2 आह्निककाण्डः

श्री गुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफल्म् ஸ்ம்ருதிமுக்காபலம்

श्रीवैद्यनाथदीक्षित चिरचितम् द्वितीय भागः

आदिककाण्ड)

सूर्यखण्डः द्रविडानुयान्युचः

இரண்டாம் பாகம் ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

श्री गुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफलम्

श्रीवैद्यनाथदीक्षितविरचितम्

द्वितीयो भागः

आह्निककाण्डः

पूर्वखण्डः द्रविडानुवादयुतः

ஸ்ம்ருதிமுக்தாபலம்

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றியது இரண்டாம் பாகம்

ஆஹ்நிக காண்டம் முதல் பகுதி தமிழ் உரையுடன்

தொகுத்தளிப்பவர்:

வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ

வெளியிடுபவர்:

வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை

(கும்பகோணம்) சார்பில்

ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்,

ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்

1,சாலைத் தெரு, காஞ்சீபுரம்-631 502

விக்ருதி-2011

[[2]]

SMRUTI MUKTHA PHALAM-2

ANHIKA KANDAM (Ist PART)

with Tamil translation

Edited by:

Vaidya S.V. Radhakrishna Sastri

Srirangam

;

Published on behalf of

Veda Dharma Sastra Paripalana Sabha (Regd Office) Kumbakonam

by

Sri Kanchi Kamakoti Peetam

Srimatam Samsthanam

1, Salai Street,

Kancheepuram-631 502

Lasertypeset & Printed at :

V.K.N. Enterprises

164, R.H. Road, Mylapore, Chennai-4, Cell: 9840217036

Phone : 044-2722115

e:mail:skmkanci@md3.vsnl.net.in

i

Fax: 044-27224305, 37290060

Sri Chandramouleeswaraya Namaha:

Sri Sankara Bhagavazdpadacharya Paramaparagatha Moolamnaya Sarvagnapeeta: His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi

JAGADGURU SRI SANKARACHARYA SWAMIGAL Srimatam Samasthanam

No. 1, Salai Street, KANCHEEPURAM 631502..

मङ्क्त्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं

श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् । भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्रजं सुन्दरीं

राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥

अक्षैर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिल -

स्मृतिनिचयेन च प्रभुसम्मिततया, प्रभुसम्मिततया,

इतिहासपुराणबृन्द-

माक्षिकधारया सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षैः कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः I धर्मकलापापकलनकलापटौ कलौ मानवानां बोधनाय वैद्यनाथदीक्षिताख्यो विद्वदग्रेगण्यः स्मृतिसागारं निर्मथ्य पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्थः

वर्णाश्रमधर्मकाण्डः,

आह्निककाण्डः,

आशौचकाण्डः,

तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्डश्चेति

'

श्राद्धकाण्डः, काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वै रक्षसि धर्मं त्वं धृत्या च नियमेन च। स वै राघवशार्दूल धर्मस्त्वामभि - रक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठु अवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां बिभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरत्नेन सुष्ठ्ववगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डादिः

वैद्यश्री शिवे. राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्नः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बा - समेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्थसम्पादकः एवमेव ग्रन्थरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिक श्रेयो-विलासैः समेधतामिति प्रकाशने साहाय्यकर्तारश्च समस्त - मङ्गलानि

भागशः

धर्मसेवनेन

निखिलश्रेयांस्यधि-

अवाप्नुयुः पठितारश्च गच्छन्त्विति चाशास्महे ।

शङ्करसंवत्सरः २५२०

काचीपुरम्

नारायणस्मृतिः ।

….

[[3]]

ஸ்ரீ குருப்யோ நம: நூல் அறிமுகம்

பிரும்ம ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதர் என்ற மகான் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த கண்டிரமாணிக்கத்தைச் சார்ந்தவர். சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அந்தணர் மரபின் வழிகாட்டியான சாஸ்திரப் பேரறிஞர். அவர் அன்றுவரை கிடைத்த தர்ம சாஸ்திர நூல்களிலிருந்து கடைந்தெடுத்துத் தொகுத்து நூலாகத் தந்துள்ளது ஸ்ம்ருதிமுக்தாபலம். வர்ணாச்ரம தர்மகாண்டம் ஆந்ஹிக காண்டம்,ஆசௌச காண்டம், ஸ்ராத்த காண்டம். திதி நிர்ணய காண்டம். பிராயச்சித்த காண்டம் என்ற அதன் ஆறு பகுதிகளில் வர்ணாசிரம தர்ம காண்டம் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையினரால் இதற்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்ஹிக காண்டம் இரு பகுதிகளாக வெளிவரவிருக்கிறது. அதன் முதற்பகுதி இது.

நல்லொழுக்கத்தையும் சமுதாய நன்னெறியையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அதனைப் பின் பற்றித் தவறு நேராது பாதுகாப்பதாலேயே மனித சமுதாயம் பெருமை பெறும். தனி ஒவ்வொரு மனிதனின் சீர்கேடும் சமுதாயத்தைப் பாதிக்கும். சமுதாயத்தின் பொதுச் சீர்கேடும் தனி மனிதனின் வாழ்வைப் பாதிக்கும். தூய்மையும் நேர்மையும் சீர்மையும் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொருவராலும் உள்ளும் வெளியும் பாதுகாக்கத் தக்கவை. இம்மூன்றையும் சீர்கெடச் செய்பவை நம்முடன் இணை பிரியாமல் சேர்ந்தே தோன்றியுள்ளன. அவற்றைக் கண்டறிந்து விலக்கி மறுபடியும் தூய்மையைப் பாதுகாப்பதே நம் பணிகளில் பேரிடம் பெறுகிறது.

[[4]]

தூய்மையும் - தூய்மையின்மையும் - (சௌசமும்

ஆசௌசமும்) பிறருக்கு ஊறுவிளைவிக்காமல் தன்னளவில் தூய்மையைப் பெறுவது சௌசம். இந்த சௌசமே ஆந்ஹிக காண்டத்தின் உட்பொருள். தூய்மையின்மைக்குக் காரணம் பெரும்பாலும் அழுக்கு என்ற மலம், விழித்தெழுந்த பிறகும் படுக்கையில் நாட்டம். கொட்டாவி, கண்செறுகல், உடல் விரைப்பு - முறிப்பு தொடர, மனம் தெளியாமல் தமோ குணத்தின் ஆட்சி நீங்காமையை உண

உணர்த்துகிறது. இது ஒரு அழுக்கு. விழித்ததும் சுறுசுறுப்பேற்று எழுந்து படுக்கையை அகற்றி காலாற வெளிநடப்பது தூய்மைக்கான முதற்படி. முற்பகலிலும் இரவிலும் நம்முள் தேங்கியுள்ள மல ஜலக்கழிப்பு அடுத்த சௌச முறை. தன்னலமிகுதியால் சுற்றுச் சூழலை இதனால் பாதிக்காதிருப்பதும்

பாதிப்பிற்கான மாற்று தேடி சூழலின் தூய்மையைப் பாதிக்காதிருப்பதும் இதனுள் அடங்குகிறது. நாள் முழுதும் தரித்ததால் ஆடையில் சேர்ந்த மாசை நீக்கி, நீர் நிலையின் தூய்மை கெடாது நீராடி வெளி உடலை மாசற்ற தாக்கிக் கொள்வது எனத் தொடங்கிய சௌசம் இரவு படுக்கும்வரை ஒவ்வொரு கணமும் தொடர்கிறது. இது தனி மனித வாழ்க்கையில்.

மனிதன், தனித்து வாழ்வதில்லை. அவனுக்கென குடும்பம்,வீடு,அடுத்து வாழ்கிற மக்களின் குடியிருப்பு, ஊர் எனச் சுற்றுச் சூழல் விரிய, ஊரோடு ஒத்து வாழ நேர்வதும் சூழலின் தூய்மையும் தேவை. ஒழுக்கத்தில் கட்டுப்பட்ட தனி மனிதன் அதே கட்டுப்பாடுள்ள குடும்பத்திலும் சூழலிலும் ஊரிலும் நாட்டிலும் அதே தூய்மை பாதுகாக்கப் பெறுவதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எல்லோரும் இவற்றில் ஒரே1

[[5]]

கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றவேண்டியதும் அவச்யம்.

குறுகிய பாதையில் தூய நிலையில் வருகிற அந்தணரும் அரசரும் எதிர்பட்டால் அரசர் அந்தணருக்கு முதலில் வழிவிட வேண்டும் என்பது ஒரு நியதி. நீராடித் தூய்மையுடன் வருகிற அந்தணர் எதிரே வருகிற வேளாளரிடம் அடுத்த ஊருக்கு எத்தனை தூரம் என விசாரித்தார். வேளாளர் எனக்கானால் ஒரு காதம், உமக்கானால் மூன்று காதம் என்றான். ஏன் இப்படி எனக் கேட்டவருக்கு, நீர் தூய்மையை உற்றுப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கிச் செல்வீர். நான் ஒதுங்காமல் நேரே செல்வேன் என்றாராம். இது மக்கள் வழக்கில் தேர்ந்த தூய்மையின் மதிப்பு.

ஆஹ்நிக காண்டம் முழுவதும் தூய்மையை விரும்புகிற மூவர்ணத்தினர் தூய்மையைப் பாதுகாக்கிற தூய்மை முறையை விளக்குகிறது. (இன்று அது மற்ற இருவர்ணத்தினரிடம் மறைந்து அந்தணர் மரபினரில் வெகு சிலரின் நடைமுறையில் முற்றிலுமின்றி சிற்சில பகுதிகளில் அனுஷ்டானத்தில் உள்ள தெனலாம்). அது இரு பகுதிகளாக வெளிவருகிறது. அதன் முதற்பகுதி இது. இதில் தூய்மைக்கான முக்கியச் சடங்கான திரிகால ஸந்தியாவந்தனத்தின் முற்பகுதிவரை இடம் பெறுகிறது.

இனி வரவிருக்கும் பிற்பகுதியில் முன்னிரவு வரை தொடர வேண்டிய நன்னடை முறை விளக்கம் பெறவுள்ளது. ஆஹ்நிக காண்டத்துடன் முடிவுறாத சௌசம் மூன்றாவது ஆசௌச காண்டத்தில் தொடர்கிறது.

ஒட்டுதல் உள்ளவரை தான் தூயவனாக இருப்பது மட்டும் போதாது. உற்றார் உறவினரின் தூய்மையின்மையும்

[[6]]

இவனைப் பாதிக்கும். தன் மனைவி கருவுற்றுப் பிரசவித்தால் பேறு நிலையில் வயிற்றிலுள்ள சிசுவிற்கு வாழ்வளித்த கருவறை நீரே தூய்மையைக் கெடுக்கிறதென தாயுடன் அது கொண்ட தொடர்பைக் தொப்புள்கொடியை நறுக்கிப் பிரித்து நீராட்டிக் கட்டிலிலிடுகின்றனர். தாயும் இதுவரை வயிற்றிலிருந்த சிசுவிற்கு ஊட்டமளிக்கப் பயன்படுத்திய தன்உடற்பகுதியை நீக்கிப் பெருமூச்சு விடுகிறாள். அசுசிப் பகுதி அகன்ற நிம்மதி. அசுசி முழுவதும் நீங்கித் தூய்மை பெற 30-40 நாட்களாகின்றன. இது காலவரைக்குட்பட்ட ஜனன - ஆசௌசம்.

பெண்ணிற்கென

அவள் பருவமடைந்ததும் தொடர்கிற மாதவிடாயாலான தீட்டு, இந்த ப்ரஸவத் தீட்டு என்ற இரண்டும் பெண்ணிற்கு மட்டுமே எனினும் பிரஸவத் தீட்டில் கணவனுக்கும் அவரது உற்றார் உறவினருக்கும் நிலைக்கேற்ப பங்கு உண்டு. தந்தையின் ஆசௌசம் அந்த சிசுவின் பிறப்பில் உண்டான பொறுப்பின் பங்காகும். இது நீராடலால் நீங்குவதல்ல. காலவரையால் நீங்குவது. அதனால் ஆசௌசம் என்ற தனி நிலை./

இதேபோன்று ஒருவர் இறந்ததும் அவரது உடல் அழுகி அசுசிப்படுத்துமுன் எத்தனை அன்புக்குரியதாயினும் வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டு நெருப்பிலோ பூமியிலோ அடக்கப் பெறுகிறது. அத்துடன் நில்லாமல் அதனைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு அடிப்படையில் 10 நாட்கள் வரை தீட்டு (ஆசௌசம்) காக்கின்றனர். தெருவினர் கூட உடலடக்கம்வரை சுசியின்மையை உணர்வர். இது மரணா சௌசம். இதுவும் நீராடலாலோ மற்ற முறைகளாலோ நீங்காது. காலவரை தீர்ந்த பிறகே விலகும். இதுவும் ஆஹ்நிக நடைமுறைகளில் தடை விளைவிக்கும். அதனால் ஆஹ்நிக காண்டத்தையொட்டி ஆசௌச காண்டம் இடம்

[[7]]

பெறுகிறது. தூய்மை பற்றிய விளக்கங்களை இவ்விரு காண்டங்களில் கண்டு கொள்ளலாம். ஜனனாசௌசம் குடும்பத்தைப் பேணிக்காக்க மற்றொரு ஜீவன் தோன்றியதை வரவேற்பதாக அமைவதால் உள்ளத்து நிறைவுக்காகிறது. மற்றது இதுவரை குடும்பத்தைப் பேணிக்காத்ததொரு ஜீவனின் மறைவால் துயரம் நிரம்பியது. ஆக அகத் தூய்மையையும் புறத் தூய்மையையும் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொருவரும் எந்நிலையிலும் உறுதியுடன் இடையறாமல் பாதுகாப்பதன் அவசியத்தை வற்புறுத்தி வழி காட்டுவது ஆஹ்நிகமும், ஆசௌசமும்.

ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதர் இதற்கு வழிகாட்டிய நூற்றுக் கணக்கான மூல நூல்களை இயற்றிய மகான்களின் உபதேச வாக்யங்களை நம்முன் வைத்து ஆதாரத்துடன் முன்னோரின் ஆசாரத்தைத் தொகுத்துத் தந்துள்ளார். அவரது ஸம்ஸ்க்ருத நூலை நடுக்காவேரி பிரும்மஸ்ரீஸ்ரீநிவாஸ சாஸ்திரி அவர்கள் இயற்றிய தமிழுரையுடன் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை வெளியிட்டது. அதனையொட்டி தேவ நாகரிலிபியில் மூலமும், தமிழில் உரையும் இப்போது மறுபதிப்பாக தொகுத்து அச்சிட்டு வெளிக் கொண்டுவருகிற வாய்ப்பை பரம பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீகாஞ்சீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீ சரணர்களின் ஆஜ்ஞையையும் அருளாசியையும் முன்னிட்டு வேததர்ம சாஸ்திர பரிபாலன ஸபை அடியேனிடம் தந்துள்ளது. தேவியின் அருளும் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சரணர்களின் அருளும் துணை நிற்க ஆஹ்நிக காண்டத்தின் முதற்பகுதி நன்மக்களின் முன் வைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம்

விக்ருதி தை

வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ

[[8]]

நூலாசிரியரால் தனக்கு வழிகாட்டியாகக் குறிப்பிடப் பெற்றவர்

அகஸ்த்யர், அங்கிரஸ், அத்ரி, ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், ஆக்னிவேச்யாயனி, உசநா, கண்வர்,கர்கர், காச்யபர், காத்யாயனர், கார்க்யர், கார்ஷ்ணாஜினி, காலவர், கோபிலர், கௌசிகர், கௌதமர், சங்கர், சாண்டில்யர், சாதாதபர், சாலங்காயனர், சிவர், சௌனகர், ச்லோகாபஸ்தபம்பர், தக்ஷர், தேவலர், நந்திஸூரி, நாரதர், நாராயணர், பகவான், பரத்வாஜர், பராசரர், பாரத்வாஜர், பாரஸ்கரர், பிதாமஹர், புலஸ்த்யர், புலஹர், பைடீநஸி, போதாயனர், ப்ருகு, ப்ருஹஸ்பதி, ப்ரசேதஸ், ப்ரஜாபதி, ப்ரம்ஹா, ப்ருஹன்மனு, மரீசி, மனு, மஹாதேவர், மார்க்கண்டேயர், மேதாதிதி, யமன், யாக்ஞவல்க்யர், யோகயாக்ஞவல்க்யர்,ருச்யச்ருங்கர், லிகிதர், லோகாக்ஷி, வஸிஷ்டர், விச்வாமித்ரர், விஷ்ணு, விக்ஞானேச்வரர், விவஸ்வான், வையாக்ரபாதர், வ்யாக்ரபாதர், வ்ருத்தபராசரர், வ்ருத்தசங்கர், வ்ருத்தசாதாதபர், வ்ருத்தமனு, வ்ருத்தகார்க்யர், வ்ருத்தயாக்ஞவல்க்யர், வ்ருத்தவஸிஷ்டர், ஜாதூகர்ணி, ஜாதூகர்ண்யர், ஜாபாலி, ஸங்க்ரஹகாரர், ஸத்யவ்ரதர், ஸத்யதபஸ், ஸுமந்து, ஸுதர்சனாசார்யர், ஸ்கந்தர், ஹரதத்தர், ஹரி:, ஹாரீதர்.

ஆதார நூல்கள்

அகண்டாதர்சம், அங்கிரஸ் ஸ்ம்ருதி, அதர்வசிரஸ், அத்ரி ஸ்ம்ருதி அபரார்க்கம், ஆஸ்வமேதிகம், ஆஸ்வலாயன ஸ்ம்ருதி, ஆதித்யபுராணம், ஆபஸ்தம்ப தர்மம், ஆபஸ்தம்ப ஸ்ம்ருதி, உசநஸ் ஸ்ம்ருதி, கடசாகா, கண்வ ஸ்ம்ருதி, கர்மப்ரதீபம், காத்யாயன ஸ்ம்ருதி, காயத்ரீஸாரம், காருடம், காருட புராணம், கால நிர்ணயம், காலாக்னி ருத்ரம், காலாதர்சம், கூர்ம புராணம், கோபில

|

!

[[9]]

ஸ்ம்ருதி, கௌசிக ஸ்ம்ருதி, கௌதம ஸ்ம்ருதி, கெளர்மம், க்ரியாஸாரம், க்ருஹ்ய பரிசிஷ்டம், சக்ரோபநிஷத், சங்கர ஸம்ஹிதா, சங்க ஸ்ம்ருதி, சதுர்விம்சதி மதம், சந்தோக ச்ருதி, சர்யா பாதம், சந்த்ரிகா, சாதாதப ஸ்ம்ருதி,சைவம், சௌனக ஸ்ம்ருதி, ஜாதி நிர்ணயஸங்க்ரஹம், ஜாபாலோபநிஷத், தர்ம ஸார ஸுதாநிதி, தக்ஷ ஸ்ம்ருதி, தேவல ஸ்ம்ருதி, தேவீ புராணம், தைத்திரீயகம், தைத்திரீயக ஸ்ருதி, நாரதீயம், நிருக்த பாஷ்யம், ந்ருஸிம்ஹ புராணம், பத்ததி, பராசர ஸ்ம்ருதி, பவிஷ்யத் புராணம், பவிஷ்யோத்தரம், பரத்வாஜ ஸ்ம்ருதி, பாகவதம், பாஞ்ச ராத்ரம், பாத்மம், பாரிஜாதம், பாராசரம், பாராசரோப புராணம், பாராசர்யம், புருஷார்த்த ப்ரபோதம், பைடீநஸ ஸ்ம்ருதி, போதாயன ஸ்ம்ருதி, போதாயன தர்மம், ப்ரசேதஸ் ஸ்ம்ருதி, ப்ரதீபிகா, ப்ரபஞ்ச ஸாரம், ப்ரயோக பாரிஜாதம், ப்ரஹ்ம புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், ப்ரஹ்ம கைவர்த்தம், ப்ரஹ்ம ஸித்தாந்தம், மந்த்ர தீபிகா, மந்த்ர தேவதா ப்ரகாசிகா, மரீசி ஸ்ம்ருதி, மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி, மஹோபநிஷத், மாத்யந்தின க்ருஹ்யம், மாதவீயம், மானவ புராணம், மானவம், மானவீய ஸம்ஹிதா, மானவோபபுராணம், யம ஸ்ம்ருதி யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, ரத்னாவளி, ருக்விதானம், லிகித ஸ்ம்ருதி, லைங்கம், லைங்க புராணம், வரதராஜீயம், வஸிஷ்ட ஸம்ஹிதா, வஸிஷ்ட ஸ்ம்ருதி, வாமன புராணம், வாயு புராணம், வாஸிஷ்டம், வாஸிஷ்ட லைங்கம், வாஸுதேவோபநிஷத், விக்ஞானேச்வரீயம்,விஷ்ணு தர்மோத்தரம், விஷ்ணு புராணம், விஷ்ணு ஸ்ம்ருதி, வைகானஸ ஸூத்ரம், வ்யாஸ ஸ்ம்ருதி, ஷட்த்ரிசன்மதம், ஸங்க்ரஹம், ஸாங்க்யாயன க்ருஹ்யம், ஸார ஸமுச்சயம், ஸார ஸங்க்ரஹம், ஸுமந்து ஸ்ம்ருதி, ஸூத ஸம்ஹிதா, ஸௌர ஸம்ஹிதா, ஸ்காந்தம், ஸ்ம்ருதி சந்த்ரிகா, ஸ்ம்ருதி சிந்தாமணி, ஸ்ம்ருதி தீபிகா, ஸ்ம்ருதி பாஸ்கரம், ஸ்ம்ருதி ப்ரதீபிகா, ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி ரத்னாவளி, ஸ்ம்ருதி ஸங்க்ரஹம், ஸ்ம்ருதி ஸார ஸமுச்சயம், ஸ்ம்ருதி ஸாரம், ஸ்ம்ருத்யர்த்த ஸாரம், ஹாரீத ஸ்ம்ருதி.

[[10]]

आह्निककाण्डपूर्वभागविषयानुक्रमणिका

ஆஹ்நிக காண்ட (முன்பகுதி) பொருளடக்கம்

ब्राह्मे मुहूर्ते प्रबोधादि -

எண்

….1

விடியற்காலையில் எழுந்திருப்பது முதலியவை

……

……..7

விழித்ததும் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்கள்

பாஞ்சி-ரின் அ-யன் ……

[[9]]

விழித்ததும் காணத் தக்கவை - தகாதவை

बहिर्विहारः शौचं च -

.. 10

வெளியில் ஸஞ்சாரம் சௌசம்

शौचविधिः
  • சௌசவிதி
[[15]]

கண்டூஷ (வாய் கொப்புளித்தல் முறை) 47

–பு:ஆசமனமுறை

34-ன் - ஆசமனத்தின் பெருமை

[[48]]

[[73]]

… 84
  • தர்ப்பம் கொணர காலநியமம்….. 100
  • குசத்தின் பெருமை

புளி: - விலக்கத்தக்க தர்ப்பங்கள்

ன்ன - தர்ப்பங்களின் ஸங்க்யை

அ-4-ரி-ர் - ஆசமந நிமித்தங்கள்.

… 105

… 106

….. 106

[[11]]

-இருமுறை ஆசமன நிமித்தங்கள்…. 113

3[[€471!4€[1€! - ஆசமனத்திற்கு விலக்கு ..

zmajqqfafa: - vwgnitiymp

… 118

[[131]]

दन्तधावनकाष्ठानि - मीना

[[134]]

स्नानविधिः - suprळीही.

….. 149

वासः परिधानम् - Gri

[[174]]

स्नानभेदाः - Guroor

[[185]]

சானரிகள் - மாத்யாந்ஹிக ஸ்நானம்………

  • ஸ்நானத்திற்குரிய ஜலங்கள்

[[187]]

[[189]]

समुद्र स्नानम् - avapori

[[199]]

qfqh4 - பரிஹரிக்கத் தக்க ஜலம்..

[[203]]

Stud

மிருத்திகை முதலியதைச் சேகரித்தல்

…208

  • நைமித்திக ஸ்நானம் …….

[[229]]

ग्रहणस्नानम् - äyamoor curio

[[259]]

संक्रान्ति स्नानम् - muri rी ढño piraor b

[[267]]

रजस्वलास्नानम् -

பு ரஜஸ்வலாஸ்நானம்……..

[[283]]

आतुरस्नानम् - 19 rani pari

[[295]]

काम्यस्नानम् - Bribu coportio

[[297]]

। माघस्नानम् - LDITE or b

[[300]]

मलापकर्षणस्नानम् - LDGi@qळा ढंगा

………. 307

[[12]]

नरकचतुर्दशीस्नानम् - [b]&&&………..

क्रियास्नानम् - &filmsoporib

[[317]]

[[322]]

नदीरजो दोषनिर्णयः - नीळा fierib.. 327

गौणस्नानानि - Barr का cpmor कनी.

[[335]]

ऊर्ध्वपुण्ड्रधारणम् - parit ğri pirportb

…. 347

त्रिपुण्ड्रधारणम् - लंग

[[386]]

सन्ध्योपासनम् - rojßuri

[[427]]

सन्ध्योपासनकालः - Curr

………….. 442

प्रातः सन्ध्या - Lingvoi

[[450]]

जपदेशासनादिविधिः - go

[[475]]

प्राणायामः - irri

…. 484

गायत्र्यावाहन व्याहृत्यर्थौ ..

காயத்ரீ ஆவாஹனம், வியாஹ்ருதியின் பொருள்

गायत्र्यर्थः -

पळ

गायत्रीशिरसोऽर्थ :BI♚ळां

[[498]]

[[502]]

ऋषिच्छन्दो देवताः - 9 mov Coum H

…. 509.

गायत्रीन्यासः - rumao

…… 518

मुद्राविधिः - ী

…. 522

गायत्रीध्यानम् -

♚ffron.

[[528]]

गायत्रीमहिमा - तळा

[[532]]

……

श्रीगुरुभ्यो नमः

श्रीवैद्यनाथदीक्षितविरचिते

स्मृतिमुक्ताफले

आह्निककाण्डः

(:)

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றிய

ஸ்ம்ருதிமுக்தாபலம்

ஆஹ்நிக காண்டம் (முன் பகுதி)

னி இப்பொழுது ஆஹ்னிககாண்டம் ஆரம்பிக்கப்பட்டுகிறது. வர்ணாச்ரமதர்மகாண்டம் முடிந்த பிறகு. அதே பதம் க்ரந்தாரம்பத்தில் மங்களமுமாகும். அஹஸ் அவைகளில் செய்ய வேண்டிய

செய்யும்

பகலும், ராத்திரியும். கார்யங்கள்

ஆஹ்னிகங்களெனப்படும்.ஆஹ்னிகங்களைச் சொல்லும் காண்டம் ஆஹ்னிககாண்டம். காலையில் விழிப்பது முதல் இரவில் படுக்கும் வரையிலுள்ள கார்யங்களை, மன்வாதி தர்மசாஸ்த்ரங்களை அனுஸரித்துச் சொல்லும் க்ரந்தமிது.

ब्राह्म मुहूर्ते प्रबोधादि ॥

तत्र मनुः - ‘ब्राह्मे मुहूर्ते बुध्येत धर्मार्थावनुचिन्तयेत् । कायक्लेशांश्च

[[2]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

விடியற்காலத்தில் எழுந்திருப்பது முதலியவை

அந்த ஆஹ்னிகங்களுள் விடியற்காலத்தில் எழுந்திருப்பதைப்பற்றி மனு - ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். தர்மத்தையும் அர்த்தத்தையும் சிந்திக்க வேண்டும். அவைகளாலுண்டாகும். தேஹச்ரமங்களையும் வேதத்தின் உண்மைப் பொருளான பரமாத்மாவையும் சிந்திக்க வேண்டும். இனி பகலிலும் இரவிலும் இவ்விதம் தர்மத்தைச் செய்ய வேண்டும் என்றும் இவ்விதம் பொருளைத் தேடவேண்டுமென்றும் சிந்திக்க வேண்டும். அவைகளில் தேஹத்திற்கு ச்ரமமதிகமாகி, தர்மார்த்தங்கள் அல்பமாகாமல், அல்பச்ரமத்தால் அதிகதர்மமும் அதிக அர்த்தமும் கிடைக்கும் வழியைச் சிந்திக்க வேண்டும். வேததத்வார்த்தமென்பதற்கு வேதத்தில் விதித்துள்ள கர்மங்களும், ப்ரஹ்மம் என்றும் பொருளுண்டு.

तथा च व्यासः - ‘ब्राह्मे मुहूर्त उत्थाय धर्ममर्थञ्च चिन्तयेत् । कायक्लेशं तदुद्भूतं ध्यायीत मनसेश्वर’ मिति ॥

வ்யாஸர்:ப்ராம்ஹமுஹுர்த்தத்தில் எழுந்து தீர்மம் அவைகளாலுண்டாகும்

அர்த்தம் இவைகளையும்,

தேஹச்ரமத்தையும் சிந்திக்க வேண்டும், ஈச்வரனையும் மனதால் தியானிக்க வேண்டும்.

याज्ञवल्क्यः – ‘ब्राह्मे मुहूर्त उत्थाय चिन्तयेदात्मनो हितम् । धर्मार्थकामान् स्वे काले यथाशक्ति न हापये’ दिति । ब्राह्मे मुहूर्ते पश्चिमेऽर्धप्रहरे प्रबुद्धः आत्मनो हितं कृतं करिष्यमाणञ्च वेदार्थरूपं चिन्तयेत् । ततो धर्मार्थकामान् स्वोचिते काले यथा सम्भवं सेवेतेत्यर्थः ’ इति विज्ञानेश्वरः ॥

யாக்ஞவல்க்யர் - ப்ராம்ஹ முஹூர்த்தத்தில் எழுந்து தனக்கு ஹிதமான கார்யத்தைச் சிந்திக்க வேண்டும். தர்மம், அர்த்தம், காமம் இவைகளை அவைகளுக்கு உரித்தானஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[3]]

காலத்தில் தன் சக்திக்குத் தகுந்தவாறு விடாமல் அனுஷ்டிக்க வேண்டும். ப்ராம்ஹமுஹுர்த்ததில் . இராத்திரியின் கடைசி யாமத்தில் பின்பாகத்தில் விழித்தவனாய், தனக்கு ஹிதத்தை (முன் செய்ததையும் இனிச் செய்ய வேண்டியதையும்) வேதார்த்த ரூபமாயுள்ளதைச் சிந்திக்க வேண்டும். பிறகு தர்ம அர்த்த காமங்களை அதற்கு உசிதமான காலத்தில் யதாசக்தி ஸேவிக்க வேண்டும் என்று பொருள் என்கிறார் விக்ஞாநேச்வரர்.

माधवीये पराशरोऽपि – ‘सूर्योदयात् प्रागर्धप्रहरे द्वौ मुहूर्ती । तत्राद्यो ब्राह्मः । द्वितीयो रौद्र इति । स्मृत्यर्थसारेऽपि - ‘प्रभात उत्थायेष्टं दैवतं मनसा नत्वा तदहः कृत्यं स्मरे’ दिति ॥ स्मृतिभास्करे - ’ रात्रेस्तु पश्चिमे यामे मुहूर्तो ब्राह्म उच्यते’ सति ॥ शौनकः - ‘ब्राह्मे मुहूर्त उत्थाय चिन्तयेदात्मनो हितम् । गुरुं विष्णुं नमस्कृत्य मातापित्रोस्तथैव चेति ॥

மாதவீயவ்யாக்யானத்தில் பராசரர் ஸூர்யோதயத்திற்கு முன் கடைசி யாமத்தின் பாதியில் இரண்டு முஹூர்த்தங்களில் முதலாவது முஹூர்த்தம் ப்ராம்ஹம், இரண்டாவது முஹுர்த்தம் ரௌத்ரம் எனப்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்;விடியற்காலத்தில் எழுந்து, இஷ்ட தெய்வத்தை மனத்தால் வணங்கி, வரும் பகலில் செய்ய வேண்டிய கார்யத்தைச் சிந்திக்க வேண்டும். ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:இராத்திரியின் கடைசி யாமத்தில் உள்ள ஒரு முஹுர்த்தம் ப்ராம்ஹமென்று சொல்லப்படுகிறது. சௌனகர்:ப்ராம்ஹ முஹூர்த்தத்தில் எழுந்து குரு, விஷ்ணு, மாதாபிதாக்கள் இவர்களை நமஸ்கரித்துத் தனக்கு ஹிதமான கார்யத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

विष्णुपुराणे - ‘ब्राह्मे मुहूर्त उत्थाय मनसा मतिमान् नृप । । विबुद्धश्चिन्तयेद्धर्ममर्थांश्चाप्यविरोधिनः ॥ अपीडया तयोः काममुभयोः परिचिन्तयेदिति । स्मृत्यन्तरे - ’ षोढा विभज्य रजनीं चरमांशे

[[4]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

प्रबोधितः । पत्या सह हरिं ध्यात्वा धर्ममर्थश्च चिन्तयेदिति स्मृतिरत्नावल्याम्’गृहमेधिनि यत् प्रोक्तं स्वर्गभावनमुत्तमम् । ब्राह्मे मुहूर्त उत्थाय सर्वं सम्यग्विचारयेत् ॥ ब्राह्मे मुहूर्ते वेदानां पितॄणाश्च समागमः । जागरस्तत्र कर्तव्यः पितृसंमाननं हि तत् ॥ य इच्छेच्छाश्वर्ती सिद्धिं यमस्यादर्शनं तथा । सततं तेन कर्तव्यो ब्राह्मे काले प्रजागरः ॥ ब्राह्मे मुहूर्ते सेवेतां शयनं यत्र दम्पती । श्मशान तुल्यं तद्वेश्म पितृभिः परिवर्ज्यते । प्रत्यूषकाले निद्राश्च कुरुते सर्वदा तु यः । अशुचि तं विजानीयादनर्हं सर्वकर्मसु । ब्राह्मे मुहूर्ते या निद्रा सा पुण्यक्षयकारिणी ॥ तां करोति तु यो मोहात् पादकृच्छ्रेण शुध्यतीति ॥

விஷ்ணுபுராணத்தில்;ஓ அரசனே! நல்ல புத்தியுள்ளவன் ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் எழுந்து விழித்துக் கொண்டு, தர்மத்தையும், அதற்கு விரோதமில்லாத அர்த்தத்தையும் அவ்விரண்டிற்கும் விரோதமில்லாத காமத்தையும் மனதால் சிந்திக்க வேண்டும்.மற்றொரு ஸ்ம்ருதியில்:இராத்திரியை ஆறாகப் பிரித்து, கடைசிப் பாகத்தில் விழித்துக் கொண்டு, பத்னியுடன் ‘பத்னியாகிய லக்ஷ்மியுடன் கூடிய ஹரியை விஷ்ணுவை த்யானித்து’ தர்மம் அர்த்தம் இவைகளையும் சிந்திக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னாவளியில்:க்ருஹஸ்தன் விஷயத்தில் ஸ்வர்க்க பிராப்திகரமாய்ச் சிறந்த கர்மம் எதுசொல்லப்பட்டுள்ளதோ அதை முழுவதும், ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் எழுந்து நன்றாய்ச் சிந்திக்க வேண்டும். ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் தேவர்களும், பித்ருக்களும் சேர்ந்து வருகிறார்கள். ஆகையால் அப்பொழுது விழித்துக் கொள்ள வேண்டும். அது பித்ருக்களையும் தேவர்களையும் மரியாதை செய்வதாகும். எவன் மோக்ஷத்தையும், யமனைப் பாராமலிருப்பதையும் வேண்டுகிறானோ, அவன் பிரதிதினமும் ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் விழித்திருக்க வேண்டும். எந்த க்ருஹத்தில் தம்பதிகள் ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் படுக்கையிலிருக்கின்றார்களோ, அந்த

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[5]]

க்ருஹத்தைப் பித்ருக்கள் ச்மசானத்திற்குச் சமமாய்த் தள்ளிவிடுகிறார்கள். எவன் எப்பொழுதும் வி டியற்காலத்தில் நித்திரை செய்கிறானோ, அவனை அசுத்தனாகவும், ஸகலகர்மங்களிலும் தகுதி யற்றவனாகவும் அறிய வேண்டும். ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் செய்யப்படும் நித்திரை புண்யத்தை நாசப்படுத்துவதாகும். அறியாமையால் அக்காலத்தில் நித்திரை செய்பவன் பிராஜாபத்யக்ருச்ரத்தின் நாலிலொரு பாகமாகிய பாதக்ருச்ரம் அனுஷ்டித்தால் சுத்தனாகிறான்.

बृहन्मनुः - चत्वारीमानि कर्माणि सन्ध्यायां परिवर्जयेत् । आहारं मैथुनं निद्रां स्वाध्यायञ्च तथैव च । आहाराज्जायते व्याधिः गर्भवेधश्च मैथुनात् । निद्रातो जायतेऽलक्ष्मीः स्वाध्यायादायुषः क्षय इति । मनुरपि तश्वेदभ्युदियात्सूर्यश्शयानं कामकारतः । निम्रोचे द्वाऽभ्यनुज्ञानाज्जपन्नुपवसेद्दिनम् ॥ सूर्येण ह्यभिनिर्मुक्तः शयानोऽभ्यदितश्च यः । प्रायश्चित्तमकुर्वाणो युक्तः स्यान्महतैनसेति । तस्मिन् यस्मिन् कस्मिंश्चिदाश्रमिणि शयाने सति सूर्योऽभिनिम्रोचेत् - अस्तमियात् । अभ्यनुज्ञानात् - ज्ञात्वा उपेक्षणात् । एवं वचना दशक्त्यज्ञानादिषु प्रायश्चित्ताभावः सूचितः, अन्यथा तु प्रायश्चित्ताकरणे महान् प्रत्यवाय 5cqனி்: //

ப்ரஹன்மனு - ஆஹாரம், ஸ்த்ரீஸங்கம், தூங்குதல், அத்யயணம் (வேதமோதல்) இந்நான்கு கார்யங்களையும் ஸந்த்யாகாலத்தில் வர்ஜிக்க வேண்டும். அக்காலத்தில் சாப்பிடுவதால் வ்யாதியும், ஸ்த்ரீஸங்கத்தால் கர்ப்ப நாசமும், நித்திரையினால் மூதேவியும், அத்யயனத்தால் ஆயுளின் நாசமும் உண்டாகிறது. மனுவும்: எந்த ஆச்ரமியானாலும் அறிந்தே தூங்கும் பொழுது ஸூர்யன் உதிக்கின்றானோ, அல்லது அஸ்தமிக்கின்றானோ அவன் பகல் முழுவதும் காயத்ரியை ஜபிப்பவனாய் உபவாஸமிருக்க வேண்டும். ஸூர்யாஸ்தமயகாலத்தில்

ய்

[[6]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தூங்கும் அபிநிம்ருக்தனும், உதயகாலத்தில் தூங்கும் அப்யுதிதன் என்பவனும் முன் சொல்லிய பிராயச்சித்தம் செய்யாவிடில் மஹாபாபமுடையவனாவான். இது எல்லா ஆச்ரமிகளுக்கும் ஸமம். மனுவசனத்தில் ‘காமகாரத:’ அப்யனுஜ்ஞாநாத்’ என்றிருப்பதால் அசக்தி, அறிவின்மை முதலிய காரணங்களாலேற்படும் விஷயத்தில்

பிராயச்சித்தமில்லையென்து ஸூசிப்பிக்கப்படுகிறது. சக்தியுள்ளவனுக்கும்,

ஜ்ஞானமுள்ளவனுக்கும் பிராயச்சித்தம் செய்துகொள்ளாவிடில் மஹாதோஷம் என்பது பொருள்.

आपस्तम्बः – ‘स्वपन्नभिनिमुक्तोऽनाश्वान्वाग्यतो रात्रिमासीत श्वोभूत उदकमुपस्पृश्य वाचं विसृजेत् । स्वपन्नभ्युदितोऽनाश्वान्वाग्यतोऽहस्तिष्ठेत् । आतमितोः प्राणमायच्छेदित्येक इति ॥ ‘सुप्ते यस्मिन्नस्तमेति सुप्ते यस्मिन्नुदेति च । अंशुमानभिनिमुक्ताभ्युदितौ तौ यथाक्रमम्॥ स्वपन्नभिनिमुक्तः अनाश्वान् - अभुञ्जानः, वाग्यतः तूष्णीं भूतो रात्रिं सर्वामासीत । न शयीत । अथापरेद्युः प्रातः स्नात्वा वाचं

ன்:

!ரிAள் - ரிளி, तावत् प्राणायामं कुर्यादित्येके मन्यन्ते इत्यर्थः । शक्त्यपेक्षो विकल्पः ॥

[[1]]

ஆபஸ்தம்பர் - ஸூர்யாஸ்தமயகாலத்தில் நித்திரை செய்பவன் ‘அபிநிம்ருக்தன்’ எனப்படுவான். அவன் இராத்திரி முழுவதும் உபவாஸத்துடன் மௌனியாய் உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கக் கூடாது. மறுநாள் காலையிலும் ஸ்நானம் செய்த பிறகு பேசவேண்டும். இது பிராயச்சித்தம். ஸூர்யோதயகாலத்தில் நித்திரை செய்பவன் ‘அப்யுதிதன்’ எனப்படுவான். அவன் அன்று பகல் முழுவதும் உபவாஸத்துடன் மௌனியாய் நின்றுகொண்டிருக்க வேண்டும். ‘அங்கங்களுக்கெல்லாம் சோர்வு உண்டாகும் வரை பிராணாயாமம் செய்ய வேண்டும் எனச் சிலர் சொல்லுகின்றனர். இந்த இரண்டு பிராயச்சித்தங்களுள் ஒன்றை யனுஷ்டிக்கலாம் என்ற

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

விகல்பம் சக்தியை பட்டிருக்கிறது.

அனுஸரித்துச்

சொல்லப்

[[7]]

विष्णुः - उत्थायोत्थाय बोद्धव्यं किमद्य सुकृतं कृतम् । दत्तं वा दापितं वाऽपि वाक्सत्या वाऽपि भाषिता ॥ उत्थायोत्थाय बोद्धव्यं महद्भयमुपस्थितम् । मरण व्याधिशोकानां किमद्य निपतिष्यतीति ॥ व्यासः - ‘किन्नु मे स्यादिदं कृत्वा किन्नु मे स्यादकुर्वतः । इति सञ्चिन्त्य कार्याणि धीरः कुर्वीत वा न वेति ॥ स्मृतिप्रदीपिकायाम् - ‘यस्यां रात्र्यां व्यतीतायां न किंचिच्छुभमाचरेत् । तमेव वन्ध्यां दिवसमिति विद्याद्विचक्षण’ इति ॥

விஷ்ணு:ஒவ்வொரு நாளும் எழுந்தெழுந்து, சென்ற தினத்தில் என்ன நற்கார்யம் செய்தேன்? என்ன தானம் செய்தேன்? கொடுக்கச் செய்தேன்? என்ன உண்மையான வார்த்தையைப் பேசினேன் என்று சிந்திக்க வேண்டும். எழுந்தெழுந்து மரணம், வியாதி, துக்கம் இவைகளுள் எந்த மஹாபயம் இப்பொழுது ஸமீபித்து வந்துவிடுமோ என்று சிந்திக்க வேண்டும். வ்யாஸர் புத்தியுள்ளவன் இக்கார்யத்தைச் செய்தால் என்ன பயனுண்டாகும், இக்கார்யத்தைச் செய்யாவிடில் என்ன கெடுதியுண்டாகு மென்று ஆலோசித்துப் பலனுக்குத் தகுந்த படி கார்யங்களைச் செய்யவேண்டும், செய்யாமலும் இருக்க வேண்டும். ஸ்ம்ருதிப்ரதீபிகையில்:நற்கார்யமொன்றும் செய்யாமல் எந்தத் தினம் சென்றதோ அந்தத் தினத்தை வீணானதென்று அறியவேண்டும்.

प्रबोधानन्तरजप्यानि ॥

तत्र जप्यान्याह दक्षः – ‘ब्रह्मा मुरारिस्त्रिपुरान्तकारिर्भानुश्शशी भूमिसुतो बुधश्च । गुरुश्च शुक्रश्शनिराहुकेतवः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् । भूगुर्वसिष्ठः क्रतुरङ्गिराश्च मनुः पुलस्त्यः पुलहश्च गौतमः । रैभ्यो मरीचिच्यवनोऽथ दक्षः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥ सनत्कुमारश्च

[[1]]

[[8]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः सनन्दनश्च सनातनोऽप्यासुरिसिंहलौ च । सप्त स्वराः सप्त रसातलानि कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥ सप्तार्णवाः सप्त कुलाचलाश्च सप्तर्षयो द्वीपवनानि सप्त । भूरादिकूर्मो भुवनानि सप्त कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् । पृथ्वी सगन्धा सरसास्तथाऽऽपः स्पर्शी च वायुर्ज्वलितश्च तेजः । नभः सशब्दं महता सहैव कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥ इत्थं प्रभाते परमं पवित्रं पठेत् स्मरेद्वा शृणुयाच्च तद्वत्। दुस्स्वप्ननाशस्त्विह सुप्रभातं भवेच्च नित्यं भगवत्प्रसादात्’ इति ॥

விழித்த பிறகு ஜபிக்கவேண்டிய மந்திரங்கள்

விடியற்காலத்தில் ஜபிக்க வேண்டியவைகளைச் சொல்லுகிறார் தக்ஷர்:ப்ரம்மா, விஷ்ணு, சிவன், ஸூர்யன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது இவர்கள் எனக்குச் சுபமாக விடியற்காலத்தைச் செய்யவேண்டும். பிருகு, வஸிஷ்டர், கிரது, அங்கிரஸ், மனு, புலஸ்த்யர், புலஹர், கௌதமர், ரைப்யர், மரீசி, ச்யவனர், தக்ஷர் இவர்கள் எனக்குச் சுபமான விடியற்காலத்தை செய்ய வேண்டும். ஸனத்குமாரர், ஸநந்தனர், ஸ்நாதனர், ஆஸுரி, ஸிம்ஹளர், ஏழு ஸ்வரங்கள் ஏழு கீழுலகங்கள் இவர்களும் எனக்குச் சுபமான விடியற்காலத்தைச் செய்ய வேண்டும். 7-ஸமுத்ரங்கள், 7-குலபர்வதங்கள், 7-ருஷிகள், 7-தீவுகள், 7-வனங்கள், பூலோகம், ஆதிகூர்மம், 7-மேலுலகங்கள், இவைகளும் எனக்குச் சுபமான விடியற்காலத்தைச் செய்ய வேண்டும். கந்தகுணத்துடன் கூடிய பூமியும், ரஸத்துடன் கூடிய ஜலமும், ஸ்பர்சத்துடன் கூடிய வாயுவும். உருவத்துடன் கூடிய தேஜஸ்ஸும், சப்தத்துடன் கூடிய ஆகாசமும், மஹத்தத்வத்துடன் கூடி எனக்குச் சுபமான

ச் விடியற்காலத்தைச் செய்யவேண்டும். இவ்விதம் மஹாபரிசுத்தமான இந்த ஸ்தோத்ரத்தைக் காலையில் படித்தாலும், ஸ்மரித்தாலும், கேட்டாலும் துஷ்ட ஸ்வப்னபலன் நசிக்கும். நல்ல விடியற்காலமும், பகவத் ப்ரஸாதத்தால் என்றும் உண்டாகும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[9]]

स्मृतिरने – ‘महाभारतमाख्यानं क्षितिं गाव सरस्वतीम् । ब्राह्मणान् केशवञ्चैव प्रातरुत्थाय कीर्तयेत् । ब्राह्मणं शङ्करं विष्णुं यमं रामं दनुं बलिम् ॥ सप्तैतान् संस्मरेन्नित्यं महापातकनाशनम् ॥ पुण्यश्लोको लो राजा पुण्यश्लोको युधिष्ठिरः । पुण्यश्लोका च वैदेही पुण्यश्लोको जनार्दनः ॥ कार्कोटकस्य नागस्य दमयन्त्या नलस्य च । ऋतुपर्णस्य राजर्षेः कीर्तनं कलिनाशनम्’ इति ॥ शाण्डिल्यः -‘उच्चैस्स्वरेण यः प्रातः स्तोतु मिच्छदनन्यधीः । वासुदेवादिदेवानां नामसङ्कीर्तनं

மஹாபாரதத்தையும்,

ஸ்ம்ருதிரத்னத்தில் பூமியையும்,பசுவையும், ஸரஸ்வதியையும், ப்ராம்ஹணர் களையும், கேசவனையும் விடியற்காலத்திலெழுந்து உச்சரிக்க வேண்டும். ப்ரம்மா, சங்கரன், விஷ்ணு, யமன், ராமன், தனு, பலி இந்த ஏழு பேர்களையும் ப்ரதிதினமும் ஸ்மரிக்க வேண்டும். மஹாபாதகங்களும் நசிக்கும். நளனெனும் அரசனும், யுதிஷ்டிரனும், ஸீதா தேவியும், ஜனார்த்தனனும் புண்யச்லோகர்களெனப்படுகின்றனர். (இவர்களின்

கீர்த்தியைக் கேட்பதும் புண்யப்ரதமென்பதாம்) கார்க்கோடகனெனும் நாகன், தமயந்தீ, நளன், ருதுபர்ணனெனும் ராஜரிஷி இவர்களின் நாமத்தை உச்சரிப்பது கலியைப் போக்குவதாகும், (கலியென்பது பாபத்தையும், சண்டையையும், கலியுகத்தையும், சொல்லும்.) சாண்டில்யர்:எவன் விடியற்காலத்தில் ஸ்துதி செய்ய விரும்புகின்றானோ அவன் உரத்த குரலுடன் வாஸுதேவன் முதலான தேவர்களின் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.

प्रातर्दर्शनीयान्यदर्शनीयानि च ।

अथ दर्शनीयान्यदर्शनीयानि च दर्शयति कात्यायनः - श्रोत्रियं सुभगं गाञ्च ह्यग्निमग्निचितं तथा । प्रातरुत्थाय यः पश्येदापद्भ्यः स प्रमुच्यते ॥ पापिष्ठं दुर्भगं मर्त्यं नग्नमुत्कृत्तनासिकम् । प्रातरुत्थाय यत्

[[1]]

[[10]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

पश्येत् तत् कलेरुपलक्षणम्’ इति ॥ नग्नपदं बालव्यतिरिक्तविषयम् ॥

अथवा - छन्दांसि - ग्नाः, न विद्यन्ते ग्नाः यस्य सः ‘नग्न’ इत्युच्तये ॥

விடியற்காலத்தில் பார்க்கத்தக்கவையும்

பார்க்கத்தக்காதவையும்

பார்க்கக்கூடியவைகளையும், பார்க்கக்கூடாதவைகளையும் தெரிவிக்கின்றார். कःச்ரோத்ரியன், அழகுடையவன், பசு, அக்நி, சயநம் செய்தவன் இவர்களை விடியற்காலத்தில் எழுந்து பார்ப்பவன் ஆபத்துக்களி Q4. थी, उन नांग, 15 कंठाळा, மூக்கறுப்பட்டவன் இவர்களைக் காலையிலெழுந்தவுடன் பார்ப்பது கலஹத்திற்கு ஸூசகமாகும். நக்னன் என்ற பதம் வஸ்த்ரமில்லாதவனைச் சொல்லுகின்றது.

ஆனால் குழந்தைகளைத் தவிர்த்து

தவிர்த்து மற்றவர் விஷயமாய்ச் சொல்லவேண்டும். அல்லது வேதாத்யயனம் செய்யாதவனென்றும் நக்னபதத்திற்குப் பொருளுண்டு.

बहिर्विहारः शौचं च

तत्र व्यासः – ‘नक्षत्रज्योतिरारभ्य त्वासूर्योदयदर्शनात् । प्रातः सन्ध्येति तां प्राहुः श्रुतयो मुनिसत्तमाः । ततः पूर्वं समुत्थाय प्राचीमेवोपनिष्क्रमेत् । उदीचीं प्रागुदीचीं वा शौचाचारक्षमां दिशम् ॥ यत्रोदकं प्रभूतन्तु तद्गत्वा शौचमाचरेत्’ इति ॥ माधवीये - ‘नैर्ऋत्यामिषुविक्षेपमतीत्याभ्यधिकं भुवः । दूरादावसथान्मूत्रं पुरीषश्च समाचरे’दिति ॥ आपस्तम्बः - ’ आराच्चावसथान्मूत्रपुरीषे कुर्याद् दक्षिणां दिशं दक्षिणापरां वेति । गत्वेति शेषः । आरात् - दूरादित्यर्थः । व्यासः ’ प्रतिश्रयाद्दक्षिणपश्चिमेन क्षिप्रं गत्वा क्षेपमात्रं शरस्य । कुर्यात्पुरीषं स्वशिरोऽवकुण्ठ्य न च स्पृशेज्जातु शिरः करेण’ इति ॥ प्रतिश्रयः - गृहम् ॥ मनुः - ‘दूरादावसथान्मूत्रं दूरात् पादावसेचनम् । उच्छिष्टानं निषेकञ्च दूरादेव समाचरे’ दिति । एतद्दिवाविषयम् ।

[[11]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் अस्तमिते च बहिर्ग्रामादारादावसथाद्वा मूत्रपुरीषयोः कर्म वर्जयेत् । ‘रात्रौ मूत्रपुरीषे तु गृहाभ्याशे समाचरेत्’ इति स्मरणात् ॥

வெளியில் ஸஞ்சாரம் -சௌசம்

வ்யாஸர்:ஓ முனிவர்களே! நக்ஷத்ரங்களின் ஒளி இருக்கும் காலம் முதல் ஸூர்யோதயம் வரையிலுள்ள காலத்தைப் ப்ராத்ஸ்ஸந்த்யா என்று வேதங்கள் சொல்லுகின்றன. அதற்கு முன்பே எழுந்து கிழக்கு, வடக்கு, வடகிழக்கு இவைகளுள் சௌசாசாரத்திற்கு யோக்யமான திசையை நோக்கிக் செல்லவேண்டும். எந்த இடத்தில் ஜலம் அதிகமாயுள்ளதோ அந்த இடம் சென்று சௌசம் செய்து கொள்ளவேண்டும். மாதவீயத்தில்:தென்மேற்குத் திக்கில் அம்புவிழும் தூரம், அல்லது அதிகமான ப்ரதேசத்தைக் கடந்துசென்று வீட்டிற்குத் தூரமான ஸ்தலத்தில் மூத்ரம், மலம் இவைகளை விடவேண்டும். ஆபஸ்தம்பர்:தெற்கு, அல்லது தென்மேற்குத் திக்கில் சென்று, வீட்டிற்கு வெகுதூரத்தில் மல மூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டும். வ்யாஸர்:வீட்டிற்குத் தென்மேற்குத் திக்கில் அம்பு விழும் தூரத்தளவு சென்று தலையை வஸ்த்ரத்தால் மறைத்துக் கொண்டு, மலவிஸர்ஜனம் செய்ய வேண்டும். தலையைக் கையினால் தொடக்கூடாது. மனு:மூத்ரம், கால் கழுவிய / ஜலம் எச்சிலன்னம், ரேதஸ் இவைகளை வீட்டிற்கு வெளியில் தூரத்தில் பரிஹரிக்க வேண்டும். இது பகல் விஷயம். ஸூர்யாஸ்தமயத்திற்குப் பின் க்ராமத்திற்கோ, வீட்டிற்கோ வெகுதூரத்தில் மலமூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டுமென்பதில்லை. ஸமீபத்திலும் செய்யலாம். “ராத்திரியில் வீட்டிற்கு ஸமீபத்திலும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யலாம்” என்று ஸ்ம்ருதியிருப்பதால்.

अङ्गिराः - ‘उत्थाय पश्चिमे यामे रात्रेराचम्य चोदकम् । अन्तर्धाय तृणैर्भूमिं शिरः प्रावृत्य वाससा । वाचं नियम्य यत्नेन ष्ठीवनोच्छ्वासवर्जितः । कुर्यान्मूत्रपुरीषे तु शुचौ देशे समाहित इति । अनेन यत्र स्वापादिना

[[12]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

निमित्तेनाचमनं प्राप्तम्, तत्राचम्यैव मूत्रपुरीषे कुर्यादित्युक्तं भवति ॥ तृणानि - अयज्ञियानि ॥ तथा च कात्यायनः - ‘शिरः प्रावृत्य कुर्वीत शकृन्मूत्रविसर्जनम् । अयज्ञियैरनार्द्रैश्च तृणैः सञ्छाद्य मेदिनीमिति ॥ तृणग्रहणं काष्ठादेरपि प्रदर्शनार्थम् । अत एव मनुः - ‘तिरस्कृत्योच्चरेत्काष्ठं लोष्टं वर्णं तृणानि वा । नियम्य प्रयतो वाचं संवीताङ्गोऽवकुण्ठित’ इति । fig19TH - 31-TH-L3I: - TÔ CHI HAI4r4लक्षणमेतत्, ‘अयज्ञियैरनार्थैश्व तृणैः सञ्छाद्य मेदिनीम् । घ्राणास्ये वाससाऽऽवेष्ट्य मलमूत्रं त्यजेद्बुध इति स्मरणात् ॥ संवीताङ्गः आच्छादितदेहः । अवकुण्ठितः

प्रावृतशिराः ॥

,

அங்கிரஸ்:ராத்திரியின் கடைசி யாமத்தில் எழுந்து கவனமுடையவனாய் ஆசமனம் செய்து, புற்களால் பூமியை மறைத்து, வஸ்த்ரத்தால் தலையை மறைத்து, மௌனத்துடன், துப்புதல், பெருமூச்சுவிடுதல் இவைகளில்லாமல் சுத்தமான இடத்தில் மலமூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டும். இங்கு ஆசமனம் செய்து என்றிருப்பதால் நித்திரையைப்போல் வேறு ஆசமன நிமித்தம் நேர்ந்தால் ஆசமனம் செய்த பிறகே மலமூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டு மென்று சொல்லியதா யாகிறது. பூமியை மறைக்கும் புற்கள் யாகத்திற்கு அர்ஹமில்லாதவைகளாயிருக்க வேண்டும். அவ்விதமே விதிக்கின்றார் காத்யாயனர்:தலையை மறைத்துக் கொண்டு, யாகத்திற்கு யோக்யமல்லாததும், உலர்ந்ததுமான த்ருணங்களால் பூமியை மறைத்து, மலமூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டும். இங்கு திருணம் (புல்) என்னும் பதம் கட்டை முதலியவையும் காட்டுவதற்காகும். ஆகையாலேதான், மனு:சுத்தனாயும், மௌனியாயும், அங்கங்களையும் தலையையும் வஸ்த்ரத்தால் மறைத்துக் கொண்டு, கட்டை, மண் கட்டி, இலை, புல் இவைகளிலொன்றில் பூமியை மறைத்து மலவிஸர்ஜனம் செய்யவேண்டும். இங்குள்ள ‘உச்சரேத்’ என்ற பதம் மூத்ரஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

விஸர்ஜனத்தையும் சொல்லும், ‘யக்ஞார்ஹமல்லாததும், உலர்ந்ததுமான புல்களால் பூமியை மறைத்து, மூக்கையும் வாயையும் வஸ்த்ரத்தால் மறைத்து, மலமூத்ரங்களை விடவேண்டும்’ என்ற ஸ்ம்ருதியிருப்பதால்.

अत्र विष्णुः – ‘अनार्द्रेण स्ववाससा वेष्टयित्वा मूर्धानं ग्रीवायामवसज्योच्चरेदिति । हारीतः - ‘अप्रावृतशिरा यस्तु विण्मूत्रं सृजति द्विजः । तच्छिरश्शतधा भूया दिति देवाश्शपन्ति तमिति । बोधायनः – ‘शुष्कं तृणमयाज्ञिकं काष्ठं लोष्टं वा तिरस्कृत्याहोरात्रयोरुदद्गक्षिणामुखः प्रावृत्य शिर उच्चरेन्मेहेद्वेति ॥

இங்கு விஷ்ணு:ஈரமில்லாத தன் வஸ்த்ரத்தினால் தலையை மறைத்துக் கொண்டு உபவீதத்தைக் கழுத்தில் சேர்த்து மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். ஹாரீதர்: ப்ராம்ஹணன் தலையை வஸ்த்ரத்தால் மறைத்துக் கொள்ளாமல் மலமூத்ர விஸர்ஜனம் செய்தால் அவன் தலை பல துண்டுகளாய்ப் போகவேண்டுமென்று தேவர்கள் அவனைச் சபிக்கின்றனர். போதாயனர்:யாகார்ஹமல்லாத உலர்ந்த புல், கட்டை, மண்கட்டி இவைகளிலொன்றினால் பூமியை மறைத்து, தலையை மூடிக்கொண்டு பகலில் வடக்குமுகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும்.

मनुः – ‘मूत्रोच्चारसमुत्सर्गं दिवा कुर्यादुदमुखः । दक्षिणाभिमुखो रात्रौ सन्ध्ययोश्च यथा दिवा ॥ छायायामन्धकारे वा रात्रावहनि वा द्विजः । यथासुखमुखः कुर्यात् प्राणबाधाभयेषु चेति ॥ ’ छायायां मूत्रपुरीषयोः कर्म वर्जयेदिति स्मरणात्, अत्र छायाशब्देन अवर्जनीयो मेघपर्वतादिना महता व्यवधानेन सूर्यस्य तिरोभावो विवक्षितः । अन्धकारशब्देन रात्रौ ज्योतिषाम् । यत्तु देवलेनोक्तम्’सदैवोदमुखः प्रातस्सायाह्ने दक्षिणामुखः । विण्मूत्रावाचरेन्नित्यं सन्ध्यासु परिवर्जयेदिति, तत् निरुद्धेतरविषयं, ‘नोपरुद्धः क्रियाः कुर्यादिति स्मरणात् ॥

14 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மனு:பகலில் வடக்குமுகமாகவும், ராத்திரியில் தெற்கு முகமாகவும், இரண்டு ஸந்த்யாகாலங்களிலும் பகலில் போலவும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். நிழல், இருட்டு இவைகளிலும் ப்ராணபயம் வரக்கூடிய இடங்களிலும், பகல் ராத்திரியென்ற நியமமில்லாமல் இஷ்டப்படி இருந்து செய்யலாம். திக்குநியமமில்லை. ‘நிழலில் மலமூத்ர விஸர்ஜனம் செய்யக்கூடா’தென்று ஸ்ம்ருதியிருப்பதால் இங்கு நிழல் என்ற பதத்தால், நம்மால் பரிஹரிக்க முடியாததாய் மேகம் பர்வதம் முதலியவைகளால் ஏற்படும் ஸூர்யனின் மறைவு சொல்லப்படுகிறது. அந்தகாரம் என்பதால் ராத்திரியில்

நக்ஷத்ரங்களின் மறைவும் சொல்லப்படுகிறது. “எப்பொழுதுமே காலையில் வடக்கு முகமாகவும் மாலையில் தெற்கு முகமாகவும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். ஸந்த்யா காலங்களில் மலமூத்ர விஸர்ஜனம் செய்யக்கூடாது.

என்று தேவலர்

சொல்லியிருக்கிறாரெனில், அது அடக்கப்பட்ட மலமூத்ரங்களைத் தவிர்த்தவைகளின் விஷயம். ‘மலமூத்ரங்களை அடக்கிக்கொண்டு, க்ரியைகளைச் செய்யக் கூடாது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். ஆகையால் முனிவசன விரோதமில்லை.

स्मृतिसारे – ‘आगम्य राक्षसीमाशां निवीती वाग्यतो दिवा ! विण्मूत्रोत्सर्जनं कुर्यात् धृतशिश्न उदङ्मुखः । सन्ध्ययोश्च तथा रात्रौ दक्षिणाभिमुखो द्विज’ इति ॥ यत्तु – ‘प्रत्युमुखस्तु पूर्वाह्णेऽपराह्ने प्राङ्मुखस्तथा । उदङ्मुखस्तु मध्याह्ने निशायां दक्षिणामुख’ इति यमवचनम्, तत् सूर्याभिमुख्यनिषेधपरमिति माधवीये ॥ याज्ञवल्क्यः – ‘दिवा सन्ध्यासु कर्णस्थब्रह्मसूत्र उदमुखः । कुर्यान्मूत्रपुरीषे तु रात्रौ चेद्दक्षिणामुख’ इति ॥

ஸ்ம்ருதிஸாரத்தில் :நிருருதி திக்கிற்கென்று நிவீதியாயும், மௌனியாயும், சிச்னத்தைப் பிடித்தக்

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[15]]

கொண்டு பகலில் வடக்கு முகமாகவும், ஸந்த்யா காலத்திலும் ராத்திரியிலும் தெற்கு முகமாகவும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். முற்பகலில் மேற்கு முகமாயும், பிற்பகலில் கிழக்கு முகமாயும், நடுப்பகலில் வடக்கு முகமாயும், இரவில் கிழக்கு முகமாயும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டுமென்ற யமவசனம், ஸூர்யாபிமுகமாயிருந்து செய்வதை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளது

மாதவீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யாக்ஞவல்க்யர்:பகலிலும், ஸந்த்யா காலங்களிலும், காதில் பூணூலைத் தரித்து வடக்குமுகமாயும், ராத்திரியில்

ராத்திரியில் தெற்குமுகமாயும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும்.

என்று

आपस्तम्बः – प्राङ्मुखोऽन्नानि भुञ्जीत उच्चरेद्दक्षिणामुखः । उदङ्मुखो मूत्रं कुर्यात् प्रत्यक्पादावनेजनमिति ॥ अत्र विकल्पो वेदितव्यः । अङ्गिराः - ‘कृत्वा यज्ञोपवीतं तु पृष्ठतः कण्ठलम्बितम् । विण्मूत्रं तु प्रकुर्वीत यद्वा कर्णे समाहित इति ॥ आपस्तम्बोsपि - ‘नोर्ध्वं नाधो न तिर्यक्च किञ्चिद्वीक्षेत बुद्धिमान् । नभोभूम्यन्तरं पश्येत् कृत्वा मूर्युपवीतकमिति ॥ स्मृत्यन्तरेऽपि - ‘सूत्रं तु दक्षिणे कर्णे कृत्वा विण्मूत्रमुत्सृजेदिति ॥

ஆபஸ்தம்பர்:கிழக்குமுகமாய்ப் போஜனம் செய்யவேண்டும். தெற்கு முகமாய் மலவிஸர்ஜனம் செய்யவேண்டும். வடக்குமுகமாய் மூத்ரவிஸர்ஜனம் செய்யவேண்டும். மேற்கு முகமாய்க் காலலம்பவேண்டும். இதில் விகல்பமுண்டு என்று அறியவேண்டும். அங்கிரஸ்:பூணூலை நிவீதமாய்க் கழுத்திலிருந்து முதுகில் தொங்கும்படி செய்து, அல்லது காதில் தரித்து, மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். ஆபஸ்தம்பரும்: புத்தியுள்ளவன் மேலேயும், கீழேயும், குறுக்கிலும் ஒன்றையும் பார்க்கக்கூடாது. ஆகாசம், பூமி இவைகளின் நடுவையே பார்க்கவேண்டும். பூணூலைத் தலையில்

[[16]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः தரிக்கவேண்டும். வேறொருஸ்ம்ருதியில்:உபவீதத்தை வலதுகாதில் தரித்துக் கொண்டு மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும்.

अङ्गिराः ‘यज्ञोपवीतं कर्णे च दक्षिणे तु निधाय च । कुर्यान्मूत्रपरीषे तु शुचौ देशे समाहितः’ इति ॥ दक्षिणकर्णनिधान मेकवस्त्रविषयम् ॥ यदाह सुमन्तुः

‘यद्येकवस्त्रस्स्याद्विप्रः कर्णे

[[7]]

कृत्वोपवीतकम् । मूत्रोत्सर्गं गृही कुर्यादिति साङ्ख्यायनोऽब्रवीदिति ॥ साङ्ख्यायनगृह्येऽपि – ‘यद्येकवस्त्रो यज्ञोपवीतं कर्णे कृत्वा मूत्रपुरीषोत्सर्गं कुर्यादिति ॥ स्मृतिसारे - ’ कृत्वाऽवकुण्ठनं चात्र उत्तरीयेण वाससा । पवित्रं दक्षिणे कर्णे कृत्वा विण्मूत्रमुत्सृजे ’ दिति । पवित्रं - यज्ञोपवीतम्॥

‘்:

அங்கிரஸ்:கவனமுள்ளவனாய், உபவீதத்தை வலது காதில் வைத்துக்கொண்டு, சுத்தமான இடத்தில் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். வலது காதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது ஒரே வஸ்த்ரம் தரித்திருப்பவனைப் பற்றியதாம். ஏனெனில், ஸுமந்து - ‘க்ருஹஸ்தனான ப்ராம்ஹணன் ஒரே வஸ்த்ரமுடையவனா யிருந்தால் உபவீதத்தை காதில் வைத்துக்கொண்டு மூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டுமென்று ஸாங்க்யாயனர் சொன்னார்’ என்று சொல்வதால். ஸாங்க்யாயன க்ருஹ்யத்திலும்:ஒரே வஸ்த்ரத்துடனிருப்பானாகில் யக்ஞோபவீதத்தை காதில் வைத்துக் கொண்டு மலமூத்ரவிஸர்ஜனம் செய்யவேண்டும். ஸ்ம்ருதி ஸாரத்தில்:உத்தரீய வஸ்த்ரத்தால் போற்றிக் கொண்டு, பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு, மலமூத்ரவிஸர்ஜனம் செய்யவேண்டும். இங்கு பவித்ரம்

பூணூல்.

तथा च भरद्वाजः – ‘चण्डालैरन्त्यजैरुक्तौ मलमूत्रविमोचने । दक्षिणश्रवणे विप्रो ब्रह्मसूत्रं विनिक्षिपेदति ॥ मूत्रपुरीषाधिकारे शङ्खः - ‘नानुदको नामृत्तिको नापरिवेष्टितशिरा’ इति ॥ स्मृतिदीपिकायाम्-

[[1]]

[[17]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ‘उद्धृतोदकमादाय मृत्तिकां चैव वाग्यतः । उदङ्मुखो दिवा कुर्याद्रात्रौ चेद्दक्षिणामुखः ॥ त्यागान्मूत्रपुरीषस्य पूर्वं गृह्णीत मृत्तिकाम् । पश्चाद्गृह्णाति यो विप्रः सचेलो जलमाविशेदिति ॥ पैठीनसिः - ’ अनुदकमूत्रपुरीषकरणे सचेलस्नानमिति । स एव - ‘उद्धृत्यैव जलं पूर्वं कुर्यान्मूत्रपुरीषके ॥ गृहीतोदकपात्रश्चेत्कुर्यान्मूत्रपुरीषके । तत्तोयं मूत्रतुल्यं स्यात् पीत्वा चान्द्रायणञ्चरेत् ॥ करस्थोदकपात्रश्चेत् कुर्यान्मूत्रपुरीषके । तज्जलं मूत्रसदृशं सुरापानेन तत्सममिति ॥

அப்படியே பரத்வாஜர்:சண்டாளருடனும், அந்த்யஜருடனும் பேசும்பொழுதும், மலமூத்ர விஸர்ஜன காலத்திலும் ப்ராம்ஹணன் பூணூலை வலது காதில் மலமூத்ரத்யாக

வைத்துக்கொள்ளவேண்டும்.

ப்ரகரணத்தில் சங்கர்:சௌசத்திற்குரிய ஜலம், மண் இவைகளை எடுத்து வைத்துக் கொள்ளாமலும் தலையில் வஸ்த்ரத்தைச் சுற்றிக் கொள்ளாமலும் மலமூத்ரங்களை விடக்கூடாது. ஸ்ம்ருதிதீபிகையில்:ஜலத்தையும், ம்ருத்திகையையும் எடுத்துக் வைத்துவிட்டு, மெளனியாய், பகலில் வடக்குமுகமாகவம், இரவில் தெற்குமுகமாகவம் மலமூத்ர விஸர்கம் செய்யவேண்டும். ப்ராம்ஹணன் மலமூத்ர விஸர்கத்திற்கு முந்தியே மண்ணை எடுத்து வைக்க வேண்டும். பிந்தி எடுத்தால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். சுட்டிய வஸ்த்ரத்துடனே ஸ்நானம் செய்வது ஸசேலஸ்நானம். பைடீநஸி:ஜலத்தை எடுத்துக் கொள்ளாமல் மலமூத்ர விஸர்ஜனம் செய்தால் ஸசேலஸ்நானம் செய்யவேண்டும். பைடீநஸியே:ஜலத்தை முந்தி எடுத்துக் கொண்ட பிறகே மூத்ர புரீஷவிஸர்கம் செய்யவேண்டும். ஜலபாத்ரத்தைத் தொட்டுக் கொண்டு விஸர்ஜனம் செய்தாலும் அந்த ஜலம் மூத்ரஸமமாகும். அதைக் குடிப்பது ஸுராபானஸம மாகும்.

[[18]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

भरद्वाजः – ‘मलमूत्रं त्यजेद्यस्तु विस्मृत्यैवोपवीतधृत् । तत्सूत्रं तु परित्यज्य दध्यादन्यत्पुनर्नवमिति ॥ अङ्गिराः - ’ कृत्वा मूत्रं पुरीषं वा यदा नैवोदकं भवेत् । स्नात्वा लब्धोदकः पश्चात् सचेलं तु विशुध्यति । स्नानं कृत्वाऽऽर्द्रवासास्तु विण्मूत्रे कुरुते यदि । प्राणायामत्रयं कृत्वा पुनस्स्नानेन शुध्यति ॥ तैलाभ्यङ्गे तथा वान्ते क्षुरकर्मणि मैथुने । अनाचम्योच्चरन् विप्रस्त्रिरात्रमशुचिर्भवेदिति ।

பரத்வாஜர்:மறதியால் பூணூலை நிவீதம் செய்து கொள்ளாமல் உபவீதியாகவே மலமூத்ரத்யாகம் செய்தவன் அந்தப் பூணூலைப் விட்டுவிட்டுப் புதிதான பூணூலைத் தரித்துக் கொள்ள வேண்டும். அங்கிரஸ்:முதலில் ஜலமே கிடைக்காவிடில், மலமூத்ர விஸர்கம் செய்த பிறகு, ஜலம் கிடைத்தவிடத்தில் சௌசாதிகளைச் செய்துகொண்டு, ஸசேலஸ்நானம் செய்தால் செய்த பிறகு

சுத்தனாகிறான். ஸ்நானம் ஈரவஸ்த்ரத்துடனேயே மலமூத்ர விஸர்கம் செய்தால், மூன்று ப்ராணாயாமங்கள் செய்து, மறுபடி ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான். எண்ணெய் தேய்த்துக் கொள்ளல், வாந்தி, க்ஷெளரம், ஸ்த்ரீஸங்கம் இவைகளில் அததற்குரிய சுத்தியைச் செய்து ஆசமனம் செய்யாமல் மூத்ரபுரீஷ விஸர்கம் செய்பவன் மூன்று நாள் அசுத்தனாகிறான்.

आपस्तम्बः -‘शिरः परिवेष्टनं प्रथमं निवीतं द्वितीयं दिशावलोकनं तृतीयमन्तर्द्धानं चतुर्थं मौनं पञ्चमं पुरीषं षष्ठं मृत्तिकाग्रहणं सप्तममुदकमष्टममिति । पुरीषकरणानन्तरं मृत्तिकोदकग्रहण मनुद्धृतविषयम् – ‘सजलं भाजनं स्थाप्य मृत्तिकां च परीक्षिताम् । कुर्यान्मूत्रं पुरीषं च नान्यथा शुद्धिमाप्नुयादिति व्यासस्मरणात् ॥ मनुः न मूत्रं पथि कुर्वीत न भस्मनि न गोव्रजे । वाय्वग्निं विप्रमादित्यं अपः पश्यंस्तथैव गाम् । न कदाचन कुर्वीत विण्मूत्रस्य विसर्जनम् । न फालकृष्टे न जले न चित्यां न च पर्वते॥ न जीर्णदेवायतने न वल्मीके कदाचन । न

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ससत्वेषु गर्तेषु न गच्छन्नापि च स्थितः । न नदीतीरमासाद्य न च पर्वतमस्तके॥ प्रत्यग्निं प्रतिसूर्यं च प्रतिसोमोदकद्विजान्। प्रति गां प्रतिवातं च प्रज्ञा नश्यति मेहतः इति ॥

முதலாவது,

ஆபஸ்தம்பர்:தலையை வஸ்த்ரத்தால் சுற்றுவது பூணூலை நிவீதம் செய்து கொள்வது இரண்டாவது, நான்கு திக்குகளையும் பார்ப்பது மூன்றாவது, புல் முதலியவற்றால் பூமியை மறைத்தல் நான்காவது, மௌனம் ஐந்தாவது, விஸர்ஜனம் ஆறாவது, மண்ணை எடுப்பது ஏழாவது, ஜலத்தை எடுப்பது எட்டாவது. இந்த வசனத்தில் மல விஸர்ஜனத்திற்குப் பிறகு மண் ஜலமிவைகளை க்ரஹிப்பதைச் சொல்லியிருப்பது பூமியிலேயே இருக்கும் ஜலத்தில் செய்யப்படும் சௌசத்தின் விஷயமாகும். ஏனெனில் “ஜலத்துடனுள்ள பாத்ரத்தையும், சோதிக்கப்பட்ட மண்ணையும்

வைத்துவிட்டு மலமூத்ர விஸர்கம் செய்யவேண்டும். வேறுவிதமானால் சுத்தனாவதில்லை” என்று வ்யாஸர் சொல்லியிருப்பதால். மனு:வழியிலும், சாம்பலிலும், பசுக்கொட்டிலிலும், வாயு, அக்னி, ப்ராம்ஹணன், ஸூர்யன், ஜலம், பசு இவர்களைப் பார்த்துக் கொண்டும், கலப்பையால் உழுத பூமியிலும், ஜலத்திலும் ஆஹிதாக்னிகளின் செங்கற்களால் மந்த்ரத்துடன் கட்டப்படும் மேடையிலும் மலையிலும், ஜீர்ணமான தேவாலயத்திலும், புற்றிலும், ப்ராணிகள் வஸிக்கும் வளைகளிலும், நடந்து கொண்டும் நின்று கொண்டும், நதியின் கரையிலும், மலையின் உச்சியிலும், மலமூத்ரவிஸர்ஜனம் செய்யக்கூடாது. அக்னி, ஸூர்யன், சந்த்ரன், ஜலம், ப்ராம்ஹணன், பசு, காற்று இவர்களுக்கு எதிராயிருந்து கொண்டு மலமூத்ர விஸர்ஜனம்

.

செய்பவனுக்கு புத்தி குறைந்துவிடும்.

यमः - ’ प्रत्यादित्यं न मेहेत न पश्येदात्मनश्शकृत् । दृष्ट्वा सूर्यं निरीक्षेत गामग्निं ब्राह्मणं तथेति ॥ विष्णुः - ‘न प्रत्यनिलानलेन्द्वर्कखीगुरु

[[20]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ब्राह्मणानिति ॥ बोधायनः - ‘फालकृष्टे जले चित्यां वल्मीके गिरिमस्तके । देवालये नदीतीरे दर्भपृष्ठे तु शाद्वले । छायायां वृक्षमूले वा विण्मूत्रे न त्यजेद्बुधः । नान्यचित्तश्चिरं तिष्ठेन्न स्पृशेत् पाणिना शिरः ॥ न ब्रूयान्न दिशः पश्येद्विण्मूत्रोत्सर्जने बुध इति ॥

யமன் ஸூர்யனுக்கு எதிராய் மலமூத்ர விஸர்ஜனம் செய்யக்கூடாது. தன்னுடைய மலத்தைப் பார்க்கக்கூடாது. பார்த்தால் ஸூர்யனைப் பார்க்க வேண்டும். அல்லது பசு, அக்னி, ப்ராம்ஹணன் இவர்களையாவது பார்க்க வேண்டும்.விஷ்ணு :காற்று, அக்னி, சந்த்ரன், ஸூர்யன், ஸ்த்ரீ, குரு, ப்ராம்ஹணன், இவர்களுக்கு எதிராயிருந்து கொண்டு மலமூத்ர விஸர்கம் செய்யக்கூடாது. போதாயனர்:கலப்பையாலுழுத ஸ்தலத்திலும், ஜலத்திலும், வேள்வி மேடையிலும், புற்றிலும் மலையினுச்சியிலும், தேவாலயத்திலும், நதியின் கரையிலும், தர்ப்பத்தின் மேலும், புல்லுள்ள தரையிலும், நிழலிலும், மரத்தினடியிலும் மலமூத்ர விஸர்ஜனம் கூடாது. மலமூத்ரவிஸர்ஜன காலத்தில் வேறு விஷயத்தில் கவனமாய் வெகுகாலமிருக்கக்கூடாது. கையால் தலையைத் தொடக்கூடாது

பேசக்கூடாது. திக்குகளைப் பார்க்கக்கூடாது.

पारिजाते - ‘अग्नौ च तिष्ठन्वै रथ्यातीर्थे श्मशानके । अङ्गारे गोमये नद्यां यज्ञभूमिषु सर्वदा ॥ बिले जले चितायां च वल्मीके गिरिमस्तके । देवालये नदीतीरे दर्भपुष्पकुशस्थले । सेव्यच्छायासु वृक्षेषु मार्गगोष्ठाम्बुभस्मसु । स्थानेष्वेतेषु वै कुर्यान्न तु मूत्रादि किञ्चन ॥ तिष्ठेन्नातिचिरं तत्र नैव किञ्चिदुदीरयेत् इति ॥ यमः – ‘तुषाङ्गारकपालानि देवतायतनानि च । राजमार्गभ्मशानानि क्षेत्राणि च खलानि च ॥ उपरुद्धो न सेवेत छायादृश्यं चतुष्पथम् । उदकं चोदपानं च पन्थानं च विवर्जयेत्॥ वृक्षमूलानि सर्वाणि चैत्यश्वभ्रबिलानि चेति । हारीतः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[21]]

‘चत्वरोपद्वारयोर्न मूत्रपुरीषे कुर्यान्न गोमये न गोष्ठे न तीर्थे न यज्ञभूमौ . न यज्ञियानां वृक्षाणामधस्तादिति ॥ उपद्वारं - द्वारसमीपम् ॥

பாரிஜாதத்தில்: அக்னியிலும், நடந்துகொண்டும், நின்று கொண்டும், வீதியிலும், நதியின் துறையிலும், ச்மசானத்திலும், தணலிலும், சாணத்திலும், நதியிலும் யாக பூமியிலும், வளையிலும், ஜலத்திலும் மயான மேடையிலும், புற்றிலும், மலையினுச்சியிலும், தேவாலயத்திலும், நதிக்கரையிலும், தர்ப்பம், புஷ்பம் வைகளுண்டாகுமிடங்களிலும்,

குசம்

இளைப்பாறக்கூடிய நிழல்களிலும், மரங்களிலும், வழியிலும், பசுக்கொட்டிலிலும், ஜலத்திலும், சாம்பலிலும் மூத்ரம்’ முதலிய அசுத்தமொன்றையும் விடக்கூடாது. அங்கு வெகுநேரம் இருக்கக்கூடாது. ஒன்றும் பேசக்கூடாது. யமன்:உமி, கரி, ஓடு, கோவில் ராஜமார்க்கம், மயானம், வயல், கள், நிழல், நாற்சந்தி, ஜலம் ஜலாதாரம், வழி, வ்ருக்ஷத்தினடி, தேவாலயம், பள்ளம், வளை இவைகளில் விஸர்ஜனம் செய்யக் கூடாது. ஹாரீதர் வாசல், வாசற்படியின் ஸமீபம், சாணம், மாட்டுக்கொட்டில், துறை, யாகபூமி, யாகார்ஹமான விருக்ஷங்களினடி இவைகளிலும் விஸர்ஜனம் கூடாது.

विष्णुरपि ‘नाप्रच्छादितायां भूमौ नोषरे न शाहले नोद्यानोदकसमीपयोर्नाकाश’ इति ॥ व्यासः - ‘पुरीषं यदि वा मूत्रं ये न कुर्वन्ति मानवाः । राजमार्गे सभामध्ये धान्यमध्ये च ते शुभाः । वाय्वग्यकम्बुगोविप्रान् पश्यन्नोच्चारमुत्सृजेत् । नाश्ममूलफलाङ्गारैरुन्मृज्यान्नाथ बर्हिषे ‘ति ॥ स्मृतिरत्ने - ‘न सोपानत्पादुको वा छत्री वा नान्तरिक्षके । तथैवाभिमुखः स्त्रीणां गुरुब्राह्मणयोर्गवामिति ॥

விஷ்ணு:மறைக்காத பூமியிலும், களர் பூமியிலும், புல் தரையிலும், பூந்தோட்டத்திலும், ஜல ஸமீபத்திலும்,

[[22]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆகாசத்திலும் விஸர்ஜனம் செய்யக்கூடாது. வ்யாஸர்:ராஜமார்க்கத்திலும், ஸபையின் நடுவிலும், தான்யங்களின் நடுவிலும் விஸர்ஜனம் செய்யாதவர்கள் நல்லவராவர். காற்று, அக்னி, ஸூர்யன், ஜலம், பசு, ப்ராம்ஹணன் இவர்களைப் பார்த்துக் கொண்டு விஸர்ஜனம் செய்யக்கூடாது.கல்,கிழங்கு, கரி, தர்ப்பம் இவைகளால் மலத்தைத் துடைக்கக்கூடாது. ஸ்ம்ருதிரத்னத்தில்:செருப்பு, பாதுகை தரித்தவனாயும், குடை பிடித்தவனாயும், ஆகாயத்திலும். ஸ்த்ரீகள், குரு, ப்ராம்ஹணன், பசு இவர்களுக்கு எதிராயும் விஸர்ஜனம் செய்யக்கூடாது.

याज्ञवल्क्यः – ‘न तु मेहेन्नदीच्छायावर्त्मगोष्ठाम्बुभस्मसु । न प्रत्यग्र्यर्कगोसोम सन्ध्याम्बुस्त्रीद्विजन्मनः ॥ नेक्षेतार्कं न नग्नां खीं न च संसृष्ट मैथुनाम् । न च मूत्रं पुरीषं वा नाशुची राहु तारका इति ॥ उदयास्तमये आदित्यं नेक्षेत, न हि सर्वदा । यथोक्तं मनुना ‘नेक्षेतोद्यन्तमादित्यं नास्तं यन्तं कदाचन । नोपसृष्टं न वारिस्थं न मध्यं नभसो गतमिति ॥ उपभोगादन्यत्र न नग्नां, ‘न नग्नां स्त्रियमीक्षेतान्यत्र मैथुना’ दित्याश्वलायनस्मरणात् ॥ मूत्रपुरीषे च न पश्येत् । तथा अशुचिः राहुतारकाश्च न पश्येदित्यर्थः ।

யாக்ஞவல்க்யர்:நதி, நிழல், வழி, கொட்டில் ஜலம், சாம்பல் இவைகளிலும், அக்னி, ஸூர்யன், பசு, சந்த்ரன், ஸந்த்யை, ஜலம், ஸ்த்ரீ, ப்ராம்ஹணன் இவர்களுக்கு கெதிரிலும் விஸர்ஜனம் செய்யக்கூடாது. ஸூர்யனைப் பார்க்கக்கூடாது. வஸ்த்ரமில்லாத ஸ்த்ரீயையும், ஸங்கமம் செய்து ெ காண்டிருக்கும் ஸ்த்ரீயையும்,மூத்ரம், மலம் இவைகளையும், அசுத்தனாய் ராகுவையும், நக்ஷத்ரங்களையும் பார்க்கக்கூடாது. உதயத்திலும் அஸ்தமயத்திலும், ஸூர்யனைப் பார்க்கக் கூடாது. எப்பொழுதும் பார்க்கக்கூடா தென்பதில்லை. ஏனெனில், மனு:உதயத்திலும், அஸ்மதயத்திலும், க்ரஹணகாலத்திலும், ஜலத்திலும், ஆகாசத்தின் நடுவிலும்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[23]]

ஸூர்யனைப் பார்க்கக் கூடாது.

நக்னஸ்த்ரீயைப் பார்க்கலாகாதென்பது போககாலம் தவிர மற்றகாலத்தில். மைதுனகாலமின்றி மற்றகாலத்தில் நக்னஸ்த்ரீயைப் பார்க்கக்கூடாதென்று ஆச்வலாயனர் கூறியிருக்கிறார். மூத்ரம், மலம் இவைகளையும் பார்க்கக்கூடாது. அசுத்தனாய் ராகுவையும், நக்ஷத்ரங்களையும் பார்க்கக்கூடாது என்று பொருள்.

[[1]]

आपस्तम्बः – ‘शिरस्तु प्रावृत्य मूत्रपुरीषे कुर्याद्भूम्यां किश्चिदन्तर्द्धाय छायायां मूत्रपुरीषयोः कर्म वर्जयेत् । स्वान्तु च्छायामवमेहेत् । न सोपानन्मूत्रपुरीषे कुर्यात् कुष्टे पथ्यप्सु च । तथा ष्ठीवनमैथुनयोः कर्माप्सु वर्जयेत् । अग्निमादित्यमपो ब्राह्मणं गा देवताश्चाभिमुखो मूत्रपुरीषयोः कर्म वर्जये ’ दिति ॥ छायायां उपजीव्यच्छायायाम्। न चोपजीव्यच्छायास्विति स्मरणात् ॥ ष्ठीवनं - श्लेष्मनिरसनम् ॥

ஆபஸ்தம்பர்:தலையை வஸ்த்ரத்தால் மறைத்து, பூமியை புல் முதலியதால் மறைத்து, மலமூத்ர விஸர்ஜனம் செய்ய வேண்டும். நிழலில் விஸர்ஜனம் செய்யக்கூடாது. தன்னுடைய நிழலில் செய்யலாம். பாதரக்ஷை தரித்து செய்யக்கூடாது. உழுத நிலத்திலும், வழியிலும், ஜலத்திலும், கூடாது. காரித்துப்புதல் மைதுனம் இவைகளை ஜலத்தில் செய்யக்கூடாது. அக்னி ஸூரியன், ஜலம், ப்ராம்ஹணன், பசு, தேவதைகள் இவர்களுக்கு எதிராக மூத்ரமலங்களை விடக்கூடாது. நிழல் பிறருக்கு உபகாரமான நிழல். அவ்விதம் ஸ்ம்ருதி சொல்லுவதால்.

स्मृत्यर्थसारे - ‘मूत्रपुरीषं समुत्सृजन् अयज्ञियकाष्ठतृणपर्णादिकं गृहीत्वा शिरः प्रावृत्य निवीतं कण्ठलम्बितं कृत्वा एकवस्त्रश्चेत् दक्षिणे । कर्णे निधाय, भुवं काष्ठाद्यन्तर्हितां कुर्यान्मौनं घ्राणास्यपिधानं कृत्वा दिवा सन्ध्ययोरुदमुखो रात्रौ दक्षिणामुखो मूत्रपुरीषे कुर्यात् । फालकृष्टे जले

[[24]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः चित्यां वल्मीके गिरिमस्तके । देवालये नदीतीरे दर्भपुष्पेषु शाद्वले । सेव्यच्छायासु वृक्षेषु मार्गे गोष्ठांबुभस्मसु । अग्नौ च गच्छंस्तिष्ठंश्च विष्ठां

मूत्रञ्च नोत्सृजेत् ॥ रथ्याचत्वरतीर्थेषु श्मशाने गोमये जले । न सस्यमध्ये मेहेत जनसंसदि वर्त्मनि ॥ अङ्गारोद्यानसप्राणियज्ञभूमिषु नोत्सृजेत् । मारुताग्र्यर्क गो सोम सन्ध्यांबु स्त्रीद्वि जन्मनः। पश्यन्नभि भिमुखश्चैव, विष्ठां मूत्रं च नोत्सृजेत् । सर्वे निषेधा नैव स्युः प्राणबाधाभयेषु तु ॥ काष्ठादिना त्वपानस्थममेध्यं निमृजीत च । कन्दमूलफलाङ्गारेः नामेध्यं निमृजीत च ॥ अन्यासक्तमना नैव तिष्ठेदतिचिरं बुध इति !!

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:மலமூத்ரவிஸர்ஜனம் செய்ய விரும்பியவன் யக்ஞார்ஹமல்லாத கட்டை, புல், இலை இவைகளிலொன்றை வைத்து, தலையை வஸ்த்ரத்தால் மறைத்து, பூணூலை நிவீதமாய் கழுத்தில் தொங்கவிட்டு, ஒரு வஸ்த்ரத்துடனிருந்தால் பூணூலை வலது காதில் வைத்துக் கொண்டு, பூமியை கட்டை முதலியதால் மறைத்து மௌனமாய், மூக்கையும், வாயையும் வஸ்த்ரத்தால் மறைத்து, பகலிலும் ஸந்த்யைகளிலும் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யவேண்டும். உழுத பூமி, ஜலம் வேள்விமேடை, புற்று, மலையினுச்சி, தேவாலயம், நதிக்கரை, தர்ப்பம், புஷ்பம், புல்லுள்ள தரை, உபகாரகமான நிழல், மரம், வழி, கொட்டில்,ஜலம், சாம்பல், அக்னி இவைகளிலும், நடந்து கொண்டும், நின்று கொண்டும் மலமூத்ர விஸர்ஜனம் செய்யக்கூடாது. ராஜவீதி, நாற்சந்தி, இறங்கும் துரை, மயானம்,சாணம், ஜலம், பயிர்களின் நடுவு, ஜனக்கூட்டம், வழி, கரி, தோட்டம், ப்ராணிகளுள்ள இடம், யாகபூமி, இவைகளிலும், வாயு, அக்னி, ஸூர்யன், பசு, சந்த்ரன், ஸந்த்யை, ஜலம், ஸ்த்ரீ, ப்ராம்ஹணன் இவர்களைப் பார்த்தும் எதிராகவும், மலமூத்ர விஸர்ஜனம்

செய்யக்கூடாது. ப்ராணபாதையுள்ள காலத்திலும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக் காண்டம் பூர்வ பாகம்

[[25]]

பயமுள்ள இடத்திலும் எல்லர் நிஷேதங்களும் ப்ரவர்த்திப்பதில்லை. கட்டை முதலியதால் குதத்திலுள்ள மலத்தைத் துடைக்க வேண்டும். கிழங்கு, வேர், பழம், கரி இவைகளால் துடைக்கக் கூடாது. வேறிடத்தில் மனதுடன் வெகுகாலம் இருக்கக்கூடாது.

पुराणे’देवालये तु परितः शतदण्डाद्बहिर्मुने। विण्मूत्रकरणं कुर्यात् क्रोशाद्वहिरथापि वे’ति ॥ भारद्वाजः - ‘अथापकृष्य विण्मूत्रं लोष्टकाष्ठतृणादिना । उदस्तवासा उत्तिष्ठेत् दृढं विधृतमेहन इति ॥ मेहननं लिङ्गम् ॥ हारीतः - ‘लोष्ठेन परिमृञ्जीत शुष्ककाष्ठेन वा गुदमिति ॥ व्यासः ‘मार्जनं वामहस्तेन वीरणाद्यैरयज्ञियैः कुर्यान्मूत्रपुरीषाणामेवमायुर्न हीयत इति ॥

புராணத்தில்:கோவிலின் நான்கு புறத்திலும் நூறு கோலளவுக்கப்புறத்தில், அல்லது ஒரு க்ரோசத்திற்கப் புறத்தில் மலமூத்ர விஸர்கம் செய்யவேண்டும். பாரத்வாஜர்:விஸர்ஜனம் செய்தபிறகு, மண்கட்டி, கட்டை, புல் முதலியவற்றால் மலமூத்ரங்களைத் துடைத்து, வஸ்த்ரத்தை உயர்த்திக் கொண்டு, ஆண்குறியை நன்றாய் பிடித்துக் கொண்டு எழுந்திருக்க வேண்டும். ஹாரீதர்:மண்கட்டி அல்லது உலர்ந்த கட்டையினால் குதத்தைத் துடைக்க வேண்டும். வ்யாஸர்:இடது கையினால் யக்ஞார்ஹமல்லாத

கோரை முதலியவைகளால் மூத்ரமலங்களைத் துடைக்க வேண்டும். இவ்விதம் செய்பவனுக்கு ஆயுள் குறைவதில்லை.

;

आपस्तम्बः–‘अश्मानं लोष्टमार्द्रानोषधिवनस्पतीनूर्ध्वानाच्छिद्य मूत्रपुरीषयोश्शुन्धने वर्जयेदिति। फलपाकावसानाः औषधयः । पुष्पैर्विना ये फलन्ति, ते वनस्पतयः । आर्द्रानिति वचनात् शुष्केषु न दोषः ऊर्ध्वानिति वचनाद्वातादिनिमित्तेन भग्नेषु न दोषः । एतैरश्मादिभिः मूत्रपुरीषयोश्शोधनं न कुर्यादित्यर्थः । गौतमोऽपि – ‘न

[[26]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

पर्णलोष्टाश्मभिर्मूत्रपुरीषापकर्षणं कुर्यादिति । अत्र लोष्टप्रतिषेध उक्तकाष्ठादि सम्भवे वेदितव्यः ॥ हारीतः - आहारं तु रहः कुर्या द्विहारं चैव सर्वदा । गुप्ताभ्यां लक्ष्मीयुक्तस्स्यात् प्रकाशे हीयते श्रियेति ।

ஆபஸ்தம்பர்:கல்லினாலும், மண்கட்டியாலும், ஈரமுள்ளதும், உயர்ந்து நின்றிருப்பதுமான ஓஷதிகளையும் வனஸ்பதிகளையும் சேதித்து அவைகளாலும், மூத்ரபுரீஷங்களைத் துடைக்கக்கூடாது. ஓஷதிகளென்பவை காய்த்தவுடன் அழிந்து போகும் செடிகளாம். வனஸ்பதிகளென்பவை பூக்காமல் காய்க்கும் செடிகளாம். ஈரமுள்ள என்றதால் உலர்ந்தவைகளுக்குத் தோஷமில்லை. உயர்ந்து நிற்கு மென்பதால் காற்று முதலியவைகளால் ஒடிந்தவைகளுக்குத் தோஷமில்லை. என்பதாம். கௌதமரும்:இலை, மண்கட்டி, கல் இவைகளால் மூத்ர புரீஷங்களைத் துடைக்கக்கூடாது. இங்கு மண்கட்டியை நிஷேதித்தது, சொல்லிய கட்டை முதலியவை கிடைக்கும் பக்ஷத்தில்

என்று அறியவும். கிடைக்காவிடில்

மண்கட்டியால் செய்யலாமென்பதாம். ஹாரீதர்:ஆஹாரம், மலமூத்ரத்யாகம் இவைகளை எப்பொழுதும் ரஹஸ்யமான இடத்தில் செய்யவேண்டும். ரஹஸ்யமாய்ச் செய்தால் லக்ஷ்மியுடன் கூடுவான். பிரகாசமாய்ச்செய்தால் லக்ஷ்மியால் விடப்படுவான்.

शौचविधिः

तत्र देवलः – आशौचानोत्सृजेच्छिश्नं प्रस्रावोच्चारयोरपि । गुदं हस्तं च निर्मृज्यान्मृदंभोभिर्मुहुर्मुहुरिति ॥ स्मृत्यन्तरे - उत्थाय वामहस्तेन गृहीत्वाऽध्वनि मेहनम् । शौचदेशं समभ्येत्य कुर्याच्छौचं मृदम्बुभिरिति । याज्ञवल्क्यः – गृहीतशिश्नश्चोत्थाय मृद्भिरभ्युद्धृतैर्जलैः । गन्धलेपक्षयकरं

‘॥

அர்: = कमण्डल्वादिना उद्धृतैः ॥ तथा च देवलः – ‘मूत्रोच्चारे कृते शौचं न स्यादन्तर्जलाशये । अन्यत्रोद्धृत्य तत्कुर्यात् सर्वदैव समाहित’ इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

சௌசவிதி:-

[[27]]

தேவலர் மலமூத்ர விஸர்கங்களில் சௌசம் வரையில் சிச்னத்தை விடக்கூடாது. மண்ணாலும், ஜலத்தாலும் குதம், கை இவைகளை அடிக்கடி அலம்பவேண்டும்.

