृव्यस्तत्सुतात्मजौ । द्वाविंशति जनाश्चैते परोक्षे दुहिता पिता । दौहित्रश्च त्रयश्चैते तत्तत्पत्न्यस्त्रयोदश । स्त्रीमृतौ पक्षिणीभाजो ह्यष्टत्रिंशदिति स्थितिः । मातृष्वसृपितृष्वस्रोः पुत्री पुत्राश्च तत्त्रियौ । पितृष्वसा स्वसा पुत्री भ्रातृपुत्री स्वसुस्सुता । पितृव्यपुत्री दौहित्री मातुलस्य सुतासुतौ । तत्स्त्री चासन्निधौ पुत्री स्वस्रोः पुत्रौ च तत्स्त्रियौ । कचिच्च मातुः पितरौ स्वसा च भ्रातृतत्त्रियौ । पक्षिण्याशौचिनस्त्वेते पुंमृतौ पञ्चविंशतिः इति । मातृष्वसृपुत्र मातुल तत्पुत्र स्वस्रीयभ्रातृ तत्पुत्र पैतृष्वसेय पितामह मातामह पितृव्यतत्पुत्र पितृदौहित्रपत्य इत्यर्थः । मातृष्वसृपुत्रादीनां पत्नीग्रहणं स्वस्वभर्तरि मृतेऽपि भर्तृप्रतियोगिमरणे तासां पक्षिणीप्राप्त्यर्थम् ।

तत्तत्पत्न्यः

[[224]]

மற்றொரு க்ரந்தத்தில்:மாத்ருபகிநீ,மாதுலன்,பகிநீ, ப்ராதா, பித்ரு பகிநீ இவர்கள் 5, இவர்களின் பெண் பிள்ளைகள் 10. பௌத்ரீ, பிதாமஹன், மாதாமஹன், தௌஹித்ரீ, பித்ருவ்யன், பித்ருவ்யனின் பெண் பிள்ளைகள் ஆக 22, பரோக்ஷத்தில் பெண், பிதா, தௌஹித்ரன் இவர்3, அவரவர்களின் பத்நிகள் 13, ஆக 38

ஜனங்கள் ஸ்த்ரீம்ருதியில் பக்ஷிண்யாசௌசத்தை

அடைகிறவர்கள் என்பது நிர்ணயம். மாத்ருபகிநீ, பித்ருபகிநீ இவர்களின் புத்ரீபுத்ரர்கள் இவ்விருவரின் பத்நிகள், பித்ருபகிநீ, பகிநீ, புத்ரீ, ப்ராத்ருபுத்ரீ, பகிநீ புத்ரீ, பித்ருவ்யபுத்ரீ, தௌஹித்ரீ, மாதுல புத்ரீ, மாதுலபுத்ரன், மாதுலபுத்ரபத்நீ, ஸந்நிதியில்லாத புத்ரீ புத்ரன், பகிநீ புத்ரன் இவர்களின் பார்யைகள், மாதாமஹன் மாதாமஹீ,பகிநீ, ப்ராதா, அவனின் பத்நீ என்ற 25-ஜனங்கள்

பக்ஷிண்யாசெளசிகளாகின்றனர். மூலத்திலுள்ள ‘தத்தத்பத்ந்ய:’ என்ற பதத்திற்கு, மாத்ருபகிநீபுத்ரன், மாதுலன், மாதுலபுத்ரன், பகிநீபுத்ரன், ப்ராதா, ப்ராத்ருபுத்ரன், பித்ருபகிநீபுத்ரன், பிதாமஹன், மாதாமஹன், பித்ருவ்யன், பித்ருவ்யபுத்ரன், பிதா, தௌஹித்ரன் என்ற 13 பேர்களின் பத்நிகள் என்பது பொருள். மாத்ருபகினீபுத்ராதிகளின் பத்நிகளை க்ரஹித்தது அவரவர் பர்த்தாக்கள் இறந்த பிறகும் பர்த்ருப்ரதியோகிகளின் ம்ருதியில் அவர்களுக்குப் பக்ஷிண்யாசௌசம் ப்ராப்தமாவதற்கு.

पक्षिणीमसपिण्डे योनिसम्बन्धे इति

इति आत्रिपुरुषं योनिसम्बन्धे एव गौतमादिभिः पक्षिण्याशौचस्योक्तत्वात् मातृष्वस्रादिभर्तृमरणे पक्षिणी नास्त्येव । बन्धुत्वात् स्नानमस्ति । एवं मातृष्वस्रेयादिपत्नी मरणेऽपि नास्ति पक्षिणी । अत एव मातामही मातुलान्योः पृथक् ग्रहणम् । तथा चोक्तम् - मातृतः पितृतो येषु विहिता पुंसु पक्षिणी । न तत्पत्नी मृतौ सा स्यात् स्नानमात्रं विधीयते इति । भर्तृसमान योगक्षेमत्वाद्योनिबन्धुपत्नीनां

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[225]]

तु पक्षिणी भवति । एकत्वं सा गता भर्तुः पिण्डे गोत्रेऽथ सूतके इति स्मरणात्।

இவ்விதம்

‘பக்ஷிணீம் +ஸம்பந்தே’ என்ற மூன்று புருஷர் வரையில் யோநிஸம்பந்த விஷயத்திலேயே கௌதமர் முதலியவர்களால் பக்ஷிண்யாசௌசம் சொல்லப் பட்டிருப்பதால், மாத்ருபகிநீ முதலியவரின் பர்த்தாக்களின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசமில்லை. பந்துவானதால் ஸ்நானமுண்டு. மாத்ருபகினீபுத்ரன் முதலியவரின் பத்நிகளின் ம்ருதியிலும் பக்ஷிண்யாசௌசம் இல்லை. ஆகையால்தான் மாதாமஹீ, மாதுலானீ இவர்களைத் தனியாய் க்ரஹித்திருக்கிறது. அவ்விதமே சொல்லப்பட்டுள்ளது மாதாவின் ஸம்பந்தத்தாலோ, பிதாவின் ஸம்பந்தத்தாலோ எந்தப் புருஷர்களின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களின் பத்நிகளின் ம்ருதியில் பக்ஷிண்யாசௌசமில்லை, ஸ்நாநம் மட்டில் விதிக்கப்படுகிறது’ என்று. பர்த்தாவுக்கு ஸமமான யோகக்ஷேமமுடையவராதலால் யோநிபந்துக்களின் பத்நிகளுக்குப் பக்ஷிண்யாசௌசம் ஏற்படுகிறது. ‘பிண்டம்,கோத்ரம், ஸூதகம் இவைகளில் பர்த்தாவின் ஸாம்யத்தை விவாஹமடைந்த ஸ்த்ரீ அடைகிறாள்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்.

तथा च सङ्ग्रहे भर्तुर्यद्यदर्घं तत्तत्पत्न्याः स्यान्नास्य पक्ष्यघमिति श्वशुरस्यालविषये जामातुर्विशेषस्याभिधानात् तद्व्यतिरिक्तपत्नीबन्धुमरणाशौचं भर्तुर्न स्यादित्यर्थः । साम्पर्किकं तु भर्तुराशौचं स्त्रीणां नास्ति । आशौचं यस्य सम्पर्कादापतेगृहमेधिनः । क्रियास्तस्य प्रलुप्यन्ते गृह्याणां च न तद्भवेत् इति स्मरणात् । गृहे भवाः गृह्याः द्रव्याणि स्त्रीपुत्रादयश्च इति विज्ञानेश्वरेण व्याख्यातम् ।

[[226]]

[[44]]

ஸங்க்ரஹத்தில்:பர்த்தாவுக்கு எந்தெந்த ஆசௌசம் வருமோ, அந்தந்த ஆசௌசம் பத்நிக்கு வரும். பத்நிக்கு வரும் ஆசௌசம் பர்த்தாவுக்கு வருவதில்லை. வசுரன், ஸ்யாலன் இவர் விஷயத்தில் ஜாமாதாவுக்குள்ள விசேஷம் சொல்லப்பட்டிருப்பதால், அவ்விருவர் தவிர்த்த பத்நீ பந்துக்களின் மரணநிமித்தாசௌசம் பர்த்தாவுக்கு வருவதில்லை என்று பொருள். ஸம்பர்க்கத்தால் பர்த்தாவுக்கு வரும் ஆசௌசம் பத்நிக்கு வராது. எந்த க்ருஹஸ்தனுக்கு ஸம்பர்க்கத்தால் ஆசௌசம் வருகிறதோ, அவனுடைய க்ரியைகள் லோபிக்கும். அந்த ஆசௌசம் க்ருஹ்யங்களுக்கு

என்று ஸ்ம்ருதியிருப்பதால். க்ருஹ்யங்கள் = க்ருஹத்திலுள்ள த்ரவ்யங்களும், பார்யாபுத்ராதிகளும் என்று விஜ்ஞாநேச்வரரால் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. भिन्नमातृष्वस्रादि विषयाशौचम् ।

வருவதில்லை”

भिन्नमातृष्वस्रादिविषये अहोरात्राशौचमाह अत्रिः भिन्नमातृष्वसुर्भिन्नपितृष्वसुरहः स्मृतम् । तत्सुतानामथाहश्च मरणे भृगुरब्रवीत् इति । अत्र भिन्नमातापित्रोरप्यहरिति ग्राह्यम् । तेन भिन्न मातृष्वसृभिन्नपितृष्वसृतत्सुत दुहितृ भिन्नमातापितृतत्सुतदुहितृणा महोरात्रं भवतीत्यर्थः ।

பிந்நமாத்ரு பகிநீ முதலியவர் விஷயமான ஆசௌசம்.

பிந்நமாத்ருபகிநீ முதலியவர் விஷயத்தில் ஒரு நாளாசெளசத்தைச் சொல்கிறார் அத்ரி:பிந்நமாத்ருபகிநீ, பிந்நபித்ருபகிநீ இவர்களின் பெண் பிள்ளை இவர்களின் மரணத்தில் ஒரு நாள் ஆசௌசம் என்றார் ப்ருகு. இங்கு பிந்நமாதாபிதாக்களின் ம்ருதியிலும் நாளாசெளசமென்று க்ரஹிக்க வேண்டும். பிந்நமாத்ருபகிநீ, பிந்நபித்ரு பகிநீ, இவர்களின் பிள்ளை பெண், பிந்நமாதாபிதாக்கள், அவர்களின் பிள்ளை பெண் வர்கள் விஷயத்தில் ஒரு நாள் ஆ சௌசம் என்று பொருள்.

ஒரு அதனால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[227]]

तथा च सङ्ग्रहे भिन्नपित्रोः पितृभ्रातृस्वस्रपत्यानि तत्प्रजाः । शुध्यन्त्यह्ना मिथः शावे जनास्तत्प्रतियोगिनः इति । भिन्नपित्रोः जारपितृतत्पत्त्योर्मातापितृभ्रातृस्वसृपुत्रीपुत्राः । तत्प्रजाः तच्छब्देन पित्राद्यपत्यपर्यन्ता जनाः परामृश्यन्ते । प्रजाशब्दः सुतदुहितृवाची । एतेष्वन्यतमस्य मरणे अन्ये दिनेन शुध्यन्तीत्यर्थः । अन्योऽप्यर्थः । भिन्नपितृशब्देन सपत्नीमातृ भिन्नोदर पितृव्यावुच्यते । पितृव्येऽपि पितृत्वप्रसिद्धेः । तेन तत्पितृभ्रातृस्वसूपुत्रीपुत्रास्तत् प्रजाश्च दिनेन शुध्यन्तीति ।

,

अंभीड़ CLD, कंकी :gm: + ingGun&ņ:” Tl. Gm:=gपीकृत, अन

क्रं, यांनीळा,,, 44ळां இவர்களும், தத்ப்ரஜா:=தத்சப்தத்தால் பிதா முதல் பிள்ளை வரை உள்ள ஜனங்கள் சொல்லப்படுகின்றனர். ப்ரஜாசப்தம் பிள்ளையையும் பெண்ணையும் சொல்லுகின்றது. இவர்களுள் யாராவதொருவனின் ம்ருதியில் மற்றவர் ஒரு தினத்தால் சுத்தராகின்றனர் என்பது பொருள். மற்றொரு அர்த்தமும் உண்டு. பிந்நபித்ரு சப்தத்தால், ஸபத்நீமாதாவும், பிந்நோதர பித்ருவ்யனும் சொல்லப்படுகின்றனர். பித்ருவ்யனிடத்திலும் பித்ருத்வம் Lija on की लं. अं, अशांनीळा पीड़,, பகிநீ, புத்ரீ, புத்ரன், இவர்களின் ப்ரஜைகளும் ஒரு தினத்தால் சுத்தராகின்றனர் என்பதாகிறது.

तथा पारस्करः – या सपत्नीसुता मातृपत्नी या च ते मिथः । अहोरात्रेण शुध्येतामाह पारस्करो मुनिः, इति । अत्रात्रेयमपि योजनीयम् । भिन्नमातृष्वसुः इति । अत्र मातृष्वसुः सपत्नी पितृष्वसुः सपत्नी च भिन्नमातृष्वसा भिन्नपितृष्वसा च भवतीति तयोस्तत्सुतानां चाहरित्यत्रिवचनार्थमन्ये मन्यन्ते । तथा सङ्ग्रहे - पुत्र्याः सापत्नकौ चैव स्वसुः सापत्नकौ तथा । मातृष्वसुश्च सापत्नौ

[[228]]

सापत्नौ च पितृष्वसुः । भिन्नमातुश्च पितरौ स्वसा भ्राता तयोर्भवौ । भिन्नमह्योः स्वसापुत्रौ भिन्नमातुः सुतासुतौ । तयोर्भवौ च स्त्रीमृत्यां षड्विंशतिदिनाधिनः । सपिण्डांस्त्रीन्विमुच्यैषु पुंमृतौ च तथा भवेत्

அவ்விதமே பாரஸ்கரர்:‘எவள் ஸபத்நியின்

பெண்ணோ, மாதாவின் ஸபத்நீ எவளோ, அவர்கள் பரஸ்பரம் ஒரு தினத்தால் சுத்தராகின்றனர் என்றார் பாரஸ்கர முனி’. இங்கு அத்ரிவசனத்தையும் சேர்க்கவும். பிந்நமாத்ருஷ்வஸா என்பது மாத்ரு பகிநியின் ஸபத்நியும், பிந்த பித்ருஷ்வஸா என்பது பித்ரு பகிநியின் ஸபத்நியுமாம். அவர்களுக்கும் அவர்களின் பெண் பிள்ளைகளுக்கும் ம்ருதியானால் ஒரு நாளாசௌசம் என்று அத்ரிவசநத்தின் அர்த்தமென்று சிலர் நினைக்கின்றனர். அவ்விதமே, ஸங்க்ரஹத்தில்:பெண்ணின் ஸபத்நியின் புத்ரன் புத்ரீ, பகிநியின் ஸபத்நியின் பெண் பிள்ளை, மாத்ருபகிநியின் ஸபத்நியின் புத்ரீ புத்ரர்கள், பித்ருபகிநியின் ஸபத்நியின் ‘புத்ரீ` புத்ரர்கள், பிந்நமாதாவின் மாதா, பிதா, பகிநீ, ப்ராதா, அவர்களின் பெண்பிள்ளைகள், பிந்நபிதாமஹீ, பிந்நமாதாமஹீ, இவர்களின் பகிநீ, புத்ரன், பிந்நமாதாவின் பெண்பிள்ளை, அவர்களின் பெண்பிள்ளை என்ற 26-பேர்கள் ஸ்த்ரீ ம்ருதியில் ஒரு நாளாசௌசமுடையவராவர். ஸபிண்டர்களான

3-பேர்களைத்

புருஷம்ருதியிலுமப்படியே.

தவிர்த்து

एवं च सपत्न्याः सपत्नीमातृपितृवर्गाशौचं नास्त्येव । बन्धुत्वात् स्नानं तु भवति । भिन्नपित्रोरिति वचनस्यार्थान्तरमपि वर्णयन्ति । दत्तस्य प्रतिग्रहीता भिन्नपिता । तत्पत्नी भिन्नमाता । तस्याः पिता भ्राता स्वसा पुत्री तत्प्रजाश्च प्रतिग्रहीतुः स्वसा तत्प्रजाश्च मिथः दिनेन शुध्यन्तीति । दत्तस्य जननीजनक - रूपपित्रोः पितृमातृष्वस्रपत्यानां तत्प्रजानां च पक्षिण्याशौचमेव ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

पक्षिणीमसपिण्डयोनिसम्बन्ध

[[229]]

इति योनिसम्बन्धनिबन्धनेन पक्षिणीविधानात् । तथा च स्मृत्यन्तरे - दत्तस्वसरि स्वस्रीये. दत्तभ्रातृसुतास्वपि । पितृष्वस्रोश्च तत्पुत्रदुहित्रोः पक्षिणी मृतौ । पितृव्ये तद्दुहितरि तत्पुत्रेषु च पक्षिणी इति ।

இவ்விதமிருப்பதால், ஸபத்நிக்கு ஸபத்நியின் மாத்ரு பித்ரு வர்க்காசௌசம் இல்லை. பந்துத்வத்தால் ஸ்நாநமாத்ரமுண்டு. ‘பிந்நபித்ரோ:’ என்ற வசநத்திற்கு வேறு அர்த்தத்தையும் சொல்கின்றனர். ‘தத்தனுக்கு’ பெற்றுக்கொண்ட பிதா பிந்நபிதா, அவனது பத்நீ பின்ன மாதா, அந்த மாதாவின் பிதா, ப்ராதா, பகிநீ, அவர்களின் ப்ரஜை இவர்களும், பிந்ந பிதாவின் பகிநீ, அவளின் ப்ரஜைகள் இவர்களும், பரஸ்பரம் தினாசௌசத்தால் சுத்தராகின்றனர்’ என்று, தத்தனுக்கு ஜநந பிதா ஜநக மாதா இவர்களின் பித்ரு புகிநீ, மாத்ரு பகிநீ இவர்களின் ப்ரஜைகள் இவர்களின் மருதியில் பக்ஷிண்யாசௌசமே, ‘பக்ஷிணீமஸபிண்டயோநி ஸம்பந்தே’ என்று யோநி ஸம்பந்த நிபந்தநத்தால் பக்ஷிணீவிதியிருப்பதால். அவ்விதமே, மற்றொரு ஸ்ம்ருதியில்:தத்தனின் பகிநீ, பாகிநேயன், தத்தனின் ப்ராத்ரு புத்ரிகள், பித்ரு பகிநீ, மாத்ரு பகிநீ, அவர்களின் புத்ரீ புத்ரர்கள் இவர்களின் ம்ருதியில் பக்ஷிணீ. பிதாவின் ப்ராதா ப்ராத்ரு புத்ரீ, அவர்களின் பெண் பிள்ளை இவர்களுக்கும் பக்ஷிணீ.

याज्ञवल्क्यः

एकदिनाशौचम्

अहस्त्वदत्तकन्यासु बालेषु च विशोधनम् । गुर्वन्तेवास्यनूचान मातुलश्रोत्रियेषु च इति । गुरुरुपाध्यायः । अल्पं वा बहु वा यस्य श्रुतस्योपकरोति यः । तमपीह गुरुं विद्यात् श्रुतोपक्रियया तया इति उक्तलक्षणः । तथा अन्तेवासी - शिष्यः । अनूचानोऽङ्गानां प्रवक्ता । मातुलः असन्निहितः, भिन्नोदरमातुलो वा । श्रोत्रिय इह समानग्रामवासी विवक्षितः । एकाहं सब्रह्मचारिणि

[[230]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

समानग्रामीये चे त्याश्वलायनस्मरणात्। एकगृहवासिनि तु श्रोत्रिये

तूपसम्पत्रे इति पूर्वोक्तत्रिरात्रं द्रष्टव्यम् ।

ஒரு நாளாசெளசம்,

யாஜ்ஞவல்க்யர்:வாக்தானமாகாத கன்யைகள், Lwor, GC, অjzQT, আमंা, LDIT लां, ச்ரோத்ரியன், இவர்கள் விஷயத்தில் ஒரு நாளாசௌசம். குரு =உபாத்யாயன். ‘எந்த சாஸ்த்ரத்திலாவது ஸ்வல்ப மாகவோ அதிகமாகவோ எவன் உபகரிக்கின்றானோ அவனைக் ‘குரு’ என்றறியவும்’ என்று சொல்லப் ULL. அந்தேவாஸீ = சிஷ்யன். அநூசாநன் அங்கங்களைச் சொல்பவன். மாதுலன்=ஸந்நிதியிலில்லாத அல்லது பிந்நோதர மாதுலன். ச்ரோத்ரியன் = ஸமாநக்ராமத்தில் வஸிப்பவனான ச்ரோத்ரியன். ஸப்ரம்ஹசாரீ, ஸமாநக்ராமவாஸீ இவர்களுக்கு ஒரு நாள் என்று ஆச்வலாயனவசன மிருப்பதால். ஒரேக்ருஹத்தில் வஸிக்கும் ஸ்ரோத்ரியனின் விஷயத்தில் முன் சொல்லியபடி மூன்று நாட்கள் ஆசௌசம்.

மாதுலன்,

असपिण्डे स्ववेश्मनि मृते एकरात्रम् इति । स एव आचार्यपत्नीपुत्रोपाध्यायमातुलश्वशुरश्वश्रूसहाध्यायिशिष्येष्वेकरात्रेण शुद्धिः इति । उपाध्यायशब्दार्थश्चन्द्रिकायां दर्शितः - एकदेशं तु वेदस्य वेदाङ्गान्यथ वा पुनः । योऽध्यापयति वृत्त्यर्थं स उपाध्याय उच्यते इति । वैष्णवेऽप्युपाध्यायग्रहणं शास्त्रोपदेष्टृणां जप्यमन्त्रोपदेष्टृणा मप्याचार्याणामुपलक्षणार्थम् । अत एवाश्वलायनेन गुरौ चासपिण्डे त्रिरात्रमित्यत्रोक्तम्, इतरेष्वाचार्येष्वेकाहमिति । उपनीय तु यः शिष्यं वेदमध्यापयेत् द्विजः । सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते इति निरूपिताचार्यादितरेष्वाचार्येषु इत्यर्थः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[231]]

தன் வீட்டில் வஸிக்கும் அஸ்ரோத்ரியனின் மருதியில் ஒரு நாளென்றார் விஷ்ணு:அஸபிண்டன் தன் வீட்டில் மரித்தால் ஒரு நாள் ஆசௌசம். விஷ்ணுவே:ஆசார்யபத்நி, ஆசார்யபுத்ரன், உபாத்யாயன், மாதுலன், மாமனார், மாமியார், ஸஹாத்யாயீ, சிஷ்யன் இவர்கள் விஷயத்தில் ஒரு நாள் உபாத்யாயர் வேதத்தின் ஒரு பாகத்தையாவது, வேதத்தின் அங்கங்களையாவது வ்ருத்திக்காக எவன் கற்பிக்கின்றானோ அவன் உபாத்யாயன் எனப்படுகிறான்’

வைஷ்ணவவசனத்தில் உபாத்யாய சப்தத்தைச் சொல்லியது, சாஸ்த்ரத்தை உபதேசிப்பவர்கள், ஜபிக்கக்கூடிய மந்த்ரங்களை உபதேசிப்பவர்கள் இவர்களைச் சொல்வதற்காக.

என்று.

ஆகையாலேயே ஆஸ்வலாயனர் ‘அஸபிண்டனான குரு விஷயத்தில் மூன்று நாட்கள்’ என்றவிடத்தில் ‘மற்ற ஆசார்யர்கள் விஷயத்தில் ஒரு நாளென்றார். ‘உபநீயது+ப்ரசதே’ என்று நிரூபிக்கப்பட்ட ஆசார்யனைத் தவிர்த்து மற்ற ஆசார்யர்கள் விஷயத்தில் என்று பொருள்.

स्मृत्यन्तरे स ब्रह्मचारिणि प्रेत उपाध्याये तथैव च । श्वशुरस्य सुते चैव अहोरात्रेण शुध्यति इति । आश्वलायनोऽपि - एकाहं सब्रह्मचारिणि इति । मनुरपिं – सब्रह्मचारिण्येकाहमतीते क्षपणं स्मृतम् । मातृबन्धौ गुरौ मित्रे मण्डलाधिपतौ तथा इति । एतदेकरात्राशौचं महामण्डलाधिपतिविषयम् ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸப்ரம்ஹசாரீ. உபாத்யாயன், மாமனாரின் புத்ரன் இவர்கள் மருதியில் ஒரு நாள் ஆசௌசம். ஆச்வலாயனரும்:ஸப்ரம்ஹசாரி விஷயத்தில் ஒரு நாள் ஆசௌசம். மனுவும்:ஸப்ரம்ஹசாரீ மாத்ருபந்து, குரு, மித்ரன், மண்டலாதிபதியான ராஜர் இவர்களின் மருதியில் ஒரு நாளாசௌசம். இந்த ஒரு நாளாசௌச விதி மஹாமண்டலாதிபதி விஷயம்.

[[232]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

स्वल्पदेशाधिपतिविषये तु याज्ञवल्क्यः

निवासराजनि

प्रेते तदहः शुद्धिकारणम् इति । निवासः - स्वदेशः । तस्य यो राजा स्वामी, स यस्मिन्नहन्यतीतः तदहमत्रं शुद्धिकारणम् । रात्रौ चेदतीतः तदा रात्रिमात्रम् । अत एव मनुः - प्रेते राजनि सज्योतिर्यस्य स्याद्विषये स्थितः इति । ज्योतिषा सह वर्तत इति सज्योतिः । अत्राशौचं अह्नि चेद्यावत्सूर्यदर्शनम् । रात्रौ चेद्यावन्नक्षत्रदर्शनं इत्यर्थः । वृद्धमनुरपि - ग्रामेश्वरे कुलपती श्रोत्रिये च तपस्विनि । शिष्ये पञ्चत्वमापन्ने शुचिर्नक्षत्रदर्शनात् इति । कुलपतिः समूहपतिः । श्रोत्रियादावेककालविधानमसन्निधिविषयम् ।

ஸ்வல்பாதேசாதிபதி விஷயத்திலோவெனில் யாஜ்ஞவல்க்யர்:‘நிவாஸ ராஜாவின் ம்ருதியில் அந்தப் பகல் சுத்திக்காரணம்’ என்றார். நிவாஸம் தனது தேசம். அதற்கு எவன் ஸ்வாமியோ, அவன் எந்தப் பகலில் இறந்தானோ அந்தப் பகல் மட்டில் சுத்திகாரணம். ராத்ரியில் இறந்தால் ராத்ரி மட்டில் சுத்திகாரணம். ஆகையாலேயே, மனு:எந்த அரசனின் தேசத்திலிருக்கின்றானோ,

அவன் மரித்தால், ஸஜ்யோதிராசௌசம். பகலிலானால் ஸூர்யாஸ்தமயம் வரையில். ராத்ரியிலானால் நக்ஷத்ராஸ்தமய பர்யந்தம் என்பது பொருள். வ்ருத்தமனுவும்:க்ராமாதிபதி, குலபதி, ஸ்ரோத்ரியன், தபஸ்வீ, சிஷ்யன் இவர்கள் ம்ருதியை அடைந்தால், நக்ஷத்ரதர்சனம் வரையில் ஆசௌசம். குலபதி - கூட்டத்திற்கு அதிபதி, ஸ்ரோத்ரியன் முதலியவர் விஷயத்தில் ஒரு காலம் ஆசௌசம் என்ற விதி பரோக்ஷவிஷயம்.

सङ्ग्रहे – सब्रह्मचारिण्येकाहं सहाध्यायिनि पक्षिणी । उपाध्यायसुहृत्स्यालभूभृत्सु च मृतेष्वहः । बन्धौ स्नानं सगोत्रे ऽहर्ज्ञेय सम्बन्धके मृते इति । एकाचार्योपनीतः - सब्रह्मचारी । स्यालःஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[233]]

पत्नीभ्राता । मातृपक्षे पितृपक्षे च ज्ञायमानसम्बन्धके बन्धुजने मृते स्नानं भवति । सगोत्रे तु तादृग्विधे मृते अहोरात्रमित्यर्थः । आपस्तम्बः मातुश्च योनिसम्बन्धेभ्यः पितुश्चासप्तमात् पुरुषाद्यावता वा सम्बन्धो ज्ञायते तेषां प्रेतेषूदकोपस्पर्शनं गर्भान् परिहाप्यापरिसंवत्सरान् इति । अपरिपूर्णसंवत्सरान् असपिण्डबालान् परिहाप्य - वर्जयित्वा ज्ञायमानसम्बन्धे बन्धौ मृते स्नानमित्यर्थः ।

ஸங்க்ரஹத்தில்:ஸப்ரம்ஹசாரியின் ம்ருதியில் ஒரு நாள். ஸஹாத்யாயியின் ம்ருதியில் பக்ஷிணீ. உபாத்யாயன், ஸுஹ்ருத், ஸ்யாலன், ராஜா இவர்கள் ம்ருதியில் அஹஸ். ஸம்பந்தம் அறியப்பட்டால் பந்துவுக்கு ஸ்நாநம். ஸம்பந்தம் தெரிந்த ஸகோத்ரனுக்கு அஹஸ். ஒரே ஆசார்யனால் உபநயனம் செய்யப்பட்டவன் ஸப்ரம்ஹசாரீ. ஸ்யாலன் = பத்நீப்ராதா. மாத்ரு பக்ஷத்திலும் பித்ரு பக்ஷத்திலும் ஸம்பந்தம் அறியப்பட்டுள்ள பந்து மரித்தால் ஸ்நாநம். அவ்விதமேயுள்ள ஸகோத்ரன் மரித்தாலும் ஒரு நாள் ஆசௌசம் என்பது பொருள்.ஆபஸ்தம்பர்:ஒரு வயது பூர்ணமாகாத அஸபிண்டபாலர்களைத் தவிர்த்து, மாதாவின் யோநிஸம்பந்தர்களும், பிதாவின் ஏழு தலைமுறை வரையில் உள்ளவர்களும், ஸம்பந்தம் அறியப்பட்டவர்களுமான பந்துக்கள் ம்ருதியில்

ஸ்நானமுண்டு.

.

[[1]]

सङ्ग्रहे श्वश्रूश्वशुरतत्पुत्रयाज्याचार्यसुतर्त्विजाम् । उपाध्यायस्य संद्यः स्यान्मृतौ तत्प्रतियोगिनाम् इति । श्वाश्वादिप्रतियोगिनां मृतौ श्वश्वादीनां सद्यः शौचं स्नानाच्छुद्धिरित्यर्थः । उक्तं - असपिण्डे त्रिरात्राद्याशौचं सर्ववर्णेषु समानम् । तथा चन्द्रिकायाम् - आशौचमसपिण्डेषु प्रोषिते श्रोत्रिये गुरौ । अतीते नृपतौ तद्वदृतुकाले च योषिताम् । अप्रजासु तथा स्त्रीषु मातुले बान्धवेषु च । एवमादावशौचस्य चतुर्णामपि तुल्यता इति । अप्रजासु - गर्भस्रावादिना नष्टप्रजासु ।

[[234]]

ஸங்க்ரஹத்தில் :ச்வச்ரூ, ச்வசுரன், ஸ்யாலன், யாஜ்யன், ஆசார்யன், ஆசார்யபுத்ரன், ருத்விக், உபாத்யாயன் இவர்களுக்குத் தங்கள் ப்ரதியோகிகளின் ம்ருதியில் ஸ்நாநமாத்ரம். மாமியாருக்கு ஜாமாதாவின் ம்ருதியில் ஸ்நானமாத்ரம். மேலும் இவ்விதமே. அஸபிண்ட விஷயமாய்ச் சொல்லப்பட்ட த்ரிராத்ரம் முதலிய ஆசௌசம் எல்லா வர்ணங்களிலும் ஸமானம். அவ்விதம், சந்த்ரிகையில்:அஸபிண்டர்களுள், ப்ரோஷிதன், ச்ரோத்ரியன், குரு, அரசன் இவர்களின் ம்ருதியிலும், ஸ்த்ரீகளின் ருது காலத்திலும், ஸ்ராவம் முதலிய கர்ப்ப நாசத்திலும், மாதுலன், பந்துக்கள் முதலியவரின் ம்ருதியிலும், இன்னும் இது போன்ற விஷயங்களிலும் சொல்லப்பட்ட ஆசௌசம் நான்கு வர்ணங்களிலும் ஸமானமே.

अनेकाशौचसन्निपाते आशौचम् ।

अनेकाशौचसन्निपाते प्रतिनिमित्तं नैमित्तिकावृत्तौ तां निवारयति पराशरः अन्तरा तु दशाहस्य पुनर्भरणजन्मनी । तावत्स्यादशुचिर्विप्रो यावतः तत्स्यादनिर्दशम् इति । यदा दशाहाशौचकालमध्ये तत्तुल्यस्य ततोऽल्पस्य वा निमित्ते जनन मरणे स्याताम्, तदा पूर्ववृत्तमाशौचं यावदनिर्दशं अनिर्गतदशाहं स्याद्विप्रस्तावदेवाशुचिर्भवति । न पुनर्मध्योत्पन्न मरणादिनिमित्तदशाहाद्याशौचवानित्यर्थः । शङ्खलिखितावपि - अथ चेदन्तरा प्रमीयेते जायते वा शिष्टैरेव दिवसैः शुध्येदहः शेषे द्वाभ्यां प्रभाते

:/

அநேக ஆசௌசங்கள் சேர்ந்தால்.

அநேக ஆசௌசங்கள் சேர்ந்தால், ஒவ்வொரு நிமித்தத்திற்கும் நைமித்திகமான ஆசௌசத்தின் ஆவ்ருத்தி ப்ரஸக்தமாக அதை நிவ்ருத்திக்கின்றார், பராசரர்:-“அந்தரா து + அநிர்தசம்’ என்று. இதன் பொருள்-எப்பொழுது

[[235]]

அந்த

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் 10-நாள் ஆ சௌசகாலத்தின் நடுவில், ஆசௌசத்திற்குச் சமானமாகிய, அல்லது அல்பமாகிய ஆசௌசத்திற்கு நிமித்தங்களான ஜநநமரணங்கள் ஸம்பவிக்கின்றனவோ,

அப்பொழுது

முன்

ப்ரவ்ருத்தித்துள்ள ஆசௌசம் எதுவரை 10-நாள் செல்லாததாயிருக்கின்றதோ அது வரையிலேயே ப்ராம்ஹணன் ஆசௌசியாகிறான். நடுவில் உண்டாகிய னாதி நிமித்தமான 10-நாள் முதலிய ஆசெளச முடையவனாய் ஆவதில்லை” என்பதாம். சங்கலிகிதர் களும்:ஆசௌசமத்தியத்தில், வேறு ஜநநமாவது, மரணமாவது ஸம்பவித்தால் மீதியுள்ள தினங்களாலேயே சுத்தனாகிறான். ஒரு நாள் மீதியிருந்தால், பிறகு 2-நாட்களாலும், விடியற்காலத்திலானால் 3-நாட்களாலும் சுத்தனாகிறான்.

I

याज्ञवल्क्यः अन्तरा जन्ममरणे शेषाहोभिर्विशुध्यति इति । विष्णुरपि – जननाशौचमध्ये यद्यपरं जननं स्यात् तत्र पूर्वाशौचव्यपगमे शुद्धिः । मरणाशौचमध्ये ज्ञातिमरणेऽप्येवम् इति । गौतमोऽपि - तच्चेदन्तः पुनरापतेच्छेषेण शुध्येरन् रात्रिशेषे द्वाभ्यां प्रभाते तिसृभिः इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् संपूर्णाशौचस्यान्त्याहोरात्रमध्ये सम्पूर्णाशौचान्तरस्य यदा सन्निपातस्तदा द्वितीयाशौचस्य प्रथमाशौचकालशेषेण न शुद्धिः । किन्तु तच्छेषादूर्ध्वं द्वाभ्यां रात्रिभ्यां शुद्धिः । यदा तु पुनरष्टमे यामे सम्पूर्णाशौचान्तरसन्निपातस्तदा अष्टमयामादूर्ध्वं तिसृभी

யாஜ்ஞவல்க்யர்:ஆசௌசமத்யத்தில் ஜநந மரணங்கள் நேர்ந்தால் மீதியுள்ள தினங்களால் சுத்தனாகிறான். விஷ்ணுவும்;ஜநநாசௌசத்தின் நடுவில் மற்றொரு ஜநநம் ஏற்பட்டால், அதில் முந்திய ஆசௌசம் போகும்பொழுது சுத்தி. மரணாசௌசமத்யத்தில்

[[236]]

ஜ்ஞாதிமரணம் ஏற்பட்டாலும் இவ்விதம். கௌதமரும்:-‘தச்சேதந்த :+ திஸ்ருபி:’ என்றார். ஆசௌசமத்யத்தில் மறுபடி ஆசௌசம் வந்தால், மீதியுள்ள காலத்தால் ஜ்ஞாதிகள் சுத்தராகின்றனர். 10-ஆவது நாளிலானால் மறுபடி 2 நாட்களாலும் விடியற்காலத்திலானால் மூன்று நாட்களாலும் சுத்தராகின்றனர். இந்த ஸூத்ரத்திற்கு வ்யாக்யாநம் மேல் வருமாறு சந்த்ரிகையிலுள்ளது ‘ஸம்பூர்ணாசௌசத்தின் கடைசி தினத்தின் நடுவில் மற்றொரு ஸம்பூர்ணாசௌசம் சேர்ந்தால் அப்பொழுது இரண்டாவது ஆசௌசத்திற்கு முந்திய ஆசௌசத்தின் மீதியுள்ள காலத்தோடு சுத்தியில்லை. ஆனால், முந்திய ஆசௌத்தின் மீதியுள்ள காலத்திற்கு மேல் 2-நாட்களால் சுத்தி. கடைசி தினத்தின் 8-ஆவது யாமத்திற் சேர்ந்தால், அப்பொழுது 8-ஆவது யாமத்திற்கு மேல் மூன்று நாட்களால் சுத்தி” என்று.

स्मृत्यन्तरेऽपि - निशावशेषे द्विदिनात्तदूर्ध्वं यामावशेषे त्रिदिनात् प्रयाति इति । शातातपोऽप्याह

रात्रिशेषे द्वयहाच्छुद्धिर्यामशेषे त्र्यहात् इति । अयं च विशेषः सम्पूर्णा - शौचसन्निपातविषयो द्रष्टव्यः । यदाह बोधायनः

अथ यदि दशरात्राः सन्निपतेयुराद्यं दशरात्रमाशौचमानवमात् दिवसात् इति । आङ् अत्राभिविधौ । यावन्नवमदिवस समाप्तिस्तावत्पूर्वाशौचकालेन उत्तराशौचसमाप्तिरित्यर्थः । एवं च पूर्वाशौचान्त्यदिनेऽपि सन्निपतितस्यासम्पूर्णस्य द्वितीयाशौचस्य पूर्वांशीचशेषेणैव शुद्धिर्बोद्धव्या ।

|

மற்றொரு ஸ்ம்ருதியிலும்:ஒரு நாள் மீதியிருந்தால் அதற்கு மேல் இரண்டு நாட்களாலும், ஒரு யாமம் பாக்கியிருந்தால் மூன்று நாட்களாலும் ஆசௌசம் விலகுகிறது. சாதாதபரும்:ஒரு நாள் மீதியானால் இரண்டு நாட்களாலும், ஒரு யாமம் மீதியானால் மூன்று நாட்களாலும்

விசேஷம்

சுத்தி.

இந்த

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[237]]

ஸம்பூர்ணாசெளசத்தைப் பற்றியது என்று அறியவும். அவ்விதமே, போதாயனர்:‘தசராத்ராசௌசங்கள் சேர்ந்தால், பூர்வாசௌசத்தின் 9-ஆவது தினத்தில் வந்த உத்தராசௌசத்திற்குப் பூர்வாசௌச தினத்தோடு ஸமாப்தி” என்கிறார். இவ்விதமிருப்பதால், முந்திய ஆசௌசத்தின் 10-ஆவது தினத்தில் வந்தாலும் ஸம்பூர்ணமல்லாத ஆசௌசத்திற்கு முந்திய ஆசௌசத்தின் மீதியுள்ள காலத்துடனேயே சுத்தி அறியத்தக்கது.

तथा च धर्मप्रदीपे - ब्राह्मणस्य पूर्वाशौचदशमेऽह्नि यदा सम्पूर्णद्वितीयाशौचप्रक्रमः, तदा रात्रिशेषे द्वाभ्यामित्ययं विशेष इति । देवलोsपि - पुनः प्राप्तं दशाहात् प्राक् पूर्वेण सह गच्छति । दशमेऽह्न्यापतेद्यस्य द्व्यहात्स तु विशुद्ध्यति । प्रभाते तु त्रिरात्रेण दशरात्रेष्वयं विधिः इति । यदि जननाशौचमध्ये मरणमापतति, तदा मरणदिनमारभ्य दशाहाशौचमाह अङ्गिराः - सूतके मृतकं चेत्स्यान्मृतके त्वथ सूतकम् । तत्राधिकृत्य मृतकं शौचं कुर्यान्न सूतकम् इति ।

தர்மப்ரதீபத்தில்:-

ப்ராம்ஹணனுக்கு முந்திய ஆசௌசத்தின் 10-ஆவது தினத்தில் ஸம்பூர்ணமான ரண்டாவது ஆசௌசத்தின் ஆரம்பமானால், அப்பொழுது ‘ராத்ரிசேஷே த்வாப்யாம்’ என்ற விசேஷம் என்றுள்ளது. தேவலரும்:10-ஆவது தினத்திற்கு முன் வந்த இரண்டாவது ஆசௌசம் முந்திய ஆசௌசத்தோடு நிருத்திக்கின்றது. 10-ஆவது நாளில் வந்தால், பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகு நிவ்ருத்திக்கின்றது. 10-ஆவது தினத்தின் ராத்ரியின் கடைசி யாமத்தில் வந்தால் மறுபடி மூன்று நாட்களால் நிவ்ருத்திக்கிறது. இந்த விதி தசராத்ராசௌசங்களைப்பற்றியது. ஜநநாசௌசத்தின் நடுவில் மரணாசௌசம் வந்தால், அப்பொழுது மரணதினம் முதற்கொண்டு 10-நாட்களாசௌசம் என்கிறார் அங்கிரஸ்:‘ஜநநாசௌசத்தில் மருதாசௌசம்

[[238]]

வந்தாலும், மரணாசௌசத்தில் ஜநநாசௌசம் வந்தாலும், மரணாசௌசத்தைப் பற்றியே சுத்தியைச் செய்ய வேண்டும். ஜநநாசௌசத்தைப் பற்றிச் சுத்தி செய்துகொள்ளக்கூடாது” என்று

चतुर्विंशतिमतेऽपि - मृतजातकयोर्योगे या शुद्धिः सा तु कथ्यते । मृतेन शुध्यते जातं न मृतं जातकेन तु इति । षट्त्रिंशन्मते शावाशौचे समुत्पन्ने सूतकं तु यदा भवेत् । शावेन शुध्यते सूतिर्न सूतिः शावशोधिनी इति । देवलः - मरणोत्पत्तियोगे तु गरीयो मरणं भवेत् । अघानां सन्निपाते हि शुद्धिर्ज्ञेया गरीयसा इति । गरीयस्त्वाच्छावेन समकालस्यापि सूत्याशौचस्य स्वरूपतो लघीयसः शुद्धिरित्यर्थः ।

சதுர்விம்சதிமதத்திலும்:மரணாசௌச ஜந்நா சௗசங்களுக்குச் சேர்க்கை நேர்ந்தால் எவ்விதம் சுத்தியோ அது சொல்லப்படுகிறது. மரணாசௌசத்தோடு ஜநநாசௌசம் நிவ்ருத்தமாகும். ஜநநாசௌசத்தோடு மரணாசௌசம் நிவ்ருத்தமாகாது. ஷட்த்ரிம்சந்மதத்தில்:சாவாசெளசத்தின் நடுவில் ஜநநாசௌசம் நேர்ந்தால், சாவத்தோடு ஜநநாசௌசம் நிவ்ருத்திக்கும். ஸுத்யாசௌசத்துடன் ம்ருத்யாசௌசம் நிவ்ருத்திக்காது. தேவலர்:மரணாசௌச ஜந்நாசௌச ஸந்நிபாதத்தில் மரணாசெளசம் பலிஷ்டமாகும். ஆசௌசங்களின் ஸந்நிபாதத்தில், பலிஷ்டத்தினால் லகுவுக்கு நிவ்ருத்தி அறியத்தக்கது. சாவாசௌசம் பலிஷ்டமானதால், ஸமகாலமானாலும் ஸூத்யாசௌசம் ஸ்வரூபத்தால் லகுவானதால் அதற்கு மரணாசௌசத்தால் நிவ்ருத்தி என்பது பொருள்.

——

कालतो गुरुणा आशौचेन लघ्वाशौचशुद्धिमाह हारीतः - शावान्ते शाव आयाते पूर्वाशौचेन शुध्यति । गुरुणा लघु शुध्येत्तु लघुना नैव तद्गुरु इति । अल्पकालाशौचमध्ये दीर्घकालाशौचप्राप्तौ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[239]]

दीर्घकालाशौचेन शुद्धिमाह उशना अपि - स्वल्पाशौचस्य मध्ये तु दीर्घाशौचं भवेद्यदि । न पूर्वेण विशुद्धिः स्यात् स्वकालेनैव शुध्यति इति । शङ्खः - समानाशौचसम्पाते प्रथमेन समापयेत् । असमानं द्वितीयेन धर्मराजवचो यथा इति ।

காலத்தால் பெரிதான ஆசௌசத்தால் லகுவான ஆசௌசத்திற்குச் சுத்தியைச் சொல்லுகிறார் ஹர்ரீதர்:சாவாசெளசமத்யத்தில் வேறு சாவாசௌசம் வந்தால் முன் ஆசௌசத்தோடு சுத்தி. ஆனால் பெரிதான ஆசௌசத்தோடு லகுவான ஆசௌசம் நிவ்ருத்திக்குமேயல்லாது, லகுவான ஆசௌசத்தோடு குருவான ஆசௌசம் நிவ்ருத்திக்காது. நிச்சயம். அல்பகாலமான ஆசௌசத்தின் நடுவில் தீர்க்க காலமான ஆசௌசம் வந்தால், தீர்க்ககாலாசௌசத்தால் சுத்தியைச்

சொல்கிறார்,

உசநஸ்ஸும்:தீர்க்காசௌசம் வந்தால் முந்தியதால் சுத்தியில்லை, தீர்க்காசௌசத்தாலேயே சுத்தி. சங்கர்:‘ஸமமான ஆசௌசங்கள் சேர்ந்தால் முதல் ஆசௌசத்தோடு முடிவு செய்யவும். ஸமமில்லாத ஆசௌசத்தை இரண்டாவது ஆசௌசத்தோடு முடிவு செய்யவும், தர்மராஜவசனத்தை அநுஸரித்து”

அல்பாசௌசமத்யத்தில்

द्वितीयमाशौचं प्रथमाशौचकालापेक्षया दीर्घकालत्वेनासमकालं द्वितीयेन द्वितीयाशौचकालेनैव समापयेदित्यर्थः । यमोऽपि – अघवृद्धिमदाशौचं पश्चिमेन समापयेत् । यथा त्रिरात्रे प्रक्रान्ते दशाहं प्रविशेद्यदि । आशौचं पुनरागच्छेत् तत्समाप्य विशुध्यति इति । अत्र विशेषो देवलेनोक्तः परतोऽशुद्धिरघवृद्धौ विधीयते । स्याच्चेत्पञ्चतमादह्नः पूर्वेणैव विशिष्यते इति । अस्यार्थः परभूतस्य पूर्वसजातीयस्य विजातीयस्य वा दिनाधिक्येन वृद्धौ परतः शुद्धिः । पराशौचस्य यावान्कालः तस्य सर्वस्यापगमपर्यन्तमशुद्धिः । पूर्वाशौचं

R:

[[240]]

पराशौचापेक्षया स्वल्पकालमपि यदि पञ्चमादह्नः पञ्चमदिनात् परतोऽपि कतिपयदिनोपेतं स्यात्तदा पूर्वेण पूर्वाशौचकालशेषेण पराशौचस्यापि शुद्धिर्विशिष्यते विधीयते इति ।

இரண்டாவது ஆசௌசம்

முதலாவதான

ஆசௌசத்தின் காலத்தை அபேக்ஷித்துத் தீர்க்ககாலமா யிருப்பதால் அஸமகாலமாகில், இரண்டாவது ஆ சௌசத்தின் காலத்துடனேயே ஸமாப்தி செய்ய வேண்டும் என்பது பொருள். யமனும்:வ்ருத்தியுள்ள ஆசௌசத்தைப் பிந்திய ஆசௌசத்தால் ஸமாப்தி செய்யவும். எவ்விதமெனில், மூன்று நாள் ஆசௌசம் ஆரம்பித்திருக்கையில், பத்து நாள் ஆசௌசம் புகுந்தால் மித்து நாள் ஆசௌசத்தை ஸமாப்தி செய்தே சுத்தன் ஆகிறான்.

இங்கே

விசேஷம் தேவலரால் சொல்லப்பட்டுள்ளது:‘பரத: பரதோ + விசிஷ்யதே’ என்று இதன் பொருள்-“பிந்திய ஆசௌசம் முந்திய ஆசௌசத்திற்கு ஸஜாதீயமானாலும், விஜாதீயமானாலும் அதிக தினமுள்ளதாகியதால் வ்ருத்தியானால், பிந்திய ஆசௌசத்தாலேயே சுத்தி. பிந்திய ஆசௌசத்திற்கு எவ்வளவு காலமோ அவ்வளவு காலம் செல்லும் வரையில் அசுத்தி. முந்திய ஆசௌசம் பிந்திய ஆசௌசத்தை அபேக்ஷித்து ஸ்வல்பகாலமாயிருப்பினும் ஐந்து தினத்திற்கு மேலும் சில தினங்களுடன் கூடியிருந்தால், அப்பொழுது முந்திய ஆசௌசத்தின் காலசேஷத்தோடு பிந்திய ஆசௌசத்திற்கும் சுத்தி விதிக்கப்படுகிறது” என்பதாம்.

चन्द्रिकायामप्यस्यार्थोऽभिहितः

उत्तराशौचस्य दीर्घ-

·

कालत्वेऽपि यदि पूर्वाशौच मुत्तराशौचकालादर्धाधिककालं स्यात् तदा पूर्वेणैवोत्तरस्यापि शुद्धिर्भवति । अत्रोदाहरणम् अधस्तान्नवमान्मासाच्छुद्धिः स्यात् प्रसवे सदा । मृते जीवेऽपि वा तस्मिन्नहोभिर्मास सङ्ख्यया इति वचनेन सप्तममासप्रसंवे

[[241]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் सप्तरात्रम्, अष्टममासप्रसवे अष्टरात्रमुक्तम् । 1 2 44 सप्तरात्राद्याशौचमध्ये दशरात्राशौचं तदार्धाधिकत्वात् पूर्वाशौच शेषेणोत्तराशौचस्य शुद्धिर्भवति । एवमन्यत्राप्युत्तराशौचकालार्धाधिककाले पूर्वाशौचे द्वितीयाशौचस्य तच्छेषेणैव शुद्धिः इति । अयमेवार्थः स्मृतिरत्नमाधवीयादावभिहितः । तत्र चेदमुदाहृतं यदा गर्भपातनिमित्ते षडहाशौचे (यदि) दशाहा - शौचमापतेत्तदा षडहाशौचशेषेणैव दशाहाशौचस्यापि निवृत्तिः

உத்தர

இங்கே

இதற்கு அர்த்தம் சந்த்ரிகையிலும் சொல்லப் பட்டுள்ளது"பிந்திய ஆசௌசம் தீர்க்ககாலமா யிருந்தாலும், பூர்வாசௌசம் உத்தராசௌசகாலத்தைக் காட்டிலும் பாதிக்குமேல் அதிககாலமாயிருக்குமாகில், அப்பொழுது பூர்வாசௌசத்துடனேயே ஆசௌசத்திற்கும் சுத்தி ஏற்படுகிறது. உதாஹரணம்‘9-ஆவது மாதத்திற்கு முன்ப்ரஸவமானால், சிசு ஜீவனுடனிருந்தாலும், மரித்துப் பிறந்தாலும், ப்ரஸவ மாஸத்தின் கணக்குள்ள நாட்களால் சுத்தி” என்ற வசனத்தால், 7-ஆவது மாஸத்தில் ப்ரஸவமானால் 7-நாட்கள் ஆசௌசம். 8-ஆவது மாஸத்திலானால் 8-நாட்கள் ஆசௌசம் என்று சொல்லப்பட்டுள்ளது. அங்கே எப்பொழுது 7-நாட்கள் ஆசௌசம் முதலிய ஆசௌசங்களின் நடுவில் 10-நாட்கள் ஆசௌசம் சேருகிறதோ அப்பொழுது, பாதிக்கு மேற்பட்டிருப்பதால் முந்திய ஆசௌசத்தால் பிந்திய ஆசௌசத்திற்குச் சுத்தி ஏற்படுகிறது. இவ்விதம் ம்ருதாசௌசத்திலும் உத்தராசௌசத்தின் பாதிக்கு அதிக காலமாய்ப் பூர்வாசௌசம் இருந்தால், இரண்டாவது ஆசௌசத்திற்குப் பூர்வாசெளசசேஷத்தாலேயே சுத்தி என்று.அங்கே இவ்விதமும் உதாஹரணம் சொல்லப்

.’.

பட்டுள்ளது - ‘எப்பொழுது கர்ப்பபாத நிமித்தமான

[[242]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

[[1]]

6-நாளாசௌசத்தில் 10-நாட்கள் ஆசௌசம் வருகிறதோ, அப்பொழுது 6-நாள் ஆசௌசத்தின் சேஷத்துடனேயே 10-நாளாசௌசத்திற்கும் நிவ்ருத்தி’ என்று.

एतदेवाभिप्रेत्य दशकेऽप्युक्तम् - अल्पात्पञ्चदिनाधिकाद् दशदिनं गच्छेत् इति । यत्तु कैश्चिदुक्तम्, कलौ निषिद्धस्य क्रमाशौचस्य प्रतिपादनाद् दुरुक्तिः इति, तदविचारितरमणीयम् । क्रमाशौचव्यतिरिक्तस्य पञ्चदिनाधिकाशौचस्य चन्द्रिकादावुक्तत्वात् । हारीतः - स्वल्पकाले मृताशौचे दीर्घं चेज्जातकं भवेत् । स्वल्पकालेन शुद्धिः स्यान्न दीर्घेण विशुध्यति इति । व्यासोऽपि त्रिरात्रमृतमध्ये तु दशाहं जातकं भवेत् । मृता शौचेन शुद्धिः स्यादित्याह भगवान् यमः इति ।

I

இந்த அபிப்ராயத்தைக் கொண்டே சொல்லப் பட்டுள்ளது. தசகத்தில் :ஐந்து நாட்களுக்கதிகமாகிய அல்பா சௌசத்தால் 10 நாட்கள் ஆசௌசம் நிவ்ருத்திக்கும் என்று.

ஆனால் சிலர்’கலியில் நிஷித்தமான க்ரமாசௌசத்தைச் சொல்லுவதால் இது துஷ்டம்’ என்கின்றனர் எனில், அது ஆலோசிக்காவிடில் ரமணீயம். க்ரமாசௌசத்தைத் தவிர்த்த பஞ்சதினாதிகாசௌசம் சந்த்ரிகை முதலியதில் சொல்லப்பட்டிருப்பதால். ஹாரீதர்:அல்பகாலமான ம்ருதாசௌசத்தின் நடுவில் தீர்க்க காலமான ஜநநாசௌசம் வந்தால் ஸ்வல்ப காலாசௌசத்தாலேயே சுத்தி, தீர்க்கா சௌசத்தாலல்ல. வ்யாஸரும்:மூன்று நாட்களுள்ள மரணாசௌசத்தின் மத்யத்தில் பத்து நாட்களுள்ள ஜநநாசௌசம் வந்தால், மரணாசௌசத்தாலேயே சுத்தி என்றார் பகவானாகிய

யுமன்.

मत्स्यपुराणे – जाताशौचस्य मध्ये तु ततो न्यूना मृतिः पतेत् । न तत्र जननाशौचं मृतकेनैव शुध्यति इति । षडशीतौ विशेष शावादल्पा समा वाऽपि सूतिश्शावेन शुध्यति ।

-243

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் स्वभावबहुसूतिस्तु न्यूनशावविशोधिनी । बहुसङ्ख्यादिनं यत्तु तत् स्वभावबहूच्यते इति । यथा स्वदेशाचारमत्र व्यवस्था । सङ्ग्रहे सूतके तत्पुनः स्याच्चेच्छावे तद्वाऽथ सूतकम् । पूर्वेणैवोत्तरं गच्छेन्न शावं सूतकात् क्वचित् । पूर्वस्यान्त्यदिने तच्चेत् द्वयहं पूर्वाघतः परम् । त्र्यहं पूर्वान्त्ययामे च तत्प्रभातेऽथवा यदि ॥ दीर्घादल्पं व्रजेन्नाल्पाद्दीर्घमित्यघसङ्गतौ । प्रभातेऽन्त्यदिनेऽवाप्तमपैत्यल्पं हि

விட

மத்ஸ்யபுராணத்தில்:ஜநநாசௌசத்தின் நடுவில் அதைவிடக் குறைந்துள்ள மரணாசௌசம் வந்தால் அங்கே

க் ஜநநாசௌசமில்லை, மரணாசௌசத்தாலேயே சுத்தி. விசேஷம் சொல்லப்பட்டு உள்ளது ஷடசீதியில்:‘‘சாவாசௌசத்தை

அல்பமாகவாவது ஸமமாகவாவதுள்ள ஜநநாசௌசம் சாவாசௌசத்தால் நிவ்ருத்திக்கும். ஸ்வபாவ பஹுவான ஜந்நநாசௌசமோ வெனில், ஸ்வல்பமான சாவாசௌசத்தை நிவர்த்திக்கும். அதிக ஸங்க்யையுள்ள நாட்களை யுடையது ‘ஸ்வபாவ பஹு’ எனப்படுகிறது” என்று. இவ்விஷயத்தில் அவரவர் தேசாசாரப்படி வ்யவஸ்தையை அறியவும். ஸங்க்ரஹத்தில் ஜநநாசௌசத்தில் மற்றொரு

ஜநநாசௌசம் வந்தாலும், சாவாசௌசத்தில் மற்றொரு சாவாசௌசம் வந்தாலும், ஜநநாசௌசம் வந்தாலும் முந்தியதோடு பிந்தியதும் செல்லும். ஸூதகாசௌசத்தால் சாவாசெளசம் ஒரு காலும் நிவ்ருத்திக்காது. பூர்வாசௌசத்தின் கடைசி தினத்தில் ஆசௌசம் வந்தால் முந்திய ஆசௌசத்திற்குப் பிறகு இரண்டு நாட்களாசௌசம். கடைசி தினத்தில் எட்டாவது யாமத்திலானாலும், விடியற்காலத்திலானாலும் மூன்று நாட்களாசெளசம். ஆ சௌசங்களின் சேர்க்கையில்

தீர்க்காசௌசத்தால் அல்பாசௌசம் நிவ்ருத்திக்கும். அல்பாசௌசத்தால் தீர்க்காசௌசம் நிவ்ருத்திக்காது. தீர்க்காசௌசத்தின் கடைசி தினத்தில் ப்ரபாதத்தில்

[[244]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः தீர்க்காசௌசத்தால்

வந்தாலும் அல்பாசௌசம் நிவ்ருத்திக்கும்.

अत्र केचिदाहुःपूर्वेणैवोत्तरं गच्छेत् इति वचनेन पूर्वमृतिनिमित्ताशौचमध्ये उत्तरमृतिनिमित्ताशौचस्य सन्निपाते देशान्तरीयस्य वा तस्य श्रवणे पूर्वाशौचशेषेण शुद्धिः । न तूत्तरमृति निमित्ताशौचमध्ये पूर्वाशौचश्रवणे उत्तराशौचशेषेण शुद्धिः । किन्तु अवशिष्टमतिक्रान्तशौचमनुष्ठेयमेव । उत्तराघशेषेण पूर्वाघस्य शुद्धयभावात् । उत्तरमृतिनिमित्ताशौचमध्ये पूर्वाशौचचस्यानतिक्रान्तस्य श्रवणे पूर्वशेषेणोत्तरस्यापि शुद्धिः । पूर्वस्यातिक्रान्तस्य तु दीर्घादल्पमिति वचनेन उत्तराशौचशेषेण शुद्धिः । आशौचमध्ये आपतितस्याशौचनिर्गमनानन्तरं श्रवणे न पुनराशौचमनुष्ठेयम् । सन्निपाताशौचवचनेषु पुनराशौचपाते शिष्टाहाच्छुद्धिविधानात् । यथा स्नानानन्तरमस्पृश्यस्पर्शाविगमेऽपि तेनैव स्नानेन पूर्वस्यापि शुद्धिः इति ।

இங்கே

சிலர் இவ்விதம் சொல்கின்றனர்:“பூர்வேணைவோத்தரம் கச்சேத்’ என்ற வசனத்தினால், முந்திய மரணநிமித்தாசௌசத்தின் நடுவில் இரண்டாவது ம்ருதி நிமித்தமான ஆசௌசம் சேர்ந்தாலும், தேசாந்தரத்தில் ஸம்பவித்த ம்ருதி நிமித்தமான ஆசௌசத்தைக் கேட்டாலும் பூர்வாசௌசசேஷத்தால் சுத்தி. உத்தரம்ருதி நிமித்தாசௌசத்தின் நடுவில் அதிக்ராந்தமான பூர்வாசெளசத்தைக் கேட்டால் உத்தராசௌச சேஷத்தால் சுத்தி என்பதில்லை.ஆனால் மீதியாக அதிக்ராந்தாசௌசத்தை அனுஷ்டிக்கவேண்டும், உத்தராசௌச சேஷத்தால் பூர்வாசௌசத்திற்குச் சுத்தி இல்லாததால். உத்தரம்ருதி நிமித்தமான ஆசௌசத்தின் நடுவில் அதிக்ராந்த மல்லாத பூர்வாசௌசத்தைக் கேட்டால், பூர்வா சௌச சேஷத்தால் உத்தரா

ஸ்மிருதி

முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[245]]

சௌசத்திற்கும் சுத்தி, பூர்வாசெளசம் அதிக்ராந்தமாகிய தானால் ‘தீர்க்காதல்பம் வ்ரஜேத்’ என்ற வசநத்தால் உத்தராசௌச சேஷத்தால் சுத்தி. ஆசௌச மத்யத்தில் ஸம்பவித்ததை ஆசௌசம் சென்ற பிறகு கேட்டால் மறுபடி ஆசௌசம் அநுஷ்டிக்கப்படவேண்டியதில்லை. ஸந்நிபாதா சௌசவசனங்களில் மறுபடி ஆசௌசம் வந்தால் மீதியுள்ள தினத்தால் சுத்தி விதிக்கப் பட்டிருப்பதால். எப்படி ஸ்நானம் செய்த பிறகு, தீண்டக்கூடாததை முன்பு தீண்டியதாகத் தெரிந்தாலும் அந்த ஸ்நானத்தாலேயே முன்பு உள்ள அசுத்திக்கும் நிவ்ருத்தியோ அவ்விதம்” என்று.

मातापितृमरणाशौचयोरन्त्यदिनात्

पूर्वमेव

सन्निपातेऽपि न प्रथमाशौचशेषेणैव शुद्धिः । यदाह शङ्खः मातर्यग्रे प्रमीतायामशुद्धौ म्रियते पिता ! पितुः शेषेण शुद्धिः स्यान्मातुः कुर्यात्तु पक्षिणीम् इति मातृशावाशौचमध्ये पितृशावसन्निपाते पितृशावेनैव शुद्धिः । पित्राशौचमध्ये मातुः शावसन्निपाते तु पूर्वाशौचानन्तरं मात्राशौचं पक्षिणी मात्रमनुवर्तत

மாதாபித்ரு மரணாசௌசங்கள் கடைசி தினத்திற்கு முன்பே பரஸ்பரம் சேர்ந்தாலும், முந்தியதால் பிந்தியதிற்குச் சுத்தி என்பதில்லை. ஏனெனில், சங்கர்:“மாதா முதலில் இறந்து அந்த ஆசௌசத்தின் நடுவில் பிதா இறந்தால் பித்ராசௌசத்தாலேயே சுத்தி.பிதாவின் ஆசௌசமத்யத்தில் மாதாவின் ஆசௌசம் சேர்ந்தால் பூர்வாசௌசத்திற்குப் பிறகு மாதாவின் ஆசௌசத்தைப் பக்ஷிணீகாலம் வரை அதிகமாக அனுஷ்டிக்கவேண்டும்” என்றார்.

षडशीतौ — पूर्वेण वा परेणापि पित्रोः शावेन हीतरत् । आशौचं शुद्धिमायाति न पित्रोः शावमन्यतः ॥ मात्राशौचस्य मध्ये

[[246]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

तु पिता च म्रियते यदि । पितुर्मरणमारभ्य पुत्राणां दशरात्रकम् । पित्राशौचस्य मध्ये तु यदि माता प्रमीयते । दशाहात् पैतृकादूर्ध्वं मातृकं पक्षिणी भवेत् इति ।

ஷடசீதியில்:-. முந்தியதானாலும், பிந்தியதானாலும், மாதா பிதாக்களின் ஆசௌசத்துடன் இதர ஆசௌசம் சுத்தமாகும். மாதா பிதாக்களின் அந்யாசௌசத்துடன்

ஆசௌசமோ சுத்தமாகாது. மாதாவின் ஆசௌசத்தின் மத்தியில் பிதாவும் மரித்தால் பிதாவின் ம்ருதி முதல் புத்ரர்களுக்குப் பத்து நாள் ஆசௌசம். பிதாவின் ஆசௌசமத்யத்தில் தாயார் இறந்தால், பிதாவின் தசராத்ரத்திற்குப் பிறகு மாதாவுக்குப் பக்ஷிண்யாசௌசம் அனுஷ்டிக்கவேண்டும் அதிகமாக.

देवलो विशेषमाह — मृतं पतिमनुव्रज्य पत्नी चेज्ज्वलनं गता । न तत्र पक्षिणी कार्या पैतृकादेव शुद्धयति । पुत्रोऽन्यो वाऽग्निदस्तस्यास्तावदेवाशुचिस्तयोः । नवश्राद्धं सपिण्डं च युगपञ्च समाप्नुयात् । भर्तुः पित्रादिभिः कुर्यात् भर्त्रा पत्न्यास्तु नैव हि । सापत्या वाऽनपत्या वा न भेद इति गोभिलः इति । तथा च गोभिल :एकचित्यां समारूढौ दम्पती निधनं गतौ । एकोद्दिष्टं षोडशं च भर्तुरेकादशेऽहनि । द्वादशेऽहनि संप्राप्ते पिण्डमेकं तयोः क्षिपेत् । पितामहादि पिण्डेषु तं पितुर्विनियोजयेत् इति । यमः पत्या चैक्येन कर्तव्यं सपिण्डीकरणं स्त्रियाः । सा मृताsपि हि तेनैक्यं गता मन्त्राहुतिव्रतैरिति ।

தேவலர்:விசேஷத்தைச் சொல்லுகிறார்:இறந்த பர்த்தாவை அனுஸரித்துப் பத்நியும் அக்நிப்ரவேசம் செய்தால், அப்பொழுது பக்ஷிண்யாசௌசத்தை அநுஷ்டிக்கவேண்டியதில்லை. பித்ராசௌசத்தாலேயே சுத்தி. அக்நிப்ரதானம் செய்தவன் புத்ரனாகிலும் அந்யனாகிலும் அவ்வளவே ஆசௌசம், அதிகமில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[247]]

அவர்களுக்கு நவச்ராத்தம், ஸாபிண்ட்யம் இவைகளைச் சேர்த்தே முடிக்கவேண்டும். பர்த்தாவுக்கு அவனது பித்ராதிகளுடன் ஸாபிண்ட்யம். பத்நிக்குப் பர்த்தாவோடு ஸாபிண்ட்யம். சீவச்ரூ முதலியவருடனில்லை. அவள் புத்ரனுள்ளவளாகிலும், புத்ரனில்லாதவளாகிலும் பேதம்

இல்லை என்றார் கோபிலர். அவ்விதமே, கோபிலர்தம்பதிகள் ஒரே சிதியில் ஏறி ம்ருதியை யடைந்தால், ஏகோத்திஷ்டம், ஷோடசம் இவைகளைப் பர்த்தாவின் பதினொன்றாவது தினத்தில் செய்யவும். பன்னிரண்டாவது நாள் வந்தவுடன் இருவருக்கும் ஒரு பிண்டத்தைப் போடவும். பிதாவின் பிண்டத்தைப் பிதாமஹாதி பிண்டங்களில் சேர்க்கவும். யமன்:ஸ்த்ரீயின் ஸபிண்டீகரணத்தைப் பர்த்தாவோடு சேர்த்துச் செய்யவும். அவள் இறந்தபோதே பர்த்தாவுடன் மந்த்ரம், ஆஹுதி, வ்ரதம்

வைகளால் ஐக்யத்தை அடைந்து

விட்டாளல்லவா.

सङ्ग्रहे— पत्युर्मृताहान्यदिनेऽनुगच्छेद्या स्त्री पतिं चित्यधिरोहणेन । दशाहतो भर्तुरघस्य शुद्धिः श्राद्धद्वयं स्यात् पृथगेककाले इति । अन्यत्रापि - पूर्वेद्युर्वा परेद्युर्वा भर्तारमनुगच्छति । भर्त्रा सहैव शुद्धिः स्यात् श्राद्धं चैकदिने भवेत् इति । वसिष्ठो विशेषमाह - अनुयाने तु पतिना सपिण्डीकरणं सह । अन्तर्धाय तृणं मध्ये भर्तृश्वशुरयोरपि इति । अस्यार्थः - पूर्वं भर्तृपिण्डे पित्रादिभिः संयोजिते प्रथमपिण्डो भर्तृपिण्डो भवति । द्वितीयः श्वशुरपिण्डो भवति । तत्र भर्तृश्वशुरपिण्डयोर्मध्ये तृणमन्तर्धाय भर्तृपिण्डेन स्त्रीपिण्डं योजयेत् इति ।

ஸங்க்ரஹத்தில்:பர்த்தா இறந்த தினத்தின் மறுதினத்தில் எந்த ஸ்த்ரீ சிதையிலேறி அநுகமனம் செய்கின்றாளோ, அவள் விஷயத்தில் பர்த்தாவின் ஆசௌசத்துடன் பத்நியின் ஆசௌசத்திற்கும் சுத்தி. ஒரே காலத்தில் தனியாய் இரண்டு ச்ராத்தம் செய்யவேண்டும்.

[[248]]

மற்றொரு ஸங்க்ரஹத்தில்:முதல் நாளிலாவது, மறு நாளிலாவது பர்த்தாவை அநுகமனம் செய்தால், பர்த்தாவின் ஆசௌசத்துடனேயே சுத்தி. ச்ராத்தம் ஒரு தினத்திலேயே. இங்கே விசேஷத்தைச் சொல்கிறார் வஸிஷ்டர்:‘அநுகமனவிஷயத்தில் பதியுடன் ஸபிண்டீகரணம். பர்த்தாவுக்கும் ச்வசுரனுக்கும் நடுவில் த்ருணத்தைப் போட்டு மறைத்து’. இதன் பொருள்முதலில் பர்த்ருபிண்டம் பித்ராதிபிண்டங்களுடனும் சேர்க்கப்பட்டபொழுது

முதல் பிண்டம் பர்த்ரு பிண்டமாக ஆகிறது. இரண்டாவது பிண்டம் ச்வசுரபிண்டமாக ஆகிறது. அங்கே பர்த்ருபிண்ட ச்வசுவர பிண்டங்களின் நடுவில் புல்லை வைத்து மறைத்து வைத்துப் பர்த்ருபிண்டத்துடன். பத்நீ பிண்டத்தைச் சேர்க்கவேண்டும் " என்பது.

स्मृत्यन्तरे - मातापित्रोर्मृतौ चैव जनने त्वौरसस्य च । स्वाशौचापगमेनैव शुद्धिः : स्यान्नान्यकालतः इति । सपिण्डाघमध्ये पित्रोर्मृतावौरसपुत्रजनने च न सपिण्डाघशेषेण शुद्धिः । किं तु मातापितृमरण निमित्तं पुत्रजनननिमित्तं च दशाहमाशौच मनुष्ठेयं : । அரி:

दाहकस्तु दशाहान्तः शवदाहं चरेद्यदि । पूर्वेणैव विशुद्धिः स्यात्पित्रोस्तद्दिवसाद्भवेत् इति ।

[[147]]

தனது

மற்றொரு ஸ்ம்ருதியில்:மாதா பிதாக்களின் ம்ருதியிலும், ஒளரஸபுத்ர ஜநநத்திலும் ஆசௌசகாலத்தாலேயே சுத்தி.அந்யாசௌச காலத்தால் சுத்தியில்லை. ஸபிண்டமரணாசௌசமத்யத்தில் மாதா பிதாக்களின் ம்ருதி ஏற்பட்டாலும், ஒளரஸ புத்ரன் ஜநித்தாலும் ஸபிண்டாசௌச சேஷத்தால் சுத்தியில்லை. ஆனால் மாதா பித்ரு மரணநிமித்தமான ஆசௌசத்தையும், புத்ரஜநந நிமித்தமான ஆசௌசத்தையும் பத்து நாள் அநுஷ்டிக்கவேண்டும் என்பது பொருள். அங்கிரஸ்:சவதாஹகன் பத்து நாட்களுள் வேறு சவத்தைத் தஹித்தால் பூர்வாசெளசத்தாலேயே சுத்தி. மாதாபிதாக்களைத்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[249]]

தஹித்தால் அவர்களின் ம்ருத்திதிவஸம் முதல் பத்து நாட்களால் சுத்தி.