மற்றொரு ஸ்ம்ருதியில்:எழுந்து செல்லும்போது வழியில் இடதுகையால் சிச்னத்தைப் பிடித்துக் கொண்டு, சௌசம் செய்யுமிடத்திற்கு வந்து, மண் ஜலமிவைகளால் சௌசம் செய்து கொள்ளவேண்டும். யாக்ஞவல்க்யர்:சிச்னத்தை க்ரஹித்துக் கொண்டெழுந்து மண்களாலும், வெளியிலெடுத்த ஜலங்களாலும், சோம்பலில்லாதவனாய் நாற்றமும் பூச்சும் போகும் வரையில் சௌசம் செய்துகொள்ள வேண்டும். இங்கு ஜலமென்பதற்குக் கமண்டலு முதலியதாலெடுக்கப் பட்டதென்று பொருள். அவ்விதமே. தேவலர்:மலமூத்ர விஸர்கம் செய்தபிறகு, குளம் முதலியதின் உட்புறத்தில் சௌசம் செய்யக்கூடாது. ஜலத்தை எடுத்து ஜலாசயத்திற்கு வெளியிலேயே செய்ய வேண்டும். எக்காலத்திலும் இதை மறக்கக்கூடாது.

எடுத்த

दक्षोsपि :‘तीर्थे शौचं न कुर्वीत कुर्वीतोद्धृतवारिणा । मृत्तिकावारिदौ चास्य शौचज्ञौ परिचारकौ ’ इति ॥ बोधायनः - ‘प्रामुख उदङ्मुखो वाऽऽसीनश्शौचमारभेत इति । गौतमोऽपि - ‘प्राङ्मुख उदङ्मुखो वा शौचमारभेतेति ॥ ‘शौचग्रहणं मूत्रपुरीषादिशौचेऽपि यथा स्यात् । आचमन एव माभूदिति हरदत्तेन व्याकृतम् ॥ तथा स्मृतिरने । ‘उद्धृतोदकमादाय मृत्तिकां चैव वाग्यतः । उदङ्मुखो दिवा कुर्याद्रात्रौ

‘।1 74: " आहरेन्मृत्तिकां प्राज्ञः कूलात् ससिकतात्तु या । शुचौ देशे तु सा ग्राह्या शर्कराश्मविवर्जिता ॥ नाखुकृष्टान्न वल्मीकात् पांसुतो न च कर्दमात् । न मार्गानोषराच्चैव शौचशिष्टात् परस्य च । एतास्तु वर्जयेन्नित्यं वृथा शौचं हि तत् स्मृत’ मिति ॥

[[28]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தக்ஷர் :ஜலாசயத்தில் சௌசம் செய்யக்கூடாது. எடுத்த ஜலத்தால் செய்யவேண்டும். மண்ணையும் ஜலத்தையும் கொடுக்கும் இருகைகளும் இவனுக்கு சௌசத்தை அறிந்த பரிசாரகர்களாகின்றனர். இடதுகையால் மண்ணையும் வலதுகையால் ஜலத்தையும் சேர்த்து சௌசம் செய்யவேண்டுமென்பதாம். போதாயனர்:கிழக்கு அல்லது வடக்கு முகமாய் உட்கார்ந்து சௌசம் செய்து கொள்ள வேண்டும். கௌதமரும்:கிழக்கு, அல்லது வடக்கு முகமாயிருந்து சௌசம் ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு சௌசமென்ற பதத்தை க்ரஹித்தது மலமூத்ராதி சௌசங்களையும் சொல்வதற்காக; ஆசமனத்தில் மட்டிலும் என்பதில்லை என்று ஹரதத்தரின் வ்யாக்யானம். அவ்விதமே ஸ்ம்ருதிரத்னத்தில்: எடுத்துவைத்த ஜலத்தையும், மண்ணையும் க்ரஹித்துக் கொண்டு மௌனியாய், பகலில் வடக்கு முகமாகவும், ராத்ரியில் தெற்கு முகமாகவும், சௌசம் செய்து கொள்ள வேண்டும். யமன்:அறிந்தவன் மணலுடன் கலந்த கரையிலிருந்து மண்ணை க்ரஹிக்க வேண்டும். சுத்தமான இடத்திலுள்ளதைச் சுக்கான், கல் இவைகளில்லாமல் க்ரஹிக்க வேண்டும். எலி பறித்த இடம், புற்று, புழுதி, சேறு, வழி, களர்நிலம், பிறன் சௌசம் செய்து மீந்தது இவைகளிலிருந்து மண்ணை க்ரஹிக்ககூடாது. க்ரஹித்துச் செய்தால் அந்த சௌசம் வீணாகும்.

आश्वलायनः :त्यागान्मूत्रपुरीषस्य पूर्वं गृह्णीत मृत्तिकाम् । न च प्रह्नो न चोत्तिष्ठन्नाशुचिर्नालपन् द्विजः ॥ क्रमादन्यादिवाखन्तदिङ्मुखो नाहरेन्मृदम् । क्षेत्रात् श्मशानाद्वल्मीकान्मार्गाद्नेहाज्जलात् खलात् ॥ ऊषराद्देवतास्थानान्न द्विजो मृदमाहरेत् । नाशुद्धभूमेश्चैत्याच्च न वेद्या गोव्रजान्मृदम्॥ आहरेल्लेपभूतां च जन्तुमिश्रां न कर्दममिति । देवलः - ‘अङ्गारतुष कीटास्थिसिकताशर्करान्विताम् । वल्मीकोषरतोयान्तः कुड्योद्भूतां श्मशानजाम् ॥ आहृतामन्यशौचार्थमाददीत न

[[29]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் मृत्तिकामिति । तोयान्तः - जलमध्यात् । एतच्च वाप्यादिव्यतिरिक्तविषयम् ॥ अत एव मनुः - वापीकूपतटाकेषु बाह्यतो नाहरेन्मृदम् । आहरेज्जलमध्यात्तु परतो मणिबन्धनादिति । एतत् आरण्यविषयम् ॥ स्मृतिरत्ने तु – अन्तर्जलगता ग्राह्या परतो मणिबन्धनात् । आरण्यकेषु त्वेवं स्यात् ग्राम्येष्वाहरणं नत्विति ॥

ஆச்வலாயனர்:மூத்ரபுரீஷ விஸர்ஜனத்திற்கு முன்பே ம்ருத்திகையை க்ரஹிக்க வேண்டும். குனிந்து கொண்டும்,

நின்று கொண்டும், அசுத்தனாயும்,

பேசிக்கொண்டும், அக்னி திக்கு முதல் வாயுதிக்கு வரையிலுள்ள திக்குகளை நோக்கியவனாயும் ம்ருத்திகையை க்ரஹிக்கக் கூடாது.வயல், மயானம், புற்று, வழி, வீடு, ஜலம், களம் களர்நிலம், கோயில், அசுத்தஸ்தலம், சைத்யம், யாகஸ்தலம், கொட்டில் இவைகளிலிருந்தும் க்ரஹிக்கக் கூடாது. பற்றுள்ளதும், ஜந்துக்களுடன் கூடியதும்,சேறாயுமுள்ள மண்ணை க்ரஹிக்கக் கூடாது. தேவலர்:கரி, உமி, புழு, அஸ்தி, மணல்,, சுக்கான் வைகளுடன் கூடியதும், புற்று, களர்பூமி, ஜலத்தின் நடுவு, சுவர், சமானம், பிறர் சௌசத்திற்குக் கொண்டுவந்தது. இவைகளிலிருந்து ம்ருத்திகையை க்ரஹிக்கக் கூடாது. இங்கு ‘ஜலத்தின் நடுவு’ என்றது நீரோடை முதலியதைத் தவிர்த்து மற்ற ஜலமத்ய விஷயம். மனு:வாபீ, கூபம், தடாகம் இவைகளில் வெளியிலிருந்து ம்ருத்திகையைக் கொண்டு வரக்கூடாது. அவைகளின் ஜலத்தின் நடுவில் மணிக்கட்டு அளவு ஜலத்திற்கு அப்புறமிருந்து ம்ருத்திகையை க்ரஹிக்க வேண்டும். இது அரண்யத்திலுள்ளவைகளின் விஷயம். ஸ்ம்ருதி ரத்னத்தில்.:ஜலமத்யத்தில் மணிக்கட்டு அளவுக்கு அப்புறமிருந்து க்ரஹிக்க வேண்டும். இவ்விதம் சொல்லியது அரண்யத்திலுள்ளவைகளின் விஷயம். கராமத்திலுள்ளவைகளிலோ வெனில் முன் சொல்லியபடி

விதியில்லை.

[[30]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

मृदाहरणे शुक्लादिवर्णमाह मरीचिः - विप्रे शुक्ला तु मृच्छौचे रक्ता क्षत्रे विधीयते ! हारिद्रवर्णा वैश्ये तु कृष्णा स्त्रीशूद्रयोस्तथेति । यत्र पुनः उक्तलक्षणा मृत् न लभ्यते, तत्र कथं शौचमित्यपेक्षिते मनुः - यस्मिन् देशे तु यत्तोयं या च यत्रैव मृत्तिका । सैव तत्र प्रस्शंस्ता स्यात् तया शौचं विधीयते इति ॥ यदा कथमप्युदकोद्धरणं न सम्भवति, तदा विशेषमाह विवस्वान् – अरत्निमात्रं जलं त्यक्त्वा कुर्याच्छौचमनुद्धृते । पश्चात्तच्छोधयेत्तीर्थमन्यथा ह्यशुचिर्भवेदिति । जलाद्वहिररत्निमात्र प्रदेश तीरे त्यक्त्वा, जलपात्राभावेन उद्धरणासम्भवे दक्षिणहस्तेन उद्धृत्य वामेन प्रक्षालयेदित्यर्थः । तीर्थमत्र शौचस्थलम् ॥

ம்ருத்திகை க்ரஹிப்பதில் வெளுப்பு முதலிய வர்ணங்களை விதிக்கின்றார் மரீசி சௌசத்தில், ப்ராம்ஹணனுக்கு வெளுத்ததும், க்ஷத்ரியனுக்கு சிவந்ததும், வைச்யனுக்கு மஞ்சள் நிறமுள்ளதும், ஸ்த்ரீ சூத்ரர்களுக்குக் கறுத்ததுமான ம்ருத்திகை விதிக்கப் படுகிறது. எவ்விடத்தில் முன் சொல்லிய லக்ஷணங்களுடைய மண் கிடைக்கவில்லையோ அவ்விடத்தில் எப்படி செளசமெனில் மனு:எந்தத் தேசத்தில் எந்த ஜலம், எந்த ம்ருத்திகை கிடைக்கின்றதோ அதுவே அங்கு ச்லாக்யமாகும். அதனாலேயே சௌசம் செய்து கொள்ளலாம்.

எப்பொழுது

எவ்விதத்திலும்

ஜலத்தை

எடுத்துவைப்பது ஸாத்யமில்லையோ அங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார். விவஸ்வான்:-ஜலக்கரையில் முழு அளவு தூரத்திற்கு அப்புறத்தில் சௌசம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த இடத்தை சுத்தமாகச் செய்ய வேண்டும். சுத்தமாகச் செய்யாவிடில் அசுத்தனாவான். பாத்திரமில்லாததால் எடுத்துச் செல்ல முடியாவிடில் ஜலக்கரையில் ஒரு முழத்திற்கப் புரத்தில் உட்கார்ந்து வலது கையாலெடுத்து ஜலத்தைக் கொண்டு இடது கையால் சௌசம் செய்து கொள்ள வேண்டுமென்பது பொருள்.

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[31]]

ங்கு தீர்த்தமென்ற பதத்திற்குச் சௌசஸ்தல மென்பது பொருள். (அரத்னி என்பது ஒரு அங்குலம் குறைந்த முழம்.)

तथा च ऋश्यशृङ्गः – ‘यस्मिंस्थाने कृतं शौचं वारिणा तत्तु शोधयेत्। न शुद्धिस्तु भवेत्तस्य मृत्तिकां यो न शोधयेदिति ॥ स्मृतिरने ‘देशान्तरगतो विप्रः क्षालयेच्छौचभूतलम् II शौचशेषमृदं तोयैर्नहि प्रक्षालयेद्यदि । अशेषास्तस्य पितरो भक्षयेयुर्न संशय’ इति ॥ देवलः - ‘धर्मविद्दक्षिणं हस्तमधश्शौचे न योजयेत् । तथा च वामहस्तेन नाभेरूर्ध्वं न शोधयेदिति । सङ्ग्रहे’नाभेरधस्तात्सकलं क्षालयेद्वामपाणिना । कुर्यादाचमनादीनि सर्वाणीतरपाणिनेति ॥ ऋश्यशृङ्गः - ‘धाराशौचं न कर्तव्यं शौचसिद्धिमभीप्सता । चुलकैरेव कर्तव्यं हस्तशुद्धिविधानत इति । दक्षः - ‘न शौचं वर्षधाराभिः आचरेत्तु कदाचनेति ॥

அவ்விதமே ருச்யச்ருங்கர்: - எந்த இடத்தில் செளசம் செய்யப்பட்டதோ அந்த ஸ்தலத்தை ஜலத்தினால் சுத்தமாக்க வேண்டும். மண்ணைச்சுத்தம் செய்யாதவனுக்குச் உண்டாவதில்லை. ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ராம்ஹணன் வேறுப்ரதேசத்திலிருந்து கொண்டு சௌசஸ்தலத்தை அலம்பவேண்டும். சௌசத்தில் மீந்த மண்ணை ஜலத்தால் சோதிக்காவிடில் அந்த மண்ணை

சுத்தி

அவனின் பித்ருக்களெல்லோரும் பக்ஷிப்பார்கள். ஸந்தேஹமில்லை. தேவலர்:தர்மமறிந்தவன் வலதுகையை இடுப்பிற்குக் கீழ்பாகத்தின் சௌசத்தில் உபயோகிக்கக் கூடாது.இடது கையால் தொப்புளுக்கு மேல் உள்ள அவயவத்தைச் சோதிக்கக்கூடாது. ஸங்க்ரஹத்தில்:நாபிக்குக் கீழுள்ள அங்கமெல்லாவற்றையும் இடது கையினாலலம்ப வேண்டும். ஆசமனம்

முதலிய எல்லாவற்றையும் வலது கையினால் செய்ய வேண்டும். ருச்யச்ருங்கர்:சௌசத்தால் சுத்தியை விரும்புகின்றவன் தாரையாய் விழும் ஜலத்தினால் சௌசம் செய்யக்கூடாது. கையாலெடுத்த ஜலங்களாலேயே செய்ய வேண்டும். கையால் சௌசம் செய்து கொள்ளும்படி விதியுள்ளது.

[[32]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தக்ஷர்:மழைஜலத்தின் தாரைகளால் ஒருகாலும் சௌசம் செயது கொள்ளக்கூடாது.

मृत्संङ्ख्यामाह वसिष्ठः – ‘पञ्चापाने दशैकस्मिन्नुभयोः सप्त मृत्तिकाः । उभयोः पादयोः सप्त लिङ्गे द्वे परिकीर्तिते इति ॥ यमोऽपि - ‘द्वे लिङ्गे मृत्तिके देये गुदे पञ्च करे दश । उभयोस्सप्त दातव्याः पुनरेका गुदे तथेति । मनुः - ‘एका लिङ्गे गुदे तिस्रस्तथैकस्मिन् करे दश । उभयोस्सप्त दातव्या मृदश्शुद्धिमभीप्सता । एतच्छौचं गृहस्थस्य द्विगुणं ब्रह्मचारिणः । त्रिगुणं तु वनस्थस्य यतीनां तु चतुर्गुणमिति । दक्षः ‘पञ्चापाने दशैकस्मिन्नुभयोस्सप्तं मृत्तिकाः । गृहस्थशौचमाख्यातं त्रिष्वन्येषु यथाक्रमम् ॥ द्विगुणं त्रिगुणं चैव चतुर्थस्य चतुर्गुण’ मिति ॥ हारीतः ‘एका लिङ्गे तिस्रोऽपाने दद्याद्दश सव्ये षट् पृष्ठे सप्तोभाभ्यामिति । पृष्ठे - सव्यस्य पश्चाद्भागे, तस्य प्रकृतत्वात् ॥

[[1]]

மண்ணின் ஸங்க்யையைச் சொல்லுகிறார் வஸிஷ்டர்:அபானத்தில் ஐந்து, இடது கையில் பத்து, இரண்டு கைகளிலும் தனித்தனி ஏழு, கால்களிலும் தனித்தனி ஏழு, குறியில் இரண்டு மண்கள் உபயோகிக்கப்பட வேண்டும். யமனும்:குறியில் இரண்டு, அபானத்தில் ஐந்து, இடது கையில் பத்து, கைகளில், தனித்தனி ஏழு, மறுபடி அபானத்தில் ஒன்று என்ற கணக்கால் ம்ருத்திகையை உபயோகிக்க வேண்டும். மனு: சௌசத்தால் சுத்தியை விரும்பியவன் குறியில் ஒன்று, அபானத்தில் மூன்று, இடது கையில் பத்து, இருகைகளிலும் தனித்தனி ஏழு மண்களை உபயோகிக்க வேண்டும். இந்தச் சௌசம் க்ருஹஸ்தனுக்கு. இதை விட இரண்டு மடங்கு ப்ரம்ஹசாரிக்கும், மூன்று மடங்கு வானப்ரஸ்தனுக்கும், நான்கு மடங்கு ஸன்யாஸிக்கும் விதிக்கப்படுகிறது. தக்ஷர்:அபானத்தில் ஐந்து, இடதுகையில் பத்து, இரண்டுகைகளிலும் தனித்தனி ஏழு ம்ருத்திகைகள் விதிக்கப்படுகின்றன. இது க்ருஹஸ்தனுக்கு. ப்ரம்ஹசாரிக்கு இரண்டு மடங்கும்,ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[33]]

வானப்ரஸ்தனுக்கு மூன்று மடங்கும், ஸன்யாஸிக்கு நான்கு மடங்கும் விதிக்கப்படுகின்றன. ஹாரீதர்:குறியில் ஒன்று, குதத்தில் மூன்று, இடது கையில் பத்து, அதன் பின்புறத்தில் ஆறு, இரண்டு கைகளிலும் தனித்தனி ஏழு ம்ருத்திகைகள் விதிக்கப்படுகின்றன.

मरीचिः – ‘तिसृभिश्चातलात् पादौ शोध्यौ गुल्फात्तथैव च । हस्तौ त्वामणिबन्धाच्च लेपगन्धापकर्षण’ मिति ॥ शङ्खः - ’ मेहने मृत्तिकास्सप्त लिङ्गे द्वे परिकीर्तिते । एकस्मिन् विंशतिर्हस्ते द्वयोर्देयाश्चतुर्दश ॥ षडन्या नखशुद्धौ तु देयाः शौचेप्सुना मृदः । तिस्रस्तु मृत्तिका देयाः कृत्वा तु नखशोधनम् । तिस्रस्तु पादयोर्देया शौचकामस्य नित्यश इति ॥ विष्णुपुराणे - ‘एका लिङ्गे गुदे तिस्रो दश वामंकरे नृप । हस्तद्वये च सप्तान्या मृदः शौचोपपादिका’ इति ॥ स्मृतिसारे - ‘कराग्रे करपृष्ठे च बहिर्विष्ठाविशुद्धये । षट्सखचया प्रदातव्या मृत्तिकाश्च पृथक्’ इति ॥ यम : - ‘पूर्वं जलेन प्रक्षाल्य मृदा पश्चात्ततोऽम्बुभिः । एवं द्वादशकृत्वस्तु गुदशौचं समाचरेत्॥ पञ्चकृत्वः करौ क्षाल्य मृदाssमलकमात्रया । त्रिः कृत्वा लिङ्गशौचं च हस्तं क्षाल्य पदद्वयम् । संयोज्य त्रिर्मृदा क्षाल्य क्षालयेच्छौचभूतलमिति ॥

மரீசி:மூன்று ம்ருத்திகைகளால் கால்களை உள்ளங்கால் முதல் கணுக்கால் வரையிலும், கைகளை உள்ளங்கை முதல் மணிக்கட்டு வரையிலும் பூச்சும் நாற்றமும் போகும்படி சோதிக்க வேண்டும். சங்கர்:குதத்தில் ஏழு,குறியில் இரண்டு, இடது கையில் இருபது, கைகளில் தனித்தனி பதினான்கு ம்ருத்திகைகள், நகசுத்திக்காக மறுபடி ஆறு, நகசுத்தி செய்த பிறகு மூன்று, பாதங்களில் தனித்தனி மூன்று ம்ருத்திகைகளும் : உபயோகிக்க வேண்டும். விஷ்ணுபுராணத்தில்:குறியில் ஒன்று, குதத்தில் மூன்று, இடது கையில் பத்து, இரண்டு கைகளிலும், தனித்தனி ஏழு ம்ருத்திகைகள் சுத்தியை

.

[[34]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

உண்டு பண்ணுகின்றன. ஸ்ம்ருதி ஸாரத்தில்:கையில் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் மலசுத்திக்காக

தனித்தனியே ஆறு ம்ருத்திகைகளை உபயோகிக்க வேண்டும். யமன்:முதலில் ஜலத்தால் அலம்பி,பிறகு மண்ணால் சோதித்துப் பிறகு ஜலத்தால் அலம்ப வேண்டும். இவ்விதம் பன்னிரெண்டு தடவை குதசௌசம் செய்ய வேண்டும். நெல்லிக்கனி யளவுள்ள மண்ணினால் கைகளை ஐந்து தடவை அலம்பி, மூன்று தடவை லிங்கசௌசம் செய்து கையை அலம்பி, கால்களைச் சேர்த்து வைத்து மூன்று தடவை மண்ணால் அலம்பி, சௌசம் செய்த ஸ்தலத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.

स्मृतिचन्द्रिकायाम् - ‘आद्यन्तयोस्तु शौचानामद्भिः प्रक्षालनं स्मृतम्। सुनिर्णिक्ते मृदं दद्यान्मृदन्ते जलमेव च ॥ अन्तरा चान्तरा वामहस्तप्रक्षालनं चरेदिति । अत्र न्यूनाधिकमृत्सङ्ख्याप्रतिपादकवचनानां गन्धलेपतारतम्याभिप्रायो विकल्पो वेदितव्यः ॥ एवमुक्तशौचेऽपि यत्र गन्धो लेपश्च नापैति, तत्र उक्तसङ्ख्यातोऽधिकसङ्ख्यायामपि न विरोध इत्याह मनुः – ’ विण्मूत्रयोस्समुत्सर्गे मृद्वार्यादेयमर्थवत् । यावन्नापैत्यमेध्याक्तात् गन्धो लेपश्च तत्कृतः । तावन्मृद्वारि चादेयं सर्वासु द्रव्यशुद्धिष्विति ॥ देवलोsपि - ’ यावत्तु शुद्धिं मन्येत तावच्छुद्धिविधीयते । प्रमाणं शौचसङ्ख्याया न शिष्टैरुपदिश्यत इति ॥ आपस्तम्बोsपि – ‘मूत्रं कृत्वा पुरीषं वा मूत्रपुरीषलेपान् अन्नलेपान्, उच्छिष्टलेपान् रेतसश्च ये लेपास्तानद्भिर्मृदा च प्रक्षाल्य पादौ चाचम्य

ஸ்ம்ருதி சந்த்ரிகையில்:சௌசங்களின் முதலிலும் முடிவிலும் ஜலத்தினால் அலம்பவேண்டும். ஜலத்தினால் அலம்பிய பிறகும்ருத்திகையை உபயோகிக்க வேண்டும். பிறகு ஜலத்தால் சோதிக்கவேண்டும். ஒவ்வொன்றிற்கும் நடுவில் இடது கையை அலம்பிக் கொள்ள வேண்டும். இங்கு மண்ணின் ஸங்க்யையை அதிகமாயும் குறைத்தும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

ல்

[[35]]

சொல்லும் வசனங்களுக்கு, மலத்தின் பற்று நாற்றமிவைகளின் தாரதம்யத்திற்குத் தகுந்தபடி விகல்பமென்றறிய வேண்டும். இவ்விதம் சௌசம் செய்தும், பற்றும் நாற்றமும் போகாவிடில், சொல்லிய கணக்கைவிட அதிகமாய்ச் செய்தாலும் விரோதமில்லை என்கிறார். மனு:மலமூத்ர விஸர்கத்தில் மண்ணையும் ஜலத்தையும் வேண்டிய அளவு க்ரஹிக்க வேண்டும். அசுத்த வஸ்துவினால் பூசப்பட்ட பதார்த்தத்திலிருந்து அந்த அசுத்தத்தின் நாற்றமும் பற்றும் நீங்கும்வரையில் மண்ணையும் ஜலத்தையும் உபயோகித்துச் சுத்திசெய்ய’ வேண்டும். எல்லா த்ரவ்யங்களின் சுத்திகளிலும் இது ஸமானம். தேவலரும்:எவ்வளவு செய்தால் மனதில் சுத்தியுண்டாகிறதோ அவ்வளவு சௌசம் விதிக்கப் படுகிறது. சௌசத்தின் ஸங்க்யைக்கு அளவு சிஷ்டர்களால் சொல்லப்படுகிறதில்லை. ஆபஸ்தம்பர்:மூத்ரவிஸர்கம், மலவிஸர்கம் செய்தாலும், மூத்ரத்தின் லேபம், மலத்தின் லேபம், அன்னத்தின் லேபம், எச்சிலின் லேபம், ரேதஸ்ஸின் லேபம் இவைகளையும் ஜலத்தாலும், மண்ணாலும் அலம்பி, கால்களையுமலம்பி, ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். (லேபம் = பூச்சு)

यत्तु दक्षेणोक्तम्’न्यूनाधिकं न कर्तव्यं शौचशुद्धिमभीप्सता । प्रायश्चित्तेन युज्येत विहितातिक्रमे कृते ॥ गायत्र्यष्टशतं चैव प्राणायाम त्रयं तथा । प्रायश्चित्तमिदं प्रोक्तं नियमातिक्रमेसतीति, तत् सङ्कल्पितसत्यायाः प्रागेव गन्धलेपक्षये वेदितव्यम् ॥ एवं चोक्तसङ्ख्यायाः अर्वागेव यत्र गन्धाद्यपगमः, तत्र सङ्ख्यानियमः अदृष्टार्थ इति स्मृतिचन्द्रिकादौ । विज्ञानेश्वरस्तु - ‘गन्धलेपक्षयकरं शौचं कुर्या’ दित्येतत् सर्वाश्रमिणां साधारणं, मृत्सङ्ख्यानियमस्त्वदृष्टार्थ

ஆனால், தக்ஷர் ‘சௌசத்தால் சுத்தியை விரும்புகிறவன் விதிக்கு அதிகமும் செய்யக்கூடாது,

[[36]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

குறைத்தும் செய்யக் கூடாது. செய்தால் விதியை அதிக்ரமிப்பதால் ப்ராயச்சித்தார்ஹனாகிறான். சாஸ்த்ர நியமத்தை அதிக்ரமித்தவனுக்கு 108-முறை காயத்ரீ ஜபமும், மூன்று ப்ராணாயாமமும் ப்ராயச்சித்தமென சொல்லப்படுகிறது” என்று சொல்லியிருக்கிறாரேயெனில், அது சௌசாரம்பத்தில் ஸங்கல்பிக்கப்பட்ட ஸங்க்யைக்கு முந்தியே துர்க்கந்தமும் லேபமும் நிவ்ருத்தித்து விட்ட விஷயத்திலென்று அறியவேண்டும். இப்படியிருப்பதால் தான் “விதித்தஸங்க்யைக்கு முந்தியே கந்தலேபங்களின் நிவ்ருத்தி எங்கு ஆகிறதோ அங்கும் ஸங்க்யையின் நியமம் உண்டு. அது அத்ருஷ்டார்த்தம்” என்று ஸ்ம்ருதிசந்த்ரிகை முதலிய க்ரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.

விக்ஞானேச்வரரோவெனில் “கந்தலேபங்கள் நிவ்ருத்திக்கும் வரை சௌசம் செய்யவேண்டுமென்பது எல்லா ஆச்ரமிகளுக்கும் பொதுவானது. ஸங்க்யாநியமம் அத்ருஷ்டார்த்தம்” என்றார். (அத்ருஷ்டம் -விளக்க காணஇயலாதது.)

अत्र मृत्परिमाणमाहाङ्गिराः - ‘प्रथमा प्रसृतिर्ज्ञेया द्वितीयाच तदर्धिका । तृतीया मृत्तिका ज्ञेया त्रिभागकरपूरणेति ॥ दक्षः ‘अर्धप्रसृतिमात्रा तु प्रथमा मृत्तिका स्मृता । द्वितीया च तृतीया च तदर्धेन प्रकीर्तिता ॥ चतुर्थी पञ्चमी वाऽपि तृतीयामृत्तिकासमेति ॥ वसिष्ठः ‘अर्धप्रसृतिमात्रा तु प्रथमा मृत्तिका भवेत् । पूर्वपूर्वार्द्धमात्रा तु द्वितीयाद्या प्रकीर्तितेति । यत्तु शातातपेनोक्तम्’आर्द्रामलकमात्रास्तु ग्रासा इन्दुव्रते स्मृताः । तथैवाहुतयः सर्वाः शौचार्थे याश्च मृत्तिका इति, तद्धस्तशौचाभिप्रायम्, गुदलिङ्गयोः परिमाणान्तरविधानादिति स्मृतिचन्द्रिकायाम् ॥

இங்கு மண்ணின் அளவைச் சொல்லுகிறார்.

அங்கிரஸ்முதல் ம்ருத்திகை சேரை (விரித்த கை கொள்ளுமளவு) அளவுள்ளது இரண்டாவது அதில் பாதி அளவுள்ளது. மூன்றாவது கையளவின் மூன்றிலொரு

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம்

  • ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[37]]

பாகமுள்ளது என்று அறியவும். தக்ஷர்:முதல் மண் சேரையின் அரையளவு, இரண்டாவதும் மூன்றாவதும் அதன் பாதியளவு, நான்காவதும் ஐந்தாவதும் மூன்றாவதின் அளவுக்குச் சமமாகியது. வஸிஷ்டர்:முதல் ம்ருத்திகை அரைச்சேரையளவுள்ளது. அதின் பாதியளவு உள்ளது இரண்டாவது ம்ருத்திகை, அதின் பாதியளவு உள்ளது மூன்றாவது ம்ருத்திகை.ஆனால் சாதாதபர்:-“சாந்த்ராயண வ்ரதத்தில் விதிக்கப்பட்ட அன்னகபளங்களும், அக்னியில் ஹோமம், செய்யும் அன்னாஹுதிகளும், சௌசத்திற்கான ம்ருத்திகைகளும் பச்சை நெல்லிக்கனியளவுள்ளவைகளா யிருக்கவேண்டும்” என்று விதித்திருக்கின்றாரேயெனில், அது கைகளின் சுத்திக்காகிய ம்ருத்திகையினளவைச் சொல்லியது, குதம் லிங்கம் இவைகளுக்கு வேறு பரிமாணம் விதித்திருப்பதால், என்று ஸ்ம்ருதி சந்த்ரிகையில் கூறப்பட்டுள்ளது.

मूत्रशौचे मृत्सङ्ख्यामाह दक्षः - ‘एका लिङ्गे करे तिस्र उभयोर्मृहूयं स्मृतमिति ॥ शातातपोऽपि - ‘एका लिङ्गे करे सव्ये तिस्रो द्वे हस्तयोर्द्वयोः । मूत्रशौचं समाख्यातं शुक्ले तु द्विगुणं भवें’ दिति । यत्तु - ‘तिस्रो मृदो लिङ्गशौचे ग्राह्याः स्युर्मूत्रशुद्धये । वामपाणौ मृदः पञ्च तिस्रः पाण्योर्द्वयोरपीत्यादि, तल्लेपभूयस्त्वाभिप्रायम् । ‘एकां लिने मृदं दद्याद्वामहस्ते तु मृत्समम् । उभयोर्हस्तयोर्द्वातु मूत्रशौचं प्रचक्षत’ इत्यादिस्मरणात् । मूत्रशौचे मृत्परिमाणमाह दक्षः - ‘लिङ्गे तु मृत् समाख्याता त्रिपर्वा पूर्यंते यया । दातव्यमुदकं तावन्मृदभावो यथाभवेदिति ॥

மூத்ரசௌசத்தில் மண்ணின் ஸங்க்யையைச் சொல்லுகிறார்தக்ஷர்லிங்கத்தில் ம்ருத்திகை ஒன்று, இடது கையில் மூன்று இரண்டு கைகளிலும் தனித்தனி இரண்டு ம்ருத்திகைகள். சாதாதபரும்:லிங்கத்தில் ஒன்று, இடது கையில் மூன்று, இரண்டு கைகளிலும் தனித்தனி இரண்டு ம்ருத்தி கைகள். இது மூத்ரவிஸர்க்கத்தில். ரேதஸ்ஸின்

[[38]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

விஸர்க்கத்தில் இது இரண்டு மடங்காக விதிக்கப்படுகிறது. ஆனால், “லிங்கத்தில் மூன்று, இடது கையில் ஐந்து இரண்டு கைகளிலும் தனித்தனி மூன்று” என்பது முதலான சில வசனங்கள் இருக்கின்றனவேனில், அவை அதிகலே பமுள்ள விஷயத்தினபிப்ராயமுள்ளவை, “லிங்கத்திலொன்று, இடது கையில் மூன்று, இருகைகளிலும் தனித்தனி இரண்டு ம்ருத்திகைகள் என்று மூத்ர சௌசத்தில் விதிக்கின்றனர்” என்பது போன்ற வசனங்களிருப்பதால். மூத்ரசௌசத்தில் மண்ணின் பரிமாணத்தைச் சொல்லுகின்றார் தக்ஷர்:லிங்கசௌசத்தில் மூன்று விரல்கணுக்கள் நிறையுமளவுள்ள விதிக்கப்பட்டுள்ளது. அந்த மண் சுத்தமாகுமளவு ஜலத்தையுமுபயோகிக்க வேண்டும்.

மண்

विवस्वान् – ‘पर्वमात्रप्रमाणास्तु लिङ्गशौचे मृदः स्मृताः । आर्द्रामलकमात्रा वा यदि वाऽक्षप्रमाणका इति । शौनकः - ‘तत उद्धृततोयेन प्राङ्मुखो वाऽप्युदङ्मुखः । आर्द्रामलकमात्रां वै लिङ्गे प्रक्षिप्य शोधयेदिति ॥ व्यासः – ‘विट्छौचं प्रथमं कुर्यान्मूत्रशौचमतः परम् । पादशौचं ततः कुर्यात् करशौचमतः परमिति ॥ आपस्तम्बः – ‘अहिं शौचं तु यत् प्रोक्तं निश्यर्द्धं तत उच्यते । पथि पादं तु विज्ञेयमार्तः कुर्याद्यथाबलमिति ॥ ’ वालुकाभिर्यदा शौचं कुर्यात् तदा द्विगुणं कुर्यादिति चतुर्विंशतिमते ॥

விவஸ்வான்:விரல்கணுவுள்ள ம்ருத்திகைகள் லிங்க சௌசத்தில் விதிக்கப்படுகின்றன, அல்லது பச்சை நெல்லிக் கனியளவு, அல்லது தானிக்காயளவு உள்ளவைகளாயிருக்கலாம். சௌனகர்:பிறகு வெளியிலெடுக்கப்பட் ஜலத்தினால், கிழக்கு அல்லது வடக்குமுகமாய், பச்சை நெல்லிக்கனியளவு மண்ணை லிங்கத்தில் போட்டுச் சுத்திசெய்யவேண்டும். வ்யாஸர் :மலத்தின் சௌசத்தை முதலில் செய்யவேண்டும். பிறகு மூத்ரசௌசத்தைக் செய்யவேண்டும். பிறகு கால்களுக்கும், பிறகு கைகளுக்கும் சௌசம் செய்து கொள்ளவேண்டும்.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[39]]

ஆபஸ்தம்பர்:பகலில் விதித்த சௌசத்தில் பாதி இரவிலும், அதன் பாதி வழியிலும் அறியத்தக்கது. வ்யாதியுள்ளவன் தன் சக்திக்குத்தகுந்தவாறு செய்யலாம். “மண்கிடைக்காவிடில் மணல்களால் சௌசம் செய்து கொண்டால் இரண்டு மடங்காய்ச் செய்து கொள்ளவேண்டும்’” என்று சதுர்விம்சதி மதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

यत्तु - ‘यद्दिवा विहितं शौचं तदर्धं निशि कीर्तितम् । तदर्धमातुरे प्रोक्तमातुरस्यार्धमध्वनीति, एतत्सामर्थ्ययुक्तातुरविषयम् । अन्यथा तु यथासामर्थ्यमेव शौचम् ॥ तथा च चन्द्रिकायाम् - ‘दिवा शौचस्य निश्यर्थं पथि पादो विधीयते । आर्तः कुर्याद्यथाशक्ति स्वस्थः कुर्याद्यथोदित’ मिति । बोधायनोऽपि - ‘देशं कालं तथाऽऽत्मानं द्रव्यं द्रव्यप्रयोजनम् । उपपत्तिमवस्थां च ज्ञात्वा शौचं प्रकल्पयेदिति ॥

ஆனால், பகலில் விதிக்கப்பட்ட சௌசத்தின் பாதி இரவிலும், அதன் பாதி வியாதியுள்ளவனுக்கும், அதன் பாதி வழியிலிருப்பவனுக்கும் விதிக்கப்படுகிறது” என்னும் வசனம் சக்தியுள்ள ஆதுரன் விஷயம். சக்தியில்லாவிடில், சக்திக்குக்தக்கவாறே சௌசம். அவ்விதமே சந்த்ரிகையில் - ‘பகலில் விதித்த சௌசத்தின் பாதி இரவிலும், வழியில் கால் பாகமும் விதிக்கப்படுகிறது. வ்யாதியுள்ளவன் சக்திக்குத்தக்கவாறு செய்யலாம். ஸ்வஸ்தனாயிருப்பவன் விதிப்படி செய்யவேண்டும் என்றிருக்கிறது.

போதாயனரும்:தேசம், காலம், தன் தேஹம், திரவியம், திரவியப்பிரயோஜனம், உபபத்தி, அவஸ்தை இவைகளை அறிந்து அவைகளுக்குத் தக்கவாறு சௌசம் செய்து கொள்ள வேண்டும்.

अनुपनीतादीनां शौचमाह पितामहः ‘न यावदुपनीयन्ते द्विजाश्शूद्रास्तथाऽङ्गनाः । गन्धलेपक्षयकरं शौचमेषां विधीयते ॥

[[40]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः यावच्छुद्धिं न मन्येत तावच्छौचं विधीयते । प्रमाणं शौचसङ्ख्याया नं शिष्टैरुपदिश्यत’ इति ॥ स्त्रीशूद्रयोस्त्वादित्यपुराणे विशेषो दर्शितः ‘स्त्रीशूद्रयोरर्धमानं प्रोक्तं शौचं मनीषिभि’ रिति ॥ व्यासः - ‘कुर्वीतैवं दिवा शौचं रात्रौ स्यादर्धमुच्यते । अशक्तस्य यथाशक्ति शौचमुक्तं तथाऽध्वनि ॥ योषितामुक्तशौचार्धं शूद्राणामप्युदाहृत’ मिति ॥ यस्तु विण्मूत्रोत्सर्जनायोपविष्टस्तन्न करोति, तस्याप्यर्धशौचमाह वृद्धपराशरः - ‘उपविष्टस्तु विण्मूत्रं कर्तुं यस्तु न विन्दति । स कुर्यादर्धशौचं तु स्वस्य शौचस्य सर्वदेति ।

சௌசம்

உபநயனமில்லாதவர் முதலியவர்க்கு சௌசம் சொல்லுகிறார் பிதாமஹர்:உபநயனமாகாத ப்ராம்ஹணர்கள் சூத்ரர்கள், ஸ்த்ரீகள் இவர்களுக்கு, துர்க்கந்தமும் பிசிபிசிப்பும் நீங்கும் வரையில் சௌசம் விதிக்கப்படுகிறது. மனதிற்குச் சுத்தியுண்டாகாத வரையில்

விதிக்கப்படுகிறது. சௌசஸங்க்யையின் ப்ரமாணத்தைச் சிஷ்டர்கள் சொல்லவில்லை. ஸ்த்ரீகளுக்கும் சூத்ரர்களுக்கும் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது ஆதித்யபுராணத்தில்:ஸ்த்ரீகளுக்கும் சூத்ரர்களுக்கும், சௌசம் (முன் புருஷர்களுக்கு விதித்த ஸங்க்யையில்) பாதியளவு விதிக்கப்பட்டிருக்கிறது. வ்யாஸர்:பகலில் இவ்விதம் சொல்லியபடி சௌசம் செய்யவேண்டும். ராத்ரியில் பாதியும், சக்தியற்றவனுக்கும், வழியிலிருப்பவனுக்கும் சக்திக்குத்தகுந்தபடியும், ஸ்த்ரீகளுக்கும் சூத்ரர்களுக்கும் பாதியளவும் சௌசம் சொல்லப்பட்டிருக்கின்றது. மலமூத்ர விஸர்ஜனத்திற்காக உட்கார்ந்தவன் அதைச் செய்யாமலெழுந்தாலும் பாதி சௌசம் செய்து கொள்ள வேண்டுமென்கிறார் வ்ருத்த பராசரர்மலமூத்ர விஸர்ஜனத்திற்காக உட்கார்ந்தவன் அதைச் செய்யாவிடினும், தனக்கு எப்பொழுதும் விஹிதமான சௌசத்தில் பாதி செளசம் செய்துகொள்ளவேண்டும்.

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[41]]

भोजने तु गुदस्रावे शौचमाह बृहस्पतिः - भुञ्जानस्य तु विप्रस्य कदाचित् स्रवते गुदम् । उच्छिष्टमशुचित्वं च तस्य शौचं कथं भवेत् ॥ पूर्वं कृत्वा तु शौचं तु पश्चात् स्नानं समाचरेत् । ततः कृत्वोपवासं च पञ्चगव्येन शुध्यतीति ॥ शरीरमलशौचं वक्तुं शरीरमलानाह मनुः - ‘ऊर्ध्वं नाभेर्यानि खानि तानि मेध्यानि सर्वशः । यान्यधस्तान्यमेध्यानि देहाचैव मलाश्च्युताः ॥ वसाशुक्लमसृङ्गज्जा मूत्रविट्कर्ण विष्णखाः । श्लेष्माश्रुदूषिका स्वेदो द्वादशैते नृणां मला’ इति ॥ श्रुतिरपि – ‘ऊर्ध्वं वै पुरुषस्य नाभ्यै मेध्यमवाचीनममेध्यमिति । पुरुषस्य नाभेरूर्ध्वं मेध्यं -

4, அனி- -

नाभेरधोभागः, अमेध्यम् - अशुद्धमित्यर्थः । स्वीयानामेतेषां मलानां स्पर्शे सति यथा योग्यं मृज्जलाभ्यां शुद्धिरित्याह मनुः – ’ विण्मूत्रोत्सर्गशुध्यर्थं मृद्वार्यादेयमर्थवत्। दैहिकानां मलानां च शुद्धिषु द्वादशस्वपीति ॥

போஜனகாலத்தில் அபானத்தில் மலம் ஸ்ரவித்தால் சௌசம் சொல்லுகிறார் ப்ருஹஸ்பதி: ப்ராம்ஹணன் சாப்பிடும் பொழுது ஒரு ஸமயத்தில் குதத்தில் மலம் ஸ்ரவித்தால் அவனுக்கு இரண்டுவிதமான அசுத்தி இருக்கிறது. அவனுக்கு சௌசம் எப்படி எனில், முதலில் சௌசம் செய்து கொண்டு பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு உபவாஸம் செய்து பஞ்சகவ்யப்ராசனம் செய்து சுத்தனாகிறான். சரீரமலங்களைத் தொட்டால் சுத்தியை விதிப்பதற்குச் சரீர மலங்கள் இவையென்கிறார் மனு:நாபிக்கு மேல் உள்ள இந்திரியங்கள் சுத்தமானவை, கீழ் உள்ளவை அசுத்தமானவை. தேஹத்தினின்றும் நழுவிய மலங்களும் அசுத்தமேயாம், வஸை (ஊன்நீர்) ரேதஸ், ரக்தம், மஜ்ஜை எலும்பினுள் ஜவ்வு மூத்ரம், விஷ்டை, காதினுள் குறும்பி,நகம், கோழை, தண்ணீர், கண் பீளை, வியர்வை இப்பன்னிரண்டும் மனிதர்களின் மலங்களாம். வேதமும்:மனிதனின் நாபிக்குமேலுள்ளவை சுத்தமானவை. அதற்குக் கீழுள்ளவை அசுத்தமானவை.

42 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முன்சொல்லிய தன்னுடைய பன்னிரண்டு மலங்களைத் தொட்டால் தகுந்தபடி மண் ஜலம் இவைகளால் சுத்திசெய்து கொள்ள வேண்டுமென்கிறார் மனு - மலமூத்ர விஸர்க்கத்தில் சௌசத்திற்குவேண்டிய அளவு மண்ணும் ஜலமும் க்ரஹித்துக் கொள்ளவேண்டும். தேஹத்திலுள்ள (பன்னிரண்டு) மலங்களின் பன்னிரண்டு சுத்திகளிலும் தகுந்தபடி மண் ஜலம் இவைகளைக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

अत्र विशेषमाह बोधायनः - ‘आददीत मृदोsपश्च षट्सु पूर्वेषु शुद्धये । उत्तरेषु तु षट्स्वद्भिः केवलाभिर्विशुध्यती ‘ति ॥ परकीयमलस्पर्शने शुद्धिमाह देवः - ‘मानुषास्थि वसां विष्ठामार्तवं मूत्ररेतसी । मज्जानं शोणितं वाऽपि परस्य यदि संस्पृशेत् । स्नात्वाऽपमृज्य लेपादीनाचम्य स शुचिर्भवेत् । तान्येव स्वानि संस्पृश्य पूतः स्यात् परिमार्जनादिति । परिमार्जनं प्रक्षालनम् ॥

இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார் போதாயனர்முந்திய ஆறு மலங்களின் சுத்தியில் மண் ஜலம் இரண்டையுமுபயோகிக்கவேண்டும். பிந்திய ஆறு மலங்களின் சுத்தியில் ஜலத்தை மட்டுமுபயோகித்துச்சுத்தி செய்வதாலேயே சுத்தனாகிறான். பிறரின் மலங்களை ஸ்பர்சித்த விஷயத்தில் சுத்தியைச் சொல்லுகிறார்தேவலர்:மனிதனுடைய எலும்பு, வஸை, மலம், ரஜஸ், மூத்ரம், சுக்லம், மஜ்ஜை, ரக்தம், இவைகளைத் தொட்டால், ஸ்நானம் செய்து லேபங்களைத் துடைத்து ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். மேல் சொல்லியவை தன்னுடையவையாகில் அவைகளின் ஸ்பர்சத்தில் அலம்புவதால் சுத்தனாகிறான்.

अत्र विशेषमाह विष्णुः - ’ नाभेरधस्तात् कायिकैर्मलैस्सुराभिद्यैर्वोपहतो मृत्तोयैस्तदङ्गं प्रक्षाल्याचान्तः शुध्येत् । अन्यत्रोपहतो मृत्तोयैस्तदङ्गं प्रक्षाल्य स्नानेन । इन्द्रियेषूपहतस्तूपोष्य स्नात्वा पञ्चगव्येन!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் दशनच्छदोपहतचे ‘ति । अत्र यमः

[[43]]

‘मूत्रे तिस्रः पादयोस्तु

हस्तयोस्तिस्र एवं तु । मृदः पञ्च दशामेध्ये हस्तादीनां विशेषतः । एतदात्मीयमूत्रादिस्पर्शे शौच मुदाहृतम्। उत्सर्गकालादन्यत्र परकीयेषु पठ्यते ॥ परस्य शोणितस्पर्शे रेतोविण्मूत्रजे तथा । चतुर्णामपि वर्णानां द्वात्रिंशन्मृत्तिकाः स्मृताः’ इति ॥

இதில் விசேஷம் சொல்லுகிறார்

விஷ்ணு:-

தேஹத்தின் மலங்கள், மத்யம் கள் இவைகளால் நாபிக்குக் கீழுள்ள அவயவங்களில் ஸ்பர்சிக்கப்பட்டு அசுத்தனானால், அசுத்தமான அங்கத்தை மண் ஜலம் இவைகளால் சுத்தி செய்து ஆசமனம் செய்தால் சுத்தனாவான். நாபிக்கு மேலுள்ள அவயங்களிலானால் மண் ஜலமிவைகளினால் அந்த அங்கத்தை அலம்பி ஸ்நானத்தால் சுத்தி. இந்த்ரியங்களில் அசுத்தனானால் உபவாஸம், ஸ்நானம், பஞ்சகவ்யப்ராசனம் இவைகளால் சுத்தி, உதடுகளில் அசுத்தனானாலும் இதே முறை. இதில் யமன் :மூத்ர ஸ்பர்சத்தில், கால்களில் மூன்று மண்கள், கைகளில் மூன்று, மலஸ்பர்சத்தில் கைகளில் ஐந்து, கால்களில் பத்து. இது தனது மூத்ராதிகளின் ஸ்பர்சத்தில் சொல்லப்பட்டது. மல மூத்ர விஸர்க்காலம் தவிர மற்றகாலத்தில் பிறருடைய மூத்ராதி ஸ்பர்சத்தில் சொல்லப்படுகிறது. பிறருடைய ரக்தம், சுக்லம், மலம், மூத்ரம் இவைகளின் ஸ்பர்சத்தில் நான்கு வர்ணத்தார்களுக்கும் 32-ம்ருத்திகைகள்

சொல்லப்பட்டிருக்கின்றன.

स्मृतिरत्ने - सकर्दमं तु वर्षाम्बु प्रविश्य ग्रामसङ्कटे । जङ्घयोर्मृत्तिकास्तिस्रः पादयोर्द्विगुणं न्यसेदिति । स्मृत्यर्थसारे - ‘एका तु मृत्तिका लिङ्गे तिस्रः सव्यकरे मृदः । करद्वये मृहूयं स्यात् मृत् प्रमाणमनेकधा । त्रिपर्वा पर्वमात्रा वा मृत्तिकाऽक्षप्रमाणका । आर्द्रामलकमात्रा वा मूत्रशौचे तु मृत्तिका । मूत्रात्तु द्विगुणं शुक्ले मैथुने : त्रिगुणं स्मृतम् । पुरीषे पञ्चमृत्क्षेपः करे वामे दश स्मृताः ॥ करयोः सप्त

[[44]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दातव्याः पुरीषे मृत्प्रमाणकम् । अर्धप्रसृतिमात्राऽऽद्या तत्तदर्धास्ततः पराः ॥ यद्वाऽपाने मृदस्तिस्रः प्रसृत्यर्धत्रिभागकाः । यद्वा प्रसृति मात्रास्त्रिः पायोः पाण्योः पृथक् पृथक् ॥ एतच्छौचं गृहस्थानां यतीनां तु चतुर्गुणम् ॥ दिवा यद्विहितं शौचं तदर्थं निशि कीर्तितम् । तदर्धमातुरे प्रोक्त मातुरस्यार्धमध्वनि ॥ स्त्रीशूद्रादेरशक्तानां बालानां चोपनीतितः । गन्धलेपक्षयकरं शौचं कार्यमसङ्खचया ॥ एकैकया मृदा पादहस्तप्रक्षालनं ततः । अमेध्याङ्गमलस्पर्शे मृत्तिकाषट्कमिष्यते ॥ मेध्याङ्गमलसंस्पर्शे शौचं प्रक्षालनं स्मृतम् । परविण्मूत्रसंस्पर्शे द्वात्रिंशन्मृत्तिकाः स्मृता इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:க்ராமத்தில் குறுகிய வழியில் சேறுடன் கூடி மழை ஜலத்தில் இறங்கினால், முழங்கால்களுக்கு மூன்று மண்களும், பாதங்களுக்கு இருமடங்கு உபயோகிக்க வேண்டும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:மூத்ர சௌசத்தில், லிங்கத்தில் ஒரு ம்ருத்திகையும், இடதுகையில் இரண்டு, மறுபடி இரண்டு கைகளிலும் இரண்டு மண்களையும் உபயோகிக்க வேண்டும். மண்ணின் ப்ரமாணம் அநேகவிதம். மூன்று

விரல்கணு, அல்லது ஒரு விரல்கணு, அல்லது தானிக்காயளவு, அல்லது பச்சை நெல்லிக்கனியளவு உள்ள ம்ருத்திகை மூத்ர சௌசத்தில் விதிக்கப்படுகிறது. மூத்ர சௌசத்தின் இரண்டு மடங்கு சுக்லஸ்ராவத்திலும், மூன்று மடங்கு

மைதுனத்திலும்,

சௌசம் விதிக்கப்பட்டிருக்கின்றன. மல விஸர்க்கத்திலும், அபானத்தில் ஐந்து, இடதுகையில் பத்து, இருகைகளிலும் ஏழு மண்களை உபயோகிக்க வேண்டும். மல சௌசத்தில் மண்ணின் ப்ரமாணமாவது - முதல் மண் அரைச்சேரை அளவு, பிறகு உள்ளவை முந்தியதின் அளவில் பாதியளவுள்ளவை. அல்லது அபானத்தில் மூன்றும், சேரை, அதன்பாதி, சேரையின் மூன்றிலொரு பாகமு ள்ளவை. அல்லது அபானத்தில் மூன்றும் சேரையளவுள்ளவை. கைகளுக்கும் தனித்தனி மூன்று

[[45]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் இவ்விதமே. இது க்ருஹஸ்தர்களுக்குச் சொல்லப்பட்டது. து இரண்டு மடங்கு ப்ரம்ஹசாரிகளுக்கு, மூன்று மடங்கு கு வானப்ரஸ்தர்களுக்கு, நான்கு மடங்கு ஸன்யாஸிகளுக்கு. பகலில் விதிக்கப்பட்ட சௌசத்தின் பாதி இரவிலும், அதன் பாதி வ்யாதிஸ்தனுக்கு, அதன் பாதி வழிப்போக்கனுக்கு, ஸ்த்ரீ சூத்ரன் முதலியவர்களுக்கும், சக்தியற்றவருக்கும், உபநயனம் வரை சிறுவருக்கும், கணக்கில்லாமல் நாற்றமும் பற்றும் நீங்கும் வரையில் சௌசம்

விதிக்கப்படுகிறது. ஸங்க்யை இல்லை.பிறகு ஒவ்வொரு ம்ருத்திகையால் கால் கைகளை அலம்ப வேண்டும். நாபிக்குக் கீழுள்ள அங்கத்தின் மலம்பட்டால் ஆறு மண்களால் சுத்தி. நாபிக்குமேலுள்ள அங்கத்தின் மலம்பட்டால் அலம்புவதால் சுத்தி. பிறனுடைய மலமூத்ர ஸம்பந்தத்தில் 32-ம்ருத்திகைகளால் சுத்தி.

एवमुक्तशौचकरणेऽपि यस्य भावशुद्धिर्नास्ति तस्याशुद्धिरेवेत्याह दक्षः - ‘शौचं तु द्विविधं प्रोक्तं बाह्यमाभ्यन्तरं तथा । मृज्जलाभ्यां स्मृतं बाह्यं भावशुद्धिस्तथाऽऽन्तरम् ॥ शौचं तु परमं बाह्यं तस्मादाभ्यन्तरं परम् । उभयेन शुचिर्यस्तु स शुचिर्नेतरः स्मृत सति ॥ व्याघ्रपादोऽपि - ‘गङ्गातोयेन कृत्स्नेन मृद्भारैश्च नगोपमैः । आमृत्योराचरन् शौचं भावदुष्टो न शुध्यतीति ॥ बोधायनः – ‘कालोऽग्निर्मनसः शुद्धिरुदकाद्युपलेपनम् । अविज्ञातं च भूतानां षड्विधं शौचमुच्यत’ इति ॥

வ்விதம் சொல்லிய சௌசத்தைச் செய்தும் எவனுக்கு மனச்சுத்தி இல்லையோ அவனுக்கு அசுத்தியேதான் என்கிறார் தக்ஷர்:சௌசமென்பது, பாஹ்யம் ஆப்யந்தரம் என இருவகை. மண் ஜலம் இவைகளால் செய்வது பாஹ்யம். மனச்சுத்தி ஆந்தரம். பாஹ்ய சௌசம் சிறந்தது. அதைவிடச் சிறந்தது ஆப்யந்தர சௌசம். இவ்விரண்டினாலும் எவன் சுத்தனோ அவனே சுத்தனெனப்படுகிறான். மற்றவன் சுத்தனெனப்படுவ தில்லை. வியாக்ரபாதரும்:கங்கா ஜலம் முழுவதாலும்,

[[46]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மலைக்கொப்பான் மண் குவியல்களாலும், சாகும் வரையில் சௌசம் செய்து கொண்டவனாயினும் மனச்சுத்தி யில்லாதவன் சுத்தனாவதில்லை. போதாயனர்:காலம், அக்னி, மனச்சுத்தி, ஜலம் முதலியவை, மண் முதலியவை, சௌசம்

அவிக்ஞாதம் என்று ஆறுவிதமான

பிராணிகளுக்குச் சொல்லப்படுகின்றது.

शौचाकरणे प्रत्यवायो हारीतेन दर्शितः - ‘भ्रष्टशौचं नरं दृष्ट्वा प्रह(स)रन्तीह राक्षसाः । यक्षाः पिशाचा भूतानि ये चान्ये दुष्टचारिणः । स्नानं दानं तथा ध्यानं मन्त्रकर्मविधिः क्रिया । मङ्गलाचारनियमाः शौचभ्रष्टस्य निष्फला इति । बोधायनः ‘शौचे यत्नस्सदा कार्यः शौचमूलो द्विजः स्मृतः । शौचाचारविहीनस्य समस्ता निष्फलाः क्रियाः । यस्य शौचे तु शैथिल्यं व्रतं तस्य परिक्षतमिति ॥ अपरार्के - शुचिं देवाश्च रक्षन्ति रक्षन्ति पितरश्शुचिम् । शुचेर्बिभ्यति रक्षांसि ये चान्ये दुष्टचारिण इति। व्यासः – अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा । यः स्मरेत् पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तरः शुचिरिति ॥

சௌசம் செய்து கொள்ளாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார்ஹாரீதர்:சௌசமில்லாத மனிதனைச்கண்டு, ராக்ஷஸர், யக்ஷர். பிசாசர், பூதங்கள், இதர துஷ்டர் எல்லோரும் பரிஹஸிக்கின்றனர். (ஹிம்ஸிக்கின்றனர்) சௌசநியம மற்றவன் செய்யும் ஸ்நானம், தானம், த்யானம், மந்த்ரஜபம், செய்யும், கர்மானுஷ்டானங்கள், மங்களம், ஆசாரம், நியமம் இவையெல்லாம் பயனற்றதாகின்றன. போதாயனர் எப்பொழுதும் சௌசத்தில் ப்ரயத்னம் செய்யவேண்டும். ப்ராம்ஹணன் சௌசத்தையே ஆதாரமாயுடையவன். சௌசாசாரம் இல்லாதவனின் கர்மங்களெல்லாம் பயனற்றவையே. எவனுக்குச் சௌசத்தில் குறைவிருக்கிறதோ அவன் நியமம் வீணாகியதே. அபரார்க்கத்தில்:சுத்தனாயிருப்பவனைத் தேவர்களும், பித்ருக்களும் காக்கின்றனர். ராக்ஷஸர்களும்,

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[47]]

மற்றும் துஷ்டராய் ஸஞ்ஸரிக்கும் பிசாசஜாதிகளும் சுத்தனிடமிருந்து பயப்படுகின்றன. வ்யாஸர்:சுத்தனாயினும், அசுத்தனாயினும், எவ்வித அவஸ்தையே அடைந்தவனாயினும், எவன் புண்டரீகாக்ஷனை (செந்தாமரைக் கண்ணனான விஷ்ணுவை) ஸ்மரிக் கின்றானோ அவன் பாஹ்ய ஆப்யந்தர சுத்திகளுடன்கூடி சுத்தனே.

गण्डूषविधिः-

तत्र पराशरः-कृत्वाऽथ शौचं प्रक्षाल्य पादौ हस्तौ मृज्जलैः । निबद्धशिखकच्छस्तु गण्डूषाचमनं चरेदिति ॥ स्मृतिसारे - विप्रस्य दक्षिणे भागे देवास्तिष्ठन्ति नित्यशः । आसीन एव गण्डूषान् वामभागे विसर्जयेत् ॥ मूत्रे पुरीषे भुक्त्यन्ते तथैवान्यस्य भक्षणे । चतुरष्ट द्विषड्द्व्यष्ट गण्डूषैस्तुविशुध्यति इति ॥ व्यासः अपां द्वादश गण्डूषान् पुरीषोत्सर्जने द्विजः । मूत्रे तु चतुरः कुर्याद्भोजनान्ते तु षोडशेति । स्मृत्यन्तरे – अपूपभक्षणे भुक्तौ विण्मूत्रोत्सर्जनादिषु । आसीन एव गण्डूषान् वामभागे विसर्जयेत्। मूत्रे पुरीषे भुक्त्यन्ते तथैव द्विजधावने । चतुरंष्ट द्विषड्द्व्यष्ट गण्डूषैः शुद्धिरिष्यत इति ॥ गौतमः गण्डूषस्याथ समये तर्जन्या वक्त्रचालनम्। करोति यदि मूढात्मा रौरवे नरके पतेदिति ।

கண்டூஷ (வாய்க்கொப்புளித்தலின்) விதி

அதில் பராசரர் :சௌசம் செய்து, பிறகு மண் ஜலம் வைகளால் கால், கை இவைகளை அலம்பி, சிகை (குடுமி) கச்சம் இவைகளைக் கட்டிக் கொண்டு கண்டூஷம் ஆசமனம்

வைகளைச் செய்யவேண்டும். ஸ்ம்ருதிஸாரத்தில்:ப்ராம்ஹணனின் வலது பாகத்தில் நித்யமும் தேவர்கள் இருக்கின்றார்கள். ஆகையால் உட்கார்ந்து கொண்டு இடது பாகத்திலேயே கண்டூஷங்களை விடவேண்டும். மூத்ர விஸர்ஜனம், மல விஸர்ஜனம், போஜனம்,

[[48]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

.

தின்பண்டங்களைத் தின்பது இவைகளின் முடிவில், முறை யே நாலு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு கண்டூஷங்கள் செய்தால் சுத்தனாகிறான். வ்யாஸர்:மல விஸர்ஜனத்தில் பன்னிரண்டு, மூத்ர விஸர்கத்தில் நாலு, போஜனாந்தத்தில் பதினாறு கண்டூஷங்கள் செய்ய வேண்டும்.மற்றொரு ஸ்ம்ருதியில்அப்பம் தின்பது, போஜனம், மல மூத்ரவிஸர்ஜனம் முதலியவைகளில் உட்கார்ந்தவனாகவே இடது பாகத்தில் கண்டூஷங்களை விடவேண்டும். மூத்ரவிஸர்கம்,மலவிஸர்கம், போஜனம், தந்ததாவனம் இவைகளில் முறையே நாலு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு கண்டூஷங்களால் சுத்தி விதிக்கப்படுகிறது. கெளதமர்:கண்டூஷம் செய்யும் பொழுது தர்ஜனியால் (ஆள்காட்டி விரலால்) வாயை அசைத்தால் (சோதித்தால்) அம்மூடன் ரௌவமெனும் நரகத்தில் விழுவான்.

·

आचमनविधिः

अथाचमनम्॥ तत्र वृद्धपराशरः - कृत्वाऽथ शौचं पादौ हस्तौ च मृज्जलैः । कृत्वोपवीतं सव्येऽसे वाङ्मनः कायसंयतः ॥ निबद्ध शिखकच्छस्तु द्विज आचमनं चरेदिति । देवलः इत्येवमद्भिराजानु प्रक्षाल्य चरणौ पृथक् । हस्तौ चामणिबन्धाभ्यां कुर्यादाचमनं ततः । केशान्नीवीमधः कायमस्पृशन् धरणीमपि । यदि स्पृशति चैतानि भूयः प्रक्षालयेत् करमिति । व्यासः - प्रक्षाल्य पादौ हस्तौ च मुखमद्भिस्समाहितः । दक्षिणं बाहुमुद्धृत्य कृत्वा जान्वन्तरे करौ ॥ आमुच्य प्राङ्मुखः पश्चाद्दन्तधावनमारभेदिति ।

ஆசமனவிதி

இனி ஆசமனம் சொல்லப்படுகிறது. அதில் வ்ருத்த பராசரர்:சௌசம் செய்து பிறகு மண்ணினாலும் ஜலத்தினாலும் கால் கைகளை அலம்பி, இடது தோளில் உபவீதத்தைத் தரித்து, வாக்கு, மனம், தேஹம் இவைகளை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[49]]

அடக்கி, சிகை, கச்சம் இவைகளைக் கட்டி ப்ராம்ஹணன் ஆசமனம் செய்யவேண்டும். தேவலர்:இவ்விதம் ஜலத்தால் கால்களை முழங்கால் வரையிலும், கைகளை மணிக்கட்டு வரையிலும், தனித்தனியாய் அலம்பி, பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். மயிர், கச்சம், நாபிக்குகீழான அங்கம், பூமி இவைகளைத் தொடாமல் செய்ய வேண்டும். தொட்டால் மறுபடி கையை அலம்பவேண்டும். வ்யாஸர் - கால் கை வாய் இவைகளை ஜலத்தால் அலம்பி, கவனிப்புடன், உபவீதியாய், முழங்கால்களின் நடுவில் கைகளை வைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கியவனாய் ஆசமனம் செய்து, பிறகு தந்ததாவனத்தை (பல் 1. துலக்குவதை) ஆரம்பிக்க வேண்டும்.

स्मृत्यर्थसारे – पादौ हस्तौ प्रक्षाल्य यज्ञोपवीती पादौ भूमौ प्रतिष्ठाप्य बद्धकच्छशिखः पुण्डरीकाक्षमिष्टदैवतं स्मृत्वाऽऽचामेदिति । दिनियममाह हारीतः - ‘ऐशान्यभिमुखो भूत्वोपस्पृशेत्तु यथाविधि इति ॥ उपस्पृशेत् आचामेदित्यर्थः ॥ याज्ञवल्क्यः - अन्तर्जानु शुचौ देश उपविष्ट उदङ्मुखः । प्राग्वा ब्राह्मेण तीर्थेन द्विजो नित्यमुपस्पृशेदिति । अन्तर्जानु - जान्वोरन्तरा, अरनीकृत्वेत्यर्थः ॥ ‘अन्तरूर्वोररत्नी कृत्वा त्रिरपो हार्दाः पिबेदिति हारीतस्मरणात् । उपविष्ट इति गमनादिनिषेधः । न गच्छन्न शयानश्च न तिष्ठन्न परं स्पृशन् । न हसन्नैव सञ्जल्पन् नात्मानमवलोकयन्निति स्मरणात् ॥

ஸ்ருத்யர்த்தஸாரத்தில்:கால் கைகளை அலம்பி, உபவீதியாய், கால்களைப் பூமியில் வைத்துக் கொண்டு சிகை, கச்சம் இவைகளைக் கட்டிக் கொண்டு, இஷ்ட தைவமான செந்தாமரைக் கண்ணனை ஸ்மரித்து ஆசமனம் செய்யவேண்டும். திக்கு நியமத்தைச் சொல்லுகிறார் ஹாரீதர்:ஈசான திக்கை நோக்கியவனாய் விதிப்படி ஆசமனம்

செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர்:ப்ராம்ஹணன் எக்காலத்திலும், சுத்தமான இடத்தில், வடக்கு அல்லது கிழக்கு நோக்கியவனாய் உட்கார்ந்து,

[[50]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முழங்கால்களின் நடுவில் கைகளை வைத்துக் கொண்டு, ப்ராம்ஹ தீர்த்தத்தால் ஆசமனம் செய்ய வேண்டும் ‘துடைகளுக்கு நடுவில் முழங்கைகளை வைத்துக் கொண்டு. மார்புவரை செல்லும் ஜலத்தை மூன்று தடவை குடிக்க வேண்டும்’ என்று ஹாரீதர் விதித்திருப்பதால் அந்தர்ஜானு என்பதற்கு இவ்விதம் அர்த்தம் சொல்லப்பட்டது. ‘உட்கார்ந்தவனாய்’ என்பதால் நடப்பது முதலியதற்கு நிஷேதம்; ‘நடந்தும் படுத்தும், நின்றும், பிறனைத் தொட்டுக் கொண்டும், சிரித்துக் கொண்டும், பேசிக்கொண்டும், தன் சரீரத்தைப் பார்த்துக் கொண்டும் செய்யக்கூடாதென்று ஸ்ம்ருதி உள்ளது.

ஆசமனம்

भरद्वाजः~~जङ्घान्तं जानुपर्यन्तमपि वा चरणद्वयम् । कूर्वरान्तं करं सम्यक् क्षालयेत् प्रथमं बुधः ॥ उपविश्य शुचौ देशे प्रामुखो ब्रह्मसूत्रधृक्। बद्धचूडः कुशकरो द्विजः शुचिरुपस्पृशेदिति । स्मृतिभास्करे - दक्षिणं तु करं कृत्वा गोकर्णाकृतिवत् पुनः । त्रिः पिबेद्दक्षिणेनाम्बु द्विरास्यं परिमार्जयेदिति ॥ प्रदीपिकायाम् - संहताङ्गुलिना तोयं गृहीत्वा पाणिना द्विजः । मुक्त्वाऽङ्गुष्ठकनिष्ठे तु शेषेणाचमनं चरेदिति ॥ व्यासः गोकर्णाकृतिहस्तेन माषमग्नं जलं पिबेत् । तत्र्यूनमधिकं पीत्वा सुरापानसमं भवेदिति ॥ भरद्वाजः - आयतं दक्षिणं कृत्वा गोकर्णाकृतिवत् करम् । माषमज्जनमात्रास्तु सङ्गृह्य त्रिः पिबेदप इति ॥ देवलः अप्स्वीक्षितासु हृदयं प्राप्तासु ब्राह्मणः शुचिः । राजन्यः कण्ठमास्यं वै विट्शूद्रः स्पर्शनाच्छुचिरिति ॥ स्पर्शनात्, तालुनेति शेषः । शूद्रग्रहणं स्त्रीणामपि प्रदर्शनार्थम् ॥

பரத்வாஜர்:முதலில், கணுக்கால் அல்லது முழங்கால் வரை கால்களையும், முழங்கைவரை கைகளையும் நன்றாய் அலம்பவேண்டும். பிறகு சுத்தமான ஸ்தலத்தில் கிழக்கு நோக்கி உட்கார்ந்து, உபவீதம் தரித்தவனாய், சிகையைக் கட்டியவனாய், குசத்தைக் கையில் தரித்தவனாய், சுத்தனாய் இருந்து ப்ராம்ஹணன்

[[1]]

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[51]]

ஆசமனம் செய்யவேண்டும். ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:வலதுகையைப் பசுவின் காது போல் செய்து அதனால் மூன்று தடவை ஜலத்தைப் பருகவேண்டும். இரண்டுதடவை வாயைத் துடைக்க வேண்டும். ப்ரதீபிகையில்:எல்லாவிரல்களும் சேர்ந்த வலதுகையால் ஜலத்தை எடுத்து, பெருவிரல், சுண்டுவிரல் இவைகளை நீக்கி மீந்த ஜலத்தால் ஆசமனம் செய்ய வேண்டும். வ்யாஸர்:பசுவின் காதுபோன்ற கையினால் மாஷம் முழுகுமளவுள்ள ஜலத்தைப் பருகவேண்டும். அதற்கு அதிகம் அல்லது குறைந்த ஜலத்தைப் பருகினால் ஸுராபானத்திற்குச் சமமாகும். மாஷம் உளுந்து. உள்ளங்கையிலுள்ள ரேகை என்பர் சிலர். பரத்வாஜர்:வலதுகையை விரித்து, பசுவின் காதுபோல் செய்து, மாஷம் முழுகுமளவுள்ள ஜலத்தை எடுத்து மூன்று தடவை பருகவேண்டும். தேவலர்:கண்ணால் பார்க்கப்பட்டுப் பருகப்பட்ட ஜலம் மார்பைச் சேர்ந்தபொழுது ப்ராம்ஹணன் சுத்தனாகிறான். கண்டத்தை அடைந்தால் க்ஷத்ரியனும், வாயை அடைந்தால் வைச்யனும், ஸ்பர்சத்தால் சூத்ரனும் சுத்தனாகிறான். மோவாய்க் கட்டையினால் ஸ்பர்சித்ததால் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு சூத்ரசப்தம் ஸ்த்ரீகளையும் குறிப்பதற்கு.

तथा च. याज्ञवल्क्यः - हृत्कण्ठतालुगाभिस्तु यथासङ्ख्यं द्विजातयः । शुध्येरन् स्त्री च शूद्रश्च सकृत् स्पृष्टाभिरन्तत इति । सकृदेव ताल्वन्तेन स्पृष्टाभिरद्भिरित्यर्थः । अप्सु प्राप्तासु हृदयं ब्राह्मणः शुद्धिमाप्नुयात्। राजन्यः कण्ठंतालु विट् स्त्रीशूद्रौ तु तदन्तत इति स्मरणात्। मनुरपि - हृद्गाभिः पूयते विप्रः कण्ठगाभिस्तु भूमिपः । वैश्योऽद्भिः प्राशिताभिस्तु शूद्रः स्पृष्टाभिरन्तत इति । स्मृत्यर्थसारे - हृत्कण्ठतालुगाभिस्तु अद्भिः शुद्धाः क्रमाद्दिजाः । स्त्रीशूद्रानुपनीता अन्ततस्तालौ सकृत्स्पृष्टाभिः शुद्धा इति । बोधायनः - गताभिर्हृदयं विप्रः कण्ठ्चाभिः क्षत्रियः शुचिः । वैश्योऽद्भिः प्राशिताभिस्स्यात्

[[52]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

स्त्रीशूद्रौ स्पृश्यं चान्तत इति हृदयङ्गमानामपां परिमाणमाहोंशना माषंमज्जनमात्रा आपो हृदयङ्गमा भवन्तीति ।

அவ்விதமே யாக்ஞவல்க்யர்:மார்பு, கண்டம், தாலு இவைகளை அடைந்த ஜலத்தால் முறையே மூன்று வர்ணத்தாரும் சுத்தராகிறார்கள். ஸ்த்ரீகளும், சூத்ரர்களும் ஒரு தடவை தாலுவை ஸ்பர்சித்த ஜலத்தால் சுத்தராகின்றனர். தாலுவின் அடியால் ஒரே தடவை ஸ்பர்சித்த ஜலத்தால் என்று பொருள். “ஆசமன ஜலம் மார்பை அடைந்ததும் ப்ராஹ்மணனும், கண்டத்தை அடைந்ததும் க்ஷத்ரியனும், தாலுவை அடைந்ததும் வைச்யனும், ஸ்த்ரீ சூத்ரன் இவர்கள் தாலுவின் அடியையடைந்ததும் சுத்தராகின்றனர்” என்று ஸ்ம்ருதி இருப்பதால். ‘தாலு’ மோவாய்க்கட்டை. மனுவும்:மார்பை அடையும் ஜலத்தால் ப்ராம்ஹணனும், கழுத்தை அடையும் ஜலத்தால் க்ஷத்ரியனும், வாயிற் சென்ற ஜலத்தால் வைச்யனும், தாலுவின் அடியால் ஸ்பர்சிக்கப்பட்ட ஜலத்தால் சூத்ரனும் சுத்தராகின்றனர். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:மார்பு, கண்டம், தாலு இவைகளை அடையும் ஜலத்தால் முறையே மூன்று வர்ணத்தாரும், தாலுவின் அடியைத் தொடும் ஜலத்தால் ஒரு தடவையில் ஸ்த்ரீ, சூத்ரன் அனுபநீதன் இவர்களும் சுத்தராகின்றனர். போதாயனர்:மார்பை அடைந்த ஜலத்தால் ப்ராம்ஹணனும், கண்டத்தை அடைந்த ஜலத்தால் க்ஷத்ரியனும், முகத்தை அடைந்த ஜலத்தால் வைச்யனும், தாலுவை ஸ்பர்சித்த ஜலத்தால் ஸ்த்ரீ சூத்ரர் இவர்களும் சுத்தராகின்றனர். மார்பை அடையும் ஜலத்தின் பரிமாணத்தைச் சொல்லுகிறார்உசநஸ்:உளுந்து முழுகும் ப்ரமாணமுள்ள ஜலம் மார்பை அடையக்கூடியதாகிறது.

अत्रोदकनियममाह शङ्खः - अद्भिस्समुद्धृताभिस्तु हीनाभिः फेनबुद्बुदैः । वह्निना च न तप्ताभिर्न क्षाराभिरुपस्पृशेदिति ॥ भारद्वाजः पक्कं सफेनं कलुषं सदुर्गन्धं सबुद्बुदम् । उष्णं समृत्तिकं क्षारंः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[53]]

त्यजेदाचमने जलम् ॥ तिष्ठन्नमन् हसन् जल्पन् शृण्वन्नन्त्यजभाषणम् । अन्यं स्पृशन् दिशः पश्यन्न कदाचिदुपस्पृशेत् ॥ काकाश्वरखविट् क्रोडताम्रचूडरजस्वलाः। व्रात्यान्त्यजाति पतितान् पश्यन्नोपस्पृशेद्-

இவையில்லாததாயிருக்க

இங்கு ஜலத்தின் நியமத்தைச் சொல்லுகிறார் சங்கர்:கையால் எடுக்கப்பட்ட ஜலம் நுரை, குமிழி வேண்டும். அக்னியில் சூடேறியதும், உறைப்புள்ளதுமான ஜலத்தால் ஆசமனம் செய்யக்கூடாது. பாரத்வாஜர்:கொதிக்கச் செய்யப்பட்டதும், நுரையுடையதும், கலங்கியதும், துர்க்கந்த முடையதும், குமுழியுடையதும், சூடுள்ளதும், மண்ணுடன் கூடியதும், உறைப்புள்ளதுமான ஜலத்தால் ஆசமனம் செய்யக்கூடாது. நிற்பவனும், வணங்கியவனும், சிரிப்பவனும், பேசுபவனும், சண்டாளன் வார்த்தையைக் கேட்பவனும், பிறனைத் தொடுபவனும், திக்குகளைப் பார்ப்பவனுமாய் ஒரு காலும் ஆசமனம் செய்யக்கூடாது. காக்கை, குதிரை, கழுதை, பன்றி, கோழி ரஜஸ்வலை, வ்ராத்யன், சண்டாளன், பதிதன் இவர்களைப் பார்த்துக் கொண்டும் த்விஜன் ஆசமனம் செய்யக்கூடாது.

मनुः - अनुष्णाभिरफेनाभिरद्भिस्तीर्थेन धर्मवित् । शौचेप्सुः सर्वदाऽऽचामेदेकान्ते प्रागुदमुख इति ॥ वसिष्ठोऽपि - न पर्णरसदुष्टाभिः याश्च स्युरशुभागमाः इति ॥ हारीतः - विवर्णं गन्धवत्तोयं फेनिलं च विवर्जयेदिति । याज्ञवल्क्यः - अद्भिस्तु प्रकृतिस्थाभिः हीनाभिः फेनबुद्बुदैरिति ॥

மனு:சுத்தியை விரும்பியவனன் தர்மமறிந்து, சூடில்லாததும், நுரையில்லாததுமான ஜலத்தால், ஏகாந்தமான ஸ்தலத்தில், கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவனாய், ப்ராம்ஹம் முதலிய. தீர்த்தத்தால் எப்பொழுதும் ஆசமனம் செய்ய வேண்டும். வஸிஷ்டரும்:-

[[54]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இலைகளின் ரஸத்தால் கெடுதியுள்ளதும். அசுத்த ஸ்தலத்திலிருந்து வருவதுமான ஜலத்தால் ஆசமனம் ஹாரீதர் வர்ணம் மாறியதும்,

செய்யக்கூடாது.

[[1]]

நாற்றமுடையதும், நுரையுடையதுமான

ஜலத்தை

வர்ஜிக்க வேண்டும். யாக்ஞவல்க்யர்:இயற்கை மாறாததும், நுரை, குமுழி இவை இல்லாததுமான ஜலத்தினால் ஆசமனம் செய்ய வேண்டும்.

स्मृतिसारे – एलालवङ्ग कर्पूर गन्धाद्यैर्वासितैर्जलैः । नाचामेदद्भिरुष्णाभिस्तथा शौचावशेषितैः ॥ पात्रशिष्टं तु यच्छौचे पाने पादावनेजने । भूमौ तदम्बु निस्राव्य शेषेणाचमनं चरेत् ॥ न चाग्युदक कुर्यादाचमनं बुधः । यदि कुर्याज्जलं भूमौ स्रावयित्वा समाचरेत् इति । अग्युदकशेषेण अग्निपरिषेचनावशिष्टेनेत्यर्थः ॥ स्मृत्यर्थसारे नान्योदकशेषमाचामेद्यद्याचामेद्भूमौ जलं स्रावयित्वाऽऽचामेन्न पादप्रक्षालनाचमनान्युदकशेषैराचमनं कुर्याद्यदि कुर्याद् भूमौ जलं स्रावयित्वा तत्राम्बुपात्रं स्थापयित्वा तत उद्धृत्य कुर्यादिति ।

[[1]]

ஸ்ம்ருதிஸாரத்தில் :-ஏலம், லவங்கம், கர்ப்பூரம், சந்தனம் முதலியதால் வாஸனையுள்ளதும், சூடானதும், சௌசத்தில் மீந்ததுமான ஜலத்தால் ஆசமனம் கூடாது. ஜலம் கிடைக்காவிடில், சௌசம் செய்தபிறகு பாத்ரத்தில் மீந்த ஜலம் குடித்து மீந்த ஜலம், காலலம்பிய பிறகு மீந்த ஜலம் இவைகளில் கொஞ்சம் பூமியில் கொட்டிவிட்டு மீதியுள்ள ஜலத்தால் ஆசமனம் செய்யலாம். அக்னியைப் பரிஷேசனம் செய்து மீந்த ஜலத்தால் ஆசமனம் செய்யக்கூடாது. வேறு ஜலமில்லாததால் அதனாலேயே செய்ய நேர்ந்தால் பூமியில் கொஞ்சம் கொட்டி விட்ட மீதியுள்ளதால் ஆசமனம் செய்யலாம். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :அன்யன் ஆசமனம் செய்து மீந்த ஜலத்தால் ஆசமனம் கூடாது. ஆவச்யகமானால் அதில் ஸ்வல்ப ஜலத்தை பூமியில் கொட்டி, மீதியுள்ளதால் ஆசமனம் செய்யலாம். பாதப்ரக்ஷாளனம், ஆசமனம், அக்னிகார்யம் இவைகள் செய்து மீந்த ஜலத்தால் ஆசமனம் கூடாது. செய்ய

[[1]]

T

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[55]]

வேண்டியது ஆவச்யகமானால் பூமியில் கொஞ்சம் ஜலத்தைக் கொட்டி அவ்விடத்தில் ஜலபாத்ரத்தை வைத்து அதிலிருந்து எடுத்து ஆசமனம் செய்யலாம்.

बोधायनः – ‘प्राङ्मुख उदङ्मुखो वाऽऽसीनः शौचमारभेत शुचौ देशे दक्षिणं बाहुं जान्वन्तरा कृत्वा प्रक्षाल्य पादौ पाणी चामणिबन्धात् पादप्रक्षालनोच्छेषेणनाचामेद्यद्याचामेद्भूमौ स्रावयित्वाऽऽचामेनाङ्गुलीभिर्न सबुद्बुदाभिर्न सफेनाभिर्न चोष्णाभिर्न क्षाराभिर्न लवणाभिर्न कलुषाभिर्न कटुकाभिर्न दुर्गन्धरसाभिर्न हसन जल्पन्न तिष्ठन्नावलोकयन्न प्रह्वो न प्रणतो न विमुक्तशिखो न प्रावृतकण्ठो न वेष्टितशिरा न त्वरमाणो नायज्ञोपवीती न प्रसारितपादो नाबद्धकक्ष्यो न बहिर्जानुर्न शब्दं कुर्वन्निति ॥

..

போதாயனர்:கிழக்கு அல்லது வடக்கு முகமாய் உட்கார்ந்து செளசம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான இடத்தில், வலது கையை முழங்கால்களுக்குள் வைத்துக் கொண்டு, கால்களையும், கைகளையும், மணிக்கட்டு வரையில் அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். கால் கழுவி மீந்த ஜலத்தால் ஆசமனம் கூடாது. ஆவச்யகமானால் பூமியில் கொஞ்சம் கொட்டிவிட்டு, மீந்ததால் ஆசமனம் செய்யலாம். விரல்களால் ஆசமனம் கூடாது. குமிழியுள்ளதும், நுரையுள்ளதும், சூடானதும், உறைப்புள்ளதும், உப்புள்ளதும், கலங்கியதும், கசப்புள்ளதும், கெட்ட நாற்ற ரஸங்களுள்ளதுமாகிய ஜலத்தினால் ஆசமனம் கூடாது, சிரித்துக் கொண்டும், பேசிக்கொண்டும், நின்றுகொண்டும், வெளியில் பார்த்துக் கொண்டும், வணங்கியும், குனிந்தும், அவிழ்ந்த சிகையுடனும், கழுத்தை வஸ்த்ரத்தால் சுற்றிக்கொண்டும், தலையை வஸ்த்ராதிகளால் மறைத்துக் கொண்டும், உபவீதமில்லாமலும், கால்களை நீட்டிக் கொண்டும், கச்சம் கட்டிக் கொள்ளாமலும், முழங்கால்களுக்கு வெளியில் கைகளை வைத்துக் கொண்டும், சப்தம் செய்துகொண்டும் ஆசமனம் செய்யக்கடாது.

[[56]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः प्रचेताऽपि अनुष्णाभिरफेनाभिः पूताभिर्वखचक्षुषा । हृद्गताभिरशब्दाभिः त्रिश्चतुर्वाऽद्भिराचमेदिति ॥ अनुष्णाभिरित्यनातुरविषयम् ॥ अत एव यमः - ’ रात्राववीक्षितेनापि शुद्धिरुक्ता मनीषिणाम् । उदकेनातुराणां च तथोष्णेनोष्णपायिनामिति । उष्णपायिनामातुराणां, न पुनरातुरमात्राणामित्यर्थः ॥ उष्णपायिनो दीक्षिता इति केचित् ॥ स्मृत्यर्थसारे – नात्मानं पश्यन्नाचामेन्नासीनस्त्रिपाद्यां नान्यार्थ आसते भुक्त्वाऽऽचामेन्नान्यासने न शयानो न पादुकोपानत्स्थो न दुर्देशेन पादाग्रस्थो न प्रह्वो नान्यमना न नग्नो नैकवस्त्रो न वामहस्तेन न प्रसारितपादो नाबद्धासनो यज्ञोपवीत मुत्तरीयं वाऽन्यथा धृत्वा नाचामेदिति ।

ப்ரசேதஸ்ஸும்:சூடில்லாததும், நுரையில்லாததும், வஸ்த்ரத்தாலும், கண்ணாலும், சுத்தமாகியதும், மார்புவரை போகக்கூடியதும், சப்தமில்லாததுமான ஜலத்தினால் மூன்று அல்லது நான்கு தடவை ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ‘உஷ்ணமில்லாத என்பது நோயாளியல்லாதவன் விஷயத்தில், யமன் :இரவில் கண்ணால் பார்க்கப்படாத ஜலத்தினால் ஆசமனம் செய்தாலும் சுத்தியுண்டென வித்வான்களால் சொல்லப்பட்டிருக்கின்றது. உஷ்ணோதகத்தையே பருகவேண்டிய நோயாளிகளுக்கு, உஷ்ணோதகத்தால் ஆசமனம் செய்வதாலும் சுத்தி உண்டெனச் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லா நோயாளிகளுக்குமல்ல.

ங்கு ‘உஷ்ணபாயினாம்’ என்ற பதம் தீக்ஷிதர்களைக் குறிக்கிறதென்று சிலர். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்: தன்னை நோக்கிக்கொண்டும், முக்காலியில் உட்கார்ந்தும், பிறருக்காகக் கல்பித்த ஆஸனத்தில் போஜனம் செய்த பிறகும், பிறர் ஆஸனத்திலமர்ந்தும், படுத்துக்கொண்டும், வஸ்த்ரமில்லாமலும், ஒரு வஸ்த்ரத்துடனும், இடது கையினால், கால்களை நீட்டியும், ஆஸனமில்லாமலும், பூணூல் வஸ்த்ரம் இவைகளை மாற்றித் தரித்துக்கொண்டும் ஆசமனம் செய்யக்கூடாது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[57]]

भूगुः - ‘सोष्णीषो बद्धपर्यङ्कः प्रौढपादश्च यानगः । दुर्देशे प्रपदश्चैव नाचामन् शुद्धिमाप्नुयात् । आसनारूढपादो वा जान्वोर्वा जङ्घयोस्तथा । कृतावसक्थिको यश्च प्रौढपादः स उच्यत इति ॥ संवर्तः - अकृत्वा पादशौचं तु तिष्ठन्मुक्तशिखोऽपि वा । विना यज्ञोपवीतेन आचान्तोऽप्यशुचिर्भवेदिति । माधवीये - कण्ठं शिरो वा प्रावृत्य रथ्यापणगतोऽपि वा । अकृत्वा पादयोः शौचमाचान्तोऽप्यशुचिभवेदिति ॥

ப்ருகு:தலைப்பாகையுடனும், கட்டிலிலிருந்தும், ப்ரௌடபாதனாயும், வாஹனத்திலிருந்தும், துஷ்ட ஸ்தலத்திலும், கால்களை நீட்டியும், ஆசனம் செய்பவன் சுத்தியையடையான், ஆஸனத்திலேறிய கால்களை யுடையவனும், முழங்கால்களிலாவது, அவைகளின்கீழ்ப் பாகத்திலாவது கட்டிக்கொண்டிருப்பவனும் ப்ரௌட பாதன் எனப்படுகிறான். ஸம்வர்த்தர்:காலலம்பாமலும், நின்றுகொண்டும், அவிழ்ந்த குடுமியுடையவனாயும், யக்ஞோபவீதமில்லாமலும்

ஆசமனம் செய்தவன்

அசுத்தனாகிறான். மாதவீயத்தில்:காதை மூடிக் கொண்டும், தலையை மூடிக்கொண்டும், வீதியிலிருந்தும், கடையிலிருந்தும், காலலம்பாமலும் ஆசமனம் செய்பவன் அசுத்தனாகவேயிருக்கிறான்.

पुलहः – शिरः प्रावृत्य कण्ठं वा मुक्तकच्छशिखोऽपि वा । अकृत्वा पादयोः शौचमाचान्तोऽप्यशुचिर्भवेदिति ॥ अत्रिः - अपः पाणिनखाग्रेभ्यः आचामेद्ब्राह्मणस्तु यः । सुरापानेन तत्तुल्यमित्येवं मनुरब्रवीदिति । यमः - अपः परंनखस्पृष्टा य आचामति वै द्विजः । सुरां पिबति स व्यक्तं यमस्य वचनं तथेति ॥ मरीचिः बहिर्जानुराचामेन्नासनस्थो न चोत्थितः । भुक्त्वाऽऽसनस्थोऽप्यप्या चामेन्नान्यकाले कदाचन । नान्तरीयैकदेशस्य कृत्वो चैवोत्तरीयकम् । आच्छन्नदक्षिणांसस्तु नाचामेत्तु कदाचन ॥ विना यज्ञोपवीतेन तथा धौतेन

[[58]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

वाससा । मुक्त्वा शिखां वाऽऽचान्तेन कृतस्यैव पुनः क्रिया । याम्य प्रत्यङ्मुखत्वेन कृतमाचमनं यदि । प्रायश्चित्त्यै तदा कुर्यात् स्नानमाचमनं क्रमादिति ॥

காதை

குடுமி

புலஹர்:தலையை மூடிக்கொண்டும், மூடிக்கொண்டும், அவிழ்ந்த கச்சம் இவைகளையுடையவனாயும், காலலம்பாலும் ஆசமனம் செய்தவன் அசுத்தனாகவேயிருக்கிறான். அத்ரிப்ராம்ஹணன் கையின் நுனி, நகத்தின் நுனி

இவைகளிலிருந்து ஜலத்தை ஆசமனம் செய்வானாகில் அது ஸுராபானத்திற்குச் சமமென மனு சொன்னார். யமன்:எந்த ப்ராம்ஹணன் பிறர் நகம்பட்ட ஜலத்தை ஆசமனம் செய்கின்றானோ, அவன் மத்யத்தையே குடிக்கிறான். நிச்சயம், என்று யமனுடைய வசனம். மரீசி:முழங்கால்களுக்கு வெளியில் கைகளை வைத்துக் கொண்டும், ஆஸனத்திலுட்கார்ந்தும், நின்று கொண்டும், ஆசமனம்

செய்யக்கூடாது. போஜனத்திற்குப்பிறகு ஆஸரத்திலிருந்தும் ஆசமனம் செய்யலாம். மற்றக் காலத்தில் கூடாது. இடுப்பு வஸ்த்ரத்தின் ஒரு பாகத்தால் உத்தரீயம் தரித்துக் கொண்டும், வலது தோளை மறைத்துக் கொண்டும் ஒருகாலும் ஆசமனம் செய்யக்கூடாது. யக்ஞோபவீத மில்லாமலும், வெளுத்த வஸ்த்ரமில்லாமலும், அவிழ்ந்த குடுமியுடனும் ஆசமனம் செய்தால் செய்த கர்மத்தை மறுபடி செய்ய வேண்டும். தெற்கு முகமாகவோ, மேற்கு முகமாகவோ ஆசமனம் செய்தால், அதற்கு ப்ராயச்சித்தமாய் ஸ்நானம் ஆசமனம் இவைகளை முறையே செய்யவேண்டும்.

प्रचेताः - नान्तर्वाससा बहिर्वासः कुर्वन्नाचामेदिति । देवलः शिखां बध्वा वसित्वा द्वे निर्णिक्ते वाससी शुभे । तूष्णीं भूत्वा समाधाय न क्रुद्धयन्नावलोकयन्’ इति । उदकं यावद्वामेन न स्पृशति, तावन्नाचामेदित्याह यमः ‘तावन्नोपस्पृशेद्विद्वान् यावद्वामेन न

स्पृशेत् । वामे हि द्वादशादित्या वरुणश्च जलेश्वर इति ।

ļ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[59]]

ப்ரதேசஸ்:இடுப்பு வஸ்த்ரத்தால் மேல், வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்யக்கூடாது. தேவலர்:சிகையை மூடிக்கொண்டு, வெளுத்த இரண்டு வஸ்த்ரங்களைத் தரித்து, மௌனியாயிருந்து கவனித்துச் செய்யவேண்டும். இடது கையினால் ஜலத்தைத் தொடாமல் ஆசமனம் செய்யக்கூடாதென்கிறார் யமன்:இடது கையினால் ஜலத்தைத் தொடாதவரையில், அறிந்தவன் ஆசமனம் செய்யக்கூடாது. இடது கையில் 12ஆதித்யர்களும், ஜலத்திற்கதிபதியான வருணனுமிருக்கின்றனர்.

तु

स्मृत्यर्थसारे – ‘वामेन पात्रमुद्धृत्य न पिबेद्दक्षिणेन सौवर्णरौप्यताम्रैश्च वेणुबिल्वाश्मचर्मभिः ॥ अलाबुदारुपर्णैश्च नालिकेरैः कपित्थकैः । तृणकाष्ठैर्जलाधारैरन्यान्तरितमृन्मयैः ॥ वामेनोद्धृत्य बाऽऽचामेदन्यदातुरसंभवे । तत्र मृन्मयपात्रस्थं जलं नैवोपहन्यते ॥ तीर्थतोयं च शुध्येत करकादिस्थितं सदेति ॥ माधवीये - अलाबु ताम्रपात्रं च करकं च कमण्डलुम्। गृहीत्वा स्वयमाचामेत् न तेनाप्रयतो भवेदिति । संवर्त : - शूद्राशुद्धैकहस्तैश्च दत्ताभिर्न कदाचन । आरूढपादुको वाऽपि न शुध्येत द्विजोत्तम इति आचम्येति शेषः ॥ पराशरः - शूद्राहृतैस्तु । नाचामेदेकपाण्याहृतैरपि । न चैवावृतहस्तेन नापरिज्ञातहस्तत इति ।

ல்

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:டது கையினால் ஜலபாத்ரத்தை எடுத்துக் கொண்டு வலது கையினால் ஆசமனம் செய்யக்கூடாது. ஜலம் போடுவதற்கு வேறோருவன் இல்லாவிடில், இடது கையினாலெடுத்துக் கொள்ளப்பட்ட பாத்ரத்தினால் விடப்பட்ட ஜலத்தினாலும் ஆசமனம் செய்யலாம். ஆனால் அந்தப்பாத்ரம் மேல் சொல்லப்படும் பாத்ரங்களுள் ஒன்றாயிருக்க வேண்டும். தங்கம், வெள்ளி, தாம்ரம், மூங்கில், வில்வம்,கல், தோல், சுரைக்காய், கட்டை, இலை, தேங்காய், விளாங்காய், புல்கட்டை இவைகளாலுள்ள ஜலபாத்ரங்கள் வேறொன்றினால் மறைக்கப்பட்ட மண்பாத்ரங்கள் இவைகளிலொன்றினால் இடது கையினாலெடுத்தாவது

[[60]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆசமனம் செய்யலாம். அவைகளிலும் மண்பாத்ரத்திலுள்ள ஜலம் அசுத்தமாவதில்லை. கரகம் (இரண்டு முகமுள்ளது) முதலியதிலுள்ள தீர்த்த ஜலமும் எப்பொழுதும் சுத்தம். மாதவீயத்தில்:சுரைக்காய், தாம்ரபாத்ரம், கரகம், (கெண்டி) கமண்டலு இவைகளை எடுத்துக்கொண்டால், தானாகவே வலது கையில் ஜலத்தைப் போட்டுக் கொண்டு ஆசமனம் செய்யலாம். அதனால் அசுத்தனவதில்லை. ஸம்வர்த்தர்:சூத்ரனாலும், அசுத்தனாலும், ஒருகையினாலும் விடப்பட்ட ஜலத்தினால் ஆசமனம் செய்தால் ஒருகாலும் சுத்தனாகான். பாதுகை தரித்து ஆசமனம் செய்தாலும் சுத்தனாகான். பராசரர்:சூத்ரர்களால் கொண்டு வரப்பட்டதும், ஒரு கையால் விடப்பட்டதும், மறைக்கப்பட்ட கையினால் விடப்பட்டதும், அறியப்படாதவன் கையால் விடப்பட்டதுமான ஜலத்தால் ஆசமனம் கூடாது.

यमः – उद्धृत्य वामहस्तेन यत्पिबेद् ब्राह्मणो जलम् । सुरापानेन तत्तुल्यं मनुः स्वायम्भुवोऽब्रवीत् ॥ कांस्यपात्रे च यत्तोयं यत्तोयं ताम्रभाजने । सौवर्णे राजते चैव नैवाशुद्धं तु कर्हिचिदिति । चन्द्रिकायाम् - करकालाबुकांस्येन ताम्रचर्मपुटेन च । स्वहस्ताचमनं कार्यं स्नेहलिप्तानि वर्जयेदिति । भारद्वाजः - ताम्रपात्राश्ववालैश्च नालिकेराश्मपत्रकैः । उपस्पृशेत् स्वहस्तस्थैरेतैरपि विचक्षण इति ।

வைகளாலான

அசுத்தமாகாது.

யமன்:ப்ராம்ஹணன் இடது கையினால் எடுத்த ஜலத்தால் ஆசமனம் செய்தால் அது ஸுராபானத்திற்கு ஸமமென்றார்ஸ்வாயம்புவமனு. அந்த ஜலம், வெண்கலம், தாம்ரம், ஸ்வர்ணம், வெள்ளி பாத்ரத்திலிருந்தால் ஒருகாலும் சந்த்ரிகையில்:கெண்டி, சுரைக்கா, வெண்கலம், தாம்ரம், தோல், பாத்ரம் இவைகளில் எடுத்த ஜலமானால், தன் கையினாலும் விட்டுக்கொண்டு ஆசமனம் செய்யலாம். எண்ணெய் முதலியதால் பூசப்பட்டுள்ள பாத்ரங்களை வர்ஜிக்கவேண்டும். பாரத்வாஜர்:தாம்ரபாத்ரம்,

[[1]]

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[61]]

குதிரைவால், தேங்காய்ஓடு, ஆச்மபத்ரம் (சிலாஜத்து) இவைகளாலாகிய பாத்ரமானால் தன்கையாலும்

விட்டுக்கொண்டு ஆசமனம் செய்யலாம்.