नारदः - अन्तर्दशाहे चेत् कर्तुः पुनः प्रेतस्य संस्कृतिः । तस्माच्छुद्धिः पूर्वशेषादेकोद्दिष्टं यथोदितम् । पितरौ चेदहेत्तत्र दशाहाच्छुद्धिरग्निदे इति । एकोद्दिष्टं यथोदितमिति - एकादशेऽह्नि मध्याह्न एकोद्दिष्टं विधीयते इति वचनात्तत्तदेकादशाह एवैकोद्दिष्टं भवतीत्यर्थः । हारीतश्चदाहकार्यद्वयं स्याच्चेत् कर्तुरैक्ये विशेषतः । पूर्वेणैव समाप्येत तोयपिण्डं द्वितीयकम् इति ॥ तोयपिण्डमिति स्वाविनाभूताशौचोपलक्षणम् ।

நாரதர்:சவதாஹகனுக்குப் பத்து நாட்களுள் மறுபடி சவதாஹம் ஏற்பட்டால் பூர்வாசௌசசேஷத்தால் சுத்தி. ஏகோத்திஷ்டம் சாஸ்த்ரவிதிப்படி. ஆசௌச மத்யத்தில் மாதா பிதாக்களைத் தஹித்தால், தாஹகனுக்குப் பத்து நாட்களால் சுத்தி. ‘ஏகோத்திஷ்டம் யதோதிதம்’ ‘பதினொன்றாவது நாளில் மத்யாஹ்னத்தில் ஏகோத்திஷ்டம் விதிக்கப்படுகிறது’ என்ற வசனத்தால் அவனவனது பதினொன்றாவது தினத்தில் ஏகோத்திஷ்டம் ஆகண்ேடுமென்பது பொருள். ஹாரீதரும்:கர்த்தாவுக்குத் தஹனகார்யம் இரண்டு ஏற்பட்டால், இரண்டாவது உதகபிண்டதானமும் முந்தியதுடனேயே முடிக்கப்படவேண்டும்’. இங்கே ‘தோயபிண்டம்’ என்பது தன்னுடன் பிரியாமற் சேர்ந்துள்ள ஆசௌசத்திற்கும் உபலக்ஷணமாகும்.

ஒரு

मृताशौचनिमित्ते द्वे दहनं मरणं तथा । ज्ञातीनां मरणादेव दहनाद्दाहकस्य तु । अन्यं दग्ध्वा दशाहान्तः शुचिः पूर्वाघशेषतः इति । सङ्ग्रहे पित्रन्यानन्तरानेकान् दग्ध्वा पूर्वाघतः शुचिः । पितरौ चेद्दहेत्तत्र दशाहाच्छुद्धिरग्निदे इति । अखण्डादर्शे - जननमरणयोरन्यतरस्मिन् वर्तमाने यदि कश्विज्जायेत ततस्तु

[[250]]

मातापित्रोर्दशाहमेवाशौचम् । न सपिण्डान्तरवत् पूर्वोक्तकालेनैव शुद्धिः । नापि गुरुणा इति ॥ (गुरुणा

॥ -:) !

தக்ஷர்:ம்ருதாசௌசத்திற்கு நிமித்தங்கள் தஹநம்,

மரணம் என்ற

மரணத்தாலேயே

ரண்டுமாம். ஜ்ஞாதிகளுக்கு ஆசௌசம்

ஸம்பவிக்கின்றது.

தாஹகனுக்கோ தஹனத்தால் ஸம்பவிக்கின்றது. பத்து நாட்களுள் மற்றொருவனைத் தஹித்தால் முந்திய ஆசௌசத்தின் மீதியுள்ள தினங்களாலேயே சுத்தி. ஸங்க்ரஹத்தில்:மாதா பிதாக்களைத் தவிர்த்த மற்றைய பலரைத்தஹித்தால் முந்திய ஆசௌசத்தால் பிந்தியதற்குச் சுத்தி. அந்யதாஹநிமித்தாசௌச மத்யத்தில் மாதா பிதாக்களைத் தஹித்தால் அது முதல் பத்து நாட்களால் சுத்தி. அகண்டாதர்சத்தில்:ஜநநமரணாசௌசங்களுள் ஒன்றிருக்கும் பொழுது, ஒன்று ஜநநமானால் மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசமே. மற்ற ஜ்ஞாதிக்குப்போல் முந்திய ஆசௌச காலத்துடனேயே சுத்தியில்லை. பெரியதான சாவாசௌசத்தினாலும் சுத்தியில்லை.

तथा बोधायनः जननमरणयोः सन्निपाते जनने मातापित्रोर्दशाहमाशौचम् इति । सङ्ग्रहे - स्वाशौचकालतस्त्वेव सूतिकाजनकोऽग्निदः । शुद्धयेरन्नघयोगेऽपि न पूर्वाशौचशेषतः इति । षडशीतावपि - पूर्वाशौचेन या शुद्धिः सूतिनां मृतिनां च सा । सूतिकामग्निदं हित्वा प्रेतस्य च सुतानपि इति । एतदुक्तं भवति - ज्ञात्यघे वर्तमाने यदि प्रसवः स्यात्तदा मातुः सूतकावधित एव शुद्धिः । पितुर्दशाहेनैव । तत्र ज्ञात्यघमध्ये ज्ञातिदाहे कृते सति दाहकस्य दाहादि दशाहेनैव शुद्धिः । न पूर्वाशौचशेषेण । पुनर्ज्ञात्यन्तरदाहे पूर्वदाहादिदशाहशेषेण शुद्धिः । पित्रोस्तु दाहे दाहकस्यान्येषामपि पुत्राणां पितृमरणादि दशाहेनैव शुद्धिः । न पूर्वदाह दशाहशेषेण इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

அவ்விதமே, போதாயனர்:-

[[251]]

ஜநநமரணா

சௌசங்களின் சேர்க்கையில், ஜநநவிஷயத்தில் மாதா பிதாக்களுக்குப் பத்து நாட்களாசௌசம். ஸங்க்ரஹத்தில்:ஆசௌசமிருக்கும் பொழுது, ப்ரஸவித்தவள், சிசுவின் தகப்பன், தஹநம் செய்தவன் இவர்கள், தங்கள் ஆசௌச காலத்தினாலேயே சுத்தராவர். முந்திய ஆசௌசத்தின் மீதியுள்ள தினங்களால் சுத்தராவதில்லை. ஷடசீதியிலும்:‘ஜநநாசௌசமுள்ள வர்களுக்கும், மரணாசௌசமுள்ளவர் களுக்கும் பூர்வாசௌசத்தால் சுத்தியென்பது எதுவோ அது, ப்ரஸவித்தவள், தாஹகன், இறந்தவனின் பிள்ளைகள் இவர்களைத் தவிர்த்து மற்றவர்க்கு’. இந்த வசனத்தால் இவ்விதம் சொல்லியதாகிறது” ஜ்ஞாத்யாசௌசம் இருக்கும் பொழுது ப்ரஸவமானால், அப்பொழுது மாதாவுக்கு ஸூதகமுடிவினாலேயே சுத்தி. பிதாவுக்குப் பத்து நாட்களாலேயே. அதில், ஜ்ஞாத்யா சௌசமத்யத்தில், ஜ்ஞாதியைத் தஹித்தால் தாஹகனுக்குத்தாஹம் முதல் 10-நாட்களாலேயே சுத்தி. பூர்வாசெளசசேஷத்தால் சுத்தியில்லை. மறுபடி மற்றொரு ஜ்ஞாதியைத் தஹித்தால் முந்திய தஹநத்தின் தசாஹசேஷத்தாலேயே சுத்தி. மாதா பிதாக்களைத் தஹித்தால், தாஹகனுக்கும் மற்ற புத்ரர்களுக்கும், மாதா பித்ரு மரணம் முதல் 10-நாட்களாலேயே சுத்தி. முந்திய தஹந்தசாஹசேஷ தினத்தால் சுத்தியில்லை” என்று.

अज्ञातिदाहाशौचम्

पक्षिण्याशौचिनां अज्ञातिदाहे विशेषः स्मर्यते - अज्ञातिं तु नरं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् । ज्ञातीनां दर्शनाच्छुद्धिः सविते दशरात्रकम् इति । अज्ञातिदाहे मुख्यकर्तृदर्शनाभावे उदकदाने सति त्र्यहमाशौचमस्ति । त्र्यहात् परमस्थिसञ्चयनात् पूर्वं कर्तृदर्शने दर्शनानन्तरं दाहकर्तुराशौचमुदकमपि नास्ति । सञ्चयनात्परं कर्तृदर्शने तु प्रेतान्नभोजने दशाहपर्यन्तमाशौचम् । दशमदिने उदकमप्यस्तीत्यर्थः ।

[[252]]

ஜ்ஞாதியல்லாதவரின் தஹநத்தில் ஆசௌசம்.

ஜஞாதியல்லாத பந்துவைப் பக்ஷிண்யாசெளச முள்ளவன் தஹித்தால், விசேஷம் சொல்லப்படுகிறது ஓர் ஸ்ம்ருதியில்:‘அஜ்ஞாதியான பந்துவைப் பக்ஷிண்யா சௌசமுள்ளவன் தஹித்தால் 3-நாட்களாசௌச முடையவனாவான். முக்கிய கர்த்தா வராததால் உதகதாநம் செய்தால் மூன்று நாட்களாசௌசம். 3-நாட்களுக்குப் பிறகும் அஸ்தி ஸஞ்சயநத்திற்கு முன் முக்கிய கர்த்தா வந்தால் அவனைப் பார்த்த பிறகு, தாஹம் செய்தவனுக்கு ஆசௌசமில்லை, உதகதானமுமில்லை. 3-நாட்களுக்குப் பிறகு முக்ய கர்த்தா வராததால் ஸஞ்சயனம் செய்து, பிறகு முக்ய கர்த்தா வந்தால் பத்து நாட்களாசௌசம். ப்ரேதாந்ந போஜநம் செய்தாலும் 10-நாட்களாசௌசம். 10-வது நாளில் உதகதாநத்தையும் செய்யவேண்டும் என்று.

शेषन्यायाविषयः

जनकस्य जनन्याश्च भार्याया भर्तुरेव च ॥ पुत्रस्य दुहितुश्चैव जनने मरणेऽनि च । स्वकालेनैव शुद्धिः स्याच्छेषन्यायो न विद्यते इति । ज्ञात्यघमध्ये पुत्रजनने पित्रोर्दशाहत एव शुद्धिः । भार्यादि मरणे तत्प्रतियोगिनामपि स्वकालत एव शुद्धिः । न पूर्वशेषेणेत्यर्थः ।

சேஷந்யாயமில்லாத விஷயம்

தீபிகையில்:பிதா, மாதா,பார்யை, பர்த்தா இவர்களின் ம்ருதியிலும், புத்ரன், புத்ரீ இவர்களின் ஜந்நத்திலும், ப்ரதியோகிக்கு, ஸ்வாசௌச காலத்தாலேயே சுத்தி. சேஷந்யாயமென்பது இவ்விஷயங்களிலில்லை. பூர்வ சேஷத்தால் உத்தரா சௌசத்திற்கு நிவ்ருத்தி என்பது சேஷந்யாயம். ஆகையால் முந்திய ஆசௌசத்தால் இந்த ஆசௌசங்கள் நிவ்ருத்திப்பதில்லை என்பதாம். ஜ்ஞாத்யாசௌசத்தின் நடுவில் பெண் பிள்ளைகளின் ஜநநமானால் மாதா பிதாக்களுக்கு 10 நாட்களாலேயே சுத்தி. பார்யைஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[253]]

முதலியவரின் மரணத்தில் அவர்களின் ப்ரதியோகி களுக்கும் ஸ்வகாலத்தாலேயே சுத்தி. பூர்வாசௌச சேஷத்தால் சுத்தியில்லை என்பது பொருள்.

आशौचमध्ये पुत्रजनने जातकर्मादिकमपि कार्यमेव ।

यदाह प्रजापतिः – आशौचे तु समुत्पन्ने पुत्रजन्म यदा भवेत् । कर्तुस्तात्कालिकी शुद्धिः पूर्वाशौचेन शुध्यति इति । पित्रघमध्ये पुत्रजनने पितृमरणाशौचशेषेण पुत्रजन्मनिमित्ताशौचमपि शुद्धयतीत्यर्थः । तथा च रत्नावल्याम् - पित्रोर्मृतान्तराले तु स्वभार्या चेत् प्रसूयते । पित्रोः शेषेण शुद्धिः स्यात्पत्न्याः शुद्धिः स्वकालतः इति । मातापितृमरणाशौचमध्ये भार्यायाः प्रसवे सति जनकस्य पितृमरणाघशेषेण शुद्धिः । पत्न्यास्तु स्वकालेनैवेत्यर्थः ।

ஆசௌசத்திலும் ஜாதகர்மாதிகளைச் செய்யலாம்

ஆசௌச மத்யத்தில் புத்ரன் பிறந்தால் ஜாதகர்மம் முதலியதைச் செய்யவே வேண்டும்.ப்ரஜாபதி:‘ஆசௌசமுண்டாகியிருக்கும் பொது, புத்ர ஜநநம் ஏற்பட்டால், கர்த்தாவுக்கு ஜாதகர்மத்தைச் செய்யும் காலத்தில் சுத்தி. பூர்வாசௌசத்தால் சுத்தனாகிறான். மாதா பித்ரு மரணாசௌச மத்யத்தில் புத்ரன் பிறந்தால் மாதா பித்ரு மரணாசௌசத்தோடு புத்ர ஜன்ம நிமித்தமான ஆசௌசமும் நிவ்ருத்திக்கின்றது என்பது பொருள். அவ்விதமே, ரத்னாவளியில்:மாதா பிதாக்களின் மரணாசௌச மத்யத்தில் தனது பார்யை ப்ரஸவித்தால், மாதா பிதாக்களின் ஆசௌசசேஷ காலத்தால் ப்ரஸவாசௌசம் நிவ்ருத்திக்கும், ப்ரஸவித்தவளுக்குச் சுத்தி ப்ரஸவாசௌசகாலத்தால். மாதாபித்ருமரணா சௌசமத்யத்தில் பாயை ப்ரஸவித்தால் குழந்தையின் ஜநகனுக்கு மாதாபித்ருமரணாசௌச சேஷத்தால் சுத்தி. பத்நிக்கு ஸ்வகாலத்தாலேயே சுத்தி என்று பொருள்.

[[254]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

असन्निहित देशभवसपिण्डमरणाशौचम् ।

असन्निहितदेशभवसपिण्डमरणाशौचमाह मनुः - विगतं तु

[[1]]

विदेशस्थं शृणुयाद्यो ह्यनिर्दशम् । यच्छेषं दशरात्रस्य तावदेवाशुचिर्भवेत् इति ॥ विगतं मृतम्, विदेशस्थं - असन्निहित देशस्थम्, अनिर्दशं - अनिर्गतदशाहं दशरात्रस्यान्तः स्वजात्युक्त कालाशौचमध्ये इति यावत् । एतज्जन्माशौचस्यापि प्रदर्शनार्थम् । तथा च बृहस्पतिः - अन्यदेशे मृतं ज्ञातिं श्रुत्वा पुत्रस्य जन्म वा । अनिर्गतदशाहं तु शेषाहोभिर्विशुद्धयति इति । अन्यदेशे असन्निहितदेशे, पुत्रस्य जन्म - ज्ञातेः स्वस्य वाऽपत्यस्य जन्म ।

தூரதேசத்தில் உள்ள ஸபிண்டனின் மரணத்தில் ஆசௌசம்

தூரதேசத்திலுள்ள ஜ்ஞாதியின்

மரணத்தில்

ஆசௌசத்தைச் சொல்லுகிறார் மனு:“விதேசத்திலுள்ள ஜ்ஞாதியை இறந்ததாகப் பத்து நாட்களுள் எவன் கேட்கிறானோ அவன் அந்த ஆசௌசம் பாக்கியுள்ள நாட்கள் வரையில்தான் ஆசௌசியாவான்” பத்து நாட்களுள் என்பதற்கு அந்தந்த ஜாதிக்குச் சொல்லப்பட்ட ஆசௌசத்தின் மத்தியில் என்று பொருள். இது ஜநநாசௌசத்தையும் காண்பிப்பதற்கு. அவ்விதமே, ப்ருஹஸ்பதி :அன்ய தேசத்தில்: ஸம்பவித்த ஜ்ஞாதியின் ம்ருதியையோ, ஜநநத்தையோ புத்ரஜநநத்தையோ பத்து நாட்களுள் கேள்விப்பட்டால், மீதியுள்ள நாட்களால் சுத்தி.

शङ्खोऽपि - देशान्तरगतं श्रुत्वा कल्याणं मरणं तथा । यच्छेषं दशरात्रस्य तावदेवाशुचिर्भवेत् इति । देशान्तरगतं - असन्निहितदेशभवम्, कल्याणं अपत्य जन्मेति यावत् । दशरात्रस्यैतत् कालान्तरस्याप्युपलक्षणार्थम् । यस्य वर्णस्य यः कालो विहितो गुणवत्तया । श्रुत्वा तदन्तरेवासौ तच्छेषेणैव शुद्धयति इति स्मरणात् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[253]]

முதலியவரின் மரணத்தில் அவர்களின் ப்ரதியோகி களுக்கும் ஸ்வகாலத்தாலேயே சுத்தி. பூர்வாசௌச சேஷத்தால் சுத்தியில்லை என்பது பொருள்.

आशौचमध्ये पुत्रजनने जातकर्मादिकमपि कार्यंमेव ।

यदाह प्रजापतिः - आशौचे तु समुत्पन्ने पुत्रजन्म यदा भवेत् । कर्तुस्तात्कालिकी शुद्धिः पूर्वाशौचेन शुध्यति इति । पित्रघमध्ये पुत्रजनने पितृमरणाशौचशेषेण पुत्रजन्मनिमित्ताशौचमपि शुद्धयतीत्यर्थः । तथा च रत्नावल्याम् - पित्रोर्मृतान्तराले तु स्वभार्या चेत् प्रसूयते । पित्रोः शेषेण शुद्धिः स्यात्पत्न्याः शुद्धिः स्वकालतः इति । मातापितृमरणाशौचमध्ये भार्यायाः प्रसवे सति जनकस्य पितृमरणाघशेषेण शुद्धिः । पत्न्यास्तु स्वकालेनैवेत्यर्थः ।

ஆசௌசத்திலும் ஜாதகர்மாதிகளைச் செய்யலாம்

ஆசௌச மத்யத்தில் புத்ரன் பிறந்தால் ஜாதகர்மம் முதலியதைச் செய்யவே வேண்டும்.ப்ரஜாபதி:‘ஆசௌசமுண்டாகியிருக்கும் பொது, புத்ர ஜநநம் ஏற்பட்டால், கர்த்தாவுக்கு ஜாதகர்மத்தைச் செய்யும் காலத்தில் சுத்தி. பூர்வாசௌசத்தால் சுத்தனாகிறான். மாதா பித்ரு மரணாசௌச மத்யத்தில் புத்ரன் பிறந்தால் மாதா பித்ரு மரணாசௌசத்தோடு புத்ர ஜன்ம நிமித்தமான ஆசௌசமும் நிவ்ருத்திக்கின்றது என்பது பொருள். அவ்விதமே, ரத்னாவளியில்:மாதா பிதாக்களின் மரணாசௌச மத்யத்தில் தனது பார்யை ப்ரஸவித்தால், மாதா பிதாக்களின் ஆசௌசசேஷ காலத்தால் ப்ரஸவாசௌசம் நிவ்ருத்திக்கும், ப்ரஸவித்தவளுக்குச் சுத்தி ப்ரஸவாசௌசகாலத்தால். மாதாபித்ருமரணா சௌசமத்யத்தில் பார்யை ப்ரஸவித்தால் குழந்தையின் ஜநகனுக்கு மாதாபித்ருமரணாசௌச சேஷத்தால் சுத்தி. பத்நிக்கு ஸ்வகாலத்தாலேயே சுத்தி என்று பொருள்.

[[254]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

असन्निहित देशभवसपिण्डमरणाशौचम् ।

असन्निहितदेशभवसपिण्डमरणाशौचमाह मनुः - विगतं तु

विदेशस्थं शृणुयाद्यो ह्यनिर्दशम् । यच्छेषं दशरात्रस्य तावदेवा - शुचिर्भवेत् इति । विगतं - मृतम्, विदेशस्थं - असन्निहित देशस्थम्, अनिर्दशं - अनिर्गतदशाहं दशरात्रस्यान्तः स्वजात्युक्त कालाशौचमध्ये इति यावत् । एतज्जन्माशौचस्यापि प्रदर्शनार्थम् । तथा च बृहस्पतिः - अन्यदेशे मृतं ज्ञातिं श्रुत्वा पुत्रस्य जन्म वा । अनिर्गतदशाहं तु शेषाहोभिर्विशुद्धयति इति । अन्यदेशे असन्निहितदेशे, पुत्रस्य जन्म - ज्ञातेः स्वस्य वाऽपत्यस्य जन्म ।

தூரதேசத்தில் உள்ள ஸபிண்டனின் மரணத்தில் ஆசௌசம்

தூரதேசத்திலுள்ள ஜ்ஞாதியின்

மரணத்தில்

ஆசௌசத்தைச் சொல்லுகிறார் மனு:“விதேசத்திலுள்ள ஜ்ஞாதியை இறந்ததாகப் பத்து நாட்களுள் எவன் கேட்கிறானோ அவன் அந்த ஆசௌசம் பாக்கியுள்ள நாட்கள் வரையில்தான் ஆசௌசியாவான்” பத்து நாட்களுள் என்பதற்கு அந்தந்த ஜாதிக்குச் சொல்லப்பட்ட ஆசௌசத்தின் மத்தியில் என்று பொருள். இது ஜநநாசௌசத்தையும் காண்பிப்பதற்கு. அவ்விதமே, ப்ருஹஸ்பதி :அன்ய தேசத்தில். ஸம்பவித்த ஜ்ஞாதியின் ம்ருதியையோ, ஜநநத்தையோ புத்ரஜநநத்தையோ பத்து நாட்களுள் கேள்விப்பட்டால், மீதியுள்ள நாட்களால் சுத்தி.

शङ्खोऽपि - देशान्तरगतं श्रुत्वा कल्याणं मरणं तथा । यच्छेषं

दशरात्रस्य तावदेवाशुचिर्भवेत् इति । देशान्तरगतं - असन्निहितदेशभवम्, कल्याणं अपत्य जन्मेति यावत् । दशरात्रस्यैतत् कालान्तरस्याप्युपलक्षणार्थम् । यस्य वर्णस्य यः कालो विहितो गुणवत्तया । श्रुत्वा तदन्तरेवासौ तच्छेषेणैव शुद्धयति इति स्मरणात् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

யாவது,

[[255]]

சங்கரும்:“தேசாந்தரத்தில் ஸம்பவித்த ஜநநத்தை மரணத்தையாவது கேள்விப்பட்டால் 10-நாட்களின் மீதியுள்ள நாட்கள் வரையில்தான் அசுத்தனாவான்’ மூலத்திலுள்ள ‘தசராத்ரஸ்ய’ என்பது வேறு சில காலங்களையும் குறிக்கும். ‘எந்த வர்ணத்தானுக்கு எந்தக் காலம் விதிக்கப்பட்டுள்ளதோ, அதற்குள் ச்ரவணம் செய்தவன் பாக்கியுள்ள

காலத்தாலேயே சுத்தனாகிறான்’ என்று ஸ்ம்ருதி

யிருப்பதால்.

शिष्टाहमेव सर्वेषामपि ज्ञातेऽन्तरा त्वघे । प्राक् सम्वयात्सुतस्येत्थं तदूर्ध्वं दशरात्रकम् इति । शावे च सूतके चान्तरा मध्ये अवगते सति पुत्र व्यतिरिक्तानां सर्वेषामपि सपिण्डानां शिष्टाहमेवाघं भवति । पुत्रस्य तु मुख्यकर्तुरपि अस्थिसञ्चयनात् प्राक् पित्रोर्मृतिश्रुतौ शिष्टाहमेवाशौचम् । तदूर्ध्वं श्रवणदिनादि दशाहमेवेत्यर्थः ।

யாஜ்ஞவல்க்யரும்:தூரதேசத்திலிருப்பவனின் விஷயத்தில், ஆசௌசத்தில் காலசேஷம் சுத்திஹேது வாகின்றது. ஸங்க்ரஹத்தில்:“சாவம் அல்லது ஸுதம் பத்து நாட்களுள் கேட்கப்பட்டால் எல்லோருக்கும் மீதியுள்ள தினங்கள் வரை மட்டில் ஆசௌசம், ஸஞ்சயனத்திற்கு முன் கேள்விப்பட்ட புத்ரனுக்கு மிவ்விதமே. பிறகு கேட்டால் பத்து நாட்களாசௌசம்’ சாவமும். ஸூதகமும் நடுவில் அறியப்பட்டால் புத்ரன் தவிர்த்த மற்ற ஜ்ஞாதிகள் எல்லோருக்கும் மீதியுள்ள தினங்கள் வரைதான் ஆசௌசம். புத்ரன் முக்கிய கர்த்தாவாயினும் அஸ்திஸஞ்சயநத்திற்குமுன் மாதா பித்ரு மரணத்தைக் கேட்டால் மீதியுள்ள நாட்களில்தான் ஆசௌசம், ஸஞ்சயநத்திற்குப் பிறகானால் கேட்கப்பட்ட தினம் முதல் பத்துநாட்களாசௌசமென்பது பொருள். அவ்விதமே, மற்றொரு ஸ்ம்ருதியில்:தூரதேசத்திலுள்ள புத்ரன் மாதா பித்ரும்ருதியை மரணதினத்திற்குப் பிறகு

[[256]]

கேட்டால், கேட்டதினம் முதல் 10-நாட்களால் சுத்தனாவான். ஸஞ்சயனத்திற்கு முன் கேட்டால் மீதியுள்ள நாட்களால் சுத்தனாவான் ‘4-ஆவது தினத்தில் ப்ராம்ஹணர்களுக்கு அஸ்திஸஞ்சய நம் விதிக்கப்

பட்டுள்ளது’ என்று. அஸ்திஸஞ்சயநத்தை நான்காவது நாளில் செய்யவேண்டும் என்று விதியிருப்பதால், ‘ஸஞ்சயநாத் ப்ராக் து சேஷத:’ என்பதால் நான்காவது தினமே சொல்லப்படுவதால், நான்காவது தினத்திற்கு முன் மாதா பித்ரு மரண ச்ரவணத்தில் மீதியுள்ள தினங்கள் வரை ஆசௌசம். நான்காவது தினம் முதல் கேள்விப்பட்டால் கேட்ட தினம் முதல் பத்து நாட்கள் ஆசௌசம் என்று சிலர்.

अतिक्रान्ताशौचम्

उक्तस्य दशरात्रादिशावाशौचस्यापगमादूर्ध्वमसन्निहितदेशे मृतसपिण्डस्य मरणवार्ताश्रवणे त्वाह मनुः - अतिक्रान्ते दशाहे तु त्रिरात्रमशुचिर्भवेत् । संवत्सरे व्यतीते तु स्पृष्ट्वैवापो विशुद्धयति । शङ्खोऽपि अतीते दशरात्रे तु त्रिरात्रमशुचिर्भवेत् । तथा संवत्सरेऽतीते स्नात एव विशुद्धयति इति । देवलः - आशौचाहः स्वतीतेषु बन्धुश्चेच्छूयते मृतः I तत्र त्रिरात्रमाशौचं भवेत्संवत्सरान्तरे इति । संवत्सरान्तरे - प्रथमसंवत्सरमध्ये - चन्द्रिकायाम् – अतीते सूतके स्वे स्वे त्रिरात्रं स्यादशौचकम् । संवत्सरे व्यतीते तु सद्यः शौचं विधीयते इति । अत्र सूतकशब्दः शावाशौचपरमः ।

அதிக்ராந்தாசௌசம்

[[1]]

சொல்லப்பட்ட தசராத்ரம் முதலிய சாவாசௌசம் சென்ற பிறகு தூரதேசத்தில் இறந்த ஸபிண்டனின் மரணவார்த்தையைக் கேள்விப்படும் விஷயத்தில் சொல்லுகிறார்மனு:தசராத்ரம் அதிக்ராந்தமானால் மூன்று நாட்கள் அசுத்தனாவான். ஒரு வர்ஷம் அதீதமானால்

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[257]]

ஸ்நாநத்தாலேயே சுத்தனாவான். சங்கரும்:தசராத்ரமதிக்ராந்தமானால் மூன்று நாட்கள் அசுத்தனாவான். ஒரு வர்ஷமதிக்ராந்தமானால் ஸ்நாநத்தாலேயே சுத்தனாவான். தேவலர்-ஆசௌச தினங்கள் அதீதங்களானபிறகு ஜ்ஞாதிமரணம் கேட்கப்பட்டால் முதல் வர்ஷத்திற்குள் மூன்று நாட்களாசௌசம். சந்த்ரிகையில்:அவரவரது ஆசௌசம் அதீதமாகிய பிறகு, கேட்கப்பட்டால் மூன்று நாட்களாசௌசம். ஒரு வர்ஷம் அதீதமாகியதானால் ஸ்நாநமாத்ரம் விதிக்கப்படுகிறது. இங்கே ஸுதகமென்ற சப்தம் சாவாசௌசத்தைச் சொல்லுகிறது.

याज्ञवल्क्योऽपि - प्रोषिते कालशेषः स्यादशेषे त्र्यहमेव तु । सर्वेषां वत्सरे पूर्णे प्रेते दत्वोदकं शुचिः इति । अशेषे - अतिक्रान्ते दशाहादावित्यर्थः । अत्र विज्ञानेश्वरः - अयं च त्र्यहो दशाहादूर्ध्वं मासत्रयादर्वाक् द्रष्टव्यः । पूर्वोक्तं तु सद्यः शौचं नवममासादूर्ध्वमर्वाक्संवत्सरात् द्रष्टव्यम् । यत्पुनरूर्ध्वं दशाहात् श्रुत्वा एकरात्रमिति वसिष्ठस्मरणम्, तदूर्ध्वं षण्मासेभ्यो यावन्नवमम् । यच्च श्रुत्वा चोर्ध्वं दशम्याः पक्षिणीमिति गौतमवचनं, तन्मासत्रयादूर्ध्वमर्वाक् षष्ठात् ।

யாஜ்ஞவல்க்யரும் :‘தேசாந்தரத்தில் மரித்த ஜ்ஞாதியின் மரண ச்ரவணத்தில் மீதியுள்ள நாட்கள் வரை ஆசௌசம். தசாஹாதிக்ரமத்தில் மூன்று நாட்களே ஆசௌசம் எல்லோருக்கும், ஒரு வர்ஷம் அதிக்ராந்தமானால் உதகதாநத்தால் சுத்தனாகிறான்” என்றார். இங்கே விக்ஞாநேச்வரர் சொல்வதாவது-“இந்த மூன்று நாளாசெளசமென்கிற விதி, பத்து நாட்களுக்குமேல் மூன்று மாதத்திற்கு என்றறியப்படவேண்டும். ஸத்யச்சௌசம், ஒன்பதாவது மாதத்திற்குமேல் வர்ஷத்திற்கு முன் என்றறியப்படவேண்டும். ஆனால்,

முன்

முன் சொல்லிய

[[258]]

‘பத்து நாட்களுக்குமேல் கேட்டால் ஒருநாளாசௌசம்’ என்று வஸிஷ்டவசநமுள்ளதே எனில், அது ஆறு மாதத்திற்குமேல் ஒன்பதாவது மாதத்திற்குள். ‘‘பத்து நாட்களுக்குமேல் கேட்டால் பக்ஷிண்யாசௌசம்” என்ற கெ களதம் வசனமும், மூன்று மாதத்திற்குமேல் 6-மாதத்திற்குள்.

तथा च वृद्धवसिष्ठः - मासत्रये त्रिरात्रं स्यात्षण्मासे पक्षिणी तथा । अहस्तु नवमादर्वागूर्ध्वं स्नानेन शुद्धयति इति । तथा स्मृत्यर्थसारे – अतीताशौचं तु स्वाशौचकालादूर्ध्वं ब्राह्मणादीनां सर्वेषां वर्णानामुपनयनादूर्ध्वं स्त्रीणां विवाहादूर्ध्वं भवति । तच्च मासत्रये त्रिरात्रं षण्मासे पक्षिणी, नवममासे त्वेकाहम्, ततः परं सचेलं स्नात्वोदकदानाच्छुद्धिः । अतीताशौचे स्वाशौचकालत्रिभागादूर्ध्वं स्पृश्याः । जन्मन्यतिक्रान्ताशौचं सपिण्डानां नास्त्येव । पुत्रजन्मनि तु पितुः स्नानमस्त्येव इति । स्मृतिरत्नमाधवीयादिषु तु दशाहादूर्ध्वमर्वाक् त्रिपक्षात्त्रिरात्रं षण्मासादर्वाक् पक्षिणी अर्वाक् संवत्सरादेकाहम् ।

அவ்விதமே, வ்ருத்தவஸிஷ்டர்:மூன்று மாதம் வரை மூன்று நாட்களாசௌசம். ஆறு மாதம் வரை பக்ஷிணீ. ஒன்பது மாதத்திற்குள் ஒருநாளாசௌசம். அதற்குமேல் ஸ்நாநத்தால் சுத்தனாகிறான்” என்று. அவ்விதமே, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:அதீதாசௌசமோவெனில், ஸ்வாசௌச காலத்திற்குப் பின் ப்ராம்ஹணன் முதலிய எல்லாவர்ணங்களுக்கும் உபநயனத்திற்குப் பிறகும், ஸ்த்ரீகளுக்கு விவாஹத்திற்குப் பிறகும் ஸம்பவிக்கும். அது மூன்று மாதங்கள் வரை 3 நாட்கள். 6 மாதங்கள் வரை பக்ஷிணீ. 9 மாதங்கள் வரை 1 நாள். பிறகு ஸசேல ஸ்நானம் செய்து உதகதாநம் செய்வதால் சுத்தி. அதீதாசௌசத்தில் தனது ஆசௌசத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேல் ஸ்பர்ச யோக்யதை. ஜநநத்தில் அதிக்ராந்த ஆசௌசம் ஸபிண்டருக்கு இல்லவேயில்லை. புத்ரஜநநத்தில்

கு

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[259]]

பிதாவுக்கு ஸ்நாநமுண்டு. ஸ்ம்ருதிரத்நம், மாதவீயம் முதலியவைகளிலோ, 10-gmi &Åं பிறகு த்ரிபக்ஷத்திற்கு முன் 3-நாட்கள். 6-மாதத்திற்கு முன் பக்ஷிணீ. ஒரு வர்ஷத்திற்குள் ஒரு நாள்.

यदाह विष्णुः

अर्वाक् त्रिपक्षात्त्रिदिनं षण्मासाच्च

दिवानिशम् । अहस्संवत्सरादर्वाग्देशान्तरमृतेष्वपि इति । अत्र दिवाशब्देन अहर्द्वयमुच्यते । दिवानिशं पक्षिणीति यावत् । तथा च देवलः आत्रिपक्षात्त्रिरात्रं स्यात् षण्मासात्पक्षिणी ततः । परमेकाह मावर्षादूर्ध्वं स्नानेन शुद्धयति इति ।

:த்ரிபக்ஷத்திற்குள் 3ना. 6-மாதங்களுக்குள் பக்ஷிணீ. ஒரு வர்ஷத்திற்குள் ஒரு நாள். தேசாந்தரத்தில் மரித்தவர் விஷயத்திலுமிவ்விதமே. தேவலர்:த்ரிபக்ஷம் வரையில் 3-நாட்கள். 6-மாதங்கள் வரை பக்ஷிணீ. வர்ஷம் வரையில் ஒரு நாள். பிறகு ஸ்நாநத்தால் சுத்தி.

वीते त्वाशौचे संवत्सरान्तस्त्वेकरांत्रेणेति विष्णुवचनमपि देवलवचनसमानविषयम् । षण्मासादूर्ध्वं वत्सरमध्ये एकरात्रेण शुद्धिरिति यावत् । एवं च मासत्रये त्रिरात्रं स्यात् इति वृद्धवसिष्ठवचनस्य अर्वाक् त्रिपक्षात्त्रिदिनम्, आत्रिपक्षात्त्रिरात्रं स्यात् इति विष्णुदेवलवचनयोश्च निकटदेशतारतम्यापेक्षो विकल्पो द्रष्टव्यः । यत्तु सङ्ग्रहकारवचनम् - त्रिरात्रं त्रिषु मासेषु पक्षिण्येव ततस्त्रिषु । ततोsहः षट्स्वथ स्नानं दशरात्राद्यद्यश्रुतौ इति, तंत्र प्रमाणं मृग्यम् । न तत्र देवलवचनं प्रमाणं आत्रिपक्षात्त्रिरात्रं स्यात् इति पठित्वा स्मृतिरत्नमाधवीयादिषु व्याख्यातत्वात् । न च मासत्रये त्रिरात्रं स्यात् इति वृद्धवसिष्ठवचनं प्रमाणम्, अहस्तु नवमादर्वाक् इत्यस्याशंस्याप्याश्रयणप्रसङ्गात् । न च ततस्तत एकदेशाश्रयणमुचितम् । अतो विकल्प एव चन्द्रिकायामुक्तः ।

[[260]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

[[1]]

ஆசௌசமதிக்ராந்தமானால் ஒரு வர்ஷத்திற்குள் ஒரு நாள்’ என்ற விஷ்ணு வசநமும், தேவல வசநத்திற்கு ஸமான விஷயம். 6-மாதங்களுக்கு மேல் வர்ஷத்திற்குள் ஒரு நாளாசௌசமென்று. இவ்விதமிருப்பதால், ‘மூன்று மாதங்களுக்குள் 3-நாட்கள். என்ற வ்ருத்தவஸிஷ்ட வசநத்திற்கும், 3-பக்ஷத்திற்குள் 3-நாட்கள். த்ரிபக்ஷம் வரை 3-நாட்கள் என்ற விஷ்ணு, தேவல வசனங்களுக்கும் ஸமீப தேச தாரதம்யத்தை அபேக்ஷித்து விகல்பம் அறியத்தக்கது. ‘த்ரிராத்ரம் த்ரிஷுச்ருதள’ என்று

ஸங்க்ரஹகார வசநமுள்ளதே

எனில், அதில் ப்ரமாணம் தேடப்படவேண்டும். அந்த ச்லோகத்தின் பொருள் இவ்விதம்-அதிக்ராந்தமான தசராத்ராசௌசச்ரவணத்தில், 3-மாதங்கள் வரை 3-நாட்கள். பிறகு 3-மாதங்கள் வரை பக்ஷிணியே. பிறகு 6-மாதங்கள் வரை ஒரு நாளாசௌசம். பிறகு ஸ்நாநம்" என்று. அவ்விஷயத்தில் தேவல வசநம் ப்ரமாணமென்பதற்கு இல்லை. ‘ஆத்ரிபக்ஷாத் த்ரிராத்ரம் ஸ்யாத்’ என்று படித்து ஸ்ம்ருதி ரத்ன மாதவீயங்கள் முதலியவைகளில் வ்யாக்யானம் செய்யப் பட்டிருப்பதால். ‘மாஸத்ரயே த்ரிராத்ரம் ஸ்யாத்’ என்ற வ்ருத்த வஸிஷ்ட வசநமும் ப்ரமாணமல்ல. 9-மாதங்கள் வரையில் 1-நாள் என்ற அம்சத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டி வருமாகையால். ஆங்காங்கு ஒவ்வொன்றை ஏற்பது உசிதமல்ல. ஆகையால் விகல்பமே சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது.

भर्तृमरणे पत्न्याः दशाहात् परमपि दशाहम् । दशाहं पुत्रभार्ययोः इति वचनात् । दशाहादूर्ध्वं सोदकमरणश्रवणे त्वाह मनुः - बाले देशान्तरस्थे च पृथक् पिण्डे च संस्थिते । सवासा जलमाप्लुत्य सद्य एव विशुध्यति इति । देशान्तरस्थे असन्निहितदेशस्थे । बाले - षाण्मासिके । पृथक् पिण्डे - सोदके इति यावत् । गौतमोऽपि - बालदेशान्तरित प्रव्रजितासपिण्डानां सद्यः शौचम् इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

ஸமாநோதக

[[261]]

பர்த்தாவின் மரணத்தைப் பத்நீ 10-நாட்களுக்குப் பிறகு கேட்டாலும் 10-நாட்களாசௌசமே, ‘தசாஹம் புத்ரபார்யயோ;’ என்ற வசநத்தால். 10-நாட்களுக்குப் பிறகு மரண ச்ரவணத்தில், மனு:6-மாதங்களுக்குட்பட்ட பாலனின் ம்ருதியிலும், தேசாந்தரத்திலுள்ள ஸமாநோதகனின் ம்ருதியிலும் ஸசேல ஸ்நாந மாத்ரத்தால் சுத்தனாகிறான். கௌதமரும்:பாலன், தூர தேசத்திலிருப்பவன், ஸந்யாஸம் பெற்றவன், ஸமாநோதகன் இவர்கள் விஷயத்தில் ஸத்யச்செளசம்.

सङ्ग्रहे अत्याशौचं दिनं सद्यस्त्र्यहैकाहरशौचिनोः । पक्षिण्यधिष्वघान्तश्रुत्स्वेककालोऽन्यथाप्लवः इति । स्वाशौचकालेऽतिक्रान्ते अपगते सति त्र्यहैकाहाशौचिनोः क्रमेण दिनम्, सद्यः स्नानम् । पक्षिण्याशौचिनः एककालः - रात्रौ श्रवणे रात्रिः दिवा श्रवणे दिवा । अन्यथा

दशाहात् बहिः श्रवणे स्नानमेवेत्यर्थः । अत्र त्र्यहैकाहाशौचिनोः अत्याशौचं दिनं सद्य इत्यत्र मूलभूतं प्रमाणं मृग्यम् । यत्तु ऊर्ध्वं दशाहाच्छ्रुत्वैकरात्रम् इति शङ्खवचनं प्रमाणमुपन्यस्तम्, न तत्र त्रिरात्रात्ययाशौचं प्रकृतम् । विज्ञानेश्वरादिभिश्चान्यथा व्याख्यातम् इदमेकरात्राशौचं सपिण्डानामूर्ध्वं षण्मासेभ्यो यावन्नवमम् । पूर्वोक्तं तु सद्यः शौचं नवमामासादूर्ध्वं द्रष्टव्यमिति । चन्द्रिकादावपि त्रिरात्राद्याशौचिनां कालशेषेण शुद्धिः । कालशेषाभावे सद्यः शौचम् इति ।

[[1]]

ஒரு

ஸங்க்ரஹத்தில்:“அவரவர்க்குள்ள ஆசௌச காலத்திற்குப் பிறகு கேட்கப்பட்ட ஆசௌச விஷயத்தில், 3-நாட்களாசௌசிக்கு 1நாளாசௌசம். நாளாசௌசிக்கு ஸ்நாநம் மாத்ரம். பக்ஷிண்யாசௌசிக்கு ஒரு காலம். ராத்ரியில் கேட்கப்பட்டால் ராத்ரி காலமும், பகலில் கேட்கப்பட்டால் பகலும். பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் ஸ்நாநம் மாத்ரம்’’ என்று. இங்கே, 3-நாட்கள் ஒரு நாள் ஆசௌசமுள்ளவர்கட்கு ‘தினம்,

[[262]]

‘स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

ஸத்ய:’ என்ற விஷயத்தில் மூலமாயுள்ள ப்ரமாணம் தேடப்படவேண்டும். ‘ஊர்த்வம் தசாஹாத் ச்ருத்வா ஏகராத்ரம்’ என்ற சங்க வசநம் ப்ரமாணமாய்ச் சொல்லப்பட்டுள்ளதே எனில் அதில் அதிக்ராந்த த்ரிராத்ராசௌசம் ப்ரகிருதமல்ல. விக்ஞாநேச்வரர் முதலியவர்களும் வேறு விதமாய் வ்யாக்யாநம் செய்திருக்கின்றனர்’இந்த ஏகராத்ராசெளசம் ஸபிண்டர்களுக்கு, 6-மாதங்களுக்கு மேல் 9-மாதங்கள் வரையில்; முன் சொல்லிய ஸத்யச்சௌசமோ எனில் 9-மாதங்களுக்குமேல் என்று அறியவும்’ என்று. சந்த்ரிகை முதலியதிலும் ‘த்ரிராத்ராத்யாசௌசிகளுக்குக் கால சேஷத்தால் சுத்தி. கால சேஷமில்லாவிடில் ஸத்யச்சௌசம்’ என்றுள்ளது.

अतीते

पक्षिणीकाले

यत्तु पक्षिणीविषये दशाहाभ्यन्तरश्रुतौ । दिवा वा यदि वा रात्रावेककालेन शुध्यति इति स्मृत्यन्तरवचनं सङ्ग्रहकारेण प्रमाणमुक्तम्, तदपि चन्द्रिकास्मृतिरत्नमाधवीय विज्ञानेश्वरीयादि निबन्धनेषु मन्वादिषु चादर्शनाद्विचारणीयम् । तथा दीपिकायाम् - मातापित्रोरघेऽतीते श्रुत्वाऽघं दशवासरम् । त्रिरात्रपक्षिण्येकाहेष्वतीतेष्वाप्लवो भवेत् इति । मनुः - निर्दशं ज्ञातिमरणं श्रुत्वा पुत्रस्य जन्म च । सवासा जलमाप्लुत्य शुद्धो भवति मानवः इति । ज्ञातिशब्देनात्रानुपनीत एवोच्यते । उपनीतमरण एवम् । उपेते विषमं वृत्ते तस्मिन्नेवातिकालजम् इति व्याघ्रेणातिक्रान्ताशौचविधानात् । दशाहादूर्ध्वं पुत्रजन्मश्रवणे पितुरेव स्नानम् । जन्मनि सपिण्डानामत्याशौचं नास्ति । नाशौचं प्रसवस्यास्ति व्यतीतेषु दिनेष्वपि इति देवलस्मरणात् ।

ஆனால் -‘பக்ஷிa காலமதீதமானால், 10-நாட்களுள், பகலில் கேட்டாலும், இரவில் கேட்டாலும் ஒரு காலத்தால் சுத்தன் ஆகிறான்’ என்ற ஸ்ம்ருத்யந்தர

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

வசநத்தை

¡

ப்ரமாணமாக

[[263]]

ஸங்க்ரஹகாரர்

சொல்லியருக்கின்றாரே எனில், அந்த வசநம் சந்த்ரிகா, ஸ்ம்ருதிரத்நம், மாதவீயம், விஜ்ஞாநேச்வரீயம் முதலிய நிபந்தனங்களிலும், மன்வாதி ஸ்ம்ருதிகளிலும் காணப்படாததால் விசாரிக்கப்படவேண்டும். அவ்விதம், தீபிகையில்:மாதா பிதாக்களின் ஆசௌசத்தைப் பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் 10-நாட்களாசௌசம். 3-நாட்கள் ஆசௌசம், பக்ஷிண்யாசௌசம், ஒரு நாளாசௌசம் இவைகளை அதீதமாகக் கேட்டால் ஸத்ய: ஸ்நாநம் மாத்ரம்.மனு:10-நாட்களுக்குமேல் ஜ்ஞாதி மரணத்தைக் கேட்டாலும், புத்ர ஜநநத்தைக் கேட்டாலும், ஸசேல ஸ்நாநத்தால் சுத்தனாகிறான்’. இங்கே ஜ்ஞாதி சப்தத்தால் அநுபநீதன் சொல்லப்படுகிறான். உபநீத மரணத்தில் அதிக்ராந்தாசௌசத்தை வ்யாக்ரர் விதித்திருப்பதால். பத்து நாட்களுக்கு மேல் புத்ர ஜநநத்தைக் கேட்டால் பிதாவுக்கு மட்டில் ஸ்நாநம். பிறப்பில் ஸபிண்டர்களுக்கு அதிக்ராந்தா செளசமில்லை. ‘ப்ரஸவத்தில் அதிக்ராந்தா சௌசம் கிடையாது என்று தேவல ஸ்ம்ருதி கூறுகிறது.

तथा च सङ्ग्रहे— पित्रोर्भ्रातुर्भवेन्नान्येष्वनुपेतात्यये त्वघम् । पितुः स्नानं तदन्येषां न च तत्सूतकात्यये इति । तदन्येषाम् - पितृव्यतिरिक्तानां सपिण्डानाम्, न च तत् स्नानमपि नास्तीत्यर्थः । स्मृत्यर्थसारे तु स्वादेशान्तरादर्वाग्देशमृतौ

स्वाशौचकालादूर्ध्वं श्रुतायां तद्देशं विंशतियोजनादिकं त्रिधा विभज्याद्ये च समीपभागे त्रिरात्रम् । ततो दूरभागे पक्षिणी, ततो दूरभागे त्वेकाहम् । एवं देशं पर्यालोच्य यत्राल्पाशौचम्, तदेव ग्राह्यम् । अत्राघाहानि न वर्धयेत्, ‘न वर्धयेदघाहानि प्रत्यूहेन्नाग्निषु क्रियाः’ इति मनुस्मरणात् । लघुकल्पसम्भवे गुरुकल्पाश्रयेणाघवानघाहानि न वर्धयेत् । लघुकल्पमाश्रितोऽपि वैतानिकाग्निषु न प्रत्यूहेत् - विहन्यात् इति मनुवचनार्थः ।

[[264]]

ஸங்க்ரஹத்தில் :அநுபநீத மரணத்தில், மாதா பிதாக்களுக்கும், ப்ராதாவுக்கும் அதிக்ராந்தா சௌசமுண்டு. ஜநநாசெளசம் அதிக்ராந்தமானால் பிதாவுக்கு ஸ்நாநம் மட்டும். மற்ற ஸபிண்டர்களுக்கு ஸ்நாநமுமில்லை. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலே :தேசாந்தர ம்ருதியைத் தனது ஆசௌச காலத்திற்குப் பிறகு கேட்டால் அந்தத் தேசத்தின் வ்யவதாநத்தை 20 யோஜனைக்கு மேலுள்ளதை 3பாகங்களாகப் பிரித்து முதலானதான ஸமீப பாகத்திலானால் 3-நாட்கள். அதைவிட தூர பாகத்தில் பக்ஷிa, அதைவிட தூர பாகத்திலானால் ஒரு நாள். இவ்விதமாலோசித்து எதில் அல்பாசௌசமோ அதையே

க்ரஹிக்கவும். ஆசௌச திநங்களை அதிகப்படுத்தக் கூடாது. மனு - ‘நவர்த்தயேத் + க்ரியா:’ என்று

சொல்லியிருப்பதால். லகுவான கல்பம் ஸம்பவித்தால் பெரிய கல்பத்தை ஆச்ரயித்து ஆசௌச தினங்களை வ்ருத்தி செய்யக் கூடாது. லகு கல்பத்தை ஆச்ரயித்தும் ச்ரௌதாக்னிகளில் விக்னத்தைச் செய்யக் கூடாதென்பது மனு வசநத்தின் பொருள்.

देशान्तरलक्षणयुक्तदेशान्तरस्थे मृते स्वाशौचकालादूर्ध्वं श्रुते सपिण्डानां सचेलस्नानम्, न त्रिरात्रादीति । तथा च पराशरः देशान्तरे मृतः कश्चित्सगोत्रः श्रूयते यदि । न त्रिरात्रमहोरात्रं सद्यः स्नात्वा शुचिर्भवेत्’ इति । याज्ञवल्क्योऽपि — ’ देशान्तरमृतिं श्रुत्वा क्लीबे वैखानसे यतौ । मृते स्नानेन शुध्यन्ति गर्भस्रावे च u: । : ‘यस्तु नद्यादिव्यवहिते देशान्तरे मृतः, तत्सपिण्डानां दशाहादूर्ध्वं मासत्रयादर्वागपि सद्यः

சௌச

தேசாந்தர லக்ஷணத்துடன் கூடிய வேறு தேசத்திலுள்ளவனுடைய ம்ருதி, தனது ஆ காலத்திற்குப் பிறகு கேட்கப்பட்டால், ஸபிண்டர்களுக்கு ஸசேல ஸ்நாநம். த்ரிராத்ரம் முதலியதில்லை. அவ்விதமே,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

கேட்கப்பட்டால்

[[265]]

பராசரர் :தேசாந்தரத்திலுள்ள ஸபிண்டனின் ம்ருதி த்ரிராத்ரம், ஒரு நாள் என்ற ஸத்ய: ஸ்நாநத்தால் சுத்தி.

ஆசௌசமில்லை.

யாக்ஞவல்க்யரும் :தேசாந்தரத்திலுள்ள ஸபிண்டனின் ம்ருதியைக் கேட்டால் ஸ்நாநத்தால் சுத்தி, நபும்ஸகன், வைகாநஸன், யதி, கர்ப்பஸ்ராவம் இவைகளிலும் ஸபிண்டர்களுக்கு ஸ்நாநத்தால் சுத்தி. இங்கே விக்ஞாநேச்வரர் ‘எவன் நதீ முதலியவைகளால் குறுக்கிடப்பட்ட வேறு தேசத்தில் மரித்தானோ, அவன் ம்ருதியில் ஸபிண்டர்களுக்கு 10-நாட்களுக்கு மேல் மட்டில்.

3-மாதங்களுக்குள்ளும் (ஆசௌசமில்லை) என்றார்.

ஸ்நாநம்

षडशीतौ ——– ज्ञातेर्मृतौ यदाशौचं दशाहात्तु बहिः श्रुतौ । एकदेश इदं प्रोक्तं स्नात्वा देशान्तरे शुचिः इति । देशान्तरलक्षणमाह बृहस्पतिः महानद्यन्तरं यत्र गिरिर्वा व्यवधायकः । वाचो यत्र विभिद्यन्ते तद्देशान्तरमुच्यते । देशान्तरं वदन्त्यन्ये षष्टियोजन - मायतम् । चत्वारिंशद्वदन्त्यन्ये त्रिंशदन्ये तथैव च इति । योजनलक्षणं माधवीयेऽभिहितम् – तिर्यग्यवोदराण्यष्टावूर्ध्वं वा व्रीहयस्त्रयः । प्रमाणमङ्गुलस्योक्तं वितस्तिर्द्वादशाङ्गुलः ॥ वितस्तेर्द्विगुणोऽरत्निस्तस्मात् किष्कुस्ततो धनुः । धनुः सहस्रे द्वे क्रोशश्चतुष्क्रोशं तु योजनम् इति ।

ஷடசீதியில் - 10 - நாட்களுக்குமேல் ஜ்ஞாதி மரணாசௌச ச்ரவணத்தில் எந்த ஆசௌசம் சொல்லப் பட்டதோ, அது ஒரே தேசத்திலிருப்பவருக்குத்தான். தேசாந்தரம்ருதி விஷயத்தில் ஸ்நாநத்தால் சுத்தி. தேசாந்தர லக்ஷணத்தைச் சொல்லுகிறார் ப்ருஹஸ்பதி :மஹாநதீ நடுவிலிருந்தாலும், பர்வதம் நடுவிலிருந்தாலும், பாஷைகள் பேதித்தாலும் தேசாந்தரமெனப்படுகிறது. 60-யோஜனை தூரத்திற்கப்பாலுள்ளதைத் தேசாந்தரம் என்கின்றனர் சிலர். 40 யோஜனை தூரமென்று சிலர்.

[[266]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः

30-யோஜனை தூரமென்று சிலர். யோஜந லக்ஷணம் மாதவீயத்தில் சொல்லப் பட்டுள்ளது. :யவதான்யத்தின் நடுவின் சுற்றளவு 8-கொண்டது, அல்லது நெல் தான்யத்தின் நீட்டளவு 3கொண்டது ஒரு அங்குலமெனப்படும். 12-அங்குலம் ஒரு விதஸ்தி. 2-விதஸ்தி ஒரு அரத்னி. 2அரத்னி ஒரு கிஷ்கு 2-கிஷ்கு

. ஒரு வில்.2000-வில் கொண்டது ஒரு க்ரோசம். 4-க்ரோசம் கொண்டது ஒரு யோஜனம் என்று.

स्मृत्यन्तरे - भाषाभेदो महानद्या व्यवधानमथाद्रिणा । त्रिंशद्योजनभेदो वा प्रत्येकं देशभेदनम्’ इति । महानद्य उक्ता नृसिंहपुराणे — गङ्गा यमुना गोदावरी तुङ्गभद्रा कावेरीत्येता महानद्यः इति । वामनपुराणेऽपि — गोदावरी भीमरथी कृष्णवेणी सरस्वती । तुङ्गभद्रा सुप्रयोगा सिंहा कावेरि रेविका । दुग्धोदा नलिनी रेवा वारिसीता वलस्वना । महा अपि महानद्यः सह्यमूलाद्विनिर्गताः ’ इति । महा अपीति परिगणिताभ्योऽन्या याः कश्चिद्विस्तारवत्यः ता अपि महानद्य इत्यर्थः । एवं च महानद्या दक्षिणकूलमुत्तरकूलं च परस्परापेक्षया देशान्तरं भवति ।

மற்றொரு ஸ்ம்ருதியில் :பேசும் பாஷையின் பேதம், அல்லது மஹாநதி குறுக்கிலிருப்பது, அல்லது மலையினால் மறைப்பு, அல்லது முப்பது யோஜனை தூரமிருப்பது தேச பேதத்திற்குக் காரணமாகும். மஹாநதிகள் சொல்லப்பட்டுள்ளன, ந்ருஸிம்ஹ புராணத்தில் :கங்கா, யமுநா, கோதாவரீ, துங்கபத்ரா, இவை மஹாநதிகள் என்று வாமன புராணத்திலும் கோதாவரீ, பீமரதீ, க்ருஷ்ண வேணீ, ஸரஸ்வதீ, துங்கபத்ரா, ஸுப்ரயோகா, ஸிம்ஹா, காவேரீ, ரேவிகா, துக்தோதா, நளிநீ, ரேவா, வாரிஸீதா, வலஸ்வநா மஹாநதீ என்ற இவைகள் மஹாநதிகள். சொல்லப்பட்ட

இவைகளைத் தவிர்த்து, விஸ்தாரமுள்ளவைகளும், ஸஹ்ய மலையினடியிலிருந்து

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

வெளிவந்துள்ள

[[267]]

நதிகளும் மஹாநதிகளேயாம்.

இவ்விதமிருப்பதால், மஹாநதியின் தென் கரையும், வட கரையும் பரஸ்பரம் தேசாந்தரமென்றாகிறது.

यथोक्तं बृहन्मनुना

देशनाम नदीभेदो निकटे यत्र वै

भवेत् । तेन देशान्तरं प्रोक्तं स्वयमेव स्वयंभुवा इति । देशनामानि अङ्गवङ्गकलिङ्गादीनि । नदीभेदो नदीविशेषः । महानदीति यावत् । एवमुक्तमतिक्रान्ता शौचं मातापितृव्यतिरिक्तसपिण्डविषयम् । मातापितृविषये तु सन्निहितदेशे देशान्तरे च दशरात्रमेव । तत्र पैठीनसिः पितरौ चेन्मृतौ स्यातां दूरस्थोऽपि हि पुत्रकः । श्रुत्वा तद्दिनमारभ्य दशाहं सूतकी भवेत् इति । चन्द्रिकायामिदं व्याख्यातम् - श्रुत्वेत्यत्र तु ऊर्ध्वमिति शेषो द्रष्टव्यः । ततश्च दशरात्रमध्ये तु वार्ता श्रवणे पुत्रस्यापि तच्छेषेणैव सपिण्डान्तरवच्छुद्धिः इति ।

ப்ருஹன்மனு :“தேசத்தின் பெயர் பேதித்தாலும், ஸமீபத்தில் நதி பேதமிருந்தாலும் தேசாந்தரமாகின்றது என்றார் ஸ்வயம்பூ ஸ்வயமாகவே”. தேச நாமங்கள் = அங்கவங்க களிங்காதிகள். நதீ பேதம் மஹாநதீ. இவ்விதம் சொல்லிய அதிக்ராந்தா சௌசம் மாதா, பிதாக்கள் தவிர்த்த ஸபிண்டர் விஷயத்தில், மாதா பித்ரு விஷயத்திலோ, ஸமீப தேசத்திலானாலும், தேசாந்தரத்தி லானாலும் 10-நாட்களா செளசமே. அதில். பைடீநஸி “மாதா பிதாக்கள் மரித்தால், புத்ரன் தூர தேசத்திலிருந்தாலும் கேட்டது முதல் பத்து நாட்களா சௌச முள்ளவனாவான்’ என்றார். சந்த்ரிகையில் இதற்கு வ்யாக்யானம்-கேட்டால் என்பதில் ‘பிறகு’ என்று சேர்க்க வேண்டும். அதனால், பத்து நாட்களுள் கேட்டால், புத்ரனுக்கும் மீதியுள்ள தினங்களாலேயே மற்ற ஜ்ஞாதிகளுக்குப்போல சுத்தி’ என்றுள்ளது.

[[268]]

षडशीतौ-

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः देशकालादिभेदेऽपि मातापित्रोर्मृतिश्रुतौ ।

श्रवणादि दशाहं स्यान्निर्दशत्वमिति स्थितिः इति ।

ஷடசீதியில்

தேச பேதமிருந்தாலும்,

காலபேதமிருந்தாலும், மாதா பித்ரு மரணத்தைப் புத்ரன் கேட்டால் கேட்ட திநம் முதல் பத்து நாட்களா சௌச மனுஷ்டிக்க வேண்டும். அதிக்ராந்த விஷயத்தில் இது நிர்ணயம்.

स्मृत्यर्थसारे – मातापितृमरणे दशाहादेरूर्ध्वं संवत्सरादूर्ध्वमपि पुत्रः श्रुतदिवसमारभ्य दशाहमाशौचं कुर्यादुदकपिण्डादि च । पत्न्या अपि दशाहम्, ‘दशाहं पुत्रभार्ययोः इति पैठीनसिवचनात्। महागुरुमरणे दूरदेशेऽप्यतीतेऽब्देऽप्यार्द्र वस्त्रोपवासिना तथैवाशौचादिकं कार्यम् । संवत्सरेऽतीते मातुः सपत्न्या मरणे पुत्रस्य त्रिरात्रम् । सपत्योः परस्परं चैवम् इति । स्मृत्यन्तरे यत्र कुत्र स्थितः पुत्रः श्रुत्वा पितृविपर्ययम् । ज्ञात्वा तद्दिनमारभ्य दशाहं सूतकी भवेत् इति ॥ अन्यत्रापि — मुख्यकर्ता विदेशस्थो मातापित्रोर्मृतौ यदि । संवत्सरे व्यतीतेऽपि कुर्यात् प्रेतक्रियां पुनः इति ।

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் :மாதா பித்ரு மரணத்தில், பத்து நாள் முதலியதற்கு மேலும், வர்ஷத்திற்கு மேலும் புத்ரன் கேட்டால், கேட்ட தினம் முதல் பத்து நாட்களா சௌசமனுஷ்டிக்கவும். உதக பிண்டாதி தானத்தையும் செய்யவும். பத்னிக்கும் பத்து நாட்களா சௌசமே. ‘புத்ரன் பார்யை இவர்களுக்குப் பத்து நாள்’ என்று பைடீநஸி வசனத்தால். மஹாகுரு மரணத்தில் தூர தேசத்திலாகினும், ஒரு வர்ஷம் சென்றதாகினும், ஈர வஸ்த்ரம், உபவாசம், ஆசௌசம் இவைகளை அநுஷ்டிக்க வேண்டும். ஒரு வர்ஷம் சென்ற பிறகு, மாதாவின் ஸபத்நீயின் மரணத்தைக் கேட்டால் புத்ரனுக்கு மூன்று நாட்களா சௌசம். ஸபத்நீகளுக்கும் பரஸ்பரமிவ்விதம்.’ என்றுள்ளது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[269]]

மற்றொரு ஸ்ம்ருதியில் :புத்ரன் எங்கிருந்தாலும் மாதா பித்ரு ம்ருதியைக் கேட்டால், கேட்ட திநம் முதல் பத்துநாட்கள் ஆசௌசியாக வேண்டும். மற்றோரிடத்தில் :முக்ய கர்த்தாவான புத்ரன் விதேசத்திலிருந்து மாதா பித்ரு ம்ருதியைக் கேட்டால் ஒரு வர்ஷமதிக்ரமித்த பிறகும் ப்ரேத க்ரியையைச் செய்ய வேண்டும்.

महागुरुनिपाते तु आर्द्रवस्त्रोपवासिना ।

अतीतेऽब्देऽपि कर्तव्यं प्रेतकार्यं यथाविधि इति । संवत्सरादूर्ध्वमपि प्रेतकार्यम् - आशौचोदकदानादि कार्यमित्यर्थः । चन्द्रिकायाम् - महागुरुनिपाते इत्यत्र महागुरुशब्देन माता चोच्यते । न पुनः पितैव । द्वौ गुरू पुरुषस्येह पिता माता च धर्मतः । तयोर्गुरुः पिता तावन्माता गुरुतरा स्मृता इति मातुरपि गौरवातिशयस्मरणात् इति । विज्ञानेश्वरः - यस्तु पिता पुत्रानुत्पाद्य वेदार्थं ग्राहयित्वा वृत्तिं च विदधाति, तस्य महागुरुत्वादुपरमे द्वादशाहम् इति ।

தக்ஷர் :மஹா குருவின் ம்ருதியிலோவெனில் ஒரு வர்ஷம் அதீதமானாலும், ஈர வஸ்த்ரம், உபவாஸம் இவைகளுடையவனாய் விதிப்படி ப்ரேத கார்யத்தைச் செய்ய வேண்டும். வர்ஷத்திற்குப் பிறகும் ப்ரேத கார்யம் ஆசௌசம் உதகதானம் முதலியது செய்யப்பட வேண்டும் என்று பொருள். சந்த்ரிகையில் :‘மஹா குரு நிபாதே’ என்ற இடத்தில் மஹா குரு பயப்தத்தால் மாதாவும் சொல்லப்படுகிறாள். பிதாமட்டில் அல்ல. ‘புருஷனுக்குப் பிதாமாதா என்ற இருவரும் குருக்கள். தர்ம சாஸ்த்ரத்தால். அவ்விருவருள் பிதா குருவெனப்படுகிறான். மாதா குருதரா எனப்படுகிறாள்’ என்று மாதாவுக்கும் அதிக கௌரவம் சொல்லப்பட்டிருப்பதால், என்றுள்ளது. விக்ஞாநேச்வரர் எந்தப் பிதா புத்ரர்களைப் பெற்று, வேதார்த்தங்களையும் கற்பித்து, வ்ருத்தியையும் செய்விக்கின்றானோ அவன் மஹாகுருவாகையால் அவனது ம்ருதியில் 12-நாட்களா

சௌசம்.

[[270]]

यत्तु स्मृत्यन्तरे — पिता पितामहश्चैव ज्येष्ठश्च प्रपितामहः । यश्चोपनीय सकलं वेदमध्यापयेत् स च । महागुरव इत्येते पञ्च प्रोक्ता मनीषिभिः इति, तत् पित्रादीनां पञ्चानामब्दादूर्ध्वमपि यथाविधि प्रेतकार्यं कर्तव्यमित्येवं परम् । न पुनस्तेषामुपरमे द्वादशाहाशौचप्राप्त्यर्थम्। दशमं पिण्डमुत्सृज्य रात्रिशेषे शुचिर्भवेत् इति स्मरणात् । पितरि प्रोषिते प्रेते पुत्रो देशान्तरं गतः । कृतक्रिये त्रिरात्रं स्याद्दशाहमकृतक्रिये इति यत् कृतक्रिये त्रिरात्रविधानम्, तत् कनिष्ठपुत्रविषयम् । ज्येष्ठस्य तु कृतक्रियेsपि पितरि दशाहं सूतकं भवेत् । दद्यात्तिलोदकं पिण्डं सपिण्डीकरणं पुनः’ इति दशाहविधानात्कृतस्यापि सपिण्डीकरणस्य पुनः करणविधानाच्च ज्येष्ठविषयत्वमस्यावगम्यते ।

மற்றொரு ஸ்ம்ருதியில் :“பிதா, பிதாமஹன், ஜ்யேஷ்டன், ப்ரபிதாமஹன், உபநயநம் செய்து ஸகலமான வேதத்தையும் கற்பித்தவன் எவனோ அவன் என்ற இந்த ஐந்துபேர்களும் மஹா குருக்கள் என்று வித்வான்களால் சொல்லப்பட்டனர்” என்ற வசநமுள்ளதே எனில், அது பிதா முதலிய ஐந்து பேர்களுக்கும்; வர்ஷத்திற்குப் பிறகும், விதிப்படி ப்ரேதகார்யம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே. அவர்கள் ம்ருதியில் பன்னிரண்டு நாட்கள் ஆசௌசம் விதிப்பதற்கல்ல. ‘பத்தாவது நாளில் பிண்டதாநம் செய்து மறுநாளில் சுத்தனாகிறான்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால். பிதா தேசாந்தரத்தில் இறந்து, புத்ரன் வேறு தேசத்திலிருந்தால், ப்ரேதக்ரியைகள் செய்தான பிறகு புத்ரன் பிதாவின் மரணத்தைக் கேட்டால், பத்து நாட்களா சௌசம்’ என்ற வசநத்தால் விதிக்கப்பட்ட மூன்று நாட்களா சௌசம்’ என்ற வசநத்தால் விதிக்கப்பட்ட மூன்று நாட்களா சௌசம் கநிஷ்ட புத்ர விஷயம். ஜ்யேஷ்டனுக்கோவெனில் ‘பிதாவுக்கு க்ரியைஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[271]]

செய்யப்பட்டிருந்தாலும் பத்து நாட்கள் ஆசௌசமுண்டு. திலோதக பிண்டங்களையும் ஸபிண்டீகரணத்தையும் மறுபடியும் செய்ய வேண்டும்’ என்று பத்து நாட்களா சௌசம் விதிக்கப்பட்டிருப்பதாலும், செய்யப்பட்ட மறுபடி செய்யும்படி விதித்திருப்பதாலும், இதற்கு ஜ்யேஷ்ட விஷயத்வம் அறியப்படுகிறது.

ஸபிண்டீகரணத்தையும்

सपत्नीमातृविषये ।

मातृव्यतिरिक्तपितृपत्नीविषये विशेषमाह दक्षः पितृपक्ष्यामतीतायां मातृवर्जं द्विजोत्तमः । संवत्सरे व्यतीतेऽपि त्रिरात्रमशुचिर्भवेत् इति । वरदराजीयेऽपि - प्रागब्दाज्जननीसमं दिशतु तत्प्रेतोदकादिक्रियां तस्माच्चोपरि गौणमातृमरणं श्रुत्वा

HE

-T ।

ஸபத்நீ மாத்ரு விஷயத்தில்

மாதாவைத் தவிர்த்த பிதாவின் பத்நீ விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார்.தக்ஷர் மாதாவைத் தவிர்த்த, பித்ரு பத்நியின் மரணத்தில் ஒரு வர்ஷத்திற்குப் பிறகும், ப்ராஹ்மணன் மூன்று நாட்களாசௌசியாவான். வரதராஜீயத்திலும் :ஒரு வர்ஷத்திற்குள் ஸபத்நீ மாதாவின் ம்ருதியைக் கேட்டால் மாதாவுக்கு ஸமமாக உதகதாநம் முதலிய ப்ரேத க்ரியையைச் செய்யவும். ஒரு வர்ஷத்திற்கு மேல் கேட்டால் எப்பொழுதும் மூன்று நாட்களா சௌசம்.

[[2]]

भ्रातृविषये ।

स्मृत्यन्तरे—भ्रातुर्देशान्तरमृतौ षण्मासाद्वत्सरादधः । दशरात्रं त्रिरात्रं स्याद्दशाहं दाहकस्य तु इति ॥ दाहकस्य भ्रातुः । तथा देशान्तरमृतिर्यत्र त्वनुजाग्रजयोर्यदि । षण्मासाद्वत्सरादर्वाग्दशाहं त्र्यहमाचरेत् इति ॥ एतदकृतक्रियभ्रातृविषयम् ॥ यदाह पैठीनसिः

.3

[[272]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

Į

प्रोषितभ्रातृमरणे दत्तपिण्डोदकक्रिये । त्रिरात्रं सूतकं तत्र दशाहं पुत्रभार्ययोः इति । एतच्च त्रिरात्रविधानं षण्मासात् पूर्वं वेदितव्यम् । तथा च गालवः - कृतोदके तु षण्मासात् पक्षिणीत्वघमिष्यते । अधश्चेत्त्रिदिनं ग्राह्यमकृते तु दशाहिकम् इति । षण्मासादूर्ध्वं भ्रातुरचं पक्षिणीत्यर्थः ।

ப்ராத்ரு விஷயத்தில்

ப்ராதாவின் விஷயத்தில் ஒரு ஸ்ம்ருதி - ப்ராதா தேசாந்தரத்தில் மரித்து 6-மாதத்திற்குள் கேட்டால் பத்து நாட்களா சௌசம். பிறகு வர்ஷத்திற்குள் கேட்டால் மூன்று நாட்களா சௌசம். தஹனம் செய்த ப்ராதாவுக்குப் பத்து நாட்களா சௌசம். அவ்விதமே - ‘தம்பிக்கு, அல்லது தமயனுக்குத் தேசாந்தரத்தில் மரணம் நேர்ந்து ஆறு மாதத்திற்குள் கேட்டால் பத்து நாட்கள், பிறகு வர்ஷத்திற்குள் கேட்டால் மூன்று நாட்களா சௌசம், என்றுமுள்ளது. இது க்ரியை செய்யப்படாத ப்ராதாவைப் பற்றியது.ஏனெனில், பைடீநஸி ‘தேசாந்தரத்திலுள்ள ப்ராதாவின் மரணத்தில் ப்ரேத க்ரியைகள் செய்யப்பட்டிருந்தால் 3 நாடகள் ஆசௌசம். புத்ரனுக்கும் பார்யைக்கும் பத்து நாட்களாசெளசம்’ என்றார். இவ்விதமான த்ரிராத்ர விதி ஆறு மாதத்திற்கு முன் என்று அறியவும். அவ்விதமே, காலவர் க்ரியைகள் செய்யப்பட்டவன் விஷயத்தில் ஆறு மாதத்திற்குப் பிறகு பக்ஷிணியா சௌசம். 6-மாதத்திற்கு முன் மூன்று நாளா சௌசம். க்ரியை செய்யப்படாவிடில் பத்து நாட்களா செளசம்.