आपस्तम्बः – नाग्न्युदकशेषेण वृथा कर्माणि कुर्वीताचामेद्वा पाणिसंक्षुब्धैनोदकेनैकपाण्यावर्जितेन च नाचामेदिति ॥ पाणिसंक्षुब्धेनेत्येतत् तटाकादिषु स्वयमाचमने । यदा पर आचामयति, तदा एकेन पाणिना यदावर्जितमुदकम्, तेन नाचामेत् । किन्तु उभाभ्यां हस्ताभ्यां करकादि गृहीत्वा यदावर्जितमुदकं, तेनाचामेत् । एवं च स्वयं वाम हस्तावर्जितेनापि नाचामेत् ॥ अलाबुपात्रेण नालिकेरजेन वैणवेन चर्ममयेन ताम्रमयेन वा पात्रेण स्वयमाचमनमाचरन्ति शिष्टा इति हरदत्त

ஆபஸ்தம்பர்:“அக்னி கார்யத்தில் பரிஷேசனம் முதலியது செய்து மீந்த ஜலத்தினால் வீண் கார்யங்களைச் செய்யக்கூடாது. ஆசமனமும் செய்யக்கூடாது. கையினால் கலக்கப்பட்ட ஜலத்தினாலும், பிறன் ஒருகையினால் வார்த்த ஜலத்தினாலும் ஆசமனம் கூடாது என்றார். இங்கு, ‘கையால் கலக்கப்பட்டது என்பது, குடம் முதலியதிலிருக்கும் ஜலம் கையினால் கலக்கப் பட்டிருந்தால், அதனால் ஆசமனம் கூடாது. குளம் முதலியதிலுள்ள ஜலத்தில் தானாக ஆசமனம் செய்யும் விஷயத்தில் இந்த நிஷேதமில்லை. எப்பொழுது பிறன் ஆசமனம் செய்விக்கின்றானோ, அப்பொழுது, அவன் ஒரு கையினால் விட்ட ஜலத்தால் ஆசமனம் செய்யக்கூடாது. இரண்டு கைகளாலும் கெண்டி முதலியதைப் பிடித்துக் கொண்டு விடும் ஜலத்தினால் ஆசமனம் செய்ய வேண்டும். இவ்விதமிருப்பதால் தானாக இடது கையினால் விடப்பட்ட ஜலத்தினாலும் ஆசமனம் கூடாது. சுரைக்காய், தேங்காய், மூங்கில், தோல், தாம்ரம் இவைகளால் செய்த பாத்ரத்தினாலெடுத்த ஜலத்தைத் தானாகவே

கையினால் விட்டுக்கொண்டு சிஷ்டர்கள் ஆசமனம் செய்கின்றனர் என்றார் ஹரதத்தர்.

[[62]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः आपस्तम्ब एव – ‘भूमिगतास्वप्स्वाचम्य प्रयतो भवति । यं वा प्रयत आचामयेत् । न वर्षाधारास्वाचामेत् । तथा प्रदरोदके । तप्ताभिश्चाकारणात् इति । प्रायत्यार्थमाचमनं भूमिगतास्वप्सु कुर्यात् । यं वा प्रयतोऽन्य आचमयेत्, सोऽपि प्रयतो भवति । सर्वथा स्वयं वामहस्तावर्जिताभिरद्भिराचमनं न भवति । ताम्रपात्रादिना तु वामहस्तावर्जिताभिरद्भिः स्वयमाचमनं भवति, स्मृत्यन्तरे विधानात्। न वर्षाधारासु, प्रतिषेधात् । करकादिधारायां प्रायत्यार्थमाचमनं भवत्येव । प्रदरोदके - गर्तोदके भूमिगतेऽपि नाचामेत् । यत्तु - ‘आपश्शुद्धा भूमिगता वैतृष्ण्यं यासु गोर्भवेत् । अव्याप्ताश्चेदमेध्येन गन्धवर्णरसान्विता इति मनुवचनम्, यदपि - ‘शुचिगोतृप्ति कृत्तोयं प्रकृतिस्थं महीगतमिति याज्ञवल्क्यवचनम्, यदपि ‘प्रदरादपि या गोस्तर्पणाय स्युरिति वसिष्ठवचनम्, तत्सर्वं ‘गोतृप्तिशिष्टे पयसि शिष्टैराचमनक्रियेति कलिसमयनिषिद्धम् ॥ तप्ताभिश्चाकारणात् । तप्ताभिरिति वचनात् शृतशीताभिरदोषः । तथा च उष्णानामेव प्रतिषेधः स्मृतिषु प्रायेण भवति । ज्वरादौ च कारणे उष्णाभिरपि न दोष इत्यर्थः ॥

ஆபஸ்தம்பரே:சுத்திக்காகச் செய்யும் ஆசமனத்தைப் பூமியிலுள்ள ஜலத்தில் செய்தால் சுத்தனாகிறான். அல்லது சுத்தமான மற்றவன் எவனை ஆசமனம் செய்விக்கின்றானோ அவனும் சுத்தனாகிறான். எவ்விதத்திலும் தானாக இடது கையினால் விட்டுக் கொண்ட ஜலத்தினால் ஆசமனம் ஸித்திப்பதில்லை. தாம்ர பாத்ரம் முதலியதால் மட்டும் தன் இடது கையினால் விடப்பட்ட ஜலத்தினால் ஆசமனம் விஹிதமாகிறது, வேறு ஸ்ம்ருதியில் விதியிருப்பதால். மழை ஜலத்தின் தாரையில் ஆசமனம் JLTH/. ப்ரதிஷேதமிருப்பதால். கெண்டி முதலியவைகளின் தாரையில் சுத்யர்த்தமான ஆசமனம் விஹிதம் தான். தானாகப் பிளந்த பூமியின் ப்ரதேசம் ‘ப்ரதரம்’ எனப்படும். அதிலுள்ள ஜலத்தில், அது பூமிகதமானாலும், ஆசமனம்1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[63]]

கூடாது. “எவ்வளவு ஜலத்தில் ஒரு பசுவுக்குத் தாகம் தீருமோ அவ்வளவுள்ள ஜலம் பூமியிலிருந்து, அதற்கு இயற்கையான, கந்தம், வர்ணம், ரஸம் இவைகளுடன் கூடியதாய் அசுத்தவஸ்துவினால் வ்யாபிக்கப்படாம் லிருந்தால் சுத்தமாகிய தாகிறது” என்ற மனுவசனமும், ‘ஒரு பசுவிற்கு த்ருப்தியளிக்கக்கூடிய அளவுள்ள ஜலம், அதன் இயற்கையுடனிருந்து பூமியிலிருந்தால் அது சுத்தமாகியது” என்ற யாக்ஞவல்க்ய வசனமும், “பூமியின் வெடிப்பிலுள்ளதாயினும் பசுவிற்குத் திருப்தியை யளிப்பதாயிருந்தால் அந்த ஜலம் சுத்தமாகியது” என்ற வஸிஷ்ட வசனமிருந்தாலும் அவையெல்லாம் கலியுக ஸமயத்தில் நிஷித்தமாகியவைகளாம். “பசு குடித்துத் த்ருப்தி யடைந்து மீந்த ஜலத்தில் சிஷ்டர்கள் ஆசமனம் செய்வதும் கலியில் கூடாது” என்றிருப்பதால். ! காரணமின்றி, சூடான ஜலத்தினால் ஆசமனம் கூடாது. சூடான’ என்றிருப்பதால், சூடாயிருந்து பிறகு ஆறியிருக்கும் ஜலத்தினால் ஆசமனம் செய்வதில் தோஷமில்லை. அப்படியானதால், சூடாயிருக்கும் ஜலத்திற்குத்தான ப்ரதிஷேதம் ஸ்ம்ருதிகளில் மிகையாய் இருக்கிறது. ஜ்வரம் முதலிய காரணமிருந்தால் உஷ்ணமான ஜலத்தால் ஆசமனம் செய்வதிலும் தோஷமில்லை என்பது பொருள்.

[[1]]

मनुः ब्राह्मेण विप्रस्तीर्थेन नित्यकालमुपस्पृशेत् । कायत्रैदशिकाभ्यां वा न पित्र्येण कदाचनेति । ब्राह्मं हिरण्यगर्भदैवत्यम्। कार्यं प्राजापत्यम् । त्रैदशिकं - दैवम् । अत्र देवतातारतम्यवत् तीर्थतारतम्यं द्रष्टव्यम् । तानि पुनस्तीर्थानि ‘अङ्गुष्ठमूलस्य तले ब्राह्मं तीर्थं । प्रचक्षते । कायमङ्गुलिमूलेऽग्रे दैवं पित्र्यं तयोरध इति ॥ हस्ततलमध्ये या रेखा, तस्याः मूले ब्राह्मं तीर्थम् । अङ्गुलिमूलं - कनिष्ठामूलं, तलमध्ये प्रदेशः, तत्र हि मूलमङ्गुल्याः । तत्र कायं तीर्थम् । अग्रे - अङ्गुलीनांच

। कुत्रत्यानीत्यपेक्षायामाह स एव

[[64]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तिसृणामग्रे दैवं तीर्थम् । तयोः

अङ्गुष्ठाङ्गुल्योः अधः

प्रदेशिन्यङ्गुष्ठयोः मध्य इत्यर्थः । तत्र पित्र्यं तीर्थम् ।

மனு:ப்ராம்ஹணன் எப்பொழுதும் ப்ராம்ஹ தீர்த்தத்தால் ஆசமனம் செய்யவேண்டும். அல்லது, காயதீர்த்தத்தாலும், தைவதீர்த்தத்தாலும் செய்யலாம். ஒருகாலும் பித்ரு தீர்த்தத்தால் செய்யக்கூடாது. இங்கு, ப்ராம்ஹம் என்றது ஹிரண்யகர்ப்பனைத் தேவதையா யுடையது. காயம் என்பது ப்ரஜாபதியைத் தேவதையா யுடையது.த்ரைதசிகமென்பது தேவர்களைத் தேவதையா யுடையது. இங்கு, தேவதைகளின் தாரதம்யம் போல் தீர்த்தங்களுக்கும் தாரதம்யமறியத்தக்கது.

அந்தத் தீர்த்தங்கள் எங்கிருக்கின்றனவெனில் சொல்லுகிறார் மனுவே:பெரு விரலினடியில் ப்ராம்ஹ தீர்த்தம். சுண்டுவிரலினடியில் காயதீர்த்தம். நான்கு விரல்களின் நுனியில் தைவ தீர்த்தம். ஆள்காட்டி விரல் பெரு விரல் இவைகளின் நடுவில் பித்ரு தீர்த்தம் என்கின்றனர். இதன் வ்யாக்யானம் - கையின் நடுவில் உள்ள ரேகையின் அடியில் ப்ராம்ஹ தீர்த்தம். சுண்டுவிரல் அடியென்பது கையின் நடுப்ரதேசம். அங்கேதான் சுண்டுவிரலின் அடி. அதில் காய தீர்த்தம். நான்கு விரல்களின் நுனியில் தைவ தீர்ததம். ஆள்காட்டி விரல் பெருவிரல் இவைகளின் நடுவில் பித்ரு தீர்த்தம் என்று.

तथा च याज्ञवल्क्यः – कनिष्ठादेशिन्यङ्गुष्ठमूलान्यग्रं करस्य च । प्रजापतिपितृब्रह्मदेवतीर्थान्यनुक्रमात् इति ॥ कनिष्ठायास्तर्जन्या अङ्गुष्ठस्य च मूलानि करस्याग्रं च यथाक्रमं प्रजापतिपितृब्रह्मदेवतीर्थानीत्यर्थः । शङ्खलिखितौ – अङ्गुष्ठमूलस्यान्तरतः प्रागग्रायां रेखायां ब्रह्मतीर्थं प्रदेशिन्यङ्गुष्ठयोरन्तरा पित्र्यं कनिष्ठातलयोरन्तरा प्राजापत्यं कराग्रे दैवमिति ॥ भारद्वाजः – दर्पणं देवतादिभ्यः स्वस्वतीर्थेन तर्पयेत् । पिबेदाचमने वारि वीक्षितं ब्रह्मतीर्थतः इति । स्मृतिरने

i

!

[[65]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் अङ्गुष्ठमूलेनाचामेदपो माषनिमज्जनीः । त्रिश्चतुर्वाऽप आचामेध्यायन् वेदाननुक्रमादिति ॥ व्यासः - अङ्गुष्ठमूलान्तरतो रेखायां ब्राह्ममुच्यते । अन्तराऽङ्गुष्ठदेशिन्योः पितॄणां तीर्थमुत्तमम् ॥ कनिष्ठामूलतः पश्चात् प्राजापत्यं प्रचक्षते । अङ्गुल्यग्रे स्मृतं दैवं तथैवार्षं प्रकीर्तितम् ॥ मूले वा दैवमार्षं स्यादाग्नेयं मध्यतः स्मृतम् । तदेव सौम्यकं तीर्थं तत् ज्ञात्वा न मुह्यति ॥ ब्राह्मेणैव तु तीर्थेन द्विजो नित्यमुपस्पृशेत् । कायेन वाऽथ पित्र्येण न तु दैवेन च द्विज इति ।

அவ்விதமே யாக்ஞவல்க்யர்:சுண்டு விரல், தர்ஜனீ விரல், பெருவிரல் இவைகளின் அடியும், கையின் நுனியும், முறையே ப்ரஜாபதி தீர்த்தம், பித்ரு தீர்த்தம், ப்ரம்ஹ தீர்த்தம், தேவ தீர்த்தம் எனப்படுகின்றன. சங்கலிகிதர்கள்:பெரு விரலின் அடியில் கிழக்கு நுனியாயுள்ள ரேகையில் ப்ரம்ஹ தீர்த்தம்,; தர்ஜனீ, பெருவிரல் இவைகளில் நடுவில் பித்ரு தீர்த்தம்; சுண்டு விரல், உள்ளங்கை இவைகளின் நடுவில் ப்ரஜாபதி தீர்த்தம்; கையின் நுனியில் தைவ தீர்த்தம். பாரத்வாஜர்:தேவர் முதலியவர்களின் பொருட்டுச் செய்யும் தர்ப்பணத்தை அவரவர் தீர்த்தத்தினால் செய்ய வேண்டும். ஆசமனத்தில், பார்க்கப்பட்ட ஜலத்தை ப்ரம்ஹ தீர்த்தத்தினால் பருகவேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில்:உளுந்து முழுகுமளவுள்ள ஜலத்தைப் பெருவிரலின் அடியினால் பருகவேண்டும். வேதங்களை முறையே த்யானித்துக் கொண்டு மூன்று, அல்லது நான்கு தடவை பருகவேண்டும். வ்யாஸர்:பெரு விரலின் அடியிலுள்ள ரேகையில் ப்ராம்ஹ தீர்த்தம் சொல்லப்படுகிறது. பெருவில் ஆள்காட்டி விரல் இவைகளின் நடுவில் பித்ரு தீர்த்தம். சுண்டுவிரலின் அடியில் ப்ராஜாபத்ய தீர்த்தம். விரல்களின் நுனியில் தைவ தீர்த்தமும் ஆர்ஷ தீர்த்தமும். அல்லது விரல்களின் அடியில் தைவம் ஆர்ஷம் என்ற இரண்டு தீர்த்தங்களுமாம். விரல்களின் நடுவில் ஆக்னேய

[[66]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தீர்த்தமும் ஸௌம்ய தீர்த்தமுமாம். இதைத் தெரிந்து கொண்டால் மோஹமடையமாட்டான். ப்ராம்ஹணன் எப்பொழுதும் ப்ராம்ஹ தீர்த்தத்தினாலேயே ஆசமனம் செய்ய வேண்டும். ப்ராஜாபத்ய தீர்த்தத்தினாலாவது, பித்ரு தீர்த்தினாலாவது, தைவ தீர்த்தத்தினாலாவது ஆசமனம் செய்யக்கூடாது.

स्मृत्यर्थसारे - कनिष्ठादेशिन्यङ्गुष्ठमूलतलेषु कायपित्र्य ब्रह्मतीर्थानि कराग्रे दैवतं तीर्थम्, करमध्ये सौम्यमाग्नेयं च तीर्थम् । निर्वापणसंश्रूपणलाजहोमान् कायेन कुर्यात् । अर्चनबलिप्रक्षेपपर्युक्षण मार्जनभोजननित्यहोमान् दैवेन । पैतृकं पित्र्येण । कमण्डलुना पानं दधिप्राशनं नवान्न प्राशनं सुग्ग्रहणञ्च सौम्येन । आग्नेयेन प्रतिग्रहं कुर्यादिति । बोधायनोऽपि - ब्राह्मण तीर्थेनाचामेदङ्गुष्ठमूलं ब्राह्मं तीर्थमिति । मनुः - त्रिराचामेदपः पूर्वं द्विः प्रमृज्यात्ततो मुखम्। खानि चोपस्पृशेदद्भिरात्मानं शिर एव चेति ॥ मुखं - सलोमकावोष्ठौ अङ्गुष्ठमूलेन द्विः प्रमृज्यात् । ततः शीर्षण्यानि खानि - आस्यं चक्षुषी नासिके श्रोत्रे च पृथक् पृथक् अद्भिः सहोपस्पृशेत् । आत्मानं - हृदयं शिरश्व जलेन सहोपस्पृशेदित्यर्थः

சுண்டுவிரல்,

[[1]]

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஆள்காட்டிவிரல், பெருவிரல் இவைகளின் அடியில் முறையே ப்ராஜாபத்ய, பித்ர்ய, ப்ராம்ஹ தீர்த்தங்கள், கையின் நுனியில் தைவ தீர்த்தம். கையின் நடுவில் ஸௌம்ய தீர்த்தமும், ஆக்னேய தீர்த்தமுமாம். நிர்வாபணம்,ச்ரபணம், லாஜஹோமம் இவைகளைக் காய தீர்த்தத்தாலும், அர்ச்சனம், பலிதானம், பர்யுக்ஷணம், மார்ஜனம், போஜனம், நித்யஹோமம் இவைகளைத் தைவ தீர்த்தத்தாலும், பித்ருகார்யத்தைப் பித்ரு தீர்த்தத்தாலும், கமண்டலுவினால் ஜலத்தைப் பானம் செய்தல், தயிரைக் குடித்தல், புதியதான அன்னப்ராசனம், ஹோம ஸாதனமான, ஸ்ருக்கை க்ரஹித்தல் இவைகளை ஸௌம்ய

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[67]]

தீர்த்தத்தாலும், ப்ரதிக்ரஹத்தை ஆக்னேய தீர்த்தத்தாலும் செய்ய வேண்டும்.

போதாயனரும்:ப்ராம்ஹ தீர்த்தத்தால் ஆசமனம் செய்ய வேண்டும். பெருவிரல் அடி ப்ராம்ஹ தீர்த்தமாம். மனு முதலில் மூன்று தடவை ஜலத்தைப் பருகவேண்டும். பிறகு இரண்டு தடவை முகத்தைத் துடைக்க வேண்டும். பிறகு இந்த்ரியங்களையும், ஆத்மாவையும், தலையையும் ஜலத்துடன் தொடவேண்டும். முகத்தை (ரோமங்களுடன் கூடிய உதடுகளை) பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைக்க வேண்டும்.பிறகு, தலையிலுள்ள இந்த்ரியங்களை, அதாவது வாய், கண்கள், மூக்குகள், காதுகள் இவைகளைத் தனித்தனியாய் ஜலத்துடன் தொடவேண்டும். மார்பையும், தலையையும் ஜலத்துடன் தொடவேண்டும் என்பது பொருள்.

याज्ञवल्क्यः

.

‘त्रिः प्राश्यापो द्विरुन्मृज्य खान्यद्भिस्समुपस्पृशेदिति ॥ व्यासः – त्रिः पिबेद्दक्षिणेनाम्बु द्विरोष्ठौ परिमार्जयेत् । अङ्गुष्ठमूलेन ततो मुखं वै समुपस्पृशेत्। अङ्गुष्ठानामिकाभ्यां तु स्पृशेनेत्र द्वयं ततः । तर्जन्यनुष्ठयोगेन स्पृशेन्नासापुटद्वयम् ॥ कनिष्ठाङ्गुष्ठ योगेन श्रवणे समुपस्पृशेत् । सर्वासामेव योगेन हृदयं तु तलेन वा ॥ संस्पृशेद्वै शिरस्तद्वैदङ्गुष्ठेनाथ वा द्वयम् । त्रिः प्राश्नीयादपो यत्तु प्रीतास्तेनास्य देवताः ॥ ब्रह्मा विष्णुश्च रुद्रश्च भवन्तीत्यनुशुश्रुम । गङ्गा च यमुना चैव प्रीयते परिमार्जनात् । संस्पृष्टयोर्लोचनयोः प्रीयते शशिभास्करौ । नासत्यसंज्ञौ प्रीयेते स्पृष्टे नासापुटद्वये । संस्पृष्टे हृदये चास्य प्रीयन्ते सर्वदेवताः । मूर्ध्नि संस्पृर्शनाद्देवः प्रीतस्तु पुरुषो भवेत् । य एवं ब्राह्मणो नित्यमुपस्पर्शनमाचरेत् । ब्रह्मादिस्तम्बपर्यन्तं जगत् स परितर्पयेदिति ॥

யாக்ஞவல்க்யர்:ஜலத்தை மூன்று தடவை பருகி, இரண்டு தடவை துடைத்து, இந்த்ரியங்களை ஜலத்துடன் தொடவேண்டும். வ்யாஸர் :வலது கையினால் மூன்று

[[68]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தடவை ஜலத்தைப் பருகவேண்டும். உதடுகளை இரண்டு தடவை பெரு விரலின் அடியால் துடைக்க வேண்டும். பிறகு முகத்தைப் தொடவேண்டும். பெருவிரல் பவித்ரவிரல் இவைகளால் இரு கண்களையும், ஆள்காட்டிவிரல் இவைகளால் இரு மூக்குகளையும், சிறுவிரல் பெருவிரல் இவைகளால் இரண்டு காதுகளையம், எல்லா விரல்களாலும், அல்லது உள்ளங்கையினால் மார்பையும், அவ்விதமே தலையையும் தொடவேண்டும். அல்லது பெருவிரலினால் மார்பையும் தலையையும் தொடலாம். மூன்று முறை ஜலத்தைப் பருகுவதால் (ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரர் என்ற) தேவர்கள் ப்ரீதியை அடைகின்றனர். முகத்தைத் துடைப்பதால் கங்கையும் யமுனையும், கண்களைத் தொடுவதால் சந்த்ரனும் ஸூர்யனும், மூக்குகளைத் தொடுவதால் அச்வினி தேவர்களும், காதுகளைத் தொடுவதால் அக்னியும் வாயுவும், மார்பைத் தொடுவதால் ஸகலதேவர்களும், தலையைத் தொடுவதால் புருஷனும் (பரமாத்மாவும்) ப்ரீதியையடைகின்றனர். இவ்விதம் ப்ரதிதினமும் ஆசமனம் செய்யும் ப்ராம்ஹணன், ப்ரம்ஹா முதல் ஸ்தம்பம் (புல்) வரையுள்ள உலகத்தை த்ருப்தமாகச் செய்கிறான்.

वाग्यतो हृदयस्पृशस्त्रिश्चतुर्वाऽप आचामेत् द्विःपरिमृज्यात् पादौ चाभ्युक्षेत् खानि चोपस्पृशेच्छीर्षण्यानि मूर्ध्नि च दद्यादिति ॥ आपस्तंम्बः - आसीनस्त्रिराचामेद्धृदयङ्गमाभिरद्भिः, त्रिराष्ठौ परिमृजेत् द्विरित्येके सकृदुपस्पृशेत् द्विरित्येके दक्षिणेन पाणिना सव्यं प्रोक्ष्य पादौ शिरश्चेन्द्रियाण्युपस्पृशेच्चक्षुषी नासिके श्रोत्रे चाथाप उपस्पृशेदिति॥सकृदुपस्पृशेदिति मध्यमाभिस्तिसृभिरङ्गुलीभिरोष्ठावुपस्पृशेत् । द्विरित्येक इति तुल्यविकल्पः। ओष्ठौ चात्र सलोमकौ । यदाह कण्वः - अथ वेदेतिहासपुराणानि ध्यायन् ब्राह्मेण तीर्थेन त्रिरपः पीत्वा सलोमकावोष्ठावुन्मृजेत् इति ॥

[[1]]

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

..

[[69]]

கௌதமர்மௌனியாய் மார்பை அடையும் ஜலத்தை மூன்று அல்லது நான்கு தடவை பருகவேண்டும். இரண்டு தடவை துடைக்க வேண்டும். கால்களையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். சிரஸ்ஸிலுள்ள இந்த்ரியங்களையும் தொடவேண்டும். தலையையும் தொடவேண்டும். ஆபஸ்தம்பர்:உட்கார்ந்தவனாய்,

மார்பை

அடையக்கூடிய ஜலத்தை மூன்று தடவை பருகவேண்டும். மூன்று தடவை உதடுகளைத் துடைக்க வேண்டும். இரண்டு தடவை என்று சிலர். ஒரு தடவை தொடவேண்டும். இருமுறை என்று சிலர். வலது கையினால் இடதுகையையும், கால்களையும், சிரஸ்ஸையும் ப்ரோக்ஷித்து, கண்கள், மூக்குகள், காதுகள் என்ற இந்த்ரியங்களைத் தொடவேண்டும். பிறகு கைகளை அலம்ப வேண்டும். ஒரு தடவை தொடவேண்டும்’ என்றது, நடுவான மூன்று விரல்களாலும் உதடுகளைத் தொடவேண்டும் என்பதாம், ‘இருமுறை என்று சிலர்’ என்பது ஸமவிகல்பமாம். உதடுகளை என்பது ரோமத்துடன் கூடிய உதடுகளை என்பதாம். கண்வர்:‘பிறகு வேதங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள் இவைகளை த்யானித்துக் கொண்டு, ப்ராம்ஹ தீர்த்தத்தால் மூன்று தடவை ஜலத்தைப்பருகி, மயிருடன் கூடிய உதடுகளைத் துடைக்க வேண்டும் என்பதால்.

दक्षः - संवृत्याङ्गुष्ठमूलेन द्विः प्रमृज्यात्ततो मुखम् । संहताभिश्च तिसृभिः पूर्वमास्यं सकृत् स्पृशेत् ॥ अङ्गुष्ठेन प्रदेशिन्या घ्राणं स्पृश्यादनन्तरम् । अङ्गुष्ठानामिकाभ्यां तु चक्षुषी समुपस्पृशेत् ॥ श्रोत्रे कनिष्ठाङ्गुष्ठाभ्यां नाभिमङ्गुष्ठकेन वै । सर्वाभिस्तु शिरः पश्चाद्बाहू चाग्रेण संस्पृशेत् इति ॥ संवृत्य अलोमकदेशमिति शेषः । तिसृभिः मध्यमाभिः । ‘मध्यमाभिर्मुखं पूर्वं तिसृभिस्समुपस्पृशेत्’ इति योगयाज्ञवल्क्यस्मरणात् ॥ अग्रेण - कराग्रेण ॥

[[70]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

·

தக்ஷர்பிறகு, உதடுகளை மூடிக்கொண்டு, ரோமமுள்ள ப்ரதேசத்தில் முகத்தை (உதடுகளை)ப் பெருவிரலின் அடியினால் இரண்டு தடவை துடைக்கவேண்டும்.முதலில், சேர்ந்துள்ள (நடுவான) மூன்று விரல்களாலும் வாயைத் தொடவேண்டும். பிறகு, பெருவிரல் தர்ஜனி இவைகளால் மூக்கைத் தொடவேண்டும். பெருவிரல் பவித்ரவிரல் இவைகளால் கண்களைத் தொடவேண்டும். பெருவிரல் சுண்டுவிரல் இவைகளால் காதுகளைத் தொடவேண்டும். பெருவிரலால் தொப்புளைத் தொடவேண்டும். எல்லா விரல்களாலும் தலையையும்,(கை)

கைகளையும் தொடவேண்டும். இங்கு, ஸம்வ்ருத்ய என்பதற்கு, ரோம்மில்லாத உதடுகளின் ப்ரதேசத்தை என்று பூர்த்தி செய்யவேண்டும். ‘மூன்று விரல்களால்’ என்பதில் ‘நடுவான’என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘நடுவான மூன்று விரல்களால் முதலில் முகத்தைத் தொடவேண்டும்’ என்று

யோகயாஜ்ஞவல்க்யஸ்ம்ருதி யிருப்பதால். ‘நுனியால்’கையின் நுனியால்.

நுனியால்

तथा च व्याघ्रपादः – अंसौ स्पृष्ट्वा कराग्रेण तोयं स्पृष्ट्वा समाहितः । संस्मृत्य पद्मनाभं च विप्रस्सम्यग्विरुध्यति इति ॥ अत्र ‘ओङ्कारेण सह यज्ञपुरुषं मनसा स्मरेत् इति नारायणीये विशेषः ॥ पैठीनसिः - सव्ये पाणौ शेषा अपो निनयेत् इति । शेषाः - आचमनशिष्टाः ॥ भूगुः – त्रिः पीत्वाऽपो द्विरुन्मृज्य मुखं दक्षिण पाणिना । प्रोक्षयेद्वामहस्तं च पादौ मस्तकमेव च । स्रोतः स्थानानि सर्वाणि स्पृष्ट्वाऽन्ते तु जलं स्पृशेत् इति ॥ आपस्तम्बोऽपि – अथाप उपस्पृशेत् इति ॥ आचमनान्तरं हस्तौ प्रक्षालयेदित्यर्थः ॥

அவ்விதமே வ்யாக்ரபாதர்:‘கையின் நுனியால் தோள்களைத் தொட்டு, ஜலத்தைத் தொட்டு, கவனமுடையவனாய், பத்மநாபனையும் ஸ்மரித்தால், ப்ராம்ஹணன் நன்றாய்ச் சுத்தனாகிறான் என்றார். இங்கு

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[71]]

‘ஓங்காரத்துடன் யக்ஞபுருஷனை மனதினால் ஸ்மரிக்க வேண்டும் என்ற விசேஷம் நாராயணீயம் என்னும் க்ரந்தத்தில் உள்ளது. பைடீநஸி:‘மீந்த ஜலத்தை இடது கையில் விடவேண்டும்’ இங்கு ‘மீந்த’ என்பதற்கு ஆசமனத்தில் மீதி என்று பொருள் என்கிறார்ப்ருகு:மூன்று தடவை ஜலத்தைப் பருகி, இரண்டு தடவை வலது கையினால் வாயைத்துடைத்து, இடது கை, பாதங்கள், தலை இவைகளை ப்ரோக்ஷிக்க வேண்டும். இந்த்ரியங்களையும் ஸ்பர்சித்து, முடிவில் ஜலத்தைத் தொடவேண்டும். ஆபஸ்தம்பரும்:‘பிறகு ஜலத்தைத் தொடவேண்டும்’ என்றார். ஆசமனத்திற்குப்பிறகு :

அலம்பவேண்டுமென்றர்த்தம்.

கைகளை

प्रकारान्तरमाह शङ्खः – अङ्गुलीनां चतुष्केण स्पृशेन्मूर्द्धानमादितः । तर्जन्यङ्गुष्ठयोगेन स्पृशेनेत्रद्वयं पृथक् । मध्यमानामिकाभ्यां तु स्पृशेन्नासापुटे क्रमात् । अङ्गुष्ठेन कनीयस्या कर्णौ तद्वच्च संस्पृशेत् । तर्जन्यङ्गुष्ठयोगेन नाभिं हृदि तलं न्यसेत् इति ॥ वृद्धशङ्खः – तर्जन्यङ्गुष्ठयोगेन स्पृशेनासापुटद्वयम् । मध्यमाङ्गुष्ठयोगेन स्पृशेनेत्रद्वयं ततः ॥ अङ्गुष्ठस्यानामिकाया योगेन श्रवणे स्पृशेत् । कनिष्ठाङ्गुष्ठयोगेन स्पृशेदंस द्वयं ततः ॥ नाभिं च हृदयं तद्वत् स्पृशेत् पाणितलेन तु । संस्पृशेत्तुं ततः शीर्षमयमाचमने विधिः’ इति । पैठीनसिः - अग्निरङ्गुष्ठस्तस्मात्तेनैव सर्वाणि स्थानानि संस्पृशेत्’ इति ॥

சங்கர்:வேறுப்ரகாரம் சொல்லுகிறார்:‘முதலில் நாலுவிரல்களாலும் தலையைத் தொடவேண்டும். தர்ஜனீ, பெருவிரல் இவ்விரண்டையும் சேர்த்துக் கண்களைத் தனித்தனியே தொடவேண்டும். நடுவிரல் அநாமிகா இவ்விரண்டினாலும் இரு மூக்குகளையும் தொடவேண்டும். பெருவிரல் சுண்டு விரலிவைகளால் காதுகளைத் தொடவேண்டும். தர்ஜனீ அங்குஷ்டம் இவைகளைச் சேர்த்து நாபியைத் தொடவேண்டும். உள்ளங்கையை மார்பில்

72 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வைக்க வேண்டும். என்று. வ்ருத்தசங்கர்:தர்ஜனீ அங்குஷ்டம் இவைகளைச் சேர்த்து மூக்குகளையும், நடுவிரல் அங்குஷ்டம் இவைகளைச் சேர்த்துக் கண்களையும், அங்குஷ்டம் அநாமிகா இவைகளைச் சேர்த்துக் காதுகளையும், சிறுவிரல் அங்குஷ்டம் இவைகளைச் சேர்த்துத் தோள்களையும், உள்ளங்கையினால் நாபி, மார்பு, சிரஸ்

வைகளையும் முறையே தொடவேண்டும். இது ஆசமனத்திலுள்ள விதி. பைடீநஸி:அக்னி அங்குஷ்டம் எனப்படுகிறார். ஆகையால், அதினாலேயே எல்லா ஸ்தானங்களையும் ஸ்பர்சிக்க வேண்டும்.

संवर्त : - हृद्वताभिरफेनाभिः त्रिश्चतुर्वाऽद्भिराचमेत् । परिमृज्य द्विरास्यं तु द्वादशाङ्गानि चालभेत् ॥ सोदकेन च हस्तेन खान्यास्यादीनि सप्त च । नाभिं तथा हृन्मूर्द्धानमन्ते बाहू तथैव च इति ॥ आत्मतुष्ट्यभिप्रायेण त्रिश्चतुर्वेति विकल्पः । ‘यत्र मन्त्रवदाचमनम्, तत्तेन सह चतुः, अन्यत्र त्रिः इति केचिद्व्यवस्थामाहुः ॥

ஸம்வர்த்தர்:மார்பை அடையக்கூடியதும், நுரையில்லாததுமான ஜலத்தை மூன்று அல்லது நான்கு தடவை பருகவேண்டும். வாயை இரண்டு தடவை துடைத்து, வாய் முதலியவை ஏழு, நாபி, மார்பு, தலை, கைகள் என்ற பன்னிரண்டு அங்கங்களையும், ஜலத்துடன் கூடிய கையினால் (முறையே) தொடவேண்டும். அவரவர் மனஸ்துஷ்டியைப் பொறுத்தாகின்றது, “மூன்று அல்லது நான்கு தடவை பருகலாம்’ என்ற விகல்பம். ‘‘எந்த இடத்தில் மந்த்ரத்துடன் ஆசனமோ அங்கு அத்துடன் நான்கு தடவை, மற்ற விடத்தில் மூன்று தடவை” என்று சிலர் வ்யவஸ்தை சொல்லுகிறார்கள்.

हारीतः – त्रिः पिबेद्वीक्षितं तोय मास्यं द्विः परिमार्जयेत् । पादौ शिरस्ततोऽभ्युक्ष्य त्रिभिरास्यमुपस्पृशेत् ॥ अनुष्ठानामिकाभ्यां च चक्षुषी समुपस्पृशेत् । अङ्गुष्ठेन प्रदेशिन्या नासिके समुपस्पृशेत् ॥ तथाऽङ्गुष्ठकनिष्ठाभ्यां कर्णौ तु समुपस्पृशेत् । अङ्गुष्ठेन तु देशिन्या नाभिंஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[73]]

च समुपस्पृशेत् ॥ तथैव पञ्चभिर्मूर्ध्नि स्पृशेदेवं समाहितः । अङ्गुष्ठोऽग्रिरिति ख्यातः प्रोक्ता वायुः प्रदेशिनी ॥ अनामिका तथा सूर्यः कनिष्ठा मघवा स्मृता । प्रजापतिर्मध्यमा तु ज्ञेया शुद्धिमभीप्सता’ इति । बोधायनः अशब्दं कुर्वंस्त्रिरपो हृदयङ्गमाः पिबेत् त्रिः परिमृजेत् द्विरित्येके सकृदुभयं 1 शूद्रस्य स्त्रियाश्च खान्यद्भिस्सम्पृश्य पादौ नाभिं शिरस्सव्यं पाणिमन्ततः

si

F

ஹாரீதர்:பார்க்கப்பட்ட ஜலத்தை மூன்று தடவை பருகவேண்டும். முகத்தை இருமுறை துடைக்க வேண்டும். பிறகு பாதங்களையும் சிரஸ்ஸையும் ப்ரோக்ஷித்துக் கொண்டு, மூன்று விரல்களால் முகத்தைத் துடைக்க வேண்டும். அங்குஷ்டம், அனாமிகை இவைகளால் கண்களையும், அங்குஷ்டம் தர்ஜனீ வைகளால் மூக்கையும், அங்குஷ்டம் சுண்டு விரலிவைகளால் காதுகளையும், அங்குஷ்டம் தர்ஜனீ இவைகளால் நாபியையும், ஐந்து விரல்களாலும், தலையையும், கவனமுடையவனாய்த் தொடவேண்டும். அங்குஷ்டம் அக்னி என்றும், தர்ஜனீ வாயுவென்றும், அநாமிகா ஸூர்யனென்றும், சிறுவிரல் இந்த்ரனென்றும், நடுவிரல் ப்ரஜாபதியென்றும், சுத்தியை விரும்பியவன் அறியவேண்டும். போதாயனர் :சப்தம் செய்யாமல், மார்பை அடையுமளவுள்ள ஜலத்தை மூன்று தடவை பருக வேண்டும். மூன்று தடவை வாயைத் துடைக்க வேண்டும். இரண்டு தடவை எனச்சிலர். இவ்விரண்டும், சூத்ரனுக்கும் ஸ்த்ரீக்கும் ஒரு தடவை. இந்த்ரியங்களை ஜலத்துடன் தொட்டு, பாதங்களையும், நாபியையும், தலையையும், முடிவில் இடது கையையும் தொடவேண்டும்.

आचमनप्रशंसा ।

प्रायश्चित्तप्रकरणे स एव ओं पूर्वाभिर्व्याहृतिभिः सर्वपापेष्वाचामेद्यत् प्रथममाचामति तेन ऋग्वेदं प्रीणाति यद्वितीयं तेन यजुर्वेद प्रीणाति

[[74]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तृतीयं तेन सामवेदं यत् प्रथमं परिमार्ष्टि तेनाथर्ववेदं यद्दितीयं तेनेतिहासपुराणं यत् सव्यं पाणिं प्रोक्षति पादौ (च) शिरो हृदयं नासिके चक्षुषी श्रोत्रे नाभिं चोपस्पृशति तेनौषधिवनस्पतयः सर्वाश्च देवताः प्रीणात्या (प्नोति चा) चमनादेव सर्वस्मात् पापात् प्रमुच्यते इति ।

ஆசமனத்தின் பெருமை:-

ப்ராயச்சித்தப்ரகரணத்தில் போதாயனர்:ஓங்காரத்தை முன்னுடைய வ்யாஹ்ருதிகளால், எந்தப் பாபங்களிலும் ஆசமனம் செய்ய வேண்டும். முதல் தடவை பருகுவதால் ருக் வேதத்தையும், 2-ஆம் தடவை பருகுவதால் யஜுர் வேதத்தையும், 3-ஆம் தடவை பருகுவதால் ஸாமவேதத்தையும் ஸந்தோஷிப்பிக்கிறான். முதல் தடவை துடைப்பதால் அதர்வ வேத்தையும், 2-ஆம் தடவை துடைப்பதால் இதிஹாஸ புராணங்களையும், இடது கை பாதங்களை ப்ரோக்ஷிப்பதாலும், சிரஸ், மார்பு, மூக்குகள், கண்கள், காதுகள், நாபி இவைகளைத் தொடுவதாலும், ஓஷதிகள், வனஸ்பதிகள், ஸகல தேவர்கள் இவர்களைத் திருப்தியடைவிக்கிறான், அவர்களையும் அடைகிறான். ஆசமனத்தாலேயே ஸகல பாபங்களினின்றும் விடுபடுகிறான்.

तथा ब्रह्मयज्ञाधिकरणे श्रूयते दक्षिणत उपवीयोपविश्य हस्ताववनिज्य त्रिराचामेह्निः परिमृज्य सकृदुपस्पृश्य शिरश्चक्षुषी नासिके श्रोत्रे हृदयमालभ्य यस्त्रिराचामति तेन ऋचः प्रीणाति यह्निः परिमृजति तेन यजूपि यत् सकृदुपस्पृशति तेन सामानि तेनार्थर्वाङ्गिरसो ब्राह्मणानीतिहासान् पुराणानि कल्पान् गाथा नाराशरसः प्रीणाति’ इति । दक्षिणत उपवीयेति ‘दक्षिणं बाहुमुद्धरतेऽवधत्ते सव्यमिति यज्ञोपवीत’ मित्येतत् स्मार्यते ॥ हस्तावननिज्य आमणिबन्धनात् प्रक्षाल्य,

:புரிவு

·

सकृदुपस्पर्शनमोष्ठयोरेव । सुबोधमन्यत् ॥ भरद्वाजः

1 ब्रह्मयज्ञे

[[1]]

T

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் विशेषोऽस्ति किञ्चिदाचमनक्रमे । पानत्रयं तथा कुर्यात्तथा द्विः परिमार्जनम् । उपस्पृशन् शिरश्चक्षुर्नासिकाद्वितयं ततः । श्रोत्र द्वयं च हृदयं पूर्वोक्तविधिनाऽऽलभेत् इति ।

அவ்விதமே

ப்ரம்ஹயக்ஞ

ப்ரகரணத்தில்

கேட்கப்படுகிறது. தக்ஷிணத: உபவீய என்பது முதல் நாராஸம் ஸீ: ப்ரீணாதி என்பது வரையிலுள் ச்ருதியின் அர்த்தம் ஸ்பஷ்டமாயுள்ளதால் சிலவற்றிற்கு மட்டும் அர்த்தம் சொல்லப்படுகிறது.

என்பதால் யக்ஞோபவீதம் செய்து கொள்ளும் முறை நினைப்பூட்டப்படுகிறது. கைகளை மணிக்கட்டு வரையில் அலம்பவேண்டும். இது கால்களை அலம்புவதையும் சொல்லும். இரண்டு தடவை துடைத்து என்பதில் உதடுகளை என்று கொள்ளவும். ஒருதடவை தொடவேண்டும் என்பது உதடுகளுக்கே மற்றவைகளின் பொருள் எளிதில் அறியக் கூடியதே.

भरद्वाजः - ब्रह्मयज्ञे विशेषोऽस्ति किञ्चिदाचमनक्रमे । पानत्रयं तथा कुर्यात्तथा द्विः परिमार्जनम् ॥ उपस्पृशन् शिरश्चक्षुर्नासिकाद्वितयं ततः । श्रोत्र द्वयं च हृदयं पूर्वोक्तविधिनाऽऽलभेत्’ इति ॥

பரத்வாஜர்:ப்ரம்ஹயக்ஞத்தில் ஆசமனக்ரமத்தில் கொஞ்சம் விசேஷமிருக்கிறது. மூன்று தடவை ஜலத்தைப் பருகவேண்டும். இரண்டு தடவை துடைக்க வேண்டும். ஒரு தடவை தொடவேண்டும். தலை, இரண்டு கண்கள், இரண்டு மூக்குகள், இரண்டு காதுகள், மார்பு இவைகளை முன் சொல்லிய விதிப்படி தொடவேண்டும்.

शौनकः - प्रक्षाल्य पादौ हस्तौ च त्रिः पिबेदम्बु वीक्षितम् । माषमनं तु तद्वारि हृद्गतं तु विशुध्यति । संवृत्याङ्गुष्ठमूलेन द्विः प्रमृज्यात्तथौष्ठको । संहताङ्गुलिभिस्सम्यगवाचीनः स्पृशेन्मुखम् ॥ अङ्गुष्ठानामिकाभ्यां तु चक्षुषी समुपस्पृशेत् । अङ्गुष्ठेन प्रदेशिन्या घ्राणं

.

[[76]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः स्पृश्यादनन्तरम् ॥ कनिष्ठया चाङ्गुष्ठेन श्रोत्रे सम्यगुपस्पृशेत् । अङ्गुष्ठमध्यमाभ्यां तु बाहू सम्यक् स्पृशेत्ततः ॥ अङ्गुष्ठाग्रेण नाभिं तु हृदयं तिसृभिस्ततः । सर्वाष्ठाग्रेण नाभिं तु हृदयं तिसृभिस्ततः । सर्वाभिस्तु शिरः पश्चादेवमाचमनं चरेत् । तदोङ्कारेणाचमनं यद्वा व्याहृतिभिर्भवेत्। सावित्र्या वाऽपि कर्तव्यं यद्वा कार्यममन्त्रकम् इति । तीर्थे त्रिश्चतुर्वा पीत्वा हस्तौ प्रक्षाल्य ओष्ठौ सङ्कोच्य अङ्गुष्ठ मूलेन द्विः परिमृज्य संहताङ्गुलिभिरास्यं सलोम प्रदेशे स्पृष्ट्वा घ्राणादीनीन्द्रियाणि स्पृशेत् । सर्वत्र मध्ये मध्ये उपस्पृशेत् । अशक्तौ त्रिः पीत्वा मुखं प्रमृज्य खानि स्पृशेत् । अत्यन्ताशक्तौ पीत्वा श्रोत्रं स्पृशेत् इति ॥ अत्र यथास्वशाखं व्यवस्था ॥ येषां तु स्वशाखायामङ्गोपस्पर्शनमनाम्नातम्, तेषां विकल्पः । यत्रपुनः कतिपयाङ्गस्पर्शनमुक्तम्, तंत्राविरुद्धवचनान्तरानुसारादङ्गान्तरोप स्पर्शन मस्तीति स्मृतिचन्द्रिकादौ व्यवस्थापितम् ॥

சௌனகர்:கால் கைகளை அலம்பி, கண்ணால் பார்க்கப்பட்ட ஜலத்தை மூன்று தடவை பருகவேண்டும். உளுந்து முழுகுமளவுள்ள அந்த ஜலம் மார்பை அடைந்தால் சுத்தனாகச் செய்கிறது. உதடுகளை மூடிக்கொண்டு, பெருவிரல் அடியால் இரண்டு தடவை துடைக்க வேண்டும். சேர்ந்துள்ள விரல்களால் வாயைத் தொடவேண்டும். பெருவிரல் பவித்ரவிரல் இவைகளால் கண்களையும், பெருவிரல் தர்ஜனீ இவைகளால் மூக்கையும், பெருவிரல் சிறுவிரல் இவைகளால் காதுகளையும், பெருவிரல் நடுவிரல் இவைகளால் கைகளையும், பெருவிரல் நுனியால் நாபியையும், மூன்று விரல்களால் மார்பையும், எல்லா விரங்களாலும் தலையையும் தொடவேண்டும். ஆசமனமிவ்விதம் செய்ய வேண்டும். அந்த ஆசமனம் ஓங்காரத்தினால், அல்லது வ்யாஹ்ருதிகளால்,

காயத்ரியால் செய்யப்படவேண்டும். அல்லது மந்த்ரமில்லாமலும் செய்யப்படலாம். ஜலாசயத்தில் 3 அல்லது 4-தடவை

அல்லது

[[1]]

[[77]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ஜலத்தைப் பருகி,கைகளை அலம்பி உதடுகளை மடக்கி பெரு விரலடியால் இரண்டு முறை, துடைத்து, சேர்ந்த விரல்களால் வாயை மயிருள்ள ப்ரதேசத்தில் தொட்டு மூக்கு முதலிய இந்த்ரியங்களைத் தொடவேண்டும். எல்லாவற்றிலும் நடுவில் நடுவில் ஜலத்தைத் தொடவேண்டும். சக்தியில்லா விடில் மூன்று தடவை பருகி வாயைத் துடைத்து இந்த்ரியங்களை த் தொடவேண்டும். மிகவும் சக்தியில்லாவிடில் ஜலத்தைப் பருகிக்காதைத் தொடவேண்டும். இங்கு அவரவர் சாகையில் சொல்லியபடி வ்யவஸ்தை. எவர்களுக்குத் தம் சாகையில் அங்கங்களைத் தொடுவது சொல்லப் படவில்லையோ அவர்களுக்கு விகல்பம். எந்த சாகையில் சில அங்கங்களை மட்டில் தொடுவது சொல்லப் பட்டிருக்கின்றதோ அங்கு விரோதம் இல்லாத வேறு வசனங்களை அனுஸரித்து இதர அங்கங்களையும் தொடுவது உண்டு என்று ஸ்ம்ருதிசந்த்ரிகை முதலியவைகளில் வ்யவஸ்தை செய்யப்பட்டிருக்கிறது.

जलमध्ये तिष्ठन्नप्याचामेदित्याह विष्णुः - जानोरूर्ध्वं जले तिष्ठन्नाचान्तः शुचितामियात् । अधस्ताच्छतकृत्वोऽपि समाचान्तो न शुध्यति इति ॥ न तिष्ठन्नाचामेत् इत्यतत् स्थलविषयम् ॥ अत एव गौतमः न तिष्ठन्नुद्धृतोदकेनाचामेत् इति विशिनष्टि । व्यासः नाचामेद्वर्षधाराभिः न तिष्ठन्नुद्धृतोदकैः इति ।

ஜலத்தின் நடுவில் நின்று கொண்டும் ஆசமனம் செய்யலாம் என்கிறார். விஷ்ணு:முழங்கால்களுக்கு மேல் உள்ள ஜலத்தில் நின்று கொண்டு ஆசமனம் செய்தாலும் சுத்தனாகிறான். அதற்குக் கீழுள்ள ஜலத்தில் நின்று நூறு தடவை நன்கு ஆசமனம் செய்தாலும் சுத்தனாவதில்லை. நின்று கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது என்பது ஸ்தலத்தில் செய்யும் விஷயம். ஆகையினால்தான் கௌதமர்:நின்றிருப்பவன் எடுத்து ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது என்று விசேஷிக்கின்றார். வ்யாஸரும்:-

[[78]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மழை ஜலத்தில் தாரைகளால் ஆசமனம் கூடாது. நின்றிருப்பவன் எடுத்த ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது.

स्मृतिरत्नेऽपि – जानुभ्यामूर्ध्वमाचम्य जले तिष्ठन्न दुष्यति । ताभ्यामधस्तथा तिष्ठन्नाचामेच्च विचक्षणः इति ॥ अध इत्यनेन जानुमात्रेऽप्यविरुद्धमित्युक्तम्, तथा च स्मृतिचन्द्रिकायाम् - जानुमात्रे जले तिष्ठन्नासीनः प्राङ्मुखः स्थले । सर्वतः शुचिराचान्तः तयोस्तु युगपत् स्थित इति । यदा जानुमात्रजले स्थित्वाऽऽचामेत्, तदा जले क्रियमाणे कर्मण्यधिकृतो भवति । यदा तु स्थल एवं आसीन आचामेत्, तदा स्थल एव क्रियमाणे कर्मणि । यदा पुनरुभयस्थः, तदोभयोरपि क्रियमाणेषु कर्मस्वधिकृतो भवतीत्यर्थः । तथा च पैठीनसिः – अन्तरुदकमाचान्तोऽन्तरेव शुध्यति । बहिरुदकमाचान्तो बहिरेव शुध्यति । तस्मादन्तरेकं बहिरेकं च कृत्वा पादमाचामेत् । सर्वतः शुद्धो भवति इति ॥

ஸ்ம்ருதிரத்னத்திலும் :முழங்கால்களுக்கு மேல் உள்ள ஜலத்தில் நின்றுகொண்டு ஆசமனம் செய்பவன் தோஷத்தை அடைவதில்லை. முழங்கால்களுக்கு கீழுள்ள ஜலத்தில் நின்று கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது. முழங்கால்களுக்குக் கீழ் என்றதினால் முழங்கால் அளவு உள்ள.. ஜலத்திலும் விரோதமில்லை என்று சொல்லியதாகிறது. அவ்விதமே ஸ்ம்ருதிசந்த்ரிகையில்:முழங்காலளவுள்ள ஜலத்தில்-நின்று ஆசமனம் செய்தால், ஜலத்தில் செய்யும் கர்மத்தில் யோக்யனாகிறான். ஸ்தலத்தில் கிழக்காய் உட்கார்ந்து ஆசமனம் செய்தால் ஸ்தலத்தில் செய்யக்கூடிய கர்மத்தில் மட்டில் அதிகாரியாகிறான். ஒரே தடவையில் இரண்டிலுமிருந்து ஆசமனம் செய்தால் இரண்டிலும் செய்யக்கூடிய கர்மங்களில் அதிகாரியாகிறானென்று பொருள். அவ்விதமே பைடீநஸி:ஜலத்திற்குள்ளிருந்து ஆசமனம்

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[79]]

செய்தவன் ஜலத்தில் செய்யக்கூடிய கார்யத்தில் மட்டில் சுத்தனாகிறான். ஜலத்தின் வெளியிலிருந்து ஆசமனம் செய்தவன் வெளியில் செய்யக்கூடிய கார்யத்திலேயே சுத்தனாகிறான். ஆகையால் ஜலத்தினுள் ஒரு காலையும், வெளியிலொருகாலையும் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். இரண்டிலும் சுத்தனாகிறான்.

.

शौनकः - पुष्करिण्यां ह्रदे वाऽपि जानुदघ्ने जलं पिबन् । शुद्धः स्याज्जानुनोऽधस्तादशुद्धस्स्यान्न संशयः ॥ तत्तोयं यः पिबेद्विप्रः कामतो बाऽप्यकामतः । अकामान्नक्तभोजी स्यादहोरात्रं तु कामतः ’ इति ॥ भरद्वाज़ः ‘जानोरूर्ध्वमथाचामन् जले तिष्ठन् शुचिर्भवेत् । अधस्ताच्छतकृत्वोऽपि समाचान्तो न शुध्यति । उदके तूदकस्थस्तु स्थलस्थस्तु स्थले शुचिः । पादौ कृत्वोभयत्रापि ह्याचम्योभयतः शुचिः

சௌனகர்:புஷ்கரிணியிலோ, மடுவிலோ

முழங்காலளவுள்ள ஜலத்தில் நின்று ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். அதற்குக் கீழளவுள்ள ஜலத்திலானால் அசுத்தனாவான். ஸம்சயமில்லை. அவ்விதம் ஆசமனம் செய்தவன் அறியாமல் செய்தால் பகல் முழுவதுமுபவாஸமிருந்து ராத்ரியில் புஜிக்க வேண்டும். அறிந்து செய்தால் இரண்டு வேளையிலுமுபவாஸம் செய்யவேண்டும். பரத்வாஜர்:முழங்காலளவுக்கு மேலுள்ள ஜலத்தில் நின்றவனாய் ஆசமனம் செய்பவன் சுத்தனாகிறான். அதற்குக் கீழளவுள்ள ஜலத்தில் நின்றவன் நூறுதடவை ஆசமனம் செய்தால் ஜலத்தில் செய்யும் கார்யத்தில் மட்டில் சுத்தனாகிறான். ஸ்தலத்திலிருந்து ஆசமனம் செய்தால் ஸ்தலத்தில் செய்யும் கார்யத்தில் மட்டில் சுத்தனாகிறான். ஜலத்திலொரு பாதத்தையும், ஸ்தலத்திலொரு பாதத்தையும் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்தால் இரண்டிலும் சுத்தனாகிறான்.

[[80]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः यत्त्वापस्तम्ब आह— नाप्सु सतः प्रयमणं विद्यते इति जानोरूर्ध्वजले सतः - आसीनस्य प्रयमणं - येन प्रयतो भवति तत्प्रयमणम्, आचमनं नास्तीति तस्यार्थः । तथा च शौनकः ‘जानोरूर्ध्वं जले तिष्ठन् यदाऽऽचामेच्छुचिर्भवेत् । आसीनस्तु शयानो वा शतकृत्वो न शुध्यति इति ॥ स्मृत्यर्थसारेऽपि - जानुमात्रे जले तिष्ठन्नाचामन्नहि दुष्यति । उपविश्य समाचामे जानुमात्रादधोजले ॥ जलाचान्तो जले शुध्येत् बहिराचमने बहिः । बहिरन्तस्थ आचामेत् सर्वत्र शुचिरेव सः । जलस्थी जलकार्येषु स्थलस्थः स्थलकर्मसु । उभयेषूभयत्रस्थस्त्वाचान्तः शुचितामियात् ॥ वामं पादं स्थले न्यस्य दक्षिण तु जले न्यसेत् । वामहस्तेन कं स्पृष्ट्वा ह्याचामेद्दक्षिणे न तु इति ।

‘ஜலத்திலிருப்பவனுக்கு ஆசமன விதியில்லை’ என்று ஆபஸ்தம்பர்:சொல்லியுள்ளாரே எனில், ‘முழங்காலுக்கு மேலுள்ள ஜலத்தில் உட்கார்ந்திருப்பவனுக்கு ஆசமனம் விதிக்கப்படுவதில்லை’ என்று அந்த ஸூத்ரத்தினர்த்தமாம். அவ்விதமே சௌனகர்:முழங்காலுக்கு மேலுள்ள ஜலத்தில் நின்றவனாய் ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான்.

மின்றி

வனாகவாவது நூறு தடவை ஆசமனம் செய்தாலும்

சுத்தனாவதில்லை.

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:முழங்காலளவுள்ள ஜலத்தில் நின்றுகொண்டு ஆசமனம் செய்பவன் தோஷமடைவதில்லை. முழங்காலுக்கு கீழுள்ள ஜலத்திலானால் உட்கார்ந்து ஆசமனம் செய்ய வேண்டும். ஜலத்தில் மட்டிலிருந்து ஆசமனம் செய்தால் ஜலத்திலுள்ள கார்யங்களில் மட்டிலும் சுத்தனாகிறான். ஸ்தலத்தில் மட்டிலானால் ஸ்தலத்திலுள்ள கார்யங்களில் சுத்தனாகிறான். இரண்டிலுமிருந்து ஆசமனம் செய்தால் இரண்டிலும் சுத்தனாகிறான். இடது காலை ஸ்தலத்திலும், வலது காலை ஜலத்திலும் வைத்துக்கொண்டு,

[[81]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக் கொண்டு வலது கையினாலாசமனம் செய்ய வேண்டும்.

अत्र हारीतः - आर्द्रवासा जले कुर्यात्तर्पणाचमनं जपम् । शुष्कवासाः स्थले कुर्यात्तर्पणाचमनं जपम् ॥ आर्द्रवासाः स्थलस्थस्तु यद्याचामेन्नराधमः । वस्त्रनिश्योतनं तस्य प्रेतास्तस्य पिबन्ति हि ॥ शुष्केणान्तर्जले चैव बहिरप्यार्द्रवाससा । स्नानं दानं जपो होमः सर्वं भवति निष्फलम् इति । संवर्तोऽपि - यज्जले शुष्कवस्त्रेण स्थले चैवार्द्रवाससा । सर्वं तद्राक्षसं विद्याद्बहिर्जानु च यत्कृतम् इति ।

ங்கு ஹாரீதர்:ஈர வஸ்த்ரத்துடனிருப்பவன், தர்ப்பணம், ஆசமனம், ஜபம் இவைகளை ஜலத்திலிருந்து செய்ய வேண்டும். உலர்ந்த வஸ்த்ரத்துடனிருப்பவன், தர்ப்பணம், ஆசமனம், ஜபம் இவைகளை ஸ்தலத்தில் செய்ய வேண்டும். ஈரவஸ்த்ரத்துடனிருப்பவன் ஸ்தலத்திலிருந்து ஆசமனம் செய்தால், அவனின் வஸ்த்ர ஜலத்தை ப்ரேதர்கள்

அருந்துகின்றனர். உலர்ந்த வஸ்த்ரத்துடனிருப்பவன் ஜலத்தின் நடுவிலும், ஈர வஸ்த்ரத்துடனிருப்பவன் ஜலத்திற்கு வெளியிலும் இருந்து செய்யும் ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் எல்லா பலனற்றதாகின்றன. ஸம்வர்த்தரும்:உலர்ந்த வஸ்த்ரத்துடன் ஜலத்திலும் ஈர வஸ்த்ரத்துடன் ஸ்தலத்திலும், முழங்கால்களுக்கு வெளியில் கைகளை வைத்துக் கொண்டும், செய்த கார்யம் முழுவதும் ராக்ஷஸமென அறியத்தக்கதாம். “ஈர வஸ்த்ரத்துடன் ஸ்நானகாலமின்றி மற்றக்காலத்தில் ஸ்தலத்தில் செய்யவே கூடாது. உலர்ந்த வஸ்த்ரத்துடன் முழங்காலுக்குக் கீழுள்ள ஜலத்தில் நின்று கொண்டு செய்யக்கூடாது’ என்பது பொருள். அவ்விதம் ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:உலர்ந்த வஸ்த்ரத்துடன் ஜலத்திலும், ஈர வஸ்த்ரத்துடன் ஸ்தலத்திலும் இருந்து ஆசமனாதி க்ரியைகளைச் செய்யக்கூடாது. முழங்காலுக்குக் கீழுள்ள ஜலத்திலிருந்து

[[82]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஒருகாலும் செய்யக்கூடாது. விஷ்ணுவும்:உலர்ந்த வஸ்த்ரத்துடனிருப்பவன் முழங்காலுக்கு மேலுள்ள ஜலத்தில் நின்றுகொண்டு ஸந்த்யை, ஆசமனம் இவைகளைச் செய்தால் ஒருகாலும் தோஷத்தை யடைவதில்லை.

स्मृतिरत्ने - ब्राह्मस्नानेच सूर्यार्थ्ये जलोत्सर्जन तर्पणे । जलेष्टिहोमे शुष्केण जले कुर्वन्न दुष्यति इति । यत्तु संवर्तवचनम् - जलं स्थलस्थो नाचामेज्जलाचान्तो जले शुचिः । बहिरन्तस्थ आचामेदेवं शुद्धिमवाप्नुयात् इति । यदपि पराशरवचनम् - अवधूनोति यः केशान् स्नात्वा प्रस्रवते द्विजः । आचामेद्वा जलस्थोऽपि स बाह्यः पितृदैवतैः इति, प्रस्रवते आर्द्रवस्त्रो मलमूत्रे विसृजति । बाह्यः - पैतृकं दैवकं चानुष्ठातुमनह इत्यर्थः । यदपि व्यासवचनम् - सोपानत्को जलस्थो वा नोष्णीषी वाऽऽचमेद्बुधः इति, तत्सर्वं स्नानोत्तरकालाचमनविषयम् ॥ यदाह दक्षः

• स्नात्वाssचामेद्यदा विप्रः पादौ कृत्वा जले स्थले । उभयोरप्यसौ शुद्धः ततः कर्मक्षमो भवेत् इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:-

ப்ராம்ஹஸ்நானம்,

ஸூர்யார்க்யம், ஜலோத்ஸர்ஜனம், தர்ப்பணம்,, ஜலேஷ்டி (அவப்ருதம்) ஹோமம் இவைகளை உலர்ந்த வஸ்த்ரத்துடன்

ஜலத்தில் செய்வதால் தோஷமில்லை. ஆனால்,

“ஸ்தலத்திலிருந்து ஜலத்தை ஆசமனம் செய்யக்கூடாது. ஜலத்திலிருந்து ஆசமனம் செய்பவன் ஜலத்தில் செய்யும் கார்யத்தில் மட்டில் சுத்தனாகிறான், ஆகையால் ஜலத்திலும், ஸ்தலத்திலுமிருந்து ஆசமனம் செய்ய வேண்டும். இவ்விதமாகில் சுத்தியையடைகிறான்” என்று ஸம்வர்த்தவசனமும், “ஸ்நானம் செய்தவுடன் எவன் மயிர்களை உதறுகின்றானோ, ஈர வஸ்த்ரத்துடன் மல, மூத்ரங்களை விடுகின்றானோ, ஜலத்திலிருந்து ஆசமனம் செய்கின்றானோ அவன்,பித்ருக்களையும், தேவர்களை யுமுத்தேசித்தச் செய்யும் கர்மங்களை அனுஷ்டிக்கஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

அர்ஹனாவதில்லை”

வ்யாஸ அவையெலாம்

என்ற

[[83]]

பராசரவசனமும்,

“பாதரக்ஷையுடன் கூடியவனாய், ஜலத்திலிருப்பவனாய், தலைப்பாகையுடையனாய் ஆசமனம் செய்யக்கூடாது” என்ற வசனமும் விரோதிக்கின்றனவே எனில், ஸ்நானத்திற்குப்பிற்காலத்தில் செய்யுமாசமனத்தைப் பற்றியதாம். ஏனெனில், தக்ஷர்:“ப்ராம்ஹணன் எப்பொழுது ஸ்நானம் செய்தவுடன் ஆசமனம் செய்கின்றானோ அப்பொழுது, பாதங்களை ஜலத்திலும், ஸ்தலத்திலும் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்யவேண்டும். அதனால் இரண்டிலும் சுத்தனாகிறான். எல்லாக் கர்மங்களிலும் யோக்யனாகிறான்” என்பதால்.

पराशरोऽपि - जले स्थलस्थो नाचामेज्जलस्थश्च बहिस्स्थले । उभे स्पृष्ट्वा समाचान्त उभयत्र शुचिर्भवेत् इति । एतच्च स्नात्वा य आर्द्रवस्त्रः, तद्विषयमिति माधवीये ॥ व्यासः - कुशैः पूतं भवेत् स्नानं कुशेनोपस्पृशेद् द्विजः । कुशेन चोद्धृतं तोयं सोमपाने न संमितम् इति । भारद्वाजः – बद्धचूडः कुशकरो द्विजः शुचिरुपस्पृशेत् इति ।

பராசரரும்:“ஸ்தலத்திலிருந்து ஜலத்திலாசமனம் செய்யக் கூடாது, ஜலத்திலிருந்து வெளியான ஸ்தலத்திலாசமனம் செய்யக்கூடாது. இரண்டையும் ஸ்பர்சித்துக் கொண்டு ஆசமனம் செய்தவன் இரண்டிலும் சுத்தனாகிறான்” என்பதாலும். இதுவும் ‘எவன் ஸ்நானம் செய்து, ஈர வஸ்த்ரத்துடனிருக்கின்றானோ அவனைப் பற்றியது’ என்று மாதவீயத்திலுள்ளது. வ்யாஸர்:குசங்களுடன் செய்யும். ஸ்நானம் சுத்தமாயாகிறது. ப்ராம்ஹணன் குசத்துடன் ஆசமனம் செய்யவேண்டும். குசத்தினாலெடுக்கப்பட்ட ஜலத்தைப் பருகுவது ஸோமபானத்திற்குச் சமமாகும். பாரத்வாஜர்:ப்ராம்ஹணன் குடுமியைக் கட்டி, குசத்தைக் கையிலுடையவனாய், சுத்தனாய் ஆசமனம் செய்ய வேண்டும்.

[[84]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

कुशप्रशंसा ।

कुशप्रशंसामाह गोभिलः – कुशमूले स्थितो ब्रह्मा कुशमध्ये तु केशवः । कुशाग्रे शङ्करं विद्यात् सर्वे देवाः समन्ततः इति । हारीतोऽपि - कुशहस्तेन यज्जप्तं दानं चैव कुशैस्सह । कुशहस्तस्तु यो भुङ्क्ते तस्य सङ्ख्या न विद्यते । कुशमालां तु यः कण्ठे समावहति सर्वदा । लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा ॥ करे कण्ठे शिखायां च कर्णयोरुभयोरपि । पवित्रधारको यश्च न स पापेन लिप्यते ॥ जपहोमहरा ये ते असुरा व्यक्तरूपिणः। पवित्रकृतहस्तस्य विद्रवन्ति दिशो दश इति ॥

குசத்தின் பெருமை

குசத்தின் பெருமையைச் சொல்லுகிறார் கோபிலர்:குசத்தின் அடியில் ப்ரம்ஹாவும், குசத்தின் மத்யத்தில் கேசவனும், குசத்தின் நுனியில் சங்கரனும், குசத்தின் நான்குபுறங்களிலும்ஸகல தேவர்களுமிருக்கிறார்க ளென்றறியவும். ஹாரீதரும்:குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், போஜனம் இவைகளின் புண்யத்திற்குக் கணக்கில்லை. எவன் கழுத்தில் குசமாலையை எப்பொழுதும் தரிக்கின்றானோ, அவன் தாமரையில் ஜலத்துடன் சேராதது போல் பாபத்தோடு சேரமாட்டான். கை, கழுத்து, குடுமி, இருகாதுகள் இவைகளில் பவித்ரத்தைத் தரித்திருப்பவனும் பாபத்துடன் ஸம்பந்தப்படுவதில்லை. ஜபம், ஹோமம் இவைகளை அபஹரிப்பவரும் கண்ணுக்குப் புலப்படாத உருவமுடைய வருமான அஸுரர்களெவரோ, அவர்கள் பவித்ரத்தைக் கரையில் தரித்துள்ளவனைக் கண்டு பத்துத்திக்குகளிலும் ஓடுகின்றனர்.

गोभिल : - वज्रो यथा सुरेन्द्रस्य शूलं हस्ते हरस्य च । चक्रायुधं यथा विष्णोरेवं विप्रकरे कुशः ॥ भूतप्रेतपिशाचाश्च ये चान्ये ब्रह्मराक्षसाः । विप्राङ्गुलिकुशान् दृष्ट्वा दूरं गच्छन्त्यधोमुखाः इति । मार्कण्डेयः

[[85]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் कुशपाणिस्सदा तिष्ठेत् ब्राह्मणो डम्बवर्जितः । स नित्यं हन्ति पापानि तूलराशिमिवानलः इति ॥ कौशिकः - कुशासनं परं पूतं यतीनां तु विशेषतः । कुशासनोपविष्टस्य सिध्यते योग उत्तमः ॥ यथा पुष्करपर्णेषु अपां लेपो न विद्यते । एवं पवित्रहस्तस्य पापलेपो न विद्यते ॥ अपवित्रकरः कश्चित् ब्राह्मणो य उपस्पृशेत् । अपूतं तस्य तत्सर्वं भवत्याचमनं तथा इति ॥

குசங்களைப்

"

கோபிலர்:இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேச்வரனின் கையில் சூலம் போலவும், விஷ்ணுவின் கையில் சக்ராயுதம்போலவும், ப்ராம்ஹணனின் கையில் குசமுள்ளது. பூதங்கள், ப்ரேதங்கள், பிசாசங்கள் ப்ரம்ஹராக்ஷஸர்கள் என்ற எல்லோரும் ப்ராம்ஹணன் கைவிரலிலுள்ள

பார்த்தால் லைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர். மார்க்கண்டேயர்:ப்ராம்ஹணன் எப்பொழுதும் குசபாணியாய் டம்பமில்லாமலிருக்க வேண்டும். அவ்விதமிருப்பவன், நித்யமும் ஈன் பாபங்களை, பஞ்சுக்குவியலை அக்னிபோல் பொசுக்குகிறான். கௌசிகர் - குசத்தால் செய்த ஆஸனம் மிகச்சுத்தமாகியது. ஸன்யாஸிகளுக்கு விசேஷமாய்ச் சிறந்தது. குசாஸனத்திலுட்காருபவனுக்குச் சிறந்த யோகம் ஸித்திக்கின்றது. தாமரை இலைகளில் ஜலத்தின் பற்று எப்படி இல்லையோ, இவ்விதம் குசபவித்ரத்தைக் கையிலுடையவனிடம் பாபத்தின் பற்று இருப்பதில்லை. எந்த ப்ராம்ஹணன் பவித்ரத்தைக் கையில் தரியாமல் ஆசமனம் செய்கின்றானோ, அவனின் கார்யம் முழுவதும், ஆசமனமும் அசுத்தமாகின்றது.

I

व्यासः - अङ्गुष्ठानामिकाभ्यां तु छिन्नं पैतामहं शिरः । रुद्रेण तु ततः कालात् समारभ्य करोऽशुचिः ॥ पावनार्थं ततो हस्ते कुशकाञ्चनधारणम् इति । शातातपः – जपे होमे तथा दाने स्वाध्याये

[[86]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः पितृ तर्पणे । अन्यूनं तु करं कुर्यात् सुवर्ण रजतैः कुशैः ॥ कौशेयं बिभृयान्नित्यं पवित्रं दक्षिणे करे । भुञ्जानस्तु विशेषेण नान्नदोषेण लिप्यते इति ॥ अत्रिः उभाभ्यामेव पाणिभ्यां विप्रैर्दर्भपवित्रके । धारणीयं प्रयत्नेन ब्रह्मग्रन्थिसमन्विते ॥ यज्ञोपवीते मौञ्ज्यां च तथा कुशपवित्रके । ब्रह्मग्रन्थिं विजानीयादन्यत्र तु यथारुचि ॥ ब्रह्मयज्ञे जपे चैव ब्रह्मग्रन्थिर्विधीयते । भोजने वर्तुलः प्रोक्त एवं धर्मो न हीयते इति ॥

வ்யாஸர் :ருத்ரன் ப்ரம்ஹதேவனின் தலையைப் பெருவிரல் பவித்ரவிரல் இவைகளால் சேதித்தார். அக்காலம் முதல் கை அசுத்தமாகியது. ஆகையால், சுத்தமாக்குவதற்காகக் கையில் குசம் இவைகளைத் தரிப்பது விதிக்கப்பட்டுள்ளது.

சாதாதபர்-ஜபம், ஹோமம், தானம், அத்யயனம், பித்ருதர்ப்பணம் இவைகள் செய்யும்பொழுது, பொன், வெள்ளி, குசம் இவைகளுடன் சேர்ந்ததாய்த் தன் கையைச் செய்து கொள்ள வேண்டும். கௌசேயத்ததாலாகிய பவித்ரத்தை நித்யமும் வலதுகையில் தரிக்கவேண்டும். போஜனம் செய்பவன் அவச்யம் தரிக்கவேண்டும்.அவன் தோஷத்துடன் பற்றுவதில்லை. (கௌசேயம் - பட்டுநூல்)

அத்ரி:ப்ராம்ஹணர்கள், ப்ரஹ்மக்ரந்தியுடன் கூடிய தர்ப்ப பவித்ரங்களை இரண்டு கைகளாலும் ப்ரயத்னத்துடன் தரிக்க வேண்டும். பூணூலிலும், மௌஞ்ஜியிலும், குசபவித்ரத்திலும் ப்ரம்ஹக்ரந்தியையே செய்ய வேண்டும். மற்றவைகளில் தன் இச்சைப்படி க்ரந்தியை செய்யலாம். ப்ரம்ஹ யக்ஞத்திலும் ஜபத்திலும் ப்ரம்ஹக்ரந்தியே விதிக்கப்படுகிறது. போஜன காலத்தில் வர்த்துளமாயுள்ள பவித்ரம் விதிக்கப்படுகிறது. இவ்விதம் செய்பவனுக்குப் புண்யம் குறைவதில்லை.

अत्राङ्गुलिनियमो दर्शितश्चन्द्रिकायाम् - धार्योऽनामिकया दर्भों ज्येष्ठानामिकयाऽपि वा । उभाभ्यामनामिकाभ्यां तु धार्यं दर्भपवित्रकम्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[87]]

इति ॥ संवर्तः – उभाभ्यामपि हस्ताभ्यां पवित्रं धारयेद्विजः । दैवे कर्मणि पित्र्ये च ब्रह्मग्रन्धिसमन्वितम् ॥ अग्रं तु ब्रह्मदेवत्यं ग्रन्थिर्वैष्णव उच्यते । रज्जुरीशानदेवत्याऽनामिकायां तु योजयेत् इति ॥ अत्रिः - उभाभ्यामेव हस्ताभ्यां विप्रैर्दर्भपवित्रके । ब्रह्मग्रन्थिसमायुक्ते पवित्रे मध्य पर्वणि । पाणिभ्यां सर्वदा धार्यो कर्मकाले विशेषतः । प्रथमं लङ्घयेत् पर्व द्वितीयं तु न लङ्घयेत् ॥ द्वयोस्तु पर्वणोर्मध्ये पवित्रं धारयेद्बुधः । अग्र पर्वस्थितो दर्भस्तपोवृद्धिकरो हि सः ॥ मध्ये चैव प्रजाकामो मूले सर्वार्थसाधकः

இங்கு விரல்களின் நியமம் தெரிவிக்கப்பட்டுள்ளது சந்த்ரிகையில்:பவித்ரவிரலால் தர்ப்பத்தைத் தரிக்க வேண்டும். அல்லது நடுவிரலால் தரிக்கலாம். அல்லது இரண்டு பவித்ரவிரல்களாலும் இரண்டு

இரண்டு தர்ப்ப பவித்ரங்களைத் தரிக்கலாம். ஸம்வர்த்தர்:தேவகர்மத்திலும், பித்ரு கர்மத்திலும், ப்ரம்ஹக்ரந்தியுள்ள பவித்ரத்தை இரண்டு கைகளாலும் தரிக்க வேண்டும். பவித்ரத்தின் நுனிக்கு ப்ரம்ஹாவும், முடிச்சுக்கு விஷ்ணுவும், அடிப்பாகத்திற்கு ஈசான்னும் தேவதைகளாம். பவித்ரவிரலில் தரிக்க வேண்டும். அத்ரி:ப்ராம்ஹணர்கள், ப்ரம்ஹக்ரந்தியுடன் கூடிய தர்ப்ப பவித்ரங்களை இரண்டு கைகளாலும் சுத்தமான நடுரேகையில் எப்பொழுதும் தரிக்க வேண்டும். கர்மானுஷ்டான காலத்தில் அவச்யம் தரிக்க வேண்டும். முதல் ரேகையைத் தாண்ட வேண்டும். இரண்டாவது ரேகையைத் தாண்டக்கூடாது. இரண்டு ரேகைகளில் நடுவில் பவித்ரத்தைக் தரிக்க வேண்டும். “நுனி ரேகையில் தரித்த தர்ப்பம் தபஸ்ஸை விருத்தி செய்வதாகும். ப்ரஜையை விரும்பியவன் நடுரேகையில் தரிக்கலாம். அடிரேகையில் தரித்த தர்ப்பம் ஸ்ர்வார்த்தங்களையும் ஸாதிக்கக்கூடியது.’ இந்த வசனம் காம்யகர்ம விஷயம்.

.

[[88]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः वर्णभेदेन पर्वनियममाह स एव - अङ्गुलीमूलदेशे तु पवित्रं धारयेद्द्विजः । राज्ञां द्विपर्वके चैव विशामग्रे करस्य च इति । स्मृतिभास्करे

– सप्तभिर्दर्भपुञ्जीलैः ब्राह्मणस्य पवित्रकम् । पञ्चभिः क्षत्रियस्यैव चतुर्भिश्च तथा विशः ॥ उभाभ्यामेव शूद्रस्य ह्यान्तराणां तथैव च इति ॥ आन्तराणां - अनुलोमानाम् ॥ स्मृत्यर्थसारे - सर्वेषां वा भवेद्वाभ्यां पवित्रं ग्रथितं तथा । सप्तपत्राः कुशाः शस्ता दैवे पित्र्ये च कर्मणि । अन्ततस्तरुणौ साग्रौ प्रादेशे तु पवित्र के इति ॥ काम्यपवित्रमुक्तं तत्रैव त्रिभिर्दर्भैश्शान्तिकर्म पञ्चभिः पौष्टिकं तथा । चतुर्भिश्चाभिचाराख्यां कुर्यात्तत्र पवित्रकम् इति ॥ मार्कण्डेयस्तु नित्यपवित्रं प्रकारान्तरेणाह - चतुर्भिर्दर्भपुञ्जीलैर्ब्राह्मणस्य पवित्रकम् । एकैकन्यूनमुद्दिष्टं वर्णतस्तु यथाक्रमम् इति ॥

வர்ணபேதத்தை

அனுஸரித்து ரேகைகளின் நியமத்தைச் சொல்லுகின்றார், அத்ரி விரலின் அடிப்ரதேசத்தில், பவித்ரத்தை ப்ராம்ஹணன் தரிக்க வேண்டும். க்ஷத்ரியர்களுக்கு இரண்டாவது பர்வத்திலும், வைச்யர்களுக்குக் கையின் நுனியிலும் தரிப்பதற்கு விதி. ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:-

ஏழுதர்பங்களால் ப்ராம்ஹணனுக்கும், ஐந்து தர்ப்பங்களால் க்ஷத்ரியனுக்கும், நான்கு தர்ப்பங்களால் வைச்யனுக்கும், இரண்டு தர்ப்பங்களால் சூத்ரர்களுக்கும், ஆந்தரர்களும் (அனுலோமர்களுக்கும்) பவித்ரம் விதிக்கப்படுகிறது.

ம்

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:அல்லது எல்லா வர்ணத்தாருக்குமே இரண்டு தர்ப்பங்களால் செய்யப்பட்ட பவித்ரம் விதிக்கப்படுகிறது. தேவகார்யத்திலும், பித்ருகார்யத்திலும், ஏழுகுசங்களுள்ள பவித்ரம் ச்லாக்யமாகும். நுனியில் இளமையுள்தாயும், நுனியுடன் கூடியதாயும் ஒட்டையளவுள்ளதாயுமுள்ள இரண்டு தர்ப்பங்கள் பவித்ரங்களாகும். (இது உத்பவன பவித்ர விஷயமெனத் தெரிகிறது) காம்ய கர்மங்களிலுள்ள

"

[[1]]

ஸாரத்திலேயே:-

[[89]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் பவித்ரம் சொல்லப்பட்டுள்ளது, ஸ்ம்ருத்யர்த்த சாந்தி கர்மத்தில் மூன்று தர்ப்பங்களாலும், பௌஷ்டிக கர்மங்களில் ஐந்து தர்ப்பங்களாலும், அபிசார கர்மங்களில் நான்கு தர்ப்பங்களாலும் பவித்ரம் செய்ய வேண்டும். மார்க்கண்டேயரோவெனில் நித்ய பவித்ரத்தை வேறு ப்ரகாரத்தால் சொல்லுகிறார்:ப்ராம்ஹணனுக்கு நாலு தர்ப்பங்களால் பவித்ரம் விதிக்கப்படுகிறது. மற்ற மூன்று வர்ணங்களுக்கும் முறையே ஒவ்வொன்று குறைந்துள்ள தர்ப்பங்களால் பவித்ரம் விதிக்கப்படுகிறது.

Erf: I}

शूद्रस्य ग्रन्थियुक्तपवित्रं निषेधति यमः - कुतूहलेन वा शूद्रः पवित्रं धारयेद्यदि । स तप्यते महाघोरैः सुचिरं नरकाग्निभिः । तस्मात् पवित्रं सततं द्विजैर्वेदपरायणैः । कर्मानुष्ठाननिरतैर्धार्यं नेतरजातिभिः इति । कात्यायनः – सप्त दर्भाः शुभा धार्यास्तिलक्षेत्रसमुद्भवाः । ते प्रशस्ता द्विजातीनां दैवे पित्र्ये च कर्मणि ॥ अप्रसूताः स्मृता दर्भाः प्रसूतास्तु Zா: G: 1 Hன: : : अच्छिन्नाग्रा ह्यशुष्काग्रा ह्रस्वाश्चैव प्रमाणतः । कुवपा इति विज्ञेयास्तैस्तु श्राद्धं समाचरेत्॥ छिन्नाग्रानपि वै दर्भा न मूलान् कोमलान् शुभान् । पितृदेवजपार्थं तु समादद्यात् कुशान् द्विजः । छिन्नमूला ग्रहीतव्याः प्रस्तरार्थं कुशोत्तमाः । अग्निकार्ये च यागे च समूलान् परिवर्जयेत् ॥ हरिता यज्ञिया दर्भाः पीतकाः पाकयज्ञिकाः । समूलाः पितृदेवत्याः कल्माषा

:: - : //

சூத்ரனுக்கு முடியுள்ள பவித்ரத்தை நிஷேதிக் கின்றார், யமன்:சூத்ரன் (முடியுள்ள) பவித்ரத்தை ஆவலாலாவது தரிப்பானாகில், அவன் மிகப்பயங்கரமான நகரநெருப்புகளினால் வெகுகாலம் தாபத்தையடைவான். ஆகையால் வேதங்கள் ஓதுகின்றவரும், கர்மடர்களுமான மூன்று வர்ணத்தார்களே முடியுள்ள பவித்ரத்தைத் தரிக்கலாம். மற்ற ஜாதீயர்கள் (சூத்ரர்கள்) தரிக்கக் கூடாது.

  • f

90 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः-

காத்யாயனர்:எள்விளையும் வயலிலுண்டாகிய சுபமான ஏழுதர்ப்பங்களைத் தரிக்க வேண்டும். ப்ராம்ஹணர்களுக்குத் தைவகர்மத்திலும், பித்ருகர்மத்திலும் அவைகளே சிறந்தவைகளாகும், பூவில்லாதவைகள் தர்ப்பங்களெனப் படும். பூவுள்ளவைகள் குசங்களெனப்படும். வேருடன் கூடியவை குதபங்களாம். நுனியில்லாதவை த்ருணங்களாம். நுனிவெட்டப்படாமலும் உலராமலும். குட்டையாயும், உள்ளவை குதபங்களெனப்படும். அவைகளாலேயே ச்ராத்தம் செய்ய வேண்டும். நுனிவெட்டப்பட்டதும். வேரில்லாததும், அழகியதுமான தர்ப்பங்களை, பித்ருகார்யம், தேவகார்யம், ஜபம் இவைகளில் உபயோகிக்க வேண்டும். ப்ரஸ்தரத்திற்காகும் குசங்களை வேர் இல்லாதவைகளாக க்ரஹிக்க வேண்டும். அக்னி கார்யம், யாகம் இவைகளில் வேருடன் கூடியவைகளை வர்ஜிக்க வேண்டும். பச்சை நிறமுள்ளவை யாகார்ஹங்கள்.

நிறமுள்ளவை வேருடன் கூடியவை பலநிறங்களுள்ளவை

மஞ்சள்

பாகயக்ஞார்ஹங்கள்.

வைச்வதே வார்ஹங்களாம்.

பித்ருகார்யயோக்யங்கள்.

तथा च यमः -समूलस्तु भवेद्दर्भः पितॄणां श्राद्धकर्मणि । मूलेन लोकान् जयति कुशस्य स महात्मनः इति । एतदेकोद्दिष्टश्राद्धविषयम् । यतः स एवाह – एकोद्दिष्टे कुशाः कार्याः समूला यज्ञकर्मणि । बहिर्ल्नाः सकृल्लूनाः सर्वत्र पितृकर्मसु इति । बहिर्ल्नाः - उपमूलं लूनाः - तथा च गोभिलः - उपमूलं लूनाः पितृकार्येषु इति ।

யமன்:பித்ருக்களின் ச்ராத்தத்தில் தர்ப்பம் மூலத்துடனிருக்க வேண்டும். குசத்தின் மூலத்தால் பல புண்ய லோகங்களை அவனடைகிறான். இது ஏகோத்திஷ்டவிஷயம். ஏனெனில், யமனே மேல் வருமாறு சொல்லுகிறார்:‘ஏகோத்திஷ்டத்தில் குசங்களை வேருடனுபயோகிக்க வேண்டும். யாகத்திலும். பித்ருகர்மங்களெல்லாவற்றிலும்

வெளியில்

i

ļ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

நறுக்கப்பட்டவைகளாயும்,

ஒரே

தடவையாய் நறுக்கப்பட்டவைகளாயுமிருக்க வேண்டும். இங்கு ‘வெளியில்’ என்பதற்கு வேரின் ஸமீபத்தில் என்று பொருள். அவ்விதமே கோபிலர்:‘மூலத்திற்கு ஸமீபத்தில் நறுக்கப்பட்ட தர்ப்பங்களைப் பித்ருகார்யத்தில் உபயோகிக்க வேண்டும்’ என்கிறார்.

चन्द्रिकायाम् – उपमूलं तथा लूनाः श्राद्धार्थं तु कुशाः सृताः । तथा श्यामाकनीवारौ दूर्वा च समुदाहृता इति । एकोद्दिष्टेतरश्राद्धार्थमित्यर्थः ॥ सपिण्डीकरणं यावदृजुदर्भैः पितृक्रिया । सपिण्डीकरणादूर्ध्वं द्विगुणैर्विधिवद्भवेत् । तर्पणादीनि कार्याणि पितॄणां यानि कानि चित् । तानि स्यार्द्विगुणैर्दर्भैः पवित्रैर्वा विशेषतः । तिलक्षेत्रोद्भवैर्दर्भैः प्रयत्नाद्विगुणी कृतैः । पितॄणां तर्पणं कुर्याद्देवानां तु यदृच्छया । पित्र्यं मूलेन मध्येन स्नानं दानं प्रयत्नतः । दैवं कर्म कुशाग्रेण कर्तव्यं भूतिमिच्छता इति । यदृच्छया तिलक्षेत्रोद्भवत्वादिनियमराहित्येनेत्यर्थः ॥

சந்த்ரிகையில்:ச்ராத்தத்திற்காகிய குசங்கள் மூலத்திற்குச் சமீபத்தில் நறுக்கப்பட்டவைகளாயிருக்க வேண்டும். ச்யாமாகம்,

வைகளுமவ்விதமேயிருக்க

நீவாரம்,

வேண்டும்.

அறுகு

ங்கு

‘ச்ராத்தத்திற்கு’ என்பதற்கு ஏகோத்திஷ்டம் தவிர மற்ற ச்ராத்தத்திற்கு என்று பொருள். ஸபிண்டீகரணம் வரையில் செய்யும் பித்ருக்ரியையை ருஜுவான தர்ப்பங்களால் செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு விதிப்படி ரண்டாய் மடித்த தர்ப்பங்களால் செய்ய வேண்டும். பவித்ரங்களுமப்படியே. பித்ருக்களை உத்தேசித்துச்செய்யும் எவ்விதமான கார்யங்களும், இரண்டாய் மடிக்கப்பட்ட தர்ப்பங்கள் பவித்ரங்கள் இவைகளால் செய்யப்பட வேண்டும். எள் வயலின் உண்டாகிய தர்ப்பங்களை இரண்டாய் மடித்து பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யவேண்டும். தேவகர்மங்களில் இஷ்டப்படி செய்யலாம். குசத்தின் அடியினால் பித்ருகர்மத்தையும்

[[92]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

நடுவினால் ஸ்நானம் தானம் இவைகளையும், நுனியினால் தேவகர்மங்களையும், ஸம்பத்தை விரும்புகின்றவன் செய்ய வேண்டும். இங்கு மூலத்திலுள்ள யத்ருச்சயா என்ற பதத்திற்கு, திலக்ஷேத்ரத்திலுண்டாவது நியமங்களில்லாவிடினும் என்று பொருள்.

முதலிய

शालङ्कायनः – कुशाग्रैस्तर्पयेद्देवान् मनुष्यान् कुशमध्यतः ! द्विगुणीकृत्य मूलाग्रैः पितॄन् सन्तर्पयेद्विजः इति ॥ मनुष्यतर्पणे मध्यस्य प्राजापत्य तीर्थसम्बन्धः । द्विगुणीकृत्य मूलाग्राभ्यां पितृतीर्थगताभ्यामित्यर्थः । स्मृत्यर्थसारे – ‘पवित्रकर आचामेच्छुचिः कर्मादराद्द्विजः । `कुशमात्रकरो वाऽपि दर्भमात्रकरोऽपि वा । तं कुशं विधिवलूनं न त्यजेदन्यथा त्यजेत् । अन्ये दर्भास्तु सन्त्याज्यास्त्यजेदूर्वा पुरैव तत् इति ॥

சாலங்காயனர்:குசங்களின் நுனிகளால் தேவர்களையும், நடுப்பகுதியால் மனுஷ்யர்களையும், இரண்டாய் மடித்து அடிநுனி இவைகளால் பித்ருக்களையும், ப்ராம்ஹணன் தர்ப்பிக்க வேண்டும். மனுஷ்ய தர்ப்பணத்தில் தர்ப்பங்களின் நடுவுக்கு ப்ராஜாபத்ய தீர்த்தத்துடன் ஸம்பந்தம். அடி நுனி இவைகள் சேர்ந்து பித்ருதீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்பது பொருள். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ப்ராம்ஹணன் சுத்தனாய் கர்மத்தில் ஆதரவுடன் பவித்ரத்தைக் கையிலுடையவனாய் ஆசமனம் செய்ய வேண்டும். குசத்தைமட்டிலும், அல்லது தர்ப்பத்தைமட்டிலுமாவது தரிக்க வேண்டும். அந்தக்குசம் விதிப்படி க்ரஹிக்கப்பட்டதானால் அதை விடக்கூடாது. இல்லாவிடில் விட்டுவிடவேண்டும். மற்றத் தர்ப்பங்களை விட்டுவிட வேண்டும். தூர்வையை (அறுகம்புல்) முந்தியே விட்டுவிட வேண்டும்.

.

मार्कण्डेयः – सपवित्रेण हस्तेन कुर्यादाचमनक्रियाम्। नोच्छिष्टं तत् पवित्रं तु भुक्त्वोच्छिष्टं तु वर्जयेत् इति ॥ एतत् ग्रन्थिविहीनदर्भाभिप्रायम् । तथा च हारीतः - ग्रन्थिर्यस्य पवित्रस्य नं’ ’ ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[93]]

तेनाचमनं चरेत् इति ॥ शौनकोsपि - न ब्रह्मग्रन्थिनाऽचामेन् न दूर्वाभिः कदाचन इति ॥ स्मृतिसारे - ग्रन्थीकृतपवित्रेण न भुञ्जीयांन चाचमेत् । न पिबेद्यदि कुर्वीत तदा तच्छोणितं भवेत् इति ॥ भारद्वाजः ग्रन्थियुक्तपवित्रेण कुर्यादाचमनं यदि । तत् पवित्रं परित्यज्य पुनराचम्य शुध्यति इति ॥

மார்க்கண்டேயர்:பவித்ரத்துடன் கூடிய கையினால் ஆசமனம் செய்ய வேண்டும். அந்தப்பவித்ரம் அசுத்தமாவதில்லை. ஆனால் போஜனம் செய்தால் அந்தப் பவித்ரம் உச்சிஷ்டமாகும். அதை வர்ஜிக்கவேண்டும். இவ்விதம் சொல்லியது முடிச்சு இல்லாத தர்ப்பத்தைப் பற்றியது. அவ்விதமே ஹாரீதர்:எந்தப் பவித்ரத்திற்கு முடிச்சு உள்ளதோ அதனால் ஆசமனம் செய்யக்கூடாது. சௌனகரும்:ப்ரம்ஹக்ரந்தியுள்ள பவித்ரத்துடன் ஆசமனம் செய்யக்கூடாது. அறுகுகளுடன் ஒருகாலும் ஆசமனம் கூடாது. ஸ்ம்ருதிஸாரத்தில்:முடிப்புடனுள்ள பவித்ரத்துடன் போஜனம் செய்யக் கூடாது. ஆசமனமும் கூடாது. ஜலபானமும் கூடாது. செய்தால் அப்பொழுது அந்த ஜலம் ரக்தத்திற்கு ஸமமாகும். பரத்வாஜர்:முடிச்சுடன் கூடிய பவித்ரத்துடன் ஆசமனம் செய்தால் அந்தப் பவித்ரத்தை விட்டுவிட்டு, மறுபடி, ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான்.

केचित्तु - एतानि वचनानि केवलाचमनविषयाणि । कर्माङ्गाचमने न दोषः, ‘सपवित्रस्सदर्भों वा कर्माङ्गाचमनं चरेत् । नोच्छिष्टं तत् स दर्भश्च भुक्त्वोच्छिष्टं तु वर्जयेत् ॥ पवित्रग्रन्थिमुत्सृज्य मण्डले निक्षिपेद्द्विजः। पात्रे च निक्षिपेद्यस्तु स विप्रः पङ्क्तिदूषकः । मुक्तदभैर्न भोक्तव्यं भुक्त्वा देव्याश्शतं जपेत् इति स्मरणात् इत्याहुः ॥ कौशिकः

M

वामहस्ते स्थिते दर्भे दक्षिणेनाचमेद्यदि । रक्तं तु तद्भवेत्तोयं पीत्वा चान्द्रायणं चरेत् इति। हारीतोऽपि - वामहस्ते कुशान् कृत्वा समाचामति यो द्विजः । उपस्पृष्टं भवेत्तेन रुधिरेण मलेन च इति ।

[[94]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இங்கு சிலரோவெனில் “இந்த வசனங்களெல்லாம் ஸாதாரணமான ஆசமனத்தைப் பற்றியவை. கர்மாங்கமான ஆசமனத்தில் தோஷமில்லை. (ஏனெனில்)

னிருப்பவனும்

‘‘பவித்ரத்துடனிருப்பவனும்,தர்ப்பங்களுட கர்மாங்காசமனம் செய்யலாம். அந்தப்பவித்ரமோ, தர்ப்பமோ அசுத்தமாவதில்லை. போஜனம் செய்தால் அவை உச்சிஷ்டமாகின்றன. அவைகளை தவிர்க்க வேண்டும். பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து, போஜனஸ்தலத்திலுள்ள மண்டலத்தில் போடவேண்டும். இதன்றி போஜனபாத்ரத்தில் போட்டால், அந்த ப்ராம்ஹணன் பங்க்திக்கு அர்ஹனல்லாதவனாகிறான். தர்ப்பையைத் தரிக்காமல் போஜனம் செய்யக் கூடாது. புஜித்தால் காயத்ரியை நூறுமுறை ஜபிக்க வேண்டும்.’ என்று ஸ்ம்ருதியுள்ளது. என்கின்றனர். கெளசிகர் :இடதுகையில் தர்ப்பை இருக்கும் பொழுது, வலதுகையினால் ஆசமனம் செய்தால், அந்த ஜலம் ரக்தத்திற்குச் சமமாகும். அதைப்பருகினால் சாந்தராயணமனுஷ்டிக்க வேண்டும். ஹாரீதரும்:-

இடதுகையில் குசங்களை தரித்து எவன் ஆசமனம் செய்கின்றானோ, அவன் ரக்தத்தாலும், மலத்தாலும் ஆசமனம் செய்தவனாகிறான்.

व्यासः – गृहीत्वा वामहस्तेन कुशमुष्टिं प्रमादतः । उपस्पृशन्ति ये विप्राः रुधिरेणाचमन्ति ते इति । नन्दिसूरि : - वामहस्तस्थदर्भों वा हसन् पश्यन् दिशोऽथवा । वामपादस्थहस्तो वा नैवाचमनमाचरेत् इति । स्मृतिसारे - वामहस्ते स्थिते दर्भे न पिबेद्दक्षिणेन तु । वस्त्रादिनोपग्रहणे न दोषः पिबतो भवेत् । इति । एतानि केवलवामहस्तविषयांणि । तथा च गोभिलः – उभयत्र स्थितैर्दर्भैः समाचामति यो द्विजः । सोमपानफलं तस्य भुक्त्वा यज्ञफलं लभेत् इति ।

வ்யாஸர்:இடதுகையில் குசமுஷ்டியைவைத்துக் கொண்டு, அறியாமையால் எந்த ப்ராஹ்மணர்கள் ஆசமனம் செய்கின்றனரோ, அவர்கள் ரக்தத்தால் ஆசமனம்

¡

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

செய்கின்றனர்.