सङ्ग्रहे :दशरात्रं सदा पित्रोः परोक्षमरणश्रुतौ । त्र्यहं मातृसपत्न्यास्तु दशाहं वत्सरादधः । कृतौर्ध्वदैहिकेऽत्यब्दे दिनं तस्यास्त्र्यहं तयोः इति । वत्सरमध्ये तत्परं वा मातापितृमरणश्रवणे सर्वेषामपि पुत्राणां दशाहमेब । सपत्नीमातुरसमक्षमृतिश्रवणे वर्षांत्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[273]]

परं त्र्यहमेव । तत्पूर्वं तु दशाहम् । अत्र विशेषः - ज्येष्ठेन कृते और्ध्वदैहिके अब्दे चातिक्रान्ते तस्याः सपत्नीमातुः परोक्षमृतिश्रवणे दिनम् । तयोर्मातापित्रोस्तच्छ्रुतौ कनिष्ठस्य त्र्यहमित्यर्थः ।

ஸங்க்ரஹத்தில் :தேசாந்தரத்தில் ஸம்பவித்த மாதா பித்ரு மரணத்தை, ஒரு வர்ஷத்திற்குள், அல்லது பிறகு கேட்டாலும், எல்லாப் புத்ரர்களுக்கும் பத்து நாட்களா சௌசமே. ஸபத்நீ மாதாவின் பரோக்ஷ மரண ச்ரவணத்தில் வர்ஷத்திற்குப் பிறகு மூன்று நாட்களா சௌசமே. வர்ஷத்திற்கு முன் பத்து நாட்களாசௌசம். இதில் விசேஷம் - ‘ஜ்யேஷ்டன் ப்ரேதக்ரியை செய்த பிறகு வர்ஷமும் அதிக்ராந்தமான பிறகு ஸபத்நீ மாதாவின் பரோக்ஷ மரண ச்ரவணத்தில் ஒரு நாளா சௌசம். மாதா பிதாக்களுக்கு ஜ்யேஷ்டனால் க்ரியைகள் செய்யப்பட்டு ஒரு வர்ஷத்திற்குப் பிறகு கேட்டால் கநிஷ்ட புத்ரனுக்கு மூன்று நாட்களா சௌசமென்று என்பது பொருள்.

पुनः संस्कारे विशेष :

.

पुनः संस्कारे विशेषः स्मृत्यर्थसारे दर्शितः - आहिताग्नौ विदेशस्थे मृते यावद्विधिना संस्कारस्तावत्तत्पुत्रादीनां मुख्यकर्तॄणां सन्ध्यादिकर्मलोपों . नास्ति । शुभकर्म न कर्तव्यम् । अनाहिताग्नेर्विधिवद् दहनाभावे तदानीमाशौचग्रहणं कृताकृतम् । दशाहानन्तरं मरणश्रवणे दाहात् पूर्वं त्र्यहाद्याशौचं नास्ति । मुख्य कर्तृसम्भवे तदितरज्ञातीनां शुभकर्म च कर्तव्यम् । आहिताग्नेर्विधिवद् दहनाभावे आशौचग्रहणं नास्त्येव । पुनः संस्कारे दाहाद्याशौचमपि संपूर्णम् । अनाहिताग्नेः पुनः संस्कारः सूतकमध्ये चेच्छेषदिनाच्छुद्धिः अतीते सूतके पुनः संस्कारश्चेत् पूर्वमगृहीताशौचस्य पुत्रस्य पत्न्याश्च दशाहमाशौचम् । गृहीताशौचयोः पुत्रपत्यो त्रिरात्रम् । पत्न्याः पुनः संस्कारे

[[274]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

पत्युश्चैवम् । सपढ्योर्मिथश्चैवम् । गृहीताशौचानां कृतोदकानां पुनराशौचं नास्ति । अकृतोदकानां पुनरेकाहम् इति ।

புனஸ் ஸம்ஸ்காரத்தில் விசேஷம்

புனஸ் ஸம்ஸ்காரத்தில் விசேஷம் சொல்லப் பட்டுள்ளது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் ஆஹிதாக்னி தேசாந்தரத்தில் இறந்தால், அவனுக்கு விதிப்படி ஸம்ஸ்காரம் ஆரம்பிக்கப்படும் வரையில், புத்ராதிகளான முக்ய கர்த்தாக்களுக்கு ஸந்த்யாவந்தநாதி கர்மங்களுக்கு லோபமில்லை. சுப கர்மங்களைச் செய்யக் கூடாது. அநாஹிதாக்னிக்கு விதிப்படி தஹநம் செய்யப்படாவிடில் ஆசௌசாநுஷ்டாநத்தைச் செய்தாலும் செய்யலாம். செய்யாமலுமிருக்கலாம். பத்து நாட்களுக்குப் பிறகு மரணம் ச்ருதமானால் தஹநத்திற்கு முன் அதிக்ராந்த த்ரிராத்ராத்யா சௌசமில்லை. முக்ய கர்தா இருந்தால், அவனைத் தவிர்த்து ஜ்ஞாதிகள் சுபகர்மங்களையும் செய்யலாம். ஆஹிதாக்னிக்கு யதாவிதி தஹநம் செய்யப்படாவிடில் ஆசௌசாநுஷ்டாநம் கிடையாது, நிச்சயம். புனஸ் ஸம்ஸ்காரத்தில் தாஹம் முதல் ஸம்பூர்ணா சௌசம். அநாஹிதாக்னிக்கோவெனில் ஸம்ஸ்காரம் ஆ ஆசௌச மத்யத்தில்

மத்யத்தில் செய்யப்பட்டால் மீதியுள்ள தினங்களால் சுத்தி. ஆசௌசம் சென்ற பிறகு புனஸ் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் முன் ஆசௌசத்தை அனுஷ்டிக்காத புத்ரனுக்கும் பார்யைக்கும் பத்து நாட்களா சௌசம். ஆசௌசமநுஷ்டித்தவரான அவர்களுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம். பத்நியின் புனஸ் ஸம்ஸ்காரத்தில் பதிக்குமிவ்விதம். சக்களத்திகளுக்கும் பரஸ்பர மிவ்விதம். ஆசௌசமநுஷ்டித்து உதகதாநமும் செய்துள்ள ஜ்ஞாதிகளுக்கு மறுபடி ஆசௌசமில்லை. உதகதானம் மட்டில் செய்யாதவர்களுக்கு ஒரு நாளா சௌசம்.

बृहस्पतिः आशौचे वर्तमाने तु पुनर्दाहक्रिया यदि । तच्छेषेणैव शुद्धिः स्यादतीते सूतकं भवेत् । दशाहादि यथावर्णं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[275]]

पित्रोराशौचमाचरेत् । पत्नीनामपि विज्ञेयं दम्पत्योश्च परस्परम् । सपिण्डानां त्रिरात्रं स्यादित्युवाच प्रजापतिः इति । स्मृत्यन्तरेऽपि -आशौचान्तः कीकसादेः प्रदाहे शेषाच्छुद्धिस्तद्बहिश्चेत्त्रिरात्रम् । पुत्रस्यापि प्रागघस्य ग्रहश्चेन्नोचेत्तस्याप्यत्र सम्पूर्णमाहुः इति । கிகள் - அரிவு । 4+h: आशौचे वर्तमाने तु तच्छेषेण विशुध्यति । गते त्वाशौचसमये पुनर्दाहो यदा भवेत् । मरणादि गृहीतस्य त्रिरात्राच्छुद्धिरिष्यते

सम्पूर्णाशौचमेव हि इति ।

ப்ருஹஸ்பதி

புனர்தஹநம்

I

अगृहीतस्य

पुत्रस्य

ஆசௌசமிருக்கும்பொழுது

செய்யப்பட்டால்

மீதியுள்ள

தினங்களாலேயே சுத்தி. பத்து நாட்களுக்குப் பிறகானால் தசாஹம் முதலிய ஆசௌசம் அந்தந்த வர்ணத்திற்கு உரியபடி. மாதாபிதாக்களுக்குப் பத்து நாட்கள் ஆசௌசம் முதலிய ஆசௌசத்தை அநுஷ்டிக்கவும். பத்நிகளுக்கும் பரஸ்பரமிப்படியே. தம்பதிகளுக்கும் பரஸ்பரமிப்படியே. ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்களா சௌசம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :ஆசௌசமத்தியில் அஸ்தி முதலியதின் தாஹம் செய்யப்பட்டால், மீதியுள்ள நாட்களால் சுத்தி. பத்து நாட்களுக்குப் பிறகானால் மூன்று நாட்களா சௌசம். புத்ரனுக்குமிவ்விதமே, முன் ஆசௌசமனுஷ்டித் திருந்தால். இல்லாவிடில் அவனுக்கு ஸம்பூர்ணா செளசமென்கிறார்கள். பாரஸ்கரர் :-

ஆசௌசம் அனுஷ்டிக்கப்படும்பொழுது, புனர்தாஹமானால் மீதி தினங்களால் சுத்தி. ஆசௌச நாட்களுக்குப் பிறகானால் மரணம் முதல் ஆசௌசமனுஷ்டித்தவனுக்கு மூன்று நாட்களால் சுத்தி. ஆசௌசக்ரஹணமல்லாத புத்ரனுக்குப் பூர்ணாசெளசமே.

अगृहीताशौचविषये देवलः :दग्ध्वाऽस्थि पित्रोः पुत्रस्तु दशाहमशुचिर्भवेत् । तयोः प्रतिकृतिं दग्ध्वा शाववच्छौचमिष्यते

[[276]]

इति । शाववत् - दशाहमित्यर्थः । स्मृत्यन्तरेऽपि

अस्थ्ना

पलाशवृन्तैर्वा दग्ध्वा तु प्रतिरूपकम् । पित्रोर्दशाहमाशौचमन्येषां तु त्रिरात्रकम् इति । तथा संस्कृताग्नौ दहेत्पश्चाद्दशरात्रं तु सूतकम् । इतरेषां त्रिरात्रं स्यात् ज्ञातीनामपि सूतकम् इति ।

ஆசௌசமனுஷ்டிக்காதவன் விஷயத்தில், தேவலர் :மாதாபிதாக்களுக்கு அஸ்தி தாஹம் செய்தால் புத்ரன் பத்து நாட்களாசௌசமுடையவனாவான். அவர்களுக்கே ப்ரதிக்ருதி தாஹம் செய்தால் பத்து நாட்களா செளசமெனப்படுகிறது. மற்றொரு ஸ்ம்ருதியிலும் அஸ்தியாலோ, பலாச வ்ருந்தங்களாலோ மாதா பிதாக்களுக்கு ப்ரதிக்ருதி தாஹம் செய்தால் பத்து நாட்களா சௌசம் மற்றவர்க்கு மூன்று நாட்களா சௌசம். அப்படியே ‘ஆசௌச ஸமயத்திற்குப் பிறகு ஸம்ஸ்காரமுள்ள அக்நியில் தஹித்தால் பத்து நாட்களா சௌசம். மற்ற ஜ்ஞாதிகளுக்கு மூன்று நாட்களா சௌசம்’ என்றுள்ளது.

यत्तु स्मृत्यन्तरवचनम् — दग्ध्वाsस्थि पित्रोः पुत्रस्तु दशाहं सूतकी भवेत् । तयोः प्रतिकृतिं दग्ध्वा त्रिरात्र मशुचिर्भवेत् इति, अत्रास्थिदाहे पुत्रस्य दशाहविधानं अगृहीताशौचविषयम् । प्रतिकृतिदाहे त्रिरात्रविधानं गृहीताशौचं विषयम् ॥ अन्ये तु पुत्रस्य गृहीताशौचस्यास्थिदाहे दशाहं प्रतिकृतिदाहे त्रिरात्रम् इति व्याचक्षते । अगृहीताशौचविषये चोदाहरन्ति स्मृत्यन्तरम् -‘नरं पर्णमयं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् । मातापित्रोर्दशाहं स्यादस्थिदाहे तथैव च इति । प्रागघग्रहणाभावे पर्णनरदाहे सपिण्डानां त्र्यहम् । मातापित्रोस्तादृग्विधदाहे अस्थिदाहे सपिण्डानां च दशाहमिति च ते व्याकुर्वते ।

மற்றொரு ஸ்ம்ருதியில் :மாதா பிதாக்களின் அஸ்தியைத் தஹித்தால் புத்ரன் மூன்று நாட்களா

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

தஹநத்தில்

[[277]]

சௌசியாவான். ப்ரதி க்ருதி தாஹம் செய்தால் மூன்று நாட்களா சௌசியாவான் என்றுள்ளதே எனில், இங்கு அஸ்தி தாஹத்தில் புத்ரனுக்குத் தசாஹ விதி முன் ஆசௌசமனுஷ்டிக்காத விஷயத்தில். ப்ரதிக்ருதி த்ரிராத்ர விதி ஆசௌசமனுஷ்டித்த விஷயத்தில். மற்றவரோவெனில், ஆசௌசமனுஷ்டித்த புத்ரனுக்கே அஸ்தி தாஹத்தில் தசாஹம். ப்ரதிக்ருதி தாஹத்தில்த்ராத்ரம் என்று வ்யாக்யானம் செய்கின்றனர். ஆசௌசமனுஷ்டிக்காதவன் விஷயத்தில் வசனத்தையும் உதாஹரிக்கின்றனர் மற்றொரு ஸ்ம்ருதியை - ‘பலாச பர்ணங்களால் ப்ரதிக்ருதிதாஹம் செய்தால் மூன்று நாட்கள் அசுத்தனாவான். மாதா பித்ரு விஷயத்தில் பத்து நாட்களாசௌசம். அஸ்தி தாஹத்திலுமிவ்விதமே’ என்று. முன் ஆசௌசம் அனுஷ்டிக்காவிடில் பலாச பர்ண தாஹத்தில் ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்கள். மாதா பிதாக்களுக்குப் பர்ணதாஹத்திலும், அஸ்தி தாஹத்திலும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாட்கள் என்று அவர்கள் வ்யாக்யானம் செய்கின்றனர்.

तथा च सङ्ग्रहकारः यज्वायज्वपुनर्दाहे शिष्टाहं यद्यघाद्बहिः । दशाहं त्र्यहमाशौचं पूर्णं प्राक्वेदघाग्रहः । अस्थिदाहे प्रतिकृतेर्दाहे तु त्र्यहमित्यघम् । सपिण्डानां सुतानां तु दशरात्रमिहेष्यते । दशाहमध्ये आहिताग्र्यनाहितायोः पुनः संस्कारे कृते सति संस्कारदिनादूर्ध्वं दशरात्रावशिष्टमेवाघं भवति । न पुनर्दाहादि दशाहम् । यदि दशाहाद्बहिर्यज्वायज्ञपुनर्दाहः स्यात् तत्र दशाहं त्र्यहमिति क्रमेणाघं स्यात् । प्रागघग्रहणाभावे अस्थिदाहे पूर्णम् । प्रतिकृतिदाहे तु सपिण्डानां त्र्यहमेव । पुत्राणां तु प्रतिकृतिदाहेऽपि प्रागाशौचग्रहणाभावे दशाहमेव । तद्ग्रहणेऽपि पितृविषयेऽस्थिदाहे सदा दशाहमिति सङ्ग्रहकारवचनं तैर्व्याख्यातम् ।

[[278]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

ஸங்க்ரஹகாரர் :‘யஜ்வாயஜ்வ + இஹேஷ்யதே’ என்றார். பத்து நாட்களுக்குள் ஆஹிதாக்நிக்கும் அநாஹிதாக்நிக்கும் புனஸ் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் ஸம்ஸ்கார திநத்திற்குமேல் மீதியுள்ள தினங்கள் வரையிலேயே ஆசௌசம். புனர்தாஹ திநம் முதல் பத்து நாட்களா சௌசமில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு ஆஹிதாக்னி அநாஹிதாக்னி இவர்களுக்குப் புனர்தாஹமானால் அதில் 10-நாட்கள், மூன்று நாட்கள் என்று ஆசௌசம் முறையே வரும். முன் ஆசௌசம் க்ரஹிக்காவிடில் அஸ்தி தாஹத்தில் பூர்ணாசௌசம். ப்ரதிக்ருதி தாஹத்திலோ ஸபிண்டர்களுக்கு மூன்று நாட்களாசௌசமே. புத்ரர்களுக்கோ ப்ரதிக்ருதி தாஹத்திலும் முன் ஆசௌசம் க்ரஹிக்கப்படாவிடில் பத்து நாட்களா சௌசமே. ஆசௌசம் க்ரஹிக்கப் பட்டிருந்தாலும், மாதா பித்ரு விஷயத்தில் அஸ்திதா ஹத்தில் எப்பொழுதும் பத்து நாட்களா செளசமென்று ஸங்க்ரஹகார வசநத்திற்கு வ்யாக்யாநம் அவர்களால் செய்யப்பட்டுள்ளது.

अपरे तु

ज्ञातीनामगृहीताशौचानां पर्णदाहवदस्थिदाहेsपि त्रिरात्रमेव गृहीताशौचस्य पुत्रस्य पर्णदाहेऽस्थिदाहेsपि त्रिरात्रमेव । आशौचान्तः कीकसादेः प्रदाहे इत्यादीनां पूर्वोक्तानां वचनानां पुनर्दाह मात्रविषयत्वेन प्रवृत्तत्वात् । मातापित्रोर्दशाहं स्यादस्थिदाहे तथैव च इत्यस्य मातापितृविषये अगृहीताशौचस्य पुत्रस्य पर्णदाहवदस्थिदाहेऽपि दशाहाशौचप्रतिपादनपरत्वात् तत्र सपिण्डविषयत्वाप्रतीतेAeng: /

மற்றவரோவெனில் :ஆசௌசத்தை க்ரஹிக்காத ஜ்ஞாதிகளுக்குப் பர்ணதாஹத்திற்போல் அஸ்தி தாஹத்திலும் மூன்று நாட்களாசௌசமே. ஆசௌச மனுஷ்டித்துள்ள புத்ரனுக்குப் பர்ண தாஹத்திலும் அஸ்தி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[279]]

தாஹத்திலும் மூன்று நாட்களாசௌசமே. ‘ஆசௌசாந்த: கீகஸாதே: ப்ரதாஹே’ என்பது முதலிய முன் சொல்லப்பட்ட வசநங்களெல்லாம் புனர்தாஹ மாத்ர விஷயமாய் ப்ரவ்ருத்தித்திருப்பதால். ‘மாதா பித்ரோர் தசாஹம் ஸ்யாதஸ்தி தாஹேததைவ ச’ என்ற வசனம், மாதா பித்ரு விஷயத்தில் ஆசௌசமனுஷ்டிக்காத புத்ரனுக்குப் பர்ண தாஹத்திற்போல் அஸ்தி தாஹத்திலும் பத்து நாட்களாசௌச மென்பதை ப்ரதிபாதிப்பதில் தாத்பர்யமுள்ள தாகையால் அதில் ஸபிண்ட விஷயத்வம் தோன்றாததால் என்கின்றனர்.

तथा च सङ्ग्रहे

अन्तर्दशाहदाहे तु शेषतः शुचयोऽखिलाः । बहिर्दशाहदाहे तु दाहादित्रिदिनं मतम् । प्रागाशौचग्रहाभावे ज्ञातीनां त्रिदिनं समम् । प्राग्ग्रहे तु त्र्यहं कर्तुरन्येषां तु न विद्यते । कर्ता च तनयः पूर्वाग्रहे पूर्णं तथोदितम् அ::க

तथा पर्णमयं दग्ध्वा त्रिरात्रमशुचिर्भवेत् इति । एतद्गृहीताशौच पुत्रविषयम् । गृहीताशौचज्ञातीनां तु नाशौचम् ।

பத்து

நாட்களுள்

ஸங்க்ரஹத்தில் புனர்தாஹமானால் மீதியுள்ள தினங்களால் எல்லோரும் சுத்தராகின்றனர். தசாஹத்திற்குப் பிறகு புனர்தாஹமானால் தஹன தினம் முதல் மூன்று நாட்களா சௌசம். முன் ஆ சௌச க்ரஹணமில்லாவிடில் ஜ்ஞாதிகளுக்கு மூன்று நாட்களா செளசம். முன் ஆசௌசம் க்ரஹித்த விஷயத்தில் கர்த்தாவுக்கு மூன்று நாட்கள். மற்றவர்க்கில்லை. கர்த்தாவான புத்ரனுக்குப் பூர்வம் ஆசௌச க்ரஹணமில்லாவிடில் பூர்ணாசௌசம் சொல்லப் பட்டுள்ளது. புராணத்தில் :‘அஸ்தி இல்லாவிடில் பலாச பர்ணங்களால் சரீர ப்ரதிக்ருதியைச் செய்யவும். பர்ண ப்ரதிக்ருதியைத் தஹித்தால் மூன்று நாட்களா சௌசமுடையவனாவான். இது ஆசௌசமனுஷ்டித்த

[[280]]

புத்ரன் விஷயம். ஆ சௌசமில்லை.

तथा च स्मृत्यन्तरे

स्मृतिमुक्ताफले - आशौचकाण्डः சௌமனுஷ்டித்த ஜ்ஞாதிகளுக்கு

पुत्रः पित्रोस्तु संस्कारं प्रमादान करोति

चेत् । ज्ञातीनां दशरात्रं स्यात् तदूर्ध्वं सूतकं न हि । नित्यकर्माणि कुर्वीत स्मृत्युक्तानि तथैव च इति । अन्यत्रापि- वंशजानामसंस्कारे सूतकं तु कथं भवेत् । दशाहात् परतः शुद्धिर्ज्ञातीनां च विशेषतः इति । एतेन दहनमन्तरेणाप्याशौच मुदकदानं चानुष्ठेयमित्युक्तं

:-

அவ்விதமே மற்றொரு ஸ்ம்ருதியில் :புத்ரன் மாதா பிதாக்களுக்கு ஸம்ஸ்காரத்தைக் கவனமின்மையால் செய்யாவிடில், ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாட்ளா சௌசம். பிறகு ஆசௌசமில்லை. நித்ய கர்மங்களையும் ஸ்மார்த கர்மங்களையும் செய்யலாம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் ‘ஸபிண்டர்களுக்கு ஸம்ஸ்காரம் நடக்காவிடில் ஆசௌசமெப்படி? ஜ்ஞாதிகளுக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தி’. இதனால் தஹநம் செய்யப்படாவிடினும், ஆசௌசத்தையும் உதக தானத்தையும் அநுஷ்டிக்கலா மென்றாகிறது.

पुत्रस्यापि पुनर्दहनात्पूर्वमाशौचानुष्ठानमाह वसिष्ठः प्रमीतपितृकः पित्रोरौर्ध्वदैहिकमाचरेत् । यदि कर्तुमशक्तः स्यादाशौचनियमान्वितः । आदशाहादथोर्ध्वं तु यदा कार्यक्षमस्तदा। त्रिरात्रं समतिक्रम्य श्राद्धं कुर्याद्यथाविधि । दाहकस्यैतदाशौचमितरेषां न विद्यते इति । इतरेषां दत्तोदकसपिण्डानामित्यर्थः ।

புத்ரனுக்கும்

புனர் தஹநத்திற்குமுன் ஆசௌசாநுஷ்டானத்தைச் சொல்லுகிறார் வஸிஷ்டர் :புத்ரன், இறந்த மாதா பிதாக்களுக்கு, ப்ரேத க்ரியையைச் செய்ய வேண்டும். செய்வதற்கு சக்தியற்றவனானால் பத்து281

ஆசௌசம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் நாட்கள் வரையில் நியமத்துடன் அநுஷ்டிக்கவும். அதற்குமேல் எப்பொழுது கார்யங்களைச் செய்யச் சக்தியுள்ளவனாகிறானோ, அப்போது மூன்று நாட்கள் கழித்து விதிப்படி ச்ராத்தம் (ஸபிண்டீகரணம்) செய்ய வேண்டும். ‘இந்த ஆசௌசம் தாஹகனுக்கு, மற்றவர்க்கு ஆசௌசமில்லை. மற்றவர்க்கு உதக தாநம் செய்த ஸபிண்டர்களுக்கு என்று பொருள்.

गृहीताशौचानामदत्तोदकानान्तु सपिण्डानामुदक निमित्ताशौचमुक्तं स्मृत्यन्तरे – पूर्वं गृहीताशौचानां न पुनर्दहने त्वघम् । तस्मिन्नुदकदातृणामाशौचं मनुरब्रवीत् इति । मरणादिगृहीतस्य त्रिरात्राच्छुद्धिरिष्यते इति पुत्रस्य त्रिरात्राशौच विधानात् ज्ञातीनामेकरात्रं न्यायसिद्धमिति व्याख्यातारः । आहिताग्नेर्मन्त्रवद्दहनाभावे पुत्रादीनामाशौचं नास्ति, किं तु पुनर्दाहसमय एवाशौचमित्युक्तं चन्द्रिकायाम् — आहिताग्नेस्तु विधिवद्दाहान्तं नास्ति चेत्तदा । आशौचग्रहणं नास्ति दाहाद्याशौचमिष्यते इति । दाहाद्याशौचं - पुनर्दाहाद्याशौचम् । तच्च दशाहम् ।

உதக

ஆ சௌசமனுஷ்டித்து

தானம் செய்யாதவருக்கோவெனில் உதகதாந நிமித்த ஆசௌசம் சொல்லப்பட்டுள்ளது மற்றொரு ஸ்ம்ருதியில் :முன் ஆசௌசமனுஷ்டித்தவர்களுக்குப் புனர் தஹநத்திலா சௌசமில்லை. புனர் தஹந காலத்தில் உதக தாநம் செய்பவர்களுக்கு ஆசௌசமுண்டென்றார் மனு. ‘மரணாதி + இஷ்யதே’ என்று புத்ரனுக்கு த்ரிராத்ரா சௌச விதியிருப்பதால் ஜ்ஞாதிகளுக்கு ஒரு நாளா சௌசம் ந்யாய ஸித்தமென்று வ்யாக்யானக்காரர்கள் சொல்லுகிறார்கள். ஆஹிதாக்நிக்கு மந்த்ரத்துடன் தஹநமில்லாவிடில், புத்ரன் முதலியவர்க்கு ஆசௌசமில்லை. ஆனால், புனர்தஹந ஸமயத்திலேயே ஆசௌசம் என்று சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையில்

‘ஆஹிதாக்னிக்கு விதிப்படி தஹநமில்லாவிடில் ஆசௌசாநுஷ்டானமில்லை. தஹநம்

[[282]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

[[1]]

முதல் ஆசௌசம் விதிக்கப்படுகிறது’ என்று. தஹநம் முதல் புனர்தஹநம் முதல். அது 10-நாட்கள்.

·

तथा पारस्करः

आहिताग्नेस्तु दहनात् दशाहाशौचमिष्यते

इति । आहिताग्निरपि विदेशस्थो गृही यावत् विधिना नैव संस्कृतः । पुत्रादीनां तु सन्ध्यादि कर्मलोपो न विद्यते इति । पैठीनसिरपि आहिताग्निश्चेत् प्रवसन् म्रियेत पुनः संस्कारं कृत्वा शाववच्छौचमिष्यते इति । स्मृत्यन्तरेऽपि दशाहान्तं सपिण्डानां मृतौ प्रेतक्रिया भवेत् । पुनः संस्कारे त्रिरात्रं स्याद्यष्टुः पित्रोर्दशाहतः इति । अनाहिताग्नेः पुनः संस्कारे सपिण्डानां त्रिरात्रम् । यष्टुः - आहिताग्नेः पुनः संस्कारे सपिण्डानां दशाहम् ।

। पित्रोश्च पुनः संस्कारे पुत्राणां दशाहमित्यर्थः ।

பாரஸ்கரர் :‘ஆஹிதாக்னியின் தஹநம் முதல்

10-நாட்கள் ஆசௌசம் விதிக்கப்படுகிறது. விசேதத்திலுள்ள ஆஹிதாக்னிக்கு விதிப்படி ஸம்ஸ்காரம் செய்யப்படாதவரையில், புத்ராதிகளுக்கு ஸந்த்யா முதலிய கர்மங்களுக்கு லோபமில்லை’ என்றார். பைடீநஸியும் ப்ரவாஸத்திலுள்ள ஆஹிதாக்னி மரித்தால், புனஸ் ஸம்ஸ்காரத்தைச் செய்து, சாவாசௌசத்தை முழுவதும் அனுஷ்டிக்கவும். ஸ்ம்ருத்யந்தரத்திலும் :ஸபிண்டர்களுக்கு 10 நாட்கள் ஆசௌசம் ப்ரேத க்ரியை நடந்தால். புநஸ் ஸம்ஸ்கார விஷயத்தில் 3-நாட்களா சௌசம். ஆஹிதாக்னிக்குப் புநஸ் ஸம்ஸ்காரமானால் ஜ்ஞாதிகளுக்கு 10-நாட்களா சௌசம். மாதா பிதாக்களுக்குப் புநஸ் ஸம்ஸ்காரமானால் 10-நாட்களா சௌசம் என்று பொருள்.

अनेकसपिण्डपुनदह सङ्ग्रहकारः

मृतानां तु सपिण्डानां

काले बहुतिथे गते । तान् सर्वान् सह संस्कुर्यात्त्रिरात्रेण यथाविधि । एकोद्दिष्टं चतुर्थेऽह्नि तेषां पिण्डं पृथक्पृथक् । सपिण्डीकरणं तेषां

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[283]]

सहैव पृथगेव वा इति । अब्दात्परं दुर्मृतसपिण्डादिपुनर्दाहविषये : अतीतेऽब्दे तु संस्कारे एकाहात् पिण्डमर्पयेत् । श्राद्धं दद्यात् द्वितीयेऽह्नि तृतीयेऽह्नि सपिण्डनम् इति । मातापितृविषये तु त्रिरात्रम्, अब्दान्ते वाऽथ षण्मासे पुनः कृत्वा तु संस्कृतिम् । त्रिरात्रमशुचिर्भूत्वा श्राद्धं कुर्यात् चतुर्दिने इति स्मरणात् ।

அநேக ஸபிண்டர்களுக்குப் புநர்தாஹம் செய்தால் ஸங்க்ரஹகாரர் :ஸபிண்டர்கள் இறந்த வெகு காலத்திற்குப் பிறகு தஹநம் செய்வதானால், இறந்த அவர்கள் எல்லோரையும் சேர்த்தே ஸம்ஸ்காரம் செய்யவும். மூன்று நாட்களில் விதிப்படி செய்யவும்.

4-வது

நாளில் ஏகோத்திஷ்டத்தைச் செய்யவும். பிண்டதானத்தைத் தனியே செய்யவும். அவர்களுக்கு ஸபிண்டீகரணத்தைச் சேர்த்தே செய்யலாம். தனியாயும் செய்யலாம். ஒரு வர்ஷத்திற்குப் பிறகு துர்ம்ருதனான ஜ்ஞாதி முதலியவர்களுக்குப் புநர்தஹநம் செய்யும் விஷயத்தில், கர்கர் ஒரு வர்ஷத்திற்குப் பிறகு ஸம்ஸ்காரம் செய்தால் முதல் நாளில் பிண்ட தானத்தையும்,

இரண்டாவது

நாளில் ஏகோத்திஷ்டத்தையும், மூன்றாவது நாளில், ஸபிண்டீகரணத்தையும் செய்யவும்”. மாதா பித்ரு விஷயத்திலானால் 3 நாட்கள் - வர்ஷத்திற்குப் பிறகாவது, 6-மாதங்களுக்குப் பிறகாவது புநஸ் ஸம்ஸ்காரம் செய்தால், 3-நாட்கள் ஆசௌசமனுஷ்டித்து, 4-ஆவது நாளில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்” என்று

ஸ்ம்ருதியிருப்பதால்.

अयमत्र

[[66]]

आहिताग्नेः पुनर्दाहाद्येव

पुत्रादीनामाशौचम्, न ततः पूर्वम् । अनाहिताः तु पुनर्दाहात् पूर्वमाशौचग्रहणं विकल्पितम् । आहिताग्र्यनाहिताग्नयोर्दशाहमध्ये पुनर्दाहे शिष्टाहमेवाघम् । दशाहात् परमाहिताग्नेः पुनर्दाहे पुत्रस्य सपिण्डानां च दशाहम् । अनाहिताग्नेः पुनरस्थिदाहे प्रतिकृतिदाहे च

[[284]]

पूर्वमगृहीताशौचस्य पुत्रस्य दशाहम् । गृहीताशौचस्य तु त्रिरात्रम् । अस्थिदाहे प्रतिकृतिदाहे चागृहीताशौचानां ज्ञातीनां त्रिरात्रम् । गृहीताशौचानामदत्तोदकानामुदकदाननिमित्तमेकरात्रम् । दत्तोद - कानां तु न किश्चित् । अन्ये तु अस्थिदाहे पुत्राणां गृहीताशौचानामपि दशाहम् । प्रतिकृतिदाहे त्रिरात्रम् । सपिण्डानामप्यगृहीताशौचानामस्थिदाहे दशाहम् । गृहीताशौचानां तु त्रिरात्रम् इत्याहुः । अनेकसपिण्डपुनदह त्रिरात्रम् । अब्दानन्तरमेकस्य वा अनेकस्य वा पुनर्दाहे एकरात्रम् मातापितृविषये तु त्रिरात्रमिति ।

இங்கு நிர்ணயமிது - ‘ஆஹிதாக்நியின் புநர்தஹநம் முதற் கொண்டே புத்ரன் முதலியவர்களுக்கு ஆசௌசம். அதற்குமுன் ஆசௌசமில்லை. அநாஹிதாக்னிக்கானால் புநர் தஹநத்திற்கு முன் ஆசௌச க்ரஹணம் விகல்பிதம். ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி இருவர்களுக்கும் தசாஹமத்தியில் புநர்தஹனமானால் மீதியுள்ள நாட்களே ஆசௌசம். தசாஹத்திற்குப் பிறகு ஆஹிதாக்னிக்குப் புனர் தாஹமானால், புத்ரனுக்கும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாட்களாசௌசம். அநாஹிதாக்னிக்கு அஸ்தி தாஹமானாலும், ப்ரதிக்ருதி தாஹமானாலும் முன் ஆசௌசம் அனுஷ்டிக்காத புத்ரனுக்குப் பத்து நாட்களா சௌசம். ஆசௌசம் அநுஷ்டித்தவனுக்கு த்ரிராத்ரம். அஸ்தி தாஹமானாலும், ப்ரதிக்ருதி தாஹமானாலும் ஆசௌசமனுஷ்டிக்காத ஜ்ஞாதிகளுக்கு மூன்று நாட்களா சௌசம். ஆசௌசமனுஷ்டித்து, உதக தாநம் செய்யாத ஜ்ஞாதிகளுக்கு உதகதாந நிமித்தமாய் ஒருநாள் ஆசௌசம். உதகதாநம் செய்தவர்களுக்கு ஒன்றுமில்லை. சிலரோவெனில் :‘அஸ்தி தாஹத்தில் முன் ஆசௌசம் அநுஷ்டித்த புத்ரர்களுக்கு தசாஹம். ப்ரதிக்ருதி தாஹத்தில் மூன்று நாட்களாசௌசம். ஆசௌசமனுஷ்டிக்காத

.

ஜ்ஞாதிகளுக்கும் அஸ்தி தாஹத்தில் தசாஹம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[285]]

ஆசௌசமனுஷ்டித்தவர்களுக்கு மூன்று நாட்களா சௌசம் என்கின்றனர். அநேக ஸபிண்டர்களின் புனர்தாஹத்திலும் த்ரிராத்ரம். ஒரு வர்ஷத்திற்குப் பிறகு ஒருவனுக்கோ, அநேகருக்கோபுனர்தாஹம் செய்தால் ஒரு நாளா சௌசம். மாதா பித்ரு விஷயத்திலானால் மூன்று நாட்கள் என்கின்றனர்.

सपिण्डसमानोदकादीनामुक्तमिदं दशरात्रत्रिरात्राद्याशौचं आहिताग्नेस्तत्पत्न्याश्चोपरमे संस्कारदिवसप्रभृति कर्तव्यम् । अनाहिताग्नेर्मरणदिवसप्रभृति । उभयोरपि संचयनं दाहादि द्वितीयादिदिवसे कार्यम् । यथाहाङ्गिराः अनग्निमत उत्क्रान्तेः साग्नेः संस्कारकर्मणः । शुद्धिः सञ्चयनं दाहान्मृताहस्तु यथातिथि इति । अत्र विज्ञानेश्वरः साग्नेः संस्कारकर्मणः इति श्रवणादाहिताग्नौ पितरि : देशान्तरमृते

देशान्तरमृते तत्पुत्राणामासंस्कारात्सन्ध्यादि कर्मलोपो नास्तीत्यनुसन्धेयम् । यदाह पैठीनसिः अनग्निमतः उत्क्रान्तेराशौचं हि द्विजातिषु । दाहादग्निमतो विद्याद्विदेशस्थे मृते सति इति । स एव आहिताग्निश्चेत् प्रवसन् म्रियेत पुनः संस्कारं कृत्वा शाववच्छौचम्

ஸபிண்டர்களுக்கும் ஸமாநோதகர் முதலியவர் களுக்கும் சொல்லிய இந்தத் தசராத்ரம், த்ரிராத்ரம் முதலிய ஆசௌசம், ஆஹிதாக்நி, அவனது பத்நீ இவர்களின் ம்ருதியில் ஸம்ஸ்காரதினம் முதற்கொண்டே அநுஷ்டிக்கப்பட வேண்டும். அநாஹிதாக்நியின் ம்ருதியில் மரண தினம்

முதற்கொண்டே அநுஷ்டிக்கப்பட வேண்டும். இருவருக்கும் ஸஞ்சயநத்தைத் தஹந தினம் முதல் இரண்டாவது நாளில் செய்ய வேண்டும். அவ்விதம் சொல்லுகிறார் அங்கிரஸ் :அநாஹிதாக்னி ம்ருதியில் மரண தினம் முதற்கொண்டு ஆசௌசமும், சுத்தியும். ஆஹிதாக்னி ம்ருதியில் ஸம்ஸ்கார தினம் முதல்

[[286]]

ஆசௌசமும் சுத்தியும். இருவர்களுக்கும் ஸஞ்சயனம் தாஹ தினத்திலிருந்து மறுநாளில். ச்ராத்த தினம் இறந்த திதியே. இதில், விக்ஞாநேச்வரர் :‘ஸாக்னேஸ் ஸம்ஸ்காரகர்மண:’ என்று இருப்பதால், ஆஹிதாக்னியான பிதா தேசாந்தரத்தில் மரித்தால், அவனது புத்ரர்களுக்கு ஸம்ஸ்காரம் வரையில் ஸந்த்யாதி கர்மங்களுக்கு லோபமில்லை என்று அறியவும். அவ்விதமே சொல்லுகிறார் பைடீநஸி :‘தேசாந்தரத்தில் மரித்தால், அநாஹிதாக்னி விஷயத்தில் மரணம் முதல் ப்ராஹ்மணர்களுக்கு ஆசௌசம். ஆஹிதாக்னி விஷயத்தில் ஸம்ஸ்காரம் முதல் ஆ சௌசம் என்று. விக்ஞாநேச்வரரே :‘ஆஹிதாக்னி தேசாந்தரத்தில் மரித்தால், புனஸ் ஸம்ஸ்காரத்தைச் செய்து, பிறகு ஆசௌசமனுஷ்டிக்கவும்’ என்றார்.

सन्निहितदेशमरणे तु दाहादिदशाहसत्वेऽपि मरणाद्यप्याशौचमस्ति । सूतकं तु प्रवक्ष्यामि मृतिजन्मनिमित्तकम् इति दक्षस्मरणात् । स्मृत्यन्तरे

अनग्नेर्मरणात्साग्नेराशौचं दाहतः परम् । तयोः सञ्चयनं दाहान्मृताहस्तु तिथिः स्मृता इति । अनाहिताग्नेर्मरणाद्यपि सञ्चयनमुक्तं ब्रह्मपुराणे - अनाहिताग्ने - र्मरणादाहिताग्नेस्तु दाहतः । अस्थि संञ्चयनं कुर्यात् स्वशाखोक्तदाहाद्याशौचं विज्ञेयं सर्वेषा मग्निहोत्रिणाम् । मरणाद्येव कार्यं स्यात् संयोगो यस्य

[[1]]

|

ஸமீபதேச மரணத்திலானால், தாஹ தினம் முதல் ஆசௌசம் அனுஷ்டித்தாலும், மரணதினம் முதற் கொண்டும் ஆசௌசமுண்டு. ‘ஸூதம் து ப்ரவக்ஷ்யாமி ம்ருதிஜன்ம நிமித்தகம்’ என்று தக்ஷஸ்ம்ருதி உள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியில் அநாஹிதாக்னியின் ம்ருதியில் மரணம் முதற்கொண்டு ஆசௌசம். ஆஹிதாக்னியின் ம்ருதியில் ஸம்ஸ்காரம் முதற்கொண்டு ஆ சௌசம். அவ்விருவருக்கும் தஹநத்திற்கு மறுநாளில் ஸஞ்சயநம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[287]]

ச்ராத்த திதி மரண திதியே. அநாஹிதாக்னிக்கு மரண தினம் முதற் கொண்டு ஸஞ்சயநம் சொல்லப்பட்டுள்ளது. ப்ரஹ்ம புராணத்தில்

அநாஹிதாக்னிக்கு மரணத்திலிருந்தும், ஆஹிதாக்னிக்கு ஸம்ஸ்காரத்தி லிருந்தும் கணக்கிட்டுத் தன் சாகையில் சொல்லிய விதிப்படி அஸ்தி ஸஞ்சயநம் செய்யவும். இவ்விஷயத்தில் சிஷ்டாசாரத்தால் வ்யவஸ்தையாம். ப்ரஹ்ம புராணத்திலேயே :அக்னி ஹோத்ரிகளின் தஹநம் முதற்கொண்டும், அநாஹிதாக்னியின் தஹநம் முதற் கொண்டும் ஆசௌசம் அநுஷ்டிக்கப்பட வேண்டும்.

व्याघ्रोsपि - दहनाद्येव कार्यं स्याद्यस्य वैतानिको विधिः यस्य वैतानिको विधिः इति

स्मरणादाहिताग्नेस्तत्पत्न्याश्च वैतानिकाग्निना संस्कारे सति दाहाद्याशौचम् । तदभावे संयोगो यस्य नाग्निभिः इति बचनान्मरणाद्येवानाहिताग्निमरणवदाशौचम् इति । अन्ये तु उक्तयोर्वचनयोराहितान्यनाहितान्युपलक्षणत्वेन

वैतानाग्नि

संस्काराभावेऽपि आहितास्तत्पत्न्याश्च मरणे दहनाद्येवाशौचम् इत्याहुः । शिष्टाचारादिह व्यवस्था ।

வ்யாக்ரரும் :எவன் ஆஹிதாக்னியோ அவனது தஹநம் முதற்கொண்டே ஆசௌசமநுஷ்டிக்கப்பட வேண்டும். இங்கு சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் “யஸ்ய வைதாநிகோ MF:’

விதி என்றிருப்பதால், ஆஹிதாக்னிக்கும் அவனது பத்திக்கும் வைதாநாக்னியால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் தஹநம் முதலா சௌசம். இல்லாவிடில் ‘ஸம்யோகோ யஸ்ய நாக்னிபி:’ என்ற வசநத்தால் மரணம் முதற்கொண்டே அநாஹிதாக்னி மரணத்திற் போலா சௌசம்’ என்று. மற்றவரோவெனில்:“முன் சொல்லிய வசநங்கள் ஆஹிதாக்னி அநாஹிதாக்னிகளைச் சொல்வதாகியதால், வைதாநாக்னி ஸம்ஸ்காரமில்லாவிடினும், ஆஹிதாக்னி, ஆஹிதாக்னி

[[288]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

பத்நீ இவர்களின் மரணத்தில் தஹநம் முதற்கொண்டே ஆசௌசம்” என்கின்றனர். இங்கு சிஷ்டாசாரத்தைக் கொண்டு வ்யவஸ்தையையறியவும்.

रात्रौ जन्मर्तुमृतिसम्भवे दिननिर्णयः

रात्रौ जन्मादिसम्भवे अर्धरात्रात् परं जन्मादौ सति परदिनम्, पूर्वं तदुत्पत्तौ पूर्वदिनमित्येकः कल्पः । रात्रिं त्रेधा विभज्याद्यभागद्वये जननादौ जाते पूर्वदिनं ग्राह्यम् । उत्तरभागे परदिनमिति द्वितीयः । प्रागुदयादित्यपरः कल्पः ।

|

ராத்ரியில் ஜநநம், ருது, மரணம், இவைகளின்

ஸம்பவத்தில் நாள் நிர்ணயம்

ராத்ரியில் ஜநநம் முதலியது ஸம்பவித்தால், பாதி ராத்ரிக்குப் பிறகு ஸம்பவித்தால் மறுதினம், முன்பு ஆனால் முதல் தினம் என்பது ஒரு கல்பம். ராத்ரியை மூன்றாய்ப் பிரித்து முந்திய இரண்டு பாகத்திலானால் முதல் தினம், மூன்றாவது பாகத்திலானால் மறுநாள் என்பது மற்றொரு

.

तथा विज्ञानेश्वरीये - अर्धरात्रावधिः कालः

सूतकादौ -विधीयते । रात्रिं कुर्यात्त्रिभागं तु द्वौ भागौ पूर्व एव तु । उत्तरांशः प्रभातेन युज्यते मृतसूतके । ऋतौ च सूतके शावे तृतीयांशः परान्वितः । आद्यौ द्वावंशकौ युक्तौ पूर्वेणाह्नेति निश्चयः । उदिते तु यदा सूर्ये नारीणां दृश्यते रजः ॥ जननं वा विपत्तिर्वा यस्याहस्तस्य शर्वरी । रात्रावेव समुत्पन्ने मृते रजसि सूतके। पूर्वमेव दिनं ग्राह्यं यावन्नाभ्युदितो रविः इति । एतेषां च कल्पानां देशाचारेण व्यवस्थेति । अत एव स्वदेशाचारानुसारिणा तुण्डीरमण्डलीयेन सङ्गृहीतम् - त्रियामायास्तृतीयांशे यदि जन्मर्तुमृत्यवः । प्रभातादि यदि द्वयंशे पूर्वाहाद्यघमिष्यते इति । पादोन चतुर्नाडिकारूपसन्ध्याकाल रहिता रात्रिस्त्रियामा ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[289]]

அவ்விதம், விக்ஞானேச்வரீயத்தில் :ஸூதகம் முதலியதில் அர்த்த ராத்ரத்தை முடிவாக உள்ள காலம் சொல்லப்பட்டுள்ளது. ராத்ரியை மூன்று பாகமாகச் செய்து, முதல் இரண்டு பாகங்கள் முதல் தினத்தைச் சேர்ந்தது. மூன்றாவது பாகம் மறு தினத்தைச் சேர்ந்தது. மரணா சௌசத்தில். ரஜஸ், ஜநநம், மரணம் இவைகளில் மூன்றாவது ராத்ரி பாகம் மறுநாளைச் சேர்ந்தது. முதலான இரண்டு பாகங்கள் முதல் நாளுடன் சேர்ந்தவை என்பது நிர்ணயம்.ஸூர்யோதயத்திற்குப் பின் ரஜஸ், ஜநநம், மரணம் இவைகளின் ஸம்பவத்தில் மறுநாள் முதல் கணக்கு. மரணம், ரஜஸ், இவைகளின் ஸம்பவத்தில் மறுநாள் முதல் கணக்கு. மரணம், ரஜஸ், ஜநநம் இவை ராத்ரியில் ஸம்பவித்தால் முதல் நாள் என்று க்ரஹிக்கவும். இது ஸூர்யோதயத்திற்குள்’. பலவிதமான இந்த ப்ரகாரங்களுக்குத் தேசாசாரத்தை அனுஸரித்து வ்யவஸ்தை என்றறியவும். ஆகையாலேயே, ஸ்வதேசாசாரத்தை அனுஸரித்த துண்டீர (தொண்டை) மண்டலத்தி லிருந்தவரால் ஸங்க்ரஹிக்கப்பட்டுள்ளது - ‘த்ரியாமையின் - ராத்ரியின் மூன்றாவது பாகத்தில், ஜனனம், ரஜஸ், மரணம், இவைகள் ஸம்பவித்தால், மறுநாள் முதல் கணக்கு, முந்திய 2-பாகத்திலானால் முதல் நாள் முதலாகக் கணக்கு’ என்று. 3-3/4 நாழிகையளவுள்ள 2ஸந்த்யைகளை நீக்கிய ராத்ரி த்ரியாமா.

अत्राहुः

तृतीयभागे सम्प्राप्ते मलं स्यान्निशि चेत् स्त्रियाः । प्रभातादि त्रिरात्रेण शुद्धिं तस्या विनिर्दिशेत्। प्रत्यूषे जन्ममरणे स्यातां यदि परं दिनम् इति वृद्धपराशरस्मरणात् रात्रिं कुर्यात् त्रिभागं तु इत्यादीनि वचनानि रजोमात्रविषयतया सङ्कोचनीयानि । जन्ममरणयोस्तु अरुणोदयाद्येव (अपर) दिनं ग्राह्यमिति । केचित्तु — सूतके मृतके चैव यदघं परिकीर्तितम् । ते चेत्सूर्योदयादर्वाग्दिनमेकं तु तद्भवेत् इति वचनात् जन्ममरणयोरुदयाद्येव दिनं ग्राह्यमित्याहुः ।

[[290]]

இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் ராத்ரியில் மூன்றாவது பாகத்தில் ஸ்த்ரீக்கு ரஜோதர்சநமானால் மறுநாள் முதல் மூன்று தினங்களால் அவளுக்குச் சுத்தியைச் சொல்லவும். விடியற்காலத்தில் ஜன்ம மரணங்கள் ஸம்பவித்தால் மறுதினம் முதல் கணக்கிடவும், என் று வ்ருத்தபராசார ஸ்ம்ருதி இருப்பதால், ‘ராத்ரியை 3பாகமாக்கவும்’ என்பது முதலாகிய வசநங்கள், ரஜஸ்ஸை மட்டில் விஷயீகரிப்பதாய் ஸங்கோசப் படுத்தப்பட வேண்டும். மரணங்களிலானால், அருணோதயம் முதற்கொண்டே மறுநாள் என்று க்ரஹிக்க வேண்டும்" என்று. மற்றும் சிலரோ -‘ஜநநம், மரணம் இவைகளில் சொல்லப்படும் ஆசௌச விஷயத்தில், ஜநநமரணங்கள் ஸூர்யோதயத்திற்கு முன் ஸம்பவித்தால் ஒரு நாள் என்று ஆகும்’ என்ற வசநத்தால் ஜநந மரணங்களில் உதயம் முதற்கொண்டே நாள் கணக்குச் செய்யப்பட வேண்டும், என்கின்றனர்.

ஜன்ம

सम्पर्काशौचं द्रव्यादीनामतिक्रान्ताशौचाभावश्च ।

संपर्काशौचमुक्तं दशरात्रं स्मृतिरत्ने संपर्कमशनं पानं दशरात्रं विवर्जयेत् । तत् संपर्काद्भवेदेनः शुद्धस्यापि न संशयः इति । : आशौचम् । सम्पर्कशब्दार्थ उक्तः स्मृत्यन्तरे प्रेतकर्मोपदेशित्वं तत्कृतिश्चाधिभिः सह । सहवासः सपीत्यादि संपर्कार्थं प्रचक्षते इति । अत्र बृहस्पतिः – यस्तैः सहासपिण्डोsपि प्रकुर्याच्छयनादिकम् । बान्धवोऽबान्धवो वाऽपि स दशाहेन शुध्यति इति । दशाहोपन्यासो दशाहसंपर्कविषयः । यस्मिन् यस्मिन् दिने संपर्कस्तः तद्दिनमात्रमघं भवति । कदाचित् स्पर्शे स्नानमात्रेण f: !ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

ஸம்பர்க்காசௌசமும், திரவ்யம் முதலியவைக்கு அதிக்ராந்தா சௌசமில்லையென்பதும்.

[[291]]

ஸம்பர்க்கா சௌசம் சொல்லப்பட்டுள்ளது ஸ்ம்ருதிரத்னத்தில் :ஆசௌசியுடன் ஸம்பர்க்கம், போஜநம், பாதம் இவைகளைச் செய்யக் கூடாது. ஆசௌசி ஸம்பர்க்கத்தால், ஆசௌசமில்லாதவனுக்கும் ஆசௌசமேற்படும். ஸம்பர்க்க சப்தத்திற்கு அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது ஒரு ஸ்ம்ருதியில் :ப்ரேத கர்மத்தை உபதேசித்தல், அதைச் செய்தல், ஆசௌசிகளுடன் சேர்ந்திருத்தல், சேர்ந்து பானம் செய்தல் முதலியதை ஸம்பர்க்க சப்தத்திற்கு அர்த்தமென்கிறன்றர். ப்ருஹஸ்பதி ஸபிண்டனல்லாத எவன் ஆசௌசிகளோடு சயநம் முதலியதைச் சேர்ந்து செய்கிறானோ அவன் பந்துவாகினும் பந்துவல்லாதவனாகினும் பத்து நாட்களால் சுத்தனாகிறான். பத்து நாள் என்றது பத்து நாட்களிலும் ஸம்பர்க்கம் செய்த விஷயம்.எந்தெந்த தினத்தில் ஸம்பர்க்கமேற்படுகிறதோ அந்த அந்தத் தினம் மட்டிலா சௌசம் ஏற்படும். எப்பொழுதாவது

ஸ்பர்சமேற்பட்டால் ஸ்நாநமாத்திரத்தால் சுத்தி.

·

स्मृत्यन्तरे – प्रेतकर्मणि वक्तृणामाशौचं कर्तृवद्भवेत् । अन्यकर्मणि वक्तृणां स्वाहाकारं विनोच्यते इति संपर्कनिमित्ताशौचे विशेष उक्तः सङ्ग्रहे . अघिसंपर्कतोऽशौचं भवेत् तद्दिनसंख्यकम् । न तद्द्रव्यक्रियास्त्रीणां सांपर्किकमघं भवेत् इति । अतीताशौचविषयेऽपि क्रियाद्रव्येष्वाशौचाभावोऽति दिष्टस्तत्रैव । तथा नैव क्रियाद्रव्येष्वतीतं त्रिदिनाद्यघम् इति ।

ஒரு ஸ்ம்ருதியில்

ப்ரேத கர்மத்தில் சொல்லுகிறவர்களுக்கு ஆசௌசம் கர்த்தாவுக்குப் போலாகும். பிறனது கர்மத்தில் சொல்பவருக்கு ஸ்வாஹாகாரமல்லாமல் சொல்ல வேண்டும். ஸம்பர்க்க நிமித்தாசௌசத்தில் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது

[[292]]

ஸங்க்ரஹத்தில் செய்தவனுக்கு ஆசௌசம் அந்தத் தினக் கணக்குள்ளதாய் ஏற்படும். அந்த ஸம்பர்க்காசௌசம், அவனது த்ரவ்யங்கள், க்ரியைகள், ஸ்த்ரீகள் இவர்களுக்கு ஏற்படாது. அதிக்ராந்தாசௌச விஷயத்திலும், க்ரியா த்ரவ்யங்களில்

பாவம் அதிதேசிக்கப்

ஆசௌசியுடன் ஸம்பர்க்கம்

பட்டுள்ளது

ஆசௌசா ஸங்க்ரஹத்திலேயே.

‘அவ்விதமே, அதிக்ராந்தமான த்ரிராத்ரா சௌசம், முதலிய ஆசௌசம், க்ரியைகளிலும் த்ரவ்யங்களிலும் ஏற்படாது’ என்று.

अत्राङ्गिराः अतिक्रान्ते दशाहे तु पश्चाज्जानाति चेद्गृही । त्रिरात्रं सूतकं तस्य न तद्द्रव्यस्य कर्हिचित् इति । अत्र द्रव्यमात्रस्याशौचाभावोक्त्या स्त्रीणां क्रियायाश्वातीताशौच मस्तीत्यवगम्यते । यत्तु क्रियासाधन भूतद्रव्यस्याशौचाभावोक्त्या तत्साध्यक्रियाणामप्याशौचाभावः सिध्यतीति तन्न । कर्तुरशुचित्वेन कर्मानधिकारात् स्वद्रव्यसाध्यान्यकर्तृकक्रियाया आशौचाभाव प्रतिपादने आशौचिद्रव्यस्याशौचाभावोक्त्यैव गतार्थत्वात् । अन्यदीयक्रियाया आशौचाभाववचनं मुधैव स्यात् । अत एव विज्ञानेश्वरादिभिर्गृहेभवानां भार्यादीनां द्रव्याणां च सम्पर्काशौचाभावः

त्रिरात्राद्यतिक्रान्ताशौचाஅவுகளே: 1

द्रव्यस्य

அங்கிரஸ் :தசராத்ரம் அதிக்ராந்தமான பிறகு, க்ரஹஸ்தன் அறிந்தால் அவனுக்கு மூன்று நாட்களா சௌசம். அவனது த்ரவ்யத்திற்கு ஆசௌசமில்லை. இங்கு, த்ரவ்யத்திற்கு மட்டில் ஆசௌசமில்லை என்றதால் ஸ்த்ரீகளுக்கும் க்ரியைக்கும் அதீதா சௌசமுண்டென்பது தோன்றுகிறது.‘க்ரியைக்கு ஸாதனமாகிய த்ரவ்யத்திற்கு ஆ சௌசமில்லை என்று சொல்லியதாலேயே த்ரவ்ய ஸாத்ய க்ரியைகளுக்கும் ஆசௌசமில்லையென்பது ஸித்திக்கின்றது எனில் அதில்லை. கர்த்தா அசுத்தனாயிருப்பதால் கர்மத்தில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[293]]

அதிகாரமில்லாததால், தனது த்ரவ்யத்தால் ஸாத்யமாகிய அன்ய கர்த்ருக க்ரியைக்கு ஆசௌசமில்லை என்பதை ப்ரதிபாதிப்பதில், ஆசௌசியின் த்ரவ்யத்திற்கு ஆசௌச மில்லை என்று சொல்வதாலேயே கதார்த்தமாவதால், அன்யன் செய்யும் க்ரியைக்கு ஆசௌசமில்லை என்று சொல்வது வீணாகவே ஆகும். ஆகையாலேயே விக்ஞாநேச்வரர் முதலியவர்களால் க்ருஹத்திலுள்ள பார்யை முதலியவர்க்கும் த்ரவ்யங்களுக்கும் ஸம்பர்க்கா சௌசாபாவமும், த்ரவ்யத்திற்கு த்ரிராத்ரம் முதலிய அதிக்ராந்த ஆசௌசா பாவமும் சொல்லப்பட்டுள்ளன.

अङ्गिरसा च आशौचं यस्य संसर्गादापतेद्गृहमेधिनः । क्रियास्तस्य विलुप्यन्ते गृह्याणां च न तद्भवेत् इति गृहमेधिनः क्रियालोपः तद्गृहे भवानां भार्यादीनां द्रव्याणामप्याशौचाभावश्च कण्ठत एवोक्तः । एवं च संपर्काशौचविषये अतीताशौचविषये च क्रियाया आशौचाभावप्रतिपादकसङ्ग्रहकार वचने प्रमाणं चिन्त्यम् ।

அங்கிரஸ்ஸினாலும் :‘எந்த க்ரஹஸ்தனுக்கு ஸம்பர்க்த்தால் ஆசௌசம் ஏற்படுகிறதோ, அவனது க்ரியைகள் லோபிக்கின்றன. க்ருஹத்திலுள்ளவைகளுக்கு அந்த ஆசௌசமில்லை என் று க்ருஹஸ்தனுக்கு க்ரியாலோபமும், அவனது க்ருஹத்திலுள்ள பார்யை முதலியவர்களுக்கும், த்ரவ்யங்களுக்கும் ஆசௌசா பாவமும் ஸ்பஷ்டமாகவே சொல்லப்பட்டுள்ளது. இவ்விதம் இருப்பதால், ஸம்பர்க்காசௌச விஷயத்திலும், அதீதாசௌச விஷயத்திலும் க்ரியைக்கு ஆசௌசமில்லை என்று ப்ரதிபாதிக்கும் ஸங்க்ரஹகார வசநத்தில் ப்ரமாணம் தேடப்பட வேண்டும்.

अन्तःशवग्रामाशौचम् ।

अन्तः शवग्रामविषये मनुः - नाद्यादन्तः शवे ग्रामे नाधीयान्न जुहोति च । तानि वीथ्यन्तरे कुर्याद्धनुरेकादशान्तरे इति ॥

[[294]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

वितस्तिर्द्विगुणारत्निस्तस्मात्किष्कुस्ततो धनुः इत्युक्तलक्षणैः एकादशभिर्धनुर्भिर्व्यवहिते वीथ्यन्तरे कुर्यादित्यर्थः । आपस्तम्बः

अन्तः शवमन्तश्चाण्डालम् इति । स्मृत्यन्तरे शवचण्डाले शूद्राद्यशुचिसन्निधौ । नाध्येतव्यं न भोक्तव्यं न होतव्यं

कदाचन इति । अन्यत्रापि

—..

ग्रामस्थे

अन्तःशवो यदा ग्रामस्तस्मिन् ग्रामे

तदालये । नित्यं नैमित्तिकं काम्यं न कुर्यादिति शासनम् ।

श्रुतिस्मृत्योर्विरोधे तु श्रुतिरेव बलीयसी । तस्मादन्तः शवे ग्रामे जुहुयाच्छ्रौतपावकम् ।

அந்தச்சவ க்ராமா சௌசம்

பிணம்

அந்தச்சவ க்ராம விஷயத்தில் மனு :உள்ளுக்குள் இருக்கும் க்ராமத்தில் போஜநம், அத்யயநம், ஹோமம் இவைகளைச் செய்யக் கூடாது. அவைகளை வேறு வீதியில் செய்யலாம். அந்த வீதி பதினாரு விற்கிடை தூரத்திற்கு அப்புறமிருந்தால். விதஸ்தி ( ஒருசாண்) 2கொண்டது ஒரு அரத்னி, அது 2கொண்டது ஒரு கிஷ்கு, அது 2-கொண்டது தனுஸ் என்று சொல்லப்பட்ட லக்ஷணமுள்ள பதினோரு தனுஸ் தூரத்திற்கப்பாலுள்ள வேறு வீதியில் செய்யலாம் என்பது பொருள். ஆபஸ்தம்பரும் :சவமாவது, சண்டாளனாவது இருந்தால் க்ராமத்திற்குள் அத்யயநம் கூடாது. ஒரு ஸ்ம்ருதியில் :க்ராமத்திற்குள் சவமிருந்தாலும், சண்டாளனிருந்தாலும், சூத்ரன் முதலிய அசுத்தர்கள் எதிரிலும் அத்யயநம், போஜநம், ஹோமம் இவைகளை ஒருகாலும் செய்யக் கூடாது. வேறு ஸ்ம்ருதியிலும் :சவமுள்ளிருக்கும் க்ராமத்திலும், க்ரஹத்திலும் நித்ய நைமித்திக காம்ய கர்மங்களைச் செய்யக் கூடாதென்பது சாஸ்த்ர விதி. ஸ்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் பரஸ்பரம் விரோதம் வந்தால், ச்ருதியே பலிஷ்டையாகும். ஆகையால் அந்தச்சவ க்ராமத்திலும் ச்ரௌதாக்னியில் ஹோமத்தைச் செய்யலாம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[295]]

स्मृत्यन्तरे विशेषो दर्शितः चतुःशताधिकैर्विप्रैः सम्पूर्णे ग्राममध्यके । विशेषं सम्प्रवक्ष्यामि जपहोमार्चनं प्रति । अन्तः शवस्य दोषस्तु नास्ति तत्र समाचरेत् । ग्रामे नाराचविच्छिन्ने कुर्याद्भिन्नेऽथवा पथा । वीथ्यन्तरे वा मृतके हरेरर्चां समाचरेत् । अनाथानुपनीतानां प्रेतायाश्च तथा स्त्रियाः । अन्तः शवस्य दोषस्तु ग्रामादौ च न लिप्यते । मुनीनां च यतीनां च परकायप्रवेशिनाम्। मरणं यत्र सम्भूतं तत्र दोषो न लिप्यते । शूद्रादीनां च मरणं सम्भवेद्यत्र कुत्रचित् । आशौचं गृहमात्रस्य ग्रामाशौचं न विद्यते । कुटिके पत्तने चैव खर्वटे राजधानिषु । क्रमेणैवार्चनं कुर्यादुक्तदोषो न विद्यते इति ।

விசேஷம்

மற்றொரு ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ளது

400-க்கு மேற்பட்ட ப்ராஹ்மணர்களால் நிறைந்துள்ள க்ராமத்தில் ஜபம், ஹோமம், பூஜை இவைகளைப் பற்றி விசேஷத்தைச் சொல்லுகிறேன். அந்த க்ராமத்திற்கு அந்தச் சவத்வதோஷமில்லை. அதில் ஜப ஹோமாதிகளைச் செய்யலாம். நாராசத்தால் (சிறியவழி) பிளக்கப்பட்டு, அல்லது வழியால் பிரிக்கப்பட்டுள்ள இடத்தில்

செய்யலாம். வேறு வீதியில் செய்யலாம். அநாதன், அநுபநீதன், ஸத்ரீ இவர்களின் ம்ருதியில் அந்தச் சவத்வதோஷமில்லை. முநிகள், யதிகள், பரகாய ப்ரவேசிகள் இவர்களின் ம்ருதியிலும் தோஷமில்லை. சூத்ரன் முதலியவரின் மருதியில் க்ராமாசௌசமில்லை. அந்த க்ருஹத்திற்கு மட்டில் தோஷமுண்டு. குடிகம், பதநம், கர்வடம், (நகரப் பகுதிகள்) ராஜதானீ இவைகளிலும் முன்சொல்லிய தோஷமில்லை. அர்ச்சநத்தை க்ரமப்படி செய்யலாம்

सङ्ग्रहे अन्तःशवोऽशुचिर्ग्रामस्तत्र होमादि नाचरेत् । वीथ्यन्तरे सदा कुर्यादेकादशधनुष्परे । ग्रामे चतुः शतब्रह्म युक्तेऽप्यन्तश्शवे क्रियाः । कुर्यात् स्त्रीवृषलानाथबालार्तौ चेत्यथापरे

[[296]]

इति । चतुश्शतब्राह्मणयुक्ते ग्रामे एकादशधनुर्व्यवहितत्वाभावेऽपि वीथ्यन्तरे वा चतुष्पथव्यवधाने वा नाराचविच्छेदे वा क्रियाः कुर्यादित्यर्थः । एकवीथ्यां चतुष्पथादि - व्यवधानाभावे न कुर्यादेव । सहस्रविप्रसम्पूर्णे ग्रामे तदधिकेऽपि वा । आलयस्य समीपे तु त्रिंशद्दण्डान्तरे मृतौ । अर्चनस्त्रपनादीनि न कुर्यादेव तत्र तु । एक वीथ्यां समारूढे एकवंशगृहे स्थिते । त्रिंशद्धनुष आधस्त्ये दैवं पित्र्यं च वर्जयेत् ॥ पञ्चाशच्चापसीमान्ते नैकवीथ्यां शवे सति । अर्चनं च हरेर्दानं जपहोमादि वर्जयेत् इति स्मरणात् ।

ஸங்க்ரஹத்தில் :‘அந்தச் சவமான க்ராமம் அசுத்தமெனப்படும். அதில் ஹோமம் முதலியதைச் செய்யக் கூடாது. 11-விற்கிடைக்கப்புறமுள்ள வேறு வீதியில் செய்யலாம். 400 ப்ராஹ்மணர்களுள்ளக்ராமத்தில் செய்யலாம். ஸ்த்ரீ, சூத்ரன், அநாதன், பாலன் இவர்களின் ம்ருதியிலும் தோஷமில்லை. செய்யலாமென்று சிலர்". 400 ப்ராஹ்மணர்கள் உள்ள க்ராமத்தில் 11-விற்கிடை வ்யவதாநமில்லாவிடினும்,

வீதியிலாவது,

வேறு

நாற்சந்தியால் பிளவு இருந்தாலாவது நாராசத்தால் பிளவு இருந்தாலாவது க்ரியைகளைச் செய்யலாம் என்று பொருள். ஒரே வீதியில் நாற்சந்தி முதலியதால் பிளவில்லாவிடில் செய்யக் கூடாது. ‘ஆயிரம் ப்ராஹ்மணர்களால் நிறைந்த க்ராமத்திலாவது, அதைவிட அதிகமான க்ராமத்திலாவது, ஆலயத்திற்குச் சமீபத்தில் 30 -கோல் தூரத்திற்குள் ம்ருதியானால், அர்ச்சனம், ஸ்நபனம் முதலியவைகளைச் செய்யக் கூடாது. ஒரே வீதியில் மூங்கில்கள் ஸம்பந்தித்துள்ள ஒரே க்ருஹமானது 30-விற்கிடைக்குள் இருந்தால் தைவ பித்ர்ய கார்யங்களை வர்ஜிக்க வேண்டும். 50-விற்கிடைக்குப் பிறகு ஒரு வீதியில் சவமிருந்தால், விஷ்ணு பூஜை, தாநம், ஜப ஹோமங்கள் முதலியவைகளை வர்ஜிக்கவும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[297]]

स्मृत्यन्तरे – प्रतिष्ठादिषु कालेषु यस्मिन् ग्रामे मृतिर्भवेत् शीघ्रं बहिश्शवं नीत्वा कर्मशेषं समापयेत् । अग्रहारे हरेः पूजा वर्तते यत्र कुत्रचित् । अन्तश्शवं यदि भवेत् तदा नीत्वा ततो बहिः । तच्छवं भस्मसाद्यावत्तावत्तन्त्रेण पूजयेत् इति । संवर्तः पाकयज्ञं तथा भुक्तिं जलाहरणमेव च ।

जलाहरणमेव च । न कुर्यात्तावता विप्रो यावत्तिष्ठेच्छवोऽन्तरा । अज्ञानाद्यदि भुञ्जीत प्राजापत्यं समाचरेत् इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில் ப்ரதிஷ்டை முதலியதின் காலங்களில் எந்த க்ராமத்தில் மரணம் ஸம்பவிக்கின்றதோ அந்த க்ராமத்திற்கு வெளியில் சவத்தைக் கடத்தி மீதி கார்யத்தை முடிக்கவும். எந்த அக்ரஹாரத்தில் விஷ்ணு பூஜை நடக்கின்றதோ அந்த அக்ரஹாரம் அந்தச் சவமானால், சவத்தைக் க்ராமத்திற்கு வெளியில் கடத்தி, அந்தச் சவம் சாம்பலாகும் வரையில் ஸம்க்ஷேபமாய்ப் பூஜிக்கவும். ஸம்வர்த்தர் :சவம் க்ராமத்திற்குள் இருக்கும் வரையில், பாக ♛♚, போஜநம், ஜலம் கொண்டுவருதல் இவைகளைச் செய்யக்கூடாது. அறியாமற் புஜித்தால், ப்ராஜாபத்யக்ருச்ரத்தையனுஷ்டிக்கவும்.