[[95]]

நந்திஸூரி:இடதுகையில் தர்ப்பமுள்ளவனாகவோ, சிரிப்பவனாகவோ, திக்குகளை நோக்குகின்றவனாகவோ, இடதுகாலில் கையை வைத்திருப்பவனாகவோ, ஆசமனம் செய்யவே கூடாது. ஸ்ம்ருதிஸாரத்தில்:இடதுகையில் தர்ப்பமிருக்கும் பொழுது வலதுகையினால் ஜலத்தைப் பருகக்கூடாது. வஸ்த்ரம் முதலியதால் மறைத்துப் பிடித்திருந்தால், ஜலம் பருகுகிறவனுக்குத் தோஷமில்லை. இந்த வசனங்களெல்லாம் இடதுகையில் மட்டும் தர்ப்பம் தரிக்கும் விஷயத்தைப் பற்றியதாம். அவ்விதமே கோபிலர்:இரண்டு கைகளிலுமுள்ள தர்ப்பங்களுடன், எந்த ப்ராம்ஹணன் ஆசமனம் செய்கின்றானோ அவனுக்கு ஸோமபானபலனுண்டாகும். போஜனம் செய்தானாகில்

யாகமனுஷ்டித்த பலத்தையடைகிறான்.

सारसमुच्चये – दर्भपाणिस्तोयपाने सोमपानफलं लभेत् । सपवित्रेण हस्तेन भुक्त्वा यज्ञफलं लभेत् ॥ अथ वाऽनामिकाभ्यां तु ग्रन्थिहीनं कुशादिकम् । हेमादीन्वाऽथ बिभृयात् सर्वकर्मस्वपि द्विजः ॥ पवित्रं सर्वदुःखघ्नं तथैवानन्ददायकम् । हेम्ना रूप्येण वा धीमान् पवित्रं धारयेत् सदा’ इति ॥ कात्यायनः - तर्जन्या बिभृयाद्रौप्यं स्वर्णं चोपकनिष्ठया । गृहस्थः श्रवणाभ्यां तु शुभे रौक्मे च कुण्डले इति ॥ याज्ञवल्क्यः - गोवालं दर्भसूत्रं च रत्नं कनकसंयुतम् । कायेन धारयन्विप्रो न स पापेन लिप्यते

ஸாரஸமுச்சயத்தில்:-

தர்ப்பங்களைக் கைகளிலுடையவனாய் ஜலத்தைப் பருகினால் ஸோமபானபலத்தையடைகிறான். பவித்ரத்துடன் கூடிய கையுடன் புஜித்தானாகில் யாகபலத்தையடைகிறான். அல்லது, இரண்டு பவித்ரவிரல்களாலும் முடிச்சில்லாத குசம் முதலியதையாவது, தங்கம் முதலியவைகளையாவது எல்லாக்கர்மங்களிலும் ப்ராஹ்மணன் தரிக்கலாம். பவித்ரமென்பது ஸகலதுக்கங்களையும் அகற்றுவதாகவும்,

[[96]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆனந்தத்தையளிப்பதாகவுமுள்ளது.

ஆகையால் புத்தியுள்ளவன் தங்கத்தினாலாவது வெள்ளியினாலாவது செய்த பவித்ரத்தை எப்பொழுதும் தரிக்க வேண்டும். காத்யாயனர்:க்ருஹஸ்தன் ஆள்காட்டிவிரலினால் வெள்ளியையும் பவித்ரவிரலினால் ஸ்வர்ணத்தையும், காதுகளால் (களில்) அழகிய ஸ்வர்ணகுண்டலங்களையும் தரிக்க வேண்டும். யாக்ஞவல்க்யர்:கோவின்வால்மயிர், தர்ப்பபைக்கயிறு, ரத்னம், தங்கம் இவைகளைத் தேகத்தினால் தரித்துள்ள ப்ராம்ஹணன் பாபத்தோடு ஸம்பந்திப்பதில்லை.

स्मृतिरत्ने - कुशं पवित्रं ताम्रं वा रजतं हेम चैव वा । बिभृयाद्दक्षिणे पाणौ पवित्रं चोत्तरोत्तरम् ॥ अनामिकाधृतं हेम तर्जन्या रूप्यमेव च । कनिष्ठिकाधृतं खड्गं तेन पूतो भवेन्नरः इति ॥ हारीतः - न रूप्यं केवलं धार्यं दैवे पित्र्ये च कर्मणि । अनामिकाधृते हेम्नि तर्जन्या धारयेच्च तत्

व्यासोsपि - हैमेन सर्वदा सर्वं कुर्यादेवाविचारयन् । रूप्यं दक्षप्रदेशिन्या बिभृयात् सर्वदा द्विजः ॥ दक्षानामिकया विप्रो बिभृयात् ग्रन्थिसंयुतम् । अग्रन्थिकं च हैमं तु तथा लोहत्रयोद्भवम् । गायत्र्यक्षरसङ्ख्यातं गृह्णीयात्ताम्रमुत्तमम् । अनुष्टुभस्तथा रौप्यं त्रिष्टुभः कनकोत्तमम् । ताम्ररूप्यसुवर्णैर्यथाक्रममष्टद्वादशैकादशांश परिमितैनिर्मितमित्यर्थः । एवं लोहत्रयेणैव कृतं रक्षोघ्नमुत्तमम् । अघनं च पवित्रं स्याद्रक्षाकरमनुत्तमम् ॥ आयुष्करमनाधृष्य मभेद्यं रोगनाशनम्

ஸ்ம்ருதிரத்னத்தில்:குசம், பவித்ரம், தாம்ரம், வெள்ளி, பொன் இவைகளிலொன்றை வலதுகையில் தரிக்க வேண்டும். இவைகளுள் முந்தியதைவிடப்பிந்தியது சுத்தமாகியது. பவித்ர விரலினால் பொன்னையும், தர்ஜனீவிரலால் வெள்ளியையும், சிறுவிரலால்

[[97]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் கட்கம்ருகத்தின் கொம்பையும் தரித்தால் மனிதன் சுத்தனாகிறான். ஹாரீதர்:தேவ பித்ரு கார்யங்களில் வெள்ளியைமட்டில் தரிக்கக் கூடாது. பவித்ரவிரலால் ஸ்வர்ணத்தைத் தரித்திருந்தால் தர்ஜனீவிரலால் வெள்ளியையும் தரிக்கலாம். வ்யாஸரும்:எப்பொழுதும் தங்கத்தினாலுள்ள பவித்ரத்துடன் எல்லாக் கார்யங்களையும் ஸந்தேஹமின்றிச் செய்யலாம், ப்ராம்ஹணன் வலதுகையின் ஆள்காட்டிவிரலினால் வெள்ளியைத் தரிக்க வேண்டும். வலதுகையின் பவித்ரவிரலினால் முடிச்சு உள்ளது அல்லது முடிச்சு இல்லாத ஸ்வர்ணத்தைத் தரிக்க வேண்டும். அல்லது மூன்று லோஹங்களாலுண்டாகிய தையாவது தரிக்க வேண்டும். காயத்ரியின் நல்லதாம்ரத்தையும்,

அக்ஷரக்கணக்குள்ளதாய் அனுஷ்டுப்பின் ஸங்க்கையால் வெள்ளியையும், த்ரிஷ்டுப்பின்ஸங்க்யையால் ஸ்வர்ணத்தையும் க்ரஹித்து, அவைகளால் பவித்ரம் செய்து தரிக்கலாம். இவ்விதமான பவித்ரம் ராக்ஷஸர்களை வதைக்கக்கூடியதும், சிறந்ததும் பாபத்தையகற்றுவதும். ரக்ஷை செய்வதும், ஆயுஸ்ஸையளிப்பதும், பிறரால் கெடுக்கமுடியாததும், அபேத்யமும், ரோகங்களைப் போக்கக்கூடியதுமாயுள்ளது. 8-மடங்கு தாம்ரமும், 12-மடங்கு வெள்ளியும், 11-மடங்கு தங்கமும் சேர்த்துச் செய்யப்பட்ட பவித்ரம்

லோஹத்ரயபவித்ரமாம்.

जीवत्पितृकस्य जीवज्ज्येष्ठस्य च रूप्याङ्गुलीयक निषेधमाह स । एवयोगपट्टोत्तरीयं च तर्जन्यां रजतं तथा । न जीवपितृकैर्धार्यं ज्येष्ठो वा विद्यते यदि इति ॥ पादस्पर्शे विशेषमाह स एव - विप्राणां चरणस्पृष्टं पादप्रक्षालने यदि । त्यजेत् प्रारब्धकर्मान्ते पवित्रं दर्भनिर्मितम् इति ॥ भरद्वाजः – कूर्चेन वा पवित्रेण येन कर्माणि कारयेत् । तस्य ग्रन्थिं विसृज्यैव कर्मान्ते तु तत्पीरत्यजेत् ॥ पवित्रकूर्चयोस्त्यागे सग्रन्थ्योस्तु प्रमादतः । उपवासं चरेदेकं उपवासत्रयं तु वा इति ॥ दर्भपवित्रस्य त्यागाभिधानात् रूप्यादिनिर्मितस्य पवित्रस्य न त्यागः ॥

[[98]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பிதா ஜீவித்திருந்தால் புத்ரனுக்கும், ஜ்யேஷ்டன் ஜீவித்திருந்தால் கனிஷ்டனுக்கும், வெள்ளி மோதிரம் தரிப்பது நிஷித்தமென்கிறார்வ்யாஸர்:யோகபட்டத்தால் உத்தரீயமும், ஆள்காட்டிவிரலில் வெள்ளி மோதிரமும், ஜீவபித்ருகனும், ஜீவஜ்யேஷ்டனும் தரிக்கக் கூடாது. (யோகப்பட்டமென்பது பட்டினால் செய்ததும் உத்தரீயம் போன்றதுமான ஓர்பட்டை என்கின்றனர்.) பவித்ரம் காலில்பட்டால், அதிலுள்ள விசேஷத்தைச் சொல்லுகிறார் வ்யாஸரே: ப்ராஹ்மணர்களின் காலை அலம்பும்போது, பவித்ரம் அவர்களின் கால்களில்பட்டால், அந்தத் தர்ப்பவித்ரத்தை ஆரம்பித்த கார்யத்தின் முடிவில் விட்டுவிடவேண்டும்.

பரத்வாஜர்:கர்மானுஷ்டானகாலத்தில் தரித்திருந்த கூர்ச்சம், அல்லது பவித்ரம் இவைகளைக் கர்மத்தின் முடிவில் முடிச்சையவிழ்த்தே பரிஹரிக்க வேண்டும். கவனமின்மையால், பவித்ரகூர்ச்சங்களை முடிச்சுடன் பரிஹரித்தானாகில், ஒரு வேளையாவது. மூன்று வேளையாவது

உபவாஸமிருக்க வேண்டும். தர்ப்பபவித்ரத்தைப் பரிஹரிக்க வேண்டுமென்றதால், வெள்ளி முதலியதால் செய்யப்பட்டுள்ள பவித்ரத்திற்குப் பரித்யாகமில்லையாம்.

गोवालपवित्रं प्रकृत्याह कौशिकः - गवां बालपवित्रेण धार्यमाणेन नित्यशः । न स्पृशन्ति हि पापानि श्रीश्च गात्रेषु तिष्ठति ॥ गवां वालपवित्रेण वह्नचुपास्तिं करोति यः । पञ्चाग्नयो हुतास्तेन यावज्जीवं न संशयः ॥ गवां वालपवित्रेण सन्ध्योपास्तिं करोति यः । स वै द्वादश वर्षाणि कृतसन्ध्यो भवेन्नरः ॥ गवां वालपवित्रस्य सुवर्णस्य तथैव च । न ब्रह्मग्रन्थिनियमो धारयेत्तु यथातथम् इति ॥

கோவால பவித்ரத்தைப் பற்றிச் சொல்லுமிடத்தில் கௌசிகர்:எப்பொழுதும் கோவால பவித்ரத்தைத் தரித்திருப்பவனைப் பாபங்கள் தொடுவதில்லை. சரீரத்தில் லக்ஷ்மியுமிருப்பாள். எவன் கோவால பவித்ரத்துடன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[99]]

அக்னியை உபாஸிக்கின்றானோ. அவன் ஜீவனுள்ள வரையில் ஐந்து அக்னிகளை உபாஸித்தவனாகிறான், ஸம்சயமில்லை. (கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம், ஆவஸத்யம் என்று ஐந்து அக்னிகள்) எவன் கோவால் பவித்ரத்துடன் ஸந்த்யையை உபாஸிக்கின்றானோ, அவன் பன்னிரண்டு வருஷம் ஸந்த்யோபாஸனம் செய்தவனாகிறான். கோவால் பவித்ரத்திற்கும், ஸுவர்ண பவித்ரத்திற்கும் ப்ரஹ்மக்ரந்தி வேண்டுமென்ற நியமமில்லை. இஷ்டப்படி தரிக்கலாம்.

पवित्रनिर्माणमुक्तं पारिजाते - तर्जन्यङ्गुष्ठयोरग्रं योजितं तु यदा’ भवेत् । ज्ञानमुद्रा तया कुर्यात् कूर्चवद् ग्रन्थि बन्धनम् इति । स्मृतिरत्ने - अङ्गुष्ठं घर्षयेदूर्ध्वं तर्जन्या तु पुनः पुनः । ज्ञानमुद्रामधः कृत्वा कूर्चवद् ग्रन्थि बन्धनम् इति ॥ आश्वलायन : - साग्राभ्या मृजुदर्भाभ्यां प्रादक्षिण्येन मध्यतः । मूलाग्रावुद्धृतौ कृत्वा कुर्याद् ग्रन्थिं च मन्त्रविद् ॥ तारेण कुर्यात्तां ग्रन्थिं पवित्रस्य द्विजोत्तमः । ग्रन्थिरेकाङ्गुला तस्य तदूर्ध्वं चतुरङ्गुलम्

!!

பவித்ரம் செய்யும் ப்ரகாரம் சொல்லப்பட்டுள்ளது பாரிஜாதத்தில்: ஆள்காட்டி விரல்,

பெருவிரல் வைகளின் நுனியைச் சேர்த்தால் அது ஜ்ஞானமுத்ரை யனப்படும். அதனால் பவித்ரம் செய்ய வேண்டும். கூர்ச்சத்திற்குப் போல் முடிச்சை முடியவேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில்:ஆள்காட்டி விரலோடு பெருவிரலை அடிக்கடி மேலே திரிக்க வேண்டும். ஜ்ஞானமுத்ரையைத் தலை கீழாகச் செய்து கொண்டு கூர்ச்சத்திற்குப் போல் முடிச்சைச் செய்ய வேண்டும். ஆச்வலாயனர் - நுனியுடன் கூடியதும் ருஜுவாயுமுள்ள இரண்டு தர்ப்பங்களை ப்ரதக்ஷிணமாய் முறுக்கி நடுவில் பிடித்து அடி நுனி இரண்டையும் சேர்த்து, மந்த்ரமறிந்தவன் முடியுவும் வேண்டும். ப்ராம்ஹணன் பவித்ரத்தின் முடிச்சை ஓங்காரத்தினால் செய்ய வேண்டும். அதன் முடிச்சு ஓரங்குல

100 स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः அளவும், அதன் மேல்பாகம் நாலங்குல அளவுமிருக்க ColorGL.

स्मृतिभास्करे - चतुरङ्गुलमग्रं च ग्रन्थिरेकाङ्गुला तथा । वलयं द्व्यङ्गुलं चैव पवित्रस्य तु लक्षणम् इति । उत्पवनादौ पवित्रमाह कात्यायनः – अनन्तगर्भितं साग्रं कौशं द्विदलमेव च । प्रादेशमात्रं विज्ञेयं पवित्रं यत्र कुत्रचित् इति । सूत्रकारोऽपि – समावप्रच्छिन्नाग्रौ दर्भों प्रादेशमात्रौ पवित्रे कुरुते इति ॥

ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:நுனி நாலங்குலம், முடிச்சு ஒரு அங்குலம், வளையம் இரண்டங்குலமிருக்க வேண்டும். இது பவித்ரத்தின் லக்ஷணமாகும், உத்பவனம் முதலியதில் உபயோகிக்கும் பவித்ரத்தைச் சொல்லுகிறார் காத்யாயனர்:எல்லாக்கர்மங்களிலும், பவித்ரம் இரண்டு தர்ப்பங்களுள்ளதும், உள்ளுக்குள் தர்ப்பமில்லாததும், நுனியுள்ளதும், குசத்தாலாகியதும், ஒட்டையளவுள்ளதுமா யிருக்க வேண்டுமென அறியத்தக்கது. (நெய், ஜலம் இவைகளைச் சுத்தம் செய்வது உத்பவனம்) ஸூத்ரகாரரும்:(ஆபஸ்தம்பர்) ஒரே அளவுள்ளதும், நுனியுள்ளதுமான இரண்டு தர்ப்பங்களை ஒட்டையளவுள்ள பவித்ரமாய்ச் செய்ய வேண்டும்.

दर्भाहरणकालनियमः ॥

दर्भाहरणकालनियममाह हारीतः - माघे नभस्यमा या स्यात्त स्यां दर्भोच्चयो मतः । अयातयामास्ते दर्भाः नियोज्याः स्युः पुनः पुनः। इति ॥ नभाः - श्रावणमासः - कालान्तरोत्पाटितास्तु नायातयामाः । अतः पुनः पुनर्विनियोगयोग्या न भवन्तीत्यर्थः ॥ अनेनैवाभिप्रायेण शङ्खोऽपि - दर्भाः कृष्णाजिनं मन्त्राः ब्राह्मणाश्च विशेषतः । अयातयामान्येतानि नियोज्यानि पुनः पुनः इति ॥ स्मृतिचिन्तामणौ तु मासि मास्युद्धृतकुशा मासि मास्येव चोदिताः । नोत्तरोत्तरमासेषु धर्मविद्भिश्च सम्मताः ॥ सप्तरात्रं शुभा दर्भास्तिलक्षेत्रसमुद्भवाः । ते

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[101]]

द्विजेन नियोक्तव्याः दैवे पित्र्ये च कर्मणि ॥ अहन्यहनि कर्मार्थं कुशोद्धारः प्रशस्यते । न पूर्वेषूद्धृतकुशा योग्याश्चैवोत्तरेषु तु इति ।

தர்ப்பாஹரணகால நியமம்

[[1]]

தர்ப்பம் கொண்டுவரும் காலத்தின் நியமத்தைச் சொல்லுகிறார்.ஹாரீதர்:மாகமாஸத்திலும், ச்ராவண மாஸத்திலுள்ள அமாவாஸ்யையில் தர்ப்பாஹரணம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதும் க்ரஹிக்கப்பட்ட தர்ப்பங்கள் அயாதயாமங்கள். நூதனங்களாகவே யுள்ளனவாம். ஒரு கர்மத்திலுபயோகிக்கப்பட்டாலும் மற்றக்கர்மங்களிலும் அடிக்கடி உபயோகிக்கப்படலாம். மற்றக்காலங்களில் க்ரஹிக்கப்பட்ட தர்ப்பங்கள் அப்படியல்ல, அடிக்கடி உபயோகத்திற்கு யோக்யங்க ளாவதில்லை என்பது பொருள். இவ்விதமபிப்ராயத் துடனேயே சொல்லுகிறார். சங்கரும்:தர்ப்பங்கள், க்ருஷ்ணாஜினம், மந்த்ரங்கள், ப்ராம்ஹணர்கள் என்ற இவைகள் அயாதயாமங்கள். ஆகையால் அடிக்கடி உபயோகிக்கப்படலாம். ஸ்ம்ருதிசிந்தாமணியில்:ஒவ்வொரு மாஸத்திலும் க்ரஹிக்கப்பட்ட குசங்கள் அந்தந்த மாஸத்தில் செய்யப்படும் கர்மங்களில்மட்டும் யோக்யங்கள். முன்மாஸத்தில் க்ரஹித்தவைகளைப் பின்மாஸத்தில் உபயோகிக்கக்கூடாது என்கின்றனர் தர்மக்ஞர்கள்.எள்விளையும் வயலிண்டாகிய தர்ப்பங்கள் 7-நாள் வரையில் கர்மார்ஹங்கள். அவைகளைத் தேவபித்ரு கார்யங்களில் உபயோகிக்கலாம். கர்மானுஷ்டானத்திற் காக ஒவ்வொருநாளிலும் குசத்தைக் கொண்டுவருவதே ச்லாக்யமெனப்படுகிறது. முதல் கர்மங்களில் உபயோகிக்கப்பட்ட எடுத்த குசங்கள், பின் செய்யும் கர்மங்களில் யோக்யங்களாவதில்லை.

जाबालि : - कुशान् काशांश्च पुष्पाणि गवार्थं च तृणादिकम् । निषिद्धे चापि गृह्णीयादमायामहनि द्विजः इति ॥ अमावास्यासु न च्छिन्द्यात् कुशांश्च समिधस्तथा । सर्वत्रावस्थिते सोमे हिंसायां ब्रह्महा

[[102]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

भवेत् इति विष्णुपुराणवचनमशास्त्रीयकुशादिग्रहण विषयम् ॥ आहरणप्रकारमाह गोभिलः - शुचौ देशे शुचिर्भूत्वा स्थित्वा पूर्वोत्तरामुखः । हुङ्कारेणैव मन्त्रेण कुशान् स्पृश्याद्द्विजोत्तमः इति ॥ उत्पाटनमन्त्रमाह स एव - विरिश्विना सहोत्पन्न परमेष्ठिनिसर्गज । नुद पापानि सर्वाणि दर्भ स्वस्तिकरो मम इति ।

ஜாபாலி - குசங்கள், நாணங்கள், புஷ்பங்கள், பசுக்களுக்காகும் புல் முதலியவை இவைகளை நிஷித்தமாகிய காலமானாலும் அமையின் பகலில் ப்ராம்ஹணன் க்ரஹிக்கலாம். “அமாவாஸ்யாகாலங்களில் குசங்கள், ஸமித்துக்கள் இவைகளைச் சேதிக்கக் கூடாது. அன்று சந்த்ரன் எங்குமிருப்பதால், அவைகளை ஹிம்ஸிப்பவன் ப்ரம்ஹஹத்யை செய்தவனாவான்” என்ற விஷ்ணுபுராணவசனம் சாஸ்த்ரவிஹிதமல்லாத குசாதிச் சேதவிஷயமாம். கொண்டுவரும் ப்ரகாரத்தைச் சொல்லுகின்றார். கோபிலர்: ப்ராம்ஹணன் சுத்தமான தேசத்தில், சுத்தனாயிருந்து ஈசானதிக்கை நோக்கி நின்றுகொண்டு, ‘ஹும்’ என்ற மந்த்ரத்தால் குசங்களைத் தொடவேண்டும். அறுக்கும் மந்த்ரத்தைச் சொல்லுகிறார் கோபிலர்’ப்ரஹ்மாவோடுகூட உண்டாகியவனும், பரமேஷ்டியின் இயற்கையிலுண்டாகியவனுமாகிய ஓ தர்ப்பமே! என் பாபங்களைப் போக்குவாயாக, எனக்குச் சுபத்தைச் செய்பவனாகக்கடவாய்’ என்று,

कुशालाभे तु शङ्खः - कुशालाभे द्विजश्रेष्ठः काशैः कुर्वीत यत्नतः । तर्पणादीनि कर्माणि काशाः कुशसमाः स्मृताः इति । विष्णुरपि कुशाभावे कुशस्थाने काशान् दूर्वां वाऽऽदद्यात् इति । वृद्धवसिष्ठः कुशालाभेऽश्ववालो वा विश्वामित्रोऽथ वा यवाः । दूर्वाश्चैतेषु यो लब्धः तेन कर्माणि कारयेत् । श्रुतिस्मृतिषु मित्रत्वाद्विप्राणां विश्वकर्मणाम् । विश्वांहसाममित्रत्वात् विश्वामित्र ददाहृतः ॥ कुशकाशाद्यभावे तु अन्ये दर्भा यथोचितम् इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 103

குசங்கள் கிடைக்காவிடில் சங்கர்:குசம் கிடைக்காவிடில், தர்ப்பணம் முதலியவைகளை நாணல்களால் செய்யலாம். நாணல்கள் குசங்களுக்குச் சமமெனச் சொல்லப்பட்டிருக்கின்றன. விஷ்ணுவும்:குசமில்லாவிடில், அதன் ஸ்தானத்தில் நாணல் அல்லது அறுகை க்ரஹிக்கலாம், வ்ருத்தவஸிஷ்டர்:குசம் கிடைக்காவிடில், அச்வவாலம், விச்வாமித்ரம், யவை அறுகு இவைகளுள் எது கிடைத்ததோ அதனால் கர்மங்களைச் செய்யலாம். ச்ருதிஸ்ம்ருதிகளில், ப்ராம்ஹணர்களுக்கு விஹிதமான ஸகலகர்மங்களுக்கும் மித்ரமாயிருப்பதாலும், ஸகலபாபங்களும் அமித்ரமாய் (சத்ருவாய்) இருப்பதாலும் விச்வாமித்ரம் எனப்படுகிறது. குசம், நாணல் இவை முதலியவை இல்லாவிடில் மற்றதர்ப்பங்களை உசிதப்படிக்ரஹிக்கலாம்.

ள்

स्मृतिसारेऽपि - कुशाः काशा यदा दूर्वा गोधूमाश्वाथ कुन्दुराः । उशीरा व्रीहयो मुञ्ज दश दर्भाश्च बल्बजाः इति - वृद्धवसिष्ठः - काशं तु रौद्रं विज्ञेयं कौशं ब्राह्मं तथा स्मृतम्। आर्षं तु दौर्वमाख्यातं वैश्वामित्रं तु वैष्णवम् ॥ विश्वामित्राः कुशाः काशा दूर्वा व्रीहय एव च । बल्बजाश्च यवाश्चैव सप्त दर्भाः प्रकीर्तिताः ॥ नार्द्रं लुनीयाद्रात्रौ तु लुनीयान्नापि सन्ध्ययोः इति ॥ शङ्खः - काशहस्तस्तु नाचामेत् कदाचिद्विधिशङ्कया । प्रायश्चित्तेन युज्येत दुर्वाहस्तस्तथैव च इति प्रायश्चित्तं गायत्र्यष्टशतमिति स्मृतिरत्नेऽभिहितम् ।

ஸ்ம்ருதிஸாரத்திலும்:குசம், காசம், (நாணல்) யவை. தூர்வை, (அறுகு), கோதுமை, குந்தூரம் (நீர்முத்தக்காசு), உசீரம் (விளாமிச்சை), வ்ரீஹி (நெல்பயிர்), முஞ்சம் (முஞ்சிப்புல்), பல்பஜம் எனப் பத்துவிதம் தர்ப்பங்கள் வ்ருத்தவஸிஷ்டர்:காசம் ருத்ரனையும், குசம் ப்ரம்ஹாவையும், தூர்வை ருஷிகளையும், விச்வாமித்ரம், விஷ்ணுவையும், தேவதையாயுடையவை யாம். விச்வாமித்ரம், குசம், காசம், தூர்வை, நெல்பயிர்,

[[104]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பல்பஜம், யவைப்புல், இந்த 7-ம் தர்ப்பங்களெனப்படும். ஈரமுள்ளதை அறுக்கக்கூடாது. இரவிலும், ஸந்த்யாகாலங்களிலும் அறுக்கக்கூடாது. சங்கர்:காசத்தை (நாணலை) கையில் தரித்து, ஒருகாலும் விதியுள்ளதோவென்று ஸந்தேஹத்தினாலும் ஆசமனம் செய்யக்கூடாது. செய்தால் ப்ராயச்சித்தார்ஹனாவான். அறுகைத் தரித்து ஆசமனம் செய்தவனுமப்படியே. இதற்கு ப்ராயச்சித்தம் 108 முறை காயத்ரீஜபம்

என்று ஸ்ம்ருதிரத்னத்தில் சொல்லப்பட்டுள்ளது.

बहिर्षि तु यमः –कुशाः काशा स्तथा दूर्वा यवा व्रीहय एव च । । बल्बजाः पुण्डरीकाणि सप्तधा बर्हिरुच्यते इति ॥ स्मृत्यर्थसारे - बर्हिः काशमयं ग्राह्यं न लभ्यन्ते कुशा यदि । शरैरकासूकलाश्ववालमौञ्जार्जुने क्षणः । सुगन्धितेजनादारा दूर्वा क्षीरमा अपि । यद्वा सर्वतृणैर्वाऽपि ग्राह्यं बर्हिर्यथोचितम् ॥ शुष्कशुण्डं कृष्टमूलं दुर्गन्धि तृणवर्जितम् । सूकला नेरकाश्चापि वर्जयन्त्यपरे बुधाः इति ॥

ד

பர்ஹிஸ்ஸின் விஷயத்தில் யமன் :குசம், காசம், தூர்வை, யவம் நெல்பயிர், பல்பஜம், புண்டரீகம் என பர்ஹிஸ்ஸு ஏழுவிதமாம், ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:குசம் கிடைக்காவிடில் பர்ஹிஸ்ஸுக்கு நாணலை க்ரஹிக்கலாம். அல்லது சரம், ஏரகா (வாள்கோரை) ஸூகலம் (சிறுகோரை) அச்வவாலம் (குதிரை வால்) முஞ்சிப்புல், அர்ஜுனம் (வெள்விழல்), இக்ஷு (கரும்பு), ஸுகந்தி தேஜனம் (மாந்தைப்புல்), தாரம் (விச்வாமித்ரம்), தூர்வா (அறுகு), க்ஷுரத்ருமம் (பேய்க்கரும்பு) இவைகளுள் ஒன்றை க்ரஹிக்கலாம். அல்லது புல் எல்லாவற்றிலும் ஏதாவதொன்றை உசிதப்படி க்ரஹிக்கலாம். ஆகிலும், நரம்பு உலர்ந்தும், அடியில்லாததும், துர்க்கந்தமுள்ளதும், புல்லில்லாததும், சிறுகோரை, வாட்கோரையும் ஆகியவைகளை அறிஞர்கள் வர்ஜிக்கின்றனர்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

वर्जनीयदर्भाः

[[105]]

वर्ज्यानाह हारीतः - पंथि दर्भाश्चितौ दर्भा ये दर्भा यज्ञभूमिषु । स्तरणासनपिण्डेषु षट्कुशान् परिवर्जयेत् ॥ ब्रह्मयज्ञे च ये दर्भाः ये दर्भाः पितृतर्पणे । हता मूत्रपुरीषाभ्यां तेषां त्यागो विधीयते ॥ अपूता गर्हिता दर्भा ये च छिन्ना नखैस्तथा । कथितानग्निदग्धांश्च कुशान् यत्नेन वर्जयेत् इति । चन्द्रिकायाम् - नीवीमध्ये तु ये दर्भाः ब्रह्मसूत्रे च ये कृताः । पवित्रांस्तान् विजानीयाद्यथा काशा स्तथा कुशाः ॥ पवित्रं करशाखास्थं दक्षिणश्रवणे न्यसेत् । नान्यत्र निक्षिपेद्देहे निक्षिप्तं यदि तत्त्यजेत् इति ।

விலக்கத்தகுந்த தர்ப்பங்கள்

வர்ஜிக்கத்தகுந்த தர்ப்பங்களைப்பற்றி ஹாரீதர்:வழியிலுள்ளதும் வேள்வி மேடையிலும், யாகப்ரதேசங் களிலும், பரிஸ்தரணத்திலும், ஆஸனத்திலும், பிண்டங்களிலும் உபயோகிக்கப்பட்டதுமான ஆறுவித தர்ப்பங்களையும் வர்ஜிக்க வேண்டும்.

ப்ரம்ஹம யக்ஞத்திலும், பித்ரு தர்ப்பணத்திலு முபயோகிக்கப் பட்டதும், மூத்ரமலங்களால் அசுத்தமாகியதும், ஆகிய தர்ப்பங்களை க்ரஹிக்கக் கூடாது. அசுத்தங்களும், நிந்திதங்களும், நகங்களால் கிள்ளப்பட்டவைகளும், பக்வங்களானதும்,

பொசுக்கப்பட்டவையுமான

தர்ப்பங்களை அவச்யம் தள்ள வேண்டும். சந்த்ரிகையில்:நீவியின் நடுவிலும், யக்ஞோபவீதத்திலும் வைக்கப்பட்ட தர்ப்பங்கள் சுத்தங்களென்று அறியவும். காசங்களும், குசங்களும், அப்படியே. விரலில் தரித்த பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொள்ள வேண்டும். தேஹத்தில் வேறு இடத்தில் வைக்கக் கூடாது. வைத்தால் அதைப் பரிஹரிக்க வேண்டும். (‘நீவி’ என்பதற்கு வஸ்த்ர-முடிச்சு, எக்கு முடிச்சு)

[[106]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दर्भसङ्ख्या ॥

दर्भसङ्खयोक्ता स्मृतिरत्ने - हस्तयो रुभयोर्द्रौ द्वावासने च तथैव च। समे द्वे स्थौल्य दैर्ध्याभ्यां पवित्रे द्वे तथा स्मृते ॥ प्रणीतासनमाच्छाद्यं त्रिभिर्दर्भैरुदीरितम्। पर्यग्निकरणे चैकं द्योतनावेक्षणे तथा । लेखने च तथा द्वे द्वे स्तरणे षोडश स्मृताः । अष्टाविंशतिदर्भास्तु ब्रह्मार्थं ब्राह्मणाय वा ॥ देवकार्येषु दर्भों द्वौ पित्र्ये चैकं त्रयोऽपि वा इति ।

தர்ப்பங்களின் ஸங்க்யை

தர்ப்பங்களின் ஸங்க்யை சொல்லப்பட்டுள்ளது, ஸ்ம்ருதிரத்னத்தில்இரண்டு கைகளிலும் தனித்தனி இரண்டு தர்ப்பங்கள், ஆஸனத்திலுமிரண்டு, பருமனாலும் நீளத்தாலும் ஸமமான இரண்டு தர்ப்பங்கள் பவித்ரம், ப்ரணீதையின் ஆஸனத்திற்கு மூன்று, அதை மூடுவதற்கு மூன்று, பர்யக்னிகரணத்திற்கு ஒன்று, த்யோதனா வேக்ஷணம், உல்லேகனம் இவைகளில் தனித்தனி இரண்டு தர்ப்பங்கள், பரிஸ்தரணத்திற்குத் தனித்தனி தர்ப்பங்கள், ition or i5 28gi ஸதஸ்யனான ப்ராம்ஹணனுக்குமவ்விதமே. தேவ கார்யங்களில் இரண்டு தர்ப்பங்கள். பித்ருகார்யங்களில் ஒன்று, அல்லது மூன்று தர்ப்பங்கள்.

आचमननिमित्तानि ।

16-

अथाचमननिमित्तानि । तत्र मनुः - कृत्वा मूत्रं पुरीषं वा खान्याच्चान्त उपस्पृशेत् । वेदमध्येष्यमाणश्च अन्नमश्नंश्च सर्वदा इति । आचान्तः - त्रिरपः पीत्वेत्यर्थः । मार्कण्डेयः - देवार्चनादिकार्याणि तथा गुर्वभिवादनम् । कुर्वीत सम्यगाचम्य तद्वदेव भुजिक्रियाम् इति ॥ संवर्तः - स्नात्वा पीत्वा तथा भुक्त्वा क्षुप्ता सुप्त्वा द्विजोत्तमः । अनेन

। विधिना सम्यगाचान्तः शुचितामियात् इति ॥ हारीतोऽपि सुषुप्सुर्भोक्ष्यन्नाचामेदिति । नन्दिसूरिः - नूनोपवीतविन्यासे

[[107]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் सस्नेनेहौषधक्षणे । पैतृके कर्मणि स्नेहभक्षे चाद्यन्तयोः सकृत् । स्वाध्याये देवपूजायां जपे च सकृदादितः । पितृकार्ये तथा स्त्रीणां संभोगे चान्ततः सकृत् इति ॥

ஆசமன நிமித்தங்கள்

இனி ஆசமன நிமித்தங்கள் அங்கு மனு:மூத்ர மலவிஸர்ஜனம் செய்த பிறகும்,

செய்த பிறகும், வேதாத்யயனம் செய்வதற்கு முன்னும், போஜனம் செய்வதற்கு முன்னும் ஆசமனம் செய்து இந்த்ரியங்களை ஸ்பர்சிக்க வேண்டும். ஆசமனம் என்பதற்கு மூன்று தடவை ஜலத்தைப் பருகுவது என்பது பொருள்.

மார்க்கண்டேயர்:தேவபூஜை முதலிய கார்யங்கள், குரு நமஸ்காரம், போஜனம் இவைகளைச் செய்வதற்கு முன் விதிப்படி ஆசமனம் செய்து பிறகு செய்ய வேண்டும். ஸம்வர்த்தர்:ப்ராம்ஹணன், ஸ்நானம். பானம், போஜனம், தும்மல், நித்ரை இவைகளைச் செய்தால், பிறகு விதிப்படி நன்கு ஆசமனம் செய்தால் சுத்தியையடைவான். ஹாரீதரும்:நித்ரைக்கும், போஜனத்திற்கும் முன் ஆசமனம் செய்ய வேண்டும். நந்திஸூரிபுதிதான யக்ஞோபவீத தாரணம், நெய்யுள்ள மருந்தை உண்ணுதல், பித்ருகார்யம், இளகிய வஸ்துக்களைப் பக்ஷித்தல் க்கார்யங்களின் முன்னும் பின்னும் ஒரு தடவை ஆசமனம் செய்ய வேண்டும். அத்யயனம், தேவபூஜை, ஜபம் இவைகளின் ஆதியில் ஒரு தடவை ஆசமனம். பித்ருகார்யம் ஸ்த்ரீஸம்போகம் இவைகளின் முடிவில் ஒரு தடவை ஆசமனம்.

प्रजापतिरपि — उपक्रम्यावशिष्टस्य कर्मणः प्रयतोऽपि सन् । कृत्वा च पितृकार्याणि सकृदाचम्य शुध्यति ॥ वर्णत्रयस्य संस्पर्शेऽप्याचम्य प्रयतो भवेत् । संस्पर्शे प्रतिलोमानां क्रियात्यागो विधीयते ॥ विप्रो विप्रेण संस्पृश्य उच्छिष्टेन कथञ्चन । आचम्यैव च शुद्धः स्यादापस्तम्बोऽब्रवीन्मुनिः । जपहोमप्रधानेषु पितृपिण्डोदकेषु

108 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

च । विप्रः समाप्तेष्वाचामेत् सर्ववस्तुषु चर्वणे इति ॥ मनुः - न स्पृशेत् पाणिनोच्छिष्टः विप्रो गोब्राह्मणानलान्। न चापि पश्येदशुचिः स्थस्थो ज्योतिर्गणान् दिवि । स्पृष्वैतानशुचिर्नित्यमद्भिः प्राणानुपस्पृशेत् । गात्राणि चैव सर्वाणि नाभिं पाणितलेन तु इति ॥

குறித்துப்

என்று

ப்ரஜாபதி:ஒருக்ரியையை ஆரம்பித்து நடுவில் நின்று மறுபடி ஆரம்பித்தால், சுத்தனாயிருப்பினும் ஒரு தடவை ஆசமனம் செய்ய வேண்டும். பித்ருகார்யங்களைச் செய்தால் முடிவில் ஒரு தடவை ஆசமனம் செய்ய வேண்டும். கர்மானுஷ்டான காலத்தில் மூன்று வர்ணங்களுள் எவனைத் தொட்டாலும் ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். ப்ரதிலோம ஜாதியர்களைத் தொட்டால் க்ரியையே விட்டுவிட வேண்டும். ப்ராம்ஹணன், உச்சிஷ்டனான ப்ராம்ஹணனால் தொடப்பட்டால் ஆசமனம் செய்வதாலேயே சுத்தனாகிறான் ஆபஸ்தம்பமுனி சொன்னார். ஜபம், ஹோமம், தானம், பித்ருக்களைக்

பிண்டோதகதானம் இவைகளுக்குப் பின்பும், எந்த வஸ்துவாயினும் பக்ஷிக்கக் கூடியதைப் பக்ஷித்தல் அதற்குப் பின்பும் ஆசமனம் செய்ய வேண்டும். மனு:உச்சிஷ்டனான ப்ராம்ஹணன்,பசு, ப்ராம்ஹணன், அக்னி இவர்களைக் கையினால் தொடக்கூடாது.

அசுத்தனாயிருப்பவன் ஸ்வஸ்தனாயிருந்தால் ஆகாயத்தில் ஸூர்யன் முதலிய ஜ்யோதிஸ்ஸுகளைப் பார்க்கக்கூடாது. அசுத்தனாய் முன்சொல்லிய பசு முதலியவர்களைத் தொட்டால், ஆசமனம் செய்து, ஜலத்துடன் கையினால் கண் முதலிய இந்த்ரியங்களையும், தலை, தோள், முழங்கால், பாதம் வைகளையும், உள்ளங்கையினால் நாபியையும் தொடவேண்டும்.

चन्द्रिकायाम् – चण्डालम्लेच्छसम्भाषे स्त्रीशूद्रोच्छिष्टभाषणे । उच्छिष्टं पुरुषं दृष्ट्वा अभोज्यं च तथा विधम् ॥ आचामेदश्रुपाते वा लोहितप्रस्रवे तथा । अग्नेर्गवामथालम्भे स्पृष्ट्वाऽप्रयतमेव च ॥

[[109]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் स्त्रीणामथात्मनस्स्पर्शे नीर्वी वा परिधाय च । कृत्वा चावश्यकार्याणि आचामेच्छौचतत्परः ॥ अवश्यकार्याणि नित्यानि ॥ तत्रैव - सन्देहेषु च सर्वेषु शिखामक्षे तथैव च । विना यज्ञोपवीतेन नित्यमेव मुपस्पृशेत्

சந்த்ரிகையில்:சண்டாளன், ம்லேச்சன் இவர்களுடன் ஸம்பாஷித்தல், ஸ்த்ரீ, சூத்ரன். உச்சிஷ்டன் இவர்களுடன் ஸம்பாஷித்தல் இவைகளிலும், உச்சிஷ்டனான புருஷனைப் பார்த்தாலும், நிஷித்த வஸ்துவைப் புஜித்தாலும் ஆசமனம் செய்ய வேண்டும். கண்ணீர் வடித்தாலும், ரக்தம் பெருகினாலும், அக்னி, பசு இவர்களின் ஸ்பர்சத்திலும், அசுத்தனை ஸ்பர்சித்தாலும், ஸ்திரீகளையும், தன்னையும் ஸ்பர்சித்தாலும். வஸ்த்ரத்தின் முடிச்சை அவிழ்த்துக் கட்டிக் கொண்டாலும், நித்யகர்மங்களைச் செய்து முடித்தாலும், சுத்தியை விரும்பியவன் முடிவில் ஆசமனம் செய்ய வேண்டும். சந்த்ரிகையிலேயே :ஸகலவிதமான ஸந்தேஹங்களிலும், சிகை அவிழ்ந்தாலும், யக்ஞோபவீத மில்லாம லிருந்தாலும் அவச்யம் ஆசமனம் செய்ய வேண்டும்.

आपस्तम्बः – स्वप्ने क्षवधौ शिखाणिकाऽश्वालम्भे लोहितस्य केशाना मग्नेर्गवां ब्राह्मणस्य स्त्रियाश्चालम्भे महापथं च गत्वाऽमेध्यं चोपस्पृश्याप्रयतं च मनुष्यं नीवीं च परिधायाप उपस्पृशेत् इति । क्षवधुः

स्पर्शे । स एव – उत्तीर्य त्वाचामेत् इति ॥ यमोऽपि - उत्तीर्योदकमाचामे दवतीर्य तथैव च । एवं स्याच्छ्रेयसा युक्तो वरुणश्चैव पूजितः इति ॥

ஆபஸ்தம்பர்:நித்ரை செய்தாலும், தும்மினாலும், மூக்கின் மலம், கண்ணீர் இவைகளைத் தொட்டாலும், ரக்தம், மயிர், அக்னி, பசு, ப்ராம்ஹணன், ஸ்த்ரீ இவர்களைத் தொட்டாலும், பெரியவழியில் நடந்தாலும், அசுத்தமான மலமூத்ராதி வஸ்துக்களை ஸ்பர்சித்தாலும், அசுத்தனான

[[110]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மனிதனைத் தொட்டாலும் இடுப்பு வஸ்த்ரத்தைக் கட்டிக்கொண்டாலும் ஆசமனம் செய்யவேண்டும். “இந்த நிமித்தங்களுள் சிலதில் ஸ்நானமும், சிலதில் ஆசமனமும், சிலவற்றில் ஜலத்தைத் தொடுவதும் மனச் சுத்திக்குத் தகுந்தபடி அனுஷ்டிக்கப்பட வேண்டும்” என்று வ்யாக்யானத்திலுள்ளது.ஆபஸ்தம்பர்:ஓடத்தினா லாவது, வேறு விதத்தாலாவது நதியைத் தாண்டினால், அக்கரையையடைந்து சுத்தனாயிருந்தாலும் ஆசமனம் செய்யவேண்டும். யமனும்:ஜலத்தை தாண்டுவதானால், ஜலத்திலிறங்கியவுடனும், தாண்டிய பிறகும் ஆசமனம் செய்யவேண்டும். இவ்விதம் செய்தால் ச்ரேயஸ்ஸுடன் கூடுகிறான்.வருணனும் பூஜிக்கப்படுகிறான்.

हारीतः - नोत्तरेदनुपस्पृश्य इति देवता मभिगन्तुकाम आचामेत् इति च ॥ बृहस्पतिः - अधो वायुसमुत्सर्गे आक्रन्दे क्रोधसंभवे । मार्जारमूषिक स्पर्शे प्रहासेऽनृत भाषणे । निमित्तेष्वेव सर्वे कर्म कुर्व नुपस्पृशेत् । इति। मनुःआचम्य प्रयतो नित्यं जपेदशुचिदर्शने । इति । बृहस्पतिः - श्रशूद्रपतितांश्चैव रासभश्च रजस्वलाम् । दृष्ट्वा तोयमुपस्पृश्याभाष्य स्नात्वा पुनर्जपेत् इति । चन्द्रिकायाम् - चण्डालादीन् जपे होमे दृष्ट्वाऽऽचामेद्द्विजोत्तमः । श्वादीन् दृष्ट्वा तथैवापि कर्णं वा दक्षिणं स्पृशेत् इति ।

ஹாரீதர்:ஆசமனம் செய்யாமல் ஜலத்தைத் தாண்டக்கூடாது. தேவதையைத் தர்சிக்க விரும்பியவனும் ஆசமனம் செய்ய வேண்டும். ப்ருஹஸ்பதி:கர்மானுஷ்டான காலத்தில், வாயுபரிதல், அழுகை, கோபித்தல், பூனை, எலி இவைகளை ஸ்பர்சித்தல், சிரித்தல், பொய்பேசுதல் முதலிய நிமித்தங்கள் நேர்ந்தால் ஆசமனம் செய்ய வேண்டும். மனு

ஜபகாலத்தில்

சண்டாளாதிகளான அசுத்தர்களைப் பார்த்தால், ஆசமனம் செய்து சுத்தனாய் ஜபிக்கவேண்டும். ப்ருஹஸ்பதி:ஜபகாலத்தில் நாய், கழுதை இவைகளைப் பார்த்தாலும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[111]]

சூத்ரன், பதிதன், ரஜஸ்வலை இவர்களைப் பார்த்தால் ஆசமனம் செய்தும், இவர்களுடன் பேசினால் ஸ்நானம் செய்தும், மறுபடி ஜபிக்கவேண்டும். சந்த்ரிகையில்:ஜபகாலத்திலும், ஹோமகாலத்திலும், சண்டாளன், நாய் முதலியவர்களைப் பார்த்தால் ஆசமனம் செய்ய வேண்டும். வலதுகாதையாவது தொடவேண்டும்.

वसिष्ठोऽपि — क्षुते निष्ठीविते सुप्ते परिधानेऽश्रुपातने । पञ्चस्वेतेषु चाचामेत् श्रोत्रं वा दक्षिणं स्पृशेत् इति ॥ संवर्तः - क्षुते निष्ठीवने चैव दन्तंश्लिष्टे तथाऽनृते । पतितानां च संभाषे दक्षिणं श्रवणं स्पृशेत् ॥ अग्निरापश्च वेदाश्च चन्द्रसूर्यानिलास्तथा । सर्वे ते खलु विप्रस्य कर्णे तिष्ठन्ति दक्षिणे इति ।

வஸிஷ்டரும் :தும்மல், துப்புதல், தூங்குதல், இடுப்பு வஸ்த்ரம், தரித்தல், அழுதல் இந்த ஐந்து நிமித்தங்களிலும் ஆசமனம் செய்ய வேண்டும். வலது காதையாவது தொடவேண்டும். ஸம்வர்த்தர்:தும்மல், துப்புதல், பல்லில் சிக்கியதை வெளியாக்குதல்,பொய் சொல்லுதல், பதிதர்களுடன் பேசுதல் இவைகளில் வலதுகாதைத் தொடவேண்டும். அக்னி, ஜலம், வேதங்கள், சந்த்ரன், ஸூர்யன், வாயு இவர்க ளெல்லோரும் ப்ராம்ஹணனின் வலதுகாதில் இருக்கின்றனர்.

पराशरः —— प्रभासादीनि तीर्थानि गङ्गाद्यास्सरितस्तथा । विप्रस्य दक्षिणे कर्णे सन्तीति मनुरब्रवीत् । आदित्यो वरुणः सोमो वह्निर्वायुस्तथैव च । विप्रस्य दक्षिणे कर्णे नित्यं तिष्ठन्ति देवताः इति । स्मृत्यर्थसारे - अग्निस्तीर्थानि वेदाश्च वरुणार्केन्दुवायवः । विप्रस्य दक्षिणे कर्णे नित्यं तिष्ठन्ति पूजिताः । इति । एतच्च दक्षिणकर्णस्पर्शनमाचमनासम्भवे वेदितव्यम् । तथा च मार्कण्डेयपुराणम् - आचम्यैव द्विजः सर्वां क्रियां कुर्वीत वै शुचिः । देवतानामृषीणां च पितॄणां चैव यत्नतः ॥ कुर्वीतालम्भनं

112 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः चापि दक्षिणश्रवणस्य वा । यथाविभवतो ह्येतत् पूर्वभावे ततः परम् ॥ न विद्यमाने पूर्वोक्ते उत्तरप्राप्तिरिष्यते इति ।

பராசரர்:-ப்ரபாஸம் முதலிய தீர்த்தங்களும், கங்கை முதலிய நதிகளும். ப்ராம்ஹணனின் வலதுகாதில் இருக்கின்றனர் என்று மனு சொன்னார். ஸூர்யன். வருணன், சந்த்ரன், அக்னி, வாயு இந்தத் தேவதைகள் ப்ராம்ஹணனின் வலதுகாதில் எப்பொழுது மிருக்கின்றனர். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:அக்னியும், தீர்த்தங்களும், வேதங்களும்,பூஜிதர்களான வருணன், ஸூர்யன், சந்த்ரன். வாயு இவர்களும் ப்ராம்ஹணனின் வலதுகாதில் எப்பொழுதும் இருக்கின்றனர். இவ்விதம் வலதுகாதைத் தொடுவதென்பது, ஆசமனம் ஸம்பவிக்காத விஷயத்திலென்று அறியவேண்டும். மார்க்கண்டேய புராணம்:ப்ராம்ஹணன் ப்ரயத்தனத்துடன் ஆசமனம் செய்தே சுத்தனாய், தேவர்கள், ருஷிகள், பித்ருக்கள் வர்களின் கார்யங்களைச் செய்ய வேண்டும். வலது காதையாவது தொடவேண்டும். இது சக்திக்குத் தகுந்தபடி. முந்தியதைச் செய்ய முடியாவிடில் பிறகு சொல்லியதைச் செய்ய வேண்டும். முன் சொல்லியது இருக்கும்பொழுது சொல்லியதற்கு ப்ராப்தியென்பது சாஸ்த்ர

பின்

ஸம்மதமாவதில்லை.

अथवा बोधायनोक्तं द्रष्टव्यम् नीवीं विसृज्य परिधायोपस्पृशेदार्द्धं तृणं गोमयं वा सकृदुपस्पृशेत् इति । आपस्तम्बोऽपि – अप उपस्पृशेदार्द्रं वा शकृदोषधीर्भुवं इति ॥ आर्द्र वा शकृत्, आर्द्रा वा ओषधी : आर्द्रा वा भूमिमित्यर्थः ॥ स्मृतिरत्ने - सत्यामाचमनाशक्ताबभावे सलिलस्य वा । पूर्वोक्तेषु निमित्तेषु दक्षिणं श्रवणं स्पृशेदिति । व्यासः - उपस्पृशेज्जलं वाऽऽर्द्रं तृणं वा भूमिमेव वा इति । अर्णवे अशक्तौ च जलाभावे पूर्वोद्दिष्टनिमित्तके । औषधीगोशकृद्भूमीः स्पृशेत् प्रयतमानसः इति ।

-ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[113]]

அல்லது போதாயனர் சொல்லியதையாவது தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது “இடுப்பு வஸ்த்ரத்தை அவிழ்த்துத் தரித்தால் ஆசமனம் செய்யவேண்டும். அல்லது புல், ஈரமுள்ள பூமி, ஈரமுள்ள கோமயம் (பசுவின் சாணம்) இவைகளிலொன்றை ஒரு முறை தொடவேண்டும். ஆபஸ்தம்பரும்:ஆசமனம் செய்யவேண்டும். அல்லது ஈரமுள்ள பசுவின் சாணத்தையாவது, ஓஷதிகளையாவது, பூமியையாவது தொடவேண்டும், ஈரமுள்ள சாணத்தையாவது, ஈரமுள்ள செடிகளையாவது, ஈரமுள்ள பூமியையாவது என்று பொருள். ஸ்ம்ருதிரத்னத்தில்:முன்சொல்லிய ஆசமனங்களில்,

ஆசமனம் செய்யச்சக்தியில்லாவிடினும், ஜலம் கிடைக்காவிடினும் வலதுகாதைத் தொடவேண்டும். வ்யாஸர்:ஜலத்தைப்பருகவேண்டும். அல்லது . புல்லையாவது, பூமியையாவது தொடவேண்டும். அர்ணவத்தில்:முன்சொல்லிய ஆசமனநிமித்தங்களில், சக்தியில்லாவிடினும், ஜலமில்லாவிடினும், சுத்தசித்தனாய் ஓஷதிகள், கோமயம் பூமி இவைகளிலொன்றைத் தொடவேண்டும்.

द्विराचमननिमित्तानि ।

ஈரமுள்ள

तत्र याज्ञवल्क्यः - स्नात्वा पीत्वा क्षुते सुप्ते भुक्त्वा रथ्योप सर्पणे । आचान्तः पुनराचामेद्वासो विपरिधाय च इति । वसिष्ठः - सुप्त्वा भुक्त्वा क्षुत्वा स्नात्वा पीत्वा रुदित्वा वाऽऽचान्तः पुनराचामेत् इति । मनुरपि – सुप्त्वा क्षुत्वाच भुक्त्वा च ष्ठीवित्वोक्त्वाऽनृतं वचः । पीत्वाऽपोऽध्येष्यमाणश्चाप्याचामेत् प्रयतोऽपि सन्ं इति । भोजने त्वादावपि द्विराचमनम् – भोक्ष्यमाणस्तु प्रयतोऽपि द्विराचामेत् इत्यापस्तम्बंस्मरणात् । स्नानपानयोरादौ सकृत् द्विरन्ततः ॥ स्नानखादनपानेषु सकृदादौ द्विरन्ततः इति नन्दिसूरिस्मृतेः ।

[[114]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இருமுறை ஆசமன நிமித்தங்கள்

அதில் யாக்ஞவல்க்யர்:ஸ்நானம், பானம், தும்மல், நித்ரை, போஜனம், தெருவில் நடப்பது என்ற இந்த நிமித்தங்களுக்குப் பிறகும், வஸ்த்ரத்தைக்கட்டிக் கொள்வதற்குப் பிறகும் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். வஸிஷ்டர்:தூக்கம், போஜனம், தும்மல், ஸ்நானம், பானம், அழுகை இவைகளுக்குப் பிறகு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். மனுவும்:நித்ரை, தும்மல், போஜனம், துப்புதல், பொய்பேசுதல், ஜலபானம் இவைகளுக்குப் பிறகும், வேதாத்யயனத்திற்கு முன்பும், சுத்தனாயிருந்தாலும் இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். போஜனத்திற்கு முன்பும் இருமுறை ஆசமனமுண்டு. ‘போஜனம் செய்யப்போகிறவன், சுத்தனாயிருந்தாலும், இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும்” என்று ஆபஸ்தம்பர்: விதித்திருப்பதால் ஸ்நானம், பானம் இவைகளின் ஆதியில் ஒருமுறையும், முடிவில் இருமுறையும் ஆசமனம். “ஸ்நானம் காதனம், பானம் இவைகளில் ஆதியில் ஒருமுறையும், முடிவில் இருமுறையுமாசமனம்” என்று நந்திஸூரி ஸம்ருதியிருப்பதால்,

स्मृतिरत्ने - भोक्ष्यमाणो द्विराचामेद्भुक्त्वा च मतिमान् द्विजः । दाने प्रतिग्रहे होमे सन्ध्यात्रितयवन्दने । बलिकर्मणि चाचामेदादौ द्विनन्ततो द्विजः । वासोन्तरपरीधाने स्नाने रथ्याप्रसर्पणे ॥ चण्डालोपग्रहाक्रामे स्वानुष्ठानान्तरा क्षुते । अलोमकोष्ठसंस्पर्शे श्मशानाक्रमणेऽपि च ॥ हविः शेषप्राशने च द्विराचमनमन्ततः इति । बोधायनः - भोजने हवने दाने उपहारे प्रतिग्रहे । हविर्भक्षणकाले च द्विराचमनमिष्यते इति । व्यासोsपि - होमे भोजनकाले च सन्ध्ययोरुभयोरपि । आचान्तः पुनराचामेज्जपदानार्चनेषु च इति ॥ विष्णुरपि रथ्यामाक्रम्य कृतमूत्रपुरीषः पश्वनखास्थ्यस्नेहं

स्पृष्ट्वाऽऽचान्तः पुनराचामेच्चण्डालम्लेच्छभाषणे च इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[115]]

ஸ்ம்ருதிரத்னத்தில் :புத்தியுள்ள ப்ராம்ஹணன் போஜனத்திற்கு முன்பும், பின்பும், இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். தானம் ப்ரதிக்ரஹம், ஹோமம்.மூன்று ஸந்த்யா வந்தனங்கள், பலிகர்ம இவைகளின் ஆதியில் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். முடிவிலில்லை. (முடிவில் ஒருமுறை) வேறுவஸ்த்ரம் தரித்தல், ஸ்நானம், தெருவில் செல்லுதல், சண்டாளனின் நிழலைமிதித்தல், அனுஷ்டானத்தின் நடுவில் தும்மல், மயிரில்லாத உதடுகளை ஸ்பர்சித்தல், ச்மசானத்தை மிதித்தல், ஹவிஸ்ஸின் மீதியை உண்ணுதல் இவைகளில் முடிவில் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். போதாயனர்:போஜனம், ஹோமம் தானம், தின்பண்டம், தின்பது, ப்ரதிக்ரஹம், ஹவிஸ்ஸைப்பக்ஷிப்பது இவைகளில் இருமுறை ஆசமனம். வ்யாஸரும்:ஹோமம், போஜனம், இருஸந்த்யாவந்தனங்கள், இவைகளிலும் ஜபம், தானம், தேவபூஜை இவைகளிலும் இருமுறை ஆசமனம், விஷ்ணுவும்:வீதியில் நடந்தாலும், மலமூத்ரவிஸர்ஜனம் செய்தாலும், உலர்ந்த பஞ்சநகங்களின் எலும்பைத் தொட்டாலும், சண்டாளனுடனும், ம்லேச்சனுடனும் ஸம்பாஷித்தாலும் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். (ஐந்து நகங்களுடன் கூடிய உடும்பு, முயல் முதலிய ப்ராணிகள் பஞ்சநகங்களெனப்படும்.)

·

शङ्खः स्नाने भोजनकाले च सन्ध्ययोरुभयोरपि । आचान्तः पुनराचामेज्जपदानार्चनेषु च इति । कूर्मपुराणेऽपि प्रक्षाल्य पाणी पादौ च भुञ्जानो द्विरुपस्पृशेत्। शुचौ देशे समासीनो भुक्त्वा च द्विरुपस्पृशेत्। ओष्ठौ विलोमकौ स्पृष्ट्वा वासो विपरिधाय च । रेतोमूत्रपुरीषाणामुत्सर्गे शुक्तं भाषणे ॥ ष्ठीवित्वाऽध्ययनारम्भे कासश्वासागमे तथा । चत्वरं वा श्मशानं वा समागम्य द्विजोत्तमः । सन्ध्ययोरुभयोस्तद्वदाचान्तोऽप्या-

116 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆசமனம்

சங்கர்:ஸ்நானம், போஜனம், இரண்டு ஸந்த்யைகள், ஜபம், தானம், பூஜை இவைகளில் இருமுறை

செய்யவேண்டும். கூர்மபுராணத்திலும்:போஜனத்திற்குமுன் கைகளையும் கால்களையும் அலம்பி இருமுறை

ஆசமனம் செய்யவேண்டும். சுத்தமான ப்ரதேசத்தில் உட்கார்ந்து போஜனம் செய்து, பிறகும், இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். மயிரில்லாதவிடத்தில் உதடுகளைத் தொடுவது, இடுப்பு வஸ்த்ரத்தை அவிழ்த்துக் கட்டிக் கொள்ளுதல்,சுக்லம், மூத்ரம், மலம் இவைகளை விடுதல், நிஷ்டுரமாகப் பேசுதல், துப்புதல், அத்யயனத்தை ஆரம்பித்தல், காஸம், ச்வாஸம் இவைகள் வருதல், நாற்சந்தி, மயானம் இவைகளுக்குச் செல்வது, இரண்டு ஸந்த்யைகள் இவைகளில் இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும்.

भरद्वाजः – स्नानपानक्षुतस्वापहोमभोजनकर्मसु । रथ्योपसर्पणे मूत्रविडुत्सृष्टौ द्विराचमेत् ॥ जपे श्मशानाक्रमणे परिधाने च वाससः । चत्वरा क्रमणे चैव द्विजातिर्द्विरुपस्पृशेत् इति । हारीतो विशेषमाहश्रौतस्मार्तेषु गार्ह्येषु कृत्येषु विधिवद्बुधः । द्विराचामेत्तु सर्वत्र विण्मूत्रोत्सर्जने त्रयम् इति । स्मृत्यर्थसारे – आस्यगतश्मश्रुस्पर्शे अलोमकोष्ठस्पर्शे दन्तसक्तस्य जिह्वया स्पर्शे रथ्योपसर्पणे अस्नेहपञ्चनखास्थिस्पर्शने रोदने विण्मूत्रशौचान्ते पीत्वा चालीढे दन्तसक्तं निष्ठीव्य देवताभिगमने च द्विराचामेत् । स्नात्वां पीत्वा सुप्त्त्राऽधोवासो विपरिधायाभ्यङ्गे कृते हविर्भक्षणे च द्विराचामेत् इति ।

பரத்வாஜர்:ஸ்நானம், பானம், தும்மல், தூக்கம், ஹோமம், போஜனம், வீதியில் செல்லுதல், மலமூத்ரவிஸர்ஜனம், ஜபம், ச்மசானத்திற் செல்லுதல், வஸ்த்ரம் கட்டிக் கொள்ள வெளியில் செல்லுதல், இவைகளில் ப்ராம்ஹணன் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். ஹாரீதர் விசேஷம் சொல்லுகிறார்:-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

ச்ரௌதம்,

கர்மங்களெல்லாவற்றிலும்

[[117]]

ஸ்மார்த்தம், கார்ஹ்யம் என்ற விதிப்படி இருமுறை ஆசமனம். மலமூத்ரத்யாகத்தில் மூன்றுமுறை ஆசமனம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:வாயினுட் சென்ற மீசையைத் தொடுதல், மயிரில்லாத உதடுகளைத் தொடுதல், பல்லில்சிக்கியுள்ளதை நாக்கினால் தொடுதல், வீதியிற் செல்லுதல், ஐந்து நகமுள்ள ப்ராணியின் ஈரமில்லாத எலும்பைத் தொடுதல், அழுதல், மலமூத்ரவிஸர்ஜன சௌசம், வாயில் ஸ்பர்சித்துப் பானம், பற்களில் சிக்கியதைத் துப்புதல், தேவதர்சனம் இவைகளில் இருமுறை, ஆசமனம். ஸ்நானம், பானம், நித்ரை, இடுப்பு வஸ்த்ரத்தை அவிழ்த்துக் கட்டிக் கொள்ளுதல், எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், ஹவிஸ்ஸை பக்ஷித்தல் இவைகளிலும் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும்.

आपस्तम्बः——श्यावान्तपर्यन्तावोष्ठावुपस्पृश्याचामेत् इति । अत्र द्विरित्यनुवर्तते । अलोमकः प्रदेशः श्यावः तस्यान्तः सलोमकः । तत्पर्यन्तावोष्ठावुपस्पृश्य द्विराचामेदित्यर्थः । षट्त्रिंशन्मते - अपेयं हि सदा तोयं रात्रौ मध्यमयामयोः । स्नानं तत्र न कुर्वीत तथैवाचमनक्रियाम्। मूत्रोच्चारे महारात्रौ कुर्यान्नाचमनं तु यः । प्रायश्चित्तीयते तत्र प्राजापत्यार्धमर्हति इति ।

ஆபஸ்தம்பர்:மயிரில்லாத இடத்தில் உதடுகளைத் தொட்டால் இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். ஷட்த்ரிம்சன்மதத்தில்:இரவில் 2-வது 3-வது யாமங்களில் ஜலத்தைப்பருகக்கூடாது. ஸ்நானமும் செய்யக்கூடாது. ஆசமனமும் செய்யக்கூடாது. நடுராத்ரியில் மூத்ர விஸர்ஜனம், மலவிஸர்ஜனம் செய்து எவன் ஆசமனம் செய்யவில்லையோ அவன் ப்ராயச்சித்தத்திற்கு அர்ஹனாகிறான். ப்ராஜாபத்யக்ருச்ரத்தின் பாதியை அனுஷ்டிக்க வேண்டும்.

[[118]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

आचमनापवादः

अथाचमनापवादः तत्र याज्ञवल्क्यः

मुखजा विषो मेध्यास्तथाऽऽचमनबिन्दवः । श्मश्रु चास्यगतं दन्तसक्तं त्यक्त्वा ततः ங் । அணி - ‘ளி: ணிகள் சின:, नोच्छिष्टङ्कुर्वन्ति अङ्गे अनिपतिताश्चेत् । तथा आचमने ये बिन्दवः पादौ स्पृशन्ति ते मेध्याः । श्मश्रु चास्यप्रविष्ट मुच्छिष्टं न करोति । दन्तसक्तं चान्नादिकं स्वयमेव च्युतं दन्तात् त्यक्त्वा शुचिर्भवति । अच्युतं तु दन्तसमम् इति । अत्र गौतमः - न मुख्या विप्रुष उच्छिष्टं कुर्वन्ति न चेदने निपतन्ति इति । अतो नात्राचामेदिति भावः । अङ्गस्पर्शे मलस्पर्शनिमित्ताचमनं भवत्येव । आपस्तम्बस्तु - य आस्याद्विन्दवः पतन्त उपलभ्यन्ते तेष्वाचमनं विहितम्, ये भूमौ न तेष्वाचामेदित्येके इति ॥ अस्यार्थः – भाषमाणस्य आस्यात् पतन्तो ये लालाबिन्दवः उपलभ्यन्ते, चक्षुषा स्पर्शनेन वा तेष्वाचमनं विहितम् । ये भूमौ बिन्दवः निपतन्ति, न शरीरे, तेषु नाचामेदित्येके मन्यन्ते इति ।

ஆசமனத்திற்கு விலக்கு

இனி ஆசமனத்தின் விலக்குச் சொல்லப்படுகிறது. அதில், யாக்ஞவக்யர்:வாயினின்றும் வெளிவந்த ஜலத்துளிகள் சுத்தங்கள், உச்சிஷ்டனாய்ச் செய்வதில்லை, தேஹத்தில் விழாமலிருந்தால், அவ்விதமே ஆசமனகாலத்தில் எந்த ஜலத்துளிகள் காலில் படுகின்றனவோ அவைகள் சுத்தங்களே. மீசை வாயினுட்புகுந்தாலும் உச்சிஷ்டனாக்குவதில்லை. பற்களில் சிக்கியுள்ள பருக்கை முதலியது தானாக நழுவினால் அதைப் பரிஹரித்துச்சுத்தனாகிறான். அது நழுவாவிடில் பற்களுக்குச் சமமாகியதே. இங்கு கௌதமர்:வாயிலுள்ள ஜலத்துளிகள் தேஹத்தில் விழாவிடில் அசுத்தனாக்குவ தில்லை என்கிறார். ஆகையால் இங்கு ஆசமனம் வேண்டுவதில்லை என்று அபிப்ராயம். தேஹத்தில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[119]]

படுமாகில் மலஸ்பர்சத்தில் விதிக்கப்பட்ட ஆசமனம் செய்யவேண்டியதே. ஆபஸ்தம்பரோ வெனில்:-

பேசுகின்றவனின் வாயிலிருந்து விழும் எந்த ஜலத்துளிகள் கண்ணாலோ, ஸ்பர்சத்தாலோ அறியப்படுகின்றனவோ, அவையின் விஷயத்தில் ஆசமனம் விதிக்கப்படுகிறது. ‘எந்தத் துளிகள் பூமியில் விழுகின்றனவோ, சரீரத்தில் விழவில்லையோ, அவைகள் விஷயத்தில் ஆசமனம் வேண்டாம் எனச் சிலர் அபிப்ராயப்படுகின்றனர், என்று ஸூத்ரத்தின் பொருள்.

वेदोच्चारणे तु गौतमः

मन्त्रब्राह्मणमुच्चारयतो ये बिन्दवः शरीर

उपलभ्यन्ते न तेष्वाचमनम् इति । मनुः - नोच्छिष्टं कुर्वते मुख्या विप्रुषोऽङ्गन यान्ति याः । न श्मश्रूणि गतान्यास्यं न दन्तान्तर विष्ठितम् इति । स्मृत्यर्थसारे - मुखजा विप्रुषस्सूक्ष्माः शुद्धास्स्वाश्च पराश्च ताः । । मुखजा विपुषः शुद्धा यद्यङ्गे न पतन्ति ताः । अङ्गपाते तु प्रक्षाल्य आचामेच्च

परस्य च । वेदाभ्यासे मुखाज्जाताः शुद्धा एव तु सर्वदा इति ।

வேதமுச்சரிக்கும் விஷயத்திலோவெனில், கௌதமர்:வேதத்தை உச்சரிப்பவனின் வாயிலிருந்து வந்த ஜலத்துளிகள் சரீரத்திலிருந்து விழுந்து காணப்படினும், அவைகள் நிமித்தமாய் ஆசமனம் வேண்டியதில்லை. மனு:முகத்திலிருந்து வெளிவந்த ஜலத்துளிகள் தேஹத்தில்படாவிடில் அவனை உச்சிஷ்டனாக்குவதில்லை. வாயிற்குள்சென்ற மீசைகளும், பற்களின் நடுவிற்சிக்கியுள்ளதும் உச்சிஷ்டனாக்குவதில்லை. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:முகத்தினின்று வெளிவந்த ஜலத்துளிகள் தனதுடையதாயினும், பிறருடையதாயினும் சுத்தங்களே. அந்தத்துளிகள் தேஹத்தில் விழாவிடில் சுத்தங்கள். தேஹத்தில் விழுந்தவைகளானால் அவற்றைத் துடைத்து ஆசமனம் செய்யவேண்டும். பிறனுடையதன் விஷயத்திலும் அப்படியே. வேதாப்யாஸகாலத்தில் வாயிலிருந்து வந்த துளிகள் எப்பொழுதும் சுத்தங்களேயாம்.

சிறிய

[[120]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः आचमनबिन्दवस्त्वङ्गस्पृष्टा अपि मेध्याः । तथा च मनुः - स्पृशन्ति बिन्दवः पादौ य आचामयतः परान् । भूमिगैस्ते समा ज्ञेया न तैरप्रयतो भवेत् इति । अत्र परानाचामयतः पादाविति सम्बन्धः ॥ बोधायनोऽपि – स्पृशन्ति बिन्दवः पादौ य आचामयतः परान्। न तै रुच्छिष्टभावः स्यात्तुल्यास्ते भूमिगैः सह इति । पादग्रहणमवयवान्तरस्याप्युपलक्षणार्थम् ॥ तथा च यमः प्रयान्त्याचामतो याश्च शरीरे विप्रुषो नृणाम् । उच्छिष्ट दोषो नास्त्यत्र भूमितुल्यास्तु ताः स्मृताः इति ।

ஆசமன

ஜலத்துளிகளானால்

அவை

தேஹத்திற்பட்டாலும் சுத்தங்களே. அவ்விதமே மனு:பிறரை ஆசமனம் செய்விப்பவனின் பாதங்களில் எந்த ஆசமனஜலபிந்துக்கள் விழுகின்றனவோ, அவைகளால் அவன் அசுத்தனாவதில்லை. அந்த ஜலபிந்துக்கள்

பூமியிலுள்ள உச்சிஷ்ட ஜலபிந்துக்களுக்குச் சமமென அறியத்தக்கவை. போதாயனரும்:பிறருக்கு ஆசமனம் செய்விப்பவனின் பாதங்களைத்தொடும் ஜலத்துளிகளால் அசுத்தி ஏற்படுவதில்லை. அத்துளிகள் பூமியிலுள்ள ஜலத்துளிகளுக்குச் சமமாகியதால். இங்கு ‘பாதங்களை’ என்றது இதர அங்கங்களுக்கும் உபலக்ஷணத்திற்காக. அவ்விதமே, யமன்:-

ஆசமனம் செய்பவனின் ஜலத்துளிகள் சரீரத்தில் விழுந்தால் அதுவிஷயத்தில் உச்சிஷ்டதோஷமில்லை. அத்துளிகள் பூமியிலுள்ளவைக்குச் சமமென்று சொல்லப்பட்டுள்ளன.

श्मश्रुविषये विशेषमाह आपस्तम्बः न श्मश्रुभिरुच्छिष्टो भवत्यन्तरास्ये सद्भिर्यावन्न हस्तेनोपस्पृशति इति । अस्मादेव प्रतिषेधात् ज्ञायते यत्किश्चिदपि द्रव्यमन्तरास्ये सदुच्छिष्टताया निमित्तम् इति । दन्तलग्नविषये बोधायनः – दन्तवद्दन्तलग्नेषु दन्तसक्तेषु धारणम् । स्रस्तेषु तेषु नाचामेत्तेषां संस्थानवच्छुचिः इति । दन्तलग्नदन्तसक्तयो

[[121]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் निर्हार्यानिर्हार्यरूपेण भेदः । अत एव देवलः - भोजने दन्तलग्नानि निर्हृत्याचमनं चरेत् । दन्तलग्नमसंहार्यलेपं मन्येत दन्तवत् । न तंत्र बहुशः कुर्याद्यत्नमुद्धरणं प्रति । भवेदशौचमत्यर्थं बहुवेधाद्व्रणे कृते इति । स्रस्ते -:।

மீசையின் விஷயத்தில் விசேஷத்தைச்சொல்லுகிறார், ஆபஸ்தம்பர்:மீசைமயிர்கள் வாயினுட்சென்றிருந்தால், கையால் தொடாதவரையில் உச்சிஷ்டனாவதில்லை. இந்த ப்ரதிஷேதத்தால் ‘ஏதாவதொரு வஸ்து வாயினுள் ளிருந்தால் அது அவனின் உச்சிஷ்டத்தன்மைக்குக் காரணம். என்று அறியப்படுகிறது. பற்களில் சிக்கியுள்ளதைப்பற்றிப் போதாயனர்:‘பற்களில் சிக்கியுள்ள வஸ்துக்கள் விஷயத்தில் தந்தத்தைப் போல் பாவிக்கவேண்டும். பற்களில் சிக்கியுள்ளவைகளைத் தரித்திருக்க வேண்டும். அவை தன்னிடத்திலிருந்து நழுவினால் ஆசமனம் வேண்டியதில்லை. அவைகள் இருப்பதுபோலவே சுத்தனாகிறான்’ என்றார். இங்கு மூலத்திலுள்ள ‘லக்ன’ ‘ஸக்த’ என்ற பதங்களுக்கு, முறையே பரிஹரிக்கக்கூடியது, பரிஹரிக்கக்கூடாதது, என்று அர்த்தபேதம். ஆகையினாலேயே, தேவலர்:‘போஜனகாலத்தில் பற்களில் சிக்கியவைகளைப் பரிஹரித்தால் ஆசமனம் செய்யவேண்டும். பரிஹரிக்க முடியாததாய்ப் பற்களிலொட்டியுள்ளவைகளைப் பற்களைப் போல் பாவிக்க வேண்டும். அவைகளை எடுப்பதற்காக அதிகமாய் ப்ரயத்னம் செய்யக்கூடாது. அதிகமாய்க் குத்தியதால் காயமுண்டானால் அசுத்தியேற்படும்’ என்றார்.

तत्र मनुः

दन्तवद्दन्तलग्नेषु जिह्वास्पर्शे शुचिर्न तु । परिच्युतेष्ववस्थानाभिगिरमेव तच्छुचिः इति । निगिरन् - अन्तः प्रवेशयन्नित्यर्थः ॥ एवकारस्त्वाचमननिवृत्यर्थः । एतच्च निगिर याज्ञवल्क्योक्तेन त्यागेन विकल्प्यते । केचित् - ‘जिह्वाभिमर्शनेऽपि यावच्युतिर्न भवति तावच्छुचिरित्याहुः ॥ यथाऽऽह गौतमः

[[122]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दन्तश्लिष्टेषु दन्तवदन्यत्र जिह्वाभिमर्शनात् प्राक्च्युतेरित्येके । च्युतेष्वास्राववद्विद्यान्निगिरनेव तच्छुचिः इति ॥ च्युतेषु - स्वयं स्थानान्निर्गते । आस्रावः आस्यजलं, तद्वन्निगिरन्नेव शुचिरित्यर्थः । दन्तश्लिष्टेषु दन्तवदित्येतच्च रसानुपलब्धौ वेदितव्यम् ॥

‘ஏவ’

மனு: பற்களில் சிக்கியவையின் விஷயத்தில் பற்களைப்போல் பாவிக்கவும். நாக்கினால் தொட்டால் சுத்தனல்ல. அசுத்தனே. தன்னிடத்திலிருந்து அவை நழுவினால் அதை விழுங்கினாலும் சுத்தனாகவே இருக்கிறான்.

என்பது

ஆசமனம் வேண்டாமென்பதற்காம். இங்கு விழுங்கலாமென்பது யாக்ஞவல்க்யரால் சொல்லப்பட்ட த்யாகத்துடன் விகல்ப்பிக்கப்படுகிறது. விகல்பம் ஸமமாகியது. சிலர்:நாக்கினால் தொட்டாலும், பல்லில் சிக்கியது விழாதவரையில் சுத்தனே, அசுத்தனல்ல என்கின்றனர். ஏனெனில், அவ்விதம் சொல்லுகிறார் கௌதமர்:பற்களிலொட்டியவைகளில்

பற்களைப்போல்

பாவிக்கவேண்டும். நாக்கினால் தொடுவதைத் தவிர்த்து. ‘நழுவுவதற்கு முன்வரையில்’ என்கின்றனர் சிலர். நழுவியவைகளில் உமிழ்நீரைப்போல் பாவிக்கவும். உமிழ்நீரைப்போல் நழுவியதையும் விழுங்கிவிடலாம். அவன் சுத்தனே என்று பொருள். ‘பல்லில் சிக்கியதில் பல்லைப்போல் பாவிக்கவும்’ என்று கௌதமர் சொல்லியது ருசி தெரியாவிடில் என்று அறியவும்.

यदाह शङ्खः

दन्तवद्दन्तलग्नेषु रसवर्जमन्यत्र जिह्वाभिमर्शनात् इति । एवं च यद्रसहीनं जिह्वास्पृष्टमनिहर्यश्व, तद्दन्तवत् । निर्हरणे आचमनम्, स्वयं च्युतेषु तु त्यागो निगिरणं वा नाचमनमित्युक्तं भवति । स्मृत्यर्थसारे तु - दन्तवद्दन्तलग्नं रसाज्ञाने शुद्धम्, जिह्वया स्पर्शे त्वशुद्धम्, तत्र कर्णस्पर्शः, स्थानाच्युते च निगिरन् त्यजन्वा कर्णं स्पृशेत् । यद्वा निगीर्य कर्णं स्पृशेत्ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[123]]

त्यक्त्वाऽऽचामेत् । रसज्ञाने तु निर्हृत्य द्विराचमनमिष्यते । आस्यं संशोधयेद्यत्नात् दन्तांश्च मृदुयत्नतः । दन्तवेधे महत् पापं रक्तं मद्यसमं स्मृतम् । एवं कृते यत् स्थितं तन्न च दोषाय सर्वदा ॥ अन्यच्चास्यगतं चैव माचान्ते त्ववशिष्टकम् इति ।

சங்கர்:-

“தந்தங்களில்

சிக்கியவைகளில்

தந்தங்களைப்போல் பாவிக்கவும், ரஸத்தை வர்ஜித்து. ரஸம் தெரிந்தால் இந்த விதிக்கு விலக்கு. நாக்கினால் தொடுவதைத் தவிர்த்து’ என்கிறார். இவ்விதமிருப்பதால், எந்தவஸ்து ரஸமற்றதும், நாக்கினால் தொடக்கூடியதும், பரிஹரிக்கமுடியாததுமாயுள்ளதோ அது தந்தத்தைப் போலுள்ளது. அதை யத்னத்தால் பரிஹரித்தால் ஆசமனம். அது தானாகவே நழுவினால் துப்பலாம், அல்லது விழுங்கலாம், ஆசமனமில்லை என்று சொல்லியதாயா கின்றது, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் பற்களில் சிக்கியது பற்களைப் போன்றது, ரஸம் தெரியாவிடில் சுத்தம். நாக்கினால் தொடப்படுமாகில் அசுத்தம், அப்பொழுது வலது காதைத் தொடவேண்டும். தன்னிடத்திலிருந்து நழுவியதாகில் அதை விழுங்கி விட்டு,

அல்லது

துப்பிவிட்டு, வலதுகாதைத் தொடவேண்டும். அல்லது விழுங்கினால் காதைத் தொடவேண்டும். துப்பினால் ஆசமனம் செய்யவேண்டும். ரஸம் தெரிந்தால் துப்பிவிட்டு, இருமுறை ஆசமனம் செய்யவேண்டும். வாயை நன்றாய்ச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பற்களையும் மெதுவாய் நன்றாய் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பற்களில் காயமுண்டானால் பெரியபாபமுண்டாகும். ரக்தம் வந்தால் அது மத்யத்திற்குச் சமமாகும். இவ்விதம் செய்த பிறகு வாயிலுள்ளது தோஷாவஹமாகாது. ஆசமனம் செய்த பிறகு வாயினுள் மீதியுள்ளதும் தோஷாவஹமல்ல.

अत्र बोधायनः दन्तवद्दन्तलग्नेषु यच्चाप्यन्तर्मुखे भवेत् । आचान्तस्यावशिष्टं स्यान्निगिरन्नेव तच्छुचिः इति । अत्र शातातपः

[[1]]

[[124]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दन्तलग्ने फले मूले भुक्तस्नेहे तथैव च । ताम्बूले चेक्षुखण्डे च नोच्छिष्टो भवति द्विजः इति । षट्त्रिंशन्मतेऽपि - ताम्बूले चैव सोमे च भुक्तस्नेहावशिष्टके । दन्तलग्नस्य संस्पर्शे नोच्छिष्टस्तु भवेन्नरः ॥ त्वग्भिः (अद्भिः) पत्रैर्मूलपुष्पै स्तृणकाष्ठमयैस्तथा । सुगन्धिभिस्तथा द्रव्यैः नोच्छिष्टो भवति द्विजः इति । दन्तलग्नस्य संस्पर्शे इति अनिर्हार्यस्य दन्तलग्नस्य जिह्वया संस्पर्शे सतीत्यर्थः ॥ अत्यन्तानिर्हार्यभुक्तविषये देवलः - भुक्त्वाऽऽचामेद्यथोक्तेन विधानेन समाहितः । शोधयेन्मुखहस्तौ च मृदद्भिर्घर्षणैरपि ।

இங்கு போதாயனர்:பற்களில் சிக்கியவைகளும் வாயினுட்புறத்திலுள்ளதும் பற்களைப் போலவே பாவிக்கப்படும். ஆசமனம் செய்த பிறகு மீதியிருந்தால் அதை விழுங்குவதாலேயே சுத்தனாகிறான். இங்கு சாதாதபர்:பழம், கிழங்கு, போஜனத்தில் சேர்ந்த நெய் முதலியவை, தாம்பூலம், கரும்புத்துண்டம் இவைகள் பல்லில் சிக்கியதால் அசுத்தனாவதில்லை. ஷட்த்ரிம்சன் மதத்தில்:தாம்பூலபக்ஷணம்,

ஸோமபானம், போஜனகாலத்தில் ஸம்பந்தித்த நெய் முதலிய த்ரவவஸ்து, பல்லில் வலுவாய் சிக்கியதை நாக்கினால் ஸ்பர்சித்தல்

இவைகளால்

ப்ராம்ஹணன் அசுத்தனாவதில்லை. பட்டைகள், இலைகள், வேர்கள், புஷ்பங்கள், புல்கள், கட்டைகள், நல்லவாஸனையுள்ள வஸ்துக்கள் இவைகளை பக்ஷிப்பதால் அசுத்தனாவதில்லை. மிகவும் பரிஹரிக்கமுடியதாதுள்ள நெய் முதலிய த்ரவவஸ்துக்களின் விஷயத்தில், தேவலர்:போஜனம் செய்த பிறகு சாஸ்த்ரோக்த மான விதிப்படி கவனமுள்ளவனாய் ஆசமனம் செய்யவேண்டும். வாய், கைகள் இவைகளை ஜலம் ம்ருத்திகை இவைகளால் தேய்த்து சுத்தம் செய்யவேண்டும்.

अत्रिः - मधुपर्के च सोमे च अप्सु प्राणाहुतीषु च । नोच्छिष्टदोषस्तु भवे दत्रेस्तु वचनं यथा इति ॥ अप्सु

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[125]]

अमृतापिधानमसीत्यादि उच्छिष्टस्य मन्त्रोच्चारणे दोषो नास्तीत्यर्थः । वसिष्ठोऽपि - प्राणाहुतिषु सोमे च मधुपर्के तथैव च । आस्य होमेषु सर्वेषु नोच्छिष्टो भवति द्विजः इति ।

அத்ரி:மதுபர்க்கத்திலும், ஸோமபானத்திலும், ஜலத்திலும், ப்ராணாஹுதிகளிலும் உச்சிஷ்டதோஷ மில்லையென்பது அத்ரியின் வசனமாம்.

இங்கு ‘ஜலத்திலும்’ என்பதற்கு, ‘அம்ருதாபிதானமஸி’ என்பது முதலிய மந்த்ரங்களை உச்சரிப்பதில் உச்சிஷ்டனாயிருப் பவனுக்கு தோஷமில்லையென்பது பொருள். வஸிஷ்டரும் ப்ராணாஹுதிகளிலும், ஸோம் பானத்திலும், செய்யுமெல்லா ஹோமங்களிலும் ப்ராம்ஹணன் உச்சிஷ்டனாவதில்லை.

:-

மதுபர்க்கத்திலும்,

I

வாயில்

मार्कण्डेयः आम्रेक्षुखण्डताम्बूलचर्वणे सोमपानके । विष्ण्वंद्धितोयपाने च नाद्यन्ताचमनं स्मृतम् ॥ विष्णुपादोद्भवं तीर्थं पीत्वा न क्षालयेत्करम् इति । व्यासोऽपि - मधुपर्के च सोमे च ताम्बूलस्य च भक्षणे । फलमूलेक्षुखण्डेषु न दोषं प्राह वै मनुः इति ॥ स्मृत्यर्थसारेऽपि - अस्निग्ध औषधे जग्धे तथैवाङ्गोपलेपने । ताम्बूले क्रमुके चैव भुक्तस्नेहानुलेपने । इक्षुखण्डे तिले मूले पत्रपुष्पफलेषु च । तथा त्वक्तृणकाष्ठेषु नाचामेदामभक्षणे ॥ मधुपर्केच सोमे च प्राणाहुतिषु चाप्सु च । आस्यहोमेषु सर्वेषु नोच्छिष्टो भवति द्विजः इति ।

மார்க்கண்டேயர்:மாங்கனி, கரும்பு, தாம்பூலம் இவைகளைப் பக்ஷிப்பதிலும், ஸோமபானத்திலும், விஷ்ணுபாததீர்த்தத்தைப் பருகுவதிலும், ஆதியிலும் அந்தத்திலும்

விதிக்கப்படவில்லை.

ஆசமனம்

விஷ்ணுபாததீர்த்தத்தைப் பருகினால் பிறகு கையை அலம்பக்கூடாது. வ்யாஸரும்:மதுபர்க்கத்திலும், ஸோமபானத்திலும், தாம்பூலபக்ஷணத்திலும், பழம், கிழங்கு, கரும்பு இவைகளைத்தின்பதிலும் உச்சிஷ்ட

தோஷமில்லையென்கிறார்

126 स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः மனு. ஸ்ம்ருத்யர்த்தஸார த்திலும்:கசிவில்லாத மருந்தைச் சாப்பிடுவது, அங்கங்களில் பூசிக்கொள்ளுதல், தாம்பூலபக்ஷணம், பாக்கைத்தின்பது, சாப்பாட்டில் ஸம்பந்தித்த நெய் எண்ணெய் முதலியதின் பற்று, கரும்பு, எள்,கிழங்கு, லை, பூ, பழம், பட்டைகள், புல்கள் கட்டைகள், பக்குமல்லாதவஸ்து இவைகளைப் பக்ஷித்தால் ஆசமனம் வேண்டியதில்லை. மதுபர்க்கம் ஸோமபானம்,

ப்ராணாஹுதிகள், ஜலம் இவைகளிலும் வாயில் செய்யும் ஹோமங்களெல்லாவற்றிலும்

ப்ராம்ஹணன்

உச்சிஷ்டனாவதில்லை.

द्रव्यहस्तोच्छिष्टविषये मनुः - उच्छिष्टे न तु संस्पृष्टो द्रव्यहस्तः कथञ्चन । अनिधायैव तद्द्रव्यमाचान्तः शुचितामियात् इति ॥ द्रव्यमत्रानभ्यवहार्यं वस्त्रादि ॥ मार्कण्डेयोऽत्र विकल्पमाह - उच्छिष्टेन तु संस्पृष्टो द्रव्यहस्तो निधाय च । आचम्य द्रव्यमभ्युक्ष्य पुनरादातुमर्हति इति । व्यासोऽपि यद्यमत्रं समादाय भवेदुच्छेषणान्वितः । अनिधायैव तद्द्रव्यमाचान्तः शुचितामियात् । तैजसं द्रव्यमादाय यद्युच्छिष्टो भवेद्दिजः । भूमौ निक्षिप्य तद्द्रव्यमाचम्याभ्युक्षयेत्तु तत् ॥ वस्त्रादिषु विकल्पः स्यात् तत्स्पृष्ट्वावेवमेवहि इति ॥ वस्त्रादिसहितस्य उच्छिष्टस्पृष्टौ निधानमनिधानं वा कार्यमित्यर्थः ।

ஒருவஸ்துவைக் கையில் தரித்திருக்கும் பொழுது உச்சிஷ்டனானால், அவன் விஷயத்தில், மனு:வஸ்த்ரம் முதலிய த்ரவ்யத்தைக் கையில் தரித்துள்ள ஒருவன் உச்சிஷ்டனான (அசுத்தனான) மற்றொருவனால் தொடப்பட்டால், அந்தத்ரவ்யத்தைக் கீழே வைக்காமலே ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். இங்கு த்ரவ்யம் என்பது சாப்பிடக்கூடாத வஸ்த்ரம் முதலியதாம். இங்கு சொல்லுகிறார். மார்க்கண்டேயர்:-

விகல்பம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[127]]

த்ரவ்யத்தைக் கையிலுடைய ஒருவன், உச்சிஷ்டனால் ஸ்பர்சிக்கப்பட்டால், அந்த த்ரவ்யத்தைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து, அந்த த்ரவ்யத்தை ப்ரோக்ஷித்து மறுபடி எடுத்துக் கொள்ளவேண்டும்.

தரித்திருப்பவன்

வ்யாஸரும்:பாத்ரத்தைத் உச்சிஷ்டனானால் அந்த த்ரவ்யத்தைக் கீழேவைக்காமலே ஆசமனம் செய்து சுத்தனாகிறான். வெண்கலம் முதலிய தாதுத்ரவ்யத்தைத் தரித்திருப்பவன் உச்சிஷ்டனானால் அதைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து, அதை ப்ரோக்ஷிக்க வேண்டும். வஸ்த்ரம் முதலியதை வைத்திருப்பவன் உச்சிஷ்டனானாலும் இவ்விதமே ஆசமனம் செய்யவேண்டும். பூமியில் வைப்பதில்மட்டில் விகல்பம். பூமியில் வைத்தோ வைக்காமலோ ஆசமனம் செய்யலாமென்பதாம்.

बोधायनोsपि तैजसं चेदादायोच्छिष्टी स्यात् तदुदस्या चम्यादास्यन्नद्भिः प्रोक्षेदथ चेदनेनोच्छिष्टः स्यात् तदुदस्याचम्यादास्यन्नद्भिः प्रोक्षेदथ चेदद्भिरुच्छिष्टी स्यात्तदुदस्याचम्यादास्यन्नद्भिः प्रोक्षे देतदेव विपरीतमन्यत्र इति ॥ उदस्य = निधायेत्यर्थः । विपरीतं

अनुदस्येति यावत् ।

போதாயனரும்:தாது பாத்ரங்களைத் தரித்திருப் பவன் உச்சிஷ்டனானால் அதைக் கீழேவைத்துவிட்டு ஆசமனம் செய்து எடுக்கும்போது ஜலத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அன்னத்தைத் தரித்திருக்கும்பொழுது உச்சிஷ்டனானாலும், ஜலத்தைத் தரித்திருக்கும்பொழுது உச்சிஷ்டனானாலும் அதைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து, எடுக்கும்பொழுது ஜலத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அதாவது கீழே வைக்காமலே ஆசமனம் செய்யவேண்டும் என்பதாம்.

अभ्यवहार्यविषये वसिष्ठः – प्रचरन्नभ्यवहार्येषु उच्छिष्टं यदि संस्पृशेत् । भूमौ निधाय तद्द्रव्यमाचम्य प्रचरेत् पुनः इति ॥ अभ्यवहार्येषु

[[128]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

प्रचरन्नन्नपानेषु यदोच्छिष्टमुपस्पृशेत्। भूमौ निधाय तद्द्रव्यमाचान्तः प्रचरेत् पुनः इति ॥ गौतमोऽपि - द्रव्य हस्त उच्छिष्टो निधायाचामेत्

fi -

|

பு॥

:-

द्रव्यहस्त उच्छिष्टो निधायाचम्याभ्युक्षेद्द्रव्यम् इति ।

விஷயத்தில்

புஜிக்கக்கூடிய வஸ்துக்களின் வஸிஷ்டர்:புஜிக்கக்கூடிய அன்னம் முதலியவைகளைப் பரிமாறுகிறவன் அந்த வஸ்துக்களுடன், மற்றொரு உச்சிஷ்டனை ஸ்பர்சித்தானாகில், அந்த த்ரவ்யத்தைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து மறுபடி பரிமாறலாம். ப்ருஹஸ்பதியும்:அன்னபானங்களைப் பரிமாறுகிறவன் உச்சிஷ்டனை ஸ்பர்சித்தானாகில், அந்த த்ரவ்யத்தைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து மறுபடி பரிமாறலாம். கெளதமரும் :த்ரவ்யத்தைக் கையில் வைத்திருப்பவன் உச்சிஷ்டனானால் அந்த த்ரவ்யத்தை பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்யவேண்டும். த்ரவ்யமென்பது புஜிக்கக்கூடிய வஸ்துவாம். இங்கு விசேஷத்தைச் சொல்லுகின்றனர். சங்கலிகிதர்கள்:த்ரவ்யத்தைக் கையிலுடையவன் உச்சிஷ்டனானால் அந்த த்ரவ்யத்தை பூமியில்வைத்து ஆசமனம் செய்து, அந்த த்ரவ்யத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும், என்று.

[[1]]

.

हारीतोऽपि - उच्छिष्टेन तु संस्पृष्टो द्रव्यहस्तः कथञ्चन । भूमौ निधाय तद्द्रव्यमाचम्याभ्युक्षणाच्छुचिः इति ॥ द्रव्यस्यैव साक्षादुच्छिष्टत्वे परित्यागमाह वसिष्ठः விபாளின் स्वयमुच्छिष्टोपहतं च इति । पक्वान्नमादाय मूत्रादिकरणे श्लोकापस्तम्बः - भूमौ निक्षिप्य तद्द्रव्यं शौचं कृत्वा यथा विधि । उत्सङ्गोपात्तपक्वान्न उपस्पृश्य ततः शुचिः इति । एतदापद्यशक्य निधानद्रव्यविषयम्। अरण्येऽनुदके रात्रौ चोरव्याघ्राकुले पथि । कृत्वा

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் मूत्रं पुरीषं वा द्रव्यहस्तो न दुष्यति इति बृहस्पतिस्मरणात् ॥

[[129]]

ஹாரீதரும்:த்ரவ்யத்தைக் கையிலுடையவன் உச்சிஷ்டனால் தொடப்பட்டால், அந்த த்ரவ்யத்தைப் பூமியில் வைத்து ஆசமனம் செய்து, த்ரவ்யத்தை ப்ரோக்ஷித்துச் சுத்தனாகிறான். த்ரவ்யத்திற்கே

ஸாக்ஷாத்தாக

உச்சிஷ்ட ஸ்பர்சமேற்பட்டால், த்ரவ்யத்தைப் பரித்யாகம் செய்யவேண்டுமென்கிறார், வஸிஷ்டர்:குருவல்லாதவரின் உச்சிஷ்டம் புஜிக்கத் தகுந்ததல்ல. ஸாக்ஷாத் உச்சிஷ்ட ஸ்பர்சத்தால் அசுத்தமாகியதும் புஜிக்கத் தகுந்ததல்ல. பக்குவமான அன்னத்தை வைத்துக்கொண்டு, மூத்ராதி. விஸர்ஜனம் செய்யும் விஷயத்தில் ச்லோகாபஸ்தம்பர்:அந்த த்ரவ்யத்தைப் பூமியில் வைத்து விட்டு, விதிப்படி செளசம் செய்து கொண்டு, மடியில் பக்வான்னத்தை வைத்துக்கொண்டு, பிறகு ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். இது ஆபத்காலத்தில் கீழேவைக்கமுடியாத த்ரவ்யத்தைப் பற்றியது. ஏனெனில் “காட்டிலும், ஜலமில்லாத விடத்திலும், இராத்திரியிலும், திருடர் புலியுள்ளமார்க்கத்திலும், த்ரவ்யத்தைக் கையில் வைத்துக்கொண்டு மூத்ரவிஸர்ஜனம், மலவிஸர்ஜனம் செய்தாலும் தோஷத்தையடைவதில்லை” என்று ப்ருஹஸ்பதி விதித்திருப்பதால்.