अनुगमनाशौचं पुनस्स्नानस्वरूपं च ।

अनुगमनाशौचमाह पराशरः

अनुगम्येच्छया प्रेतमज्ञातिं बन्धुमेव वा। स्नात्वा सचेलं स्पृष्ट्वाऽग्निं घृतं प्राश्य विशुध्यति इति । अज्ञातिं - सपिण्डव्यतिरिक्तं समानोत्कृष्टजातिं प्रेतं बन्धुं वा कामतोऽनुगम्य सचेलं स्नात्वाऽग्निं स्पृष्ट्वा घृतभुक् शुद्ध्यतीत्यर्थः । मनुरपि अनुगम्येच्छया प्रेतं ज्ञातिमज्ञातिमेव वा । स्नात्वा सचेलं स्पृष्ट्वाऽग्निं घृतं प्राश्य विशुद्धयति इति । ज्ञातयः मातृसपिण्डाः । इतरेषां तु विहितत्वान्न दोषः । याज्ञवल्क्योऽपि :ब्राह्मणेनानुगन्तव्यो न शूद्रो न द्विजः कचित् । अनुगम्यां भसि स्नात्वा

[[298]]

स्पृष्ट्वाऽग्निं घृतभुक् शुचिः इति । द्विजः - विप्रादिः । शूद्रो वा

। नानुगन्तव्यः । यदि स्नेहादिना ब्राह्मणः समानोत्कृष्टजातिं प्रेतमनुगच्छति, तदा स्नानाग्निस्पर्शघृतप्राशनानि कुर्यात् इत्यर्थः ।

அனுகமநாசௌசமும் புன:ஸ்நான ஸ்வரூபமும்

அனுகமநாசெளசத்தைச் சொல்கிறார் பராசரர் :ஜ்ஞாதியில்லாதவனையோ பந்துவையோ இறந்தவனை, புத்திபூர்வமாய் அநுகமநம் செய்தால், ஸசேலஸ்நானம் செய்து, அக்னியை ஸ்பர்சித்து, நெய்யைப் பருகினால் சுத்தனாவான். ‘ஜ்ஞாதியல்லாதவனை

ஸமாந ஜாதீயனாவது, உத்க்ருஷ்ட ஜாதீயனாகவாவது உள்ளவனையோ, பந்துவையோ, புத்தி பூர்வமாய்

அனுகமநம் செய்தால், ஸசேலஸ்நாநம் செய்து, அக்னியை ஸ்பர்சித்து, நெய்யைப் பருகினால், சுத்தனாகிறான் என்று பொருள். மனுவும் :ஜ்ஞாதியாகினும், அக்ஞாதியாகினும் ப்ரேதனை அறிந்து அனுகமநம் செய்தால், ஸசேலஸ்நாநம், அக்னி ஸ்பர்சம், ஆஜ்ய ப்ராசநம் இவைகளால் சுத்தனாவான். ஜ்ஞாதி மாத்ரு ஸபிண்டன். மற்ற ஸபிண்டர்களின் அனுகமநம் விஹிதமானதால் அதில் தோஷமில்லை.யாஜ்ஞவல்க்யரும் :ப்ராஹ்மணன் சூத்ரனையோ, த்விஜனையோ அனுகமநம் செய்யக் கூடாது. செய்தால் ஸசேல ஸ்நாநம், அக்னி ஸ்பர்சம், க்ருத ப்ராசநம் இவைகளால் சுத்தனாவான். த்விஜன் - ப்ராஹ்மணன் முதலிய 3 - வர்ணத்தான். ப்ராஹ்மணன் ஸ்நேஹம் முதலிய காரணத்தால் ஸமாநஜாதி, அல்லது உத்க்ருஷ்ட ஜாதியுள்ள ப்ரேதனை அனுகமநம் செய்தால், ஸ்னாநாக்னி ஸ்பர்ச க்ருதப்ராசனங்களைச் செய்ய வேண்டுமென்பது பொருள்.

कवषो विशेषमाह अनुगम्य शवं बुद्ध्या स्नात्वा स्पृष्ट्वा हुताशनम् । सर्पिः प्राश्य पुनः स्नात्वा प्राणायामैर्विशुद्धयति इति । प्राणायामाश्च त्रयः । पुनः स्नानस्वरूपमाह हारीतः आर्द्रवस्त्रं परित्यज्य शुष्कवस्त्रेण मज्जनम् । शवानुगमने क्षौरे पुनः स्नानं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[299]]

विधीयते इति । अनुगमन एवेदं प्रायश्चित्तम्, नाग्रे पार्श्वयोर्वा गमने । प्रेतस्य पार्श्वयोरग्रे न गन्तव्यं कदाचन । तस्मादग्रे तु गन्तॄणामायुः क्षीणं पदे पदे । मृतस्य पश्चागमने प्रायश्चित्तं विधीयते । किल्बिषादग्रगमने निष्कृतिर्नोपपद्यते इति स्मरणात् ।

கவஷர் :-விசேஷத்தைச் சொல்லுகிறார் :‘ஜ்ஞான பூர்வமாய்ச் சவாநுகமனம் செய்தால், ஸ்நாநம், அக்னி ஸ்பர்சம், க்ருதப்ராசநம் இவைகளைச் செய்து, மறுபடி ஸ்நானம் செய்து ப்ராணாயாமங்களால் சுத்தனாகிறான்’ என்று. ப்ராணாயாமங்கள் மூன்று. புன: ஸ்நாநத்தின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார். ஹாரீதர்

ஈரவஸ்த்ரத்தைப் பரிஹரித்து, உலர்ந்த வஸ்த்ரத்தைத் தரித்து, அத்துடன் மறுபடி ஸ்நானம் செய்வது புன: ஸ்நாநமெனப்படும். இது சவாநுகமனத்திலும், க்ஷெளரத்திலும் விதிக்கப்படுகிறது. அனுகமந விஷயத்தில் மட்டும் இந்த ப்ராயச்சித்தம், முன்போ, பக்கங்களிலோ சென்றால் ப்ராயச்சித்தமேயில்லை. “ப்ரேதத்தின்

பக்கங்களிலோ, முன்போ ஒருகாலும் போகக் கூடாது. முன்பு செல்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு அடியிலும் குறைந்து போகிறது. ப்ரேதத்தின் பின்பு சென்றால் ப்ராயச்சித்தம் விதிக்கப்படுகிறது. முன் செல்லும் விஷயத்தில் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் கிடையாது’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்,

घृताद्यसंभवे विशेषः स्मृत्यन्तरे दर्शितः : - अग्न्यभावे घृताभावे सचेलं स्नानमाचरेत् । सव्याहृत्या च गायत्र्या दशकृत्वोऽभिमन्त्रिताः । अर्धाञ्जलिमपः पीत्वा शुद्धिमाप्नोति वै द्विजः इति । बालादिविषये जाबालि : - मृतं बालं च वृद्धांश्चानाथं विप्रमनुव्रजन् । द्विजः स्नानेन शुद्धचेत घृतप्राशाग्निना विना इति । स्मृत्यन्तरे – अनाथमनुपेतं च

। प्रेतं कन्यामनुव्रजन् । सर्ववेदं क्रतुश्रेष्ठमाचामेन घृतं पिबेत् इति ।

[[300]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

நெய் முதலியது கிடைக்காவிடில் விசேஷம் ஒரு ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ளது

‘‘அக்னி

இல்லாவிடில். நெய் கிடைக்காவிடில், வ்யாஹ்ருதி களுடன் கூடிய காயத்ரியால் 10-முறை அபிமந்திரிக்கப் பட்ட அரை அஞ்ஜலியளவுள்ள ஜலத்தைப் பருகினால் த்விஜன் சுத்தனாகிறான். பாலன் முதலியவர் விஷயத்தில், ஜாபாலி :பாலன், வ்ருத்தர்கள், அநாத ப்ராஹ்மணன் இவர்களை அனுகமனம் செய்தால், த்விஜன் ஸ்நானத்தாலேயே சுத்தனாகிறான். க்ருதப்ராசனம், அக்னி ஸ்பர்சம் இவை வேண்டியதில்லை. ஓர் ஸ்ம்ருதியில் :அநாதன், உபநயனமாகாதவன், கன்யை, எல்லா வேதங்களையுமறிந்தவன், யாகம் செய்ததால் சிறந்தவன் இவர்களை அனுகமனம் செய்தால் ஸ்நாநம் செய்து. ஆசமனம் செய்யவும். க்ருதப்ராசனம் வேண்டியதில்லை.

क्षत्रियादिशवानुगमने आतुरव्यञ्जने चाशौचम् ।

क्षत्रियादिशवानुगमनविषये ब्राह्मणस्य विशेषमाह पराशरः क्षत्रियं मृतज्ञानाद् ब्राह्मणो योऽनुगच्छति । एकाहमशुचिर्भूत्वा पञ्चगव्येन शुद्ध्यति । शवं च वैश्यमज्ञानात् ब्राह्मणो योऽनुगच्छति । कृत्वाऽऽशौचं द्विरात्रं च प्राणायामान् षडाचरेत् । प्रेतीभूतं तु यः शूद्रं ब्राह्मणो ज्ञानदुर्बलः । अनुगच्छेन्नीयमानं त्रिरात्रमशुचिर्भवेत् । त्रिरात्रे तु ततः पूर्णे नदीं गत्वा समुद्रगाम् । प्राणायामशतं कृत्वा घृतं प्राश्य विशुद्धयति इति । अज्ञानात् मौर्य्यात् ।

க்ஷத்ரியன் முதலியவரின் சவங்களின் அனுகமனத்திலும், ஆதுரவ்யஞ்ஜனத்திலும்,

ஆசௌசம்.

க்ஷத்ரியன் முதலியவரின் சவத்தை அனுகமநம் செய்யும் விஷயத்தில், ப்ராஹ்மணனுக்கு விசேஷத்தைச்

சொல்லுகிறார். பராசரர் :-

மரித்த க்ஷத்ரியனை,

அறியாமையால் ப்ராஹ்மணன் பின் சென்றால், ஒரு நாளாஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[301]]

சௌசத்துடனிருந்து பஞ்ச கவ்யத்தால் சுத்தனாகிறான். வைச்ய சவத்தை அனுகமனம் செய்தால், 2-நாட்கள் ஆசௌசம் அனுஷ்டித்து ஆறு ப்ராணாயாமங்களைச் செய்யவும். சூத்ர சவாநுகமனம் செய்தால் மூன்று நாட்கள் ஆசௌசமனுஷ்டித்து, பிறகு ஸமுத்ர.காமினியான நதியில் ஸ்நாநம் செய்து, 100 ப்ராணாயாமங்களைச் செய்து, க்ருதப்ராசனம் செய்ய வேண்டும்.

यादृच्छिकानुगमने

त्वङ्गिराः

शूद्रस्य प्रेतस्य

यदृच्छयानुगमने ब्राह्मणः स्रवन्तीमासाद्य गायत्र्या अष्टसहस्रं जपित्वा शुध्यति । क्षत्रियानुगमने त्वर्धसहस्रं वैश्यानुगमने पादोनम् इति । स्मृतिरत्ने - एकाहात् क्षत्रिये शुद्धिर्वैश्ये शुद्धिवहेन तु । शूद्रे दिनत्रयं प्रोक्तं प्राणायामशतं पुनः । एवं च सति क्षत्रियस्य वैश्यशवानुगमने एकाहम् । शूद्रशवानुगमने द्वयहम् । वैश्यस्य शूद्रशवानुगमने एकाहम् इति ।

தற்செயலாய் நேர்ந்த அனுகமநத்திலோவெனில், அங்கிரஸ் - ‘‘க்ஷத்ரிய சவாநுகமனத்தல் ஒரு நாளா சௌசம். வைச்யசவானுகமனத்தில் இரண்டு நாட்களா சௌசம். சூத்ர சவானுகமனத்தில் மூன்று நாட்களா சௌசம்.100ப்ராணாயாமங்களும்". இவ்விதமிருப்பதால், க்ஷத்ரியன் வைச்ய சவானு கமநம் செய்தால் ஒரு நாளா சௌசம். சூத்ர சவானுகமநம் செய்தால் இரண்டு நாட்களா சௌசம். வைச்யன் சூத்ர சவானுகமனம் செய்தால் ஒரு நாளா சௌசம் என்றாகிறது.

अनन्तरानुगमने एकाहम् ।

विज्ञानेश्वरीये तु एकान्तरानुगमने पक्षिणी इति । स्मृत्यर्थसारे च स्नेहादिना सजातिषूत्कृष्टजातिषु चानुगमने सचेलं स्नात्वाऽग्निं स्पृष्टा घृतं प्राश्य पुनः स्नात्वा शुद्धचेत् । घृतप्राशनं शुद्धयर्थमेव । न भोजन स्थाने । सपिण्डेष्वनुगमनं विहितमेव । हीनजातिषु ब्राह्मणस्य

[[302]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

क्षत्रियानुगमने एकाहमाशौचम् । वैश्यानुगमने पक्षिणी। शूद्रानुगमने त्रिरात्रम् । समुद्रगामिन्यां महानद्यां स्नात्वा प्राणायामशतं कृत्वा घृतं प्राश्य विशुद्धयेत् । क्षत्रियस्य वैश्यानुगमने त्वेकाहम् । शूद्रानुगमने तु पक्षिणी । वैश्यस्य शूद्रानुगमने त्वेकाहम् इति ।

விஜ்ஞாநேச்வரீயத்தில்

‘அடுத்த வர்ண ப்ரேதத்தின் அனுகமநத்தில்

ஒரு நாளாசௌசம், அதற்கடுத்த வர்ண ப்ரேதானுகமனத்தில் பக்ஷிண்யா சௌசம்’ என்றுள்ளது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும் :‘ஸ்நேஹம் முதலியதால் ஸமான ஜாதிகளையோ உத்க்ருஷ்ட ஜாதிகளையோ அனுகமநம் செய்தால், ஸசேல ஸ்நாநம் செய்து, அக்னியை ஸ்பர்சித்து, க்ருதப்ராசநம் செய்து, மறுபடி ஸ்நாநம் செய்தால் சுத்தனாவான். க்ருத ப்ராசநம் சுத்திக்காகவே. போஜந ஸ்தானத்திலல்ல. ஸபிண்டர்கள் விஷயத்தில் அனுகமநம் விதிக்கப்பட்டதே. ஹீந ஜாதிகள் விஷயத்தில், ப்ராஹ்மணன் க்ஷத்ரியனை அனுகமநம் செய்தால் ஒரு நாளா

சௌசம்.

வைச்யானுகமனத்தில் பக்ஷிணீ. சூத்ரானுகமநத்தில் த்ரிராத்ரம். ஸமுத்ர காமினியான மஹாநதியில் ஸ்நாநம் செய்து, 100 ப்ராணாயாமங்களைச் செய்து, க்ருத ப்ராசனம் செய்தால் சுத்தி. க்ஷத்திரியன் வைச்யானு கமனம் செய்தால் ஒரு நாளா சௌசம். சூத்ரானுகமநத்தில் பக்ஷிணீ. வைச்யன் சூத்ரானுகமநம் செய்தால் ஒரு நாளா சௌசம்’ என்றுள்ளது.

द्विजानां शूद्रशवानुगमननिषेधे कदा तैः शूद्रा अनुसर्तव्या इत्याकांक्षायामाह पराशरः - विनिर्वर्त्य यदा शूद्रा उदकान्तमुपस्थिताः । द्विजैस्तदाऽनुगन्तव्या एष धर्मः सनातनः इति । उदकशब्देन उदकक्रियोच्यते । तस्या अन्तः समाप्तिः तां निर्वर्त्य आशौचं परिसमाप्य यदा स्थितास्तदा द्विजैरनुगन्तव्याः । अनुसर्तव्या इत्यर्थः । स्मृत्यन्तरे तृतीयमासादारभ्य न

[[303]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் कुर्याद्गर्भिणीपतिः । क्षौरं शवानुगमनं दूरयात्रां प्रतिग्रहम् इति ।

अन्यत्र

। अस्नात्वा चेद्विशेत् ग्रामं श्मशानाद्बुद्धिपूर्वकम् ।

त्रिरात्रेण विशुद्धिः स्यादमत्याऽह्ना तथैव च इति । तथा संस्कारोपक्रमात्पूर्वं कामं स्नात्वा विशुध्यति । आरब्धे तु हि संस्कारे समाप्ते स्नानमाचरेत् इति । एतदसपिण्डविषयम् । आरम्भात् प्राक् परं स्नायात्तस्य शुद्धिर्भविष्यति । सर्वेषां तु सपिण्डानां दहनाच्चैव योषिताम् इति स्मरणात् ।

·

"

த்விஜர்கள் சூத்ர சவானுகமனம் செய்யக் கூடாதென்றால், எப்பொழுது அவர்கள் சூத்ரர்களை அனுஸரிப்பது, என்று ஆகாங்க்ஷையில் சொல்லுகிறார் பராசரர் :எப்பொழுது சூத்ரர்கள் உதகக்ரியை ஸமாப்தி செய்து, ஆசௌசத்தை முடித்து இருக்கிறார்களோ அப்பொழுது, த்விஜர்கள் சூத்ரர்களை அனுஸரிக்க வேண்டும் என்பது பொருள். ஓர் ஸ்ம்ருதியில் :கர்ப்பிணியின் பதியானவன், மூன்றாவது மாதம் முதற்கொண்டு, க்ஷெளரம், சவாநுகமனம், தூரதேச யாத்ரை, ப்ரதி க்ரஹம் இவைகளைச் செய்யக் கூடாது. மற்றொரு ஸ்ம்ருதியில் :ச்மசாநத்திலிருந்து, ஸ்நாநம் செய்யாமல், புத்தி பூர்வமாய் க்ராமத்தில் நுழைந்தால் மூன்று நாட்களால் சுத்தனாவான். அறியாமையாலானால் ஒரு நாள் ஆசௌசம் என்று. அவ்விதமே, ‘ஸம்ஸ்காரம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்நாநம் செய்தால் சுத்தனாகிறான். ஸம்ஸ்காரம் ஆரம்பிக்கப்பட்டால், அது முடிந்த பிறகு ஸ்நாநம் செய்ய வேண்டும்’ என்றுள்ளது. இது ஸபிண்டரல்லாதவரைப் பற்றியது ‘ஸபிண்டர் எல்லோரும் ஸ்த்ரீகளும், ஸம்ஸ்காராரம்பத்திற்கு முன் ஸ்நாநம் செய்ய வேண்டும். ஸம்ஸ்காராரம்பமாகி விட்டால் அது முடிந்தபிறகே ஸ்நாநம் செய்ய வேண்டும். என்று ஸ்ம்ருதியால்.

[[304]]

विप्रस्य सर्ववर्णविषयरोदे असञ्चितेऽस्थिन स्नानं सञ्चिते

त्वाचमनम् । तत्र पराशरः

[[1]]

अस्थिसञ्चयनादर्वागुदित्वा स्नानमाचरेत् । अन्तर्दशाहे विप्रस्य ह्यूर्ध्वमाचमनं स्मृतम् इति ।

स्मृतिरत्ने

मृतस्य यावदस्थीनि ब्राह्मणस्याहृतानि तु । तावद्यो बान्धवस्तत्र रौति तद्वान्धवैः सह । तस्य स्नानाद्भवेच्छुद्धिस्ततस्त्वाचमनं स्मृतम् । सचेलं स्नानमन्येषामकृते त्वस्थिसश्चये । कृते तु केवलं स्नानं क्षत्रविट्छूद्रजन्मनाम् इति ।

ப்ராஹ்மணன், எந்த வர்ணத்தைப் பற்றி ரோதனம் செய்தாலும், ஸஞ்சயநமாவதற்கு முன் ஆகில் ஸ்நாநம் செய்ய வேண்டும். ஸஞ்சயநத்திற்குப் பிறகானால், ஆசமனத்தால் சுத்தி. அதில், பராசரர் அஸ்தி ஸஞ்சயனத்திற்கு முன்ரோதனம் செய்தால் ஸ்நாநம் செய்யவும். ஸஞ்சயனத்திற்குப் பிறகு 10 நாட்களுக்குள் ரோதனம் செய்தால் ஆசமனம் விதிக்கப்படுகிறது. ஸ்ம்ருதி ரத்னத்தில் :‘இறந்த ப்ராஹ்மணனுக்கு அஸ்தி ஸஞ்சயநம் செய்வதற்குள், எந்த பந்து, இறந்தவனது பந்துக்களுடன் ரோதனம் செய்கின்றானோ அவனுக்கு ஸ்நாநத்தால் சுத்தி, பிறகானால் ஆசமநத்தால் சுத்தி. ஸஞ்சயனமாகாவிடில் பிறருக்கு க்ஷத்ரிய வைச்ய சூத்ரர்களுக்கு ஸசேலஸ்நாநம். ஸஞ்சயநமாகியிருந்தால் ஸ்நாநம் மட்டில்’ என்றுள்ளது.

अस्थि

ब्राह्मणस्य क्षत्रियवैश्यमरणे रोदने सञ्चयनादवगैकाहाशौचं सचेलस्नानं च । तदूर्ध्वं सचेलस्नानमात्रम् । तथा च माधवीये – अनस्थिसञ्चये विप्रो रौति चेत्क्षत्र वैश्ययोः । तदा स्नात्वा सचेलं तु द्वितीयेऽहनि शुध्यति । कृते तु सञ्चये विप्रः स्नानेनैव शुचिर्भवेत् । मृतमुद्दिश्य यो गच्छेत्स घृतप्राशनं चरेत् । वर्जयेत् तदहोरात्रं जपहोमार्चनादिकम् इति । विज्ञानेश्वरोऽपि मृतस्य बान्धवैः सार्धं कृत्वा तु परिवेदनम् । वर्जयेत्तदहोरात्रं दानं श्राद्धादि कर्म च इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[305]]

ப்ராஹ்மணன், க்ஷத்ரிய வைச்ய மரண நிமித்தமாய் ரோதனம் செய்தால், ஸஞ்சயநத்திகு முன் ஒருநாளா சௌசமும் ஸசேல ஸ்நாநமும், பிறகானால் ஸசேல ஸ்நாநம் மட்டில், அவ்விதமே, மாதவீயத்தில் :ப்ராஹ்மணன், க்ஷத்ரிய வைச்ய ம்ருதி விஷயமாய் ரோதனம் செய்தால், ஸசேல ஸ்நாநம் செய்து 2-வது நாளில் சுத்தனாகிறான். ஸஞ்சயனத்திற்குப் பிறகானால் ஸ்நாநத்தாலேயே சுத்தனாவான். மருதனை அனுகமனம் செய்தால், க்ருதப்ராசனம் செய்யவும். அந்த ஒருநாள் முழுவதும் ஜபம், ஹோமம், பூஜை முதலியதை வர்ஜிக்கவும். விக்ஞாநேச்வரரும் ம்ருதனின் பந்துக்களுடன் ரோதநம் செய்தால் அன்று முழுவதும் தானச் ச்ராத்தாதி கர்மங்களை வர்ஜிக்கவும்.

शूद्रमरणे विप्रादीनां अस्थिसञ्चयात् प्राक्तत ऊर्ध्वं चाशौचतारतम्यमाह पारस्करः अस्थिसञ्चयनादर्वाग्यदि विप्रोऽश्रु पातयेत् । मृते शूद्रे गृहं गत्वा त्रिरात्रेण विशुध्यति । अस्थिसञ्चयनादूर्ध्वमश्रुपाते द्विजातयः । अहोरात्रेण शुद्धयन्ति सवासः क्षालनेन च । सजातेर्दिवसादेव द्वयहात् क्षत्रियवैश्ययोः । स्पर्शं विनाऽनुगमने शूद्रो नक्तेन शुध्यति इति । क्षत्रियवैश्ययोः शूद्रमरणे रोदने द्वयहम् । शूद्रस्य सजातीय शवस्पर्शयुक्ते आतुरव्यञ्जने अनुगमने च दिनम् । अन्यथा सञ्चयात् प्रागेककालः । ऊर्ध्वं स्नानमेवेत्यर्थः ।

சூத்ர மரணத்தில், ப்ராஹ்மணர் முதலியவர்க்கு, அஸ்தி ஸஞ்சயநத்திற்கு முன்பும், பிறகும், ஆசௌச தாரதம்யத்தைச் சொல்லுகிறார் பாரஸ்கரர் ப்ராஹ்மணன், சூத்ரம்ருதி விஷயமாய் அஸ்தி ஸஞ்சயனத்திற்கு முன், அவன் க்ருஹத்திற்குச் சென்று ரோதநம் செய்தால் 3-நாட்களா சௌசத்தால் சுத்தனாவான். ஸஞ்சயநத்திற்குப் பிறகானால் 3-வர்ணத்தாரும் ஒரு நாளா சௌசத்தாலும் வஸ்த்ர க்ஷாளனத்தாலும் சுத்தராகின்றனர்.

[[306]]

க்ஷத்ரிய வைச்யர்கள் சூத்ர மரணத்தில் ரோதநம் செய்தால் 2-நாட்களா சௌசிகளாவர். சூத்ரன் ஸஜாதீய சவஸ்பர்சம் செய்து ரோதநம் செய்தாலும், அனுகமநம் செய்தாலும் I-நாளா சௌசியாவான். இல்லாவிடில் ஸஞ்சயநத்திற்கு முன் ஒரு காலம். பிறகானால் ஸ்நாநம் மட்டில் என்பது பொருளாம்.

असपिण्डसजातीयप्रेतनिर्हरणाशौचम् ।

अथासपिण्डसजातीयप्रेतनिर्हरणाशौचमाह

4:

असपिण्डं द्विजं प्रेतं विप्रो निर्हृत्य बन्धुवत् । विशुद्धयति त्रिरात्रेण मातुराप्तांश्च बान्धवान् । यद्यन्नमत्ति तेषां तु दशाहादेव शुध्यति । अनदन्नन्नमत्रैव न चेत्तस्मिन् गृहे वसेत् इति । यः स्नेहादिना शवनिर्हरणं कृत्वा तस्यैवान्नमश्नाति, तद्गृहे च वसति, तस्य दशाहेनैव शुद्धिः । यस्तु केवलं तद्गृहे वसति न पुनस्तदन्नमश्नाति तस्य त्रिरात्रम् । यः पुनः निर्हरणमात्रं करोति न तद्गृहे वसति, न चाश्नाति, तस्यैकाह इत्यर्थः । निर्हारशब्दार्थः स्मृत्यन्तरे दर्शितः प्रेतस्य वासस्स्रग्गन्धभूषणाद्यैरलङ्किया । वहनं दहनं चेति निर्हारार्थो निरुच्यते इति ।

ஸபிண்டனல்லாத ஸமானஜாதீயப்ரேதனை நிர்ஹரணம் செய்வதால் ஆசௌசம்

அஸபிண்ட ஸஜாதீய ப்ரேத நிர்ஹரணா சௌசத்தைச் சொல்லுகிறார்.மனு:“ஸபிண்டனல்லாத ப்ராஹ்மணனை, ப்ராஹ்மணன் பந்துபோல் நிர்ஹரணம் செய்தால் மூன்று நாட்களால் சுத்தனாவான். மாத்ரு பந்துக்களை நிர்ஹரித்தாலுமிப்படியே. ஆசௌசிகளின் அந்நத்தைப் புஜித்தால் அவன் பத்து நாட்களால் சுத்தனாவான். அந்நத்தைப் புஜிக்காவிடில் ஒரு நாளா

நாளா சௌசம். ஆசௌசியின் வீட்டில் வஸிக்காமலிருந்தால்” என்று. எவன் ஸ்நேஹம் முதலிய காரணத்தால் சவநிர்ஹாரம்

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[307]]

செய்து, ஆசௌச்யந்நத்தையும் புஜித்து, ஆசௌசி க்ருஹத்திலும் வளிக்கின்றானோ அவனுக்குப் பத்து நாட்களாலேயே சுத்தி. எவன் ஆசௌசி க்ரஹத்தில் மட்டும் வஸித்து அன்னத்தைப் புஜிக்க வில்லையோ அவனுக்கு மூன்று நாட்களா சௌசம். எவன் நிர்ஹரணம் மட்டில் செய்து, க்ருஹத்தில் வஸிக்காமலும், ஆசௌச்யன்னத்தைப் புஜிக்காமலுமிருக்கின்றானோ அவனுக்கு ஒரு நாளா சௌசம் என்பது பொருள். நிர்ஹார சப்தத்தின் பொருள் ஒரு

ஸ்ம்ருதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது - ப்ரேதனுக்கு, வஸ்த்ரம்,மாலை, கந்தம், ஆபரணம் இவைகளால் அலங்காரம் செய்வதும், அவனைச் சுமப்பதும், தஹிப்பதும், ‘நிர்ஹாரம்’ எனும் பதத்திற்கு அர்த்தம் எனப்படுகிறது.

सङ्ग्रहेऽपि — यः प्रमीतमलङ्कुर्याद्वहेद्वाऽथ दहेद्विजम् । स शुद्धयत्येककालेन कालशेषं बहिर्वसन् । ग्रामे वसन् दिनाच्छुद्धयेत्त्र्यहात् प्रेतगृहे वसन् । निर्हृत्य यो मृतानं च भुङ्क्ते स तु दशाहतः इति । कालशेषं बहिर्वसन् - दिवानिर्हरणे आनक्षत्रोदयं रात्रावार्कोदयं ग्रामाद्बहिर्वसन्, एककालेन तत्कालशेषेण दिवामात्रेण रात्रिमात्रेण वा शुद्धयति । ग्राम एव वसन् दिनेन । प्रेतगृहे वसन् त्रिरात्रेण । यस्तु निर्हृत्य प्रेतानं भुङ्क्ते स प्रेतगृहे अन्यत्र वा वसन् दशाहतः शुद्धचतीत्यर्थः ।

ஸங்க்ரஹத்திலும் - “ப்ரேதனான த்விஜனை எவன் அலங்கரிக்கின்றானோ, அல்லது தஹிக்கின்றானோ,அல்லது சுமக்கின்றானோ அவன் ஒரு காலத்தால் சுத்தனாவான், காலசேஷம் முழுவதும் க்ராமத்திற்கு வெளியிலிருந்தால், க்ராமத்தில் வஸித்தால் ஒரு நாளாசௌசம். ப்ரேத க்ருஹத்தில் வஸித்தால் மூன்று நாட்களாசௌசம். நிர்ஹரணம் செய்து ஆசௌச்யந்நத்தையும் புஜித்தால் பத்து நாட்களாசௌசம்”. “கால சேஷம் பஹிர்வஸன்’ பகலில் நிர்ஹரணம் செய்தால் நக்ஷத்ரோதயம்

[[308]]

வரையிலும், க்ராமத்திற்கு வெளியில் வஸிப்பவனாய், ஏக காலத்தால் - அக்காலத்தின் மீதியான பகலினால் மட்டும், ராத்ரியின் சேமான ராத்ரியால் மட்டும் சுத்தனாகிறான். க்ராமத்திலேயே வஸித்தால் ஒரு தினத்தால், ப்ரேத க்ருஹத்தில் வஸித்தால் மூன்று நாட்களால் சுத்தி. எவன் நிர்ஹரணம் செய்து ப்ரேதான்னத்தையும் புஜித்தானோ அவன் ப்ரேத க்ருஹத்திலோ, அன்ய க்ருஹத்திலோ வஸித்தாலும் பத்து நாட்களால் சுத்தனாகிறான் என்று பொருள்.

हारीतः - प्रेतनिर्हरणं कृत्वा ग्रामं न प्रविशेदानक्षत्रदर्शनाद्रात्रौ चेदार्कदर्शनात्ततः शुद्ध्यति इति । अखण्डादर्शे दाहं विनाऽलङ्करणं वाहं कृत्वा दिनस्य तु । शेषेण शुद्धिरुक्तैव रात्रावप्युषसि प्लवः इति । विज्ञानेश्वरीये कृच्छ्रपादोऽसपिण्डस्य प्रेतालङ्करणे कृते । अज्ञानादुपवासः स्यादशक्तौ नक्तमिष्यते इति । स्मृत्यन्तरे विशेषः - सज्योतिस्तु बहिर्वासो रात्रौ नक्षत्रदर्शनात् । प्राशयेत् पञ्चगव्यं च ब्राह्मणैः स्वस्ति वाचयेत्

ஹாரீதர் :ப்ரேத நிர்ஹரணம் செய்தால் க்ராமத்திற்குள் நுழையக் கூடாது, நக்ஷத்ர தர்சநம் வரையில். ராத்ரியிலானால் ஸூர்ய தர்சனம் வரையில். பிறகு சுத்தனாகிறான். அகண்டாதர்சத்தில் :தஹனம் செய்யாமல், அலங்காரம் வஹநம் இவைகளை மட்டும செய்தால் தின சேஷத்தால் சுத்தி. ராத்ரியினாலால் ராத்ரி சேஷத்தால் சுத்தி. காலையில்

ஸ்நாநம். விக்ஞாநேச்வரீயத்தில் :அஸபிண்டனுக்கு அலங்காரம் செய்தால், பாதக்ருச்ரம் சுத்திஹேது. அக்ஞாநத்தாலானால் அஹோராத்ரோபவாஸம். அசக்தி விஷயத்தில் நக்தோபவாஸம். ஓர் ஸ்ம்ருதியில் விசேஷம் : ஸஜ்யோதிராசௌசம், க்ராமத்திற்கு வெளியில் வாஸம் ராத்ரி நக்ஷத்ர தர்சனம் வரையில், பஞ்ச கவ்ய ப்ராசநம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் ப்ராஹ்மணர்களால் ஸ்வஸ்தி வாசநம் வாசநம். இவைகள் செய்யப்பட வேண்டும்.

[[309]]

புண்யாஹ

भरद्वाजश्च - असपिण्डशवस्य स्नानालङ्करणे कृते दिवसम् । बहने कृते स्नात्वा दश प्राणायामान् कृत्वा नक्षत्रदर्शनात् पूर्वं ग्रामाद्बहिरासीत तावदेवाशौचम् । रात्रौ सूर्योदयात् पूर्वं ग्रामाद्वहिरासीत अन्यथा तद्रामं प्रविष्टे शवहर्तुरेकाहं तद्गृहं प्रविष्टे त्र्यहं तत्र भोजने कृते दशाहं भवति इति । पर्युषितशवादिनिहारे समानोदकशव निर्हारे दृष्टार्थं असवर्णशवनिहरेि चाशौचम् ।

[[10]]

பரத்வாஜரும் :‘அஸபிண்டசவத்திற்கு ஸ்நாநம் அலங்கார மிவைகளைச் செய்தால் ஒரு நாளா சௌசம். வஹனம் செய்தால் ஸ்நாநம் G, ப்ராணாயாமங்களைச் செய்து, நக்ஷத்ர தர்சனம் வரையில் க்ராமத்திற்கு வெளியிலிருக்கவும். அதுவரையிலேயே ஆசௌசம். ராத்ரியிலானால், ஸூர்யோதயம் வரையில் க்ராமத்திற்கு வெளியிலிருக்கவும். श्री लाली, க்ராமத்திற்குள் நுழைந்தால், வஹித்தவனுக்கு ஒருநாளா சௌசம். ப்ரேத க்ருஹத்தில் நுழைந்தால் மூன்று நாட்களா சௌசம். அங்கு போஜனம் செய்தால் பத்து நாட்களா

[[9]]

पर्युषितशवरजस्वला सूतिकागर्भिणीशववहने प्रायश्चित्तमुक्तं

बोधायनेन - कृत्वा तु पञ्चगव्यस्य प्राशनं च तथा गवाम् । ग्रासं दत्वा यथाशक्ति गायत्रीजपमाचरेत् । ब्राह्मणानां च वाक्येन घृताग्निस्पर्शनेन च। पुण्याहेन विशुद्धचेत सूत्रमन्यत्तु धारयेत् इति । सपिण्डानां प्रेतनिर्हरणस्य विहितत्वादाशौचाधिक्यमग्निस्पर्शनादिकं च नास्तीत्याह देवलः – विहितं तु सपिण्डानां प्रेतनिर्हरणादिकम् । तेषां करोति यः कश्चित्तस्याधिक्यं न विद्यते

इति ।

[[310]]

பர்யுஷித சவம், ஸமாநோதக சவம், அஸவர்ண சவம் இவைகளை நிர்ஹரித்தால் ஆசௌசம்

பர்யுஷித சவம், ரஜஸ்வலா சவம், ஸூதிகா சவம், கர்ப்பிணீ சவம் இவைகளை வஹிப்பதில் ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது போதாயனரால் :“பஞ்ச கவ்யப்ராசனம் செய்து, பசுவிற்குப் புல் தந்து யதாசக்தி காயத்ரீஜபத்தைச்செய்யவும். ப்ராஹ்மண வாக்யத்தாலும், க்ரது ஸ்பர்சம் அக்னி ஸ்பர்சம் இவைகளாலும், புண்யாஹ வாசநத்தாலும் சுத்தனாவான். வேறு உபவீதத்தைத் தரிக்கவும்” என்று. ஸபிண்டர்களுக்கு ப்ரேத நிர்ஹரணம் விஹிதமாகியதால், அதிகா சௌசமாவது, அக்னி ஸ்பர்சம் முதலியதாவது இல்லை என்கிறார். தேவலர் ஸபிண்டர்களுக்கு ப்ரேத நிர்ஹரணம் முதலியது விஹிதமேயாகும். அதை ஸபிண்டனுக்குச் செய்தால் அவனுக்கு அதிகா சௌசமும், அக்னி ஸ்பர்சம் முதலியதும் வேண்டியதில்லை. (பர்யுஷிதசவம் - இறந்து நாட்களானது).

:-

समानोदकप्रेतवहनदहनादौ दशाहाशौचमाह माण्डव्यः - शावे च सूतके चैव त्र्यहादुदकदायिनः । शववाहन्तु कुर्याच्चेत् दशाहान्तं भवेत् क्रिया इति । आशौचमुदकदानं च क्रिया । अखण्डादर्शे च — समानोदाः प्रकुर्णीरन्संस्कारं वहनं यदि । दशाहान्तेन शुद्धिः स्यादित्याहं भगवान् भृगुः इति । भरद्वाजः - यस्समानोदकं प्रेतं वहेद्वाऽथ दहेत्तु वा । तस्याशौचं दशाहं स्यादन्येषां तु त्र्यहं विदुः ரி । ர் - 5~114 ।

ஸமாநோதக ப்ரேத வஹநத்தில் பத்து நாட்களா சௌசமென்கிறார் மாண்டவ்யர் :ஸமாநோதகனுக்கு சாவத்திலும் ஜநநத்திலும் மூன்று நாட்களா சௌசம். சவவஹநம் செய்தால் பத்து நாட்களா சௌசமும் உதக தானமும் விதிக்கப்படுகிறது. அகண்டாதர்சத்திலும் :

ஸமாநோதகர்கள் ஸம்ஸ்காரத்தையாவது தஹநத்தை யாவது செய்தால் பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தி என்கிறார்ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[311]]

ப்ருகு. பரத்வாஜர் :ஸமாநோதகனைத் தஹித்தாலும் வஹித்தாலும், பத்து நாட்களா சௌசம். யோநி பந்துக்களை வஹித்தாலும் தஹித்தாலும் மூன்று நாட்களா சௌசம்.

[[1]]

तथा च शङ्खः - त्र्यहं तु योनिबन्धूनामाशौचं वहनादिषु इति । स्मृत्यन्तरे च— शावाशौचे दहेत् प्रेतं पक्षिण्याशौचवान् यदि । त्र्यहं मत्या द्वयहं तु स्यादमत्या शुद्धिसाधनम् इति । अन्यत्रापि पक्षिण्याशौच संमिश्रे दहने मतिपूर्वके । आशौचिनां त्रिरात्रं स्यादिति स्मृतिविदो विदुः इति । असवर्णशवनिहरि गौतमेन विशेषो दर्शितः - अवरश्चेद्वर्णः पूर्वं वर्णमुपस्पृशेत् पूर्वी वाऽवरं तत्र शवोक्तमाशौचम् इति । उपस्पर्शनं - निर्हारः । वृद्धपराशरः योsसवर्णं तु मूल्येन नीत्वा प्रेतं दहेन्नरः । आशौचं तु भवेत्तस्य प्रेतजातिसमं सदा इति । एतदापदि द्रष्टव्यम् ।

சங்கர் ;‘யோநி பந்துக்களை வஹிப்பது முதலியவைகளில் மூன்று நாட்களா சௌசம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :பக்ஷிண்யா சௌசமுள்ளவன் புத்தி பூர்வமாய்த் தஹநம் செய்தால் மூன்று நாட்களா சௌசம். அறியாமையாலானால் இரண்டு நாட்களா சௌசம். மற்றொரு ஸ்ம்ருதியிலும் :பக்ஷிண்யா சௌசமுள்ளவன் புத்தி பூர்வமாய்த் தஹநம் செய்தால் த்ரிராத்ரா சௌசம் என்று ஸ்ம்ருதியறிந்தவர்கள் சொல்லுகின்றனர். அஸவர்ணசவ நிர்ஹாரத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் கௌதமர் :தாழ்ந்த வர்ணத்தான் முன் வர்ணத்தானை நிர்ஹரித்தாலும், உயர்ந்த வர்ணத்தான் தாழ்ந்த வர்ணத்தானை நிர்ஹரித்தாலும், நிர்ஹரித்தவனுக்கு சவஜாதிக்குள்ள ஆசௌசம். வ்ருத்தபராசரர் :-‘எவன், அஸவர்ண சவத்தை மூல்யம் பெற்றுத் தஹிக்கின்றானோ அவனுக்குச் சவஜாதிக்குள்ள ஆசௌசம்.என்றார். இது ஆபத்தாலத்திலென்றறியவும்.

[[312]]

अनापदि तु व्याघ्रः - अवरश्चेत्परं वर्णं परो वाप्यवरं यदि । वहेच शावमाशौचं दृष्टार्थे द्विगुणं भवेत् इति । स्नेहादिना विजातीयशवनिहरि शवजात्युक्तमाशौचम् । भृतिग्रहणे तु द्विगुणमित्यर्थः । हारीतश्च दृष्टार्थे द्विगुणं भवेत् इति । अर्थलोभेन सर्ववर्णशववहनादावपि तत्तद्वर्णाशौचमाह व्यासः - यदि निर्हरति प्रेतं प्रलोभाक्रान्तमानसः । दशाहेन द्विजः शुद्धयेद् द्वादशाहेन भूमिपः । अर्धमासेन वैश्यस्तु शूद्रो मासेन शुध्यति इति ।

I

ஆபத்தில்லாத காலத்திலோ, வ்யாக்ரர் :Bi வர்ணத்தான் மேல் வர்ணத்தானையோ, மேல் வர்ணத்தான் கீழ் வர்ணத்தானையோ வஹித்தால், சவத்திற்குள்ள ஆசௌசம். பணத்தைப் பெற்றுச் செய்தால் இரண்டு மடங்கு ஆசௌசமாகும்’. ஸ்நேஹம் முதலியதால் விஜாதீய சவ நிர்ஹாரம் செய்தால் சவ ஜாதிக்குள்ள ஆசௌசம்.கூலி வாங்கிச் செய்தால் இரண்டு மடங்கு ஆசௌசமென்று பொருள். ஹாரீதரும் :ப்ரயோஜநத்தை அபேக்ஷித்தால் இரண்டு மடங்கு ஆசௌசமாகும். பணத்தாசையால் எந்த வர்ண சவத்திற்கும் வஹநம் முதலியவைகள் செய்தால், அந்தந்த வர்ணத்தினா சௌசத்தைச் சொல்லுகிறார் வ்யாஸர் :பணத்தாசை கொண்டவனாய் ப்ரேத நிரஹரணம் Q Fi ப்ராஹ்மணன் பத்து நாட்களாலும், க்ஷத்ரியன் 12 நாட்களாலும், வைச்யன் 15 நாட்களாலும், சூத்ரன் ஒரு மாதத்தாலும் சுத்தனாவான்.

शूद्रेण विप्रशवनिर्हरणं न कारयेदित्याह मनुः - न विप्रं स्वेषु तिष्ठत्सुं मृतं शूद्रेण हारयेत् । अस्वर्ग्य ह्याहुतिस्सा स्याच्छूद्रसंस्पर्शदूषिता इति । आहुतिः - शवाहुतिः । अत्र स्वेषु तिष्ठत्सु इत्यविवक्षितम्, अस्वर्ग्यदोषश्रवणात् । यमोऽपि शूद्रो यजमानं वै प्रेतीभूतं समुद्वहेत् । यस्यानयति शूद्रोऽग्निं तृणं काष्ठं हवींषि च । प्रेतत्वं हि सदा तस्य सचाधर्मेण लिप्यते इति । .

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[313]]

சூத்ரனைக் கொண்டு, ப்ராஹ்மண் சவத்திற்கு நிர்ஹரணம் செய்விக்கக் கூடாதென்கிறார். மனு :பந்துக்களிருக்கும்பொழுது, ப்ராஹ்மண ப்ரேதத்தைச் சூத்ரனைக்

கொண்டு நிர்ஹரிக்கக் கூடாது. சூத்ர ஸ்பர்சத்தால் துஷ்டமான அந்த சவாஹுதியானது நற்கதியைக் கொடுப்பதற்காகாது’. இங்கு ‘பந்துக்களிருக்கும்பொழுது’ என்ற அம்சம் விவக்ஷிதமல்ல. ‘ஸ்வர்க்யமாவதில்லை’ என்று தோஷம் கேட்கப்படுவதால். யமனும் :இறந்த ப்ராஹ்மணனைச் சூத்ரன் வஹிக்கக் கூடாது. எவனுக்கு, சூத்ரன் அக்னி, அல்லது புல், கட்டை, ஹவிஸ்ஸுகள் இவைகளில் எதையாவது கொண்டு வருகிறானோ, அந்த ப்ரேதனுக்கு எப்பொழுதும் ப்ரேதத் தன்மையுள்ளது. விலகுவதில்லை. அவனும் பாபத்துடன் ஸம்ந்தப்படுகிறான்.

गर्भवतः ब्रह्मचारिणश्च पित्राद्यन्यशव निर्हरणनिषेधः ।

मनुः - दहनं वहनं वाऽपि प्रेतस्यान्यस्य गर्भवान् । न कुर्यादुभयं तंत्र कुर्यादेव पितुः सदा । ज्येष्ठस्य चानपत्यस्य मातुलस्यासुतस्य च ब्रह्मचारी न कुर्वीत शवदाहादिकाः क्रियाः । यदि कुर्यात्ततः कृच्छ्रं पुनः संस्कारमेव च इति । तस्यैव पित्रादिवहनादौ व्रतलोपो नास्तीत्याहुर्मनुदेवलौ — आचार्यं स्वमुपाध्यायं मातरं पितरं गुरुम् । निर्हृत्य तु व्रती प्रेतं न व्रतेन वियुज्यते इति ।

கர்ப்பவானுக்கும், ப்ரஹ்மசாரிக்கும், மாதாபிதாக்களல்லாத சவத்தின் நிர்ஹரணத்தில் நிஷேதம்.

மனு := கர்பிணீ பதியாயுள்ளவன் (மாதா பிதாக்கள் தவிர) மற்றவனுக்குத் தஹநம் வஹ்நம் இவைகளைச் செய்யக் கூடாது. பிதாவுக்கும், புத்ரனில்லாத ஜ்யேஷ்டனுக்கும், புத்ரனில்லாத மாதுலனுக்கும் எப்பொழுதும் செய்ய வேண்டும். தேவலர் ப்ரஹ்மசாரியானவன் சவதஹநம் முதலிய க்ரியைகளைச் செய்யக் கூடாது. செய்தால் க்ருச்ராசரணமும்,

:=

[[314]]

புனருபநயனமும்

செய்யப்பட

வேண்டும். ப்ரஹ்மசாரிக்கு, பிதா முதலியவர்களை வஹிப்பது முதலியதில் வ்ரதலோபமல்லை என்கின்றனர் மனு தேவலர்கள் :தனது ஆசார்யன், உபாத்யாயன், மாதா, பிதா, குரு இவர்களுக்கு நிர்ஹாரம் செய்தால், ப்ரஹ்மசாரீ வ்ரத லோபத்தை அடைவதில்லை.

भृगुः - मातामहं मातुलं च तत्पत्न्यौ चानपत्यके । व्रती संस्कुरुते यत्र व्रतलोपो न विद्यते इति । माधवीये आचार्यं स्वमुपाध्यायं गुरुं वा पितरं च वा । मातरं वा स्वयं दग्ध्वा व्रतस्थस्तत्र भोजनम् । कृत्वा पतति यत्तस्मात् प्रेतानं न तु भक्षयेत् । अन्यत्र भोजनं कुर्यान्न च तैः सह संवसेत् । एकाहमशुचिर्भूत्वा द्वितीयेऽहनि शुद्धयति । निर्हारदिनमात्रमेवाशुचिः । द्वितीयादिदिवसेषु प्रेतकृत्योत्तरकालं स्नानाच्छुद्ध्यतीत्यर्थः । वसिष्ठः ब्रह्मचारिणः शवकर्मिणो व्रतानिवृत्तिरन्यत्र मातापित्रोः इति ।

:-

[[1]]

ப்ருகு மாதாமஹன், மாதுலன் இவர்களின் புத்ரனில்லாத பத்நிகள் இவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தால் ப்ரஹ்மசாரிக்கு வ்ரதலோபமில்லை. மாதவீயத்தில் :‘தனது ஆசார்யன், உபாத்யாயன், குரு, பிதா மாதா இவர்களுக்குத் தஹனம் செய்தால் அங்கு போஜநம் செய்தால் பதிதனாவான். ஆகையால் ஆசௌச்யந்நத்தைப் பக்ஷிக்கக் கூடாது, வேறிடத்தில் போஜநம் செய்ய வேண்டும். ஆசௌசிகளுடன் சேர்ந்து வஸிக்கக்கூடாது. ஒருநாள் அசுத்தனாயிருந்து இரண்டாவது நாளில் சுத்தனாகிறான்”. நிர்ஹாரம் செய்த தினத்தில் மட்டில் ஆசௌசம். இரண்டாவது முதலிய நாட்களில் ப்ரேத க்ருத்யம் செய்த பிறகு ஸ்நாநத்தால் சுத்தனாகிறான் என்பது பொருள். வஸிஷ்டர் : பெற்றோரைத் தவிர மற்றவருக்கு ஈமச்சடங்கு செய்தால் பிரும்மசாரிக்கு விரதம் குலையும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

|

[[315]]

अनाथब्राह्मणवहनादौ सद्यः शौचं विदधाति पराशरः - अनाथं ब्राह्मणं प्रेतं ये वहन्ति द्विजातयः । पदे पदे यज्ञफलमानुपूर्व्यालभन्ति ते । न तेषामशुभं किञ्चित् पापं वा शुभकर्मणाम् । जलावगाहनात्तेषां सद्यः शौचं विधीयते । असगोत्रंमबन्धुं च प्रेतीभूतं द्विजोत्तमम् । वहित्वा च दहित्वा च प्राणायामेन शुद्धयति इति । बन्धुमित्रादि रहित ब्राह्मण वहनस्पर्शनदहनादौ स्नानप्राणायामाभ्यां शुद्धिरित्यर्थः । अग्निस्पर्शोऽपि कर्तव्यः । तदुक्तमङ्गिरसा यः कश्चिन्निर्हरेत् प्रेतमसपिण्डः कथञ्चन । स्नात्वा सचेलं स्पृष्ट्वाऽग्निं तस्मिन्नेव क्षणे शुचिः इति ।

..

அநாத ப்ராஹ்மணனை வஹிப்பது முதலியதில் ஸத்யச் சௌசத்தை விதிக்கின்றார் பராசரர் :அநாத ப்ராஹ்மணனை எந்த ப்ராஹ்மணர்கள் வஹிக்கின்றரோ அவர்கள் ஒவ்வொரு அடியிலும் யாக பலத்தை, அடைகின்றனர். அவர்கட்கு அசுபமோ, பாபமோ ஸ்வல்பமுமில்லை. நற்கார்யம் செய்த அவர்களுக்கு ஜலாவகாஹநத்தினால் உடனே சுத்தி விதிக்கப்படுகிறது. ஸகோத்ரனல்லாதவனும், பந்துவல்லாதவனுமான ப்ராஹ்மணனை வஹித்தாலும் தஹித்தாலும் ப்ராணாயாமத்தால் சுத்தனாகிறான்’. பந்து மித்ரர்களற்ற ப்ராஹ்மணனை வஹிப்பது, ஸ்பர்சிப்பது, தஹிப்பது முதலியதைச் செய்தால், ஸ்நாநம், ப்ராணாயாமம் இவைகளால் சுத்தி என்பது பொருள். அக்னி ஸ்பர்சமும் செய்யப்பட வேண்டும். அதைச் சொல்லுகிறார் அங்கிரஸ் - அஸபிண்டனாகிய எவனொருவன் ப்ரேத நிர்ஹரணம் செய்கின்றானோ அவன் ஸசேலஸ்நாநம் செய்து அக்னி ஸ்பர்சம் செய்தால் உடனே சுத்தனாகிறான்.

याज्ञवल्क्यः

प्रवेशनादिकं कर्म प्रेतसंस्पर्शिनामपि । इच्छतां तत्क्षणाच्छुद्धिः परेषां स्नानसंयमात् इति । निम्बपत्र -

दंशनादिवेश्मप्रवेशान्तं कर्म न केवलं ज्ञातीनाम् । अपि तु स्नेहादिना

[[316]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

प्रेतनिर्हरणं कुर्वतामपि भवति । आशौचं च यथोक्तं भवति । धर्मार्थं प्रेतनिर्हरणं कुर्वतां परेषां तु तत्क्षणात् स्नानप्राणायामाभ्यामेव शुद्धिरित्यर्थः । वृद्धपराशरः प्रेतस्पर्शनसंस्कारैर्ब्राह्मणो नैव दुष्यति । वोढा चैवाग्निदाता च सद्यः स्नात्वा विशुद्ध्यति इति ।

யாக்ஞவல்க்யர் :-ப்ரவேசநாதிகம் + ஸம்யமாத்” என்கிறார். “வேப்பிலையைக் கடிப்பது முதல் வீட்டில் நுழைவதுவரையுள்ள கார்யம் ஜ்ஞாதிகளுக்கு மட்டில் என்பதில்லை. ஆனால், ஸ்நேஹம் முதலியதால் ப்ரேத நிர்ஹரணம் செய்பவருக்கும் விஹிதம். ஆசௌசமும் சாஸ்த்ரப்படி உண்டு, தர்மத்திற்காக ப்ரேத நிர்ஹரணம் செய்த பிறருக்கோவெனில் ஸ்நாநம் ப்ராணாயாமம் இவைகளாலேயே உடனே சுத்தி” என்பது பொருள். வ்ருத்த பராசரர் :ப்ரேதத்தை ஸ்பர்சிப்பது, இவைகளால் ப்ராஹ்மணன் தோஷத்தையடைவதில்லை. வஹித்தவன் தஹித்தவன் இவர்களும் உடனே ஸ்நாநத்தால் சுத்தராகின்றனர்.

ஸம்ஸ்கரிப்பது

ब्राह्मे अनाथं ब्राह्मणं दग्ध्वा क्षत्रियं वैश्यमेव वा । पितृमेधमहायज्ञफलं प्राप्नोति मानवः । सन्यासिनां तु संस्कर्तुर्नाशौचं नोदकक्रिया । अश्वमेधफलं तत्र भवेन्नास्त्यत्र संशयः इति । बोधायनश्च - सर्वसङ्गनिवृत्तस्य ध्यानयोगरतस्य च । न तस्य दहनं कुर्यान्नाशौचं नोदकक्रिया । ये वहन्ति महात्मानं दृष्ट्वा स्पृष्ट्वा द्विजातयः । हयमेधफलं तेषा मस्तीत्येवं विदुर्बुधाः इति । सङ्ग्रहे यतीन्द्रानाथनिहरि सद्यः शुद्धिर्महाफलम् इति ।

ப்ராம்ஹத்தில் :அநாதனான ப்ராஹ்மணன், க்ஷத்ரியன், வைச்யன் இவர்களைத் தஹித்தால் மஹாயஜ்ஞ பலத்தைப் அடைகிறான். ஸந்யாஸியை ஸம்ஸ்கரித்தால், அவனுக்கு ஆசௌசமில்லை. உதக க்ரியையுமில்லை. அச்வமேத பலம் ஏற்படும். இதில் ஸம்சயமில்லை. போதாயனரும்:ஸர்வஸங்கங்களிலிருந்து நிவ்ருத்தனாய்,

[[317]]

தஹநம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் த்யான யோகத்தில் பற்றுள்ளவனுக்கு, ஆசௌசம், உதக தாநமொன்றுமில்ல. அந்த மஹாத்மாவை எவர்கள் வஹிக்கின்றனரோ, தர்சிக்கின்றனரோ, ஸ்பர்சிக்கின்றனரோ அவர்களுக்கு அச்வமேதயாக பலம் உண்டு என்று சாஸ்த்ரக்ஞர்கள் சொல்லுகின்றனர். ஸங்க்ரஹத்தில் - யதி ச்ரேஷ்டர்கள், அநாதர்கள் இவர்களுக்கு நிர்ஹாரம் செய்தால் ஸத்யச்சுத்தி, மஹாபலமுண்டு.

धर्मार्थं शवनिर्हरणे मानुषास्थिस्पर्शे शवदर्शने । स्मृत्यर्थसारे तु — धर्मार्थं शवनिर्हरणे स्नानालङ्कार बहनदहनादिके कृते द्विजानां सचेलस्नानात् सद्यः शुद्धिर्महापुण्यं शुभं चायुश्च भवति । तत्राप्यनाथब्राह्मण प्रेतनिर्हरणे अनन्तं पुण्यं शुभं चायुश्च वर्धते । धर्मार्थमुत्कृष्टजातिप्रेतनिर्हरणे सर्वेषां सचेलस्नानाच्छुद्धिः । धर्मार्थं स्वजातिप्रेतनिर्हरणे सचेलस्नानप्राणायामैः शुद्धिः । धर्मार्थं हीनजाति प्रेतनिर्हरणे सर्वेषां सचेलं स्नात्वा निम्बपत्रभक्षणादिगृहप्रवेशनान्ते कृते शुद्धिः इति ।

செய்தால்

தர்மத்திற்காக சவநிர்ஹாரம் ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :“தர்மத்திற்காகச் சவநிர்ஹாரம் செய்தால், ஸ்நாநம் செய்விப்பது, அலங்காரம், சுமப்பது, தஹநம் இவைகளைச் செய்தால், ப்ராஹ்மணர்களுக்கு ஸசேல ஸ்நாநத்தால் சுத்தி. அதிக புண்யம், சுபமும், ஆயுஸ்ஸும் உண்டாகிறது. அதிலும், அநாத ப்ராஹ்மண ப்ரேதத்தின் நிர்ஹரணத்தில் அழிவற்ற புண்யம், சுபமும், ஆயுஸ்ஸும் வளர்கிறது. தர்மத்திற்காக உத்க்ருஷ்ட ஜாதி ப்ரேதத்தை நிர்ஹரித்தால் எல்லோருக்கும் ஸசேல ஸ்நாநத்தால் சுத்தி, தர்மத்திற்காக ஸ்வஜாதி ப்ரேதத்தை நிர்ஹரித்தால் ஸசேல ஸ்நாநம், ப்ராணாயாமம் இவைகளால் சுத்தி, தர்மத்திற்காக ஹீநஜாதி ப்ரேதத்தை நிர்ஹரித்தால் எல்லோருக்கும் ஸசேல ஸ்நாநம், வேப்பிலையின் பக்ஷணம் முதலியதுடன் வீட்டில் நுழைந்த பிறகு சுத்தி” என்றுள்ளது.

[[318]]

स्मृत्यन्तरे

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

ऊह्यमानं शवं दृष्ट्वा सवासा जलमाविशेत् । अलङ्कृतं शवं दृष्ट्वा सचेलस्नानमाचरेत् । आचम्य केवलं प्रेतं दृष्ट्वा काष्ठवदाचरेत् इति । काष्ठवदाचरणं - जलावगाहनम् । वसिष्ठः मानुषास्थि स्निग्धं स्पृष्ट्वा त्रिरात्रमाशौचमस्निग्धे त्वहोरात्रम् इति । एतद्बुद्धिपूर्वविषयम् । अबुद्धिपूर्वविषये तु मनुः - नारं स्पृष्ट्वाऽस्थि सस्नेहं स्नात्वा विप्रो विशुध्यति । आचम्यैव तु निस्नेहं गां स्पृष्ट्वा वीक्ष्य वा रविम् इति । चन्द्रिकायाम् जनने मरणे चैव वपनं दशमेऽहनि । आतस्मान्नाधिकारी स्यादाशौचं सर्वदा भवेत् । तैलाभ्यङ्गे तथा वान्ते श्मश्रुकर्मणि मैथुने । अनाचम्योच्चरन् विप्रस्त्रिरात्रमशुचिर्भवेत् इति । उच्चरन् - पुरीषोत्सर्गं कुर्वन्नित्यर्थः । एवमादीन्यन्यान्यप्याशौच निमित्तानि द्रष्टव्यानि ।

சவத்தைக் கண்டால் - மற்றொமொரு ஸ்ம்ருதியில் :சுமக்கப்படும் சவத்தைக் கண்டால் ஸசேல ஸ்நாநம் செய்யவும். அலங்கரிக்கப்பட்ட சவத்தைக் கண்டாலும் அப்படியே. ஸாதாரணமான ப்ரேதத்தைப் பார்த்தால் ஆசமநம் செய்து கட்டைபோல் ஜலத்தில் மூழ்கவும். மனிதனின் எலும்பைத் தொட்டால் - வஸிஷ்டர் : ‘கசிவுள்ள, மனிதனின் எலும்பைத் தொட்டால் 3-நாட்களா சௌசம். அது உலர்ந்ததானால் ஒரு நாளாசௌசம்’ என்றார். இது புத்தி பூர்வமாகியதைப் பற்றியது. புத்தி பூர்வமல்லாத விஷயத்திலோவெனில், மனு :ஈரமுள்ள மனிதனின் அஸ்தியைத் தொட்டால் ப்ரஹ்மணன் ஸ்நாநத்தால் சுத்தனாவான். ஈரமில்லாததைத் தொட்டால் ஆசமநத்தாலேயே சுத்தனாகிறான். அல்லது பசுவை ஸ்பர்சித்து, ஸூர்யனைப் பார்த்துச் சுத்தனாவான். சந்த்ரிகையில் :ஜநநம், மரணம் இவைகளில் 10-ஆவது நாளில் வபநம் விதிக்கப்படுகிறது. அதைச் செய்து கொள்ளாதவரையில் கர்மங்களில் அதிகாரியாய் ஆவதில்லை. அதுவரையில் ஆசௌசமிருக்கும். எண்ணெய்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[319]]

தேய்த்துக்கொள்ளுதல், வாந்தி செய்தல், க்ஷெளரம், ஸ்த்ரீ ஸம்ஸர்கம் இவைகளில், ஆசமனம் செய்யாமல் மலவிஸர்ஜனம் செய்த ப்ராஹ்மணன் 3-நாட்களால் சௌசியாய் ஆவான். இது முதலிய மற்றுமுள்ள ஆசௌச நிமித்தங்களையுமறிவும்.

आशौचिनां देवालयप्रवेशादि निषेधः ।

आशौचिनो वर्जनीयमुक्तं सङ्ग्रहे न विशेद्देवतागारं न कुर्याद्दन्दनाद्यघी । मन्दिरं न प्रवेष्टव्यं प्रविष्टस्य फलं शृणु । चण्डालयोनि माविश्य जन्मानि नव पञ्च च । भविष्यति वरोरोहे व्याधिक्रूरोऽतिनिष्ठुरः इति । आशौचिस्पर्शे बिम्बस्य सम्प्रोक्षणमाह शौनकः चण्डालसूतिकोदक्या शावसूतक दूषिते । निमित्ते समनुप्राप्ते सद्यः कृत्वा समर्चयेत् इति । अभिवादनस्य निषेधमाह आपस्तम्बः अप्रयतेन नाभिवाद्यं तथाऽप्रयतायाप्रयतश्च न प्रत्यभिवदेत् इति ।

[[1]]

ஆசௌசிகள் தேவாலயத்தில் நுழையக் கூடாது.

ஆசௌசமுள்ளவன் தள்ள வேண்டியது சொல்லப் பட்டுள்ளது. ஸங்க்ரஹத்தில் :ஆசௌசமுள்ளவன் தேவாலயத்தில் ப்ரவேசிக்கக் கூடாது. வந்தனம் முதலியதைச் செய்யக் கூடாது. தேவாலயத்தில் ப்ரவேசித்தவனுக்குப் பலனைச் சொல்லுகிறேன். கேட்கவும். 14 ஜன்மங்களில் சண்டாளனாய்ப் பிறந்து, க்ரூரமான வ்யாதியுள்ளவனாய், கடின சித்தனாய் ஆவான், ஓ பெண்ணே ! ஆசௌசி, தேவ பிம்பத்தைத் தொட்டால் ஸம்ப்ரோக்ஷணத்தைச் சொல்லுகிறார் சௌநகர் :சண்டாளன்,

ரஜஸ்வலை, சாவாசௌசம், ஜநநாசௌசம் இவைகளால் தூஷண மேற்பட்டால், உடனே ஸம்ப்ரோக்ஷணம் செய்து பூஜிக்க வேண்டும். நமஸ்காரத்தை நிஷேதிக்கின்றார். ஆபஸ்தம்பர் :ஆசௌசியாயுள்ளவன் அபிவாதனம் செய்யக் கூடாது.

"

[[320]]

स्मृतिमुक्ताफले - आशौचकाण्ड :

அவ்விதமே ஆசௌசிக்கும் அபிவாதநம் செய்யக் கூடாது. ஆசௌசியானவன் ப்ரத்யபிவாதநமும் செய்யக் கூடாது.

एकादश्युपवासे

एकादश्युपवासस्यावर्जनीयत्वमुक्तं पुराणे – सूतके तु नरः

स्नात्वा प्रणम्य शिरसा हरिम् । एकादश्या न भुञ्जीत व्रतमेतन्न लुप्यते । मृतकेऽपि न भुञ्जीत एकादश्यां सदा नरः इति । विष्णुरहस्ये च सूतके मृतके चापि न त्याज्यं द्वादशीव्रतम् । एकादशीव्रतं कुर्यान्नित्यं काम्यं तु वर्जयेत् इति ।

ஏகாதசியில் உபவாஸ விஷயம்

ஏகாதச்யுபவாஸத்தை

சொல்லப்பட்டுள்ளது. ஜநநாசௌசத்திலும்

விடக் கூடாதென்பது

புராணத்தில்

மனிதன் ஸ்நாநம் செய்து, விஷ்ணுவைத் தலையால் வணங்கி ஏகாதசியில் புஜிக்கக் கூடாது. இந்த வ்ரதத்திற்கு லோபமில்லை. சாவா சௌசத்திலும், மனிதன், ஏகாதசியில் புஜிக்கவே கூடாது. விஷ்ணு ரஹஸ்யத்திலும் :ஜநநாசௌசம் மரணா சௌசமிவைகளிலும் த்வாசீ வ்ரதத்தையும், ஏகாதசி வ்ரதத்தையும் விடக்கூடாது. அது நித்யமாகையால், காம்ய வ்ரதத்தை வர்ஜிக்க வேண்டும்.

शावाशौचिनां नियमविशेषः

अक्षार-

शावाशौचिनां नियमविशेषमाह मनुः ‘लवणान्नास्स्युर्निमज्जेयुश्च तेऽन्वहम् । मांसाशनं च नाश्नीयुः शयीरंश्च पृथक् क्षितौ इति । याज्ञवल्क्योऽपि — क्रीतलब्धाशना भूमौ स्वपेयुस्ते पृथक् क्षितौ । पिण्डय॒ज्ञवृता देयं प्रेतायानं दिनत्रयम् इति । क्रीतं अयाचितलब्धं वा अशनं येषां ते क्रीतलब्धाशनाः । भवेयुरिति वाक्यशेषः । क्रीतलब्धाशननियमात् तदलाभे अनशनमर्थात् सिद्धं भवति । अत एव वसिष्ठः321

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம் अघप्रस्तरे त्र्यहमनश्नन्त आसीरन् क्रीतोत्पन्नेन वा वर्तरन् इति । अघप्रस्तरः - आशौचिनां शयनार्थ तृणप्रस्तरः । गौतमोऽपि

अधः शय्यासनिनो ब्रह्मचारिणः सर्वे इति ।

சாவாசௌசிகளுக்கு நியமங்கள்

சாவாசௌசிகளுக்கு நியம

[[1]]

விசேஷத்தைச்

சொல்லுகிறார். மனு :அவர்கள் உப்புரைப்பில்லாத போஜநத்தைச் செய்ய வேண்டும். ப்ரதி தினமும் ஸ்நாநம் செய்ய வேண்டும். மாம்ஸ போஜநம் கூடாது. தனியாய் பூமியில் படுக்க வேண்டும். யாஜ்ஞவல்க்யரும் :‘சாவாசௌசிகள், க்ரயக்ரீதம், அல்லது அயாசிதலப்தம் ஆகிய அந்நத்தைப் புஜிக்க வேண்டும். பூமியில் தனியாய்ப் படுக்க வேண்டும். ப்ராசீனாவீதிகளாய், மூன்று நாட்களில் ப்ரேதனை உத்தேசித்துப் பிண்டதானம் செய்ய வேண்டும். பிண்டதாநம் கர்த்தாவுக்கு மட்டில்”. ‘க்ரீதலப்தாசநா: என் று நியமமிருப்பதால் அவ்விதமான அசநம் கிடைக்காவிடில் உபவாஸ மிருக்க வேண்டுமென்பது அர்த்தத்தால் ஸித்திக்கின்றது. ஆகையாலேயே, வஸிஷ்டர் :‘புல் படுக்கையில், மூன்று நாட்கள் வரையில் புஜிக்காதவர்களாய்ப் படுக்க வேண்டும். க்ரயத்தால் கிடைத்த, அல்லது அயாசிதலப்தமாகிய அன்னத்தைப் புஜிக்க வேண்டும்’ என்றார். கௌதமரும் :பூமியில் படுப்பவரும், பூமியிலுட்காருபவரும்,

ப்ரஹ்மசர்ய நியமமுடையவருமாய் எல்லோருமிருக்க வேண்டும்’ என்கிறார்.

अघान्तकृत्यम्

fy:

अघान्तकृत्यमाह मनुः

क्षत्रियो वाहनायुधम् । वैश्यः प्रतोदं रश्मिं वा यष्टिं शूद्रः कृतक्रियः इति । अस्यार्थोऽभिहितो विज्ञानेश्वरेण

शौचकालः कृतक्रियः

कृतस्नानः हस्तेन अपः स्पृष्ट्वा

[[322]]

स्मृतिमुक्ताफले आशौचकाण्डः

विशुद्धयति । स्पृष्ट्वेति स्पर्शनक्रियैवोच्यते । न स्नानमाचमनं वा । वाहनादिषु तस्या एवानुषङ्गात् । श्रुतिरपि अघान्तेऽघभाजः सङ्गवे स्नात्वा ग्रामं प्रविशेयुः इति । जननमरणाशौचान्ते आशौचिनः सङ्गवे स्नात्वा गृहं प्रविशेयुरित्यर्थः । तथा स्मृत्यन्तरे मृते च सूतके चान्ते सङ्गवे स्नानमाचरेत् । सङ्गवात् परतः स्नानमार्तवे तु विशिष्यते इति ।

ஆசௌசத்தின் முடிவில் செய்ய வேண்டியவை

ஆசௌசத்தின் முடிவில் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார் மனு :-ப்ராஹ்மணன் ஆசௌசாந்தத்தில் ஸ்நாநம் செய்து ஜலத்தைத் தொடுவதால், சுத்தனாகிறான். க்ஷத்ரியன் வாஹநம், ஆயுதம் இவைகளைத் தொட்டுத் சுத்தனாகிறான். வைச்யன் சாட்டை அல்லது கயிற்றைத் தொட்டுச் சுத்தனாகிறான். சூத்ரன் கழியைத் தொட்டுச் சுத்தனாகிறான். தொடுவதென்பதால் ஸ்பர்சமே சொல்லப்படுகிறது. ஸ்நாநமாவது ஆசமநமாவது சொல்லப்படுவதில்லை. வாஹநாதிகளில் ஸ்பர்சக்ரியையே ஸம்பந்திப்பதால். ச்ருதியும் :ஜநநமரணா சௌசங்களில் முடிவில்,ஆசௌசிகள் ஸங்கவகாலத்தில் ஸ்நாநம் செய்து க்ருஹத்தில் ப்ரவேசிக்க வேண்டும். அவ்விதம், ஓர் ஸ்ம்ருதியில் :-

:மரணா சௌச ஜநநா சௌசங்களின் முடிவில் ஸங்கவ காலத்தில் ஸ்நாநம் செய்ய வேண்டும். ரஜோ நிவ்ருத்தி ஸ்நாநத்தை ஸங்கவத்திற்குப் பிறகு செய்ய வேண்டுமெனச் சொல்லப்படுகிறது.

आशौचे निर्गते कुर्याद्गृहसम्मार्जलेपने । सवासा

जलमाप्लुत्य शुद्धः पुण्याहवाचनैः इति । सङ्ग्रहे च — आशौचान्ते कृतस्नानः स्वस्तिवाचनपूर्वकम् । ब्राह्मणान् भोजयेत् तत्र शुद्धये : विष्णुतुष्टये इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆசௌச காண்டம்

[[323]]

ஸம்வர்த்தர் :ஆசௌசம் சென்ற பிறகு, வீட்டைப் பெருக்கி மெழுக வேண்டும். ஸசேல ஸ்நாநம் செய்து புண்யாஹ வாசநத்தால் சுத்தனாகிறான். ஸங்க்ரஹத்தில் ஆசௌசாந்தத்தில் ஸ்நாநம் செய்து, புண்யாஹ வாசநம் செய்து, சுத்திக்காகவும், விஷ்ணு ப்ரீதிக்காகவும் ப்ராஹ்மணர்களுக்குப் போஜநம் செய்விக்கவும்.

इति स्मृतिमुक्ताफले आशौचनिरूपणं नाम

तृतीयः परिच्छेदः ।

आशौचकाण्डः सम्पूर्णः

ஸ்ம்ருதி முக்தாபலத்தில், ஆசௌச நிரூபண

மென்னும் 3-ஆவது பாகம் முற்றிற்று.

ஆசௌச காண்டம் முற்றும்.

Lasertypeset & Printed at:

V.K.N. ENTERPRISES

Mylapore, Chennai-4, Ph: 9840217036