"

मार्कण्डेयस्तु शौचमप्यनिधायैव कार्यमित्याह – पक्वान्नेन गृहीतेन मूत्रोच्चारं करोति यः । अनिधायैव तद्द्रव्यम कृत्वा समाश्रितम् । शौचं कृत्वा यथान्यायमुपस्पृश्य यथाविधि । अन्नमभ्युक्षयेच्चैव मुद्धृत्यार्कस्य दर्शयेत् ॥ त्यक्त्वा तद्भासमात्रं वा शेषं शुद्धिमवाप्नुयात् इति । स्मृत्यर्थसारे वस्त्रादिसहित उच्छिष्टश्चेत्तदालभ्याङ्के निधाय तत्सहित आचान्तः शुध्येत् । निधाय वाssचम्य वस्त्रादि प्रोक्षेत् ॥ अन्नपानादिहस्त उच्छिष्टश्वेनिधाया चम्य प्रोक्षेदनादिरक्षाशक्तौ तदालभ्या निधाय वा शौचाचमने

[[1]]

[[130]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

कुर्यात् । परिवेषणं कुर्वन्नुच्छिष्ट स्पृष्टौ अन्नं निधायाचम्य परिविष्यात् । परिवेषणं कुर्वन्मूत्राद्युच्छिष्टश्चेत् अन्नादि निधाय शौचाचमने कृत्वाऽनादि प्रोक्ष्य अग्निमर्कं वा संस्पर्श्य परिविष्यात् । परिवेषणे रजोदृष्टौ तत्स्पृष्टान्नत्यागः इति ।

மார்க்கண்டேயரோவெனில்:-

த்ரவ்யத்தை

வைக்காமலே சௌசமும் செய்ய வேண்டுமென்கிறார்:பக்வான்னத்தை வைத்துக்கொண்டே மலமூத்ர விஸர்ஜனம் செய்தவன், அதைப் பூமியில் வைக்காமலே மடியில் வைத்துக்கொண்டு, ந்யாயப்படி சௌசம் செய்து, விதிப்படி ஆசமனம் செய்து, அன்னத்தை ப்ரோக்ஷித்து, அதை எடுத்து ஸூர்யனுக்குக் காண்பிக்க வேண்டும். அதில் கபளமாத்ரமாவது எடுத்து எறிந்து விட்டால் மீதியுள்ளது சுத்தமாகின்றது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:வஸ்த்ரம் முதலியதுகளுடன் கூடியவன் உச்சிஷ்டனானால், அதைத் தொட்டுக்கொண்டு, அல்லது மடியில் வைத்துக்கொண்டு அத்துடன் கூடியவனாய் ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். அல்லது அதைப் பூமியில் வைத்துவிட்டு ஆசமனம் செய்து, அந்த வஸ்த்ரம் முதலியதை ப்ரோக்ஷிக்க வேண்டும். அன்னபானம் முதலியதைக் கையிலுடையவனாய் உச்சிஷ்டனானால் அதைக்கீழே வைத்து ஆசமனம் செய்து ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த அன்னபானாதிகளைக் கீழே வைத்து ரக்ஷிக்க முடியாவிடில் அதைத் தொட்டுக்கொண்டு, அல்லது மடியில் வைத்துக் கொண்டு, சௌசம் ஆசமனம் இவைகளைச் செய்யவேண்டும். பரிமாறுகிறவன் உச்சிஷ்டத்தால் ஸ்பர்சிக்கப்பட்டால் அன்னத்தை வைத்துவிட்டு ஆசமனம் செய்து பரிமாறவேண்டும். பரிமாறுகிறவன் மூத்ரவிஸர்ஜனாதிகளால் உச்சிஷ்ட னானால், அன்னம் முதலியதை வைத்துவிட்டு, சௌசமுமாசமனமும் செய்து, அன்னம் முதலியதை ப்ரோக்ஷித்து, அக்னி அல்லது ஸூர்யனை ஸ்பர்சிக்கச்

1-1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[131]]

செய்து பரிமாறவேண்டும். பரிமாறும்போது ஸ்த்ரீக்கு ரஜோதர்சனமானால் அவள் தொட்ட அன்னத்தைப் பரித்யாகம் செய்யவேண்டும்.

एवमुक्तलक्षणस्याचमनस्य प्रशंसामाह व्याघ्रपादः य एवं ब्राह्मणो नित्यमुपस्पर्शनमाचरेत् । ब्रह्मादिस्तम्बपर्यन्तं जगत् स परितर्पयेत् इति ॥ आचमनाकरणे प्रत्यवायो दर्शितः स्मृतिचन्द्रिकायाम् - यः क्रियाः कुरुते मोहादनाचम्यैव नास्तिकः । भवन्ति हि वृथा तस्य क्रियाः सर्वा न संशयः इति ।

இவ்விதம் சொல்லிய

ஆசமனத்தின்

லக்ஷணங்களையுடைய ப்ரசம்ஸையைச் சொல்லுகிறார், வ்யாக்ரபாதர்:எந்த ப்ராம்ஹணன் நித்யமும் இவ்விதம் ஆசமனம் செய்கிறானோ, அவன் ப்ரம்ஹா முதல் புழு வரையிலுள்ள உலகத்தை த்ருப்தமாய்ச் செய்கிறான். ஆசமனம் செய்யாவிடில் தோஷம் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருதிசந்த்ரிகையில்:எவன் நாஸ்திகனாய் ஆசமனம் செய்யாமலே க்ரியைகளைச் செய்கிறானோ, அவனுடைய க்ரியைகளெல்லாம் வீணாக ஆகின்றன. ஸம்சயமில்லை.

दन्तधावनविधिः ।

तत्रात्रिः - मुखे पर्युषिते नित्यं भवत्यप्रयतो नरः । तदार्द्रकाष्ठं शुष्कं वा भक्षयेद्दन्तधावनम् इति । भरद्वाजः - प्रक्षाल्य चरणौ हस्तौ मुखं चाथ यथाविधि । आचम्य प्राङ्मुखः स्थित्वा दन्तधावनमाचरेत् ॥ आयुरित्यादिमन्त्रोऽयमुक्तः शाखाभिमन्त्रणे । विनाऽभिमन्त्रणं तूष्णीं वृथा स्याद्दन्तधावनम् ॥ अस्य प्रजातिः ऋषिच्छन्दोऽनुष्टुब्वनस्पतिः । देवतेति हृदि स्मृत्वा मन्त्रारम्भे वदेद्बुधः इति ॥ बोधायनोऽपि - उत्थाय नेत्रे प्रक्षाल्य शुचिर्भूत्वा समाहितः । परिजप्य च मन्त्रेण भक्षयेद्दन्तधावनम्॥ मन्त्रोऽपि - आयुर्बलं यशो वर्चः प्रजापशुवसूनि च । ब्रह्म प्रज्ञां च मेधां च त्वनो देहि वनस्पते इति । अभिमन्त्रय हृतां

[[132]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

शाखां मन्त्रेणानेन वै द्विजः । अथ ऊर्ध्वक्रमेणैव धावयेच्छाखया तया । वामभागं समारभ्य प्रादक्षिण्यक्रमेण तु इति ॥

பல்துலக்கும் முறை

இனி பல்துலக்கும்விதி சொல்லப்படுகிறது. அதில் அத்ரி:ப்ரதிதினமும், வாய் பழைமையுடையதாவதால் மனிதன் அசுத்தனாகிறான். ஆகையால், பச்சையல்லது காய்ந்த குச்சியால் பற்களைச் சுத்தமாக்க வேண்டும். பரத்வாஜர்:பிறகு கால்கைகள் முகம் இவைகளை அலம்பி ஆசமனம் செய்து கிழக்கு நோக்கியவனாயிருந்து தந்ததாவனத்தைச் (பற்களின் சுத்தியை) செய்ய வேண்டும். தந்ததாவன காஷ்டத்தை அபிமந்த்ரிக்கும் மந்த்ரம் (24:) என்பதை முதலிலுடையது. அபிமந்த்ரணமில்லாமல் செய்த தந்ததாவனம் பயனற்றதாகும். இந்த மந்த்ரத்திற்கு ப்ரஜாபதி ருஷி, சந்தஸ் அனுஷ்டுப், வனஸ்பதி தேவதை, என்று மனதில் த்யானித்து மந்த்ராரம்பத்தில் சொல்லவேண்டும். போதாயனரும்:எழுந்து கண்களை அலம்பி, சுத்தனாய், கவனமுடையவனாயிருந்து, மந்த்ரத்தை ஜபித்து, செய்யவேண்டும்.

காஷ்டத்தால் தந்ததாவனம் மந்த்ரமும்-ஆயுர்பலம்” என்பது முதலியது. ஓ குச்சியே எங்களுக்கு ஆயுள், பலம், யசஸ், தேஜஸ், ப்ரஜைகள், பசுக்கள், தனங்கள், வேதம், ப்ரஜ்ஞை, மேதை இவைகளை நீ கொடுக்க வேண்டும்’ என்று. இந்த மந்த்ரத்தால் தந்தகாஷ்டத்தை அபிமந்த்ரித்து அதனால் கீழ்மேல் என்ற க்ரமமாய் இடது பாகத்திலாரம்பித்து ப்ரதக்ஷிணமாய் தந்ததாவனம் செய்யவேண்டும்.

னபு: प्रक्षाल्य पादौ हस्तौ च मुखं चाद्भिस्समाहितः । दक्षिण बाहुमुद्धृत्य कृत्वा जान्वन्तरं ततः ॥ आचम्य प्राङ्मुखः पश्चाद्दन्तधावनमाचरेत् इति ॥ शाण्डिल्यः - बाहू जान्वन्तरा कृत्वा कुक्कुटासनमास्थितः । तर्पणाचमनोल्लेख्यदन्तशुद्धीः समाचरेत् इति ॥!

ļ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[133]]

याज्ञवल्क्यः शरीरचिन्तां निर्वर्त्य कृतशौचविधिर्द्विजः । प्रातस्सन्ध्यामुपासीत दन्तधावनपूर्वकम् ॥ कण्टकिक्षीरिवृक्षोत्थं द्वादशाङ्गुलसम्मितम् । कनिष्ठिकाग्रवत् स्थूलं पूर्वार्धकृतकूर्चकम् ॥ दन्तधावनमुद्दिष्टं जिह्वालेखनिका तथा इति ॥ विष्णुः - वितस्तिमात्र मृजु च कीटाग्निभिरदूषितम् । प्राङ्मुखश्चोपविष्टस्तु भक्षयेद्वाग्यतोऽत्वरः इति ॥ स्मृत्यन्तरे - शाखां विदार्य तस्यास्तु भागेनैकेन मार्जयेत् । जिह्वां ततो द्वितीयेन गृहस्थश्च यतिस्तथा इति ॥

வ்யாஸர் கால், கைகள், முகம் இவைகளை ஜலத்தால் அலம்பி, கவனமுடையவனாய், முழங்கால் களுக்கு நடுவில் கையை வைத்துக்கொண்டு உபவீதியாய் ஆசமனம் செய்து, பிறகு கிழக்கு நோக்கியவனாய் தந்ததாவனம் செய்யவேண்டும். சாண்டில்யர்:குக்குடாஸனத்திலிருப்பவனாய், கைகளை முழங்கால் களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு, தர்ப்பணம், ஆசமனம், உல்லேகனம், தந்ததாவனம் இவைகளைச் செய்யவேண்டியது. யாக்ஞவல்க்யர்:ப்ராம்ஹணன் மலமூத்ரவிஸர்ஜனம் செய்து, சௌசம் செய்துகொண்டு, தந்ததாவனம் செய்து காலை ஸந்த்யாவந்தனம் செய்யவேண்டும். முள்ளுள்ளது, அல்லது பாலுள்ளதான மரத்திலுண்டாகியதும், பன்னிரண்டு அங்குலம் சுண்டுவிரலின் நுனியளவு

நீளமுள்ளதும், பருமனுள்ளதும், முன்பாகத்தில் தட்டப்பட்டதுமாய், தந்ததாவனகாஷ்டமிருக்க வேண்டும். நாக்கைச் சுத்தம் செய்யும் காஷ்டமும் அதுபோலவே இருக்க வேண்டும். விஷ்ணு:ஒட்டைநீளமுள்ளதும், ருஜுவானதும், புழுக்களாலும், நெருப்பினாலும் கெடுக்கப்படாததுமான காஷ்டத்தை க்ரஹித்து, கிழக்குமுகமாய் உட்கார்ந்து கொண்டு, மௌனியாய், மெதுவாய்

மெதுவாய் தந்ததாவனம் செய்யவேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:-

க்ருஹஸ்தனும். யதியும், தந்ததாவனகாஷ்டத்தை

[[134]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இரண்டாய் ஒடித்து, ஒன்றினால் தந்ததாவனத்தையும்,

நாக்கின் சுத்தியையும்

மற்றதால் கொள்ளவேண்டும்.

दन्तधावनकाष्ठानि ।

செய்து

हारीतः - सर्वे कण्टकिनः पुण्याः क्षीरिणश्च यशस्कराः । अष्टाङ्गुलेन मानेन दन्तकाष्ठमिहोच्यते ॥ प्रादेशमात्रमथ वा तेन दन्तान् विशोधयेत् । खदिरश्च कदम्बश्च करञ्जः करजस्तथा ॥ त्रसिनी वेणुः पृथ्वी च जम्बूर्निम्बस्तथैव च । अपामार्गश्च बिल्बश्च अर्कश्वोदुम्बरस्तथा ॥ एते प्रशस्ताः कथिताः दन्तधावनकर्मणि इति ॥ शौनकः -विज्ञातंवृक्षं क्षुण्णाग्र मृजुदुर्गन्धवर्जितम् । सत्वक्तु दन्तकाष्ठं स्यात्तदग्रेण प्रधावयेत् इति ॥ अङ्गिराः पुन्नागबिल्वानामपामार्ग शिरीषयोः । भक्षयेत् प्रातरुत्थाय वाग्यतो दन्तधावनम् इतिः ॥

பல்துலக்குவதற்குரிய குச்சிகள்

आम्र

ஹாரீதர்:முள்ளுள்ள எல்லா வ்ருக்ஷங்களும் புண்யம்தரும்.பாலுள்ளவைகளெல்லாம்

கீர்த்தியைத்தரும். அந்த வ்ருக்ஷங்களினுடையதும், எட்டு அங்குலமளவுள்ளதும், அல்லது

ஒட்டையளவுள்ளதுமா

யிருக்க வேண்டும். அந்த பற்குச்சியால் அதனால் தந்ததாவனம் செய்யவேண்டியது. காதிரம் (கருங்காலி) கதம்பம் (கடம்பை) கரஞ்சம் (புங்கு) கரஜம் (சாரடை) த்ரஸினீ (களா) வேணு (மூங்கில்) ப்ருத்வீ (வெண்மந்தாரை) ஜம்பு (நாவல்) நிம்பம் (வேம்பு) அபாமார்கம் (நாயுருவி) பில்வம், அர்க்கம் (எருக்கு) உதும்பரம் (அத்தி) இந்த வ்ருக்ஷங்கள் தந்ததாவனத்திற்குச் சிறந்தவைகள்.

சௌனகர்:தெரிந்த வ்ருக்ஷத்தினுடையதும், நசுக்கப்பட்ட நுனியுடையதும்,

ருஜுவாகியதும்,

[[135]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் துர்கந்தமில்லாததும், தோலுடன் கூடியதுமாய் தந்தகாஷ்டமிருக்க வேண்டும். அதன் நுனியினால் துலக்கவேண்டும். அங்கிரஸ்:மா, புன்னை,பில்வம், நாயுருவி, வாகை இவைகளின் காஷ்டத்தால், காலையிலெழுந்து மௌனியாய், தந்ததாவனம் செய்யவேண்டும்.

व्यासः – प्रक्षाल्य दन्तकाष्ठं वै भक्षयेत्तु विधानतः । मध्याङ्गुलि समस्थौल्यं द्वादशाङ्गुलसंमितम् ॥ सत्वचं दन्तकाष्ठं स्यात्तस्याग्रेण तु धावयेत् । क्षीरिवृक्ष समुद्भूतं मालतीसम्भवं शुभम् ॥ अपामार्गं च बिल्ब च करवीरं विशेषतः ॥ तिक्तं कषायकटुकं सुगन्धि कटुकान्वितम् । क्षीरिणो वृक्षगुल्मादीन् भक्षयेद्दन्तधावनम् । वर्जयित्वा निषिद्धानि गृहीत्वैवं यथोदितम् ॥ परिहृत्य दिनं पापं धावयेत्तु विधानतः । नोत्पाटयेद्दन्तकाष्ठं नाङ्गुल्या धावयेत् कचित् । प्रक्षाल्य भुक्त्वा तज्जह्याच्छुचौ देशे समाहितः इति ॥ अत्रिः - अङ्गुल्या दन्तकाष्ठं च प्रत्यक्षलवर्णं तथा । मृत्तिकाभक्षणं चैव तुल्यं गोमांसभक्षणे इति ॥ उशना - नाङ्गुलीभिर्दन्तान् प्रक्षालयेत् इति ॥

வ்யாஸர்:தந்தகாஷ்டத்தை அலம்பி அதனால் விதிப்படி தாவனம் செய்யவேண்டும். தந்தகாஷ்டம் நடுவிரல்பருமனுள்ளதும்,பன்னிரண்டு அங்குலநீளமுள்ளதும், தோலுடன் கூடியதுமாயிருக்க வேண்டும். அதன் நுனியால் துலக்கவேண்டும். பாலுள்ள மரத்திலுண்டாகியதும், மாலதீ, (ஜாதிமல்லிகை) யுடையதும் சுபமாகும். நாயுருவி, பில்வம், அலரி இவைகளினுடையதும் மிகச்சுபம், துவர்ப்பு, கஷாயம், கடுப்பு உள்ளதும், நல்லவாஸனையுள்ளதும் சிறந்தது. பாலுள்ள மரம், கொடி இவைகளால் தந்ததாவனம் செய்ய வேண்டும். நிஷித்தமான குச்சி தள்ளி விஹிதமானதை க்ரஹித்து நிஷித்த தினங்களைப் பரிஹரித்து விதிப்படி துலக்க வேண்டும். தந்தகாஷ்டத்தைப் பிளக்கக்கூடாது.

[[136]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஒருகாலும்

விரலினால் பல்துலக்கக்கூடாது. தந்தகாஷ்டத்தை அலம்பிப் பிறகு தந்ததாவனம் செய்து, அலம்பி, கவனமாய், சுத்தமான இடத்தில் அதைப்போட வேண்டும். அத்ரி:விரலால் பல்துலக்குவதும், ப்ரத்யக்ஷமாய் லவணத்தை உபயோகித்தலும், மண்ணினால் பல்துலக்குவதும் பசுவின் மாம்ஸத்தைப் பக்ஷிப்பதற்குச் சமமாகும். உசநஸ்:விரல்களால் பற்களைத் துலக்கக்கூடாது.

विष्णुः —— सुसूक्ष्मं सूक्ष्मदन्तस्य मध्यदन्तस्य मध्यमम् । स्थूलं विषमदन्तस्य त्रिविधं दन्तधावनम् । द्वादशाङ्गुलकं विने काष्ठमाहुर्मनीषिणः । क्षत्रविट्छूद्रजातीनां नव षट्चतुरङ्गुलम् इति । गर्गः - दशाङ्गुलं तु विप्राणां क्षत्रियाणां नवाङ्गुलम् । अष्टाङ्गुलं तु वैश्यानां शूद्राणां सप्तसम्मितम् ॥ चतुरङ्गुलमानं तु नारीणां नात्र संशयः इति ॥ मार्कण्डेयः - बटासनार्कखदिरकरवीरांश्च भक्षयेत् । जातीं च बिल्वबदरं मूलं तु ककुभस्य च ॥ अरिमेदं प्रियङ्गं च कण्टकिन्यस्तथैव च इति ॥ विष्णुरपि - वटासनार्कखदिर अरञ्जकरवीर वर्जडाडिमापामार्ग मालती ककुभ बिल्वाना मन्यतमम् इति ॥ भक्षयेदिति शेषः ॥

விஷ்ணு:சிறிய பற்களுக்குச் சிறியதும்,

நடுத்தரமான பற்களுக்கு நடுத்தரமாகியதும், பெரியபற் களுக்குப் பெரியதுமென தந்ததாவனம் மூன்று விதமாயிருக்க வேண்டும். ப்ராம்ஹணனுக்குப் பன்னிரண்டு அங்குலமும், க்ஷத்ரியனுக்கு ஒன்பது அங்குலமும், வைச்யனுக்கு ஆறு அங்குலமும், சூத்ரனுக்கு நாலு அங்குலமும், நீளம் உள்ளதாய், தந்தகாஷ்டமிருக்க வேண்டுமெனப் பெரியோர்கள் சொல்லுகின்றனர். கர்கர்:ப்ராம்ஹணர்களுக்குப் பத்து அங்குலமும், க்ஷத்ரியர்களுக்கு ஒன்பது அங்குலமும், வைச்யர்களுக்கு எட்டு அங்குலமும், சூத்ரர்களுக்கு ஏழு அங்குலமும், ஸ்த்ரீகளுக்கு நாலு அங்குலமும் நீளமுள்ளதாய், தந்தகாஷ்டமிருக்க வேண்டும். இதில்

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[137]]

ஸம்சயமில்லை. மார்க்கண்டேயர்:ஆல், வேங்கை, எருக்கு, கருங்காலி, அலரி, ஜாதிமல்லிகை, பில்வம், இலந்தை, மருதையின்வேர், கருவேல், செஞ்சந்தனம், முள்ளுள்ளவைகள் இவைகளின் காஷ்டத்தை உபயோகிக்கலாம். விஷ்ணுவும்:ஆல், வேங்கை, எருக்கு, கருங்காலி, புங்கு, அலரி, நருமாமரம், மாதுளை, நாயுருவி, ஜாதிமல்லி, மருதை, பில்வம் இவைகளுள் ஒன்றைத் தந்ததாவனகாஷ்டமாய் உபயோகிக்கலாம்.

एतेषु फलमाह गर्ग : - सर्जे धैर्यं वटे दीप्तिः करञ्जे विजयो रणे । प्लक्षे चैवार्थसंपत्तिः बदर्यां मधुरस्वनः ॥ खदिरे चैव सौगन्ध्यं बिल्वे तु विपुलं धनम्। औदुम्बरे वाक्यसिद्धिः मधूके च दृढा श्रुतिः ॥ पौण्ड्रे च कीर्तिसौभाग्यं पालाशे सिद्धिरुत्तमा । कंदम्बे च तथा लक्ष्मीराम्रे चारोग्यमेव च ॥ अपामार्गे धृतिर्मेधा प्रज्ञा शक्तिर्वपुः श्रुतिः । आयुः शीलं यशो लक्ष्मीः सौभाग्यं चोपजायते ॥ अर्केण हन्ति रोगांस्तु बीजपूरेण तु व्यधाम् । ककुभेन तथाऽऽयुष्मान् भवेत् पलितवर्जितः ॥ डाडिमे सिन्दुवारे च कुब्जके ककुभे तथा । जाती च करमर्दा च दुस्वप्नं चैव नाशयेत् इति ॥

கர்கர்:-

இவைகளின் பயனைச் சொல்லுகிறார். நருமாமரத்தினால் தைர்யமும், ஆலினால் காந்தியும், புங்கினால் யுத்தத்தில் ஜயமும், இச்சியால் பணப்பெருக்கும், இலந்தையால் இனியகுரலும், கருங்காலியால் நல்ல வாஸனையும், பில்வத்தால் அதிகப்பணமும், அத்தியால் வாக்கின் ஸித்தியும், இலுப்பையினால், த்ருடமான செவியும், நாமக்கரும்பால் நற்கீர்த்தியும், புரசினால் சிறந்த ஸித்தியும், கடம்பையால் லக்ஷ்மியும், மாவினால் ஆரோக்யமும், நாயுருவியினால் தைர்யம், மேதை, ப்ரக்ஞை, சக்தி, நல்ல சரீரம், செவி, ஆயுள், சீலம், யசஸ், லக்ஷ்மி, அழகு இவைகளும் உண்டாகும். எருக்கினால் ரோகங்களைப் போக்குவான். மாதுளையால் வருத்தத்தைப் போக்குவான். மருதையினால்

138 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः நீண்ட ஆயுளுள்ளவனும், நரையில்லாதவனுமாவான். மாதுளை, நொச்சில், கருவை, வெட்பாலை, ஜாதி, களா இவைகளால் துஸ்வப்னத்தைப் போக்கிக் கொள்வான்.

। मार्कण्डेयः – सर्वे कण्टकिनः पुण्याः क्षीरिणश्च यशस्विनः । उदुम्बरेण वाक्सिद्धिं लभेत् प्लक्षेण वै धनम् । अर्जुनेन निरोगत्वं वटेन महतीं श्रियम्। अपामार्गेण सर्वद्धिं स्त्रीवश्यं च प्रियङ्गुभिः ॥ वेणुना चाप्नुयाद्गा वै राजवृक्षाज्जयं लभेत् । चूतेन नृपपूजा स्यात् सौभाग्यं पनसेन 11:

कण्टकवृक्षात्तु बलं बैकङ्कतालभेत् ॥ आरोग्यं कर्णिकारेण पारन्त्या शौर्यमुत्तमम् । अशोकेन विशोकः स्यात् लवङ्गाद् ब्रह्मवर्चसम् ॥ खादिरादस्विलान् कामान् लभेदतियशो महत् । वाग्यतो निमृजेद् दन्तान् दन्तमांसमपीडयन् ॥ जिह्वामलं समुदितं दन्तान्तरितमेव च । राक्षस्या मुत्सृजेत् काष्ठं दिशि निर्मृज्य तच्छुचौ । दन्तधावनकाष्ठं तु येनोत्सृष्टं तदन्ततः । स मृष्टाहारमाप्नोति पतत्यभिमुखं यदि इति ।

மார்க்கண்டேயர்:-

புண்யத்தையளிக்கும்.

முள்ளுள்ளவைகளெல்லாம் பாலுள்ளவைகளெல்லாம்

கீர்த்தியையளிக்கும். அத்தியினால் வாக்கின் ஸித்தியை யடைவான், இச்சியால் தனத்தையடைவான். மருதையால் ஆரோக்யத்தையும் ஆலினால் அளவற்ற செல்வத்தையும், நாயுருவியினால் ஸகலஸம்ருத்தியையும், கட்டுமாவினால் ஸ்த்ரீகளின் வசீகரணத்தையும், மூங்கிலி

னால்

பசுக்களையும் கொன்றையினால் ஜயத்தையும், மாவினால் ராஜஸம்மானத்தையும், பலாவினால் ஸௌபாக்யத்தையும், நாவலினால் நீண்ட ஆயுளையும், சிறுநாவலினால் இஷ்டஸித்தியையும், முள்வ்ருக்ஷத்தால் ஜயத்தையும், சொத்தைக் களாவினால் பலத்தையும், கோங்கிலவினால் (கர்ணிகாரத்தால்) ஆரோக்யத்தையும், பாரந்தியால் சிறந்த சௌர்யத்தையும், அசோகத்தால் சோகமின்மையையும், லவங்கத்தால் ப்ரம்ஹ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[139]]

வர்ச்சஸத்தையும், கருங்காலியால் எல்லாக்கர்மங்களையும் மிகுந்தயசஸ்ஸையும் அடைவான். தந்தமாம்ஸ்த்தைப் பீடிக்காமல் மௌனியாய், பல் துலக்க வேண்டும். நாக்கினின்றும், பற்களினின்றும் வெளிவந்த அழுக்குகளை நிர்ருதிதிக்கில் துப்பவேண்டும். பற்குச்சியையும், அதேதிக்கில் சுத்தமானவிடத்தில் போடவேண்டும். கடைசியில் எறிந்த பற்குச்சியானது எதிராய் விழுந்தால் அவன் நல்ல ஆஹாரத்தை யடைவான்.

व्यासोsपि

प्रक्षाल्य तच्छुचौ देशे दन्तधावनमुत्सृजेत्। पतितेऽभिमुखे सम्यग्भोज्यमाप्नोत्यभीप्सितम् इति । स एव वर्जयेद्दन्तकाष्ठानि वर्जनीयानि नित्यशः । वर्जयेच्छास्त्रदृष्टानि पर्वस्वपि च वर्जयेत् इति । वर्जनीयान्याह मार्कण्डेयः - शाल्मल्यश्वत्थभव्यानां जबकिंशुकयोरपि । कोविदारशमीपीलुश्लेष्मातकविभीतकान् ॥ वर्जयेद्दन्तकाष्ठेषु गुग्गुलं क्रमुकं तथा इति । उशना - दक्षिणाभिमुखो नाद्यान् नीलबन्धुकदम्ब्कम्। तिन्दुकेङ्गुदबन्धूकमोचामरजबल्बजम्॥ कार्पासदन्तकाष्ठंच विष्णोरपि हरेच्छ्रियम् । न भक्षयेत पालाशं कार्पासं शाकमेव च । एतानि भक्षयेद्यस्तु क्षीणपुण्यः स वै नरः इति ॥

வ்யாஸரும்:அந்தப் பற்குச்சியையலம்பி சுத்தமானவிடத்தில் போடவேண்டும். அது எதிராய் விழுந்தால் நல்ல இஷ்டமான ஆஹாரத்தையடைவான். வ்யாஸர்:நிஷித்தங்களான தந்தகாஷ்டங்களை தவிர்க்கவேண்டும். காலநியமமின்றி எப்பொழுதும் தவிர்க்க வேண்டும். சாஸ்த்ரவிஹிதமானவைகளையும் பர்வகாலங்களிலும் தவிர்க்க வேண்டும். தவிர்க்கக்கூடிய தந்தகாஷ்டங்களைச் சொல்லுகிறார். மார்க்கண்டேயர்:லவு, அரசு, கடாரை, யவம், புரசு, கோவிதாரம், வன்னி, ஊவக்கை, நருவளி, தானி, குங்கிலி, கமுகு இவைகளை வர்ஜிக்கவேண்டும். உசநஸ்:தெற்குநோக்கியவனாய், தந்ததாவனம் செய்யக்கூடாது. அவுரி, உச்சித்திலகம், கடம்பை, தும்பை, மணிப்புங்கு,

இவைகளின்

140 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः செம்பருத்தி, வாழை, கடகப்பூண்டு, விழல்,பருத்தி காஷ்டம்

விஷ்ணுவின் லக்ஷ்மியையுமபஹரிக்கும். புரசு, பருத்தி, கும்பிமரம் இவைகளைத் தந்ததாவனத்திற்கு உபயோகிப்பவன் புண்யம் நசித்தவனாவான்.

हारीतोऽपि कालेयपालाश कोविदार श्लेष्मांतक बिल्वकाशार्कवृक्ष निर्गुण्डीशिखण्डिशिरीषमालती करवीर बदरी करजवेणुवर्जम् इति । गर्गः - कुशं काशं पलाशं च शिंशुपां यस्तु भक्षयेत्। तावद्भवति चण्डालो यावद्गां नैव पश्यति इति ॥ वसिष्ठः अज्ञातपूर्वाणि ने दन्तकाष्ठान्यद्यान पत्रैश्च समन्वितानि । न युग्मपर्णानि न पाटितानि न चार्द्रशुष्काणि नचात्वचानि इति ॥ चन्द्रिकायाम् - त्याज्यं सपत्रमज्ञातमूर्ध्वशुष्कं च पाटितम्। त्वक्हीनं ग्रन्थिसंयुक्तं तथा पालाशशिंशुपाम् इति ॥

ஹாரீதரும்:காரை, புரசு, மாம்பழக்கொன்றை, முருங்கை, நறுவிலி, பில்வம், நாணல், எருக்கு, நொச்சில் குன்றிமணி, மலைமல்லி, வாகை, ஜாதிமல்லி, அலரி, இலந்தை, கரஜம், மூங்கில் இவைகள்

வைகள் வர்ஜிக்கத் தகுந்தவை. கர்கர்:குசம், நாணல், புரசு, அகில் இவைகளால் தந்ததாவனம் செய்பவன், பசுவைத்தர்சனம் செய்யாதவரையில் சண்டாளனாயிருக்கிறான். வஸிஷ்டர்:முன் அறியப்படாததும், இலைகளுடன் கூடியதும், இரட்டை இலைகளுடையதும், பிளந்ததும், ஒருபுறம் ஈரமும் ஒருபுறம் காய்ந்ததும், தோலில்லாததுமான தந்தகாஷ்டத்தை வர்ஜிக்க வேண்டும். சந்த்ரிகையில்:இலையுடன் கூடியதும், அறியாததும், நுனி காய்ந்ததும், பிளந்ததும், தோலில்லாததும், முடிச்சுள்ளதும், புரசு, அகில், இவைகளினுடையதுமான காஷ்டத்தை வர்ஜிக்க வேண்டும்.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[141]]

स्मृत्यर्थसारे शाल्मल्यरिष्ट भव्यकिंशुकपीलुकविभीतक गुग्गुलारुवाकाम्बष्ठ तिन्दुकमधूकेङ्गुद धुस्तूर पारिभद्राम्लिकाश्च वर्ज्या इति । आसने शयने याने पादुके दन्तधावने । पलाशाश् वत्थकौ वज्य सर्वकुत्सितकर्मसु इति च ॥ देवलः आसनानि न कुर्वीत मृत्तिकाश्वत्थगोमयैः । पालाशेन विशेषेण दन्तधावनमेव च इति ॥ आपस्तम्बोऽपि – पालाशमासनं पादुके दन्तप्रक्षालनमिति च वर्जयेत् इति । एतेषु केषुचिद्विहितत्वात् प्रतिषिद्धत्वाच्च विकल्पो वेदितव्यः ॥ तथा च स्मृत्यर्थसारे – कोविदारशमीक्षारश्लेष्मातकपलाशकाः । निर्गुण्डीशिशपाशाकाः कदम्बकरुभावटाः ॥ विहिताः प्रतिषिद्धाः स्युः इमे तस्माद्विकल्पिताः इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்இலவு, நாணல், பூலா, புரசு, ஊவக்கை,தானி, குங்கிலி, சேரா, புங்கம்பாளை, தும்பை, இலுப்பை, மணிப்புங்கு, ஊவத்தை, பவழமல்லிகை, புளி இவைகள் வர்ஜிக்கத் தகுந்தவைகள். ஆஸனம், சயனம், பாதுகை, தந்ததாவனம் இவைகளிலும், மற்றத்தாழ்ந்த கர்மங்களிலும், புரசு, அரசு, இவைகளை வர்ஜிக்கவேண்டும். தேவலர்:மண், அரசு, சாணம், புரசு இவைகளால் ஆஸன்மும் தந்ததாவனமும் செய்யக்கூடாது. ஆபஸ்தம்பரும்:புரசுவ்ருக்ஷத்தை ஆஸனம், பாதுகை, தந்ததாவனம் இவைகளில் உபயோகிக்கக்கூடாது. இவைகளுள் சிலவற்றில் விதியும், ப்ரதிஷேதமுமிருப்பதால் அவ்விதமே,

விகல்பமென்றறியவேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:மாம்பழக்கொன்றை, வன்னி, சாம்பல், நறுவிளி, புரசு, நொச்சில், அகில், கீரை, கடம்பு, ஆல் இவை சிலரால் விதிக்கப்பட்டும் சிலரால் நிஷேதிக்கப்பட்டுமிருக்கின்றன. ஆகையால் இவைகள் விகல்பவிஷயங்களாம். க்ரஹித்தாலும் க்ரஹிக்கலாம். தவிர்த்தாலும் தவிர்க்கலாம்.

[[142]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः पारिजातेतृणराजसमुत्पन्नैः न कुर्याद्दन्तधावनम् । नरश्चण्डालयोनिः स्यात् यावद्गां नैव पश्यति ॥ गुडाकतालहिन्तालकेतक्यश्च महावटः । खर्जूरो नालिकेरश्च सप्तैते तृणराजकाः इति ॥ स्मृत्यन्तरे – तृणराजाह्वयस्तालो नालिकेरश्च लाङ्गली । खर्जूरः केतकी पूगो हिन्तालश्च महावटः इति ॥

காஷ்டங்களால் தந்ததாவனம் செய்யக்கூடாது. செய்தால்

அவன்

பசுவைத்தர்சனம்

பாரிஜாதத்தில்:-

த்ருணராஜவ்ருக்ஷங்களின்

செய்யாதவரையில்

ஊமத்தை,

श्रीपंथी,

FढंাLITTO QUITळा. कुंती, ढग, jiji, 201LD 5, பேரீச்சு, தென்னை இந்த ஏழும் த்ருணராஜங்களெனப்படும். மற்றொருஸ்மிருதியில்:-

LIT

பேரீச்சை, தாழை, கமுகு, கூந்தற்பனை, ஊமத்தை இவை த்ருணராஜமெனப்படும்.

अत्र दिनियममाह मार्कण्डेयः - उदङ्मुखः प्राङ्मुखो वा कषायं तिक्तकं तथा इति । दन्तकाष्ठं भक्षयेदिति शेषः । आश्वलायनः प्राग्वोदङ्मुख आसीनः प्रागुदङ्मुख एव वा इति । शौनकः - दन्तानां धावनं कुर्यात् वाग्यतस्सोमदिङ्मुखः । प्रक्षाल्य भक्त्वा तज्जह्याच्छुचौ देशे समाहितः इति ॥ मार्कण्डेयः प्रतीचीं दक्षिणाशां च वर्जयेद्दन्तधावने इति । कात्यायनः पूर्वामुखे धृतिं विद्यात् शरीरारोग्यमेव च । दक्षिणेन तथा क्रौर्यं पश्चिमेन पराजयम् । उत्तरेण, गवां नाशं स्त्रीणां परिजनस्य च । पूर्वोत्तरे तु दिग्भागे सर्वान् कामानवाप्नुयात् इति ॥

இங்கு திக்குகளின் நியமத்தைச் சொல்லுகிறார். மார்க்கண்டேயர்:வடக்கு. அல்லது கிழக்கு நோக்கியவனாய், கசப்பு அல்லது துவர்ப்புள்ள பற்குச்சியால் தந்ததாவனம் செய்யவேண்டும். ஆச்வலாயனர்:கிழக்கு, அல்லது வடக்கு, வடகிழக்குஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[143]]

நோக்கியவனாய், உட்கார்ந்தவனாய் (தந்ததாவனம் செய்யவேண்டும்.) சௌனகர்:வடக்குநோக்கியவனாய், மௌனியாய், தந்ததாவனம் செய்யவேண்டும். பிறகு கவனமுடையவனாய், பற்குச்சியை அலம்பி ஒடித்து சுத்தமான இடத்தில் போடவேண்டும். மார்க்கண்டேயர்:மேற்கு, தெற்கு இந்த இரண்டுதிக்கு நோக்கியவனாய், தந்ததாவனம் செய்யக்கூடாது. காத்யாயனர்:கிழக்குநோக்கி, தந்ததாவனம் செய்தால் தைர்யமும் சரீராரோக்யமுமுண்டாகும்.

தெற்குநோக்கினால் க்ரூரனாவான். மேற்கு நோக்கினால் அபஜயமுண்டாகும். வடக்கு நோக்கினால் பசுக்கள், ஸ்த்ரீகள், பரிஜனங்கள் இவர்களுக்கு நாசமுண்டாகும். வடகிழக்குநோக்கினால் ஸகல காமங்களையுமடைவான்.

कालनियममाह मार्कण्डेयः

प्रातर्भङ्क्त्वा चं

यतवाग्भक्षयेद्दन्तधावनम् । प्रक्षाल्य भक्षयेत् पूर्वं प्रक्षाल्यैव च सन्त्यजेत् इति ॥ यत्तु व्यासेनोक्तम्यो मोहात् स्नानवेलायां भक्षयेद्दन्तधावनम्। निराशास्तस्य गच्छन्ति देवताः पितृभिस्सहेति, तन्मध्याह्नस्नानविषयम्, प्रातः स्नानं तु कुर्वीत दन्तधावनपूर्वकमिति दक्षस्मरणात् ।

காலத்தின் நியமத்தைச் சொல்லுகிறார், மார்க்கண்டேயர்:ப்ராத:காலத்தில் தந்தகாஷ்டத்தை ஒடித்து மௌனியாய், தந்ததாவனம் செய்யவேண்டும். பற்குச்சியை முதலில் அலம்பியே தந்ததாவனம் செய்ய வேண்டும். பிறகு அலம்பியே அதைவிட வேண்டும். ஆனால், ‘எவன் அறியாமையால் ஸ்நானகாலத்தில் தந்ததாவனம் செய்கின்றானோ, அவனின் தேவர்கள் பித்ருக்களுடன் ஆசையற்றவர்களாய்ச் செல்லுகிறார்கள்” என்று வ்யாஸரால் சொல்லப்பட்டிருக்கின்றதேயெனில், அது மாத்யாஹ்னிக ஸ்நானத்தைப்பற்றியது. ஏனெனில், “தந்ததாவனத்தை முன்செய்து பிறகு ப்ராதஸ்நானம் செய்யவேண்டும்” என்று தக்ஷர் சொல்லியிருப்பதால்.

[[144]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः अत्र वर्ज्यकालमाह विष्णुः - प्रतिपत्पर्वषष्ठीषु चतुर्दश्यष्टमीषु च । नवम्यां सङ्क्रमे चैव दन्तकाष्ठं विवर्जयेत् इति । चतुर्दश्यष्टमी दर्शः पूर्णिमा सङ्क्रमो रवेः । एषु स्त्रीतैलमांसानि दन्तकाष्ठं च वर्जयेत् इति ॥ चन्द्रिकायाम् – प्रतिपद्दर्शषष्ठीषु नवम्यामष्टमीतिथौ । दन्तानां काष्ठसंयोगों दहत्यासप्तमं कुलम् । श्राद्धे जन्मदिने चैव विवाहेऽजीर्णदूषितः । व्रते चैवोपवासे च वर्जयेद्दन्तधावनम् इति । व्यासोऽपि - श्राद्धे यज्ञे च नियमे पत्यौ च प्रोषिते रवेः । वारे पाते च सङ्क्रान्तौ नन्दाभूताष्ट पर्वसु । तैलाभ्यङ्गं रतिं मांसं दन्तकाष्ठं च वर्जयेत् इति ॥ स्मृत्यन्तरे - अष्टम्यां च चतुर्दश्यां पञ्चदश्यां त्रिजन्मनि । तैलं मांसं व्यवायं च दन्तकाष्ठं च वर्जयेत् इति ॥

தந்ததாவனத்தின்

தள்ளக்கூடியகாலத்தைச்

சொல்கிறார் விஷ்ணு:ப்ரதமை,பர்வங்கள் (அமை பூர்ணிமை) ஷஷ்டீ. சதுர்தசீ, அஷ்டமீ, நவமீ, ஸங்க்ரமணம் இக்காலங்களில் தந்ததாவனத்தில் காஷ்டத்தை உபயோகிக்கக்கூடாது. யமனும்:சதுர்தசீ அஷ்டமீ, அமா, பூர்ணிமா, ஸூர்யஸங்க்ரமணம் இக்காலங்களில் ஸ்த்ரீ, எண்ணெய், மாம்ஸம், தந்தகாஷ்டம் இவைகளை வர்ஜிக்கவேண்டும். சந்த்ரிகையில்:ப்ரதமை, அமா, ஷஷ்டீ, நவமீ, அஷ்டமீ இந்தத் திதிகளில் குச்சியால் தந்ததாவனம் செய்தால் அது, ஏழுதலைமுறைவரையில் குலத்தை எரிக்கும். ச்ராத்ததினம், பிறந்தநாள், விவாஹதினம், அஜீர்ண தோஷம், வ்ரதம், உபவாஸம் இக்காலங்களில் காஷ்டத்தால் தந்ததாவனத்தை வர்ஜிக்கவேண்டும். வ்யாஸரும்:ச்ராத்தம், யாகம், வ்ரத்தினம், பர்த்தா வெளியூர் சென்றிருக்கும் காலம், ஸூர்யவாரம், வ்யதீபாதம், அஷ்டமீ, பர்வங்கள் இக்காலங்களில், எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், ஸ்த்ரீஸம்ஸர்க்கம், மாம்ஸபோஜனம்,

இவைகளை

பற்குச்சி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[145]]

வர்ஜிக்கவேண்டும். மற்றொருஸ்ம்ருதியில்:அஷ்டமீ, சதுர்தசீ, பர்வங்கள், த்ரிஜன்மநக்ஷத்ரங்கள் இக்காலங் களில் தைலம், மாம்ஸம் ஸ்த்ரீஸங்கம், பற்குச்சி இவைகளை வர்ஜிக்கவேண்டும்.

माधवीये - श्राद्धे यज्ञे च नियमे नाद्यात् प्रोषितभर्तृका । श्राद्धे कर्तुर्निषेधोऽत्र न तु भोक्तुः कदाचन इति । स्मृत्यन्तरे - उपवासदिने यो वै दन्तधावनकृन्नरः । स घोरं नरकं याति व्याघ्रभक्षश्चतुर्युगम् इति ॥ स्त्रिया विशेषमाह मनुः – पुष्पालङ्कारखस्त्राणि स्त्रिया धूपानुलेपनम् । उपवासे न दुष्यन्ति दन्तधावनमञ्जनम् इति ॥ वसिष्ठः - उपवासे तथा श्राद्धे न खादेद्दन्तधावनम् । दन्तानां काष्ठसंयोगो हन्ति सप्तकुलानि च

மாதவீயத்தில்:ச்ராத்தம், யாகம், வ்ரதம், இக்காலங்களில் தந்தகாஷ்டம் கூடாது, பர்த்தா வெளியூர்போயிருந்தால் ஸ்த்ரீ தந்தகாஷ்டத்தை உபயோகிக்கக்கூடாது. ச்ராத்தத்தில் சொல்லிய நிஷேதம் கர்த்தாவுக்கே தவிர, போக்தாவுக்கு ஒருகாலுமில்லை. மற்றொருஸ்ம்ருதியில் எவன் உபவாஸதினத்தில் காஷ்டத்தால் தந்ததாவனம் செய்கின்றானோ அவன், புலிக்கு ஆஹாரமாகியவனாய், நான்கு யுகங்கள்வரை பயங்கரமான நரகத்தையடைகிறான். ஸ்த்ரீகளுக்கு விசேஷத்தைச் சொல்லுகிறார். மனு:உபவாஸ் தினத்திலும், ஸ்த்ரீகளுக்குப் புஷ்பம், அலங்காரம், வஸ்த்ரம், தூபம், சந்தனம், தந்ததாவனம், மைதீட்டல் இவைகள் தோஷத்தைக் கொடுப்பதில்லை. வஸிஷ்டர்:உபவாஸதினம், ச்ராத்ததினம் இவைகளில் தந்ததாவனம் கூடாது. தந்தங்களுக்குப் பற்குச்சியின் யுண்டானால் அது ஏழு குலங்களைத் தஹிக்கும்.

दन्तधावने प्रायश्चित्तमुक्तं विष्णुरहस्ये शतसम्पूतमम्बु प्राश्य विशुध्यति इति । गार्ग्यः

சேர்க்கை

गायत्र्याः

दन्तकाष्ठे

[[146]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः त्वमावास्या तैलाभ्यङ्गे चतुर्दशी । अष्टमी ग्राम्यधर्मे च ज्वलन्तमपि पातयेत् ॥ ग्राम्य धर्मः - मैथुनम् । स्त्रीसङ्गं खादनं पानं स्वाध्यायं क्षुरकर्म च । न कुर्याद्दन्तकाष्ठं च तैले तु शिरसि स्थिते इति ॥ व्यासः

नद्यां देवालये गोष्ठे श्मशाने जलमध्यके । यागस्थाने शुचौ देशे न कुर्याद्दन्तधावनम् इति । शौनकः - अमायां तु न चाश्नीयात् दन्तकाष्ठं कथञ्चन । दन्तान् प्रक्षाल्य विसृजेत् गृहे चेत्तदमन्त्रकम् अलाभे दन्तकाष्ठानां प्रतिषिद्धदिनेष्वपि । अपां द्वादशगण्डूषैः मुख शुद्धिर्भविष्यति इति ॥

தந்ததாவனத்தில் ப்ராயச்சித்தம் சொல்லப்

பட்டுள்ளது. விஷ்ணுரஹஸ்யத்தில்

ச்ராத்த

தினத்திலும், உபவாஸதினத்திலும், தந்ததாவனம் செய்தால், காயத்ரீயை 100 முறை ஜபித்து அதனால் சுத்தமான ஜலத்தைப்பருகினால் சுத்தனாவான்.

கார்க்யர்:அமாவாஸ்யையில் பற்குச்சியும் சதுர்த்தசியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலும், அஷ்டமியில் ஸ்த்ரீ ஸம்ஸர்க்கமும் கூடாது. செய்பவன் அக்னிக்குச் சமமானாலும், பதிதனாவான், தலையில் எண்ணெய் இருக்கும்போது, ஸ்த்ரீ ஸங்கம், தின்பது, குடிப்பது, அத்யயனம், க்ஷெளரம், தந்ததாவனம் இவைகளைச் செய்யக்கூடாது. வ்யாஸர்:நதியிலும், தேவாலயத்திலும், மாட்டுக் கொட்டிலிலும், ச்மசானத்திலும், ஜலத்தின் நடுவிலும், யாக ப்ரதேசத்திலும், சுத்தமானவிடத்திலும் தந்ததாவனம் செய்யக் கூடாது. சௌனகர்:அமாதினத்தில் எக்காரணத்தாலும் தந்தகாஷ்டத்தை உபயோகிக்கக் கூடாது. பற்களை அலம்பிவிடவேண்டும். வீட்டிலானால் அதை மந்த்ரமில்லாமல் செய்யவேண்டும். பற்குச்சி கிடைக்காவிடினும், பற்குச்சியை விலக்கவேண்டிய தினங்களிலும் 12-தடவை ஜலத்தைக் கொப்பளித்தால் வாய் சுத்தமாகின்றது.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[147]]

व्यासः - प्रतिपद्दर्शषष्ठीषु नवम्यां दन्तधावनम् । पर्णैरन्यत्र काष्ठैस्तु जिह्वोल्लेखस्सदैव तु इति । अन्यत्र - अनिषिद्धदिनेषु ॥ सदा निषिद्धेष्वनिषिद्धेष्वपि काष्ठेनैव जिह्वोल्लेखः कार्य इत्यर्थः ॥ पैठीनसिः – तृणपर्णोदकेनाङ्गुल्या वा दन्तान् धावयेत् प्रदेशिनीवर्जम् इति ॥ अङ्गुल्या - अङ्गुष्ठानामिकाभ्याम् । तथा च वृद्धयाज्ञवल्क्यः — इष्टकालेष्ट पाषाणैरितराङ्गुलिभिस्तथा। मुक्त्वा चानामिकाङ्गुष्ठौ वर्जयेद्दन्तधावनम् इति ।

एवश्व नाङ्गुलीभिर्दन्तान् प्रक्षालयेदित्यादीनि वचनान्यनामिकाङ्गुष्ठव्यतिरिक्तविषयाणि । अङ्गुल्या वा दन्तान् धावयेत् प्रदेशिनीवर्जम् इति प्रदेशिनीग्रहणं निषिद्धानुल्युपलक्षणार्थमित्यविरोध इति स्मृतिचन्द्रिकायां वयवस्थापिकम् ॥

வ்யாஸர்:ப்ரதமா, அமா, ஷஷ்டீ, நவமீ இக்காலங்களில் இலைகளால் தந்ததாவனம் செய்ய வேண்டும். நிஷேதமில்லாத தினங்களில் காஷ்டங்களால் தந்ததாவனம் செய்யலாம், நிஷித்த தினங்கள், அநிஷித்த தினங்கள் எல்லாவற்றிலும் குச்சியால் நாக்கை சுத்தி செய்து கொள்ளலாம். பைடீநஸி :புல், இலை, ஜலம், விரல் இவைகளில் ஒன்றினால் தந்ததாவனம் செய்யலாம். தர்ஜநீ விரலால் கூடாது. இங்கு விரலினால் என்றதற்குப் பெருவிரலால், பவித்ரவிரலால் என்று பொருள். அவ்விதமே, வ்ருத்தயாக்ஞவல்க்யர்:செங்கல், மண்கட்டி, கல், பவித்ரவிரல், பெருவிரல் தவிர்த்து மற்றவிரல்கள் இவைகளால் தந்ததாவனம் கூடாது. இவ்விதமிருப்பதால் “விரல்களால் தந்ததாவனம் கூடாது” என்பது முதலிய வசனங்கள் பவித்ரவிரல் பெருவிரலைத் தவிர்த்து மற்றவிரல்களைப்பற்றியதாம். ‘தர்ஜனீ விரலைத்தவிர்த்த விரலால் தந்ததாவனம் செய்யலாமெ’ன்ற வசனம் நிஷித்தமான விரல்களைச் சொல்லுவதற்காக என்பதால் விரோதமில்லை என்று ஸ்ம்ருதிசந்த்ரிகையில் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது.

[[148]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भाग

स्मृत्यर्थसारे तु अनुल्या धावयेद्दन्तान् वर्जयेत्तु प्रदेशिनीम् । मध्यमानामिकाङ्गुष्ठैः दन्तधावो भवत्यपि इति । कालादर्शे - अलाभे वा निषेधे वा काष्ठानां दन्तधावनम् । पर्णेनैव विशुद्धेन जिह्वोल्लेखं च कारयेत् इति । स्मृत्यन्तरे - तृणपर्णैस्सदा कुर्यात् अमामेकादशीं विना । तयोरपि च कुर्वीत जम्बूप्लक्षाम्रपर्ण कैः ॥ विधवाकन्यकाब्रह्मचारिणां नास्यशोधनम् इति ॥ भरद्वाजः यावन्तो नियमाः प्रोक्ताः द्विजश्रेष्ठस्य भुञ्जतः । तावन्तः प्रेक्ष्य कर्तव्या दन्तधावनकर्मणि ॥ मुखशुद्धिं प्रयत्नेन कृत्वैवाहरहर्द्विजः । प्रातस्सन्ध्यामुपासीत तां विना न शुचिर्भवेत् इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:விரலினால் தந்ததாவனம் செய்யலாம். ஆள்காட்டிவிரலை வர்ஜிக்கவேண்டும். நடுவிரல், பவித்ரவிரல், பெருவிரல் இவைகளால் தந்ததாவனம் செய்யலாம். காலாதர்சத்தில்:பற்குச்சிகள் கிடைக்காத காலத்திலும் நிஷேதகாலத்திலும், சுத்தமான இலையினால் தந்ததாவனம், நாக்கின்சுத்தி இவைகளைச் செய்யலாம். மற்றொருஸ்மிருதியில்:புல், இலை இவைகளில் எப்பொழுதும் தந்ததாவனம் செய்யலாம். அமா, ஏகாதசீ இவைகளில் கூடாது. அவைகளிலும், நாவல், இச்சி, மா, இவைகளின் இலைகளினால் செய்யலாம், விதவைகள், கன்யகைகள், ப்ரம்ஹசாரிகள் இவர்களுக்குப் பற்குச்சியால்

தந்ததாவனம் விதிக்கப்படவில்லை. பரத்வாஜர்:ப்ராம்ஹணனுக்குப் போஜனத்தில் எவ்வளவு நியமங்கள் சொல்லப் பட்டுள்ளனவோ அவ்வளவு நியமங்களையும் கவனித்து தந்ததாவனத்திலனுஷ்டிக்க வேண்டும். ப்ராம்ஹணன் ப்ரதிதினமும் முகசுத்தி செய்து கொண்டே காலை ஸந்த்யாவந்தனத்தை அனுஷ்டிக்க வேண்டும். முகசுத்தி செய்துகொள்ளாவிடில் சுத்தனாவதில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

अथ स्नानविधिः

[[149]]

तत्र शौनकः — प्रातराचमनं कृत्वा शौचं कृत्वा यथार्थवत् । दन्तशौचं ततः कृत्वा प्रातः स्नानं समाचरेत् इति ॥ अत्राचमनं कृत्वेति दन्तशौचेऽपि संबध्यते ॥ तथा च कूर्मपुराणम् - प्रातस्तु दन्तकाष्ठं वै भक्षयित्वा विधानतः । आचम्य प्रयतो नित्यं प्रातः स्नानं समाचरेत् इति । व्यासोऽपि - प्रातः काले तु सम्प्राप्ते कृत्वा चावश्यकं बुधः । स्नायानदीषु शुद्धासु शौचं कृत्वा यथाविधि इति ॥ जाबालि : - - सततं प्रातरुत्थाय दन्तधावनपूर्वकम्। आचरेदुषसि स्नानं तर्पयेद्देवमानुषान्

ஸ்நானவிதி

இனி ஸ்நானவிதி சௌனகர்:காலையில் விதிப்படி செளசாசமனங்களைச் செய்து பிறகு தந்தசுத்தி செய்துகொண்டு காலையில் ஸ்நானம் செய்யவேண்டும். இங்கு ‘ஆசமனம் செய்து’ என்பதை தந்த சௌசத்திலும் சேர்க்கவேண்டும். அவ்விதமே, கூர்மபுராணம்:காலையில் விதிப்படி தந்ததாவனம் செய்து ஆசமனம் செய்து சுத்தனாய், ப்ரதிதினமும் ப்ராதஸ்நானம் செய்யவேண்டும். வ்யாஸரும்:ப்ராத:காலம் வந்தவுடன் அறிந்தவன் ஆவச்யக கார்யத்தைச் செய்து சௌசமும் செய்து, சுத்தமான நதிகளில் விதிப்படி ஸ்நானம் செய்யவேண்டும். ஜாபாலி - எப்பொழுதும் காலையிலெழுந்து தந்த தாவனத்தைச் செய்து, விடியற்காலத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். தேவமனுஷ்யர்களைத் தர்பிக்க வேண்டும்.

சொல்லப்படுகிறது. அதில்

स्नानं प्रशंसति योगयाज्ञवल्क्यः-

अगम्यागमनात् स्तेयात्

पापेभ्यश्चं प्रतिग्रहात् । रहस्याचरितात् पापान्मुच्यते स्नानमाचरन् ॥ मनः प्रसादजनक रूपसौभाग्यवर्द्धनम् । शोकदुःस्वप्नहं स्नानं मोक्षदं

[[150]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ह्लादनं तथा ॥ स्नाऩमूलाः क्रियाः सर्वाः श्रुतिस्मृत्युदिता नृणाम् । तस्मात् स्नानं निषेवेत श्रीपुष्ट्यारोग्यवर्द्धनम् ॥ याम्यां हि यातनां दुःखं प्रातः स्नायी न पश्यति इति ॥

ஸ்நானத்தைப் புகழ்கிறார்யோகயாக்ஞவல்க்யர்:சேரக்கூடாத ஸ்த்ரீயைச் சேர்ந்த பாபம், திருடிய பாபம், பாபிகளிடமிருந்து ப்ரதிக்ரஹத்தாலுண்டான பாபம், ரஹஸ்யத்தில் செய்த பாபம் ப்ராத:ஸ்நானம்

செய்பவன்

இவைகளினின்றும், விடுபடுவான்.

ப்ராத:ஸ்நானம், மனதிற்குத் தெளிவைப் பண்ணுவதும், ரூபம், பாக்யமிவைகளை வளப்பதும், துக்கம் துஸ்வப்ன மிவைகளை யகற்றுவதும், மோக்ஷத்தையளிப்பதும், களிக்கச் செய்வதும் ஆகும். மனிதர்களின் ச்ருதி ஸ்ம்ருதி

கர்மங்களெல்லாம்

ஸ்நானத்தையே மூலமாயுடையனவாகும். ஆகையால், ஸம்பத்து, புஷ்டி, ஆரோக்யமிவைகளை வளர்க்கும் ஸ்நானத்தைச் செய்யவேண்டும்.

விஹித

ப்ராத:ஸ்நானம்

செய்யும்

சீலமுடையவன் யமனாலுண்டாகும் கொடிய துக்கத்தைப் பார்ப்பதில்லை.

सत्यव्रतोऽपि बलं रूपं यशो धर्मं ज्ञानमायुः सुखं धृतिम् । आरोग्यं परमाप्नोति सम्यक् स्नानेन मानवः इति । दक्षः - क्षुभ्यन्ति हि सुषुप्तस्य इन्द्रियाणि स्रवन्ति च । अङ्गानि समतां यान्ति ह्युत्तमान्यधमैः सह । अत्यन्त मलिनः कायः नवच्छिद्रसमन्वितः । स्रवत्येव दिवारात्रं प्रातः स्नानं विशोधनम् ॥ प्रातः स्नानं प्रशंसन्ति दृष्टादृष्टकरं हि तत् । अस्नात्वा नाचरेत् कर्म जपहोमादि किञ्चन ॥ सर्वमर्हति शुद्धात्मा प्रातः स्नाय़ी जपादिकम् । प्रातरुत्थाय यो विप्रः सन्ध्यास्नानं समाचरेत् । सप्तजन्मकृतं पापं त्रिभिर्वर्षैर्व्यपोहति ॥ गुणा दश स्नानपरस्य साध्या रूपञ्च तेजश्च बलश्च शौचम् । आयुष्यमारोग्यमलोलुपत्वं दुःस्वप्ननाशश्च धृतिश्च मेधा ॥ उषस्युषसि

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 151 यत् स्नानं सन्ध्यायामुदितेऽपि वा । प्राजापत्येन तत्तुल्यं महापातकनाशनम् इति ।

ஸத்யவ்ரதரும்:மனிதன் நன்றாய் ஸ்நானம் செய்வதால், பலம், ரூபம், கீர்த்தி, தர்மம், ஞானம், ஆயுள், ஸுகம், தைர்யம், சிறந்த ஆரோக்யம் இவைகளையடைகிறான். தக்ஷர்:தூங்குகின்றவனின் இந்த்ரியங்கள் கலங்குகின்றன; ஒழுகுகின்றன; சிறந்த அங்கங்கள் தாழ்ந்த அங்கங்களுடன் ஸமத்தன்மையை யடைகின்றன. மிக்க அழுக்குடையதும், ஒன்பது த்வாரங்களுடையதுமாகிய சரீரம், பகலிலுமிரவிலும் ஒழுகுகின்றதே. (அதற்கு) ப்ராத:ஸ்நானம் சுத்தி செய்வதாயுள்ளது. (அறிந்தவர்) ப்ராத:ஸ்நானத்தைப் புகழ்கின்றனர். அது, புலப்படும் பல ரூபாதிகளையும், புலப்படாத பாபநிவ்ருத்தி முதலியதையும் செய்யக் கூடியதல்லவோ. ஜபம், ஹோமம் முதலிய எதையும் ஸ்நானம் செய்யாமல் செய்யக்கூடாது. ப்ராத:ஸ்நானம் செய்து சுத்தனாகியவன், ஜபம் முதலிய எல்லாவற்றையும் செய்ய அர்ஹனாகிறான். எந்த ப்ராம்ஹணன் காலையிலெழுந்து ஸந்த்யாஸ்நானம் செய்கின்றானோ அவன் முன் ஏழுஜன்மங்களில் செய்த பாபங்களை மூன்று வர்ஷங்களில் போக்குகிறான். நியமமாய் ப்ராத: ஸ்நானம் செய்யும் மனிதனுக்குப் பத்துக்குணங்கள் உண்டா கின்றன. அவையாவன:ரூபம், தேஜஸ், பலம், சௌசம், ஆயுஸ், ஆரோக்யம், பேராசையின்மை, துஸ்ஸ்வப்ன நிவ்ருத்தி, தைர்யம், மேதை இவைகளாம், உஷ: காலத்திலோ, ஸந்த்யாகாலத்திலோ, ஸூர்யோதய த்திலோ செய்யப்படும் ஸ்நானம், ப்ரஜாபத்ய க்ருச்ரத்திற்குச் சமமாயும், மஹாபாபங்களைய

கற்றுவதுமாகும்.

अत्रिः —— अस्नाताशी मलं भुङ्क्ते ह्यजपः पूयशोणितम् । अहुताशी क्रिमिं भुङ्क्ते ह्यदाता विषमश्नुते इति ॥ व्यासोऽपि - प्रातः

प्रातः स्नानेन

[[152]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः संशुद्धा येsपि पापकृतो जनाः । तस्मात् सर्वप्रयत्नेन स्नानं प्रातः समाचरेत् ॥ ऋषीणामृषिता नित्यं प्रातः स्नानान्न संशयः ॥ मुखे सुप्तस्य सततं लालाद्याः संस्रवन्ति हि । ततो वै नाचरेत् कर्माण्यकृत्वा स्नानमादितः । अलक्ष्मीः कालकण्ठी च दुःस्वप्नं दुर्विचिन्तनम् । प्रातः स्नानेन पापानि पूयन्ते नात्र संशयः । न हि स्नानं विना पुंसां प्रायत्यं कर्मसु स्मृतम् । होमे जप्ये विशेषेण ततः स्नानं समाचरेत् इति ।

அத்ரி:ஸ்நானம் செய்யாமல் புஜிப்பவன் மலத்தைப் புஜிக்கிறான். ஜபிக்காமல் புஜிப்பவன் சீழ், ரக்தம் இவைகளைப் புஜிக்கிறான். ஹோமம் செய்யாமல் புஜிப்பவன் புழுவைப் புஜிக்கிறான். கொடாமல் புஜிப்பவன் விஷத்தைப் புஜிக்கிறான். வ்யாஸரும்:பாபம் செய்யும் மனிதர் எவர்களாயினும், ப்ராத:ஸ்நானத்தால் சுத்தராகின்றனர். ஆகையால் எல்லா முயற்சியுடனும் காலையில் ஸ்நானம் செய்யவேண்டும். ருஷிகளுக்கு ருஷித்தன்மை நித்யமும் ப்ரா:ஸ்நானத்தினாலேயே உண்டாகியது. ஸந்தேஹமில்லை. தூங்குகின்றவருக்கு முகத்தில் எப்பொழுதும் உமிழ்நீர் கண்ணீர் முதலியவை

பெருகுகின்றன. ஆகையால் முதலில் ஸ்நானம்

செய்யாமல் கர்மங்களைச் செய்யக்கூடாது. மூதேவீ, காலகண்டீ (க்ரஹசாரதோஷம்) துஷ்டஸ்வப்னம், துஷ்டநினைவு

இவைகள்

ப்ராத:ஸ்நானத்தால் போக்கப்படுகின்றன. இதில் ஸந்தேஹமில்லை. மனிதர்களுக்கு ஸ்நானமில்லாவிடில் கர்மங்களைச் செய்வதில் சுத்தி கிடையாது. ஹோமத்திலும் ஜபத்திலும் விசேஷமாய்ச் சுத்தி கிடையாது. ஆகையால் ஸ்நானம் செய்யவேண்டும்.

स्मृत्यर्थसारेऽपि——संशोध्य

दन्तानाचम्य

विधिवत्

स्नानमाचरेत् । स्नानमूलाः क्रियाः सर्वाः श्रुतिस्मृत्युदिता नृणाम् । अस्नातस्तु पुमान्नार्हः जपहोमादिकर्मसु ॥ प्रातर्मध्याह्नयोः स्नानं वान :153

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் प्रस्थगृहस्थयोः । यतेस्त्रिषवणं स्नानं सकृच्च ब्रह्मचारिणाम् । सर्वे वाऽपि सकृत् कुर्युरशक्तौ चोदकं विना । सामर्थ्ये चाम्बुसद्भावे यथाशास्त्रं हि तद्भवेत् ॥ स्नानं च सर्ववर्णानां कार्यं शौचपुरस्सरम् इति ॥ वैयाघ्रपादोऽपि - प्रातः स्नायी भवेन्नित्यं मध्यस्नायी द्विजो भवेत् इति ॥ शौनकः – उभयोः सन्ध्ययोः स्नानं ब्राह्मणैश्च गृहाश्रितैः । तिसृष्वपि च सन्ध्यासु स्नातव्यं तु तपस्विनाम् इति । कात्यायनोऽपि - यथाऽहनि तथा प्रातर्नित्यं स्नायादतन्द्रितः । दन्तान् प्रक्षाल्य नद्यादौ गृहे चेत्तदमन्त्रकम् इति ॥ अमन्त्रकमिति मन्त्रसंक्षेपोऽभिप्रेतः । यतः स एवाह अल्पत्वाद्धोमकालस्य बहुत्वात् स्नानकर्मणः । प्रातः संक्षेपतः स्नानं होमलोपो विगर्हितः इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்:தந்ததாவனம் செய்து ஆசமனம் செய்து விதிப்படி ஸ்நானம் செய்யவேண்டும். மனிதர்களுக்கு வேதங்களாலும், ஸ்ம்ருதிகளாலும் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களெல்லாம் ஸ்நானத்தையே ஆதியாகவுடையவை. ஸ்நானம் செய்யாத மனிதன் ஜபம், ஹோமம் முதலிய கர்மங்களில் யோக்யனாவதில்லை. வானப்ரஸ்தன், க்ருஹஸ்தன் இவ்விருவருக்கும் காலையிலும், மத்யான்ஹத்திலும் ஸ்நானம் விதிக்கப் பட்டுள்ளது. ஸன்யாஸிக்கு மூன்று காலங்களிலும், ப்ரம்ஹசாரிக்கும் காலையிலும் ஸ்நானம் விதிக்கப் பட்டுள்ளது. சக்தியில்லாவிடினும், ஜலமில்லாவிடினும் எல்லா ஆச்ரமிகளும் ஒருமுறை செய்யலாம். சக்தியிருந்தாலும், ஜலமிருந்தாலும் சாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்யவேண்டும். எல்லா வர்ணத்தினர்களும் சௌசத்தை முன்செய்து ஸ்நானம் செய்யவேண்டும். வையாக்ரபாதரும்:ப்ராம்ஹணன் ப்ராத:காலத்திலும் மத்யான்ஹத்திலும் ஸ்நானம் செய்பவனாயிருக்க வேண்டும்.

க்ருஹஸ்தர்களான

சௌனகர்:-

ப்ராம்ஹணர்கள் இரண்டு ஸந்த்யைகளிலும், யதிகள்

[[154]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மூன்று ஸந்த்யைகளிலும் ஸ்நானம் செய்யவேண்டும். காத்யாயனரும்:-

மத்யான்ஹத்திலெப்படியோ அப்படியே காலையிலும் சோம்பலின்றி, தந்தசோதனம் செய்து கொண்டு ப்ரதிதினமும் நதி முதலியவைகளில் ஸ்நானம் செய்யவேண்டும். வீட்டில் செய்தால் அதை மந்த்ரமின்றிச் செய்யலாம். இங்கு ‘மந்த்ரமில்லாமல்’ என்பதற்கு மந்த்ரங்களைச் சுருக்கிக்கொள்ளலாமென்ற அபிப்ராயம். ஏனெனில், அவரே சொல்லுகிறார்’ஹோமகாலம் அல்பமாயிருப்பதாலும், ஸ்நானகர்மம் விஸ்தாரமுள்ளதாயிருப்பதாலும், காலையில் சுருக்கமாய் ஸ்நானம் செய்யலாம், ஹோமத்தை லோபம் செய்வது நிந்திதமாகும்’ என்று.

व्याघ्रपादः

:-:

:கர்

तु

मन्त्रैस्तु विधिवत् कार्यं मध्याह्ने तु सविस्तरम् इति ॥ स्नानप्रकारश्चतुर्विंशतिमते दर्शितः –स्नानमब्देवतैर्मन्त्रैः वारुणैश्च मृदां सह । कुर्याद्वयाहृतिभिर्वाऽथ यत्किंचेदमृचाऽपि वा । द्रुपदादिति वा स्नायाज्जुम्बकायेति वा पुनः । पुण्यानि च स्मरेत्तीर्थान्युशना - मुनिरब्रवीत् इति ॥ शौनकः - जलमध्ये स्थितो विप्रश्शुद्धभावो हरिं स्मरेत् । स्नात्वाऽऽचान्तो वारिमग्नः त्रिः पठेदघमर्षणम् ॥ ध्यायेन्नारायणं देवं स्नानादिषु च कर्मसु । प्रायश्चित्तेषु सर्वेषु मुच्यते दुष्कृतात् पुमान् इति ॥

வ்யாக்ரபாதர்:காலையில் சுருக்கமாய் ஸ்நானம் செய்ய வேண்டும், அது சுத்திக்கானதால், மத்யான்ஹத்தில் விதிப்படி, விஸ்தாரமாய் மந்த்ரங் களுடன் செய்யவேண்டும். சதுர்விம்சதிமதத்தில்:-

ஜலதேவதாகமாகவும், வருணதேவதாகமாகவும் உள்ள மந்த்ரங்களால் ம்ருத்திகையுடன் ஸ்நானம் செய்ய வேண்டும். அல்லது வ்யாஹ்ருதிகளால், அல்லது ‘யத்கிஞ்ச’ என்ற ருக்கினால், அல்லது ‘த்ருபதாத்’ என்பதால், அல்லது ‘ஜும்பகாய’ என்பதால் செய்யலாம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[155]]

புண்ய தீர்த்தங்களையும் ஸ்மரிக்கவேண்டும், என்று உசநஸ் முனிவர் சொன்னார். சௌனகர்:ப்ராம்ஹணன் ஜலத்தின் நடுவில் நின்றவனாய், சுத்தமான மனமுடையவனாய் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும். ஸ்நானம் செய்து ஆசமனம் செய்து, ஜலத்தினுள் மூழ்கியவனாய் மூன்றுமுறை அகமர்ஷண மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். ஸ்நானம் முதலிய கர்மங்களிலும், எல்லா ப்ராயச்சித்தங்களிலும் தேவனாகிய நாராயணனை த்யானிக்க வேண்டும். இவ்விதம் செய்பவன் பாபத்தினின்றும் விடுபடுகிறான்.

दक्षोऽपि — ध्यायेन्नारायणं देवं स्नानादिषु च कर्मसु । ब्रह्मलोकमवाप्नोति न चेहाजायते पुनः इति ॥ हारीतोऽपि सोऽन्तर्जलं प्रविश्याथ वाग्यतो नियमेन हि । हरिं संस्मृत्य मनसा வு:

பு

आपो नारा इति प्रोक्तास्ता यदस्यायनं पुनः । तस्मान्नारायणं देवं स्नानकाले स्मरेद्बुधः इति । अखण्डादर्शे - अप्रायत्यं निहन्त्येव स्नानेनैकेन मानवः । द्वितीयेन निमज्जेन निर्मलत्वं भजेद्ध्रुवम् ॥ तृतीये नातितृप्तिः स्यान्निमज्जनफलं त्विदम् इति ।

தக்ஷரும்:நாராயணனெனும் தேவனை ஸ்நானம் முதலிய கர்மங்களில் த்யானிக்க வேண்டும். த்யானிப்பவன்

ப்ரம்ஹலோகத்தையடைகிறான். இப்புவியில் மறுபடி பிறப்பதில்லை. ஹாரீதரும்:பிறகு அவன் ஜலத்தின் நடுவையடைந்து மௌனியாய், நியமத்துடன், மனதால் ஹரியை ஸ்மரித்து ஜலத்தில் சரீரத்தைத் திருடன் போல் முழுக்கவேண்டும். வ்யாஸரும்:ஜலம் நாரம் எனச்சொல்லப்பட்டுள்ளது. அது இவனுக்கு இருப்பிடமானதால், நாராயணனெனும் தேவனை ஸ்நானகாலத்தில் அறிவுடையவன். ஸ்மரிக்க வேண்டும். அகண்டாதர்சத்தில்:மனிதன் முதல் ஸ்நானத்தால் அசுத்தியைப் போக்குகிறான். இரண்டாவது

[[156]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸ்நானத்தால் அழுக்கில்லாத் தன்மையுண்டாகும்; நிச்சயம். மூன்றாவது ஸ்நானத்தால் அதிகமான த்ருப்தியுண்டாகும். இது ஸ்நானத்தின் பயனாம்.

आचारसारे—प्रातस्तीर्थावगाहनमल्पेन वाक्येन मार्जनं च व्याहृतिभिरेव प्राणायामो द्रुपदया वा इति ॥ स्मृत्यन्तरे सङ्कल्पस्सूक्तपठनं मार्जनं चाघमर्षणम् । देवतातर्पणं चैव स्नानं पञ्चाङ्गमुच्यते इति ॥ ’ इदमापः प्रवहतेति व्याहृतिभिः जलाभिमन्त्रणम्। आपोहिष्ठेति मार्जनम् । द्रुपदादिवेद्गायत्री तद्विष्णोः प्रणवैरघमर्षणेन स्नानत्रयमिति ॥ स्मृत्यर्थसारे – प्रातः स्नानं सदा कुर्यादुष्णेनैवातुरः सदा । पादौ हस्तौच प्रक्षाल्य सावित्रीं प्रणवं स्मरेत् । शिखां बध्वाऽऽचम्य तटं प्रक्षाल्य दर्भान्निधाय दर्भपाणिर्जलं नत्वा प्रयताञ्जलिः प्राङ्मुखोऽवगाह्य कक्षादि निमृज्य स्नात्वा द्विराचम्य दर्भपाणिरापोहिष्ठाद्यैरब्दैवतैः मार्जनं कृत्वाऽऽघमर्षणं कुर्यात् । पुनः स्नात्वा द्विराचम्य तर्पणं कुर्यात् इति ॥ अप्रवाहोदकस्नानं विप्रपादावनेजनम् । गायत्री जपमर्घ्यं च आदित्याभिमुखश्चरेत् ॥ स्रोतसोऽभि मुखःस्नायान्मार्जने चाघमर्षणे । अन्यत्रार्कमुखो रात्रौ प्रागुदङ्मुख एव वा ॥ सन्ध्यामुखस्तु सन्ध्यायां दैवे देवोन्मुखस्तथा

इति ।

ஆசாரஸாரத்தில்:ஸ்வல்பமந்த்ரங்களால்

காலையில்

ஸ்நானத்தை மார்ஜனமும்

வ்யாஹ்ருதிகளால், ப்ராணாயாமமும், செய்யவேண்டும். அல்லது ‘த்ருபதா’ என்ற மந்த்ரத்தினால் மார்ஜனம். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸங்கல்பம், ஸுக்தபடனம், மார்ஜனம், அகமர்ஷணம், தேவதாதர்ப்பணம் என்று ஐந்து அங்கங்களுடையது ஸ்நானம் என்று சொல்லப்படுகிறது. ‘இதமாப:’ வ்யாஹ்ருதிகள் இவைகளால் ஜலத்தை அபிமந்த்ரிக்கவேண்டும். ஆபோஹிஷ்டா’ என்பதால் மார்ஜனம் செய்யவேண்டும். த்ருபதாதிவ, காயத்ரீ,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[157]]

தத்விஷ்ணோ:, ப்ரணவம், அகமர்ஷணம் இவைகளால் மூன்று முறை ஸ்நானம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:எப்பொழுதும் காலையில் ஸ்நானம் செய்யவேண்டும். வ்யாதியுள்ளவன் எப்பொழுதும் உஷ்ணோதகத்தாலேயே செய்யலாம். கால்களையும் கைகளையும் அலம்பி, காயத்ரீயையும், ப்ரணவத்தையும் ஸ்மரிக்க வேண்டும். குடுமியை முடிந்துகொண்டு, ஆசமனம் செய்து, கரையை அலம்பி, தர்ப்பங்களை வைத்து, தர்ப்பங்களைக் கையில் தரித்து, ஜலத்தை நமஸ்கரித்து, அஞ்ஜலியுடன் கிழக்கு நோக்கியவனாய் முழுகி, கக்ஷம் முதலியவைகளைத் துடைத்து, ஸ்நானம் செய்து, இருமுறை ஆசமனம் செய்து, தர்ப்பங்களைத் தரித்தவனாய், ‘ஆபோஹிஷ்டா’ முதலிய ஜலதேவதாக மந்த்ரங்களால் மார்ஜனம் அகமர்ஷணம் செய்யவேண்டும். மறுபடி செய்து, இருமுறை

இருமுறை ஆசமனம் செய்து, தர்ப்பணம் செய்யவேண்டும். ப்ரவாஹமல்லாத ஜலத்தில் ஸ்நானம், ப்ராம்ஹணர்கள் காலை அலம்புவது, காயத்ரீஜபம், அர்க்யதானம் இவைகளை ஸூர்யனுக்கு எதிராய் நின்று செய்யவேண்டும். ப்ரவாஹத்தில் அதற்கு நேராய் இருந்து ஸ்நானம் செய்யவேண்டும். மார்ஜனத்திலும்,

அகமர்ஷணத்திலுமப்படியே.

ஸ்நானத்தை

செய்து, ஸ்நானம்

மற்ற

ஸூர்யனுக்கு

ஜலத்தில் எதிராயிருந்து

செய்யவேண்டும். தேவஸம்பந்தமான ஜலத்தில்

தேவாபிமுகமாயிருந்து செய்யவேண்டும்.

कालनियममाह जाबालि : — आचरेदुषसि

स्नानं

तर्पयेद्देवमानुषान् इति ॥ विष्णुरपि प्रातःस्नायादरुणकरग्रस्तां प्राचीमवलोक्य इति ॥ अरुणोदयलक्षणमाह नारदः - चतस्रो घटिकाः प्रात ररुणोदयनिश्चयः इति । स्कन्दोऽपि – उदयात् प्राक्वतस्रस्तु नाडिका अरुणोदयः । तत्र स्नानं प्रशस्तं स्यात् स हि पुण्यतमः स्मृतः s!

[[158]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

காலநியமத்தைப்பற்றி, ஜாபாலி:உஷ:காலத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். தேவர், மனுஷ்யர் இவர்களைக் குறித்துத் தர்ப்பணம் செய்யவேண்டும். விஷ்ணுவும்:காலையில் அருணனின் கிரணங்களால் வ்யாபிக்கப் பட்டிருக்கும் கிழக்குத் திக்கைப் பார்த்தபிறகு ஸ்நானம் செய்யவேண்டும். அருணோதயத்தின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார் நாரதர்:காலையில் ஸூர்யோதயத் ‘திற்குமுன் நான்கு நாழிகைகள் அருணோதயமென்று ஸித்தாந்தம். ஸ்கந்தரும்:உதயத்திற்குமுன் நான்கு நாழிகைகள் அருணோதயம். அக்காலத்தில் ஸ்நானம் செய்வது சிறந்ததாகும். அக்காலம் வெகுபுண்யமென்று சொல்லப்பட்டுள்ளது.

यत्तु चतुर्विंशतिमतेऽभिहितम् — उपव्युषसि यत्स्नानं सन्ध्यायामुदितेऽपि वा । प्राजापत्येन तत्तुल्यं सर्वपापप्रणाशनम् इति, तस्यार्थः स्मृतिचन्द्रिकामाधवीययोर्वर्णितः - यत्सन्ध्यायां स्नानं तदुपरि उषसि, यदि वा उदिते उदयाभिमुख इत्यर्थः । उदयस्याप्युपरि स्नानश्चेत् सन्ध्याऽपि उत्कृष्येत, स्नानपूर्वकत्वात् सन्ध्यायाः ॥ यदाह विष्णुः - स्नातोऽधिकारी भवति दैवे पित्र्ये च कर्मणि । पवित्राणां तथा जप्ये दाने च विधिचोदिते इति ॥ योगयाज्ञवल्क्यः – प्रातः सह गोमयेन कुर्यान्मृदा मध्यन्दिने सायं शुद्धाभिरद्भिः । न प्रातः स्नानात् प्राक्सन्ध्यामुपासीत इति ॥ दक्षोऽपि - स्नानमूलाः क्रियास्सर्वाः सन्ध्योपासनमेव च । तस्मात् सर्वप्रयत्नेन स्नानं कुर्यात्समाहितः इति ॥ यद्येवं तर्ह्येतद्वचनबलादेव सन्ध्याऽप्युत्कृष्यताम् ॥ मैवम् । ‘सन्धौ सन्ध्यामुपासीत नास्तगे नोद्गते रवा’विति योगयाज्ञवल्क्येन तन्निषेधस्मरणात् । तथा ‘रात्र्यन्तयामनाडी द्वे सन्ध्यादिः काल उच्यते । दर्शनाद्रविरेखायाः तदन्तो मुनिभिः स्मृतः’ इति दक्षेण कालनियमाच्च ॥ रविरेखाया दर्शनादुपलक्षितः कालः सन्ध्यान्त इत्यर्थः । अत ‘उदितेऽपि वेत्यस्य उदयाभिमुख इत्येवार्थे युक्त इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

ஆனால், சதுர்விம்சதிமதத்தில்:-

[[159]]

‘‘உஷ:

காலத்திலோ, ஸந்த்யாகாலத்திலோ, ஸூர்யோதயத் திற்குப் பிறகோ செய்யப்படும் ஸ்நானம், ப்ராஜாபத்யக்ருச்ரத்திற்குச் சமமாகியதும், எல்லாப் பாபங்களையும் போக்கக்கூடியதுமாகும்” என்றிருக்கிறதே யெனில், அதற்குப் பொருள், ஸ்ம்ருதிசந்த்ரிகை, மாதவீயம் என்னும் க்ரந்தங்களில் வருமாறு சொல்லப்பட்டுள்ளது. “ஸந்த்யையில் செய்யப்படும் ஸ்நானமும், அதற்குப்பின் உஷ: காலத்தில், அல்லது ஸூர்யன் உதயத்தை நோக்கியுள்ளவனாயிருக்கும் பொழுது (உதயத்திற்கு முன்) என்று பொருள். உதயத்திற்குப் பிறகு ஸ்நானம் என்றால், ஸந்த்யாவந்தனத்தையும் பிறகு செய்யவேண்டியதாகும். ஸ்நானத்திற்குப் பிறகே ஸந்த்யையைச் செய்ய வேண்டியதால். ஏனெனில், விஷ்ணு:‘தேவகர்மம், பித்ருகர்மம், சுத்திகரமான மந்த்ரங்களை ஜபித்தல், சாஸ்த்ரத்தால் விதிக்கப்பட்ட தானம் இவைகளில் ஸ்நானம் செய்தவன் அதிகாரியாகிறான்’ என்றதாலும், யோகயாக்ஞவல்க்யர்:‘காலையில் கோமயத்துடன் ஸ்நானம் செய்யவேண்டும். மத்யான்ஹத்தில் ம்ருத்திகை யுடனும், மாலையில் சுத்த ஜலத்தாலும் ஸ்நானம் செய்ய வேண்டும்; ப்ராத: ஸ்நானத்திற்குமுன் ஸந்த்யோபாஸனம் செய்யக்கூடாது’ என்றதாலும், தக்ஷரும்:‘எல்லாக் கர்மங்களும், ஸந்த்யோபாஸனமும் ஸ்நானத்தை மூலமாயுடையவை, ஆகையால் எவ்விதத்தாலும் கவனமுள்ளவனாய் ஸ்நானம் செய்யவேண்டும்’ என்று சொல்லி யிருப்பதாலும், ‘இவ்விதமிருப்பின், அப்பொழுது இந்த வசனங்களின் பலத்தினாலேயே ஸந்த்யையையும் இழுக்கலாமே எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. (ஏனெனில்) ‘ஸந்த்யாகாலத்தில் ஸந்த்யோபாஸனம் செய்யவேண்டும். ஸூர்யன் அஸ்தமித்தபிறகும், உதித்தபிறகும் ஸந்த்யோபாஸனம் கூடாது’ என்று யோகயாக்ஞவல்க்யர் அதை

160 स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः நிஷேதித்திருப்பதாலும், அவ்விதம் ‘இரவின் கடைசியாமத்தின் இரண்டு நாழிகைகள் ஸந்த்யையின் ஆரம்பகாலம், ஸூர்யபிம்பத்தின் ரேகையைப் பார்ப்பதால் ஸந்த்யையின் முடிவு என்பது முனிகளால் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தக்ஷர் காலத்தை விதித்திருப்பதாலும், ஸூர்யரேகையைக் காணும் காலம் ஸந்த்யையின் முடிவு என்பது பொருள். ஆகையால் (சதுர்விம்சதிமதத்திலுள்ள) உதிதேSபிவா என்பதற்கு

ஸூர்யன் உதயாபிமுகனாயிருக்கும் பொழுது என்பதே யுக்தமான அர்த்தம்’ என்று.

दक्षः——स्नात्वाऽऽचामेद्यदा विप्रः पादौ कृत्वा जले स्थले । उभयोरप्यसौ शुद्धंः ततः कर्मक्षमो भवेत् ॥ विन्यस्य दक्षिणं पादं जले वामपदं बहिः । उपवीती समाचामेत् विधिरेषु सनातनः इति ॥

தக்ஷர்:ப்ராம்ஹணன் எப்பொழுது ஸ்நானம் செய்த பிறகு ஆசமனம் செய்வானோ அப்பொழுது, கால்களை ஜலத்திலும் ஸ்தலத்திலும் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும். இரண்டிலும் இவன் சுத்தனாகிறான். பிறகு கர்மங்களில் அதிகாரியாகிறான். வலது

ஜலத்திலும்,

வைத்துக்கொண்டு

டதுகாலை

உபவீதியாய்

வலது காலை ஸ்தலத்திலும்

ஆசமனம்

செய்யவேண்டும். இந்த விதி எப்பொழுதுமுள்ளதாகியது.

स्नानाङ्गतर्पणमुक्तं माधवीये —— नित्यं नैमित्तिकं काम्यं त्रिविधं स्नानमुच्यते । तर्पणं तु भवेत्तस्य चाङ्गत्वेन प्रकीर्तितम् इति ॥ चतुर्विंशतिमतेऽपि – स्नानादनन्तरं तावत् तर्पयेत् पितृदेवताः इति ॥ व्याघ्रोऽपि – स्वाने चैव तु सर्वत्र तर्पयेत् पितृदेवताः । काम्येनित्ये विशेषेण प्रकुर्यात् तत्प्रयत्नतः इति ॥ अकरणे दोषोऽपि वसिष्ठेन दर्शितः

· नास्तिक्यभावा द्यस्तांस्तु न तर्पयति वै पितॄन् । पिबन्ति देहनिस्रावं furtsy எனரி:’ sft: - ரி4 ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

· 161

ஸ்நானாங்கமான தர்ப்பணம் சொல்லப்பட்டுள்ளது, மாதவீயத்தில்:ஸ்நானத்திற்குப் பிறகு பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் தர்ப்பணம் செய்யவேண்டும். வ்யாக்ரரும்:ஸ்நானங்களெல்லாவற்றிலும் பித்ருக் களையும், தேவர்களையும், தர்ப்பிக்கவேண்டும். காம்யஸ்நானம், நித்யஸ்நானம் இவைகளில் அவச்யம் செய்யவேண்டும். செய்யாவிடில் தோஷமுண்டென்பது வஸிஷ்டரால் காண்பிவிக்கப்பட்டிருக்கிறது:-

எவன்

நாஸ்திக்யத்தன்மையால் பித்ரு தர்ப்பணம் செய்ய வில்லையோ, அவனின் பித்ருக்கள் (முன்னோர்கள்) ஜலத்தை விரும்பியவர்களாய் இவனின் ரக்தத்தைப் பருகுகின்றனர்.

यत्त्वापस्तम्बेनोक्तम् - अस्पृश्यस्पर्शने वान्तौ त्वश्रुपाते क्षुरे तथा । स्नानं नैमित्तिकं ज्ञेयं देवर्षिपितृवर्जितम् इति, यदपि स्मृत्यर्थसारवचनम् – ‘अस्पृश्यस्पर्शनस्त्राने नाघमर्षणतर्पणे इति, तदस्पृश्यस्पर्शादिनिमित्तप्राथमिकस्नाने तर्पण निषेधपरम् ॥ ‘शवानुगमने क्षौरे पुनः स्नानं विधीयते इत्युक्तपुनः स्नाने, ‘स्नानार्हस्तु निमित्तेन त्रयोदश निमज्ज्य च । आचम्य प्रयतः पश्चात् स्नानं विधिवदाचरेत्’ इत्युक्ते त्रयोदशनिमज्जनानन्तर स्नाने च तर्पणं भवत्येव। ‘स्नाने चैव हि सर्वत्र तर्पयेत्’ इति स्मरणात् ॥

“தீண்டக்கூடாதவரைத்

தீண்டல்”, வாந்தி, கண்ணீர்விடுதல், க்ஷெளரம் என்ற நிமித்தங்களில் : செய்யும் ஸ்நானம் நைமித்திகமென்றறியவும். இந்த ஸ்நானத்திற்கு தேவருஷிபித்ரு தர்ப்பணம் இல்லை” என்று ஆபஸ்தம்பர் சொல்லியதும், ‘தீண்டக்கூடாதவனைத் தீண்டியதற்கான ஸ்நானத்தில் அகமர்ஷணமும் தர்ப்பணமுமில்லை’ என்ற ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலுள்ள வசனமும், தீண்டக்கூடாதவனைத் தீண்டியது முதலிய நிமித்தத்தால் செய்யும் முதல் ஸ்நானத்தில் தர்ப்பணத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளதாம். ‘பிணத்திற்குப் பின்

[[162]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

செல்வது, க்ஷௌரம் இவைகளில் மறுபடி ஸ்நானம் விதிக்கப்படுகிறது’ என்றதால் சொல்லப்பட்ட புன: ஸ்நானத்திலும், ‘நிமித்தத்தால் ஸ்நானத்திற் குரியவன் 13-தடவை மூழ்கி, ஆசமனம் செய்து, சுத்தனாய், பிறகு விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ள 13-முழுக்குக்குப் பிறகு செய்யப்படும் ஸ்நானத்திலும் தர்ப்பணம் ஆவச்யகமே. ‘ஸ்நானமெல்லா வற்றிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்.

द्वौ हस्तौ युग्मतः कृत्वा पूरयेदुदकाञ्जलिम्। गोशृङ्गमात्रमुद्धृत्य जलमध्ये जलं क्षिपेत् इति । यत्तु व्याघ्रेणोक्तम् - उभाभ्यमपि हस्ताभ्या मुदकं यः प्रयच्छति । स मूढो नरकं याति कालसूत्रमवाक्छिरा : इति, तच्छ्राद्धादावुदकदानविषयम् ॥ यदाह कार्ष्णाजिनिः श्राद्धे विवाहकाले च पाणिनैकेन दीयते । तर्पयेत्तूभयेनैव विधिरेष पुरातनः इति ॥ स्नातश्चार्द्रवासा जलस्थ एव देवर्षिपितृतर्पणं कुर्यात् ॥ तथा च नारायणः उपवीती बद्ध शिखः समाचम्य यथाविधि । देवर्षी स्तर्पयेदप्सु पितॄंश्चैव समाहितः इति ॥ अप्सु स्थित्वा तर्पयेदित्यर्थः ॥ विष्णुः - स्नातश्चार्द्रवासा देवर्षिपितृतर्पणमम्भः स्थ एव कुर्वीत इति ॥

I

யமன்:இரண்டு கைகளையும் சேர்த்துக் கொண்டு ஜலத்தால் நிரப்ப வேண்டும். பசுவின் கொம்பளவு உயரத்தூக்கி ஜலத்தின் நடுவில் ஜலத்தை விட வேண்டும். வ்யாக்ரர்:‘எவன் இரண்டு கைகளாலும் ஜலத்தைக் கொடுக்கின்றானோ, அந்த மூடன் தலைகீழாய், காலஸுத்ரமெனும் நரகத்தை அடைவான்’ என்று சொல்லியுள்ள வசனம் ச்ராத்தம் முதலியவைகளில் செய்யும் ஜலதானத்தைப் பற்றியது. ஏனெனில்,

कार्ष्णाजिनिः –—–— नाभिमात्रजले स्थित्वा चिन्तयन्नूर्ध्वमानसः । देवान् देवगणांश्चापि ऋषीनृषिगणानपि ॥ अथ काण्ड ऋषीनेतानुकाञ्जलिभिः शुचिः । अव्यग्रस्तर्पयेन्नित्यं मन्त्रैरेवஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[163]]

स्वनामभिः ॥ पितॄन् पितृगणांश्चापि नित्यं सन्तर्पयेत्ततः इति ॥ भरद्वाजः तर्पणं देवतादिभ्यः स्वस्वतीर्थेन तर्पयेत् । गोशृङ्गमात्रमुद्धत्य तर्पणे जलमृत्सृजेत् ॥ येन तीर्थेन गृह्णीयात् तेन दद्याज्जलाञ्जलिम् । अन्यतीर्थेन गृह्णीयात् तत्तोयं रुधिरं भवेत् ॥ पूर्वाशाभिमुखो देवानुत्तराभिमुखंस्त्वृषीन् । पितॄंस्तु दक्षिणास्यस्तु जलमध्ये तु तर्पयेत् इति ॥

கார்ஷ்ணாஜினி:‘ச்ராத்தத்திலும், விவாஹகாலத்திலும் ஒரு கையால் கொடுக்க வேண்டும். தர்ப்பணத்தை இரண்டு கைகளாலுமே செய்ய வேண்டும். இது ப்ராசீனமான விதி’ என்று சொல்லியிருப்பதால், ஸ்நானம் செய்தவன் ஈரவஸ்த்ரத்துடன் ஜலத்திலிருந்தே தேவருஷி பித்ரு தர்ப்பணத்தை செய்ய வேண்டும். அவ்விதமே, நாராயணர்:உபவீதியாய் சிகையைக் கட்டிக் கொண்டு விதிப்படி ஆசமனம் செய்து கவனமுடையவனாய் ஜலத்தில் நின்று தேவருஷி பித்ருக்களைத் தர்பிக்க வேண்டும். விஷ்ணு:நாபியளவு ஜலத்திலிருந்து மேல் மனதுடையவனாய் த்யானித்து, தேவர்கள்

தேவ

கணங்கள், ருஷிகணங்கள், காண்டருஷிகள் இவர்களைச் சுத்தனாய், கவனமாய் அவரவரின் நாம மந்த்ரங்களால் நித்யமும் தர்ப்பிக்க வேண்டும். பரத்வாஜர்:தேவர் முதலியவர்களுக்குத் தர்ப்பணத்தை அவரவர் தீர்த்தத்தினால் செய்ய வேண்டும். தர்ப்பணத்தில் பசுவின் கொம்பளவு உயர எடுத்து ஜலத்தை விட வேண்டும். எந்தத் தீர்த்தத்தால் எடுக்கின்றானோ அதனாலேயே விட வேண்டும். வேறு தீர்த்தத்தாலெடுத்தால் அந்தத் தீர்த்தம் ரக்தமாகும். கிழக்கு முகமாய்த் தேவர்களையும், வடக்குமுகமாய் ருஷிகளையும், தெற்குமுகமாய் பித்ருக்களையம் ஜலத்தின் நடுவில் தர்ப்பிக்க வேண்டும்.

व्यासोऽपि — तर्पणं तु शुचिः कुर्यात् प्रत्यहं स्नातकस्त्विह । देवेभ्योऽथ ऋषिभ्योऽथ पितृभ्यश्च यथा क्रमम् ॥ आदावोङ्कारमुच्चार्य

!

[[164]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

नाम्नोऽन्ते तर्पयामि च । देवान् ब्रह्मऋषींश्चैव तर्पयेदक्षतोदकैः ॥ पितॄंस्तिलोदकैः स्वोक्तविधिना तर्पयेद्दिजः । यज्ञोपवीती देवानां निवीती ऋषितर्पणे ॥ प्राचीनावीती पित्र्येषु स्वेन तीर्थेन तर्पयेत् इति ॥ विष्णुपुराणे - शुचिव (र्व) खधर : स्नातो देवर्षिपितृतर्पणम् । तेषामेव हि तीर्थेन कुर्वीत सुसमाहितः । त्रिरपः प्रीणनार्थाय देवानामपवर्जयेत् । तथर्षीणां यथान्यायं सकृच्चापि प्रजापतेः । पितॄणां प्रीणनार्थाय त्रिरपः पृथिवीपते । पितामहेभ्यश्च तथा प्रीणयेत् प्रपितामहान् ॥ मातामहाय तत्पित्रे तत्पित्रे च समाहितः इति ॥

வ்யாஸரும்:க்ருஹஸ்தன் சுத்தனாய் தேவர்கள் ருஷிகள் பித்ருக்கள் இவர்களுக்கு ப்ரதிதினமும் க்ரமமாய்த் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதலில் ஓங்காரத்தைச் சொல்லி, பிறகு நாமத்தின் முடிவில் தர்ப்பயாமி என்று சேர்த்து, தேவர்கள், ப்ரம்ஹருஷிகள் இவர்களுக்கு அக்ஷதையுடன் கூடிய ஜலத்தால் தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்குத் திலோதகங்களால் சொல்லிய விதிப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். உபவீதியாய்த் தேவர்களுக்கும், நிவீதியாய் ருஷி களுக்கும், ப்ராசீனா வீதியாய்ப் பித்ருக்களுக்கும் அவரவர் தீர்த்தத்தால் தர்ப்பணம் செய்ய வேண்டும். விஷ்ணு புராணத்தில்:சுத்தனாய் வஸ்த்ரம் தரித்தவனாய் அவரவர் தீர்த்தத்தால் கவனமுடன் தேவருஷி பித்ரு தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். தேவர்களுக்குத் தர்ப்பணத்திற்காக மூன்றுதடவை

விடவேண்டும். ரிஷிகளுக்குமப்படியே. ப்ரஜாபதிக்கு ஒரு தடவை. அரசே! பித்ருக்களுக்கு தர்ப்பணத்திற்காக மூன்று தடவை ஜலத்தை விட வேண்டும். பிதாமஹர்களுக்கும், ப்ரபிதாமஹர்களுக்கும், மாதாமஹனுக்கும், அவர் பிதாவுக்கும், அவர் பிதாவுக்கும் மூன்று தடவை தர்பிக்க வேண்டும்.

ஜலத்தை

A.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[165]]

वृद्धमनुः — मनुष्यतर्पणे स्नानवस्त्रनिष्पीडने तथा । निवीती तु भवेद्विप्रः तथा मूत्रपुरीषयोः । मानुषेष्वंसयोः सक्तं मैथुने पृष्ठभागिकम्। तर्पणेऽङ्गुष्ठयोः सक्तं निवीतं त्रिविधं स्मृतम् इति ॥ प्रयोगपारिजाते - प्राङ्मुख उपवीती ब्रह्मादीन् देवान्सकृत्सकृत्तर्पयित्वाऽथोदङ्मुखो निवीती सयवाभिरद्भिः प्राजापत्येन तीर्थेन ऋषीन् द्विद्विस्तर्पयित्वाऽथ दक्षिणामुखः प्राचीनावीती पितृतीर्थेन सतिलाभिरद्भिः (A) ‘எது पितृमान् यमोऽङ्गिरस्वानग्निः कव्यवाहन इत्यादयो ये’ इति त्रिस्तर्पयेदेतत् स्नानाङ्गतर्पणम् इति ।

வ்ருத்தமனு:மனுஷ்ய தர்ப்பணத்திலும், ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழிவதிலும், மூத்ரமல விஸர்ஜன காலத்திலும் ப்ராம்ஹணன் நிவீதியாய் இருக்க வேண்டும். மானுஷகார்யத்தில் தோள்களிலிருக்க வேண்டும். மைதுன காலத்தில் முதுகிலிருக்க வேண்டும். தர்ப்பண காலத்தில் இரண்டு கைப்பெருவிரல்களில் இருக்க வேண்டும். இவ்விதம் நிவீதம் மூன்று விதமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரயோகபாரிஜாதத்தில்:கிழக்கு முகமாய் உபவீதியாய், ப்ரம்ஹாதி தேவர்களை ஒவ்வொரு தடவை தர்ப்பித்து, பிறகு வடக்கு முகமாய் நிவீதியாய் யவையுடன் கூடிய ஜலத்தால் ருஷிகளை ப்ராஜாபத்ய தீர்த்தத்தால் இரண்டு இரண்டு முறை தர்ப்பித்து, பிறகு தெற்கு முகமாய் ப்ராசீனா வீதியாய், பித்ரு தீர்த்தத்தால் திலங்களுடன் கூடிய ஜலத்தால் பித்ருக்களை மும்மூன்று தடவை தர்ப்பித்து ‘ஸோம:பித்ருமான்’ என்ற மந்த்ரத்தால் மூன்று தடவை தர்ப்பிக்க வேண்டும். இது ஸ்நானாங்க தர்ப்பணம்.

पितृतर्पणं प्रकृत्य कार्ष्णाजिनिः - नाभिमात्रजले स्थित्वा चिन्तयेदूर्ध्वमानसः । आगच्छन्तु मे पितरो गृह्णन्त्वेतान्जलाञ्जलीन् ॥ पितॄणामम्बरस्थानाम्भःस्थो दक्षिणामुखः । त्रींस्त्रीन् जलाञ्जलीन्

[[166]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दद्यात् उच्चैरुच्चतरान् बुधः इति ॥ ’ गृह्णन्त्वेतान् जलाञ्जलीन्’ इति चिन्तयेदिति सम्बन्धः । सुमन्तुः - आकाशे निक्षिपेद्वारि जलस्थो

॥ दक्षिणामुखः । पितॄणां स्थानमाकाशं दक्षिणा दिक्तथैव च इति ॥

பெற்றுக் Color GL.

ஜலத்தில்

பித்ரு தர்ப்பணத்தைக் குறித்து, கார்ஷ்ணாஜினி:நாபியளவுள்ள ஜலத்திலிருந்து மேலான மனதுடன் ‘எனது பித்ருக்கள் வரவேண்டும், இந்த ஜலாஞ்ஜலிகளைப் கொள்ள வேண்டும். என்று த்யானிக்க தெற்குமுகமாயிருந்து ஆகாசத்திலிருக்கும் பித்ருக்களுக்கு மும்மூன்று ஜலாஞ்ஜலிகளை வரவர உயர்ந்திருக்கும்படி கொடுக்க வேண்டும்.ஸுமந்து:ஜலத்தில் தெற்குமுகமாயிருந்து ஆகாசத்தில் ஜலத்தை விடவேண்டும். பித்ருக்களுக்கு ஆகாசம் இருப்பிடம். தெற்குத்திக்கும் ஸ்தானம்.

स्मृत्यर्थसारे. शुक्लैस्तिलैः देवानुपवीती देवतीर्थेन प्राङ्मुखस्तर्पयेत्। शबलैस्तिलैः ऋषीनिवीती कायेनोदमुखस्तर्पयेत् । आचार्यान् पितॄन् प्राचीनावीती पित्र्येण कृष्णतिलैर्दक्षिणामुखस्तर्पयेत् । यद्वा – शुद्धोदकैर्देवान्, ऋषींश्च पितॄंस्तिलैः, सर्वान्वा सर्वतिलैस्तर्पयेत्। यद्वा देवानक्षतैः, तण्डुलैः ऋषीन्, तिलैः पितॄन् । देवानामेकैकमञ्जलिं दद्यात् ऋषीणां द्वौ द्वौ । पितॄणां त्रींस्त्रीन् । स्वाचारप्राप्तैः मन्त्रैः । तिलाभावे स्वर्णरूप्यताम्रदर्भयुतोदकैः । खड्गमौक्तिकहस्तेन कार्यं वा पितृतर्पणम् । न जीवपितृकः कृष्णतिलैस्तर्पणमाचरेत्। हस्ताभ्यां रविवारे च जन्मर्क्षदिवसेषु च । गृहे निषिद्धं सतिलं तर्पणं तद्बहिर्भवेत् । शोभनगृहे शोभनदिने न तिलतर्पणम् । विवाहोपनयनचौलेषु यथाक्रमं वर्षमर्धं तदर्धं च नैत्यकं न तिलतर्पणम् इंति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-

தேவர்களுக்குத்

தர்ப்பணம் வெளுப்பான எள்களால உபவீதியாய், கிழக்கு

[[167]]

வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் முகமாய், தேவ தீர்த்தத்தால் செய்ய ருஷிகளுக்குப் பலநிறமுள்ள எள்களால்நிவீதியாய் வடக்கு முகமாய் ப்ராஜாபத்ய தீர்த்தத்தால் செய்ய வேண்டும்.ஆசார்யர்கள் பித்ருக்களிவர்களுக்குப் ப்ராசீனா வீதியாய், தெற்கு முகமாய், கறுப்பு எள்களால் பித்ரு தீர்த்தத்தால் செய்ய வேண்டும். அல்லது, சுத்த ஜலத்தால்,தேவர்களுக்கும், ருஷிகளுக்கும், பித்ருக்களுக்கும் திலங்களாலும், அல்லது எல்லோருக்கும் எல்லா எள்களாலும் செய்யலாம். அல்லது, தேவர்களுக்கு அக்ஷதங்களாலும், தண்டுலங்களால் ருஷிகளுக்கும் திலங்களால் பித்ருக்களுக்கும் செய்யலாம். தேவர்களுக்கு ஒவ்வொரு அஞ்ஜலியும், ருஷிகளுக்கு இரண்டு இரண்டு அஞ்ஜலிகளும், பித்ருக்களுக்கு மூன்று மூன்று அஞ்ஜலிகளும் கொடுக்க வேண்டும். அவரவர் ஆசாரப்படி வந்த மந்த்ரங்களால் செய்ய வேண்டும். திலமில்லாவிடில் ஸ்வர்ணம், அல்லது வெள்ளி, தாம்ரம், தர்ப்பம் இவைகளிலொன்றுடன் கூடிய ஜலத்தால் தர்ப்பிக்கலாம். காண்டாம்ருகத்தின் கொம்பு. அல்லது முத்துடன் கூடிய கையினால் பித்ரு தர்ப்பணம் செய்யலாம். பிதா ஜீவித்திருப்பவன் கறுப்பு எள்ளால் தர்ப்பணம் செய்யக் கூடாது.

கூடாது. இருகைகளாலும் பித்ருதர்ப்பணம் கூடாது. பானுவாரத்திலும் ஜன்மநக்ஷத்ர தினங்களிலும் திலதர்ப்பணம் கூடாது. க்ருஹத்தில் திலதர்ப்பணம் நிஷித்தமாம். அதை வீட்டிற்கு வெளியில் செய்ய வேண்டியது. சுபகார்யம் செய்யும் க்ருஹத்திலும், சுபகார்யம் செய்த தினத்திலும் திலதர்ப்பணம் கூடாது. விவாஹம் உபநயனம் செளளம் இவைகள் செய்த பிறகு, முறையே

ஒருவருஷம். ஆறுமாதம். மூன்றுமாதம் வரையில் நித்யதர்ப்பணத்தைத் திலத்துடன் செய்யக்

செய்யக்

கூடாது.

अत्र विशेषमाह कौशिकः

प्रातः स्नाने विशेषोऽयं तद्विनैव तिलैर्युतम् । नैमित्तिकं च काम्यं च तिलैरेव विधीयते इति ॥

देवर्षिपितृतर्पणानन्तरं तीरे यक्ष्मतर्पणं विहितं स्मृत्यन्तरे - देवर्षितर्पणं

[[168]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

कृत्वा यक्ष्माणं तर्पयेत्तटे ॥ यन्मया दूषितं तोयं शरीरमलसश्चयात् । तद्दोषपरिहाराय यक्ष्माणं तर्पयाम्यहम् इति ॥ दक्षोऽपि – स्नानानं तर्पणं कृत्वा यक्ष्मणो जलमाहरेत् । अन्यथा कुरुते यस्तु स्नानं तस्याफलं भवेत् इति ॥

இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார், கௌசிகர்: ப்ராத:ஸ்நானத்திலுள்ள விசேஷமிது. அந்த ப்ராத:ஸ்நான தர்ப்பணத்தைத் திலத்துடன் செய்யக் கூடாது. நைமித்திக ஸ்நான தர்ப்பணங்களைத் திலத்துடனேயே செய்ய வேண்டும். தேவருஷி பித்ரு தர்ப்பணத்திற்குப் பிறகு கரையில் யக்ஷ்ம தர்ப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ம்ருதியில்:தேவருஷி தர்ப்பணம் செய்து பிறகு யக்ஷ்மா என்ற தேவனைக் கரையில் தர்ப்பிக்க வேண்டும். அதன் மந்த்ரம் - ‘யன்மயாதூஷிதம் + தர்ப்பயாம்யஹம்’ என்று. இதன் பொருள் ‘நான் என் தேகத்திலுள்ள மலங்களால் ஜலத்தைக் கெடுத்த தோஷத்தைப் போக்குவதற்காக யக்ஷ்மா என்னும்

தேவனைக் தர்ப்பிக்கின்றேன்’ என்பது. தக்ஷரும்:ஸ்நானாங்க தர்ப்பணம் செய்த பிறகு யக்ஷ்ம தேவதைக்கு ஜலத்தைக் கொடுக்க வேண்டும். எவன் மாறிச் செய்கின்றானோ அவனது ஸ்நானம் பலனற்றதாகும்.

योगयाज्ञवल्क्यः -यावद्देवानृषींश्चैव पितॄन् वै यो न तर्पयेत् । तावन्न पीडयेद्वस्त्रं येन स्नातो भवेन्नरः । निराशाः पितरो यान्ति स्नानवस्त्रे निपीडिते । तस्मान्न पीडयेद्वस्त्रमकृत्वा पितृतर्पणम् इति ॥ वृद्धवसिष्ठः – स्नानार्थमभिगच्छन्तं देवाः पितृगणैस्सह । वायुभूतास्तु गच्छन्ति तृषाssर्ताः सलिलार्थिनः ॥ निराशास्ते निवर्तन्ते वस्त्रनिष्पीडने कृते इति । शौनकः - देवादींस्तर्पयेत् पूर्वं वस्त्रं सम्पीडयेत् परम् । उदकस्याप्रदानाद्धि स्नानवस्त्रं न पीडयेत् ॥ निष्पीडयति यः पूर्वं स्नानवस्त्रं तु तर्पणात् । निराशाः पितरस्तस्य यान्ति

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

பித்ருக்கள், இவர்களைத்

[[169]]

யோகயாக்ஞவல்க்யர்தேவர், ருஷிகள், தர்ப்பிப்பதற்குமுன், எந்த வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்தானோ அந்த வஸ்த்ரத்தைப் பிழியக் கூடாது. பிழிந்தால் பித்ருக்கள் ஆசையற்றுச் செல்லுகின்றனர் ஆகையால் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழியக் கூடாது. வ்ருத்த வஸிஷ்டர்:ஸ்நானத்திற்காகச் செல்லும் மனிதனை, தேவர்கள், பித்ருகணங்களுடன் வாயுரூபர்களாய், தாகத்தால் வருந்தியவராய், ஜலத்தை விரும்பியவராய், தொடர்ந்து செல்லுகின்றனர். தர்ப்பணம் செய்யாமல் வஸ்த்ரத்தைப் பிழிந்தால் அவர்கள் ஆசையற்றுத் திரும்பிச் செல்கின்றனர். சௌனகர்:முதலில் தேவர் முதலியவர்க்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு வஸ்த்ரத்தைப் பிழிய வேண்டும். தர்ப்பணத்திற்கு முன் வஸ்த்ரத்தைப் பிழியக் கூடாது. பிழிந்தால் தேவர்ருஷிகள் பித்ருக்கள் எல்லோரும் ஆசையற்றுச் செல்லுகின்றனர்.

वस्त्रोदकमपेक्षन्ते ये

जलोत्तरणानन्तरकृत्यमाह भरद्वाजः

मृता दासकर्मिणः । तस्मात् सर्वप्रयत्नेन जलं भूमौ निपातयेत् इति ॥ उत्तीर्य कंचित् कालं तिष्ठेदित्यर्थः । तथा च सङ्ग्रहे - स्नात्वाऽदूराज्जले तिष्ठेत् प्राचीनावीतवान् द्विजः । यावत् स्रवति देहाम्बु तूष्णीं भूतादि तृप्तये ॥ स्नात्वाऽनाच्छाद्य यस्तिष्ठेत् तस्याकंपयतस्तदा । ब्रह्महत्त्यादिपापानि कंपयन्ति न संशयः इति । अत्रावस्थाने च विशेष उक्तः - सुराबिन्दुसमाः प्रोक्ताः पृष्ठतः केशबिन्दवः । त एव पुरतः

வேண்டியதைச்

.

ஜலத்தினின்றும் வெளியேறிய பிறகு செய்ய சொல்லுகிறார். பரத்வாஜர்:தாஸர்களாயிருந்து இறந்தவர் எவரோ அவர்கள் ஸ்நான வஸ்த்ரத்தின் ஜலத்தை விரும்புகின்றனர். ஆகையால் எவ்விதத்தாலும் ஜலத்தைப் பூமியில் விழச்செய்ய வேண்டும். அதாவது கரையில் ஏறிய பிறகு சிறிது காலம்

170 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः நிற்க வேண்டுமெனபது பொருள். அவ்விதமே, ஸங்க்ரஹத்தில்:ப்ராம்ஹணன் ஜலத்தில் ஸ்நானம் செய்து கரையின் ஸமீபத்தில் ப்ராசீனா வீதியாய், தேஹத்திலுள்ள ஜலம் வடியும் வரையில் மௌனியாய்ப் பூதங்கள் முதலியதின் த்ருப்திக்காக நிற்க வேண்டும். ஸ்நானம் செய்த பிறகு போர்த்திக் கொள்ளாமலும் தேஹத்தை அசைக்காமலும் நிற்பவனின் பிரம்ஹத்யை முதலில் பாபங்கள் நடுங்குகின்றன, ஸம்சயமில்லை. இங்கு நிற்பதில் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது - நிற்பவனின் தலைமயிரின் ஜலத்துளிகள் பின்புறத்தில் விழுந்தால் அவை கள்ளுக்குச் சமமென்று சொல்லப்பட்டுள்ளன. அவையே முன் புறத்தில் விழுந்தால் ஸகல தீர்த்த ஜலத்திற் கொப்பானவை

என்று

அறிவுள்ளவரால் சொல்லப்பட்டுள்ளன.

चन्द्रिकायाम्— अवमृज्यान्न च स्नातो गात्र्याण्यम्बरपाणिभिः । न च निर्धुनुयात् केशान् वासश्चैव न निर्धुनेत् इति ॥ अत्र हेतुमाह व्यासः - तिस्रः कोट्योऽर्द्धकोटी च यावन्त्यङ्गरुहाणि वै । स्रवन्ति सर्वतीर्थानि तस्मान्न परिमार्जयेत् इति ॥ गोभिल : - पिबन्ति शिरसो देवाः पिबन्ति पितरो मुखात् । मध्यतः सर्वगन्धर्वा अधस्तात् सर्वजन्तवः । सुराबिन्दुसमं चाम्भः शिखायाः पृष्ठपातितम् । तदेव पुरतोवर्ति गङ्गाबिन्दुसमं भवेत् इति । स्मृत्यन्तरे - शिरोवारि शरीराम्बु वस्त्रतोयं यथा क्रमात्। पिबन्ति देवा मुनयः पितरो ब्राह्मणस्य तु इति ।

சந்த்ரிகையில்:ஸ்நானம் செய்தவன் அங்கங்களை வஸ்த்ரத்தினாலாவது கைகளாலாவது துடைக்கக் கூடாது. த லைமயிர்களை உதறக் கூடாது. வஸ்த்ரத்தையும் உதறக் கூடாது. இங்கு, காரணத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:மூன்றரைக் கோடி ரோமங்கள் தேகத்தில் எவ்வளவு உள்ளனவோ அவ்வளவு ஸகல தீர்த்தங்களும் ரோம கூபங்களினின்று வெளிவருகின்றன. ஆகையால் துடைக்கக் கூடாது. கோபிலர்:சிரஸினின்றும் விழும்

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[171]]

ஜலத்தைத் தேவர்களும், முகத்தினின்று பித்ருக்களும்,

மத்யபாகத்தினின்று கீழ்ப்பாகத்தினின்று பருகுகின்றனர்.

ஸகல

கந்தர்வர்களும்,

ஸகல ஜந்துக்களும் ஜலத்தைப் குடுமியின் ஜலம் பின்புறத்தில் விழுந்தால் ஸுரைக்குச் சமமாகும். அதுவே முன் புறத்தில் விழுந்தால் கங்கா ஜலத்திற்குச் சமமாகும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ப்ராம்ஹணனின் தலையின் ஜலம் சரீரத்தின் ஜலம், வஸ்த்ரத்தின் ஜலம் இவைகளை முறையே தேவர் முனிவர் பித்ருக்கள் என்ற இவர்கள் பருகுகின்றனர்.

जाबालि : • स्नानं कृत्वाऽऽर्द्रवासास्तु विण्मूत्रं कुरुते यदि । प्राणायामत्रयं कृत्वा पुनः स्नानेन शुध्यति इति ॥ ततः स्नानवस्त्रं निष्पीडयेत् ॥ तथा च पुलस्त्यः कृत्वा तर्पणमेवं तु समुत्तीर्य जलाशयात् । पीडयेत् स्नानशार्टी तु तट एव विचक्षणः इति । चतुर्विंशतिमते - स्नानादनन्तरं यावत् तर्पयेत् पितृदेवताः । उत्तीर्य पीडयेद् वस्त्रं सन्ध्याकर्म ततः परम् इति ।

ஜாபாலி ஸ்நானம் செய்த பிறகு ஈர வஸ்த்ரத்துடன் மல மூத்ர விஸர்ஜனம் செய்வானாகில், மூன்று ப்ராணா யாமங்கள் செய்து மறுபடி ஸ்நானத்தால் சுத்தனாகிறான். பிறகு ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழியவேண்டும். அவ்விதமே, புலஸ்த்யர்:அறிந்தவன் இவ்விதம் தர்ப்பணம் செய்து ஜலாசயத்திலிருந்து வெளியேறி, ஸ்நான வஸ்த்ரத்தைக் கரையிலேயே பிழியவேண்டும். சதுர்விம்சதிமதத்தில்:ஸ்நானத்திற்குப் பிறகு பித்ருக்களையும் தேவதைகளையும் தர்ப்பிக்க வேண்டும். கரையிலேறி வஸ்த்ரத்தைப் பிழியவேண்டும். பிறகு ஸந்த்யாவந்தனத்தைச் செய்ய வேண்டும்.

तत्र स्मृत्यर्थसारे विशेषोऽभिहितः - जलादुत्तीर्य वस्त्रप्रान्तं निष्पीड्यापः स्पृष्ट्वा परिधानोत्तरीये धृत्वा स्नानवस्त्रं निष्पीडचाचम्य सन्ध्यामुपासीत इति ॥ स्मृत्यन्तरेऽपि - चतुः संवेष्ट्य वासोऽन्तं

"

[[172]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

स्नातो निष्पीडयेत् स्थले । ये के चास्मत् कुले जाता इति मन्त्रेण मानवः इति । मन्त्रश्च कार्ष्णाजिनिनोक्तःये के चास्मत् कुले जाता अपुत्रा गोत्र ( गोत्रिणो ) जा मृताः । ते गृह्णन्तु मया दत्तं वस्त्रनिष्पीडनोदकम् इति । संवर्तः – उत्तीर्य पीडयेद्वस्त्रं अपसव्यं यथाविधि इति ॥ वृद्धमनुः

वस्त्रं त्रिगुणितं यस्तु निष्पीडयति मूढधीः । वृथा स्नानं भवेत्तस्य यश्चैवादशमम्बुनि इति । यश्च वस्त्रमदशं यथा भवति तथा निष्पीडयति, अम्बुनि च निष्पीडयति तस्य स्नानं वृथेत्यर्थः ॥

விசேஷம்

A

இங்கு ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:சொல்லப்பட்டுள்ளது. ஜலத்தினின்றும், வெளியேறி, வஸ்த்ரத்தின் நுனியைப் பிழிந்து, ஆசமனம் செய்து, அந்தரீயம் உத்தரீயம் இவைகளைத் தரித்து, இடுப்பு வஸ்த்ரத்தைப் பிழித்து, ஆசமனம் செய்து ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியிலும்:வஸ்த்ரத்தை நான்காய் மடித்து, நுனியை ஸ்தலத்தில் ‘யேகேசாஸ்மத்’ என்ற மந்த்ரத்தால் பிழியவேண்டும். ‘என் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்ற எவர் இறந்தனரோ அவர்கள் என்னால் கொடுக்கப்பட்டுள்ள வஸ்த்ரத்தைப் பிழிந்த ஜலத்தை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்’ என்பது மந்த்ரத்தின் பொருளாம். ஸம்வர்த்தர்:கறையேறி ப்ராசீனாவீதியாய் வஸ்த்ரத்தை விதிப்படி பிழியவேண்டும். வ்ருத்தமனு:மூட புத்தியாகிய எவன் வஸ்த்ரத்தை மூன்றாய் மடித்துப் பிழிகின்றானோ, எவன் தலைப்பு இல்லாமல் பிழிகின்றானோ, எவன் ஜலத்தில் பிழிகின்றானோ அவனது ஸ்நானம் பலனற்றதாகும்.

तथा च प्रदीपिकायाम् - जलमध्ये यदा कश्चिद् ब्राह्मणो ज्ञानदुर्बलः । निष्पीडयति वस्त्राणि स्नानं तस्य वृथा भवेत् । वस्त्रं चतुर्गुणीकृत्य निष्पीड्य च जलाद्बहिः । वामप्रकोष्ठे निक्षिप्य द्विराचम्य विशुध्यति इति ॥ जाबालि : - निष्पीडितं धौतवस्त्रं यदा स्कन्धे173

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் विनिक्षिपेत् । तदासुरं भवेत् कर्म पुनः स्नानं विशोधनम् ॥ अमङ्गलानि सर्वाणि आर्द्रवस्त्राणि यानि च । तस्मात् स्कन्धे कचिद्धीमा नार्द्रवस्त्रं न धारयेत् इति ॥ स्मृत्यन्तरेऽपि पादे न स्थापयेद्वस्त्रं स्कन्धे न स्थापयेत्तथा । ब्राह्मणो द्वितयं चैव वर्जयेद्वस्त्रपीडने इति ।

அவ்விதமே ப்ரதீபிகையில்:எவனொரு ப்ராம்ஹணன் ஜ்ஞானமில்லாதவனாய் ஜலத்தின் நடுவில் வஸ்த்ரங்களைப் பிழிகின்றானோ அவனது ஸ்நானம் வீணாகும். வஸ்த்ரத்தை நான்காக மடித்து, ஜலத்திற்கு வெளியில் பிழிந்து, இடதுகையின் மணிக்கட்டுக்கு மேல் வைத்துக் கொண்டு இருமுறை ஆசமனம் செய்து சுத்தனாகிறான். ஜாபாலி :பிழிந்த வஸ்த்ரத்தைத் தோளில் வைத்துக் கொண்டால் அந்தக் கர்மம் ஆஸுரமாகும். அவனுக்கு மறுபடி ஸ்நானம் சுத்திகரமாகும். ஈரமான வஸ்த்ரங்களெலாம் அசுபங்களாம். ஆகையால் புத்தியுள்ளவன் ஈர வஸ்த்ரத்தைத் தோளில் தரிக்கக் கூடாது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:காலில் வஸ்த்ரத்தை வைக்கக் கூடாது. தோளிலும் வைக்கக் கூடாது. ப்ராம்ஹணன் இவ்விரண்டையும் வஸ்த்ரத்தைப் பிழிவதில் வர்ஜிக்க வேண்டும்.

वसिष्ठः—स्नानशाट्यां च दातव्या मृदस्तिस्रो विशुद्धये । उत्तीर्य तां च निष्पीड्य ततः शेषं समापयेत् इति ॥ स्मृतिसङ्ग्रहे - निमज्ज्य देवर्षिपितॄन् सन्तर्प्याचम्य वाससः । खण्डद्वयेन क्रमशः शिरोऽङ्गं परिमार्जयेत् ॥ स्नातो नाङ्गानि संमृज्यात् स्नानशाट्या न पाणिना । न च निर्द्धनुयात् केशान् न तिष्ठन्ं परिमार्जयेत् इति ॥ व्यासः - मार्जयेद्वस्रशेषेण नोत्तरीयेण वा शिरः । यदि प्रमादान्मृज्येत स पितॄन् டன்-1: स्नानवस्त्रेण यो विप्रः शरीरं

परिमार्जयेत् । स्नानं वृथैव भवति पुनः स्नानेन शुध्यति इति । संवर्त :स्नानवस्त्रेण हस्तेन यो द्विजोऽङ्गं प्रमार्जयेत्। वृथा भवति तत् स्नानं पुनः स्नानेन शुध्यति इति ॥

.174 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வஸிஷ்டர்:ஸ்நான வஸ்த்ரத்தில் சுத்திக்காக மூன்று ம்ருத்திகைகள் கொடுக்க வேண்டும். வெளியேறி வஸ்த்ரத்தைப் பிழிந்து பிறகு மீதியுள்ளதை முடிக்க வேண்டும். ஸ்ம்ருதிஸங்க்ரஹத்தில்:ஸ்நானம் செய்து, தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்து, ஆசமனம் செய்து, இரண்டு வஸ்த்ரத் துண்டுகளால் முறையே தலையையும் அங்கங்களையும் துடைத்துக் கொள்ள வேண்டும். ஸ்நானம் செய்தவன் ஸ்நான வஸ்த்ரத்தால் அங்கங்களைத் துடைக்கக் கூடாது. கையினாலும் துடைக்கக் கூடாது. மயிர்களை உதறக் கூடாது. நின்றவனாய்த் துடைக்கக் கூடாது. வ்யாஸர்:வஸ்த்ரத்தின்

பாகத்தினாலாவது, உத்தரீயத்தினாலாவது தலையைத் துடைக்கக் கூடாது. கவனமில்லாமல் துடைத்தால், அவன் பித்ருக்களைக் கீழே (நரகத்தில்) தள்ளுகின்றான். சௌனகர்:எந்த ப்ராம்ஹணன் ஸ்நான வஸ்த்ரத்தால் சரீரத்தைத் துடைக்கின்றானோ அவனது ஸ்நானம் வீணாகிறது. அவன் மறுபடி ஸ்நானத்ததால் சுத்தனாகிறான். ஸம்வர்த்தர்:ஸ்நான வஸ்த்ரத்தினாலாவது கையினாலாலாவது எவன் அங்கத்தைத் துடைக்கின்றானோ அவனது ஸ்நானம் வீணாகிறது.மறுபடி ஸ்நானத்தால் சுத்தனாகிறான்.

ஒரு

स्नानानन्तरं वासः परिदध्यात् । तथा च मत्स्य पुराणम् - एवं स्नात्वा ततः पश्चादाचम्य तु विधानतः । उत्थाय वाससी शुक्ले शुद्धे तु परिधाय वै इति ॥ द्विराचामेदिति शेषः । तथा च व्याघ्रः - ततो वस्त्रद्वयं शुद्धं गृहीत्वा द्विरुपस्पृशेत् इति ॥ तत्र विशेषमाह व्यासः नोत्तरीयमधः कुर्यान्नोपर्याधस्त्यमम्बरम् । नान्तर्वासो विना जातु निवसेद्वसनं बुधः इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

வஸ்த்ரதாரணம்

[[175]]

ஸ்நானத்திற்குப் பிறகு வஸ்த்ரம் தரிக்க வேண்டும். அவ்விதமே, மத்ஸ்ய புராணம்:‘இவ்விதம் ஸ்நானம் செய்து அதற்குப் பிறகு விதிப்படி ஆசமனம் செய்து எழுந்து, சுத்தமான இரண்டு வெளுப்பு வஸ்த்ரங்களைத் ‘தரித்து’ என்றுள்ளது. இங்கு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டுமென்பது மீதி. அவ்விதமே, வ்யாக்ரர்:பிறகு சுத்தமான இரண்டு வஸ்த்ரங்களைத் தரித்து இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:உத்தரீயத்தைக் கீழ் வஸ்த்ரமாய்த் தரிக்கக் கூடாது. இடுப்பு வஸ்த்ரத்தை மேலே (உத்தரீயமாக) தரிக்கக் கூடாது. அறிந்தவன் அந்தர் வஸ்த்ரமில்லாமல் வேறு வஸ்த்ரத்தைக் தரிக்கக் கூடாது.

चन्द्रिकायाम् — न चानु लिंपेदस्नात्वा स्नातो वासो न निर्द्धनेत्। आर्द्र एव तु वासांसि स्नात्वा सेवेत मानवः इति ॥ अत्र जाबालिः - स्नात्वा निरस्य वस्त्रं तु जङ्घे शोध्ये मृदम्भसा । अपवित्रीकृते ते हि कौपीनास्राववारिणा इति । अत्र हेत्वभिधानात् जङ्घाग्रहणं अपवित्रीकृताङ्गोपलक्षणार्थम् । अत एव योगयाज्ञवल्क्यः - स्नात्वैवं वाससी धौते अच्छिन्ने परिधाय च । प्रक्षाल्योरू मृदद्भिश्च हस्तौ प्रक्षालयेत् ततः इति । हारीतोऽपि - जलात्तीरं समासाद्य तत्र शुक्ले च वाससी । परिधायोत्तरीयं च कुर्यात् केशान धूनयेत् ॥ ततः प्रक्षालयेत्पादौ मृत्तोयेन विचक्षणः इति । आर्द्रवस्त्रविसर्जने विशेष उक्तः सङ्ग्रहे – स्नानं कृत्वाऽऽर्द्रवासस्तु ऊर्ध्वमुद्धृत्य निक्षिपेत् । स्नानवस्त्रमधस्ताच्चेत् पुनः स्नानेन शुध्यति इति । स्मृत्यन्तरे नद्यादिदेवखातेषु स्नानवस्त्रमधस्त्यजेत् । अन्यत्र तु त्यजेदूर्ध्वं स्नानवस्त्रं द्विजोत्तमः इति ॥

சந்த்ரிகையில்:-

ஸ்நானம்

செய்யாமல்

அனுலேபனம் செய்யக் கூடாது. ஸ்நானம் செய்தவன்

176 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

வஸ்த்ரத்தை உதறக் கூடாது. ஸ்நானம் செய்த பிறகு ஈரமாயுள்ளவனாகவே வஸ்த்ரங்களைத் தரிக்க வேண்டும். இங்கு, ஜாபாலி:ஸ்நானம் செய்து ஈரவஸ்த்ரத்தைத் தள்ளி, முழங்கால்களை மண், ஜலமிவைகளால் சுத்தி

வேண்டும்.

செய்ய

ஏனெனில்,

வடியும்

அவை

கௌபீனத்தினின்றும்

ஜலத்தால் அசுத்தமாக்கப்பட்டவை. இங்கு காரணம் சொல்லியதால், முழங்கால்கள் என்றது அசுத்தமான வேறு அங்கத்தையும் சொல்வதற்காம்.

ஆகையால்தான், யோகயாக்ஞவல்க்யர்:இவ்விதம் ஸ்நானம் செய்து கிழியாத இரண்டு வெளுப்பு வஸ்த்ரங்களைத் தரித்து, மண்ணாலும் ஜலத்தாலும் துடைகளையலம்பி பிறகு கைகளை அலம்ப வேண்டும் என்றார். ஹாரீதரும்: - ஜலத்தினின்றும் கரையையடைந்து, அங்கு இரண்டு வெளுப்பு வஸ்த்ரங்களைத் தரித்து, உத்தரீயத்தையும் தரிக்க வேண்டும். மயிர்களை உதறக்கூடாது. பிறகு அறிஞன், மண் ஜலமிவைகளால் கால்களை அலம்ப வேண்டும். ஈர வஸ்த்ரத்தை

விழுப்பதில்

விசேஷம் சொல்லப்பட்டடுள்ளது. ஸங்க்ரஹத்தில்:ஸ்நானம் செய்து, ஈர வஸ்த்ரத்தை மேலில் எடுத்துப் போடவேண்டும். ஸ்நான வஸ்த்ரத்தைக் கீழாகப் போட்டால் புன:ஸ்நானத்தால் சுத்தனாவான். மற்றொரு

ஸ்ம்ருதியில்:நதி முதலியதிலும், தேவர்களால்

தோண்டப்பட்டதிலும்

ஸ்நானம்

வஸ்த்ரத்தைக் கீழாகப் போட

செய்தால் ஸ்நான

வேண்டும். மற்ற

இடங்களில் ஸ்நானம் செய்தால் ஸ்நான வஸ்த்ரத்தை மேலாக எடுத்துப் போட வேண்டும்.

वस्त्रविषये विशेषमाह भृगुः

याज्ञवल्क्यः

[[1]]

ब्राह्मणस्य सितं वस्त्रं नृपते

रक्तमुल्बणम् । पीतं वैश्यस्य शूद्रस्य नीलं मलवदिष्यते इति ॥ शुक्लाम्बरधरो नीचकेशश्मश्रुनखः शुचिः इति ॥ भवेदिति शेषः ॥ हारीतः - न रक्तमुल्बणं वासो न नीलं च प्रशस्यते । मलाक्तं गन्धहीनं च वर्जयेदम्बरं बुधः इति ॥ आपस्तम्बः - सर्वान्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 177 रागान् वाससि वर्जयेत् कृष्णं च स्वाभाविकमनुद्भासि वासो वसीताप्रतिकृष्टं च शक्तिविषये इति । अस्यार्थः - कुसुम्बादयः सर्वे रागा वाससि वर्जनीयाः । न केनचिद्रक्तं वासो बिभृयात् । यच्च स्वभावतः कृष्णं कम्बलादि, तदपि न वसीत । उद्भासनशीलमुद्भासि उल्बणम् । ततोऽन्यत् अनूद्भासि । छान्दसो दीर्घः । एवं भूतं वासः

[[1]]

[[1]]

तद्विपरीतं अप्रतिकृष्टं, तादृशं च वासो वसीत, शक्तौ सत्याम् इति । गौतमोऽपि - न रक्तमुल्बण मन्यधृतं वा वासो बिभृयात् इति ॥ मनुः न जीर्णमलवद्वासा भवेच्च विभवे सति इति ॥

வஸ்த்ர விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், ப்ருகு:ப்ராம்ஹணனுக்கு வெளுப்பு வஸ்த்ரமும், க்ஷத்ரியனுக்கு நல்ல சிவப்பு வஸ்த்ரமும், வைச்யனுக்கு மஞ்சள் நிறமுள்ள வஸத்ரமும், சூத்ரனுக்கு அழுக்குள்ள கருப்பு வஸ்த்ரமும் விதிக்கப்படுகிறது. யாக்ஞவல்க்யர்:வெளுப்பு வஸ்த்ரம் தரித்தவனாயும், சிறியதான மயிர், மீசை, நகம் இவைகளையுடையவனாயம், சுத்தனாயும் இருக்க வேண்டும்.

வஸ்த்ரம்

ஹாரீதர்:அதிகச் சிவப்புள்ளதும், கருப்பு நிறமுள்ளதுமான

ப்ரசஸ்தமல்ல. அழுக்குடையதும், வாஸனையற்றதுமான வஸ்த்ரத்தை அறிவுடையவன் வர்ஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:குஸும்பம் முதலிய சாயங்களெல்லாவற்றையும் வஸ்த்ரத்தில் வர்ஜிக்க வேண்டும். எவ்விதமான சாயமுடைய வஸ்த்ரத்தையும் வர்ஜிக்க வேண்டும். இயற்கையில் கருப்பான கம்பளம்

கம்பளம் முதலியதையும் உடுக்கக் கூடாது. அதிகப் பளபளப்பில்லாததை உடுக்க வேண்டும். ஜீர்ணமாயும் அழுக்குடையதாயும் தடிப்பாயுமில்லாத வஸ்த்ரத்தை தரிக்க வேண்டும் சக்தி இருக்குமானால். கௌதமரும்:சிவப்பானதும், அதிக ப்ரகாசமுள்ளதும், பிறர் உடுத்தியதுமான வஸ்த்ரத்தை

[[178]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மனு: தனமிருக்கும் பக்ஷத்தில் அழுக்குடையதுமான வஸ்த்ரத்தை

உடுத்தக் கூடாது. ஜீர்ணமும்

தரித்தவனாகக் கூடாது.

प्रजापतिः - क्षौमं वासः प्रशंसन्ति तर्पणे सदशं यथा । काषायं धातुरक्तं वा नोल्बणं वाऽपि कर्हिचित् इति ॥ उशना - न वेष्टितशिराः कृष्ण काषायवासा वा देव पितृकार्याणि कुर्यात् इति ॥ यत्तु अहतं धातुरक्तं च तत्पवित्रमिति स्मृतम् इति स्मर्यते, तदनुल्बणरक्ताभिप्रायम् ॥ देवलः – स्वयं धौतेन कर्तव्या क्रिया धर्म्या विपश्चिता । न तु नेजकधौतेन नहतेन न कुत्रचित् इति । नहतेनेति समस्तपदम् ॥

அல்லது

ப்ரஜாபதி:தர்ப்பணத்தில் தலைப்புடைய க்ஷெளம வஸ்த்ரத்தை எப்படி ச்லாகிக்கின்றனரோ அப்படி, சாயமுள்ளதையும், தாதுக்களால் சாயமுள்ளதையும், அதிகப்ரகாசமுள்ளதையும் ஒருக்காலும் சலாகிப்பதில்லை. உசனஸ்:தலையில் வஸ்த்ரத்தைச் சுற்றிக் கொண்டாவது, கருப்பு

சாயமுள்ள வஸ்த்ர முடையவனாகவாவது, தேவபித்ரு கார்யங்களைச் செய்யக் கூடாது. ‘அஹதமும் தாதுவினால் சாயமுடையதும் சுத்தமெனச் சொல்லப்பட்டுள்ளது’, என்ற ஸ்மிருதி வசனம் அதிகச் சாயமில்லாத தென்றபிப்ராயமுடையது. தேவலர்:-‘தன்னால் சுத்தம் செய்யப்பட்ட வஸ்த்ரத்துடன் தர்மகார்யங்களை அறிந்தவன் செய்ய வேண்டும். வண்ணானால் வெளுக்கப்பட்டதும் அஹதமானதுமான வஸ்த்ரத்துடன் செய்யக் கூடாது.

अहतस्य लक्षणमाह पुलस्त्यः - ईषद्धौतं नवं श्वेतं सदशं यन्न धारितम् । अहतं तद्विजानीयात् सर्वकर्मसु पावनम् इति ॥ धौतम् - प्रक्षालितम् । अहतस्य विषयविशेषं दर्शयति सत्यतपाः - अहतं यन्त्रनिर्मुक्तमुक्तं वासः स्वयंभुवा । शस्तं तन्माङ्गलिक्येषु तावत्कालं न सर्वदा इति ॥ माङ्गलिक्यं - विवाहादि ॥ अधौतं कारुधौतं च कर्मकाले

[[179]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் विवर्जयेत्। चण्डालंनिर्मितं वस्त्रं सर्वदा परिवर्जयेत् इति च ॥ उशना - स्नात्वाऽनुपहतं वस्त्रं परिदध्याद्यथाविधि । अभावे पूर्ववस्त्रं च सम्प्रोक्ष्य प्रणवेन तु इति । जातुकर्णिः काषायं कृष्णवस्त्रं वा मलिनं केशदूषितम्। छिन्नाग्रं चोपवस्त्रं च कुत्सितं धर्मतो विदुः इति ॥

அஹதத்தின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார். புலஸ்த்யர்:கொஞ்சம் அலம்பப்பட்டதும், புதிதாயும், வெளுப்பாயும், தலைப்புடையதும், உடுக்கப் படாததாய் உள்ளதை அஹதமென்றிய வேண்டும். அது ஸகல கர்மங்களிலும் சுத்தமாம், அஹதத்தை உபயோகிக்கும் விஷயத்தைச் சொல்லுகிறார், ஸத்யதபஸ்:தரியிலிருந்து புதிதாய் எடுக்கப்பட்ட வஸ்த்ரம் ‘அஹதம்’ எனப்பட்டது ஸ்வயம்புவினால். அது விவாஹாதி

அது விவாஹாதி மங்களங்களில் அப்பொழுது மட்டில் ச்லாக்யமாகும். எப்பொழுதுமல்ல. நனைக்காததும், வண்ணானால் வெளுக்கப்பட்டதுமான வஸ்த்ரத்தை கர்மகாலத்தில் வர்ஜிக்க வேண்டும். சண்டாளன் நெய்த வஸ்த்ரத்தை எப்பொழுதும் தவிர்க்க வேண்டும், என்றார். உசநஸ்:ஸ்நானம் செய்து தரிக்கப்படாத வஸ்த்ரத்தை விதிப்படி தரிக்க வேண்டும். வேறு வஸ்த்ர மில்லாவிடில் முன் தரித்த வஸ்த்ரத்தையே ப்ரணவத்தால் ப்ரோக்ஷித்து தரிக்கலாம்.

இங்கு அனுகல்பத்தைச் சொல்லுகிறார், யோகயாக்ஞவல்க்யர்:வெளுத்த வஸ்த்ரமில்லாவிடில், சணல், வஸ்த்ரம், க்ஷெளமம் (நார்வஸ்த்ரம்) ஆவிகம் (ஆட்டின் மயிர்க் கம்பளி) இவைகளை தரிக்கலாம். வஸ்த்ரம் இல்லாமல் இருக்கக் கூடாது. குதபம், யோகபட்டம் இவைகளைத் தரிக்கலாம். குதபம் வெண்ணிறக் கம்பளி, யோகப்பட்ட நூலினால் யக்ஞோப வீதம் போல் அகலமாயுள்ளதும் யோகிகள் தரிப்பதுமான பட்டை. சந்த்ரிகையில்:ஓ அரசனே! படுக்கைக்கு வேறு வஸ்த்ரம் தரிக்க வேண்டும். வீதியில் செல்லும்போது வேறு வஸ்த்ரம். தேவர்களைப் பூஜிக்கும் போது வேறு

[[180]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्ड : पूर्व भागः

வஸ்த்ரம். ஜீவனத்திற்கான கார்யத்தில் வேறு வஸ்த்ரம். அரசனைப் பார்ப்பதற்கு வேறு வஸ்த்ரம் தரிக்க வேண்டும். ஜாது கர்ணிசாயமிட்டதும், கருப்பு நிறமுள்ளதும், அழுக்குள்ளதும், மயிருள்ளதும், நுனி நறுக்கப்பட்டதும், சிறிய துண்டும் ஆகிய வஸ்த்ரம் தர்மானுஷ்டானத்திற்கு அர்ஹமல்லாததாகும்.

:•न रक्तमुल्बणं वासो न नीलं च प्रशस्यते । दशाहीनं जलार्द्रं च वर्जयेदम्बरं बुधः ॥ अकच्छः पुच्छकच्छश्च तिर्यक्कच्छोर्ध्वकच्छकः । कटिसूत्रे बद्धकच्छो नग्नः पञ्चविधः स्मृतः ॥ कटिसूत्रं विना श्रौतं स्मार्तं कर्म करोति यः । सर्वं तन्निष्फलं विद्यात् सोऽपि नग्न इति स्मृतः ॥ नग्नो मलिनवस्त्रः स्यान्नग्नश्चार्द्रपटः स्मृतः । नग्नस्तु दग्धवस्त्रः स्यान्ननः सूतपटस्तथा ॥ विकच्छोऽनुत्तरीयश्च नग्नश्चावस्त्र एव च । श्रौतं स्मार्तं तथा कर्म न नग्नश्चिन्तयेदपि ॥ मोहात् कुर्वन्नधो गच्छेत् तद्भवेदासुरं कृतम् इति ॥ स्मृतिरत्नावल्याम् सप्तवाताहतं वस्त्रं शुष्कवत् प्रतिपादितम् । आर्द्रं वाऽपि द्विजातीनामादृतं गौतमादिभिः ॥ जप्ये होमे तथा स्नाने दैवे पित्र्ये च कर्मणि । बध्नीयान्नासुरीं कक्ष्यां शेषकाले यथेच्छया । परिधानाद्बहिः कक्ष्या निबद्धा ह्यासुरी भवेत् । धर्म्ये कर्मणि विद्वद्भिः वर्जनीया प्रयत्नतः

!

ப்ருகு:சிவப்புச் சாயமுடையதும், அதிக வெண்ணிறமுள்ளதும், கருப்பு நிறமுள்ளதுமான வஸ்த்ரம் ச்லாகிக்கப் படுவதில்லை. அறிந்தவன் தலைப்பில்லாததும், ஈரமுமான வஸ்த்ரத்தைத் தவிர்க்க

வேண்டும். கச்சமில்லாதவனும், மூலைக்கச்சமுள்ளவனும், தலைப்பை விட்டு நடுவில் கச்சம் தரித்தவனும், உயர்ந்த கச்சமுடையவனும், இடுப்புக் கயிற்றில் கட்டிய கச்சமுடையவனும் நக்னர்களாம், கடிஸுத்ரம் (இடுப்புக்கயிறு) இல்லாமல் ச்ரௌத ஸ்மார்த்த

[[1]]

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[181]]

கர்மங்களை எவன் செய்கின்றானோ அவனது கர்மம் முழுதும் வஸ்த்ரமுடையவனும் ஈரவஸ்த்ரம் உடைய வனும் பொசுங்கிய வஸ்த்ரம் உடையவனும் தைக்கப் பட்ட வஸ்த்ரம் உடையவனும். கச்சமில்லாதவனும், உத்தரீயம் இல்லாதவனும், வஸ்த்ரம் இல்லாதவனும் நக்னனாவான். நக்னனாயிருப்பவன் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களை நினைக்கவும் கூடாது. அறியாமற் செய்தால் பதிதனாவான். செய்த கார்யமும் அஸுரர்களைச் சேர்ந்ததாகும். ஸ்ம்ருதி

ரத்னாவளியில்:ப்ராம்ஹணர்களுக்கு, ஈரவஸ்த்ரம் ஆயினும் ஏழு தடவை காற்றினால் ஆற்றப்பட்டால் உலர்ந்த வஸ்த்ரம் போன்று என்று சொல்லப்பட்டுள்ளது. இது கௌதமர் முதலியவரால் ஆதரிக்கப்பட்டுள்ளது. ஜபம், ஹோமம், ஸ்நானம், தேவகர்மம், பித்ருகர்மம் இவைகளில் ஆஸுரக்கச்சையைக் கட்டக் கூடாது. மற்றக் காலத்தில் இஷ்டப்படி கட்டலாம், இடுப்பு வஸ்த்ரத்திற்கு வெளியில் கட்டப்பட்ட கக்ஷ்யை அஸுரருடையதாகும். தர்ம கார்யங்களில் வித்வான்கள் அதை அவச்யம் வர்ஜிக்க வேண்டும். (வஸ்த்ரம் நழுவாமல் இருப்பதற்காக அதன்மேல் கட்டிக் கொள்ளும் கச்சையைக் கக்ஷ்யை என்கின்றனர்.)

गौतमः - सति विभवे न जीर्णमलवद्वासाः स्यात् इति ॥ स्मृत्यर्थसारे - न सर्वरक्तं कृष्णं वा परिदध्यात् कदाचन । यज्ञोपवीत मन्यद्वा द्वितीयं तद्भवेदिह इति ॥ स्मृत्यन्तरे - शुचीवो हव्यामरुत

देवानृषीन्

इत्युक्त्वा शुद्धमम्बरम् । सम्प्रोक्ष्य देवस्य त्वेति गृहीत्वा चावधूनयेत् ॥ अवधूत क्ष इत्यादित्यस्य प्रदर्शयेत् । तरणिरुदुत्यमिति वा अवहन्तीति छादयेत् इति । तथा च बोधायनः पितॄंस्तर्पययित्वा शुचीवो हव्येति वस्त्रमद्भिः प्रोक्ष्य देवस्यत्वेति वस्त्रमादायात्रधूत৺रक्ष इत्यवधूयोदुत्यं जातवेदसमिति वस्त्रमादित्यं दर्शयित्वाऽऽवहन्तीति वासः परिधाय द्विराचामेत् इति ॥

[[182]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

கௌதமர்:விபவமிருக்கும் பொழுது பழைய வஸ்த்ரம் அழுக்கு வஸ்த்ரம் இவைகளை உடையவனாய் இருக்கக் கூடாது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:முழுவதும் சிவப்பாயும், கறுப்பாயுமுள்ள வஸ்த்ரத்தை ஒருகாலும் தரிக்கக் கூடாது. இதன் ஸ்தானத்தில் வேறு யக்ஞோபவீதமாவது இரண்டாவதாக இருக்கலாம். மற்றொரு ஸ்ம்ருதியில் :‘சுசீவ:’ என்ற மந்த்ரத்தால் சுத்தமான வஸ்த்ரத்தை ப்ரோக்ஷித்து, ‘தேவஸ்யத்வா’ என்ற மந்த்ரத்தால் எடுத்து, அவதூதம்ரக்ஷ:’ என்ற மந்த்ரத்தால் உதறி, ‘தரணி:’ அல்லது ‘உதுத்யம்’ என்ற மந்த்ரத்தால் ஸூர்யனுக்குக் காண்புவித்து, ‘ஆவஹந்தீ’ என்ற மந்த்ரத்தால் தரிக்க வேண்டும். அவ்விதமே, போதாயனர்:தேவர்கள், ருஷிகள், பித்ருக்கள் இவர்களைத் தர்ப்பித்து, ‘சுசீவ:’ என்பதால் வஸ்த்ரத்தை ப்ரோக்ஷித்து, ‘தேவஸ்யத்வா’ என்பதால் எடுத்து, ‘அவதூதம்’ என்பதாலுதறி, ‘உதுத்யம்’ என்பதால் ஸூர்யனுக்கு காண்புவித்து, ‘ஆவஹந்தீ’ என்பதால் தரித்துக் கொண்டு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும்.

पूर्वमनिवेशितवासोविषयो मनुरित्याह पारस्करः

वासश्छत्रोपानहश्चा पूर्वाश्चेन्मन्त्रः इति । यं तस्मादपि साधुपरिगृहीतं सर्वत एव गाङ्गम् इति ॥ विवस्वानपि

एकतः सर्वतीर्थानि जाह्नव्येकैव चान्यतः । ब्रह्मलोकेशशिरसः पतिता या महीतले इति ॥ मरीचिरपि - भूमिष्ठमुद्धृतं वाऽपि शीतमुष्णमथापि वा । गाङ्गं पयः पुनात्याशु पापमामरणान्तिकम् इति ॥ योगयाज्ञवल्क्यः त्रिरात्रफलदा नद्यो याः काश्चिदसमुद्रगाः । समुद्रगास्तु पक्षस्य मासस्य

:s

முன் உபயோகிக்கப்படாத வஸ்த்ர விஷயம் மந்த்ரம் என்கிறார். பாரஸ்கரர்:வஸ்த்ரம், குடை, பாதரக்ஷை இவைகள் முன் உபயோகிக்கப்படாதவைகளாகில்i

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 183 மந்த்ரம் உச்சரிக்கப்பட வேண்டும்.போதாயனர்:அத்யயனம், மலமூத்ராதி விஸர்க்கம், தானம், போஜனம், ஆசமனம் என்ற இந்த ஐந்து கார்யங்களிலும் உத்தரீயத்தைத் தரிக்க வேண்டும். இது எல்லாக் கர்மங்களையும் சொல்வதற்காம். (ஏனெனில்) ‘கச்சமில்லாதவனும், உத்தரீயம் இல்லாதவனும் எக்கார்யத்தையும் செய்யக்

கூடாது’ என்று நிஷேதிக்கப்பட்டிருப்பதால். யோகயாக்ஞவல்க்யரும்:ப்ராம்ஹணன் ஒரு வஸ்த்ரத்துடன், ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம், அத்யயனம், தர்ப்பணம், ச்ராத்தம், போஜனம் நற்கார்யங்கள் இவைகளைச் செய்யக் கூடாது. கோபிலரும்:ஒரு வஸ்த்ரத்துடன் இருப்பவன், போஜனம், தேவபூஜை, ப்ராம்ஹண பூஜை, ஹோமம் இவைகளைச் செய்யக்கூடாது.

I

पराशरः -होमदेवार्चनाद्यासु क्रियासु पठने तथा । नैकवत्रः प्रवर्तेत द्विज आचमने जपे इति । एकवस्त्रस्य लक्षणमाह स एव सव्यादंसाद्भष्टपटं कटिदेशधृताम्बरम् । एकवस्त्रं तु तं विद्यात् दैवे पित्र्ये च वर्जयेत् इति । सव्र्व्वेऽसे पटहीनं कटिदेश एव धृतमम्बरं येन स तथोक्तम् ॥ आपस्तम्बः नित्यमुत्तरं वासः कार्यमपि वा सूत्रमेवोपवीतार्थे इति ॥ जातुकर्ण्यः - वस्त्रोत्तरीयभावे द्व्यङ्गुलं त्र्यङ्गुलं चतुरङ्गुलं वा सूत्रैः वस्त्राकृति परिमण्डलं तदुत्तरीयं कुर्यात् इति ॥ तथा चन्द्रिकायाम् - यज्ञोपवीते द्वे धार्ये श्रौते स्मार्ते च कर्मणि । तृतीयमुत्तरीयं च वस्त्राभावे तदिष्यते इति ॥

,

பராசரர்ஹோமம் தேவபூஜை முதலிய கர்மங்கள், வேதம் முதலியதைப் படிப்பது, ஆசமனம், ஜபம் இவைகளில், ப்ராம்ஹணன் ஒரு :: வஸ்த்ரத்துடன் ப்ரவர்த்திக்கக் கூடாது. ஒரு வஸ்த்ரம் உடையவனின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார். பராசரர்:இடது

தோளினின்று

நழுவிய வஸ்த்ரமுடையவனையும்,

.

[[184]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இடுப்பில் தரிக்கப்பட்ட உத்தரீயம் உடையவனையும் ஏகவஸ்த்ரம் என்றறியவும். அவனைத் தேவ கார்யத்திலும், பித்ரு கார்யத்திலும் தவிர்க்க வேண்டும். ஆபஸ்தம்பர்:நித்யமும், (எப்பொழுது) உத்தரீயத்தைத் தரிக்க வேண்டும், அல்லது உத்தரீயத்திற்காக நூலையாவது தரிக்கலாம். ஜாதுகர்ண்யர்:வஸ்த்ரமான உத்தரீயம் இல்லாவிடில் இரண்டு அங்குலம் அல்லது மூன்றங்குலம், நான்கங்குலம் அகலம் உடையதாய் நூல்களால் நெய்யப்பட்ட

போலுள்ளதும் வளைவாயுமுள்ளதை உத்தரீயமாய்ச் செய்து கொள்ளலாம். அவ்விதம், சந்த்ரிகையில்:ச்ரௌத கர்மத்திலும் ஸ்மார்த்த கர்மத்திலும் இரண்டு உபவீதங்களைத் தரிக்க வேண்டும். மூன்றாவதை உத்தரீயத்திற்காகத் வேண்டும். வஸ்த்ரம் விதிக்கப்படுகிறது.

வஸ்த்ரம்

இல்லாவிடில்

தரிக்க

அது

वृद्धमनुः - निष्पीड्य स्नानवस्त्रं तु पश्चात् सन्ध्यां समाचरेत् । अन्यथा कुरुते यस्तु स्नानं तस्याफलं भवेत् ॥ प्रातः सन्ध्यामुपासीत वस्त्रसंशोधनात् परम् । उपास्य मध्यमां सन्ध्यां वस्त्रसंशोधनं भवेत् ॥ वस्त्रं चतुर्गुणीकृत्य निष्पीड्य च जलाद्बहिः । वामप्रकोष्ठे निक्षिप्य द्विराचम्य विशुध्यति इति ॥ त्यक्तवस्त्रनिष्पीडने विशेषमाह हारीतः - वस्त्रनिष्पीडनं तोयं श्राद्धे तूच्छिष्टभागिनाम् । भागधेयं श्रुतिः प्राह तस्मान्निष्पीडयेत् स्थले ॥ उच्छिष्टभागिनो दासा ये मृतास्ते त्वमन्त्रकाः। तृप्यन्तु तरु (नु) तां प्राप्ता मम सम्बन्धिनो मृताः ॥ इति स्नात्वाऽऽर्द्रवसनं शुचौ देशे प्रपीडयेत् इति ॥ भरद्वाजोऽपि वस्त्रोदकमपेक्षन्ते श्राद्धे तूच्छिष्ट (भोज) भागिनः । तस्मात् सर्वप्रयत्नेन जलं भूमौ निपातयेत् इति ॥

வ்ருத்தமனு:ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழிந்து, பிறகு ஸந்த்யா வந்தனம் செய்ய வேண்டும். எவனிதை மாறிச் செய்கிறானோ அவனது ஸ்நானம் வீணாகும். காலை ஸந்த்யா

ஸ்மிருதி முக்தாபலம்

  • ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[185]]

வந்தனத்தை வஸ்த்ரத்தைப் பிழிந்த பிறகு அனுஷ்டிக்க வேண்டும்.மாத்யாஹ்னிக ஸந்த்யா வந்தனத்தைச் செய்து பிறகு வஸ்த்ரத்தைப் பிழிய வேண்டும். ஸ்நான வஸ்த்ரத்தை நான்காய் மடித்து ஜலத்திற்கு வெளியில் பிழிந்து இடதுகையின் மணிக்கட்டுக்கு மேல் வைத்துக் கொண்டு இருமுறை ஆசமனம் செய்து சுத்தனாகிறான். விடுத்த வஸ்த்ரத்தைப் பிழிவதில் விசேஷத்தைச்

சொல்லுகிறார்.

ஹாரீதர்:வஸ்த்ரத்தைப் பிழிந்த ஜலம், ச்ராத்தத்தில் உச்சிஷ்டத்தைப் பெறும் சிலருக்குப் பாகமென வேதம் சொல்லுகிறது. ஆகையால் ஸ்தலத்தில் பிழிய வேண்டும். ‘உச்சிஷ்ட + ம்ருதா:’ என்ற மந்த்ரத்தால் ஸ்நான வஸ்த்ரத்தைச்சுத்தமான ஸ்தலத்தில் பிழிய வேண்டும். ஷெ மந்த்ரத்தின் அர்த்த மிதுவாம் ‘ச்ராத்தத்தில்,

உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும், மந்த்ரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவரும், பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவரும், என்னைச் சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தியை அடையக் கடவர்’ என்று. பரத்வாஜரும்:ச்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்கள் வஸ்த்ர ஜலத்தை அபேக்ஷிக்கின்றனர். ஆகையால் எவ்விதத்தாலும் வஸ்த்ர ஜலத்தைப் பூமியில் விடவேண்டும்.

கா:

·

प्रातः स्नानप्रसङ्गेन स्नानान्तराण्युच्यन्ते । तत्र शङ्खः -

-சுக்கு द्विविधं प्रोक्तं गौणमुख्यभेदतः । तयोस्तु वारुणं मुख्यं तत्पुनष्षड्विधं भवेत्॥ नित्यं नैमित्तिकं काम्यं क्रियाङ्गं मलकर्षणम् । क्रियास्नानं तथा षष्ठं षोढा स्नानं प्रकीर्तितम् इति । एतेषां लक्षणमाह स एव अस्नातस्तु पुमान्नार्हो जप्याग्निहवनादिषु । प्रातः स्नानं तदर्थं तु नित्यस्नानं प्रकीर्तितम् । चण्डालशवधूपादि स्पृष्ट्वाऽस्नातां रजस्वलाम्।

[[186]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

स्नानार्हस्तु यदा स्नाति स्नानं नैमित्तिकं हि तत् । पुष्यस्नानादिकं यत्तु देवज्ञविधिचोदितम् । तद्धि काम्यं समुद्दिष्टं नाकामस्तत् प्रयोजयेत् ॥ दैवज्ञः - ज्योतिर्वित् ॥ जप्तुकामः पवित्राणि ह्यर्चिष्यन् देवताः पितॄन् । स्नानं समाचरेद्यत्तु क्रियाङ्गं तत् प्रकीर्तितम् ॥ मलापकर्षणं नाम स्नानमभ्यङ्ग पूर्वकम् ॥ मलापकर्षणार्थाय प्रवृत्तिस्तस्य नान्यथा । सरस्सु देवखातेषु तीर्थेषु च नदीषु च । क्रियास्नानं समुद्दिष्टं स्नानं तत्र मता क्रिया इति । स्नानमेव तत्र क्रिया = कार्यतया विहितेत्यर्थः ॥ गोभिलोऽपि नित्यं सततनिर्वर्त्यं काम्यं कामाय यद्धितम् । निमित्तादुपजातं तु स्नानं नैमित्तिकं स्मृतम् इति ॥ अनेन मध्यन्दिनस्नानस्यापि नित्यत्वमुक्तम्। तस्यापि सततनिर्वर्त्यत्वात् ॥ तदिदानीं प्रसङ्गेनाभिधीयते ॥

ஸ்நானபேதங்கள்

ப்ராத:ஸ்நான ப்ரஸங்கத்தால் மற்ற ஸ்நானங்களும் சொல்லப்படுகின்றன. அதில், சங்கர் கௌணம், முக்யம் என்ற பேதத்தால் ஸ்நானம் இருவிதமாகும். அவைகளுள் வாருண ஸ்நானம் முக்யமெனப்படும். அது ஆறுவிதமாகும். நித்யம், நைமித்திகம், காம்யம், க்ரியாங்கம், மலாபகர்ஷணம், க்ரியா ஸ்நானம் என்று ஆறுவிதமாய் ஸ்நானம் சொல்லப்பட்டுள்ளது. இவைகளின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார். சங்கரே:ஸ்நானம் செய்யாத மனிதன் ஜபம் அக்னி ஹோமம் முதலியவைகளில் அர்ஹனாவதில்லை. அதற்காகக் காலையில் செய்யப்படும் ஸ்நானம் நித்ய ஸ்நானம் எனப்பட்டது. சண்டாளன், பிணத்தின் புகை முதலியது, ஸ்நானம் செய்யாத ரஜஸ்வலை இவர்களைத் தொட்டால் ஸ்நானத்திற்கு உரியவனாகி எப்பொழுது ஸ்நானம் செய்கிறானோ அந்த ஸ்நானம் நைமித்திகம் எனப்படுகிறது. புஷ்யஸ்நானம் முதலியதும், ஜ்யௌதிஷிகன் விதியால் விதிக்கப்பட்டதுமான

I

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[187]]

ஸ்நானம் காம்யம் எனப்பட்டது.

எனப்பட்டது. காமமில்லாதவன் அதைச் செய்ய வேண்டியதில்லை. சுத்தமான மந்த்ரம் முதலியவைகளை ஜபிக்க விரும்பியவனும், தேவதைகளை, அல்லது பித்ருக்களை ஆராதிக்கப் போகிறவனும் செய்யும் ஸ்நானம் க்ரியாங்க ஸ்நானமெனச் சொல்லப்பட்டது. அப்யங்கத்தை முன் செய்து கொண்டு, அதற்காகச் செய்யும் ஸ்நானம் மலாபகர்ஷண ஸ்நானம் எனப்படும். அழுக்கைப் போக்குவதற்காகவே அந்த ஸ்நானம், வேறு ப்ரயோஜனத்திற்கல்ல என்று. ஸரஸ்ஸுகளிலோ, தேவர்களால் வெட்டப்பட்ட

குளங்களிலோ, தீர்த்தங்களிலோ. நதிகளிலோ செய்யும் ஸ்நானம் க்ரியா ஸ்நானம் எனப்படும். அதில் ஸ்நாமே க்ரியையானதால் கார்யமாய் விஹிதமானது. கோபிலரும்: ப்ரதிதினமும் செய்ய வேண்டிய ஸ்நானம் நித்யமெனப்படும். இஷ்டத்தை அடைவதற்கு அனுகூலமாகியது காம்யம் எனப்படும். நிமித்தத்தால் உண்டாகியது நைமித்திக ஸ்நானமெனப்படும். இதனால் மாத்யாஹ்னிக ஸ்நானமும் நித்யமெனச் சொல்லப்பட்டது. அதுவும் ப்ரதிதினமும் செய்யப்பட வேண்டியதானதால். அதை இப்பொழுது ப்ரஸங்கத்தால் சொல்லுகிறோம்.

माध्याह्निकस्नानम् ।

तत्र बोधायनः - ततो मध्याह्नसमये पुनः स्नानं समाचरेत् ॥ सूर्यस्य चाप्युपस्थानं जपहोमादिकं ततः इति ॥ वसिष्ठः - पवित्रकर एकाग्रः पार्श्वाननवलोकयन् । अरुग्दिवा चरेत् स्नानं मध्याह्नात् प्राग्विशेषतः इति ॥ अरुक् - रोगरहितः ॥ व्यासः - स्नानं मध्यन्दिने कुर्यात् सुजीर्णेऽने निरामयः । न भुक्त्वाऽलङ्कृतो रोगी स्नायादम्भसि नाकुलः इति ॥ विष्णुः - प्रातः स्नातोऽपि विधिवत् स्नानं मध्यन्दिने चरेत् । शक्तश्चेदन्यथा रोगी छाया सम्मार्जनं चरेत् इति ॥ अनेन प्रातः स्नातस्य माध्याह्निकस्नानाशक्तौ कापिलस्नानमनुज्ञायते ॥

[[188]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மாத்யாஹ்னிகஸ்நானம்

அதில் போதாயனர்:பிறகு மத்யாஹ்ன காலத்தில் மறுபடி ஸ்நானம் செய்ய வேண்டும். ஸூர்யோபஸ் தானத்தையும், ஜபம், ஹோமம் முதலியதையும் பிறகு செய்ய வேண்டும். வஸிஷ்டர்:ரோகமில்லாதவன், பகலில் மத்யாஹ்னத்திற்கு முன், கையில் பவித்ரம் உடையவனாய், கவனமுடையவனாய்ப் பக்கங்களைப் பாராமல் ஸ்நானம் செய்ய வேண்டும். வ்யாஸர்: வ்யாதி இல்லாதவன், அன்னம் நன்றாய் ஜீர்ணமான பிறகு, மத்யாஹ்னத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். போஜனம் செய்த பிறகும், அலங்காரம் உடையவனாகவும், ரோகமுள்ளவனாயும், வ்யாகுலனாயும் ஜலத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. விஷ்ணு:சக்தியுள்ளவனாகில், ப்ராத:ஸ்நானம் செய்தவனும் மத்யாஹ்னத்தில் விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். சக்தியில்லாவிடில் ரோகமுள்ளவன் ஈர வஸ்த்ரத்தால் துடைத்துக் கொள்ள வேண்டும். இதனால், ப்ராத:ஸ்நானம் செய்தவனுக்கு மாத்யாஹ்னிக ஸ்நானத்தில் சக்தியில்லாவிடில் காபிலஸ்நானம் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

[[1]]

व्यासः -मन्त्रपूतैर्जलैः स्नानं प्राहुः स्नाद्दफलदम् । न वृथावारिमग्नानां यादसामिव तत्समम् इति ॥ याज्ञवल्क्यः मत्स्यकच्छपमण्डूकास्तोये मला दिवानिशम् । न तेषां हि स्नानफलं - तथैव विधिवर्जितम् इति ॥ कौशिकः विधिदृष्टं तु यत्कर्म करोत्यविधिना तु यः । फलं न किञ्चिदाप्नोति क्लेशमात्रं हि तस्य तत् इति । विवस्वान् - अविदित्वैव यः स्मार्तं विधानं स्नानमाचरेत् । स याति नरकं घोरमिति धर्मस्य शासनम् इति ॥ विष्णुः - ब्रह्मक्षत्रविशां चैव मन्त्रवत् स्नानमिष्यते ॥ तूष्णीमेव हि शूद्रस्य स्त्रीणां च कुरुनन्दन इति ॥ बोधायनः - अपोऽवगाहनं स्नानं विहितं सार्ववर्णिकम् । मन्त्रवत् प्रोक्षणं चापि द्विजातीनां विशिष्यते इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[189]]

வ்யாஸர்மந்த்ரங்களால் சுத்தமான ஜலங்களால் செய்யப்படும் ஸ்நானம ஸ்நான பலனைத் தருமென்பர். மந்த்ரமில்லாவிடில் செய்யும் ஸ்நானம் வீணாகும். அந்த ஸ்நானம் ஜலத்திலேயே முழுகியுள்ள ஜலசர ஜந்துக்களின் ஸ்நானத்திற்கு ஸமமாகும். யாக்ஞவல்க்யர்:மீன், ஆமை, தவளை இவைகள் பகலிலும் இரவிலும் ஜலத்தில் மூழ்கியிருக்கின்றன. அவைகளுக்கு ஸ்நான பலனில்லை. விதியில்லாது செய்த ஸ்நானம் இவ்விதமேயாம், கௌசிகர்:விதியுடன் செய்ய வேண்டிய கர்மத்தை விதியின்றி எவன் செய்கின்றானோ அவன் ஸ்வல்ப பலனையும் அடைவதில்லை. அந்தக் கர்மம் ச்ரமத்தை மட்டில் பலனாக உடையதாம். விவஸ்வான்:ஸ்ம்ருதியிற் சொல்லிய விதியை அறியாமலே எவன் ஸ்நானத்தைச் செய்கிறானோ, அவன் பயங்கரமான நரகத்தை அடைவான் என்று தர்ம தேவதையின் ஆக்ஞை. விஷ்ணு:ஓ குருநந்தன! ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன் இவர்களுக்கே மந்த்ரத்துடன் ஸ்நானம் விதிக்கப்பட்டுள்ளது. சூத்ரனுக்கும், ஸ்த்ரீகளுக்கும் மந்த்ரமில்லாமலே விதிக்கப்பட்டுள்ளது. போதாயனர்:ஜலத்தில் மூழ்குவதான ஸ்நானம்

எல்லா

வர்ணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மந்த்ரத்துடன் ப்ரோக்ஷணமும் மூன்று வர்ணத்தாருக்கும் விசேஷமாய் விதிக்கப்படுகிறது.

स्नानाईजलानि ॥

नदीषु देवखातेषु तटाकेषु सरस्सु च । स्नानं समाचरेन्नित्यं गर्तप्रस्रवणेषु च इति ॥ मनुष्यैरखातो जलाशयो देवखातः । मनुष्यैः

खातः

ee: 17-:

Ast:1

:-

ர் -

[[190]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः गर्तलक्षणमुक्तं शौनक कात्यायनाभ्याम् - धनुः सहस्राण्यष्टौ तु गतिर्यासां न विद्यते । न ता नदीशब्दवहा गर्तास्ताः परिकीर्तिताः इति ॥ अनेनार्थात् नदीलक्षणमप्युक्तं भवति ॥ विष्णुपुराणेऽपि नदीनदतटाकेषु देवखातजले च । नित्यक्रियार्थं स्नायीत गिरिप्रस्रवणेषु च ॥ कूपेषूद्धृततोयेन स्नानं कुर्वीत वा भुवि इति ॥ मार्कण्डेयोऽपि - पुराणानां नरेन्द्राणां ऋषीणां च महात्मनाम् । स्नानं कूपतटाकेषु देवतानां समाचरेत् । भूमिष्ठमुद्धृतात् पुण्यं ततः प्रस्रवणोदकम् । ततोऽपि सारसं पुण्यं तस्मान्नादेयमुच्यते । तीर्थतोयं ततः पुण्यं गाङ्गं पुण्यं तु सर्वतः । तीर्थतोयं

= साधुजुष्टजलम् ॥

இனி

ஸ்நானத்திற்குரிய ஜலங்கள்

ஸ்நானத்திற்குரிய

ஜலங்கள் சொல்லப்படுகின்றன. அதில், மனு:நதிகள், தேவகாதங்கள், தடாகங்கள், ஸரஸ்ஸுகள், கர்த்தங்கள், ப்ரஸ்ரவணங்கள் இவைகளிலொன்றில் ப்ரதிதினமும் ஸ்நானம் செய்ய வேண்டும். மனுஷ்யர்களால் வெட்டப்படாத ஜலாதாரம் தேவகாதம். மனுஷ்யர்களால் வெட்டப்பட்ட ஜலாதாரம் தடாகம்

ருஷிகளால் ஸேவிக்கப்பட்டது ஸரஸ். வாய்க்கால் கர்த்தமெனப் படும். ப்ரஸ்ரவணம் என்பது மலையருவி. கர்த்தத்தின்

லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது. சௌனகராலும், காத்யாயனராலும்:எண்ணாயிரம் விற்கிடைதூரம் எவைகளுக்கு ஓட்டமில்லையோ அவைகள் நதீசப்தத்தை அடைவதில்லை. அவை கர்த்தமெனச் சொல்லப் பட்டுள்ளன. இதனால் பொருளால் நதீலக்ஷணமும் சொல்லப்பட்டதாயாகிறது. விஷ்ணுபுராணத்திலும்:நதீ, நதம் தடாகம், தேவகாதம், மலையருவி இவைகளில் நித்யகர்மத்திற்காக ஸ்நானம் செய்ய வேண்டும். அல்லது கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஜலத்தினால் கரையி லிருந்து ஸ்நானம் செய்யலாம். மார்க்கண்டேயரும்:முன்னோர்களான அரசர்களுடையவும், மஹான்களான

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[191]]

ருஷிகளுடையவும், தேவர்களுடையவும் கிணறுகளிலும், தடாகங்களிலும் ஸ்நானம் செய்யலாம். எடுக்கப்பட்ட மலையருவி ஜலம், புண்யம். அதைவிட ஸரோஜலம் புண்யம். அதைவிட நதீஜலம் புண்யம். அதைவிட தீர்த்த ஜலம் புண்யம். எல்லாவற்றிலும் கங்கா ஜலம் புண்யம். தீர்த்த ஜலம் என்பதற்கு ஸாதுக்களால் (ருஷிகளால்) ஸேவிக்கப்பட்டஜலம் என்று பொருள்.

विष्णुः - उद्धृतात् पुण्यं भूमिष्ठमुदकं तस्मान्नादेयं तस्मादपि साधुपरिगृहीतं सर्वत एव गाङ्गम् इति । विवस्वानपि - एकतः सर्वतीर्थानि जाह्नव्येकैव चान्यतः । ब्रह्मलोकेशशिरसः पतिता या महीतले इति ॥ मरीचिरपि भूमिष्ठमुद्धृतं वाऽपि शीतमुष्णमथापि वा । गाङ्गं पयः नयत्याशु पापमामरणान्तिकम् इति ॥ योगयाज्ञवल्क्यः त्रिरात्रफलदा नद्यो याः काश्चिदसमुद्रगाः । समुद्रगास्तु पक्षस्य मासस्य सरितां पतिः इति ॥

விஷ்ணு:எடுத்த ஜலத்தைவிடப் பூமியிலுள்ளது புண்யமானது. அதைவிட நதீ ஜலமும், அதைவிட ஸாதுக்களால் ஸேவிக்கப்பட்டதும், எல்லாவற்றிலும் கங்காஜலமும் புண்யமாம். விவஸ்வானும்:ஸகல தீர்த்தங்களும் ஒரு பக்கத்தில், கங்கையொன்றே மற்றொரு பக்கத்தில். எந்தக் கங்கை ப்ரம்ஹலோகத்தினின்றும் ஈசனின் தலையினின்றும் பூமியில் வந்துள்ளதோ. மரீசியும்:பூமியிலிருப்பதாயினும், எடுக்கப்பட்டதாயினும், சீதமாயினும், உஷ்ணமாயினும், கங்காஜலம் மரணம் வரையுள்ள பாபத்தை உடனே போக்குகிறது. யோகயாக்ஞவல்க்யர்:ஸமுத்ர ஸங்கமமில்லாத நதிகள் எல்லாம் மூன்றுநாள் (க்ருச்ரானுஷ்டானம் செய்த) பலனைக் கொடுக்கும். ஸமுத்ர ஸங்கமமுள்ள நதிகள் ஒரு பக்ஷத்தின் பலத்தைக் கொடுப்பனவாம். ஸமுத்ரம் ஒருமாத பலனைக் கொடுப்பதாகும்.

[[192]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

भरद्वाजः महानदीनदस्रोतः सरस्त्रिदशखातकाः । नालस्तटाकः कुण्डं च धारा कूपस्त्वमी दश ॥ चान्द्रायणं त्रयः कृच्छ्रा गायत्र्या अयुतत्रयम् । आप्लावनं महानद्यां तुल्यमेतच्चतुष्टयम् । उद्भूत्वा भूधरेऽम्भोधिं प्रविशत्यम्बुसन्ततिः । या सा महानदी ज्ञेया सर्वपापप्रणाशिनी ॥ उद्भूता पूर्वदिग्भागे शैले सलिलसन्ततिः । या प्रत्यक्सागरं याति सा नदस्त्विति कथ्यते । भूधरे भुवि बोद्भूता या मेघरससन्ततिः । नदीं विशति सा स्रोतः स्वयं वा यत्र लीयते । पर्वतस्य तटे वाऽग्रे वृत्ताकारं जलास्पदम् । अशोष्यं यत् सरस्तत् स्यात् प्रविशालं सुपङ्कजम् ॥ भुव्यद्रौ वा तटस्पर्शमशोष्यं यज्जलाशयम् । विशालमविशालं वा देवखात इति स्मृतः ॥ ग्रामार्थं वाऽथ सस्यार्थं नृभिस्सृष्टाऽम्बुपद्धतिः । या नद्याद्यम्बुधामभ्यस्सा नालाख्यमिति स्मृतम्। अर्धचन्द्राकृतिर्यस्य संस्थानस्य तु वारिणः । ग्रामे वनेऽपि वा शैले तत्तटाकमिति स्मृतम् । चतुरश्रं शिलाबद्धं ससोपान मधोजलम् । विशाल मविशालं वा तत्तत्कुण्डमिति स्मृतम् ॥ गिरिरन्ध्राद्विनिर्गत्य या पतत्यम्बुसन्ततिः । अनाधारमधो भूमौ सा धारेत्यभिधीयते । पञ्चहस्तविशालं यत् खातं वृत्तमधोजलम्। दार्विष्टकादिघटितं यत्तत् कूप इति स्मृतः इति ॥

:1015, 55, iv Gurgo, u, Gggi, Brar, SLTS, गंगा, मांग, Li என்ற இவை பத்துள் ஜலாசயங்கள். சாந்த்ராயணம், மூன்று க்ருச்ரங்கள், முப்பதினாயிரம் காயத்ரீ ஜபம், மஹாநதியில் ஸ்நானம் என்ற இந்த நான்கும் ஸமமாகும். மலையில்

ஸமுத்ரத்தையடையும் ஜலப்ரவாஹம், ஸகல பாபங்களையும் அகற்றும் ‘மஹாந்தீ’ என்றறியப்பட

உண்டாகி

கிழக்கிலுள்ள

மலையிலுண்டாகி மேற்கு ஸமுத்ரத்தையடையும்

ஜலப்ரவாஹம்

GolorOL.

எனச் சொல்லப்படுகிறது.L

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

உச்சியிலோ

[[193]]

மலையிலாவது, பூமியிலாவது உண்டாகிய ஜலப்பெருக்கு நதியையடைவதும், அல்லது பூமியிலேயே எங்காவது மறைவதும் ‘ஸ்ரோதஸ்’ எனப்படும். மலையின் தாழ்வரையிலோ,

வட்டமாயும், வற்றாததாயும், விசாலமாயும், தாமரை உடையதுமான ஜலாசயம் ‘ஸரஸ்’ எனப்படும். பூமியிலாவது மலையிலாவது கரைகளுள்ளதும், வற்றாததுமான ஜலாசயம் விசாலமாயினும், சிறியதாயினும் ‘தேவகாதம்’ எனப் படும். க்ராமத்திற்காகவாவது, பயிர்களுக்காகவாவது, நதீ முதலிய ஜலாசயங்களினின்றும் மனிதர்களால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜலப்பெருக்கு ‘நாளம்’ எனப்படும். எந்த ஜலாசயத்தின் ஆதாரம் பாதியாயுள்ள சந்த்ரன் போலுள்ளதோ, அது க்ராமத்திலோ, வனத்திலோ, மலையிலோ இருப்பின் ‘தடாகம்’ எனப்படும். நான்கு மூலைகளுள்ளதும், கருங்கற்களால் கட்டப்பட்டதும், படிகளுடையதும்,

கீழே

ஜலமுடையதும். விசாலமாகவோ, சிறியதாகவோ இருப்பதுமான ஜலாசயம் ‘குண்டம்’ எனப்படும். மலையின் சந்திலிருந்து வெளியாகி ஆதாரமில்லாமல் கீழ்ப்பூமியில் விழும் ஜலப்பெருக்கு

எனப்படுகிறது. ஐந்துமுழமகலமுள்ளதும், வட்டமானதும், அடியில் ஜலமுள்ளதும், வெட்டப்பட்டதும், கட்டை செங்கல் முதலியவைகளால் கட்டப்பட்டதுமான ஜலாசயம் ‘கூபம்’ (கிணறு) எனப்படும்.

‘தாரை’

व्यासः न मेहेत जलद्रोण्यां स्नातुं च न नदीं तरेत् । नातिक्रमेद्धृथा सिन्धुं नानुष्ठातुं नदीं तरेत् इति ॥ सिन्धुं नदीं अनाचम्य न लङ्घयेदित्यर्थः ॥ मनुः - परकीयनिपानेषु न स्नायाद्धि कदाचन । निपान कर्तुः स्नात्वा तु दुष्कृतांशेन लिप्यते ॥ यानशय्यासनान्यस्य कूपोद्यानगृहाणि च । अदत्तान्युपयुञ्जान एनसः स्यात्तुरीयभाक् ॥ अस्य

F

परस्य । तुरीयभाक् - तुरीयांशभाक् ॥ नद्याद्यलाभविषये स एव अलाभे देवखातानां सरसां सरितां तथा । उद्धृत्य चतुरः पिण्डान्

194 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः पारक्ये स्नानमाचरेत् । इति ॥ अनेनैवाभिप्रायेण शौनकोऽपि – वापी कूपतटाकेषु यदि स्नायात् कदाचन । उद्धृत्य मृत्तिकापिण्डान् दश पञ्चाथवा क्षिपेत् इति ।

வ்யாஸர்:ஓடத்திலிருந்து மலமூத்ர விஸர்ஜனம் செய்யக் கூடாது. ஸ்நானம் செய்வதற்காக நதியைத் தாண்டிச்செல்லக் கூடாது. ஆசமனம் செய்யாமல் நதியைத் தாண்டக் கூடாது. அனுஷ்டானத்திற்காக நதியைத் தாண்டிச் செல்லக் கூடாது. மனு:பிறருடையதான ஜலாசயங்களில் ஒருகாலும் ஸ்நானம் செய்யக் கூடாது. செய்தால் ஜலாசயத்தைச் செய்தவனின் பாபத்தின் கால்பாகத்தோடு ஸம்பந்தப்படுகிறான். பிறனின் வாஹனம்,படுக்கை, ஆஸனம், கிணறு, பூந்தோட்டம், வீடு இவைகளை அனுமதியின்றி உபயோகித்துக் கொள்ளுகின்றவன் (சொந்தக்காரனின்) பிறனின் பாபத்தின் நாலிலொரு பாகத்தை அடைவான். (தர்மத்திற்காக விடப்பட்டிருந்தால் தோஷமில்லை.) நதீ முதலியவை கிடைக்காத விஷயத்தில், மனுவே:தேவகாதங்கள், ஸரஸ்ஸுகள், நதிகள் இவை கிடைக்காவிடில், பிறருடைய ஜலாசயத்தில், நான்கு மண் உருண்டைகளை எடுத்து வெளியில் போட்டு விட்டு ஸ்நானம் செய்யலாம். இதே அபிப்ராயத்துடன். சௌனகரும்:வாபீ, கூபம், தடாகம் இவைகளில் எப்பொழுதாவது ஸ்நானம் செய்தால், அதிலிருந்து, பத்து அல்லது ஐந்து மண்ணுருண்டைகளை வெளியில் போடவேண்டும்.

जाबालि : न पारक्ये जले स्नायात् न भुञ्जीत महानिशि । नार्द्रमेकं च वसनं परिदध्यात् कदाचन ॥ पश्च पिण्डान् समुद्धृत्य पारक्ये स्नानमाचरेत् इति ॥ याज्ञवल्क्यः - पञ्चपिण्डाननुद्धृत्य न स्नायात् परवारिषु । स्नायान्नदीदेवखातह्रदप्रस्रवणेषु च

उदकप्रवाहाभिघातकृतः कूलमध्ययोः सजलो महानिम्नप्रदेशो हृदः ॥

[[1]]

[[195]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் नदीमहानदीस्रोतः कूलमध्य प्रदेशयोः । सर्वदा यो जलप्रायो हृदः स परिकीर्तितः इति भरद्वाजस्मरणात् । योगयाज्ञवल्क्योऽपि ५रकीयनिपानेषु यदि स्नायात् कदाचन । सप्त पिण्डांस्ततोद्धृत्य ततः स्नानं समाचरेत् इति ॥

ஜாபாலி பிறருடைய ஜலத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. மஹாராத்ரியில் போஜனம் செய்யக் கூடாது. ஒரு வஸ்த்ரத்தை மட்டில் தரித்திருக்கக் கூடாது. பிறர் ஜலத்தில் ஸ்நானம் செய்தால் ஐந்த மண்ணுருண்டைகளைக் எடுத்து வெளியிற் போட்டு விட்டு ஸ்நானம் செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர்:பிறர் ஜலாசயங்களில், ஐந்து மண்ணுருண்டைகளை எடுத்துப் போடாமல் ஸ்நானம் செய்யக் கூடாது. நதீ, தேவகாதம், ஹ்ரதம், ப்ரஸ்ரவணம் இவைகளில் மண்ணெடுத்துப் போடமலே ஸ்நானம் செய்யலாம். ஜலப்ரவாஹ வேகத்தால் செய்யப்பட்டு, நதியின் கரையிலோ, நடுவிலே அதிக ஆழமுள்ள ஸ்தலம் ஹ்ரதம் எனப்படும். ‘நதீ, மஹாந்தீ இவைகளின் ப்ரவாஹத்தின் கரையிலோ, நடுவிலோ எப்பொழுதும் ஜலமுள்ள ப்ரதேசம் ஹ்ரதம் எனப்படுகிறது’ என்று பரத்வாஜர்சொல்லியிருக்கிறார், யோகயாக்ஞவல்க்யர்:பிறருடைய ஜலாசயங்களில் ஒரு காலத்தில் ஸ்நானம் செய்தால் ஏழு கை மண்ணுருண்டைகளை அதிலிருந்து எடுத்து வெளியில் போட்டு விட்டு பிறகு அதில் ஸ்நானம் செய்யலாம்.

शौनकः— निरुद्धासु न कुर्वीरनंशम्भाक्तत्र सेतुकृत् । तस्मात्परकृतान् सेतून् कूपांश्च परिवर्जयेत् ॥ उद्धृत्य वाऽपि त्रीन् पिण्डान् कुर्यादापत्सु नो सदा ॥ निरुद्धासु तु मृत्पिण्डान् कूपात्तु त्रीन् घटांस्तथा । अनुद्धृत्य तु यत्स्नानं परकीयजलाशये । वृथा भवेति तत्स्नानं कर्तुः पापेन लिप्यते ॥ कूपतोयैरपि स्नायात् सर्वालाभे समुद्धृतैः ॥ स्नानं तु न घटैः कुर्यान्नासाच्छिद्र विवर्जितैः इति ॥ कूपात्त्रीन् घटानुद्धृत्य

[[196]]

यदाह व्यासः

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

अमृन्मय पात्रावर्जितैर्जलैः स्नायादित्यर्थः । तथा अखण्डादर्शे शूर्पवायुर्नखाग्राम्बु स्नानवस्त्रं घटोदकम्। मार्जनीरेणुकेशाम्बु हन्ति पुण्यं पुरातनम्’ इति । उत्सृष्टेषु सर्वार्थत्वात् अनुद्धरणेष्वपि न दोषः ॥ अनुत्सृष्टे तु न स्नायात् तथैवासंस्कृतेष्वपि । आत्मीयेष्वपि न स्नायात् तथैवाल्पजलेषु तु इति ॥ सर्वसत्वोद्देशेनाकृतमनुत्सृष्टम् । असंस्कृतं - अप्रतिष्ठितम् । अत्र विज्ञानेश्वरोऽपि – सर्वसत्वोद्देशेनात्यक्तेषु तटाकादिषु पश्चपिण्डाननुद्धृत्य न स्नायात् । आत्मीयोत्सृष्टाभ्यनुज्ञातेषु तु पिण्डोद्धरणमन्तरेणापि स्नानमभ्यनुज्ञातम्’ इति । अत्र स्वशक्त्यनुसारेण पिण्डसङ्ख्याव्यवस्था द्रष्टव्या ॥

மல்ல.

சௌனகர்:‘பிறனால் தேக்கப்பட்ட ஜலத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. அணையைச் செய்தவன் ஸ்நான பலத்தில் பாகத்தை அடைவான். ஆகையால் பிறரால் கட்டப்பட்ட அணைகளையும், பிறரின் கிணறுகளையும் தவிர்க்க வேண்டும். அல்லது மூன்று கை மண்ணுருண்டைகளை எடுத்துப் போட்டு விட்டு ஸ்நானம் செய்யலாம். இது ஆபத்காலத்தில் மட்டும், எப்பொழுது தேக்கப்பட்ட ஜலத்தில் மூன்று மண்ணுருண்டைகளையும், கிணற்றிலிருந்து ‘மூன்றுகுடம் ஜலத்தையும் எடுத்து. வெளியிடாமல் பிறரின் ஜலாதாரத்தில் ஸ்நானம் கூடாது. செய்தால் அந்த ஸ்நானம் வீணாகும். ஜலாசயத்திற்கு உடையவனின் பாபத்தோடு ஸம்பந்திப்பான். மற்ற ஜலங்கள் கிடைக்காவிடில் வெளியிலெடுக்கப்பட்ட கிணற்றின் ஜலத்தாலும் ஸ்நானம் செய்யலாம். மூக்கில்லாத குடங்களால் ஸ்நானம் செய்யக்கூடாது’ என்றார். ‘கிணற்றினின்றும் மூன்று குடம் ஜலமெடுத்து வெளியில் விட்டு

விட்டு மண்பாத்ரமல்லாத பாத்ரத்தால் விடப்பட்ட ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.’ என்பது பொருள். அவ்விதம். அகண்டாதர்சத்தில்:முறத்தின்காற்று, நகத்தின் நுனி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[197]]

ஜலம், ஸ்நான வஸ்த்ரம், குடத்து ஜலம், துடைப்பத்தாலெழும்பும், புழுதி, மயிர்ஜலம் இவை (ஸ்பர்சிக்கப்பட்ட) பூர்வபுண்யத்தைப் போக்கும். எல்லோருக்குமென்று விடப்பட்ட ஜலாசயங்களில் மண்ணுருண்டைகளை எடுக்காவிடினும் தோஷமில்லை. அவை எல்லோருக்குமென்பர். வ்யாஸர்:பிறர் பயன்படுத்த விடப்படாததில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஸம்ஸ்காரம் (ப்ரதிஷ்டை) இல்லாதவைகளிலும் ஸ்நானம் கூடாது. தன்னுடையதாயினும் ஸம்ஸ்கார மற்றதில் ஸ்நானம் கூடாது. ஸ்வல்பஜல முள்ளவை களிலும் ஸ்நானம் கூடாது. எல்லாப்ராணிகளையும் உத்தேசித்துச் செய்யப்படாதது, அனுத்ஸ்ருஷ்டம் எனப்படும். ‘அஸம்ஸ்க்ருத’ என்பதற்கு ப்ரதிஷ்டை யில்லாதது என்று பொருள். இதில், விக்ஞானேச்வரரும்:எல்லா ப்ராணிகளையும் உத்தேசித்து விடப்படாத தடாகம் முதலியவைகளில் ஐந்து மண்ணுருண்டைகளை எடுத்துப் போடாமல் ஸ்நானம் செய்யக் கூடாது. தன்னுடையதும் பிறருபயோகத்திற்கு விடப்பட்டு உத்தரவளிக்கப் பட்டதுமான தடாகாதிகளில் மண்ணுருண்டை எடுத்துப் போடுவதன்றியும் ஸ்நானம் செய்யலாமென்று. சொல்லப்பட்டுள்ளது. இதில் தனது சக்திக்குத் தகுந்தபடி மண்ணுருண்டைகளின் கணக்கில் வ்யவஸ்தை அறியத்தக்கது.

वृद्धमनुः — अन्यायोपात्तवित्तस्य पतितस्य च वार्धुषैः । न स्नायादुदपानेषु स्नात्वा कृच्छ्रं समाचरेत् इति ॥ शौनकः - अन्त्यजैः खानिताः कूपास्तटाका वाप्य एव वा । तेषु स्नात्वा च पीत्वा च प्राजापत्येन शुध्यति । अकामाद् ब्राह्मणः शुध्येद् ब्रह्मकूर्चोपवासतः इति ॥ यत्तु शातातपवचनम् - अन्त्यैरपि कृते कूपे सेतौ वाप्यादिके तथा । तत्र स्नात्वा च पीत्वा च प्रायश्चित्तं न विद्यते इति, तदत्यन्तापद्विषयम् ॥ चन्द्रिकायाम् – नद्यां तु विद्यमानायां न स्नायादन्यवारिषु । न स्नायादल्पतोये तु विद्यमाने बहूदकें इति ॥

[[198]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

அன்யாய

வ்ருத்தமனு :-

மார்க்கத்தால் சேர்க்கப்பட்ட பணமுடையவன், பதிதன், வார்த்துஷி (வட்டியால் ஜீவிப்பவன்) இவரின் ஜலாசயங்களில் ஸ்நானம் செய்யக் கூடாது. செய்தால் ப்ராஜாபத்ய க்ருச்ரம் அனுஷ்டிக்க வேண்டும். சௌனகர்:சண்டாளர்களால் வெட்டுவிக்கப்பட்ட கிணறுகள், தடாகங்கள், வாபிகள் இவைகளில் ஸ்நானம் செய்தாலும் ஜலபானம் செய்தாலும் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தால் சுத்தனாகிறான். அக்ஞானத்தால் செய்தால் ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்ய ப்ராசனம், உபவாஸம் இவைகளால் சுத்தனாவான். சாதாதபர்:‘சண்டாளர்களால் செய்யப்பட்ட கிணறு, ஸேது (தேக்கம்), வாபி முதலியவைகளால் ஸ்நான பானங்கள் செய்தாலும் ப்ராயச் சித்தமில்லை’ என்று சொல்லியுள்ள

அதிக ஆபத்விஷயமாம். சந்த்ரிகையில்:நதியிருந்தால் மற்ற ஜலங்களில் ஸ்நானம் செய்யக் கூடாது. அதிக ஜலமிருந்தால் ஸ்வல்பஜலத்தில் ஸ்நானம் செய்யக்

கூடாது.

வசனமோவெனில்

शौनकोऽपि -प्रभूते विद्यमाने च उदके तु मनोहरे । नाल्पोदके द्विजः स्नायान्नर्दी चोत्सृज्य कृत्रिमे इति ॥ यत्तु आपस्तम्बेनोक्तम्सशिरावमज्जनमप्सु वर्जयेत् इति तत्तटाकादिस्थावरविषयम्, अल्पजलविषयं, समुद्रविषयं च । तथा चन्द्रिकायाम् - स्रवनदीषु च स्नायात् प्रविश्यान्तः स्थितो द्विजः । तटाकादिषु तोयेषु प्रत्यक्षस्नानमाचरेत् इति ॥ शङ्खोऽपि नाल्पोंदके निमज्जेन्न समुद्रोदकमवगाहेत इति । स्मृत्यन्तरे – गृहस्थस्तु स्रवन्तीषु निमज्ज्य स्नानमाचरेत् । अन्यत्रासिच्य हस्ताभ्यामितरेषां तु मज्जनम् ॥ नाल्पाम्भसि शिरो मज्जेन्नावगाहेन्महोदधौ । क्रियास्नाने शिरो मज्जेदन्यत्रापि सरित्सु च इति । अन्यत्र - स्थावरोदके ॥

சௌனகரும்:-

அதிகமாயுமுள்ள

மனதிற்கு

ஜலமிருக்கும்

இனியதாயும்

பொழுது,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[199]]

ஸ்வல்பஜலத்தில் ப்ராம்ஹணன் ஸ்நானம் செய்யக் கூடாது. நதியிருந்தால் அதைவிட்டு, மனிதரால் செய்யப்பட்ட குளம் முதலியதில் முழுகக்கூடாது. ‘ஜலத்தில் தலையுடன் ஸ்நானம் செய்யக் கூடாது’ (தலையை முழுக்கக் கூடாது, கைகளினால் இறைத்த ஜலத்தால் தலையை நனைக்க வேண்டும் என்பது பொருள்) என்ற ஆபஸ்தம்ப வசனமோவெனில்

தடாகம் முதலிய ஸ்தாவரஜலத்தின் விஷயமும், ஸ்வல்பஜல விஷயமும், ஸமுத்ரஜல விஷயமுமாம். அவ்விதமே, சந்த்ரிகையில்:ஓடும் நதிகளில் இறங்கி ஜலத்திலுள்ளிருந்து ஸ்நானம் செய்ய வேண்டும். தடாகம் முதலிய ஜலாசயங்களில் ப்ரத்யக்ஷ ஸ்நானம் செய்ய வேண்டும். (முழுகக்கூடாது) சங்கரும்:ஸ்வல்ப ஜலத்தில் முழுகக் கூடாது, ஸமுத்ரத்தில் முழுகக் கூடாது. மற்றொருஸ்ம்ருதியில்:க்ருஹஸ்தன் நதிகளில் தலையை முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும். மற்றவிடங்களில்

மற்றவிடங்களில் கைகளால் இறைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு முழுகுதல் விஹிதமாகும். ஸ்வல்ப ஜலத்தில் தலையை முழுக்கக் கூடாது. ஸமுத்ரத்தில் தலையை முழுக்கி ஸ்நானம் செய்யக் கூடாது. க்ரியா ஸ்நானத்தில் தலையை முழுக்கலாம். ஸ்தாவர ஜலாசயத்திலும், நதிகளிலும் தலையை முழுக்கலாம்.

समुद्रस्नानम्

समुद्रस्नानं तु पर्वकाले विहितम्, महाभारते - अश्वत्थसागरौ सेव्यौ न स्प्रष्टव्यौ कदाचन । अश्वत्थं मन्दवारे तु सागरं पर्वणि स्पृशेत् । अन्यदा तु कुरुश्रेष्ठ देवयोनिरपांपतिः ॥ कुशाग्रेणापि कौन्तेय न स्प्रष्टव्यो महोदधिः ॥ आजन्मशतसाहस्रे यत्पापं कुरुते कचित् ॥ मुच्यते सर्वपापेभ्यः स्नात्वैव लवणाम्भसि ॥ गर्भिणी गृहिणी यस्य दूरयात्रां स वर्जयेत् । वपनं सागरस्नानं शववाहं च वर्जयेत् इति ॥

[[200]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

भरद्वाजः - क्षौरं च सागरस्नानं न कुर्याद्गर्भिणीपतिः । कृतवान् यदि चेत्तस्याः प्रजा न भवति ध्रुवम् ॥ सौरारवारयोरब्धौ पर्वणोरुभयोरपि । सन्तानकामी न स्नायात् कुर्यात्तु ग्रहणे तयोः इति ॥

ஸமுத்ரஸ்நானம்

ஸமுத்ரஸ்நானம் பர்வகாலத்தில் விதிக்கப் பட்டுள்ளது, மஹாபாரதத்தில்:அச்வத்தவ்ருக்ஷம், ஸமுத்ரம் இவ்விருவரையும் ஸேவிக்க வேண்டுமே அல்லாது தொடக் கூடாது. அச்வத்தத்தை சனிக்கிழமையிலும், ஸமுத்ரத்தைப் பர்வகாலத்திலும் தொடலாம். ஓ கௌந்தேய 1 மற்றக் காலத்தில் ஸமுத்ரத்தைக் குசத்தின் நுனியாலும் கூடத் தொடக் கூடாது. ஒரு முறை ஸமுத்ரத்தில் ஸ்நானம் செய்வானாகில், லக்ஷம் ஜன்மங்களில் செய்த பாபம் முழுவதினின்றும் விடுபடுகிறான். எவனின் பார்யை கர்ப்பிணியோ அவன், தூரதேசப்ரயாணத்தையும், வபனத்தையும், ஸமுத்ர ஸ்நானத்தையும் சவ வஹனத்தையும் வர்ஜிக்க வேண்டும். பரத்வாஜர்:கர்ப்பிணியின் பதியாயுள்ளவன், க்ஷௌரம், ஸமுத்ர ஸ்நானம் இவைகளை செய்யக் கூடாது. செய்வானாகில் அவளுக்குக் குழந்தை தரித்திராது, நிச்சயம். பானுவாரம், அங்காரகவாரம் இவைகளில் பர்வங்கள் நேர்ந்தாலும் புத்ரனை விரும்பியவன் ஸ்நானம் செய்யக் கூடாது. க்ரஹணம் நேர்ந்தால் அவைகளில் செய்யலாம். இவ்விதம் சொல்லியது சுத்தமான பர்வங்களைப் பற்றியது. வித்தமான பர்வங்களிலோவெனில், பரத்வாஜரே:சதுர்தசியால் வித்தமான பர்வத்தில் ஸமுத்ரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. அந்தச் சதுர்தசீ அங்காரக வாரத்தில் நேர்ந்தால், அந்தச் சதுர்தசியை அதிக்ரமித்த பர்வகாலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். சதுர்தசியின் காலத்தை விட்டு, பர்வகாலத்திலேயே ஸமுத்ர ஸ்நானம் செய்ய வேண்டும். இவ்விதம் செய்பவன் கங்கா ஸ்நானத்தால் உண்டாகும் பலனையடைவான். ஸங்க்ரஹத்திலும்:பௌம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[201]]

வாரத்துடன் க்ருஷ்ண சதுர்தசீயெதுவோ அதில் பர்வ காலமே ஸ்நானத்திற்கு யோக்யமானது. அதிலேயே ஸ்நானம் செய்தால் முன் ஜன்மங்களில் ஸம்பாதித்துள்ள பாபங்களை உடனே போக்குவான். பரத்வாஜர்:க்ருஷ்ணாங்காரக சதுர்தசியில் எவன் ஸமுத்ர ஸ்நானம் செய்கின்றானோ அவனது முன் ஜன்மங்கள் பலவற்றில் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் நசிக்கின்றன. இந்த வசனம் பர்வஸம்பந்தம் இல்லாத சதுர்தசியைப் பற்றியதாம்.

पुराणे — सेतौ कवेरकन्याया गङ्गायाश्चापि सङ्गमे । न वारदोषमीक्षेत पर्वसु स्नानमाचरेत् इति ॥ जैमिनिः - सेतुनपेक्षते कालं नित्यं स्नानं प्रशस्यते । निषेधः कालभेदस्य सेतोरन्यत्र कर्हिचित् इति ॥ पराशरः – अग्निचित् कपिला सत्री राजा भिक्षुर्महोदधिः । दृष्टमांत्राः पुनन्त्येते तस्मात् पश्येत्तु नित्यशः इति ॥ अत्रोदकान्तरेणैवाचमनं कार्यम् । न समुद्रोदकेन, ‘अक्षाराभिराचामेत्’ इति स्मरणात् ॥ उक्तञ्च तैत्तिरीय श्रुतौ - तस्मात्समुद्रस्य न पिबन्ति इति । तर्पणादिकं तैनैव कार्यम् । निषेधाभावादिति चन्द्रिकायाम्॥

புராணத்தில்:ராமஸேதுவிலும், காவேரீ ஸங்கமத்திலும், கங்கா ஸங்கமத்திலும், வார தோஷத்தைப் பார்க்க வேண்டாம். பர்வங்களில் ஸ்நானம் செய்யலாம். ஜைமினி:ஸேது காலத்தை அபேக்ஷிப்பதில்லை. ப்ரதிதினமும் ஸ்நானம் புகழப் படுகிறது. காலபேதத்திற்கு நிஷேதமென்பது ஸேதுவைத் தவிர்த்த மற்ற விடங்களைப் பற்றியது. பராசரர்:அக்னி சயனம் செய்தவன், காராம்பசு, யாகத்தில் தீக்ஷிதன், அரசன், ஸன்யாஸீ, ஸமுத்ரம் இவர்கள் பார்ப்பதாலேயே (பார்ப்பவரை) சுத்தராக்குகின்றனர். ஆகையால்

ப்ரதிதினமும் பார்க்க வேண்டும். ஸமுத்ர ஸ்நானத்தில் வேறு ஜலத்தாலேயே ஆசமனம் செய்ய வேண்டும்.

202 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

[[1]]

ஸமுத்ர ஜலத்தால் ஆசமனம் கூடாது. உப்பில்லாத ஜலத்தால் ஆசமனம் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். தைத்திரீய ச்ருதியிலும் சொல்லப் பட்டுள்ளது:‘ஆகையால் ஸமுத்ரத்தைப் பருகுவதில்லை’ என்று. தர்ப்பணம் முதலியதை ஸமுத்ர ஜலத்தாலேயே செய்ய வேண்டும். நிஷேதம் இல்லாததால், என்று சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது.

[[1]]

योगयाज्ञवल्क्यः – नद्यामस्तमिते स्नानं वर्जयेत्तु सदा बुधः । नद्यां स्नात्वा नदीमन्यां न प्रशंसेत धर्मवित् इति । शौनकोऽपि - न नदीषु नदीं ब्रूयात् पर्वतेषु न पर्वतम् । नान्यत् प्रशंसेत् तत्रस्थस्तीर्थेष्वायतनेषु च इति । देवलः - एकां नदीं समासाद्य नान्यां स्नाने नदीं स्मरेत् । यदि स्मरेक्तस्य सम्यक्तस्य पुण्यं प्रणश्यति इति । व्यासः – कुरुक्षेत्रं गयां गङ्गां प्रभासं नैमिशं तथा । तीर्थान्येतानि सर्वाणि स्नानकाले स्मरेद्बुधः इति ॥ सङ्ग्रहेऽपि - गङ्गागयाकुरुक्षेत्रप्रयोगादधिसङ्गमान् । तीर्थान्येतानि संस्मृत्य ततो मज्जेज्जलाशये इति ॥

யோகயாக்ஞவல்க்யர்:அறிந்தவன், எப்பொழுதும் ஸூர்யாஸ்தமயத்திற்குப் பிறகு நதியில் ஸ்நானத்தைத் தவிர்க்க வேண்டும். தர்மம் அறிந்தவன் நதியில் ஸ்நானம் செய்து விட்டு, (அங்கே) மற்றொரு நதியைப் புகழக் கூடாது. சௌனகரும்:ஒரு நதியிலிருந்து மற்றொரு நதியைப் புகழக் கூடாது. ஒரு மலையிலிருந்து மற்றொரு மலையைப் புகழக் கூடாது. ஒரு தீர்த்தத்திலிருந்து மற்றொரு தீர்த்தத்தையும், ஒரு தேவாலயத்திலிருந்து மற்றொரு தேவாலயத்தையும் புகழக் கூடாது. தேவலர்:ஒரு நதியை அடைந்து ஸ்நானம் செய்யும் பொழுது மற்றொரு நதியை ஸ்மரிக்கக் கூடாது. ஸ்மரித்தானாகில் அப்பொழுது அவனது புண்யம் நசிக்கின்றது. வ்யாஸர்குருக்ஷேத்ரம், கயை, கங்கை, ப்ரபாஸம், நைமிசம் இந்த தீர்த்தங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஸ்நான காலத்தில் ஸ்மரிக்க வேண்டும். ஸங்க்ரஹத்திலும்:கங்கை, கயை,!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[203]]

இந்தத்

குருக்ஷேத்ரம், ப்ரயாகம், ஸமுத்ரஸங்கமம் தீர்த்தங்களை ஸ்மரித்துப் பிறகு ஜலாசயத்தில் முழுக வேண்டும்.

वर्ज्योदकम्

आह व्यासः— नद्या यच्च परिभ्रष्टं नद्या यच्च विनिस्सृतम् । गतप्रत्यागतं यच्च तत्तोयं परिवर्जयेत् इति । परिभ्रष्टं विच्छिन्नम् ॥ विनिः सृतं - अविच्छिन्नम् ॥ गर्ग : - प्रत्यावृत्तेऽम्भसि स्नानं वर्जनीयं द्विजातिभिः इति ॥ बोधायनोऽपि - अधोवर्णोदके स्नानं वर्ज्यं नद्यां द्विजातिभिः । नद्यां रजकतीर्थं तु दशहस्तेन वर्जयेत् । स्नानं रजकतीर्थे तु भोजनं गणिकागृहे। पश्चिमोत्तरशायित्वं शक्रादपि हरेच्छ्रियम् इति ॥

பரிஹரிக்கத்தகுந்த ஜலம்

தவிர்க்கத் தகுந்த ஜலங்களைச் சொல்லுகிறார், வ்யாஸர்:நதியினின்றும் வெளிவந்து தொடர்ந்துள்ளதும், ஓடித்திரும்பி வருவதுமான ஜலத்தை தவிர்க்க வேண்டும். கர்கர்:திரும்பி வந்து கொண்டிருக்கும் ஜலத்தில் ஸ்நானத்தை த்விஜர்கள் (மூன்று வர்ணத்தார்) தவிர்க்க. வேண்டும். போதாயனரும்:கீழ்வர்ணத்தானின் ஜலத்தில் (துரையில்) த்விஜர்கள் ஸ்நானத்தை தவிர்க்க வேண்டும். நதியில் வண்ணான் துரையைப் பத்துமுழம் தூரம் வரையில் தவிர்க்க வேண்டும். வண்ணான் துரையில் ஸ்நானமும், வேச்யையின் க்ருஹத்தில் போஜனமும், மேற்கு வடக்கு திக்குகளில் தலையை வைத்துப்படுப்பதும், இந்த்ரனின் ஸம்பத்தையும் அபஹரிக்கும்.

शाण्डिल्यः -ग्राहादिसेविते रूक्षे नीचावाससमीपगे । श्मशानपार्श्वगेऽज्ञाते न स्नायान्नोपरोधिते ॥ न स्वायात् सह शूद्रेण न स्त्रीभिर्न च नास्तिकैः । न पाषण्डैश्च बालैश्च न रोग्यशुचिभिर्नरैः ॥ योगयाज्ञवल्क्यः - अग्राह्यास्त्वधमा आपः नद्याः प्राथमवेगिकाः । प्रक्षोभिता वा केनापि याश्च तीर्थविनाकृताः इति ॥ कात्यायनः - याः

[[204]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः शोषमुपगच्छन्ति ग्रीष्मे कुसरितो भुवि । तासु प्रावृषि न स्नायात् अपूर्णे दशवासरे ॥ दशरात्रेण शुध्यन्ति भूमिष्ठं च नवोदकम् इति ॥

சாண்டில்யர்:முதலை முதலியது உள்ளதும், கடுமையுள்ளதும், சண்டாளாதிகளின் வாஸத்திற்குச் சமீபத்திலிருப்பதும், ச்மசானத்திற்குச் சமீபத்திலுள்ளதும், அறியப்படாததும், தடுக்கப் பட்டதுமான ஜலத்தில் ஸ்நானம் கூடாது. சூத்ரனுடனும், ஸ்த்ரீகளுடனும், நாஸ்திகர்களுடனும்,

பாஷண்டர்களுடனும், பாலர்களுடனும், ரோகிகளும், அசுத்தருமான மனிதருடனும் சேர்ந்து ஸ்நானம் செய்யக் கூடாது. யோகயாக்ஞவல்க்யர்:நதியின் பெருக்கில் முதல் வேகத்திலுள்ள ஜலம் அதமமானதால் அதை க்ரஹிக்கக் கூடாது. எவனாலாவது கலக்கப்பட்டதையும் க்ரஹிக்கக் கூடாது. துரையில்லாத இடத்திலிருந்தும் க்ரஹிக்கக் கூடாது. காத்யாயனர்:எந்தச் சிறிய நதிகள் கோடைகாலத்தில் ஜலமற்று வற்றுகின்றனவோ அவைகளில், மழைகாலத்தில் புதுஜலத்தில் பத்துநாட்கள் பூர்ணமாகாத வரையில் ஸ்நானம் செய்யக் கூடாது. அவை பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தமாகின்றன. பூமியில் (குளம் முதலியதில்) உள்ள புது ஜலமும் அவ்விதமே.

उष्णोदकं निषेधति शङ्खः स्नातस्य वह्नितप्तेन तथैव परवारिणा। शरीरशुद्धिर्विज्ञेया न तु स्नानफलं लभेत् इति ॥ याज्ञवल्क्यः - वृथा तूष्णोदकस्नानं वृथा जप्यमवैदिकम् । वृथा त्वश्रोत्रिये दानं वृथा भुक्तमसाक्षिकम् इति । यत्तूष्णोदकविधानम् - आप एव सदा पूताः तासां वह्निर्विशोधकः । तस्मात् सर्वेषु कालेषु उष्णाम्भः पावनं स्मृतम् इति, यदपि षट्त्रिंशन्मते आपः स्वभावतो मेध्याः किं पुनर्वह्निसंयुताः । तेन सन्तः प्रशंसन्ति स्नानमुष्णेन वारिणा इति, यदपि स्मृत्यन्तरे - आदित्यकिरणैः पूतं पुनः पूतं तु वह्निना । स्नानं सन्तः प्रशंसन्ति तस्मादुष्णेन वारिणा इति, तदातुरस्नानविषयम् ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக் காண்டம் பூர்வ பாகம்

[[205]]

உஷ்ணோதகத்தை நிஷேதிக்கின்றார். சங்கர்:உஷ்ணோதகத்தாலும், பிறருக்குச் சொந்தமான ஜலத்தினாலும் ஸ்நானம் செய்தவனுக்குச் சரீர சுத்திமட்டிலுண்டு. அவன் ஸ்நான பலத்தை அடைய மாட்டான். யாக்ஞவல்க்யர்:உஷ்ணோதகத்தால் ஸ்நானம் செய்வது வீண். வேதஸம்பந்தமில்லாத ஜபம் வீண், வேதத்தைக் கற்காதவனிடம் கொடுக்கும் தானம் வீண், ஸாக்ஷியில்லாத போஜனமும் வீணாகும். ‘ஜலம் எப்பொழுதும் சுத்தம், அதற்கு அக்னி தூய்மை தரும். ஆகையால் எக்காலத்திலும் உஷ்ணோதகம் சுத்திகரமென்று சொல்லப் பட்டுள்ளது’ என்று உஷ்ணோதகவிதியும், ஷட்த்ரிம்சன்மதத்தில் உள்ள ‘ஜலம் இயற்கையிலேயே சுத்தம்; அக்னியுடன் சேர்ந்தால் அதிக சுத்தம்; ஆகையால் உஷ்ணோதக ஸ்நானத்தை ஸாதுக்கள் புகழ்கின்றனர் என்ற வசனமும், மற்றொரு ஸ்ம்ருதியிலுள்ள ‘ஸூர்யகிரணங்களால் சுத்தமாயும், மறுபடி அக்னியால் சுத்தமாயுமுள்ளது உஷ்ணோதகம், ஆகையால் ஸாதுக்கள் உஷ்ணோதகத்தால் ஸ்நானத்தைப் புகழ்கின்றனர் என்ற வசனமும் வ்யாதியுள்ளவன் விஷயமாம்.

तथा च यमः — आदित्यस्य करैः पूतं पुनः पूतं च वह्निना । आम्नातमातुरस्नाने प्रशस्तं तु शृतोदकम् इति । यदा तु नद्यादिकं न लभ्यते, तदाऽनातुरस्याप्युष्णोदकस्नानमनिषिद्धमित्याह यमः नित्यं नैमित्तिकं चैव क्रियाङ्गं मलकर्षणम् । तीर्थाभावे तु कर्तव्य मुष्णोदकपरोदकैः इति॥ यत्तु वृद्धमनुनोक्तम् - मृते जन्मनि सङ्क्रान्तौ श्राद्धे जन्मदिने तथा । अस्पृश्यस्पर्शने चैव न स्नायादुष्णवारिणा । । सङ्क्रान्त्यां भानुवारे च सप्तम्यां राहुदर्शने । आरोग्यपुत्रवित्तार्थी न स्नाया

கா

। गोहत्याकृतं पापं प्राप्नोत्येव न संशयः इति, एतेन उक्तेषु मरणादिषु

[[206]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तीर्थाभावेऽपि नोष्णोदकैः स्नायात्, अपि तु परकीयैरुद्धृतैः कूपोदकैर्वा स्नायादित्युक्तमित्यविरोध इति चन्द्रिकामाधवीययोः ॥

யமன் ஸூர்யகிரணங்களால் சுத்தமாயும், மறுபடி அக்னியால் சுத்தமாயுமுள்ளது உஷ்ணோதகம். ஆகையால் அந்த உஷ்ண ஜலம் வ்யாதியுள்ளவன் ஸ்நானத்தில் ச்லாக்யமாகியது எக்காலத்தில் நதி முதலியது கிடைக்க வில்லையோ அப்பொழுது வ்யாதி இல்லாதவனுக்கும் உஷ்ணோதக ஸ்நானம் நிஷித்தமல்ல என்கிறார். யமன்:தீர்த்தம் இல்லாவிடில், நித்யம் நைமித்திகம், க்ரியாங்கம், மலாபகர்ஷணம் என்ற ஸ்நானங்களை உஷ்ணோத

கத்தாலும், பிறருடைய ஜலத்தாலும் செய்யலாம்.

வ்ருத்தமனு:“இறப்பு,பிறப்பு, ஸங்க்ரமணம், ச்ராத்தம், ஜன்மதினம், தொடக் கூடாதவரின் ஸ்பர்சம் இந்த நிமித்தங்களுக்கான ஸ்நானத்தை உஷ்ணோதகத்தால் செய்யக் கூடாது. ஸங்க்ரமணம், பானுவாரம், ஸப்தமீ, க்ரஹணம் இவைகளில் ஆரோக்யம், புத்ரன், தனம் இவைகளை விரும்புகிறவன் உஷ்ணோதகத்தால் ஸ்நானம் செய்யக் கூடாது. எவன் பௌர்ணமாஸியிலும், அமையிலும் உஷ்ணோதகத்தால் செய்கின்றானோ, அவன், கோவதத்தால் உண்டாகும் பாபத்தை அடைகிறான், ஸம்சயமில்லை” என்றார். ‘இதனால், சொல்லிய மரணம் முதலியவைகளில் தீர்த்தம் இல்லாவிடினும் உஷ்ணோதகத்தால் ஸ்நானம் கூடாது. ஆனால், பிறருடைய ஜலங்களினாலாவது, கிணற்றிலிருந்து

வெளியில்

ஸ்நானம்

எடுக்கப்பட்ட ஜலங்களினாலாவது ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லியதாகிறது என்பதால் விரோதமில்லை’ என்று, சந்த்ரிகையிலும் மாதவீயத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

उष्णोदकस्नाने विशेषमाह व्यासः - शीतास्वप्सु निषिच्योष्णा मन्त्रसम्भारसंभृताः । गेहेऽपि शस्यते स्नानं तद्धीन फलं बहिः इति ॥

सम्भाराः

f

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[207]]

मन्त्रसम्भारसंयुक्त मुपस्पर्शन मुच्यते । स्नानेऽवगाहने चैव प्लवनं विधिवर्जितम् इति ॥ स्मृत्यर्थसारे - सर्वदा नित्यकर्मार्थं स्नायादेव कथञ्चन । विना मृत्तिकया वाऽपि सकृदुष्णेन वाऽम्बुना इति ॥ गौतमः शिवलिङ्गसमीपेतु यत्तोयं पुरतः स्थितम् । शिवगङ्गेति विज्ञेया तत्र स्नात्वा शि (दि)वं व्रजेत् ॥ जलं शुद्धमशुद्धं वा विष्णुवास्तुसमीपतः । विष्णुगङ्गासमं तोयं महापातकनाशनम् इति ॥

உஷ்ணோதக ஸ்நானத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:குளிர்ந்த ஜலத்தில் உஷ்ண ஜலத்தைச் சேர்த்து மந்த்ரங்களுடனும், ம்ருத்திகை முதலியதுடன் சேர்ந்த அந்த ஜலத்தினால் செய்யும் ஸ்நானம் வீட்டிலானாலும் புகழப்படுகிறது. மந்த்ரங்களும் ஸம்பாரங்களும் இல்லாமல் வெளியில் தடாகம் முதலியதில் செய்தாலும் அது பலனற்றது. விவஸ்வான்:மந்த்ரங்களுடனும், ஸம்பாரத்துடனும் கூடியதே ஸ்நானம் எனப்படுகிறது. அவையில்லாத ஸ்நானமும் அவகாஹனமும் மிதப்பது போலாகும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:எப்பொழுதும், நித்ய கர்மத்திற்காக எவ்விதமாயாவது ஸ்நானம் செய்ய வேண்டும். ம்ருத்திகையில்லாமலாவது உஷ்ணோதகத்திலாவது ஒருமுறை ஸ்நானம் செய்ய வேண்டும். கௌதமர்:சிவலிங்கத்தின் ஸமீபத்தில் எதிரில் எந்த ஜலமிருக்கின்றதோ, அது

சிவகங்கை என்று அறியத்தக்கது. அதில் ஸ்நானம் செய்தால் சிவனை அடைவான். விஷ்ணுவின் ஆலயத்திற்குச் சமீபத்திலுள்ள ஜலம் சுத்தமாயினும், அசுத்தமாயினும், அது விஷ்ணு । கங்கைக்குச் சமமானதும், மஹா பாபங்களை । அகற்றுவதாயுமாகும்.

J

[[208]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

॥ अथ मृदाद्याहरणम् ॥

चतुर्थे च तथा भागे स्नानार्थं मृदमाहरेत् । तिलपुष्पकुशादीनि स्नानं चात्रिमे जले इति ॥ याज्ञवल्क्यः - मृत्तिकां गोमयं दर्भान् पुष्पाणि सुरभीणि च । आहरेत् स्नानकाले तु स्नानार्थं प्रयतः शुचिः इति । शातातपः - शुचिदेशात्तु सङ्ग्राह्या शर्कराश्मविवर्जिता । रक्ता गौरा तथा श्वेता मृत्तिका त्रिविधा स्मृता ॥ वल्मीकाखूत्करा - लिप्ताज्जलाच्च पथि वृक्षयोः । कृतशौ चावशिष्टाच्चसप्त मृत्तिकाः ॥ मृत्तिकां गोमयं चापि न निशायां समाहरेत् । न गोमूत्रं प्रदोषे तु गृह्णीयाद्बुद्धिमान्नरः । न प्रातर्मृत्तिकास्नानं न च भौमार्कवारयोः । मध्यन्दिने तु कर्तव्यं नातिमध्यन्दिने रवौ इति ॥

ம்ருத்திகை முதலியதைக் கொண்டு வருதல்

தக்ஷர்:எட்டாய்ப் பிரிக்கப்பட்ட பகலின் நான்காவது பாகத்தில், ஸ்நானத்திற்கு ம்ருத்திகை,எள், புஷ்பம்,குசம் முதலியதைக் கொண்டு வரவேண்டும். மனிதரால் கொண்டு வரப்படாத ஜலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர்:ஸ்நானத்திற்காக ம்ருத்திகை, கோமயம், தர்ப்பங்கள்,

கோமயம்,தர்ப்பங்கள், வாஸனையுள்ள புஷ்பங்கள் இவைகளை ஸ்நான காலத்தில் சுத்தனாய்க் கொண்டு வரவேண்டும். சாதாதபர்:சுக்கான், கல் இவையில்லாத மண்ணை சுத்தமான ப்ரதேசத்திலிருந்து க்ரஹிக்க வேண்டும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என்ற மூன்று விதமுள்ளது ம்ருத்திகை. புற்று, எலி வளை, பூசப்பட்ட இடம், ஜலம், வழி, வ்ருக்ஷம்,சௌசம் செய்து மீதியுள்ளது என்ற ஏழு இடங்களிலிருந்து ம்ருத்திகையை க்ரஹிக்கக் கூடாது. ம்ருத்திகையையும், கோமயத்தையும், ராத்ரியில் கொண்டு வரக் கூடாது. புத்தியுள்ள மனிதன் கோமூத்ரத்தை ப்ரதோஷத்தில் க்ரஹிக்கக் கூடாது. காலையில் ம்ருத்திகா ஸ்நானத்தைச் செய்யக் கூடாது. மங்களவாரம், பானுவாரம் இவைகளிலும்

கூடாது.

[[209]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் மத்யந்தினத்தில் செய்ய வேண்டும். மத்யந்தினத்திற்குப் பிறகும் செய்யக்கூடாது.

व्यासः—ततो मध्याह्नसमये स्नानार्थं मृदमाहरेत् । पुष्पाक्षतान् कुशतिलान् गोमयं गन्धमेव च इति । गृह्यपरिशिष्टे - शुद्धदेशे खनित्रेण भुवं गायत्र्या (स्त्रेण ) खात्वा उपरिमृदं चतुरङ्गुलामुदस्याधस्तान्मृदं तथा खात्वा गायत्र्याऽऽदाय मृदमुपात्तां शुचौ तीरे निधाय गायत्र्या प्रोक्षेत् इति । योगयाज्ञवल्क्यः - गत्वोदकान्तं विधिवत् स्थापयेत् तत्पृथक् क्षितौ । त्रिधा कुर्यान्मृदं तां तु गोमयं च विचक्षणः । अधमोत्तममध्यानामङ्गानां मृदसङ्करः इति ॥ शौनकः प्रयतो मृदमा२दाय दूर्वापामार्गगोमयम् । गत्वोदकान्तं विधिवत् स्थापयेत्तत् पृथक् क्षितौ इति ॥ माधवीये दशाहीनेन वस्त्रेण स्नायात् कौपीनकाहते। नान्यदीयेन नार्द्रेण न सूच्या ग्रथितेन च । जलं देवगृहं चैव शयनं च द्विजालयम् । निर्णिक्तपादः प्रविशेन्नानिर्णिक्तः कथंचन

!!

,

வ்யாஸர்:பிறகு. மத்யாஹ்ன காலத்தில் ஸ்நானத்திற்காக, ம்ருத்திகை, புஷ்பம், அக்ஷதை, குசம், திலம், கோமயம், கந்தம் இவைகளைக் கொண்டு வரவேண்டும். க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:சுத்தமான ஸ்தலத்தில் மண் வெட்டியால், காயத்ரீ மந்த்ரத்தால் பூமியைப் பறித்து, மேலுள்ள மண்ணை நாலங்குல அளவு தள்ளி, அடியிலுள்ள மண்ணை அப்படியே பறித்து, காயத்ரியால் எடுத்து, எடுத்து மண்ணைச் சுத்தமான ஜலக்கரையில் வைத்து, காயத்ரியால் ப்ரோக்ஷிக்கவும்.

யோகயாக்ஞவல்க்யர்:ஜலத்தின் சமீபத்திற்குச் சென்று, அதைத் தனியாய்ப் பூமியில் வைக்கவும். அந்த மண்ணையும், கோமயத்தையும் மூன்று பாகமாய்ப் பிரிக்க வேண்டும். தாழ்ந்த அங்கம், மத்யமமான அங்கம், உத்தமமான அங்கம் இவைகளுக்காக மண்ணைச்

210 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

சேர்க்காமல் வைக்க வேண்டும். சௌனகர்:சுத்தனாய் ம்ருத்திகை, அறுகு, நாயுருவி, கோமயம் இவைகளை எடுத்து ஜலஸமீபத்திற்சென்று, அவைகளை விதிப்படி பூமியில் வைக்கவும். மாதவீயத்தில்:தலைப்பில்லாத வஸ்த்ரத்துடனும், கௌபீனமில்லாமலும், பிறரின் வஸ்த்ரத்துடனும், ஈர வஸ்த்ரத்துடனும், ஊசியால் தைக்கப்பட்ட வஸ்த்ரத்துடனும் ஸ்நானம் செய்யக்

கூடாது.

படுக்கை, ப்ராம்ஹணக்ருஹம் இவைகளில் கால்களை அலம்பியே ப்ரவேசிக்க வேண்டும். எக்காரணத்தாலும், கால்களை அலம்பாமல் ப்ரவேசிக்கக் கூடாது.

ஜலம்,

தேவாலயம்,

वसिष्ठः - मृदैकया शिरः क्षाल्य द्वाभ्यां नाभेस्तथोपरि । अधश्चतसृभिः क्षाल्यः षड्भिः पादौ तथैव च । प्रक्षाल्य सर्वकार्यं तु द्विराचामेद्यथाविधि इति ॥ व्यासः - षड्भिः पादौ चतुर्भिश्च जये नाभिं कटिं त्रिभिः । मृदैकया शिरः क्षाल्य ततः कुर्यात् प्रमार्जनम् ॥ मृत्तिका च समादिष्टा त्वार्द्रामलकमात्रतः । गोमयस्य प्रमाणं तत्तेनाङ्गं लेपयेत्ततः ॥ प्रक्षाल्याचम्य विधिवत्ततः स्नायात् समाहितः इति ॥ दक्षः - मृगोमयादिभिर्देहो मलदिग्धो विशुध्यति । स्नानकाले तथा विप्रः स्निग्धं लेपं विवर्जयेत् । प्रक्षाल्य यज्ञसूत्रं तु मृद्भिरद्भिः शनैः शनैः। आपादमस्तकं देहं तथैव क्षालयेद्बुधः इति ॥

வஸிஷ்டர்:ஒரு மண்ணால் தலையையும், இரண்டு மண்களால் நாபிக்கு மேலும், நான்கு மண்களால் நாபிக்குக் கீழும், ஆறு மண்களால் பாதங்களையும் அலம்பி, தேஹம் முழுவதையும் அலம்பி, விதிப்படி இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். வ்யாஸர்:ஆறு மண்களால் கால்களையும், நான்கு மண்களால் முழங்கால்களையும், நாபி, இடுப்பு இவைகளை மூன்று மண்களாலும், ஒரு மண்ணினால் சிரஸ்ஸையும் அலம்பி, பிறகு ஜலத்தால் அலம்ப வேண்டும். மண்ணின் அளவு ஈர நெல்லிக்கனியளவு என்று சொல்லப்பட்டடுள்ளது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

கோமயம்

[[211]]

கோமயத்திற்கும் அதே ப்ரமாணம். பிறகு கோமயத்தால் தேஹத்தைப் பூசவேண்டும். பிறகு அலம்பி, ஆசமனம் செய்து விதிப்படி கவனமுள்ளவனாய் ஸ்நானம் செய்ய வேண்டும்.தக்ஷர் :அழுக்கால் பூசப்பட்ட தேஹம், மண் முதலியவைகளால் சுத்தமாகிறது. ப்ராம்ஹணன் ஸ்நான காலத்தில் பசையுள்ள பூச்சை வர்ஜிக்க வேண்டும். யக்ஞோப வீதத்தை மண்ணாலும் ஜலத்தாலும் மிக மெதுவாய் அலம்ப வேண்டும். கால் முதல் தலை வரையிலுள்ள தேஹத்தை அவ்விதமே அலம்ப Gaur.Gio.

कायक्षालनानन्तरकृत्यमाह शौनकः - गायत्र्याऽवदायाभ्युक्ष्यातोदेवा इति मृदमभिमन्त्रयेत् । ततो यत इन्द्र स्वस्तिदाविशस्पतिः विरक्षो विमृध इदं सुमेजनितरिति प्रतिमन्त्रं प्रतिदिशं क्षिपेत् पूर्वादिक्रमेणा ततः सम्मार्जनं कुर्यान्मृदा पूर्वं तु मन्त्रवित् । अश्वक्रान्त इत्यादयो मृद्ग्रहण मन्त्रा यजुर्वेदप्रसिद्धाः । पुनश्च गोमयेनैवमग्रमग्रमिति ब्रुवन् । अग्रमग्रं चरन्तीनामोषधीनां वनेवने । तासामृषभपत्नीनां सुरभीणां शरीरतः ॥ उत्पन्नं लोकसौख्यार्थं पवित्रं कायशोधनम् । त्वं मे रोगांश्च शोकांश्च पापानि नुद गोमय इति गोमयमन्त्रः ॥ काण्डात्काण्डादितिद्वाभ्या मङ्ग मङ्गमुपस्पृशेत् । दूर्वयेति शेषः । अपपापमपकिल्बिषमप-कृत्यामपोरवः । अपामार्ग त्वमस्माकमपदुष्टं भयन्नुद स्वाहेत्यङ्ग-मपामार्गेणोपस्पृशेत् ॥ अथ हिरण्यभृङ्ग मापोदेवीरित्यप उपस्थाय सुमित्रा न आप इति अप उपस्पृश्य दुर्मिंत्रा इति बहिः क्षिपेत्॥ तत इन्द्रः शुद्ध इत्यृचाऽपः प्रविश्य मनसा जपेत् ॥ तत्र गायेत सामानि अपि वा व्याहृतीर्जपेत् इति ॥

தேஹத்தை அலம்பிய பிறகு கார்யத்தைச் சொல்லுகிறார். சௌனகர்:காயத்ரியால் மண்ணை எடுத்து, ப்ரோக்ஷித்து, ‘அதோ தேவா:’ என்று அபிமந்த்ரித்து, பிறகு ‘uzQjju, va:, :, go or GLD’ Tip

212 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ரத்தால் ஒவ்வொரு திக்கிலும் கிழக்கு முதலாகப் போட வேண்டும். மந்த்ர மறிந்துள்ளவன் முதலில் ஒரு ம்ருத்திகையால் சுத்தி செய்து கொள்ள வேண்டும். ‘அச்வக்ராந்தே’ முதலிய மந்த்ரங்கள் யஜுர் வேதத்தில் ப்ரஸித்தங்கள். மறுபடி கோமயத்தால் ‘அக்ரமக்ரம்’ என்ற மந்த்ரத்தால் சுத்தி செய்து கொள்ளவும். ‘அக்ரமக்ரம் + கோமய’ என்பது கோமயமந்த்ரம். ‘காண்டாத் காண்டாத்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் அறுகினால் ஒவ்வொரு அங்கத்தையும் தொட வேண்டும். அப்பாபம் + நுதஸ்வாஹா’ என்று நாயுருவியினால் அங்கங்களைத் தொடவேண்டும். பிறகு ஹிரண்யச்ருங்கம், ஆபோதேவீ:’ இவைகளால் ஜலோபஸ்தானம் செய்து, ‘ஸுமித்ரா:’ என்று ஜலத்தைத் தொட்டு, ‘துர்மித்ரா:’ என்று வெளியில் ஜலத்தை எறியவேண்டும். பிறகு ‘இந்த்ரச்சுத்த:’ என்ற ருக்கினால் ஜலத்திலிறங்கி மனதால் ஜபிக்க வேண்டும். அங்கு ஸாமங்களைக் கானம் செய்ய வேண்டும். அல்லது வ்யாஹ்ருதிகளை ஜபிக்க வேண்டும்.

वसिष्ठः——ये ते शतमितिद्वाभ्यां तीर्थान्यावाहयेद्बुधः । कुरुक्षेत्रं गयां गङ्गां प्रभासं नैमिशं तथा ॥ देवांश्च वरदान् सर्वान् सर्वानप्सुषदस्तथा इति । शङ्खः प्रपद्ये वरुणं देव मम्भसां पतिमीश्वरम् । याचितं देहि मे तीर्थं सर्वपापापनुत्तये ॥ ! तीर्थमावाहयिष्यामि सर्वाघनिषूदनम् । सान्निध्यमस्मिंश्चित्तोये क्रियतां मदनुग्रहात् । रुद्रान् प्रपद्ये वरदान् सर्वानप्सुषदस्तथा ॥ अपः पुण्याः पवित्राश्च प्रपद्ये वरुणं तथा ॥ शमयन्त्वाशु मे पापं रक्षन्तु च सदैव माम् इति ॥ वसिष्ठः - आपो हिष्ठेदमापश्च द्रुपदादिव इत्यपि । तथा हिरण्यवर्णाभिः पावमानीभिरन्ततः । ततोऽर्कमीक्ष्य सोङ्कारं निमज्ज्यान्तर्जले बुधः । प्राणायामांश्च कुर्वीत गायत्रीं चाघमर्षणम् । प्रपद्यान्मूर्ध्नि च तथा महाव्याहृतिभिर्जलम् इति ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[213]]

வஸிஷ்டர்:‘யேதேசதம்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் தீர்த்தங்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். குருக்ஷேத்ரம், கயை, கங்கை, ப்ரபாஸம், நைமிசம், இவைகளையும், வரத்தையளிக்கும் ஸகல தேவர்களையும், ஜலத்திலுள்ள எல்லோரையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். சங்கர்:‘ப்ரபத்யே + ஸதைவமாம்’ என்பவை மந்த்ரங்கள், இவைகளின் பொருள் -‘ஜலாதிபதியான வருணைச் சரணடைகிறேன். பாபங்களையெல்லாம் போக்குவதற்காகத் தீர்த்தத்தைக் கொடுப்பீராக. தீர்த்தத்தை ஆவாஹனம் செய்கிறேன். இந்த ஜலத்தில் என்னை அருளவேண்டி ஸான்னித்யம் செய்ய வேண்டும். ருத்ரர்கள், ஜலத்திலிருப்பவர், ஜலங்கள், வருணன் இவர்களைச் சரணடைகிறேன். அவர்கள் உடனே என் பாபத்தைத் தணிக்க வேண்டும். எப்பொழுதுமே என்னைக் காக்க வேண்டும். ’ என்பது.

வஸிஷ்டர்:‘ஆபோஹிஷ்டா, இதமாப்:, த்ருபதாதிவ, ஹிரண்யவர்ணா:, பாவமானிகள்’ இவைகளால் மார்ஜனம் செய்து, ஸூர்யனைப் பார்த்து, ஓங்காரத்துடன் ஜலத்தில் மூழ்கி, ப்ராணா யாமங்கள் செய்து, காயத்ரீ, அகமர்ஷணம் இவைகளை ஜபித்து, மஹாவ்யாஹ்ருதிகளால்

தலையில்

ஜலத்தை விடவேண்டும்.

सङ्ग्रहे— सङ्कल्प्य सहस्रपरमा देवीति दूर्वां शिरसि निधाय ‘अश्वक्रान्ते रथक्रान्त’ इति मृदं गृहीत्वा ‘उद्धृताऽसि वराहेणेति हस्तस्थां मृदमभिमन्त्रय ’ मृत्तिके हन मे पापमित्यादिना ’ त्वयि सर्वं प्रतिष्ठित ’ मित्यन्तेन मृत्तिकामङ्गेष्वालिप्य ‘गन्धद्वारामिति गोमयेनाङ्गमालिप्य प्रक्षाल्य सलिलमनुप्रविश्य तदधिष्ठातारं वरुणं तीर्थं याचेत ‘हिरण्यशृङ्ग’ मिति द्वाभ्यां ततः ‘सुमित्रा न आप औषधयः सन्त्विति उदकाञ्जलिं शिरसि निधाय ‘दुर्मित्रास्तस्मा’ इति उदकाञ्जलिं नैर्ऋत्यां दिशि निरस्य जलस्थ एवं नमोऽग्नयेऽप्सुमत इति

[[214]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तीर्थं नमस्कृत्य उपस्थाय यदपां क्रूरमित्यमेध्यांशं दक्षिणतो निरस्य ‘अत्याशना’ दिति द्वाभ्यां पाणिना प्रदक्षिणमुदकमावर्त्य ‘इमं मे गङ्ग’

इति गङ्गाद्या दश नदीः स्वस्नानजल आवाहयेत् । अथ जले पिहित श्रोत्रदृङ्नासिकामुखो निमज्ज्य ऋतश्च सत्यञ्चेत्यृचमघमर्षण सूक्तं च प्राणायामेन त्रिर्जपेत् । अस्य सूक्तस्य माधुच्छन्दसाधर्मण ऋषिः । अनुष्टुप्छन्दः । भाववृत्तः परमात्मा देवता । भावस्य सत्तामात्रस्य ब्रह्मणो वृत्तं जगत्सृष्टिः सूक्तस्य प्रतिपाद्यम् । तत उत्तराभिस्तिसृभिः ‘यत्पृथिव्या’ मित्यादिभिः स्नात्वा ‘आर्द्रं ज्वलती’ त्यप आचम्य ‘अकार्यकार्यवकीर्णीति

पुनः स्नात्वा

स्नानविधिः प्रोक्तः सर्वाघौघनिषूदनः इति ॥

रहस्यकृतपापक्षयाय;

ஸங்க்ரஹத்தில் :ஸங்கல்ப்பித்து, ‘ஸஹஸ்ரபரமா என்று அறுகைத் தலையில் வைத்து, ‘அச்வக்ராந்தே’ என்று மண்ணை எடுத்து, ‘உத்த்ருதாஸி’ என்று கையிலுள்ள மண்ணை அபிமந்த்ரித்து, ‘ம்ருத்திகேஹந + ப்ரதிஷ்டிதம்?’ என்று மண்ணைத் தேஹத்தில் பூசி, ‘கந்தத்வாராம்’ என்பதால் கோமயத்தால் தேஹத்தைப் பூசி, அலம்பி, ஜலத்திலிறங்கி, வருணனை ‘ஹிரண்ய ச்ருங்கம்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் தீர்த்தத்தை யாசிக்க வேண்டும். பிறகு ‘ஸுமித்ராந:’ என்பதால் ஜலாஞ்ஜலியைச் சிரஸில் விட்டு, ‘துர்மித்ரா:’ என்பதால் ஜலாஞ்சலியை நிர்ருதி திக்கில் எறிந்து, ஜலத்திலிருந்தே ‘நமோக்னயே’ என்பதால் தீர்த்தத்தை நமஸ்கரித்து, உபஸ்தானம் செய்து, ‘யதபாம் க்ரூரம்’ என்பதால் ஜலத்தின் அசுத்தாம் சத்தைத் தெற்கில் தள்ளி, ‘அத்யாசநாத்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் `கையினால் ப்ரதக்ஷிணமாய் ஜலத்தைச் சுற்றி, ‘இமம்மேகங்கே’ என்பதால் கங்கை முதலிய பத்து நதிகளைத் தன் ஸ்நான ஜலத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு காது, கண், மூக்கு, முகம் இவைகளை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[215]]

மூடிக்கொண்டு ஜலத்தில் மூழ்கி, ‘ருதஞ்ச ஸத்யஞ்ச’ என்ற ருக்கையும், அகமர்ஷண ஸூக்தத்தையும், ப்ராணா யாமத்துடன் மூன்று முறை ஜபிக்க வேண்டும். இந்த ஸுக்தத்திற்கு மாதுச்சந்தஸாகமர்ஷணர் ருஷி,

அனுஷ்டுப் சந்தஸ், பாவவ்ருத்த: பரமாத்மா தேவதை, ஸத்தா மாத்ரமான ப்ரம்ஹத்தின் ஜகத்ஸ்ருஷ்டி இந்த ஸூக்தத்திற்கு ப்ரதிபாத்யமாம். பிறகு ‘யத்ப்ருதிவ்யாம்’ என்பது முதலான மூன்று ருக்குகளால் முழுகி, ‘ஆர்த்ரம்+ஜுஹோமி ஸ்வாஹா’ என்று ஜலத்தைப் பருகி, ‘அகார்யகார்யவ +முச்யதே’ என்று மறுபடி முழுகி, ரஹஸ்யக்ருத பாபக்ஷயத்திற்காக ‘ரஜோபூமி + தீரா:’ என்று மறுபடி முழுகி, ‘ஆக்ரான் + இந்து:’ என்று ஜபிக்க வேண்டும். இந்த ஸ்நானவிதி ஸகல பாபங்களையும் அகற்றுவதாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

व्यासः—‘अङ्गुष्ठाङ्गुलिभिश्चैव श्रोत्रदृङ्नासिकामुखम् । पीड्य मग्नः प्रतिस्रोतस्त्रिर्जपेदघमर्षणम् ॥ द्रुपदानामगायत्री वेदे वाजसनेयके । सकृदन्तर्जले जप्त्वा ब्रह्महत्यां व्यपोहति इति ॥ योगयाज्ञवल्क्योऽपि - हत्वा तु लोकानपि वा त्रिः पठेदघमर्षणम् । यथाऽश्वमेधावभृथ एवन्तन्मनुरब्रवीत् ॥ अघमर्षण सूक्तस्य ऋषिरेकोऽघमर्षणः । छन्दोऽनुष्टुप्तथा देवो भाववृत्तस्तु कीर्तितः ॥ ऋतश्चेति यृचस्यर्षिं मनस्येव विचिन्तयेत् । द्रुपदां नाम गायत्रीं यजुर्वेदप्रतिष्ठिताम् । अन्तर्जले त्रिरावर्त्य मुच्यते ब्रह्महत्यया । सव्याहृतीकां गायत्रीं प्रणवं वा जले जपेत् ॥ ध्यायेन्नारायणं देवं सर्वपापप्रशान्तये । अपः पाणौ समादाय त्रिः पठेत् द्रुपदामृचम् । तत्तोयं मूर्ध्नि विन्यस्य सर्वपापैः प्रमुच्यते इति ॥

வ்யாஸர்:பெருவிரல், மற்ற

விரல்கள்

வைகளால் காது, கண், மூக்கு, வாய் இவைகளை மூடிக்கொண்டு ஜலத்தில் ப்ரவாஹத்திற்கெதிராய் முழுகிக் கொண்டு, அகமர்ஷண ஸூக்தத்தை மூன்று

[[216]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முறை ஜபிக்க வேண்டும். வாஜஸநேய வேதத்தில் ‘த்ருபதா’ என்ற காயத்ரீ உள்ளது. அதை ஜலத்தினுள் முழுகி ஒரு முறை ஜபித்தால் ப்ரம்ஹ ஹத்யையும் போக்குகிறான். யோகயாக்ஞவல்க்யரும்:மூன்று உலகங்களையும் கொன்றாலும், அதைப் போக்குவதற்கு அகமர்ஷணத்தை மூன்று முறை ஜபிக்கலாம். அது அச்வமேதத்தின் அவப்ருதம் எவ்விதமோ அவ்விதம் என்று மனு சொன்னார். அகமர்ஷண ஸூக்தத்திற்கு அகமர்ஷணர் ஒருவரே ருஷி, அனுஷ்டுப் சந்தஸ். பாவ வ்ருத்தர் தேவதை. ‘ருதம்ச’ என்பது முதலான மூன்று ருக்குகளுக்கும் ருஷியை மனதிலேயே சிந்திக்க வேண்டும். யஜுர்வேதத்திலுள்ள ‘த்ருபதா’ என்ற காயத்ரியை ஜலத்தினுள் முழுகி மூன்று முறை ஜபித்தால், ப்ரம்ஹ

ஹத்யையாலும்

விடுபடுவான். வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரியை அல்லது ப்ரணவத்தை ஜலத்தினுள் இருந்து ஜபிக்க வேண்டும். அல்லது நாராயணனை ஸகல பாபங்களையும் அழிக்க த்யானிக்க வேண்டும். ஜலத்தைக் கையில் எடுத்து, ‘த்ருபதாத்’ என்ற ருக்கை மூன்று முறை ஜபிக்க வேண்டும். அந்த ஜலத்தைத் தலையில் விட்டுக் கொண்டால் ஸகல பாபங்களாலும் விடுபடுவான்.

गौतमः — गायत्रीं पच्छोऽर्द्धर्चशः समस्तामपि त्रिरन्तर्जले जपन् सर्वस्मात् पापात् प्रमुच्यते । अपि वा प्रणवं त्रिरन्तर्जले जपन् सर्वस्मात्पापात् प्रमुच्यते इति ॥ सुमन्तुरपि हंसः शुचिषदित्येतामृचं त्रिरन्तर्जले जपन् सर्वस्मात् पापात् प्रमुच्यते । अपि वा व्याहृतीः त्रिरन्तर्जले जपन्सर्वस्मात् पापात् प्रमुच्यते इति ॥ यमः

अन्तर्जले जपेन्मग्नः त्रिः कृत्वस्त्वघमर्षणम् । द्रुपदां वाऽऽवर्तयेत् त्रिः इयं गौरिति वा ऋचम् ॥ सव्याहृतिं सप्रणवां गायत्रीं त्रिर्जपेत्तथा । आवर्तयैद्वा प्रणवं स्मरेद्वा विष्णुमव्ययम् ॥ ध्यायेन्नारायणं देवं स्नानादिषु च कर्मसु । प्रायश्चित्तं हि सर्वस्य दुष्कृतस्येति वै श्रुतिः इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[217]]

கௌதமர்:காயத்ரியை, பாதங்களாயும், பாதி ருக்காயும், முழுவதாயும் மூன்று முறை ஜலத்தினுள் முழுகி ஜபித்தால், அல்லது ப்ரணவத்தை மூன்று முறை ஜபித்தால் ஸகல பாபத்தினின்றும் விடுபடுவான். ஸுமந்துவும்:‘ஹம்ஸச்சுசிஷத்’ என்ற இந்த ருக்கை ஜலத்தினுள் முழுகி மூன்று முறை ஜபிப்பவன் ஸகல பாபத்தினின்றும் விடுபடுவான். அல்லது வ்யாஹ்ருதிகளை ஜலத்தினுள் மூன்று முறை ஜபிப்பவன் ஸகல பாபத்தினின்றும் விடுபடுவான். யமன்:ஜலத்தினுள் முழுகி அகமர்ஷணத்தை, அல்லது த்ருபதையை, அல்லது ‘ஆயங்கௌ:’ என்ற ருக்கை, அல்லது வ்யாஹ்ருதிகளுடனும் ப்ரணவத்துடனும் கூடிய காயத்ரியை மூன்று முறை ஜபிக்க வேண்டும். அல்லது ப்ரணவத்தையாவது ஆவ்ருத்தி செய்யலாம். அல்லது விஷ்ணுவையாவது ஸ்மரிக்க வேண்டும். ஸ்நானம் முதலிய கர்மங்களில் நாராயணனை ஸ்மரிக்க வேண்டும். இது ஸகல பாபங்களும் ப்ராயச்சித்தம் என்கிறது வேதம்.

याज्ञवल्क्यः—— जलमध्ये स्थितो विप्रः शुद्धभावो हरिं स्मरेत् । तद्विष्णोरिति मन्त्रेण मज्जेदप्सु पुनः पुनः । गायत्री वैष्णवी ह्येषा विष्णोः संस्मरणाय वै इति । चन्द्रिकायाम् - विष्णोरायतनं ह्यापः सह्यपांपतिरुच्यते । तस्यैव सूनवस्त्वापस्तस्मात्तं ह्यप्सु संस्मरेत् ॥ आपो हिष्ठेति तिसृभिर्यथावदनुपूर्वशः । हिरण्यवर्णा इति च ऋग्भिश्चतसृभिस्तथा ॥ शन्नोदेवीरिति तथा शन्न आपस्तथैव च । इदमापः प्रवहतेत्येवं च समुदीरयेत् ॥ एवं सम्मार्जनं कृत्वा छन्द आर्षं च दैवतम् । अघमर्षणसूक्तस्य संस्मरेत् प्रयतः सदा । ततोऽम्भसि निमग्नस्तु त्रिः पठेदधर्मणम् । प्रदद्यान्मूर्द्धनि तथा महाव्याहृतिभिर्जलम् । stu

யாக்ஞவல்க்யர்:ப்ராம்ஹணன் ஜலத்தின் நடுவிலிருந்து சுத்தசித்தனாய் ஹரியை ஸ்மரிக்க

218 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வேண்டும். ‘தத்விஷ்ணோ:’ என்ற மந்த்ரத்தால் அடிக்கடி முழுகவேண்டும். இந்த வைஷ்ணவ காயத்ரீ, விஷ்ணுவின் ஸ்மரணத்திற்கு ஆகியதாம். சந்த்ரிகையில்:ஜலம் விஷ்ணுவின் இருப்பிடமாம், அவர் ஜலத்திற்கு அரசனெனப்படுகிறார். அவருடைய குழந்தைகளாம் ஜலங்கள். ஆகையால் அவரை ஜலத்தில் ஸ்மரிக்க வேண்டும். ஆபோஹிஷ்டா’ முதலிய மூன்று ருக்குகள், ‘ஹிரண்யவர்ணா: ’ முதலிய நான்கு ருக்குகள், ‘சன்னோதேவீ:’ ‘சன்னஆப்:’ ‘இதமாப: ப்ரவஹத’ என்ற மந்த்ரங்கள் இவைகளை ஜபிக்க வேண்டும். இவ்விதம் மார்ஜனம் செய்து கொண்டு அகமர்ஷண ஸூக்தத்தின் ருஷி, சந்தஸ், தேவதை இவைகளை சுத்தனாய் ஸ்மரிக்க வேண்டும். பிறகு ஜலத்தில் முழுகியவனாய் அகமர்ஷண ஸுக்தத்தை மூன்று முறை ஜபிக்க வேண்டும். மஹாவ்யாஹ்ருதிகளால் தலையில் ஜலத்தில் விட

வேண்டும்.

वसिष्ठः—आपोहिष्ठेदमापश्च द्रुपदादि च इत्यपि । तथा हिरण्यवर्णाभिः पावमानीभिरन्ततः । ततोऽर्कमीक्ष्य सोङ्कारं निमज्ज्यान्तर्जले बुधः । प्राणायामांश्च कुर्वीत गायत्रीं चाघमर्षणम् ॥ योऽनेन विधिना स्नाति यत्र कुत्राम्भसि द्विजः । स तीर्थफलमाप्नोति तीर्थे तु द्विगुणं फलम् इति ॥ विष्णुरपि ततोऽप्सु मग्नस्त्रिरघमर्षणं तद्विष्णोः परमं पदमिति वा सावित्रीं वा युञ्जते मन इत्यनुवाकं वा पुरुषसूक्तं वा जप्त्वाऽऽर्द्रवासा देवर्षिपितृतर्पणमम्भःस्थ एव कुर्यात् si

வஸிஷ்டர்:‘ஆபோஹிஷ்ட’ ‘இதமாப:’ ‘த்ருபதா’ ‘ஹிரண்யவர்ணா:’ ‘பாவமானிகள்’ இவைகளை ஜபித்து, ஸூர்யனைப் பார்த்து, ஓங்காரத்துடன் முழுகி, ஜலத்தினுள்

ப்ராணாயாமங்களைச்

அகமர்ஷணத்தையும்

செய்து,

காயத்ரியையும், ஜபிக்க வேண்டும். எந்த

ப்ராம்ஹணன் இந்த விதியுடன் எந்த ஜலத்தில் ஸ்நானம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[219]]

செய்தாலும் அவன் புண்ய தீர்த்த ஸ்நான பலனை அடைகிறான். புண்ய தீர்த்தத்தில் ஆனால் இருமடங்கு பலனை அடைகிறான். விஷ்ணுவும்:பிறகு, ஜலத்தினுள் முழுகியவனாய் மூன்று முறை அகமர்ஷணத்தை, அல்லது ‘தத்விஷ்ணோ:’ என்பதை அல்லது காயத்ரியை, அல்லது ‘யுஞ்ஜதேமன:’

என்ற அனுவாகத்தை, அல்லது புருஷஸூக்த்தை ஜபித்து, ஸ்நானம் செய்து ஈரவஸ்த்ரம் உடையவனாய் தேவ ருஷி பித்ரு தர்ப்பணத்தை ஜலத்தில் இருப்பவனாகவே செய்ய வேண்டும்.

व्यासः— मृद्गोमयाभ्यामालिप्य तल्लिङ्गादेव मन्त्रतः । प्रक्षाल्याचम्य विधिवत् ततः स्नायात् समाहितः । प्रेक्ष्य सोङ्कारमादित्यं त्रिर्निमज्जेज्जलाशये । आचान्तः पुनराचामेन्मन्त्रेणोनेन मन्त्रवित् ॥ अन्तश्चरसि भूतेषु गुहायां विश्वतोमुखः । त्वं यज्ञस्त्वं वषट्कार आपो ज्योतीरसोऽमृतम् ॥ ततः सम्मार्जनं कुर्यात् आपोहिष्ठा मयो भुवः । इदमापः प्रवहत व्याहृतीभिस्तथैव च । ततोऽभिमन्त्र्य तत्तीर्थं आपोहिष्ठादि मन्त्रकैः । अन्तर्जलगतो मग्नो जपेत् त्रिरघमर्षणम् ॥ द्रुपदां वा त्रिरभ्यस्येद्व्याहृतिं प्रणवादिकाम् । सावित्रीं वा जपेद्विद्वान् तद्विष्णोः परमं पदम्॥ आवर्तयेद्वा प्रणवं देवं वा संस्मरेद्धरिम् ॥ द्रुपदा हि परो मन्त्रो यजुर्वेदे प्रतिष्ठितः ॥ अन्तर्जले त्रिरावर्त्य सर्वपापैः प्रमुच्यते । यथाऽश्वमेधः क्रतुराट् सर्वपापप्रणोदनः । तथाऽघमर्षणं सूक्तं सर्वपापापनोदनम् इति ॥

வ்யாஸர்:ம்ருத்திகை, கோமயம் இவைகளால், அவைகளின் மந்த்ரங்களால் தேஹத்தைப் பூசி அலம்பி, ஆசமனம் செய்து விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். ஓங்காரத்துடன் ஸூர்யனைப் பார்த்து, ஜலாசயத்தில் மூன்று முறை முழுக வேண்டும். ஆசமனம் செய்து, ‘அந்தச் சரஸி ரஸோம்ருதம்’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தைப் பருகிப் பிறகு ‘ஆபோஹிஷ்ட’ ‘இதமாப:’

220 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः வ்யாஹ்ருதிகள் இவைகளால் மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரங்களால் அந்தத் தீர்த்தத்தை அபிமந்த்ரித்து, ஜலத்தினும் முழுகியவனாய் அகமர்ஷணத்தை மூன்று முறை ஜபிக்க வேண்டும். ‘த்ருபதா’ மந்த்ரத்தையாவது மூன்று முறை ஜபிக்கலாம்.

ப்ரணவத்தை

முதலாயுடைய வ்யாஹ்ருதியை शुभमा, ஸாவித்ரியை शुभा, ‘कुंभीpom:’ என்பதையாவது ஜபிக்கலாம். ப்ரணவத்தையாவது ஆவ்ருத்தி

.

விஷ்ணுவையாவது ஸ்மரிக்கலாம். யஜுர்வேதத்திலுள்ள ‘த்ருபதா’ என்றது சிறந்த மந்த்ரம். அதை ஜலத்தினுள் மூன்று தடவை ஜபித்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். யாகங்களுள் சிறந்த அச்வமேதம் எப்படி ஸகல பாபநாசனமோ, அப்படி அகமர்ஷண ஸூக்தம் ஸ்கலபாபநாசனமாம்.

बोधायनः — अथ हस्तौ प्रक्षाल्य कमण्डलुं मृत्पिण्डं च सङ्गृह्य तीर्थं गत्वा त्रिः पादौ प्रक्षालयते त्रिरात्मानमथ हैके ब्रुवते । श्मशानमपो देवगृहं गोष्ठं यत्र च ब्राह्मणा अप्रक्षाल्य तु पादौ तान्न प्रवेष्टव्यमिति । अथाऽभिप्रपद्यते हिरण्यभृङ्गं वरुणं प्रपद्य इति द्वाभ्यामथाञ्जलिनाsप उपहरति सुमित्रा न आप औषधयस्सन्त्विति तां दिशं निरीक्षति यस्यां दिशि द्वेष्यो भवति ‘दुर्मित्रास्तस्मै भूयासुः योस्मान् द्वेष्टि यञ्च वयं द्विष्म इत्यथाप उपस्पृश्य ‘नमोऽग्नयेऽप्सुमत’ इत्युपस्थाय त्रिः प्रदक्षिणमुदकमावर्तयति ’ यदपां क्रूर’ मिति ‘इमं मे गङ्ग’ इति तीर्थमावाह्याद्भिर्मार्जयत्यापोहिष्ठामयोभुव इति तिसृभिः ‘हिरण्यवर्णाः शुचयः पावका’ इति चतसृभिः ‘पवमानः सुवर्जन’ इत्येतेनानुवाकेन च मार्जयित्वाऽन्तर्जलगतोऽघमर्षणेन त्रीन् प्राणायामान्धारयेदृतश्च सत्यश्चेत्येतदघमर्षणं त्रिरन्तर्जले पठेत् सर्वस्मात् पापात् प्रमुच्यते । ’ आयं गौः पृश्निरक्रमी’ त्येतां च त्रिरन्तर्जले पठन् सर्वस्मात् पापात् प्रमुच्यते

[[221]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ‘ह৺सश्शुचिषदित्येतामृचं त्रिरन्तर्जले पठन् सर्वस्मात् पापात् प्रमुच्यते । अपि वा सावित्रीं गायत्रीं पच्छोऽर्द्धर्चशः समस्तामिति त्रिरन्तर्जले पठन् सर्वस्मात् पापात् प्रमुच्यते । अपि वा व्याहृतीर्व्यस्ताः समस्ताश्चेति त्रिरन्तर्जले पठन् सर्वस्मात् पापात् प्रमुच्यते । अपि वा प्रणवमेव त्रिरन्तर्जले पठन् सर्वस्मात् पापात्

போதாயனர்:-

பிறகு, கைகளை அலம்பி, கமண்டலுவையும், மண்கட்டியையும் எடுத்துக் கொண்டு தீர்த்தத்திற்குச் சென்று, மூன்று தடவை கால்களை அலம்ப வேண்டும், மூன்று முறை தன்னையும் சுத்தி செய்து கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் - ‘ச்மசானம், ஜலம், தேவக்ருஹம், மாட்டுக் கொட்டில், ப்ராம்ஹணர் இருக்குமிடம் இவைகளில் கால்களை அலம்பாமல் ப்ரவேசிக்கக் கூடாது’ என்று. பிறகு, ‘ஹிரண்யச்ருங்கம்’ என்ற இரண்டு மந்த்ரங்களால் ஜலத்தில் இறங்கவும். பிறகு ‘ஸுமித்ராந:’ என்ற மந்த்ரங்களால் ஜலாஞ் ஜலியை தன்மேல் சேர்த்து, ‘துர்மித்ரா:’ என்ற மந்த்ரங்களால் சத்ருவிருக்கும் திக்கில் ஜலாஞ்ஜலியை எறிந்து, ஜலத்தைத் தொட்டு, ‘நமோக்னேயே’ என்பதால் உபஸ்தானம் செய்து, ‘யதபாம்’ என்பதால் ஜலத்தை மூன்று முறை ப்ரதிக்ஷிணமாய்ச்சுற்றி, ‘இமம்மே’ என்பதால் தீர்த்தத்தை ஆவாஹனம் செய்து, ஜலத்தால் மார்ஜனம் செய்யவும். ‘ஆபோஹிஷ்டா முதல் மூன்று மந்த்ரங்கள், ‘ஹிரண்யவர்ணா:’ முதல் நான்கு மந்த்ரங்கள், பவமானஸ்ஸுவர்ஜன:’ என்ற அனுவாகம் இவைகளால் மார்ஜனம் செய்து கொண்டு, ஜலத்தினுள் முழுகி அகமர்ஷணத்துடன் மூன்று ப்ராணாயாமங்கள் செய்ய வேண்டும். ‘ருதம்ச ஸத்யம்ச என்ற இந்த அகமர்ஷணத்தை ஜலத்தினுள் மூன்று முறை படித்தால், ஸகல பாபத்தினின்றும் விடுபடுவான். அல்லது

.

[[222]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ருக்கை, அல்லது ‘ஹம்ஸச்சுசிஷத்’ என்ற ருக்கை, அல்லது காயத்ரியை பாதமாயும், பாதிருக்காயும், ஸமஸ்தமாயும், அல்லது வ்யாஹ்ருதிகளை தனியாயும், சேர்த்தும், அல்லது ப்ரணவத்தை ஜலத்தினுள் முழுகியவனாய் மூன்று தடவை படித்தால் ஸகல பாபத்தின்றும் விடுபடுவான்.

मृत्तिकास्नानविधिरप्युक्तो

बोधायनेन-अथातो मृत्तिकास्नानविधिं व्याख्यास्यामो ब्रह्मचारिगृहस्थवान प्रस्थपरिव्राजकानामश्वक्रान्ते सहस्रपरमा देवीति भूमिर्दूर्वे अभिमन्त्र्योद्धृताऽसीति नदीतटे लोष्टमादाय काण्डात् काण्डात् प्ररोहन्तीति द्वाभ्यां दूर्वामादाय मृत्तिके हन मे पापमिति दूर्वां लोष्टे प्रतिष्ठाप्य यत इन्द्र भयामहे स्वस्तिदाः स्वस्तिन इन्द्रो वृद्ध श्रवास्त्रातारमिन्द्रमावान्मन्युः परं मृत्यो अनुपरेहीति षड्भिः प्रतिमन्त्रं प्रतिदिशं लोष्टमुत्सृज्य गन्धद्वारामिति लोष्टमादाय उदुत्यं जातवेदसमिति लोष्टमादित्यं दर्शयित्वा श्रीर्मे भजत्वलक्ष्मीर्मे नश्यत्विति शिरः प्रदक्षिणीकृत्य सहस्रशीर्षेति शिर आलिप्य विष्णुमुखा इति भुजोग्रीवाभिरिति ग्रीवां महा ५ इन्द्रोवज्रबाहुरिति बाहू सोमान स्वरणमिति कक्षौ शरीरं यज्ञशमलमिति शरीरं नाभिर्मे चित्तं विज्ञानमिति नाभिमापान्तमन्युरिति कटिं विष्णोरराटमसीति पृष्ठं वरुणस्य स्तंम्भनमसीति मेढ्रमानन्दनन्दावित्यण्डा वूरुवो रोज इत्यूरू ऊरूअरत्नी इति जानुनी जङ्घाभ्यामिति जङ्घयोश्चरणं पवित्रमिति चरणयोरिदं विष्णुस्त्रीणिपदेति द्वाभ्यां पादौ सजोषा इन्द्रेति शेषं दूर्वासहितं लोष्टं शिरसि निधाय हिरण्यशृङ्गमिति तीर्थं गत्वा सुमित्रान आप औषधय इत्यात्मानमभिषिञ्चेदुदकाञ्जलिमादाय लोष्टदेशे निनीय दुर्मित्रास्तस्मै भूयासुरिति प्रथमं योऽस्मान् द्वेष्टीति द्वितीयं यञ्च वयं द्विष्म इति तृतीयमापोहिष्ठा मयोभुव इति तिसृभिर्हिरण्यवर्णाः शुचयः223

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் पावका इति चतसृभिः पवमानः सुवर्जन इत्येतेनानुवाकेन च मार्जयित्वा नमोऽग्नयेऽप्सुमत इति नमस्कृत्य यदपां क्रूरमित्यंद्भिस्त्रिरावर्त्य इमं मे गङ्ग इत्यपोऽभिमन्त्रयर्तश्च सत्यश्चेत्यघमर्षणसूक्तेनापोऽवगाहेत देवानृषीन् पितुंस्तर्पयित्वा शुची वो हव्येति वस्त्रमद्भिः प्रोक्ष्य देवस्यत्वेति वस्त्रमादयावधूत क्ष इत्यवधूय उदुत्यंजात वेदसमिति वस्त्रमादित्यं दर्शयित्वाऽऽवहन्तीति वासः परिधाय द्विराचम्योत्क्रान्तः ‘भूतप्रेतपिशाचा ये ये भूता ये निशाचराः । सर्वेषा मविरोधेन ब्रह्मकर्म समारंभे इति दर्भासनं प्रतिष्ठाप्य त्रिः प्राणानायम्याष्टोत्तरशतं गायत्रीं जपेद् ब्राह्मणः पूतो भवति । ब्रह्महत्या गोबध गुरुतल्पगमन स्वर्णस्तेय सुरापानादि सर्वपापप्रणाशनमिति विज्ञायते । हित्वैतद्देहं देवं नारायणं प्रपद्यत इत्याह भगवान् बोधायनः इति ॥

ம்ருத்திகா ஸ்நான விதியும் போதாயனரால் சொல்லப்பட்டடுள்ளது. இனி ப்ரம்ஹசாரி க்ருஹஸ்த வானப்ரஸ்த ஸன்யாஸிகளுக்கு ம்ருத்திகா ஸ்நான விதியைச் சொல்லுகிறேன். ‘அச்வக்ராந்தே’ ‘ஸஹஸ்ரபரமாதேவி’ என்ற மந்த்ரங்களால், பூமியையும், அறுகையும் அபிமந்தரித்து, ‘உத்த்ருதாஸி’ என்ற மந்த்ரங்களால் நதிக்கரையில் மண்கட்டியை எடுத்து, ‘காண்டாத் காண்டாத்’ என்ற இரண்டு மந்த்ரங்ளால் அறுகை க்ரஹித்து, ‘ம்ருத்திகே ஹநமேபாபம்’ என்ற மந்த்ரத்தால் அறுகை மண்கட்டியின் மேல் வைத்து, ‘யதஇந்த்ர’ ‘ஸ்வஸ்திதா:’ ‘ஸ்வஸ்திந இந்த்ர: ‘த்ராதாரம்” ‘ஆபாந்தமன்யு: ‘பரம்ம்ருத்யோ’ என்ற ஆறு மந்த்ரங்களால் முறையே ஒவ்வொரு திக்கிலும் மண்கட்டியை எறிந்து, ‘கந்தத்வாராம்

என்பதால் மண்கட்டியை எடுத்து, ‘உதுத்யம்’ என்பதால் மண்கட்டியை

ஸூர்யனைக் காண்பிவித்து, ‘ஸ்ரீர்மே’

என்பதால் தலையைச் சுற்றி, ‘ஸஹஸ்ரசீர்ஷா’ என்பதால்

[[224]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

என்பதால்

தலையில் பூசி, ‘விஷ்ணுமுகா:’ என்பதால் முகத்தையும், ‘ஓஜோக்ரீவாபி:’

கழுத்தையும், ‘மஹாம்இந்த்ர:’ என்பதால் கைகளையும், ‘ஸோமாநம்’ என்பதால் கக்ஷங்களையும். ‘சரீரம்யஜ்ஞ’ என்பதால் சரீரத்தையும், ‘நாபிர்மே’ என்பதால் நாபியையும், ‘ஆபாந்தமன்யு:’

இடுப்பையும், ‘விஷ்ணோரராடம்’ என்பதால் முதுகையும், ‘வருணஸ்ய’ என்பதால் குஹ்யத்தையும், ‘ஆனந்தநந்தௌ’ என்பதால் பீஜங்களையும்,

என்பதால்

‘ஊருவோரோஜ:’

என்பதால் துடைகளையும், ‘ஊரூ அரத்னீ’ என்பதால் ஜானுக்களையும், ஜங்காப்யாம்’ என்பதால் ஜங்கைகளையும், ‘சரணம்’ என்பதால் சரணங்களையும், ‘இதம்விஷ்ணு:’ ‘த்ரீணிபதா’ என்பவைகளால் பாதங்களையும், மண்ணினால் பூசி, ‘ஸஜோஷா இந்த்ர’ என்பதால் மீதி மண்ணை அருகுடன் சேர்த்து தலையில் வைத்து, ‘ஹிரண்ய ச்ருங்கம்’ என்பதால் ஜலத்திலிறங்கி, ‘ஸுமித்ரா:’ என்பதால் தனக்கு அபிஷேகம் செய்து கொண்டு, உதகாஞ்ஜலியை எடுத்து மண்கட்டி உள்ள ஸ்தலத்தில், ‘துர்மித்ரா:’ என்பதால், உதகாஞ்ஜலியை

விட்டு, ‘யோஸ்மாந்த்வேஷ்டி’ என்பதால்

இரண்டாவது

தடவையும், ‘யம்சவயம்த்விஷ்ம:’ என்பதால் மூன்றாவது தடவையும் விட்டு, ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகள், ‘ஹிரண்யவர்ணா:’ என்பது முதல் நான்கு ருக்குகள், ‘பவமான:’ என்ற அனுவாகம் இவைகளால் மார்ஜனம் செய்து, ‘நமோக்னயே’ என்பதால் நமஸ்கரித்து, ‘யதபாம்’ என்பதால் மூன்று தடவை ஜலத்தை ஒதுக்கி, ‘இமம் மே கங்கே’ என்பதால் ஜலத்தை அபிமந்த்ரித்து, ‘ருதம்ச’ என்ற ஸூக்தத்தினால் ஜலத்தில் முழுக வேண்டும். தேவ ருஷி பித்ரு தர்ப்பணத்தைச் செய்து, ‘சுசீவ:’ என்பதால் வஸ்த்ரத்தை ப்ரோக்ஷித்து, ‘தேவஸ்யத்வா’ என்பதால் வஸ்த்ரத்தை எடுத்து, ‘அவதூதம்’ என்பதால் உதற, ‘உதுத்யம்’ என்பதால் வஸ்த்ரத்தை ஸூர்யனுக்குக் காண்பித்து, ‘ஆவஹந்தீ’ என்று வஸ்த்ரத்தைத் தரித்து,

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[225]]

இருமுறை, ஆசமனம் செய்து, வெளிவந்து, ‘பூத + ரபே என்பதால் தர்ப்பாஸனத்தைப் பூமியில் வைத்து, மூன்று முறை ப்ராணாயாமம் செய்து, 108 முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். ப்ராம்ஹணன் சுத்தனாகிறான். ப்ரம்ஹஹத்யை, கோவதம், குருதல்பகமனம், ஸ்வர்ணஸ்தேயம்,

ஸுராபானம் முதலிய ஸகல பாபங்களையும் போக்குவதாமிது என்று தெரிகின்றது. இவ்வுடலை விட்டு நாராயணனை அடைகிறான் என்றார் பகவான் போதாயனர்.

अनुकल्पमाह याज्ञवल्क्यः - य एष विस्तरः प्रोक्तः स्नानस्य विधिरुत्तमः । असामर्थ्यान्न कुर्याच्चेत्तत्रायं विधिरुच्यते । स्नानमन्तर्जले चैव मार्जनाचमने तथा । जलाभिमन्त्रणं चैव तीर्थस्य परिकल्पनम् ॥ अघमर्षणसूक्तेन त्रिरावृत्तेन नित्यशः । स्नानाचरणमित्येतदुपदिष्टं

அனுகல்பத்தைச் சொல்லுகிறார், யாக்ஞவல்க்யர்:விஸ்தாரமாய்ச் சொல்லப்பட்டுள்ள சிறந்த இந்த ஸ்நான விதியை, சரீர

சரீர ஸாமர்த்யம் இல்லாததால் செய்ய முடியாவிடில், அப்பொழுது, மற்றொரு விதி சொல்லப்படுகிறது. ஜலத்தினுள் ஸ்நானம், மார்ஜனம், ஆசமனம், ஜலாபி மந்த்ரணம், தீர்த்த பரிகல்ப்பனம், அகமர்ஷண ஸூக்தத்தை மூன்று முறை ஜபித்து நித்யமும் ஸ்நானம் செய்வது என்ற விதி மஹான்களால் உபதேசிக்கப்பட்டுள்ளது.

तीर्थपरिकल्पनमाह वसिष्ठः चतुर्हस्तसमायुक्तं चतुरश्रं समन्ततः । प्रकल्प्यावाहयेद्गङ्गां मन्त्रोणानेन मन्त्रवित् । विष्णोः पादप्रसूताऽसि वैष्णवी विष्णुदेवता । त्राहि नस्त्वेनसस्तस्मादाजन्ममरणान्तिकात्। तिस्रः कोट्योऽर्द्धकोटीच तीर्थानां वायुरब्रवीत् । दिवि भुव्यन्तरिक्षे च तानि मे सन्तु जाह्नवि इति । स्मृत्यन्तरे - चतुरश्रं । तीर्थपीठं पाणिनोल्लिख्य वारिषु । आवाहयामि त्वां देवीत्यावाह्यात्रैव

[[1]]

226 स्मृतिमुक्ताफले आह्निककाण्ड : पूर्व भागः जाह्नवीम् ॥ इमं मे गङ्ग इत्युक्त्वा पुण्यतीर्थानि च स्मरेत् ॥ स्नानं प्लवङ्गमस्येव कृतं विधिविनाकृतम् । वृथा द्विजन्मनस्तस्माद्विधिना स्नानमाचरेत् इति ॥

தீர்த்த

பரிகல்பனத்தைச்

சொல்லுகிறார்.

வஸிஷ்டர்:நான்கு முழம் சுற்றளவு உள்ளதாயும் நான்கு மூலைகளுள்ளதாயும் ஒரு பீடத்தை ஜலத்தில் கல்ப்பித்து மந்த்ரமறிந்தவன் இந்த மந்த்ரத்தால் கங்கையை ஆவாஹனம் செய்ய வேண்டும். மந்த்ரம் - ‘விஷ்ணோ: + ஜாஹ்னவி’ என்பது. இதன் பொருள் - “ஓ கங்கையே ! நீ, விஷ்ணுவின் பாதத்தினின்றும் உண்டாகியவளும், விஷ்ணுவினுடையவளும், விஷ்ணுவைத் தேவதையாய் உடையவளுமாய் இருக்கின்றாய். ஆகையால் ஜன்மம் முதல் மரணம் வரையில் ஸம்பவிக்கும் பாபத்தினின்றும் எங்களைக் காக்க வேண்டும். ஆகாசத்திலும், பூமியிலும், அந்தரிக்ஷத்திலும், மூன்றரைக் கோடி தீர்த்தங்கள்

இருக்கின்றன என்று வாயு சொன்னார். அத்தீர்த்தங்கள் எனக்காக இங்கு இருக்க வேண்டும்” என்பதாம். மற்றொரு ஸ்ம்ருதியில்:நான்கு மூலையுள்ள தீர்த்த பீடத்தை ஜலத்தில் கையினால் எழுதி “ஓ தேவி! உன்னை ஆவாஹனம் செய்கிறேன்” என்று பீடத்தில் கங்கையை ஆவாஹனம் செய்து ‘இமம்மேகங்கே’ என்ற மந்த்ரத்தால் படித்துப் புண்ய தீர்த்தங்களையும் நினைக்கவேண்டும். விதியில்லாமல் செய்யப்பட்ட ஸ்நானம் குரங்கின் முழுக்குப் போல் வீணாகும். ஆகையால் விதியுடன் ஸ்நானம் செய்ய வேண்டும்.

स्मृत्यर्थसारे —– नान्योन्यं पृष्ठतो मज्जन्न लिम्पेत् पृष्ठतो मिथः । स्नात्वा न धावयेद्दन्तान् न मृज्याद्वाससा मुखम् ॥ अवगाह्य जले नग्नो वस्त्रं यः परिशोधयेत् । क्रुद्धास्तत्र निवर्तन्ते देवताः पितृभिः सह इति ॥ रत्नावल्याम् – दर्शे स्नानं न कुर्वीत मातापित्रोस्तु जीवतोः । कुर्वंस्तत्र निराचष्टे पित्रोरुन्नति जीविते ॥ न रात्रौ मृत्तिकास्नानं नैव

i

[[1]]

;

[[227]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் भौमार्कवारयोः । सन्ध्ययोर्नैव गोमूत्रं न शुद्धयै गोमयं निशि ॥ दिवाऽम्बुगोशकृन्मूत्रैः शुद्धिर्निश्यम्बुभस्मभिः । नाम्बु हन्यान्न नन्देन्न तीर्थे तीर्थान्तरं स्मरेत् । सङ्कल्प्यैव तथा कुर्यात् स्नान दानव्रतादिकम् । अन्यथा पुण्यकर्माणि निष्फलानि भवन्ति वै इति ॥

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ஒருவன் பின் ஒருவனிருந்து முழுகக் கூடாது. ஒருவர்க்கொருவர் முதுகைத் துடைக்கக் கூடாது. ஸ்நானம் செய்து பிறகு பற்களைச் சுத்தி செய்யக் கூடாது. வஸ்த்ரத்தால் முகத்தைத் துடைக்கக் கூடாது. ஜலத்தில் அமிழ்ந்து கொண்டு வஸ்த்ரமில்லாதவனாய் எவன் வஸ்த்ரத்தைச் சுத்தி செய்கின்றானோ அவனிடத்தில் கோபமுடையவராய்த் தேவர்கள் பித்ருக்களுடன் திரும்பிச் செல்கின்றனர். ரத்னாவளியில்: மாதாபி தாக்கள் ஜீவித்திருக்கும் பொழுது அமாவாஸ்யையில் ஸ்நானத்தைச் செய்யக் கூடாது. செய்பவன் மாதாபிதாக்களின் உயர்வு, உயிர் இவைகளை மறுக்கிறான். இரவில் ம்ருத்திகா ஸ்நானம் கூடாது. பௌமவாரத்திலும், பானுவாரத்திலும் கூடாது. ஸந்த்யா காலங்களில் கோமூத்ரத்தை உபயோகிக்கக் கூடாது. ராத்திரியில் சுத்திக்காகக் கோமயத்தை உபயோகிக்கக் கூடாது. பகலில் ஜலம், கோமயம், கோமூத்ரம் இவைகளாலும், இரவில் ஜலம், பஸ்மம் இவைகளாலும் சுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஜலத்தை அடிக்கக் கூடாது. நிந்திக்கக் கூடாது. ஒரு தீர்த்தத்திலிருந்து மற்றொரு தீர்த்தத்தை ஸ்மரிக்கக் கூடாது. ஸ்நானம், தானம், வ்ரதம் முதலியதை ஸங்கல்பம் செய்து கொண்ட பிறகே செய்ய வேண்டும். அவ்விதம் இல்லாவிடில் புண்ய கர்மங்கள் பயனற்றவைகளாய் ஆகின்றன.

भरद्वाजः – सङ्कल्परहितं कर्म यच्छ्रुतिस्मृतिचोदितम् । यतो यद्यफलं तत् स्यात् सङ्कल्प्यातः समाचरेत् । हस्तौ पादौ च प्रक्षाल्य समुपस्पृश्य वाग्यतः । प्राङ्मुखोदङ्मुखो वाऽपि स्थित्वा दर्भासने

[[228]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः शुचिः । सदर्भहस्तौ जानूर्ध्वे दक्षिणे दक्षिणोत्तरौ । कृत्वा वारादि संस्मृत्य एतत् कर्म करोति यत् । स्वमानसे संस्मरणं तत् सङ्कल्प इतीरितः ॥ स्नानमर्दितनेत्रस्य कर्णरोगातिसारिषु । आध्मानपीनसाजीर्णभुक्तवत्सु च गर्हितम् । अनार्तश्चोत्सृजेद्यस्तु स विप्रः शूद्रसम्मितः । प्रायश्चित्ती भवे देव लोके भवति निन्दितः इति ॥

ச்ருதி

பரத்வாஜர்:-

ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டுள்ள கர்மம் ஸங்கல்ப்பம் இல்லாவிடில் வீணாகின்றது. ஆகையால் ஸங்கல்ப்பித்துக் கொண்டே செய்ய வேண்டும். கால்களையும், கைகளையும் அலம்பி, ஆசமனம் செய்து, மௌனியாய், கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவனாய்த் தர்ப்பாஸனத்தில் அமர்ந்து, சுத்தனாய், தர்ப்பங்களுடன் கூடிய கைகளை வலது முழங்காலின் மேல் வலதுகை மேலிருக்கும் படி செய்து, வாரம் முதலியதை ஸ்மரித்து, எந்தக் கர்மத்தைச் செய்கின்றானோ அதை மனதில் ஸ்மரிப்பது ஸங்கல்ப்பம் எனப்படுகிறது. கண்ரோகம் உள்ளவனுக்கும், காது ரோகமுள்ளவ னுக்கும், அதிஸாரமுள்ளவனுக்கும், வயிற்று உப்புசம், பீனஸம், அஜீர்ணம் உள்ளவனுக்கும், புஜித்தவனுக்கும் ஸ்நானம் நிஷித்தமாகும். வ்யாதியில்லாத எந்த ப்ராம்ஹணன் ஸ்நானத்தை விடுவானோ அவன் சூத்ரனுக்குச் சமனாவான். ப்ராயச் சித்தார்ஹனாவான். உலகில் நிந்திதனாய் ஆவான்.

भूगुः —— नैकवासो न च द्वीपे नान्तराले कदाचन । श्रुतिस्मृत्युदितं कर्म न कुर्यादशुचिः कचित् इति । तत्र ग्राह्यद्वीपमाह स . ‘वृषभैकशतं यत्र गवां तिष्ठत्यसंशयम् । न तद्धर्महतं द्वीपमिति ब्रह्मविदो विदुः इति ॥ मनुः – नित्यं स्नात्वा शुचिः कुर्यात् देवर्षिपितृतर्पणम् इति ॥ जाबालि : - देवान् ब्रह्मऋषींश्चैव तर्पये दक्षतोदकैः । तर्पयेत्तु पितॄन् भक्त्या सतिलोदकचन्दनैः इति । यमः -

[[229]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் तिलदर्भसमायुक्तं स्वधया यत् प्रदीयते । तत् सर्वममृतं भूत्वा पितृणामुपतिष्ठते इति ॥

ஒரு

கர்மத்தை,

தீவிலும், நடுவிலும்,

ப்ருகு:ச்ருதியாலும், ஸ்ம்ருதியாலும் சொல்லப்பட்டுள்ள வஸ்த்ரமுடையவனாயும், அசுத்தனாயும் ஓரிடத்திலும், ஒருகாலும் செய்யக் கூடாது. அங்கு, க்ரஹிக்கத் தகுந்த தீவினைச் சொல்லுகிறார், பிருகுவே:எந்தத் தீவில் ஒரு எருதுடன் கூடிய நூறு பசுக்கள் இருக்கின்றனவோ அந்தத்தீவு தர்மத்திற்கு நிஷித்தமான தீவாய் ஆகாது, ஸம்சயமில்லை என்று வேதமுணர்ந்தவர் உரைக்கின்றனர். மனு:ப்ரதிதினம் ஸ்நானம் செய்து, சுத்தனாய் தேவர், ருஷிகள், பித்ருக்கள் இவர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஜாபாலி:தேவர்கள், ப்ரம்ஹ ருஷிகள் இவர்களுக்கு

சந்தனம்

[[4]]

கூடிய

அக்ஷதங்களுடன் கூடிய ஜலங்களாலும், பித்ருக்களுக்குத் திலம்,

இவைகளுடன் திலோதகங்களாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். யமன்:திலங்கள், தர்ப்பங்கள் இவைகளுடன் கூடிய எந்த வஸ்து, ‘ஸ்வதா’ சப்த்துடன் கொடுக்கப்படுகிறதோ, அது முழுவதும் அம்ருதமாயாகிப் பித்ருக்களை அடைகின்றது.

नैमित्तिकस्नानम् ।

अथ नैमित्तिकस्नानम् । स्मृत्यर्थसारे - उच्छिष्टाद्युपघातेषु अस्पृश्यस्पर्शनॆषु च । ग्रहसंक्रमणादौ च स्नानं नैमित्तिकं स्मृतम् ॥ चण्डालादिस्पर्शने तु कार्यं वारुणमेव तु । काम्यं मलापकर्षं चं क्रियास्नानं च वारुणम् । इतराणि यथायोग्यं देशकालाद्यपेक्षया इति ॥

कुर्यान्नैमित्तिकं स्नानं शीताद्भिः काम्यमेव च । नित्यं यादृच्छिकं चैव यथारुचि समाचरेत् इति ॥ मनुः - दिवाकीर्तिमुदक्यां च सूतिकां पतितं तथा । शवं तत्स्पृष्टिनं चैव स्पृष्ट्वा स्नानेन शुध्यति

[[230]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

शवस्पृशमथोदक्यां सूतिकां पतितं तथा। स्पृष्ट्वा स्नानेन शुद्धिः स्यात् सचेलेन न संशयः इति ॥ गौतमोऽपि - पतितचण्डालसूतिकोदक्याशवस्पृष्टि तत्स्पृष्ट्युपस्पर्शने सचेलोदकोपस्पर्शनाच्छुध्येत् इति ॥

நைமித்திக ஸ்நானம்

இனி நைமித்திக ஸ்நானம் சொல்லப்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:உச்சிஷ்டம் முதலியதின் ஸ்பர்சத்திலும், தீண்டக் கூடாதவரின் ஸ்பர்சத்திலும், க்ரஹணம், ஸங்க்ரமணம் முதலியதிலும் செய்யப்படும் ஸ்நானம் நைமித்திகம் எனப்படுகிறது. சண்டாளர் முதலியவரின் ஸ்பர்சத்தில் வாருண ஸ்நானத்தையே செய்ய வேண்டும். காம்யம், மலாபகர்ஷணம், க்ரியா ஸ்நானம் என்ற இவைகளை வாருண ஸ்நானமாகவே செய்ய வேண்டும். மற்ற ஸ்நானங்களை, தேசகாலானு ஸாரமாய் உசிதப்படி அனுஷ்டிக்கலாம். கார்க்யர்:நைமித்திகம், காம்யம் என்னும் ஸ்நானங்களைச் சீதஜலத்தால் செய்ய வேண்டும். நித்யம், யாத்ருச்சிகம் என்பதை இஷ்டப்படி செய்யலாம். மனு:சண்டாளன், ரஜஸ்வலை, ஸுபதிதன், பிணம், பிணத்தைத் தொட்டவன் இவர்களை ஸ்பர்சித்தால் ஸ்நானத்தால் சுத்தனாகிறான். அங்கிரஸ்:பிணத்தைத் தொட்டவன், ரஜஸ்வலை, ஸுகை, பதிதன் இவர்களை ஸ்பர்சித்தால், ஸசேல ஸ்நானத்தால் சுத்தியுண்டாகும். ஸம்சயமில்லை (தரித்த வஸ்த்ரத்துடன் முழுகுவது ஸசேல ஸ்நானம்.) கௌதமரும்:பதிதன், சண்டாளன், ஸுதிகை, ரஜஸ்வலை, சவத்தைத்

தொட்டவன்,

அவனைத்

தொட்டவன் இவர்களை

ஸ்பர்சித்தால்

ஸசேல

ஸ்நானத்தால் சுத்தனாகிறான்.

अनेन

पतितादिस्पृष्टिनमारभ्य

तृतीयस्यापि

सचेलस्नानमित्युक्तं भवति ॥ स्मृत्यन्तरेऽपि शवचण्डालपतित

[[1]]

[[231]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் सूतिकोदक्यास्पृष्टि तत्स्पृष्टिस्पर्शे सचेलस्नानम् इति । चन्द्रिकायाम्चण्डालः सूतिकोदक्या पतितः शव एव च । एतेषामेव संस्पृर्शे तत्स्पृष्टिन्याय इष्यते इति ॥ एवकारः कटधूमादिस्पृशि तत्स्पृष्टिन्यायनिवृत्त्यर्थः । तथा च तत्रैव - कटधूमस्पृशं वान्तं विरिक्तं क्षुरकर्मणि । मैथुनाचरितारं च स्पृष्ट्वा स्नानं विद्यते इति । यत्तु संवर्त आह - तत्स्पृष्टिनं स्पृशेद्यस्तु स्नानं तस्य विधीयते । ऊर्ध्वमाचमनं प्रोक्तं द्रव्याणां प्रोक्षणं तथा इति, यदपि व्यासः ससूतकं समृतकं प्रसूतां वा रजस्वलाम् । स्पृष्ट्वा स्नायाच्च तत्स्पृष्टं तत्स्पर्शादाचमेद्बुधः इति, तदबुद्धिपूर्वस्पर्शविषयम् ॥

இதனால் பதிதன் முதலியவரை ஸ்பர்சித்தவன் முதல் மூன்றாமவனுக்கும் ஸசேலஸ்நானம் உண்டு, என்று சொல்லியதாய் ஆகிறது. மற்றொரு ஸ்ம்ருதியிலும்:சவம், சண்டாளன், பதிதன், ஸூதிகா, ரஜஸ்வலை இவர்களைத் தொட்டவனையும், அவனைத் தொட்டவனையும் தொடுதல். இதில் ஸசேல ஸ்நானம்.

சந்த்ரிகையில்:-

சண்டாளன்,

ஸூதிகை,

ரஜஸ்வலை, பதிதன், சவம் இவர்களின் ஸ்பர்சத்திலேயே ‘தத்ஸ்ப்ருஷ்டி ந்யாயம்’ சொல்லப்படுகிறது. ‘ஏவ’ என்பது, சவப்புகை முதலியதை ஸ்பர்சித்த இடத்தில் தத்ஸ்ப்ருஷ்டிந்யாயம் இல்லை என்பதற்காம். அவ்விதமே, சந்த்ரிகையிலேயே சவப்புகையை ஸ்பர்சித்தவனையும், வாந்தி செய்தவனையும், விரேசனம் செய்தவனையும்,

எவன்

க்ஷெளரம் செய்து கொண்டவனையும், ஸ்த்ரீஸங்கம் செய்தவனையும் தொட்டால் ஸ்நானம் வேண்டியதில்லை. ஸம்வர்த்தர்:‘‘அவர்களைத் தொட்டவனை தொடுவானோ அவனுக்கு ஸ்நானம் விதிக்கப்படுகிறது. அதற்கு மேலுள்ளவனுக்கு ஆசமனமும், த்ரவ்யங்களுக்கு ப்ரோக்ஷணமும் சொல்லப்பட்டுள்ளது” என்று சொல்லியதும். வ்யாஸர்:“ஜனனாசௌசம் உள்ளவன், மரணாசௌசம் உள்ளவன். ஸுதிகை, ரஜஸ்வலை

232 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः இவர்களைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். தொட்டவனைத் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டும். அவனைத் தொட்டால் அறிந்தவன் ஆசமனம் செய்ய

வேண்டும்”

என்று

அவ்விதமே

சொல்லப்பட்டுள்ளது.

तथा च चन्द्रिकामाधवीययोः - अबुद्धिपूर्वसंस्पर्शे द्वयोः स्नानं विधीयते । त्रयाणां बुद्धिपूर्वे तु तत्स्पृष्टिन्याय कल्पना इति ॥ चतुर्थस्य त्वाचमनमेव, ‘उपस्पृशेच्चतुर्थस्तु तदूर्ध्वं प्रोक्षणं मतम्’ इति मरीचिस्मरणात् ॥ यत्तु कूर्मपुराणे - चण्डालसूतिकाशावैस्संस्पृष्टं संस्पृशेद्यदि । प्रमादात्तत आचम्य जपं कुर्यात् समाहितः ॥ तत्स्पृष्टिस्पृष्टिनं स्पृष्ट्वा बुद्धिपूर्वं द्विजोत्तमः । आचमेत्तु विशुध्यर्थं प्राह देवः पितामहः इति तद्दुर्बलद्वितीयादिविषयम् ॥ अन्यथा गौतमादिवचनविरोधात् ॥

சந்த்ரிகா, மாதவீயங்களில்:நினைவில்லாமல் செய்த ஸ்பர்சத்தில் இருவருக்கு ஸ்நானம் விதிக்கப்படுகின்றது. புத்தி பூர்வமாய்ச் செய்த ஸ்பர்சத்திலானால் மூன்று பேருக்கும் ஸ்நானம். இங்கு ‘தத்ஸ்ப்ருஷ்டி ந்யாயம்’ ஏற்படுகிறது. நான்காமவனுக்கு ஆசமனம் மட்டில். ‘நான்காமவன் ஆசமனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் ப்ரோக்ஷணம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று மரீசி ஸ்ம்ருதியால். கூர்மபுராணத்தில்:‘சண்டாளன், ஸுதிகை, சாவா

செளசி

இவர்களால்

தொடப்பட்டவனைக் கவனமில்லாமல் தொட்டால், பிறகு ஆசமனம் செய்து, கவனமுடையவனாய்

ஜபிக்க

வேண்டும்.

சண்டாளாதிகளைத் தொட்டவனை ஸ்பர்சித்தவனை புத்தி பூர்வமாய்த் தொட்டால் சுத்திக்காக ஆசமனம் செய்ய வேண்டும் என்று ப்ரம்ஹதேவர் சொன்னார்” என்றுள்ள வசனம் துர்ப்பலனான இரண்டாமவன் முதலியவரைப் பற்றியது. இவ்விதம் இல்லையெனில் கௌதமர் முதலியவரின் வசனத்திற்கு விரோதம் வரும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[233]]

स्नायात्

यत्तु याज्ञवल्क्येनोक्तम् — उदक्याशुचिभिः संस्पृष्टस्तैरुपस्पृशेत् । अब्लिङ्गानि जपेच्चैव गायत्रीं मनसा सकृत् इति यदपि देवलेनोक्तम् – संस्पृश्याशुचिसंस्पृष्टं द्वितीयं वाऽपि मानवः । हस्तौ पादौ च तोये न प्रक्षाल्याचम्य शुध्यति इति । यदपि वृद्धशातातपेनोक्तम्’अशुचिं यः स्पृशेदन्यं एक एव स दुष्यति । तत्स्पृष्टोऽन्योन दुष्येत सर्वद्रव्येष्वयं विधिः इति, एतत् सर्वं दण्डादिस्पर्शविषयमिति माधवीये । चण्डालादिव्यतिरिक्ताशुचिस्पर्श विषयमित्यन्ये । तदेवं चण्डालादिस्पर्शे तृतीयस्याचमनपरं बचनमकामविषयम् । स्नानपरं वचनं सकामविषयम् । द्वितीयस्याचमनवचनं दण्डादिस्पर्शविषयम्। चण्डालादिव्यतिरिक्तशवधूमाद्य शुचिस्पर्शे अशुचिस्पृश एव स्नानम् । द्वितीयस्य त्वाचमनमेवेति

யாக்ஞவல்க்யர்:-

“ரஜஸ்வலையாலும்,

சவம்,

சண்டாளன், பதிதன், ஸூதிகை முதலியவர், சாவாசௌசிகள் இவர்களாலும் தொடப்பட்டவன் ஸ்நானம் செய்ய வேண்டும். ரஜஸ்வலை முதலியவர்களால் தொடப்பட்டவர்களால் ஸ்பர்சிக்கப்பட்டவன் ஆசமனம் செய்ய வேண்டும், ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். காயத்ரியையும் மனதால் ஒருமுறை ஜபிக்க வேண்டும்” என்று சொல்லியதும். தேவலர்:“அசுத்தர்களால் ஸ்பர்சிக்கப்பட்டவனையும், அவனால் ஸ்பர்சிக்கப்பட்டனையும், மனிதன் தொட்டால், கைகளையும், கால்களையும் ஜலத்தால் அலம்பி, ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான்” என்று சொல்லியதும், வ்ருத்த சாதாதபர்“அசுத்தனாகிய மற்றவனை எவன் ஸ்பர்சிப்பானோ. அவனொருவனே அசுத்தனாவான். அவனால் தொடப்பட்ட மற்றவன் அசுத்தனாவதில்லை. எல்லா த்ரவ்யங்களிலும் இதே விதியாம்” என்று சொல்லியதும், ஆகிய இவையெலாம், கழி முதலியதால்

[[234]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

செய்த ஸ்பர்ச விஷயம் என்று மாதவீயத்தில் உள்ளது. சண்டாளன் முதலியவரைத் தவிர்த்த மற்ற அசுத்தரின் ஸ்பர்ச விஷயம் என்று சிலர். இவ்விதமிருப்பதால், சண்டாளாதிகளின் ஸ்பர்சத்தில் மூன்றமவனுக்கு

ஆசமனத்தை விதிக்கும் வசனம் அகாம்

விஷயம். ஸ்நானத்தை விதிக்கும் வசனம் ஸ்காம் விஷயம். இரண்டாமவனுக்கு ஆசமனத்தை விதிக்கும் வசனம் கழி முதலியதால் ஏற்பட்ட ஸ்பர்ச விஷயம். சண்டாளன் முதலியவரைத் தவிர்த்த சவதூமம் முதலிய அசுத்த ஸ்பர்சத்தில் ‘அசுத்த ஸ்பர்சிக்கு மட்டில் ஸ்நானம். இரண்டாமவனுக்கு ஆசமனம் மட்டில் என்பது

வ்யவஸ்தை.

अत्र पराशरः – दुःस्वप्नं यदि पश्येत्तु वान्ते च क्षुरकर्मणि । मैथुने प्रेतधूमे च स्नानमेव विधीयते इति । मैथुने स्नानमृतुकालविषयम् ॥ तदाह शातातपः - ऋतौ तु गर्भशङ्कित्वात् स्नानं मैथुनिनः स्मृतम् । अनृतौ तु यदा गच्छेच्छौचं मूत्रपुरीषवत् इति ॥ अनृतावपि कचित् स्नानं स्मर्यते – अष्टम्यां च चतुर्दश्यां दिवा पर्वणि मैथुनम् । कृत्वा सचेलं स्नात्वा तु वारुणीभिश्च मार्जयेत् इति ॥

இங்கு, பராசரர் :து: ஸ்வப்னம் கண்டாலும், வாந்தி செய்தாலும், க்ஷௌரத்திலும், மைதுனத்திலும், சவதூம் ஸ்பர்சத்திலும், ஸ்நானமே விதிக்கப்படுகிறது. இங்கு மைதுனத்தில் ஸ்நானமென்றது ருதுகால விஷயம். அதைச் சொல்லுகிறார் சாதாதபர்:ருதுகாலத்தில் மைதுனம் செய்தவனுக்கு, கர்ப்பம் உண்டாகும் என்ற சங்கை இருப்பதால்

விதிக்கப்பட்டுள்ளது. ருதுகாலமற்ற காலத்திலானால் மலமூத்ர விஸர்ஜனத்திற் போல் சௌசம் மட்டும். ருதுகாலம் இல்லாவிடில் சில காலத்தில் ஸ்நானம் சொல்லப்படுகிறது:அஷ்டமீ, சதுர்தசீ, பகல், பர்வம், இக்காலங்களில் மைதுனம் செய்தால், ஸசேல ஸ்நானம் செய்து வருணதேவதாகமான ருக்குகளால் மார்ஜனமும் செய்ய வேண்டும்.

ஸ்நானம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[235]]

कात्यायनः – चण्डालसूतिकोदक्यापतिता शौचकृच्छवान् । स्पृ ष्ट्वा स्नात्वा शुचिः प्रेतमनुगम्यानलं स्पृशेत् । इत्येतत्प्रमादसं स्पर्शविषयम् । पतितं सूतिकामन्त्यं शवं स्पृष्ट्वा च कामतः । स्नात्वा सचेलं स्पृष्ट्वाऽग्निं घृतं प्राश्य विशुध्यति ॥ शवस्पृशं दिवाकीर्त्यं चितिधूमं रजस्वलाम् । स्पृष्ट्वा प्रमादतो विप्रः स्नानं कृत्वा विशुध्यति इति स्मरणात् ॥ पराशरोऽपि चैत्यवृक्षश्चितेर्धूमः चण्डालः सोमविक्रयी । एतांस्तु ब्राह्मणः स्पृष्ट्वा सवासा जलमाविशेत् इति ॥ चितेर्योग्यं श्मशानं चैत्यम् । तत्र समारोपितो वृक्षश्चैत्यवृक्षः ॥

காத்யாயனர்:சண்டாளன், ஸூதிகை, ரஜஸ்வலை, பதிதன், ஆசௌசி, சவம் இவர்களைத் தொட்டால், ஸ்நானம் செய்து சுத்தனாகிறான். சவானுகமனம் செய்தால், ஸ்நானம் செய்து அக்னியையும் ஸ்பர்சிக்க வேண்டும். இந்த வசனம் கவனமில்லாமல் செய்த ஸ்பர்ச விஷயம். ‘பதிதன், ஸுதிகை, சண்டாளன், சவம் இவர்களை ஞானத்துடன் தொட்டால், ஸசேல ஸ்நானம் செய்து, அக்னியைத் தொட்டு, நெய்யைப் பருகினால் சுத்தனாகிறான்; சவத்தைத் தொட்டவன், சண்டாளன், சவதூமம், ரஜஸ்வலை, இவர்களை ப்ராம்ஹணன் அறியாமல் தொட்டால், ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால். பராசரரும்:சைத்யவ்ருக்ஷம், சவதூமம், சண்டாளன், ஸோமவிக்ரயீ இவர்களை ப்ராம்ஹணன் தொட்டால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். சைத்ய வ்ருக்ஷம்

ச்மசானத்தில் வளர்க்கப்பட்டுள்ள வ்ருக்ஷம்.

संवर्तोऽपि - चण्डालं पतितं स्पृष्ट्वा शवमन्त्यजमेव च । उदक्यं सूतिकां नारीं सवासाः स्नानमाचरेत् इति ॥ आपस्तम्बः चण्डालोपस्पर्शने सम्भाषायां दर्शने च दोषस्तत्र प्रायश्चित्त मवगाहनमपामुपस्पर्शने सम्भाषायां ब्राह्मणसंभाषा दर्शने ज्योतिषां दर्शनम् इति ॥ उपस्पर्शने सत्यपामवगाहनं प्रायश्चित्तमित्यर्थः ॥

236 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸம்வர்த்தரும்:சண்டாளன், பதிதன், சவம், அந்த்யஜன், ரஜஸ்வலை, ஸுதிகை இவர்களைத் தொட்டால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர்:சண்டாளனைத் தொட்டாலும், அவனுடன் பேசினாலும், அவனைப் பார்த்தாலும் தோஷமுண்டு. அவைகளுள், தொடுவதில் ஸ்நானம் ப்ராயச் சித்தம். பேசுவதில் ப்ராம்ஹணனுடன் பேசுவது ப்ராயச் சித்தம். பார்ப்பதில் ஸூர்யன் முதலிய ஜ்யோதிஸ்ஸுகளைப் பார்ப்பது ப்ராயச் சித்தம். வ்யாஸர் :சண்டாளன், பதிதன் இவர்களைப் பார்த்தால் மனிதன் ஸூர்யனைப் பார்க்க வேண்டும். ஸ்நானம் செய்தவுடன் இவ்விருவரையும் பார்த்தால் மறுபடி ஸ்நானம் செய்வதால் சுத்தனாகிறான்.

चण्डालादीनां व्यवधाने देशपरिमाणमाह पराशरः - युगं युगद्वयं चैव त्रियुगं च चतुर्युगम् । चण्डालसूतिकोदक्यापतितानामधः क्रमात् ॥ ततः सन्निधिमात्रेण सचेलस्नानमाचरेत् ॥ स्नात्वाऽवलोकयेत् सूर्यमज्ञानात् स्पृशते यदि इति । अधः क्रमात् विपरीतक्रमात् ॥ युगपरिमाणं लोकव्यवहारादवगन्तव्यमिति माधवीये । नवपदं रथयुग मष्टपदमनोयुगमिति लौकिकाः प्रतियन्ति । उक्तंव्यवधानात् संनिहिते सचेल स्नानम्, अज्ञानात् गात्रस्पर्शे सूर्यावलोकन मधिकमित्यर्थः ॥ बुद्धिपूर्वाङ्गस्पर्शे तु सचेल स्नानमग्निस्पर्शनं घृतप्राशनं च पूर्वोक्तं द्रष्टव्यम्॥ अङ्गस्पर्शे मज्जनसङ्ख्याऽपि स्मर्यते – वृषलं चान्त्यजातिं च चण्डालं पतितं तथा । आर्तवाभिप्लुतां नारीं स्पृष्ट्वा स्नानं समाचरेत् ॥ एकं च दशकं चैव द्वाविंशत् त्रिंशकं तथा । द्वात्रिंशच्च क्रमेणैव मज्जनं विधीयते इति ॥

சண்டாளன் முதலியவர்களை விலக்குவதற்கு தேசத்தின் அளவைச் சொல்லுகிறார் பராசரர்:சண்டாளன், ஸூதி ைரஜஸ்வலை, பதிதன் இவர்கள் விஷயத்தில் முறையே, நான்கு, யுகம், மூன்று யுகம், இரண்டு யுகம், ஒரு யுகம் என்ற அளவுள்ள ப்ரதேசம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் விலகுவதற்கு அளவானதாம். அந்த

[[237]]

அளவுக்குள்

ஸமீபத்தில் சென்றால் ஸ சேல ஸ்நானம் செய்ய வேண்டும். அறியாமையால் தொட்டுவிட்டால், ஸ்நானம் செய்து ஸூர்யனையும் பார்க்க வேண்டும். இங்கு ‘யுகம்’ என்றதின் அளவு லோகவ்யவஹாரத்தால் அறியப்பட வேண்டும் என்று மாதவீயத்தில் உள்ளது. யுகமென்பதற்கு நுகத்தடி என்று பொருள். தேரின் நுகத்தடி ஒன்பது அடியுள்ளது, வண்டியின் நுகத்தடி எட்டு அடியுள்ளது என்கின்றனர் லௌகிகர்கள். சொல்லிய அளவுக்கு ஸமீபத்திற் சென்றால் ஸசேல ஸ்நானம். அறியாமல் சரீரத்தைத் தொட்டால் ஸூர்யதர்சனமும் அதிகம் என்பது பொருள். புத்தி பூர்வமாய் அங்க ஸ்பர்சம் செய்தால், ஸசேல ஸ்நானம், அக்னி ஸ்பர்சம், ஆஜ்யப்ராசனம் என்று முன் சொல்லியதை அறிந்து கொள்ளவும்.

[[1]]

ஸசேல ஸ்நானத்தில் முழுக்கின் கணக்கும் சொல்லப்படுகிறது"சூத்ரன், அந்த்யஜன், சண்டாளன், பதிதன், ரஜஸ்வலை இவர்களை ஸ்பர்சித்தால், முறையே, ஒன்று, பத்து, இருபத்திரண்டு, முப்பது, முப்பத்திரண்டு என்ற கணக்குடன் முழுக்கைச் செய்ய வேண்டும்” என்று.

स्मृत्यन्तरे – चण्डालस्य चतुष्षष्टिपदं श्रेण्याः शतद्वयम् । द्वात्रिंशदथ वा तस्य मनः शुद्धिदमाचरेत् ॥ अविज्ञाते रजःस्रावे मलवद्वस्त्रया गृहे । स्पृष्टं यद्वस्तु तद्दुष्टं न दुष्टं सन्निकर्षतः इति ॥ अस्पृश्यस्पर्शने चैव त्रयोदश निमज्ज्य च । आचम्य प्रयतः पश्चात् स्नानं विधिवदाचरेत् इति भरद्वाजवचनमङ्गस्पर्शाभावविषयम् । चण्डालादिव्यतिरिक्तास्पृश्यस्पर्शविषयं च ॥ व्यासः सूतिकापतितोदक्याः चण्डालश्च चतुर्थकः । यथाक्रमं परिहरे देकद्वित्रि चतुर्युगम् इति । अत्र व्यासपराशरवचनयोर्विरोधे विकल्पो द्रष्टव्यः । यत्तु - चण्डालं पतितं चैव दूरतः परिवर्जयेत् । गोवालव्यजनादर्वाक् सवासा जलमाविशेत् इति वैयाघ्रपादवचनम्, तत्सङ्कटादिविषयम्॥

238 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மற்றொரு ஸ்ம்ருதியில்:சண்டாளனுக்கு அறுபத்து நான்கு அடியும், ச்ரேணிக்கு இருநூறு அடியும் விலகவேண்டும். அல்லது அவனுக்கு முப்பத்திரண்டு அடியாவது மனச்சுத்திக்குத் தகுந்தபடி விலகவேண்டும். ரஜோநிர்கமம் தெரியாமல் ஸ்த்ரீ வீட்டில் தொட்ட வஸ்து எதுவோ அது மட்டில் தோஷமுள்ளதாகும். அவளுடைய ஸாமீப்யத்தால் மற்ற வஸ்துக்கள் துஷ்டமாவதில்லை. “தொடக்கூடாதவர்களைத் தொட்டால் பதிமூன்று தடவை முழுகி, ஆசமனம் செய்து, சுத்தனாய், பிறகு விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும்” என்றுள்ள பரத்வாஜ வசனம், அங்கஸ்பர்சம் இல்லாத விஷயத்தைப் பற்றியதும், சண்டாளன் முதலியவரைத் தவிர்த்த அஸ்ப்ருச்யர்களின் ஸ்பர்ச விஷயமுமாம்.

வ்யாஸர்:ஸூதிகை, பதிதன், ரஜஸ்வலை, சண்டாளன் இவர்களுக்கு, முறையே, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, நுகத்தடி தூரம் விலகவேண்டும். இங்கு வ்யாஸ வசனத்திற்கும், பராசர வசனத்திற்கும் விரோதத்தில் விகல்பம் அறியத்தக்கது. “சண்டாளன், பதிதன் இவர்களை தூரத்தில் பரிஹரிக்க வேண்டும். கோவாலவ்யஜனத்திற்கு (பசுவின் வால்வீச்சிற்கு) ஸமீபத்தில் நெருங்கினால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும்” என்றுள்ள வையாக்ர பாதவசனம் எதுவோ அது ஸங்கடமான ஸ்தலம் முதலியதின் விஷயமாம்.

यदाह संवर्त :

सङ्कटे विषमे चैव दुर्गे चैव विशेषतः । हट्टपत्तनमार्गे च यथासम्भवमिष्यते ॥ तृणकाष्ठादिघातेन कुड्येनान्तरिते तथा । गोवालव्य (वी) जने वाऽपि स्नानं तत्र न विद्यते इति । प्रचेताः – वनान्तरितसंस्पर्शः साक्षात् स्पर्शो विधीयते । साक्षात् स्पर्शे तु यत्प्रोक्तं तद्वत्रान्तरितेऽपि च इति ॥ अङ्गिराः - यस्तु छायां श्वपाकस्य ब्राह्मणो ह्यधिरोहति । तत्र स्नानं प्रकुर्वीत घृतं प्राश्य विशुध्यति ॥ चण्डालपतितच्छायां स्पृष्ट्वा स्नानं समाचरेत् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

ஸம்வர்த்தர்:நெருக்கமான

மேடுபள்ளமுள்ள

இடத்திலும்,

[[239]]

இடத்திலும்,

அதிகமாய்ச்

செல்லமுடியாத இடத்திலும், ஹட்டம் (கடைத்தெரு), பட்டணம் இவைகளின் மார்க்கத்திலும் கூடியவரையில்

ஒதுங்க வேண்டும்.

முதலியவைகளாலாவது,

புற்களாலாவது, கட்டை சுவரினாலாவது மறைவுள்ள

இடத்தில், கோவால வீஜனத்திற்கு உட்பட்டிருந்தாலும் ஸ்நானம் வேண்டுவதில்லை. (ஒரு பசு நின்று வாலை வீசினால், அந்த அளவுள்ள தூரம் கோவாலவீஜனம் எனப்படும்.) ப்ரசேதஸ்:வஸ்த்ரத்தால் மறைத்துத் தொடுவதும், நேராகத் தொடுவதாகவே கருதப்படுகிறது. நேராகத் தொடுவதில் எந்தவிதி சொல்லப்பட்டுள்ளதோ, அதுவே

வஸ்த்ரத்தால் மறைத்துத் தொடுவதிலும் சொல்லப்பட்டுள்ளது. அங்கிரஸ்:எந்த ப்ராம்ஹணன் ச்வபாகனின் (நாய் மாம்ஸத்தைப் புஜிப்பவனின்) நிழலை மிதித்தானோ அவன் ஸ்நானம் செய்து, நெய்யைப் புஜித்தால் சுத்தனாவான். சண்டாளன், பதிதன் இவரின் நிழலைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும்.

स्मृतिरत्ने ——— छायामन्त्यश्वपाकादेः स्पृष्ट्वा स्नानं समाचरेत् । चत्वारिंशत् पदादूर्ध्वं छायादोषो न विद्यते इति ॥ आपस्तम्बः एकशाखां समारूढश्चण्डालादिर्यदा भवेत् । ब्राह्मणस्तत्र निवसन् स्नानेन शुचितामियात् इति ॥ शाखाग्रहणमेवंजातीयद्रव्योपलक्षणार्थम् । अत एव चन्द्रिकायाम् - तार्णे संस्तर एकस्मिन् अस्पृश्यैः सह तिष्ठति । अस्पृष्टस्तैरदुष्टोऽस्तीत्येवं मूढस्तु मन्यते इति ॥ तार्णे - तृणनिर्मिते ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:-

அந்த்யஜன், ச்வபாகன் முதலியவரின் நிழலைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். 40 அடிக்கு மேல் நிழலின் தோஷமில்லை. ஆபஸ்தம்பர்:ஒரு கிளையில் சண்டாளன் முதலியவன் ஏறியிருந்தால், ப்ராம்ஹணனும் அங்கிருந்தால்,

240 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

(தூரத்திலிருந்தாலும்) அந்தப்ராம்ஹணன் ஸ்நானத்தால் சுத்தனாவான்.கிளை என்றது இம்மாதிரியான த்ரவ்யங்களைச் சொல்வதற்காக. ஆகையால், சந்த்ரிகையில:புற்களால் செய்யப்பட்ட ஒரே பாய் முதலியதில், தொடக்

கூடாதவருடன் சேர்ந்திருந்தால். அவரால் நான் தொடப்படாதலால்

தோஷமில்லாதவனாய்

இருக்கின்றேன் என்று நினைக்கின்றான் மூடன். (அவ்விதம் நினைப்பது தவறு. அவன் துஷ்டனேயாம்.)

आपस्तम्बस्तु– मूढः स्वस्तरे चासंस्पृशन्नन्यानप्रयतान् प्रयतो मन्येत तथा तृणकाष्ठेषु निखाते इति ॥ अत्र हरदत्तः - पतितचण्डालसूतिकोदक्याशवस्पृष्टितत्स्पृष्ट्युपस्पर्शने सचेलोपस्पर्शनाच्छुध्यत् इति गौतमः । तस्मिन्विषये इदमुच्यते । शयनतया आसनतया वा सुष्ठु आस्तीर्णः पलालादिसङ्घातः स्वस्तरः । पृषोदरादिषु दर्शनाद्रूपसिद्धिः । यत्रातिश्लक्ष्णतया पलालादेर्मूलाग्रविभागो न ज्ञायते, स मूढः । मूढश्चासौ स्वस्तरश्चेति मूढस्वस्तरः । तस्मिन् पतितादिष्वप्रयतेष्वासीनेषु यदा कश्चित् प्रयत उपविशेत्, न च तान् स्पृशेत्तदा स प्रयतो मन्यते । यथा प्रयत आत्मानं मन्यते प्रयतोऽस्मीति तथैव मन्येत। नैवंविधविषये तत्स्पृष्टिन्यायः प्रवर्तते । तथा तृणकाष्ठेषु च भूमौ निखातेषु तत्स्पृष्टिन्यायो न भवति इति ॥

ஆபஸ்தம்பர்:‘மூடஸ்வஸ்தரே + நிகாதேஷு’ என்கிறார். இதற்கு ஹரதத்தரின் வ்யாக்யானம் “பதிதன், சண்டாளன், ஸூதிகை, ரஜஸ்வலை, சவத்தைத் தொட்டவன், அவனைத் தொட்டவன் என்ற இவர்களை ஸ்பர்சித்தால் ஸசேல ஸ்நானத்தால் சுத்தனாவான் என்றார். கௌதமர்அந்த விஷயத்தில் இது சொல்லப்படுகிறது. படுக்கையாகவோ,

ஆஸனமாகவோ

நன்றாய்

விரிக்கப்பட்ட வைக்கோல் முதலியதின் குவியல் ‘ஸ்வஸ்தரம்’ எனப்படுகிறது. ரொம்ப ம்ருதுவாய் இருப்பதால் எதில் அடி நுனி என்ற விபாகம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[241]]

தெரியவில்லையோ அது மூடம். அவ்விதமான ஸ்வஸ்த்ரம் மூடஸ்வஸ்தரம் எனப்படுகிறது. அதில் பதிதன் முதலிய அசுத்தர்கள் உட்கார்ந்திருக்கும் பொழுது, சுத்தனான ஒருவன் உட்கார்ந்தால், அவர்களைத் தொடாமலிருந்தால், அப்பொழுது அவன் சுத்தனென்று நினைக்க வேண்டும். சுத்தனாயிருப்பவன் எப்படித் தன்னை சுத்தனாயிருக்கிறேன் என்று நினைக்கின்றானோ அவ்விதமே நினைக்க வேண்டும். இவ்விதமான விஷயத்தில் தத்ஸ்ப்ருஷ்டி ந்யாயம் ப்ரவர்த்திப்பதில்லை அவ்விதமே, பூமியில் புதைக்கப் பட்டுள்ள புல், கட்டை இவைகளின் விஷயத்திலும் தத்ஸ்ப்ருஷ்டிந்யாயம் ப்ரவர்த்திப்பதில்லை” என்று.

स्नानस्य निमित्तान्तरमुक्तं चतुर्विंशतिमतेबौद्धान् पाशुपतान् जैनान् लोकायतिक कापिलान् । विकर्मस्थान् द्विजान् स्पृष्ट्वा सचेलो जलमाविशेत् ॥ कापालिकांस्तु संस्पृश्य प्राणायामोऽधिको मतः इति । चन्द्रिकायाम् - जैनान् पाशुपतान् स्पृष्ट्वा लोकायतिकनास्तिकान् । विकर्मस्थान् द्विजान् शूद्रान् सवासा जलमाविशेत्॥ अवकीर्णिनमन्त्यं च स्पृष्ट्वा स्नानेन शुध्यति । स्पृष्ट्वा देवलकं चैव सवासा जलमाविशेत् । देवार्चनपरो यस्तु वित्तार्थी वत्सरत्रयम् । स वै देवलको नाम हव्यकव्येषु गर्हितः इति ॥

ஸ்நானத்திற்கு வேறு காரணமும் சொல்லப் பட்டுள்ளது, சதுர்விம்சதிமதத்தில்:பௌத்தர், பாசுபதர், ஜைனர், லோகாயதிகர், காபிலர், நிஷித்த கர்மங்களைச் செய்யும் ப்ராம்ஹணர்கள் இவர்களைத் தொட்டால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். காபாலிகர்களைத் தொட்டால் ப்ராணாயாமமும் செய்ய வேண்டும். சந்த்ரிகையில்:ஜைனர், பாசுபதர், லோகாயதிகர், நாஸ்திகர், நிஷித்த கர்மங்களைச் செய்யும் ப்ராம்ஹணர், சூத்ரர் இவர்களைத் தொட்டால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். அவகீர்ணீ, அந்த்யஜன் இவர்களைத் தொட்டால் ஸ்நானத்தால் சுத்தனாகிறான். தேவலகனைத் தொட்டாலும்

242 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். எவன் பணத்தை வேண்டியவனாய், மூன்று வருஷம் தேவபூஜை செய்கின் றானோ, அவன் தேவலகன் எனப்படுவான். அவன் ஹவ்யங்களிலும், கவ்யங்களிலும் நிந்திக்கப் பட்டவன்.

यमः –शुना चैव श्वपाकेन मृतनिर्हरणेन वा । स्पृष्टमात्रस्तु कुर्वीत सचेलं प्लावनं द्विजः । दुःस्वप्ने दुर्जनस्पर्शेऽभ्युदिते स्नानमाचरेत् इति। अभ्युदिते - शयानस्यादित्योदये ॥ स्मृत्यन्तरे - स्पृष्ट्वा रुद्रस्य निर्माल्यं सवासा आप्लुतः शुचिः इति ॥ संवर्तः - श्ववराहखरानुष्ट्रान् वृकगोमायुवानरान्। काककुक्कुटगृध्रांश्च स्पृष्ट्वा स्नानं समाचरेत् इति ॥ हारीतः - चाटकं कुक्कुटं काकं श्वसृगालशिवावृकान् । चितिधूमश्मशानानि विड्वराहखराशुचीन् । अवकीर्णिनमन्त्यं च स्पृष्ट्वा स्नानं विधीयते इति । पैठीनसिः काकोलूकस्पर्शने स्नान मनुदकमूत्रपुरीषकरणे सचेलस्नानं महाव्याहृतिर्होमश्च इति ॥ अङ्गिराः

कृत्वा मूत्रं पुरीषं वा यदा नैवोदकं भवेत् । स्नात्वा लब्धोदकः पश्चात् सचेलस्तु विशुध्यति ॥

யமன்:நாய், ச்வபாகன்,சவத்தைச் சுமப்பவன் இவர்களால் ஸ்பர்சிக்கப்பட்டால், உடனே ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். துஷ்டஸ்வப்னம் கண்டாலும், துர்ஜனனைத் தொட்டாலும், படுத்திருக்கும் பொழுது ஸூர்யோதயமானாலும், ஸ்நானம் செய்ய வேண்டும்.மற்றொரு ஸ்ம்ருதியில்:சிவநிர்மால்யத்தைத் தொட்டால் ஸசேல ஸ்நானத்தால் சுத்தனாவான். ஸம்வர்த்தர்:நாய், பன்றி, கழுதை, ஒட்டகம், செந்நாய், நரி, குரங்கு, காக்கை, கோழி, கழுகு இவைகளைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். ஹாரீதர்:சாடகம், கோழி,காக்கை, நாய், நரி,பெண் நரி, செந்நாய், சவப்புகை, ச்மசானம், பன்றி, கழுதை, அசுத்தன், அவகீர்ணீ, அந்த்யஜன் இவர்களைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். பைடீநஸி:காக்கை, கோட்டான்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 243 இவைகளின் ஸ்பர்சத்தில் ஸ்நானம். ஜலமில்லாமல், மூத்ர மல விஸர்ஜனம் செய்தால் ஸசேல ஸ்நானமும், மஹாவ்யாஹ்ருதிகளால் ஹோமமும் விதிக்கப் படுகின்றன. அங்கிரஸ்:மல மூத்ர விஸர்ஜனம் செய்தவன் ஜலமே கிடைக்காவிடில், பிறகு கிடைத்த பொழுது சௌசத்துடன் ஸசேல ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான்.

सङ्ग्रहे—गौल्याश्च स्पर्शमात्रे तु सरटाकृकलासयोः । शुभे वाऽप्यशुभे वाऽपि सचेलस्नानमाचरेत् इति ॥ मनुः - नारं स्पृष्ट्वाऽस्थि सस्नेहं स्नात्वा विप्रो विशुध्यति । आचम्यैव तु निः स्नेहं गामालभ्यार्कमीक्ष्य वा इति ॥ विष्णुः - भक्ष्यवर्जं पञ्चनखं तदस्थि सस्नेहं च स्पृष्ट्वा स्नायात् इति ॥

ஸங்கிரஹத்தில்:பல்லி, அரணை,

ஓணான் இவைகளின் ஸ்பர்சம் சுபத்திலானாலும், அசுபத்தி லானாலும், ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். மனு:ப்ராம்ஹணன், மனிதனின் பசையுள்ள எலும்பைத் தொட்டால் ஸ்நானத்தால் சுத்தனாகிறான். ஈரமில்லாத எலும்பைத் தொட்டால் ஆசமனம் செய்து, பசுவை ஸ்பர்சித்து, அல்லது ஸூர்யனைத் தர்சித்துச் சுத்தனாகிறான். விஷ்ணு:பக்ஷணத்திற்கு அர்ஹமல்லாத பஞ்சநக ப்ராணியை ஸ்பர்சித்தாலும், பஞ்ச நகத்தின் (ஐந்து நகமுள்ள ப்ராணியின்) ஈரமுள்ள ஸ்பர்சித்தாலும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

எலும்பை

श्वस्पर्शे विशेषमाह आपस्तम्बः— शुनोपहतः सचेलोऽवगाहेत प्रक्षाल्य वा तं देश मग्निना संस्पृश्य पुनः प्रक्षाल्य पादौ चाचम्य प्रयतो

करौ मुक्त्वा यदङ्गमुपहन्यते । तत्र स्नानविधिः प्रोक्ता ह्यधः प्रक्षालनं स्मृतम् इति ॥ विष्णुरपि - नाभेरधः कराग्रं वा शुना यद्युपहन्यते । प्रक्षाल्य तदभिज्वाल्य पुनराचम्य शुध्यति । नाभेरूर्ध्वं शुनास्पृष्टो

244 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

..i

[[1]]

लिप्तोऽमेध्येन वा पुनः । प्रक्षाल्य मृद्भिरङ्गानि सचेलं स्नानमर्हति ॥ HUGG4:रजकश्चर्मकृच्चैव व्याधजालोपजीविनौ । निर्णेजकः सौनिकश्च नटः शैलूषकस्तथा ॥ मुखेभगस्तथाश्वा च ग्रामकुक्कुटसूकरौ । एतैर्यदङ्गं स्पृष्टं स्यात् शिरोवर्जं द्विजातिषु । तोयेन क्षालनं कृत्वा आचान्तः प्रयतो मतः इति । अत्रापि शुना साहचर्यात् शिरोग्रहणं नाभेरूर्ध्वाङ्गोपलक्षणार्थम् ॥

தீண்டப்பட்டவன்

நாயின் ஸ்பர்சத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார். ஆபஸ்தம்பர்:நாயால்

ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். அல்லது அந்த ப்ரதேசத்தை அலம்பி, அக்னியினால் தொட்டு, மறுபடி அலம்பி, கால்களையும் அலம்பி, ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். இது வ்யவஸ்தித விகல்பம். அவ்விதமே, மனு:நாபிக்கு மேல் கைகள் தவிர எந்த அங்கமாவது நாயால் தீண்டப்பட அதில் ஸ்நானம் விதிக்கப்படுகிறது. நாபிக்குக் கீழான அங்கமானால் அலம்புதல் விதிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவும்:நாபிக்குக் கீழுள்ள அங்கமாவது, கையாவது கையால் தொடப்பட்டால், அதை அலம்பி, அக்னியால் ஸ்பர்சித்து, இருமுறை ஆசமனம் செய்தால் சுத்தனாகிறான். நாபிக்கு மேல் நாயால் தீண்டப்பட்டால், அல்லது மலத்தால் ஸம்பந்தப்பட்டால், மண்ணால் அங்கங்களை அலம்பி, ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். சாதாதபர்:வண்ணான், சக்கிலி, வேடன், வலையன், நிர்ணேஜகன், மாம்ஸஸவிக்ரயீ, நடன், சைலூஷகன், முகேபகன், நாய், ஊர்க்கோழி, பன்றி இவர்களால், தலையைத் தவிர எந்த அங்கம் தொடப்பட்டதோ அதை ஜலத்தால் அலம்பி ஆசமனம்

செய்தால் ப்ராம்ஹணன் சுத்தனாகிறான். இங்கும், நாயுடன் சேர்ந்திருப்பதால், தலையென்றது நாபிக்கு மேற்பட்ட அங்கங்களையும் சொல்வதற்காம்.

जातुकर्णोऽपि —— ऊर्ध्वं नाभेः करौ मुक्त्वा यदङ्गं स्पृशते खगः । स्नानं तत्र प्रकुर्वीत शेषं प्रक्षाल्य शुध्यति इति ॥ खगः - पक्षी । शङ्खः -

!

[[1]]

[[1]]

[[245]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் रथ्याकर्दमतोयेन ष्ठीवनाद्येन वा तथा । नाभेरूर्ध्वं नरः स्पृष्टः सद्यः स्नानेन शुध्यति इति । व्यासः -भासवानरमार्जारखरोष्ट्राणां शुनां तथा। सूकराणाममेध्यं वै स्पृष्ट्वा स्नायात् सचेलकम् इति ॥

ஜாதுகர்ணரும்:நாபிக்கு மேல் கைகள் தவிர எந்த அங்கத்தையாவது பக்ஷி ஸ்பர்சித்தால், அப்பொழுது ஸ்நானம் செய்ய வேண்டும். மற்ற அங்கத்தையானால் அலம்பியதால் சுத்தனாகிறான். சங்கர்:வீதியிலுள்ள சேற்றாலாவது தண்ணீராலாவது, எச்சில் முதலியதாலாவது நாபிக்கு மேல்

(கோழை) மனிதன்

தொடப்பட்டால் உடனே ஸ்நானத்தால் சுத்தனாகிறான். வ்யாஸர்:பருந்து, குரங்கு, பூனை, கழுதை, ஒட்டகை, நாய், பன்றி இவைகளின் மலத்தை ஸ்பர்சித்தால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும்.

विष्णुः - आजानुभ्यां भवेत् स्नानमानाभ्युपवसेदहः । ऊर्ध्वं नाभेस्त्रिरात्रं स्यादमेध्यस्पर्शने विधिः इति ॥ मनुः - पुच्छे बिडालकं स्पृष्ट्वा स्नात्वा विप्रो विशुध्यति । भोजने कर्मकाले च विधिरेष उदाहृतः इति ॥ इतराङ्गस्पर्शे त्वाचमनमेब, मार्जारमूषिकस्पर्शे कर्म कुर्वन्नुपस्पृशेत् इति बृहस्पति स्मरणात् ॥ अन्यकाले मार्जारस्पर्शेनाशुद्धिः । तथा च मनुः - मार्जारश्चैव दव च मारुतश्च सदा शुचिः इति ॥

விஷ்ணு:பாதம் முதல் முழங்காலுக்குள் மலத்தால் ஸ்பர்சம் ஏற்பட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்கு

। மேல் நாபி வரையிலானால் பகல் முழுவதும்

உபவாஸமிருக்க வேண்டும். நாபிக்கு மேல் ஸ்பர்சிக்கப்பட்டால் மூன்று நாள் உபவாஸமிருக்க வேண்டும். அமேத்ய ஸ்பர்சத்தில் இவ்விதம் விதியாம். மனு:ப்ராம்ஹணன் பூனையை வாலில் தொட்டால் ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான். போஜன காலத்திலும், கர்மானுஷ்டான காலத்திலும் இந்த விதி சொல்லப்பட்டுள்ளது. மற்ற அங்கங்களின் ஸ்பர்சத்தில்

[[246]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆசமனம் மட்டில். ‘கர்மானுஷ்டானம் செய்பவன் பூனை, எலி இவைகளை ஸ்பர்சித்தால் ஆசமனம் செய்ய வேண்டும் என்று ப்ருஹஸ்பதி சொல்லியிருப்பதால். மற்றக் காலத்தில் பூனையைச் தொடுவதால் அசுத்தியில்லை. அவ்விதமே, மனு:-பூனையும்,பரிமாறுகிற கரண்டியும், காற்றும் எப்பொழுதும் சுத்தமாம்.

पराशरोऽपि - मार्जारमक्षिकाकीटपतङ्गकृमिदर्दुराः । मेध्यामेध्यं स्पृशन्तोऽपि नोच्छिष्टं मनुरब्रवीत् ॥ यदा पुनरशुद्ध श्वादीन् स्पृशति, तदा विशेषो देवलेन दर्शितः - श्वपाकं पतितं चान्त्यमुन्मत्तं शवदाहकम्। सूतिकां स्राविकां नारीं रजसा च परिप्लुताम् । श्वकुक्कुटवराहांश्च ग्राम्यान् संस्पृश्य मानवः । सचेलः सशिराः स्नात्वा तदानीमेव शुध्यति ॥ स्वयमेवैतानशुद्धस्तु यदि स्पृशेत्। विशुध्यत्युपवासेन तथा कृच्छ्रेण वा 7:-கள் பாதரின்து तथा च कूर्मपुराणम् - उच्छिष्टोऽद्भिरनाचान्तश्चण्डालादीन् स्पृशेद्द्विजः । प्रमादाद्वै जपेत् स्नात्वा गायत्र्यष्टसहस्रकम् ॥ चण्डालपतितादींस्तु कामाद्यः संस्पृशेद्द्विजः । उच्छिष्टस्तत्र कुर्वीत प्राजापत्यं विशुद्धये इति ॥

பராசரரும்:பூனை, ஈ, பூச்சி, விட்டில், புழு, தவளை வைகள் சுத்த வஸ்துக்களையும் அசுத்த வஸ்துக்களையும் தொடுகின்றனவாயினும், அவைகளின் ஸ்பர்சத்தால் அசுத்தியில்லை என்று மனு சொல்லியுள்ளார். எப்பொழுது தான்

அசுத்தனாயிருந்து நாய் முதலியதைத் தொடுகின்றானோ, அப்பொழுது விசேஷம் தேவலரால் காண்பிக்கப்பட்டுள்ளது. சீவபாகன்,பதிதன், அந்த்யஜன், உன்மத்தன், சவத்தைத் தஹிப்பவன், ஸூதிகை,

ஸ்ராவிகை, ரஜஸ்வலை, க்ராமத்திலுள்ள, நாய், கோழி, பன்றி இவர்களை மனிதன் ஸ்பர்சித்தால் வஸ்த்ரத்துடன் தலை முழுகினால் அப்பொழுதே சுத்தனாகிறான். அசுத்தர்களான இவர்களை ஸ்வயம் அசுத்தனாயிருப்பவன் ஸ்பர்சித்தால் உபவாஸத்தால், அல்லது க்ருச்ரத்தால், சுத்தனாகிறான். ஸ்ராவிகை = ப்ரஸவம் செய்விப்பவள்) இது புத்தி

[[247]]

அவ்விதமே,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் பூர்வமாய் ஸ்பர்சித்த விஷயம். கூர்மபுராணம்:அசுத்தனாயிருக்கும் ப்ராம்ஹணன் ஆசமனம் செய்யாமல் சண்டாளன் முதலியவரைக் கவனிக்காமல் ஸ்பர்சித்தால், ஸ்நானம் செய்து,, 1008 - முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். எந்த ப்ராம்ஹணன் தான் அசுத்தனாயிருந்து, சண்டாளன், பதிதன் முதலியவரை புத்தி பூர்வமாய் ஸ்பர்சித்தானோ அவன் சுத்திக்காக ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

अनेनैवाभिप्रायेण विष्णुरपि - अनुच्छिष्टेन संस्पृष्टे स्नानं येन विधीयते । तेनैवोच्छिष्ट संस्पृष्टः प्राजापत्येन शुध्यति इति । पराशरः अनुच्छिष्टेन शूद्रेण स्पर्शे स्नानं विधीयते । तेनोच्छिष्टेन संस्पृष्टः प्राजापत्यं समाचरेत् ॥ उच्छिष्टोच्छिष्टसंस्पृष्टः शुना शूद्रेण वा द्विजः । उपोष्य रजनीमेकां पञ्चगव्येन शुध्यति इति । अनुच्छिष्टस्य विप्रस्य अनुच्छिष्टशूद्रस्पर्शे स्नानमात्रम्, उच्छिष्ट शूद्रस्पर्शे कृच्छ्रम् । उच्छिष्टस्य द्विजस्यान्येन उच्छिष्टेन द्विजेन शुना वाऽनुच्छिष्ट शूद्रेण वा स्पर्शे एकदिनमुपवासः, पञ्चगव्यप्राशनं चेत्यर्थः ॥

இதே அபிப்ராயத்தினால், விஷ்ணுவும்:உச்சிஷ்டனல்லாத எவனால் ஸ்பர்சிக்கப்பட்டதில் ஸ்நானம் விதிக்கப்படுகின்றதோ, அவனால் உச்சிஷ்ட னானவன் ஸ்பர்சிக்கப்பட்டால் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தால் சுத்தனாகிறான். பராசரர்:உச்சிஷ்டனல்லாத சூத்ரனால் ஸ்பர்சமானால் ஸ்நானம் விதிக்கப்படுகின்றது. உச்சிஷ்டனான சூத்ரனால் ஸ்பர்சமானால் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். உச்சிஷ்டனல்லாத ப்ராம்ஹணனுக்கு, உச்சிஷ்டனல்லாத

சூத்ரனின் ஸ்பர்சத்தில் ஸ்நானம் மட்டில். உச்சிஷ்டனான சூத்ரனால் ஸ்பர்சத்தில் க்ருச்ரம். உச்சிஷ்டனான ப்ராம்ஹணனுக்கு, உச்சிஷ்டனான ப்ராம்ஹணனால், அல்லது நாயினால், அல்லது உச்சிஷ்டனல்லாத சூத்ரனால் ஸ்பர்சத்தில் ஒருநாள் உபவாஸமும், பஞ்சகவ்ய ப்ராசனமும் என்பது பொருள்.

[[248]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः स्मृत्यन्तरे - चण्डालं पतितं श्वानमुदक्यां सूतिकां तथा । दृष्ट्वा भुक्त्यन्तरे स्नात्वा मानस्तोकेत्यृचं जपेत् ॥ उच्छिष्टवदनो विप्रः शूद्रादीभावलोकयेत् । अवलोकयेत् प्रमादाच्चेत् सह तैर्भुक्तवान् भवेत्

M : शावे शवगृहं गत्वा श्मशाने वाऽन्तरेऽपि वा ।

आतुरव्यञ्जनं कृत्वा दूरस्थोऽप्यशुचिर्भवेत् इति ॥ आतुरव्यञ्जनम् - मृतविषयविलापादि ॥ पराशरः - अस्थिसञ्चयनादूर्ध्वं रुदित्वा स्नानमाचरेत् । अन्तर्दशाहे विप्रस्य ह्यूर्ध्वमाचमनं भवेत् । शिशो रभ्युक्षणं प्रोक्तं बालस्याचमनं स्मृतम् । रजस्वला (भि) दिसंस्पर्शे स्नानमेव कुमारके। शिशुरादन्तजननादाचलद्वालकः स्मृतः । कुमारः स तु विज्ञेयो बुधैरामौञ्जिबन्धनात् इति ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:சண்டாளன், பதிதன், நாய், ரஜஸ்வலை,ஸுதிகை இவர்களைப் போஜன மத்யத்தில் பார்த்தால், ஸ்நானம் செய்து, ‘மானஸ்தோகே’ என்ற ருக்கை ஜபிக்க வேண்டும். உச்சிஷ்டமான வாயையுடைய ப்ராம்ஹணன் சூத்ரன் முதலியவரைப் பார்க்கக் கூடாது. கவனமில்லாமல் பார்த்தால் அவருடன் புஜித்தவனாய் ஆவான். பரத்வாஜர்:சாவத்தில் சவக்ருஹம் சென்றாலும், ச்மசானத்திலோ நடுவிலோ ஆதுரவ்யஞ்ஜனம் செய்தாலும், தூரத்தில் இருப்பவனானாலும் அசுத்தனாவான். (ஆதுரவ்யஞ்ஜனம் இறந்தவனைக் குறித்து அழுவது முதலியது) பராசரர்:அஸ்தி ஸஞ்சயனத்திற்குப் பிறகு பத்துநாட்களுள் அழுதால் ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு ப்ராம்ஹணனுக்கு ஆசமனம் விதிக்கப்பட்டுள்ளது. சிசுவுக்கு ப்ரோக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது.’

சொல்லப்பட்டுள்ளது.

பாலனுக்கு ஆசமனம் ரஜஸ்வலாதி ஸ்பர்சத்தில்

குமாரனுக்கு ஸ்நானமே விதிக்கப்பட்டுள்ளது. பற்கள் முளைக்கும் வரை சிசுவாம். சௌசம் வரையில் பாலன் எனப்படுகிறான். உபநயனம் வரையில் குமாரன் என்று வித்வான்கள் சொல்லுகின்றனர்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[249]]

निमित्तान्तरमाह स एव - तस्मिन्नाचमनं कुर्याद्यत्र भाण्डेऽथ भुक्तवान् । यद्युत्तिष्ठत्यनाचान्तः भुक्तवानासनात्ततः । स्नानं सद्यैः प्रकुर्वीत सोऽन्यथाऽप्रयतो भवेत् इति ॥ स एव - वृकश्वानसृगालाद्यैः दष्टो यस्तु द्विजोत्तमः । स्नात्वा जपेत् स गायत्रीं पवित्रां वेदमातरम् ॥ गवां शृङ्गोदकस्नानं महानद्योस्तु सङ्गमे । समुद्रदर्शनाद्वाऽपि शुनादष्टः शुचिर्भवेत् । वेदविद्याव्रतस्नातः शुना दष्टो द्विजो यदि । स हिरण्योदके स्नात्वा घृतं प्राश्य विशुध्यति ॥

வேறு நிமித்தமும் சொல்லுகிறார். பராசரரே:எந்தப் பாத்ரத்தில் புஜித்தானோ அதிலேயே ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்யாமல் அந்த ஆஸனத்திலிருந்து எழுந்தால் உடனே ஸ்நானம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அவன் அசுத்தனாவான். பராசரரே:செந்நாய், நாய், நரி முதலிவைகளால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹணன் ஸ்நானம் செய்து சுத்தமாகியதும், வேதமாதாவாகியதுமான காயத்ரியை ஜபிக்க வேண்டும். பசுவின் கொம்பிலுள்ள ஜலத்தால் ஸ்நானம், மஹாநதிகளின் ஸங்கமத்தில் ஸ்நானம், ஸமுத்ர தர்சனம்

வைகளில் ஒன்றினால் நாயால் கடிக்கப்பட்டவன் சுத்தனாவான். வேதாத்யயனம் செய்து வித்யாவ்ரத ஸ்நாதனான ப்ராம்ஹணன் நாயால் கடிக்கப்பட்டால் ஸ்வர்ணத்துடன் கூடிய ஜலத்தில் ஸ்நானம் செய்து, நெய்யை ப்ராசனம் செய்தால் சுத்தனாகிறான்.

सव्रतस्तु शुना दष्टो यस्त्रिरात्रमुपावसेत्। घृतं कुशोदकं पीत्वा व्रतशेषं समापयेत् ॥ अव्रतः सव्रतो वाऽपि शुना दष्टो भवेद्विजः । प्रणिपाताद्भवेत् पूतो विप्रैश्चक्षुर्निरीक्षितः ॥ शुनाऽऽघ्रातावलीडस्य नखैर्विलिखितस्य च । अद्भिः प्रक्षालनं प्रोक्तमग्निना चोप (चूल) धूपनम् ॥ शुना तु ब्राह्मणी दष्टा जम्बुकेन वृकेण वा । उदितं ग्रहनक्षत्रं दृष्ट्वा सद्यः शुचिर्भवेत् ॥ कृष्णपक्षे यदा सोमो न दृश्येत कदाचन । यां दिशं व्रजते सोमस्तां दिशं

[[250]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः चावलोकयेत् ॥ असद्द्ब्राह्मणके ग्रामे शुना दष्टो द्विजोत्तमः । वृषं प्रदक्षिणीकृत्य सद्यः स्नात्वा विशुध्यति इति ॥ वृकः - आरण्यकश्वा । आदिशब्देन वराहादयो गृह्यन्ते । तैर्दष्टः स्नात्वा गायत्र्यष्टशतं जपेत् । एतच्चासमर्थविषयम् ।

வ்ரதானுஷ்டானத்தில் இருக்கும் ப்ராம்ஹணன் நாயால் கடிக்கப்பட்டால் மூன்று நாள் உபவாஸமிருக்க வேண்டும். நெய், குசோதகம் இவைகளை ப்ராசனம் செய்து. வ்ரதத்தின் சேஷத்தை முடிக்க வேண்டியது. வ்ரத மனுஷ்டிப்பவன் ஆனாலும், அனுஷ்டிக்காதவன் ஆனாலும், நாயினால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹணன், ப்ராம்ஹணர்களை நமஸ்கரித்து, அவர்களின் கண்களால் பார்க்கப்பட்டால் சுத்தனாகிறான். நாயால் முகரப்பட்டதும், நாக்கினால் நக்கப்பட்டதும், நகங்களால் கீறப்பட்டதுமான அங்கத்திற்கு ஜலத்தால் அலம்புதலும், அக்னியா ஸ்பர்சமும் சொல்லப்பட்டுள்ளது. நாய் அல்லது நரி, அல்லது செந்நாய் இவைகளால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹண ஸ்த்ரீ, உதயமான க்ரஹம், நக்ஷத்ரம் இவைகளைப் பார்க்கல் அப்பொழுதே சுத்தையாகிறாள். க்ருஷ்ண பக்ஷத்தில் எப்பொழுதாவது சந்த்ரன் காணப்படாவிடில், எந்தக் திக்கில் சந்த்ரன் செல்கிறானோ அந்தத் திக்கைப் பார்க்க வேண்டும். ப்ராம்ஹணர் இல்லாத க்ராமத்தில், நாயால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹணன், உடனே ஸ்நானம் செய்து வ்ருஷபத்தைப்ரதக்ஷிணம் செய்தால் சுத்தனாகிறான். இங்கு ஆதிசப்தத்தால் பன்றி முதலியவை சொல்லப்படுகின்றன. அவைகளால் கடிக்கப்பட்டவன், ஸ்நானம் செய்து 108 – ஜபிக்க வேண்டும். இது

காயத்ரியை

முறை அசக்தவிஷயம்.

समर्थस्तु गोशृङ्गोदकस्नानादिकमाचरेत् । तत्र शृङ्गोदकस्नानं नाम शृङ्गपूरितेनोदकेन गायत्र्या शतवारमभिमन्त्रितेन सेचनम् । शृङ्गोदकस्नान सङ्गमस्नान समुद्रदर्शनानामधम मध्यमोत्तमभेदेन वा दंशतारतम्येन वा

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[251]]

व्यवस्था । सव्रताव्रतानुभावपि विप्रान् प्रणिपत्य तैर्निरीक्षितौ यथोक्तप्रायश्चित्ताचरणेन पूतौ भवतः । यस्मिन् ग्रामे ब्राह्मणा न सन्ति, तत्र ब्राह्मणप्रणिपातनिरीक्षणयोः स्थाने वृषभप्रदक्षिणस्नाने द्रष्टव्ये । यस्तु शुना न दष्टः, किन्तु नासिकयाऽऽघ्रातः, जिह्वयाऽवलीढः, नखैर्वा विलिखितः, एते त्रयोऽपि तं प्रदेशं प्रक्षाल्य वह्निना सन्ताप्य शुद्धाः स्युरिति माधवीये व्याख्यातम् ॥

சக்தனாகில் கோச்ருங்கோதக ஸ்நானம் முதலியதைச் செய்ய வேண்டும். அதில் கோச்ருங்கோதக ஸ்நானம் என்பது, (இறந்த) பசுவின் கொம்பில் ஜலத்தை நிரப்பி, காயத்ரியால் நூறுமுறை அபிமந்த்ரித்து அதனால் ஸ்நானம் செய்வதாம். ச்ருங்கோதக ஸ்நானம், ஸங்கம ஸ்நானம், ஸமுத்ரதர்சனம் இவைகளுக்கு உத்தம மத்யம அதம தாரதம்

யத்தாலாவது,

வ்யவஸ்தையை

கடியின்

அறியவும்.

தாரதம்யத்தாலாவது

வ்ரதமுடையவன் வ்ரதமில்லாதவன் இருவரும், ப்ராம்ஹணர்களை நமஸ்கரித்து அவர்களால் பார்க்கப்பட்டால் யதாவிதி ப்ராயச் சித்தத்தால் சுத்தராகின்றனர். எந்த க்ராமத்தில் ப்ராம்ஹணர் இல்லையோ அங்கு, ப்ராம்ஹண நமஸ்கார தர்சனங்களின் ஸ்தானத்தில், வ்ருஷப ப்ரதக்ஷிணமும் ஸ்நானமும் என்றறியவும். எவன் கடிக்கப்படாமல், மூக்கினால் முகர்க்கப்பட்டானோ அவனும், எவன் நாக்கினால் நக்கப்பட்டானோ அவனும், எவன் நகங்களால் கீறப்பட்டானோ அவனும், இம்மூவரும், அந்த இடத்தை அலம்பி, அக்னியால் சுடச் செய்தால் சுத்தராகின்றனர், என்று மாதவீயத்தல் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது.

.

நாயால்

शातातपोऽपि - गवां शृङ्गोदकस्नानान्महानद्युपसङ्गमात् । समुद्रदर्शनाद्वाऽपि शुना दष्टः शुचिर्भवेत् ॥ अव्रतः सव्रतो वाऽथ शुना दष्टस्तु यो द्विजः । हिरण्योदकमित्रं तु घृतं प्राश्य विशुध्यति इति ॥ वसिष्ठः - ब्राह्मणस्तु शुना दष्टः नदीं गत्वा समुद्रगाम् । प्राणायामशतं कृत्वा घृतं

[[252]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

प्राश्य विशुध्यति इति ॥ अङ्गिराः - ब्रह्मचारी शुना दष्टः त्रिरात्रेणैव शुध्यति । गृहस्थस्तु द्विरात्रेण एकाहेनाग्निहोत्रवान् । नाभेरूर्ध्वं तु दष्टस्य तदेव द्विगुणं भवेत् । तदेव त्रिगुणं ववत्रे मूर्ध्नि चेत् स्याच्चतुर्गुणम् ॥ अत्र विच्छूद्रयोनिस्तु स्नानेनैव शुचिर्भवेत्। द्विगुणं तु वनस्थस्य तथा प्रव्रजितस्य च ॥ ब्राह्मणी तु शुनादष्टा सोमे दृष्टिं निपातयेत् । यदा न दृश्यते सोमः प्रायश्चित्तं तदा कथम् ॥ यां दिशं तु गतस्सोमः तां दिशं ह्यवलोकयेत् । सोममार्गेण सा पूता पञ्चगव्येन शुध्यति इति ॥

சாதாதபரும்:கோச்ருங்கோதக ஸ்நானத்தாலும், மஹாநதீ ஸங்கம ஸ்நானத்தாலும், ஸமுத்ரதர்சனத்தாலும், நாயால் கடிக்கப்பட்டவன் சுத்தனாவான். வ்ரத மனுஷ்டிப்பவனாயினும், அனுஷ்டிக்காதவனாயினும், நாயால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹணன், ஸ்வர்ணத்துடனும், ஜலத்துடனும் கூடிய நெய்யைப் பருகினால் சுத்தனாகிறான். வஸிஷ்டர்:நாயால் கடிக்கப்பட்ட ப்ராம்ஹணன், ஸமுத்ரம் நோக்கிப் பெருகுகிற நதியை அடைந்து ஸ்நானம் செய்து, 100 முறை ப்ராணாயாமம் செய்து, நெய்யைப் பருகினால் சுத்தனாகிறான். அங்கிரஸ்:ப்ரம்ஹசாரீ, நாயால் கடிக்கப்பட்டால் மூன்று நாட்களுக்குப் பிறகு சுத்தனாகிறான். க்ருஹஸ்தனாகில் இரண்டு நாட்களால் சுத்தனாகிறான். அக்னிஹோத்ரியானால் ஒரு நாளால் சுத்தனாகிறான். நாபிக்குமேல் கடிக்கப்பட்டால், அதுவே இரு மடங்காகும். முகத்தில் கடிக்கப்பட்டால் அதுவே மூன்று மடங்காகும். தலையில் கடிக்கப்பட்டால் அதுவே நான்கு மடங்காகும். க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன் இவர்கள் நாயால் கடிக்கப்பட்டால் ஸ்நானத்தாலேயே சுத்தராகின்றனர். வானப்ரஸ்தனுக்கு இரண்டு மடங்கு, ஸன்யாஸிக்குமப் படியே. நாயால் கடிக்கப்பட்டால், ப்ராம்ஹண ஸ்த்ரீ சந்த்ரனிடத்தில் கண்ணைச் செலுத்த வேண்டும். சந்த்ரன் காணப்படாமல் இருக்கும் போது ப்ராயச் சித்தம் எப்படி? எனில், சந்த்ரன் எந்தத் திக்கில்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[253]]

சென்றிருக்கின்றானோ அந்தத் திக்கைப் பார்க்க வேண்டும். அதனால் அவள்

சுத்தையாகி,

சுத்தையாகிறாள்.

பஞ்சகவ்யத்தால்

अरुणोदयात् पूर्वभावि स्नानं निषेधति पराशरः – भास्करस्य करैः पूतं दिवा स्नानं प्रशस्यते । अप्रशस्तं निशि स्नानं राहोरन्यत्र दर्शनात् । स्नानं दानं जपो होमः कर्तव्यो राहुदर्शने । अन्यदा त्वशुची रात्रि स्तस्मात्तां

परिवर्जयेत् इति ॥

அருணோதயத்திற்கு

முன்

ஸ்நானத்தை

நிஷேதிக்கின்றார். பராசரர்:ஸூர்ய கிரணங்களால் சுத்தமாவதால் பகலில் ஸ்நானம் புகழப்படுகிறது. ராத்ரியில் ஸ்நானம் ப்ரசஸ்தமல்ல. ராஹு தர்சனம் (க்ரஹணம்) தவிர்த்து. ராஹுதர்சனத்தில், ராத்ரியானாலும் ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் இவைகளைச் செய்ய வேண்டும். மற்றக் காலத்தில் ராத்ரி அசுத்தம். ஆகையால் அதை (ஸ்நானாதிகளில்) வர்ஜிக்க வேண்டும்.

मनुः – न स्नानमाचरेद्भुक्त्वा नातुरो न महानिशि । न वासोभिः सहाजस्रं नाविज्ञाते जलाशये इति ॥ न स्नानमाचरेद्भुत्त्वेति दृष्टार्थस्य स्नानस्य निषेधः । नातुर इत्यदृष्टार्थस्य च । न वासोभिरिति, ‘सवासा जलमाविशे’दिति उक्तविषये, प्रातर्मध्यन्दिनयोश्च सोत्तरीयस्नानम्, अन्यत्र यादृच्छिकादौ अन्तर्वाससैव सह स्नानमित्यर्थः ॥ पराशरः महानिशा तु विज्ञेया मध्यस्थप्रहरद्वयम् । प्रदोषपश्चिमौ यामौ दिनवत्स्नानमाचरेत् इति ॥ एतच्च आपद्विषयम् । अन्यथा भास्करस्य करैरित्यनेन विरुध्यते ॥

பிறகும்,

மனுபோஜனம் செய்த வ்யாதியுள்ளவனாயும், மஹாராத்ரியிலும், எப்பொழுதும் வஸ்த்ரங்களுடனும், அறியப்படாத ஜலாசயத்திலும் ஸ்நானம் செய்யக்கூடாது. இங்கு, போஜனம் செய்த பிறகு கூடாதென்றது த்ருஷ்டார்த்தமான ஸ்நானத்தை

254 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः நிஷேதித்தது. வ்யாதிஸ்தனாய் இருப்பவன் கூடாதென்று, நிஷேதிப்பதாம்.

அத்ருஷ்டார்த்தத்தையும் வஸ்த்ரங்களுடன் கூடாதென்று, ‘வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்ய வேண்டும்’ என்று சொல்லிய விஷயத்திலும், காலையிலும், மத்யாஹ்னத்திலும் செய்யும் ஸ்நானத்திலும் உத்தரீயத்து டன் ஸ்நானம். மற்ற யாத்ருச்சிகம் முதலியதில் இடுப்பு வஸ்த்ரத்துடன் மட்டுமே ஸ்நானம் என்பதற்காம். பராசரர்:‘ராத்ரியின் நடுவிலுள்ள இரண்டு யாமம் மஹாநிசை எனப்படும். பிரதோஷ காலத்திலும் கடைசி யாமத்திலும் பகலில் போல் ஸ்நானம் செய்யலாம்’ என்றார். இது ஆபத் விஷயம். இவ்விதம் இல்லையென்றால் ‘பாஸ்கரஸ்ய கரை: பூதம்’ என்பதுடன் விரோதிக்கும்.

षट्त्रिंशन्मते - अपेयं हि सदा तोयं रात्रौ मध्यमयामयोः । स्नानं तत्र न कुर्वीत तथैवाचमनक्रियाम् । मूत्रोच्चारे महारात्रौ कुर्यान्नाचमनं तु यः । प्रायश्चित्तीयते विप्रः प्राजापत्यार्धमर्हति इति ॥ वृद्धमनुः – आराध्यं ‘देवमाराध्य बन्धूनप्यनुसृत्य च । भुक्त्वा व्याधौ च न स्नायात् तैलेनापि निशास्वपि इति ॥ मेधातिथिरपि - न स्नायादुत्सवेऽतीते मङ्गल्यं विनिवर्त्य च । अनुव्रज्य सुहृद्वन्धूनर्चयित्वेष्ट देवताः । न स्नानमाचरेद्भुक्त्वा नातुरो न महानिशि इति । कालादर्शेऽपि अनुव्रज्येष्ट बन्धूंश्च व्याधौ भुक्तयन्तरं निशि । इष्टं देवं समभ्यर्च्य विधाय च महोत्सवम् । विना निमित्तं न स्नायात् निमित्तेsपि (रुगा) च नातुरः

ஷட்த்ரிம்சன்மதத்தில்:ராத்ரியின், நடுவான இரண்டு யாமங்களில், ஜலம் பருகத்த்காதது. அப்பொழுது ஸ்நானம் செய்யக் கூடாது. ஆசமனமும் செய்யக் கூடாது. மூத்ர விஸர்ஜனம் மலவிஸர்ஜனம் செய்தால், மஹாராத்ரியில் எவன் ஆசமனம் செய்யவில்லையோ, அந்த ப்ராம்ஹணன் ப்ராயச் சித்தார்ஹனாகிறான். வ்ருத்தமனு:பூஜிக்கத் தகுந்த தேவதையைப் பூஜித்த பிறகும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[1]]

[[255]]

பந்துக்களைப் பின் சென்று அனுப்பிய பிறகும், புஜித்த பிறகும், வ்யாதியிலும், தைலத்துடனும் கூட ஸ்நானம் செய்யக் கூடாது. ராத்திரியிலும் ஸ்நானம் கூடாது. மேதாதிதியும் உத்ஸவம் முடிந்த பிறகும், மங்கள கார்யத்தை முடித்த பிறகும், மித்ரர், பந்துக்கள் இவர்களைப் பின் சென்று அனுப்பிய பிறகும், இஷ்ட தேவதைகளைப் பூஜித்த பிறகும், போஜனம் செய்த பிறகும், வ்யாதியுள்ள காலத்திலும், மஹாராத்ரி யிலும் ஸ்நானம் செய்யக் கூடாது. காலாதர்சத்திலும்:இஷ்டரையும், பந்துக்களையும் பின் சென்று அனுப்பிய பிறகும், வ்யாதியிலும், புஜித்த பிறகும், ராத்ரியிலும், இஷ்டதேவதையைப் பூஜித்த பிறகும், மஹோத்ஸவத்தை முடித்த பிறகும், காரணம் இல்லாமலும் ஸ்நானம் செய்யக் கூடாது. காரணம் இருந்தாலும் வ்யாதியுள்ளவன் ஸ்நானம் செய்யக்கூடாது.

काम्यनैमित्तिकेतु स्नाने महानिश्यप्यनिषिद्धे । तथा च स्मृत्यर्थसारे – न महानिशि नित्यार्थं काम्यं नैमित्तिकं भवेत् । स्नायात्तु पूर्वमस्नातो निश्युष्णेन जलेन च ॥ अस्पृश्यस्पर्शने स्नानं निश्युष्णेन जलेन च । नद्यां नास्तमिते स्नायात् विशेषान्मध्ययामयोः ॥ अग्निं प्रज्वाल्य वा स्नायाद्वाप्यादिषु महाजले । ब्राह्मणाग्निगवामग्रे स्नानं विज्ञाप्य बुद्धिमान् । निशिस्नानं च दानं च कुर्यादग्निं समिध्य हि इति ॥

காம்யஸ்நானமும்,

நைமித்திக

ஸ்நானமும், மஹாராத்ரியிலும் நிஷேதிக்கப் படவில்லை. அவ்விதமே, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-

நித்யஸ்நானத்தை

மஹாநிசியில் செய்யக் கூடாது. காம்யஸ்நானமும், நைமித்திக ஸ்நானமும் செய்யப்படலாம். முன் ஸ்நானம் செய்யாதவன், நிசியில் உஷ்ணோதகத்தால் ஸ்நானம் செய்யலாம். அஸ்ப்ருச்யரை ஸ்பர்சித்தால் நிசியில் உஷ்ணோதகத்தால்

செய்யலாம். அஸ்தமயத்திற்குப் பிறகு நதியில் ஸ்நானம் செய்யக் கூடாது. ராத்ரியின் நடுயாமங்களில் ஸ்நானம் கூடவே கூடாது. வாபீ முதலிய பெரிய ஜலாசயத்தில் அக்னியை

ஸ்நானம்

256 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஜ்வலிக்கச் செய்து, ப்ராம்ஹணர், அக்னி, பசு இவர் முன்னிலையில், ஸ்நானத்தை அறிவித்துச் செய்யலாம். நிசியில், ஸ்நானம், தானம் இவைகளை, அக்னியை ஜ்வலிக்கச்செய்து அதன் முன்னில் செய்ய வேண்டும்.

मनुः - राहुदर्शनसङ्क्रान्तिविवाहात्ययवृद्धिषु । स्नानदानादिकं

योगयाज्ञवल्क्योऽपि - ग्रहणोद्वाहसं क्रान्तियात्रार्तिप्रसवेषु च । स्नानं नैमित्तिकं ज्ञेयं रात्रावपि तदिष्यते इति । आर्तिः - मरणम् ॥ पराशरोऽपि - पुत्रजन्मनि यज्ञे च तथा सङ्क्रमणे रवेः । राहोश्च दर्शने स्नानं प्रशस्तं नान्यथा निशि इति ॥ यज्ञः - अवभृथः । स एव रात्रौ चण्डालादिस्पर्शे शुद्धिमाह - अस्तं गते यदा सूर्ये चण्डालं पतितं स्त्रियम् । सूतिकां स्पृशतश्चैव कथं शुद्धिर्विधीयते । जातवेदः सुवर्णं च सोममार्गं विलोक्य च । ब्राह्मणानुमतश्चैव स्नानं कृत्वा विशुध्यति ॥ शुक्लपक्षे सोमो विलोकनीयः। तदभावे वह्निः, तदभावे सुवर्णम् तस्याप्यभावे सोममार्गः । एतेषामन्यतमं विलोक्य विप्रैरनुज्ञातः स्नायादित्यर्थः ॥

மனு:க்ரஹணம், ஸங்க்ரமணம், விவாஹம், மரணம், ஜனனம், காம்ய வ்ரதங்கள் இவைகளில் ராத்ரியிலும் ஸ்நானம், தானம் முதலியதைச் செய்யலாம். யோகியாக்ஞவல்க்யர்:க்ரஹணம், விவாஹம், ஸங்க்ரமணம், யாத்ரை, மரணம், ஜனனம் இவைகளில் செய்யும் ஸ்நானம் நைமித்திகமாம். அதை ராத்ரியிலும் செய்யலாம். பராசரரும்:புத்ரஜன்மத்திலும், யாகத்திலும், (அவப்ருதம்)

ஸங்க்ரமணத்திலும், ராஹுதர்சனத்திலும் ராத்ரியில் ஸ்நானம் ப்ரசஸ்தமாகும். மற்றக் காரணத்தால் செய்யக் கூடாது. ராத்ரியில் சண்டாளாதி ஸ்பர்சத்தில் சுத்தியைச் சொல்லுகிறார் பராசரரே:ஸூர்யன் அஸ்தமித்த பிறகு, சண்டாளன், பதிதன், ஸூதிகையான ஸ்த்ரீ இவர்களை ஸ்பர்சித்தவனுக்கு எவ்விதம் சுத்தி விதிக்கப்படுகிறது

ஸூர்ய

[[1]]

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

பார்த்து,

[[257]]

எனில் அக்னி, ஸுவர்ணம், சந்த்ரனின் மார்க்கம் இவைகளைப்

ப்ராம்ஹணர்களால் அனுமதிக்கப்பட்டவனாய் ஸ்நானம் செய்தால் சுத்தனாகிறான், சுக்லபக்ஷத்தில் சந்த்ரனைப் பார்க்க வேண்டும். அவன் இல்லாவிட்டால் அக்னியைப் பார்க்க வேண்டும். அக்னி இல்லாவிடில் ஸுவர்ணம், அதுவும் இல்லாவிடில் சந்த்ரனின் மார்க்கம், இவைகளுள் ஒன்றைப் பார்த்து, ப்ராம்ஹணர்களால் அனுமதிக்கப்பட்டவனாய் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது பொருள்.

रात्रिस्नाने तु विशेषमाह यमः - विप्रः स्पृष्टो निशायां तूदक्यया पतितेन वा । दिवाऽऽनीतेन तोयेन स्नापयेदग्निसन्निधौ इति ॥ तोयेन स्वर्णसहितेनेति शेषः ॥ तथा च पराशरः - दिवाऽऽहृतं तु यत्तोयं कृत्वा स्वर्णयुतं तु तत् । रात्रौ तु संप्राप्ते स्नायादनलसन्निधौ इति ॥ देवलोsपि

दिवाहृतैर्जलैः स्नानं निशि कुर्यान्निमित्ततः । निक्षिप्य च सुवर्णं वै सन्निधाप्य च पावकम् इति । कात्यायनः - प्रवेशाद्वरुणस्याप्सु न रखौ जलमुद्धरेत् । अन्यत्र धाम्न इत्येवं तत्रस्थे स्नानमिष्यते इति । धाम्नो धाम्न इति समन्त्रकोद्धरणादन्यत्र रात्रौ जलं नोद्धरेत् । तत्रस्थे जले स्नायादित्यर्थः । अत्रापि विशेषमाह पराशरः - यदि गेहे न तोयं

। स्यात्तावच्छुद्धिः कथं भवेत् । धाम्नो धाम्नेति मन्त्रेण गृह्णीयदानि सन्निधौ । रात्रौ ग्रहांशुभिः पूतं दिवा पूतं तु भानुना । अनेर्नव विशुद्धयते तथा रात्रौ यथा दिवेति ।

ராத்ரி ஸ்நானத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார். யமன்:ப்ராம்ஹணன், ராத்ரியில், ரஜஸ்வலையினாலாவது, பதிதனாலாவது ஸ்பர்சிக்கப்பட்டால், பகலில் கொண்டு வந்த ஜலத்தினால், அக்னி ஸன்னிதியில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்வர்ணத்துடன் கூடிய ஜலத்தினால் என்று சேர்க்க வேண்டும். அவ்விதமே, பராசரர் :ராத்ரியில் ஸ்நானம் நேர்ந்தால் பகலில் கொண்டு வந்த ஜலத்தை ஸ்வர்ணத்துடன் கூடியதாய்ச் செய்து, அதனால் அக்னி

258 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸன்னிதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

தேவலரும்:ராத்திரியில் நைமித்திக ஸ்நானம் நேர்ந்தால் பகலில் கொண்டு வந்த ஜலத்தில் ஸ்வர்ணத்தைச் சேர்ந்து அதனால் அக்னி ஸந்நிதியில் ஸ்நானம் செய்ய வேண்டும். காத்யாயனர்:ராத்திரியில் ஜலத்தில் வருணனே பிரவேசித்து இருப்பதால் ஜலத்தை எடுக்கக் கூடாது. ‘தாம்நோ தாம்ந:’ என்ற மந்திரத்தைச் சொல்லாமல் ராத்ரியில் ஜலத்தை எடுக்கக் கூடாது. அங்கிருக்கும் ஜலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது பொருள்.

இதிலும் விசேஷத்தைச் சொல்கிறார் பராசரர்:வீட்டில் ஜலமில்லாவிடில் அப்போது எப்படி சுத்தி ஏற்படும்? ‘தாம் நோ தாம் ந:’ என்ற மந்திரத்தால் அக்னி ஸந்நிதியில் கிரஹங்களின் கிரணங்களால் ஜலம் சுத்தமாகின்றது. பகலில் ஸூரியனால் சுத்தமாகிறது. இந்த மந்திரத்தால் கிரஹித்தால் பகலில் போல் ராத்திரியிலும் சுத்தமாகின்றது.

Fif: अपो निशि न गृह्णीयाद्गृह्णन्नपि कदाचन । उद्धृत्याग्निमुपर्यासां धाम्नोधान इतीरयेत् इति ॥ मरीचिः - दिवाऽऽहृतं तु यत्तोयं गृहे यस्य न विद्यते । प्रज्वाल्याग्निं ततः स्नायात् नदीपुष्करिणीषु च इति । कालादर्शे - निमित्ततोऽपि न स्वायात् रात्रौ नद्यां दिवाऽऽहृतैः । तज्जलैस्तदभावे तु स्वर्णं क्षिप्त्वा तदं भसि ॥ प्रज्वाल्य वह्निमभ्यर्णे तदभावे समन्त्रकम् । निशाहृतैर्जलैः स्नायादिति शास्त्रीयनिश्चयः इति ॥

ஸம்வர்த்தர்: - ஜலத்தை ராத்ரியில் க்ரஹிக்கக் கூடாது. ஒருகால் க்ரஹிக்கும்படி நேர்ந்தால், அக்னியை எடுத்து ஜலத்தின் மேல் பிடித்து ‘தாம்னோதாம்ன:’ என்ற மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும். மரீசி:எவனது க்ருஹத்தில் பகலில் கொண்டு வந்த ஜலம் இல்லையோ, அவன் அக்னியை ஜ்வலிக்கச் செய்து அதன் ஸன்னிதியில்

[[1]]

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[259]]

நதீ, புஷ்கரிa இவைகளில் ஸ்நானம் செய்யலாம். காலாதர்சத்தில்:நிமித்தம் நேர்ந்தாலும் இரவில் நதியில் ஸ்நானம் செய்யக் கூடாது. பகலில் கொண்டு வந்த நதீ ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும். அதில்லாவிடில், நதியின் ஜலத்தல் ஸுவர்ணத்தைப் போட்டு, அதன் ஸமீபத்தில் அக்னியை ஜ்வலிக்கச் செய்து ஸ்நானம் செய்ய வேண்டும். அதுவும் இல்லாவிடில் மந்த்ரத்துடன் ராத்ரியில் கொண்டுவரப்பட்ட ஜலத்தினால் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்த்ரத்தின் நிச்சயமாம்.

ग्रहणस्नानम् ।

ग्रहणस्नानमुक्तं महाभारते - गङ्गास्नानं प्रकुर्वीत ग्रहणे

  • वापीकूपतटाकेषु गिरिप्रस्रवणेऽपि वा । नद्यां नदे देवखाते सरसीषूद्धृताम्बुनि। उष्णोदकेन वा स्नायात् ग्रहणे चन्द्रसूर्ययोः इति । उष्णोदकेन वा स्नायात् ग्रहणे चन्द्रसूर्ययोः इति उष्णोदकस्नान मातुरविषयम् ॥ आदित्यकिरणैः पूतं पुनः पूतं च वह्निना । अतो व्याध्यातुरः स्नायाद् ग्रहणेऽप्युष्णवारिणा इति व्याघ्रस्मरणात् ॥ पराशरःसर्वं गङ्गासमं तोयं राहुग्रस्ते दिवाकरे । सोमग्रहे तथैवोक्तं स्नानदानादिकर्मसु इति ॥

க்ரஹண

க்ரஹண ஸ்நானம்

ஸ்நானம்

சொல்லப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் :சந்த்ரக்ரஹணம், ஸூர்யக்ரஹணம் இவைகளில், கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும். அல்லது வேறு மஹாநதிகளில் விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும்.சங்கர்:வாபீ,கூபம், தடாகம், மலையருவி, நதீ, நதம், தேவகாதம், ஓடைகள், எடுத்து வைத்த ஜலம், உஷ்ணோதகம் என்ற இவைகளிலொன்றில் சந்த்ரஸூர்ய

260 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः க்ரஹணங்களில் ஸ்நானம் செய்ய வேண்டும். உஷ்ணோதக ஸ்நானம் வ்யாதியுள்ளவனைப் பற்றியது. ‘பகலில் ஸூர்ய கிரணங்களால் சுத்தமாகியதும், மறுபடி அக்னியால் சுத்தமாகியதுமாக உள்ளது உஷ்ணோதகம். ஆகையால் பிணியாளன் க்ரஹண காலத்திலும் உஷ்ணோதகத்தால் ஸ்நானம் செய்யலாம்” என்றுவ்யாக்ர வசனமிருப்பதால். பராசரர் : ஸூர்ய க்ரஹணத்திலும், சந்த்ரக்ரஹணத்திலும் ஸ்நானம் தானம் முதலிய கர்மங்களில் எல்லா ஜலமும், கங்கைக்கு ஸமமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

व्यासोऽपि – सर्वं गङ्गासमं तोयं सर्वे ब्रह्मसमा द्विजाः । सर्वं भूमिसमं दानं ग्रहणे चन्द्रसूर्ययोः इति ॥ शौनकः – स्वर्धुन्या तु समानि स्युः सर्वाण्यम्भांसि भूतले । कूपस्थान्यपि सोमार्कग्रहणे नात्र संशयः इति ॥ मार्कण्डेयः - शीतमुष्णोदकात् पुण्यं पारक्यमवरोदकात् । भूमिष्ठमुद्धृतात् पुण्यं ततः प्रस्रवणोदकम् ॥ ततोऽपि सारसं पुण्यं ततः पुण्यं नदीजलम् । तीर्थतोयं ततः पुण्यं महानद्याम्बु पावकम् ॥ ततस्ततोऽपि गङ्गाम्बु पुण्यं पुण्यस्ततोऽम्बुधिः इति ॥

வ்யாஸரும்:சந்த்ரஸூர்ய க்ரஹண காலத்தில், எல்லா ஜலமும் கங்கைக்குச் சமமாகவும், எல்லா வேதியரும் ப்ரம்ஹாவுக்குச் சமமாகியவர்களாகவும், எல்லா தானமும் பூமி தானத்திற்குச் சமமாகவும் சொல்லப்பட்டுள்ளது. செளனகர்:சந்த்ரஸு க்ரஹண

காலத்தில் பூமியில் கிணற்றிலுள்ள ஜலம் முதல் ஸகல ஜலங்களும், கங்கைக்குச் சமங்களாகின்றன. இவ்விஷயத்தில் ஸந்தேஹமில்லை. மார்க்கண்டேயர்:சீதஜலம் உஷ்ணோதகத்தை விடப் புண்யம். தாழ்ந்த ஜாதீயனின் ஜலத்தை விடப் பிறனின் ஜலம் புண்யம். பூமியிலுள்ள ஜலம் எடுக்கப்பட்டதை விடப் புண்யம். அதைவிட மலையருவியின் ஜலம் புண்யம். அதைவிட ஸரோஜலம் புண்யம். அதைவிட நதீ ஜலம் புண்யம். அதைவிடத் தீர்த்த ஜலம் புண்யம். அதைவிட மஹாநதி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[261]]

ஜலம் புண்யம். அதை விடக் கங்கா ஜலம் புண்யம். அதைவிட ஸமுத்ரம் புண்யமாம்.

वृद्धवसिष्ठः - गवां कोटिप्रदानेन सम्यग्दत्तेन यत् फलम् । गङ्गास्नाने तत् फलं स्याद्राहुग्रस्ते निशाकरे । दिवाकरे पुनस्तत्र दशसङ्खयमुदाहृतम् ॥ चन्द्रसूर्यग्रहे चैव योऽवगाहेत जाह्नवीम् । स स्नातः सर्वतीर्थेषु किमर्थमटते महीम् इति । यत्र कापि जले स्नानाकरणे प्रत्यवायमाह वसिष्ठः - ग्रहणे सङ्क्रमे वाऽपि न स्नायाद्यदि मानवः । सप्तजन्मनि कुष्ठी स्याद्दुःखभागी च जायते’ इति । शातातपः - स्नानं दानं तथा श्राद्धं अनन्तं राहुदर्शने इति ।

வ்ருத்தவஸிஷ்டர்:சந்த்ர க்ரஹணத்தில் கங்கா ஸ்நானம் செய்தால், கோடி பசுக்களை விதிப்படி தானம் செய்தால் எந்தப் பலனோ அந்தப் பலனுண்டாகும். ஸூர்ய க்ரஹணத்தில் கங்கா ஸ்நானம் செய்தால் முன் சொல்லிய பலனே பத்து மடங்கு அதிகமாகும். சந்த்ர ஸூர்ய க்ரஹண காலத்தில் எவன் கங்கையில் ஸ்நானம் செய்கின்றானோ அவன் ஸகல தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தவனாகிறான். அவன் பூமி முழுவதும் ஏன் சுற்ற வேண்டும்? எந்த ஜலத்திலாவது ஸ்நானம் செய்யாவிடில் ப்ரத்ய வாயத்தைச் சொல்லுகிறார். வஸிஷ்டர்:க்ரஹணத்திலும், ஸங்க்ரமணத்திலும், மனிதன் ஸ்நானம் செய்யாவிடில் ஏழு ஜன்மங்களில்

குஷ்டரோகம் உடையவனாகவும், துக்கத்தை அடைபவனாகவும் ஆவான். சாதாதபர்:க்ரஹண காலத்தில் செய்யும் ஸ்நானம், தானம், ச்ராத்தம் இவை அனந்தமாய் ஆகும்.

अत्र हिरण्येनामेन वा श्राद्धं कुर्यात् ॥ तदाह बोधायनः अन्नाभावे द्विजाभावे प्रवासे पुत्रजन्मनि । हेमश्राद्धं सङ्ग्रहे च कुर्याच्छूद्रः सदैव हि इति । व्यासः आपद्यननौ तीर्थे च ग्रहणे

चन्द्रसूर्ययोः । आमश्राद्धं द्विजो दद्याच्छूद्रो दद्यात् सदैव हि इति ॥

[[262]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः देवलः – यथा स्नानं च दानं च सूर्यस्य ग्रहणे दिवा । सोमस्यापि तथा रात्रौ स्नानं दानं विधीयते इति ।

இக்காலத்தில் ஹிரண்யத்தாலாவது ஆமத்தாலாவது ச்ராத்தம் செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார். போதாயனர்:அன்னம் மில்லாவிடினும், ப்ராம்ஹணர் இல்லாவிடினும், ப்ரவாஸத்திலும், புத்ர ஜனனத்திலும், க்ரஹண காலத்திலும், ப்ராம்ஹணன் ஹிரண்ய ச்ராத்தம் செய்ய வேண்டும். சூத்ரன் எப்பொழுதுமே ஹிரண்ய ச்ராத்தம் செய்ய வேண்டும். வ்யாஸர்:ஆபத்காலத்திலும், அக்னி இல்லாவிடினும், தீர்த்தத்திலும், சந்த்ர ஸூர்ய க்ரஹணங்களிலும் ப்ராம்ஹணன் ஆமச்ராத்தம் செய்ய வேண்டும்.சூத்ரன் எப்பொழுதுமே ஆமச்ராத்தம் செய்ய வேண்டும். தேவலர்:ஸூர்ய க்ரஹணத்தில், பகலில் ஸ்நானமும், தானமும் எப்படி விதிக்கப்பட்டுள்ளவோ, அப்படி சந்த்ர க்ரஹணத்தில் ராத்ரியிலும் ஸ்நானமும், தானமும் விதிக்கப்பட்டுள்ளன.

यत् ग्रहण निमित्तमाशौचम्, तत् स्नानेन निवर्त्यम् ॥ तदुक्तं ब्रह्माण्डपुराणे - आशौचं जायते नृणां ग्रहणे चन्द्रसूर्ययोः । राहुस्पर्शे तयोः स्नात्वा दानादौ कल्पते नरः ॥ सर्वेषामेव वर्णानां सूतकं राहुदर्शने । स्नात्वा कर्माणि कुर्वीत पकमन्नं विवर्जयेत् इति ॥ ग्रहणकाले यत् पक्वमन्नम्, तत्पूर्वं वा, तत् सूतकान्नम् । तत्तु पश्चादपि न भुञ्जीतेत्यर्थः ॥ वृद्धवसिष्ठः - सर्वेषामपि वर्णानां निमित्तं राहुदर्शने । सचेलं तु भवेत् स्नानं सूतकान्नं च वर्जयेत् इति ॥

க்ரஹண நிமித்திமான ஆசௌச மெதுவோ, அது ஸ்நானத்தால் நிவர்த்திக்கத் தகுந்தது. அது சொல்லப்பட்டுள்ளது, ப்ரம்ஹாண்ட புராணத்தில் :சந்த்ர ஸூர்யர்களுக்கு ராஹு ஸ்பர்சமான க்ரஹணத்தில், மனிதர்களுக்கு ஆசௌசம் உண்டாகின்றது. அக்காலத்தில் ஸ்நானம் செய்தால் மனிதன் தானம் முதலியதில்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[263]]

அர்ஹனாகிறான். எல்லா வர்ணத்தினருக்கும் க்ரஹணத்தில் ஆசௌசம் உண்டாகிறது. ஆகையால் ஸ்நானம் செய்து கர்மங்களைச் செய்ய வேண்டும். பக்வமான அன்னத்தை வர்ஜிக்க வேண்டும். ‘க்ரஹண காலத்திலோ, அதற்கு முன்போ

பக்வுமாகிய அன்னமெதுவோ அது ஸுதகான்னம். அதை க்ரஹணத்திற்குப் பிறகும் புஜிக்கக் கூடாது’ என்பது பொருள். வ்ருத்தவஸிஷ்டர்:எல்லா வர்ணத்தினருக்கும் க்ரஹணத்தில் ஆசௌசம். ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். ஸூதகான்னத்தையும் வர்ஜிக்க வேண்டும்.

व्याघ्रपादः – स्मार्तकर्मपरित्यागो राहोरन्यत्र सूतके । श्रौते कर्मणि तत्कालं स्नानतः शुद्धिमवाप्नुयात् इति ॥ जन्ममरणनिमित्ताशौचवानपि स्नानं कुर्यादित्याह वसिष्ठः - चन्द्रसूर्यग्रहे स्नायान्मृतके सूतकेऽपि वा । अस्नायी मृत्युमाप्नोति स्नायी मृत्युं न विन्दति इति ॥ अत्र स्नानं श्राद्धदानादेरुपलक्षणम् । अत एवाङ्गिराः - सर्वे वर्णाः सूतकेऽपि मृतके राहुदर्शने । स्नात्वा श्राद्धं प्रकुर्वीरन् दानं शाठ्यविवर्जितम् ॥ सूर्येन्दुग्रहणं यावत्तावत् कुर्याज्जपादिकम् । न स्वपेन्न च भुञ्जीत स्नात्वा भुञ्जीत मुक्तयोः इति ॥

வ்யாக்ரபாதர்:க்ரஹண நிமித்த ஸூதகம் தவிர மற்ற ஸூதகத்தில் ஸ்மார்த்த கர்மங்களை வர்ஜிக்க வேண்டும். ச்ரௌத கர்மத்தில் அக்காலம் மட்டில் ஸ்நானத்தால் சுத்தியை அடைவான். ஜனனமரண நிமித்தமான ஆசௌசமுடையனும், ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறார் வஸிஷ்டர்:மரணாசௌச மிருந்தாலும், ஜனனாசௌசம் இருந்தாலும், சந்த்ரஸூர்ய க்ரஹணத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்நானம் செய்யாதவன் ம்ருத்யுவை அடைவான். ஸ்நானம் செய்தவன் ம்ருத்யுவை அடைமாட்டான். இங்கு ஸ்நானம் என்றது ச்ராத்தம் தானம் முதலியதற்கும் உபலக்ஷணமாம், ஆகையால் தான். அங்கிரஸ்:‘எல்லா வர்ணத்தினரும்,

[[264]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஜனனாசௌசம் மரண சௌசம் இருந்தாலும், க்ரஹண காலத்தில் ஸ்நானம் செய்து ச்ராத்தம் தானம் இவைகளைக் கபடமின்றிச் செய்ய வேண்டும். ஸூர்யசந்த்ர க்ரஹணம் உள்ள வரையில் ஜபம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். தூங்கக்கூடாது. புஜிக்கவும் கூடாது. சந்த்ர ஸூர்யர்கள் முக்தர்களான பிறகு ஸ்நானம் செய்து புஜிக்க வேண்டும் என்றார்.

कालनिर्णये - नैमित्तिकं तु कर्तव्यं ग्रहणे चन्द्रसूर्ययोः । यच्छ्राद्धं बान्धवानां तु नारकी स्यात्ततोऽन्यथा ॥ काम्यानि चैव श्राद्धानि शस्यन्ते ग्रहणादिषु इति ॥ ब्रह्मसिद्धान्ते - यावान् कालः पर्वणोऽन्ते यावान् प्रतिपदादिमः । रवीन्दुग्रहणानेहा स पुण्यो मिश्रणाद्भवेत् इति । ग्रहणानेहा - ग्रस्तकालः । आद्यन्तयोः स्नानं विहितम्, कालनिर्णयेग्रस्यमाने भवेत् स्नानं ग्रस्ते होमो विधीयते । मुच्यमाने भवेद्दानं मुक्ते स्नानं विधीयते इति ॥ स्मृत्यन्तरे - ग्रस्यमाने रवौ स्नायान्मुच्यमाने निशाकरे इति । ब्रह्मकैवर्ते - स्नानं स्यादुपरागादौ मध्ये होमः सुरार्चनम्। दानं जपश्च मुक्ते तु पुनः स्नानं विधीयते इति ॥

காலநிர்ணயத்தில்:சந்த்ரஸுர்ய க்ரஹணத்தில் பந்துக்களை உத்தேசித்து நைமித்திக ச்ராத்தத்தைக் செய்ய வேண்டும். செய்யாவிடில் நரகத்தை அடைவான். க்ரஹணம் முதலியவைகளில் காம்யச்ராத்தங்களும் ப்ரசஸ்தங்களாகின்றன. ப்ரம்ஹஸித்தாந்தத்தில்:பர்வத்தின் முடிவில் எவ்வளவு காலமும், ப்ரதமையின் ஆதியில் எவ்வளவு காலமும் க்ரஸ்த காலமாயுள்ளதோ அவ்வளவு காலம் சேர்ந்து புண்ய காலமாய் ஆகும். க்ரஹணத்தின் ஆதியிலும் அந்தத்திலும் ஸ்நானம் விதிக்கப்பட்டுள்ளது. காலநிர்ணயத்தில்: ஸூர்யன், அல்லது சந்த்ரன் ராஹுவினால் விழுங்கப்படும்போது ஸ்நானம் செய்ய வேண்டும். விழுங்கப்பட்ட போது ஹோமம் விதிக்கப்படுகிறது. விடப்படும்போது தானம் செய்ய வேண்டும். விடப்பட்ட பிறகு ஸ்நானம்

·

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 265 விதிக்கப்படுகிறது. மற்றொருஸ்ம்ருதியில்: ஸூர்யன் விழுங்கப்படும் போதும், சந்த்ரன் விடப்படும் போதும் ஸ்நானம் செய்ய வேண்டும். ப்ரம்ஹகைவர்த்தத்தில்:க்ரஹணத்தின் ஆதியில் ஸ்நானமும், நடுவில் ஹோமமும், தேவபூஜையும், தானமும், ஜபமும், முடிவில் மறுபடி ஸ்நானமும் விதிக்கப்படுகின்றன.

आदिमध्यावसानेषु यद्यद्विहितम्, तस्य तस्य फलातिशय उक्तः ब्रह्मपुराणे - उपमर्दे लक्षगुणं ग्रहणे चन्द्रसूर्ययोः । पुण्यं कोटिगुणं मध्ये मुक्तिकाले त्वनन्तकम् इति ॥ स्मृत्यन्तरे - नाड्यष्षोडश पूर्वेण सङ्क्रान्तेस्तु परेण च । राहोस्तु दर्शनं यावत् पुण्यकाल उदाहृतः इति ॥ प्राक्पश्चात् सङ्क्रमेषूक्तः पुण्यकालो विभागशः । चन्द्रसूर्योपरागे तु यावद्दर्शनगोचरः इति । यत्तु स्मर्यते - त्रिदशाः स्पर्शसमये तृप्यन्ति पितरस्तथा । मनुष्या मध्यकाले तु मोक्षकाले तु राक्षसाः इति, तत् ग्रहणे स्नानादिना सर्वेषां तृप्तिरित्येवं परम्, न तु मोक्षकाले निषेधपरं, मुक्तिकाले त्वनन्तकम् इति स्मरणात् ॥

व्यासः

ஆதியிலும், மத்யத்திலும், முடிவிலும், எதெது விதிக்கப்பட்டுள்ளதோ அததுக்கு அதிக பலம் சொல்லப்பட்டுள்ளது ப்ரம்ஹபுராணத்தில்:சந்திரஸூர்ய க்ரஹணத்தில், ஆரம்பத்தில் லக்ஷம் மடங்கு புண்யமும், நடுவில் கோடி மடங்கு புண்யமும், மோக்ஷ காலத்தில் அளவற்ற புண்யமும் சொல்லப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸங்க்ரமணத்திற்கு முன்னும், பின்னும், பதினாறு

நாழிகைகள் புண்யங்களென்று

சொல்லப்பட்டுள்ளது. க்ரஹணத்தில் ராஹுதர்சனம் உள்ளவரையில் புண்ய காலம் சொல்லப்பட்டுள்ளது. வ்யாஸர்:ஸங்க்ரமணங்களில், முன்னும் பின்னும், பிரித்துப் புண்ய காலம் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரஸூர்ய க்ரஹணத்திலோவெனில் உபராகம் கண்ணுக்குப் புலப்படும் வரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் “க்ரஹணத்தின் ஆரம்பத்தில் தேவர்களும், பித்ருக்களும்,

266 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः மத்யகாலத்தில் மனுஷ்யர்களும், மோக்ஷ காலத்தில் ராக்ஷஸர்களும் த்ருப்தராய் ஆகின்றனர்” என்ற ஸ்ம்ருதி வசனம் உள்ளதே எனில், அது, க்ரஹணத்தில் ஸ்நானம் முதலியதைச் செய்வதால் எல்லோருக்கும் த்ருப்தி உண்டாகிறது என்பதில் தாத்பர்யமுள்ளதே அன்றி, மோ காலத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளதல்ல ‘முக்தி காலத்தில் அனந்தபுண்யம்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

वारविशेषयोगे फलातिशयमाह व्यासः - रविग्रहे सूर्यबारे सोमे सोमग्रहे तथा 1 चूडामणिरिति ख्यातः तत्रानन्तफलं भवेत् ॥ वारेष्वन्येषु यत् पुण्यं ग्रहणे चन्द्रसूर्ययोः । तत्पुण्यं कोटिगुणितं ग्रासे चूडामणौ स्मृतम् इति । जाबालिरपि सङ्क्रान्तौ पुण्यकालस्तु षोडशोभयतः कलाः । चन्द्रसूर्योपरागे तु यावद्दर्शनमोचनम् इति ॥

[[1]]

வார விசேஷம் சேர்ந்தால் பலமதிக முண்டென்கிறார். வ்யாஸர்:பானுவாரத்தில் ஸூர்ய க்ரஹணமும், ஸோமவாரத்தில் சந்த்ர க்ரஹணமும் நேர்ந்தால் அது

சூடாமணி

எனப்படும். அதில் அளவற்ற பலனுண்டாகும். மற்ற வாரங்களில் சந்த்ரஸூர்ய க்ரஹணங்களில் எவ்வளவு புண்யமோ, அது, சூடாமணி க்ரஹணத்தில் கோடி மடங்குள்ளதாகும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஜாபாலியும் :ஸங்க்ரமணத்தில் முன்னும் பின்னும், பதினாறு நாழிகைகள் புண்ய காலங்கள். சந்த்ரஸூர்ய க்ரஹணத்திலோ எனில் தர்சனம் முதல் விடுகிற வரையில் புண்யகாலம்.

ग्रस्तास्तमये त्वस्तपर्यन्तं दर्शनगोचरत्वात् तावत् पुण्यकालो भवति ॥ तत्र मोचनस्नानकालमाह भृगुः - ग्रस्तावेवास्तमानं तु रवीन्दू प्राप्नुतो यदि । ततः परेद्युरुदये स्नात्वाऽभ्यवहरेन्नरः इति ॥ अह्नि सूर्यग्रहणं रात्रौ चन्द्रग्रहणं चेत्येवं प्रसिद्धिः सार्वजनीना । तादृशे ग्रहणे स्नानदिकमुक्तम् । यत्तु कालविपर्ययेण प्राप्यमाणं ज्योतिः शास्त्रमात्रप्रसिद्धं ग्रहणम्, तत्र स्नानादिकं न कर्तव्यम् । तदुक्तं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[267]]

कालनिर्णये - सूर्यग्रहो यदा रात्रौ दिवा चन्द्रग्रहस्तथा । तत्र स्नानं न कुर्वीत द्रद्याद्दानं न च कचित् इति ॥

க்ரஸ்தாஸ்தமயத்திலோ

எனில்,

அஸ்தமயம்

வரையில் தர்சன விஷயமாய் இருப்பதால் அதுவரையில் புண்யகாலம் இருக்கிறது. அதில் மோசன ஸ்நானத்திற்குக் காலத்தைச்சொல்லுகிறார்ப்ருகு: ஸூர்யனும், சந்த்ரனும், ராஹுவினால் பிடிக்கப்பட்டவராகவே அஸ்தமயத்தை அடைந்தால், மறுநாள் உதயத்தில் ஸ்நானம் செய்து மனிதன் புஜிக்க வேண்டும். பகலில் ஸூர்ய க்ரஹணமும், இரவில் சந்த்ர க்ரஹணமும் என்று இவ்விதம் ப்ரஸித்தி ஸர்வஜனங்களும் அறிந்ததே. அவ்விதமான க்ரஹணத்தில் ஸ்நானம் முதலியது சொல்லப்பட்டது. ஆனால் காலம் மாறி வருவதும், ஜ்யோதிச் சாஸ்த்ரத்தால் மட்டும் ப்ரஸித்தமுமான க்ரஹணம் எதுவோ, அதில் ஸ்நானம் முதலியதை அனுஷ்டிக்க வேண்டியதில்லை. அது சொல்லப்பட்டுள்ளது. காலநிர்ணயத்தில் :ராத்ரியில் ஸூர்ய க்ரஹணமும், பகலில் சந்த்ர க்ரஹணமும் எப்பொழுதாவது உண்டானால், அப்பொழுது ஸ்நானம் ஒருகாலும் செய்ய வேண்டியதில்லை, தானமும் செய்ய வேண்டியதில்லை.

सङ्क्रान्तिनानम्

सङ्क्रान्तिस्नानाकरणे प्रत्यवायमाह शातातपः - सूर्यसङ्क्रमणे पुण्ये न स्नायाद्यदि मानवः । सप्तजन्मसु रोगी स्यात् दुःखभागी च जायते इति । स एव – सङ्क्रान्त्यां यानि दत्तानि हव्यकव्यानि मानवैः । तानि तस्य ददात्यर्कः सप्तजन्मसु निश्चितम् इति ॥ मेषादिषु द्वादशराशिषु क्रमेण सञ्चरतः सूर्यस्य पूर्वस्माद्राशेरुत्तरराशौ प्रवेशः सङ्क्रमणम् । तत्र स्नानाद्यङ्गभूतसङ्क्रान्तिकालस्य मुख्यस्यासम्भवात्

[[268]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तत्सम्बन्धिनौ पूर्वोत्तरकालौ ग्रहीतव्यौ ॥ तदाह देवलः सङ्क्रान्तिसमयः सूक्ष्मो दुर्ज्ञेयः पिशितेक्षणैः । तद्योगादप्यधश्चोर्ध्वं त्रिंशन्नाड्यः पवित्रिताः इति ॥ सङ्क्रान्तेः पूर्वोत्तरकालयोरेकैकस्मिन् त्रिंशद्धटिकाः पुण्या इति सामान्येनोक्तम् ।

ஸங்க்ராந்தி ஸ்நானம்

ஸங்க்ராந்தி ஸ்நானம் செய்யாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார். சாதாதபர்:-

ஸங்க்ரமணத்தில் மனிதன் ஸ்நானம் செய்யாவிடில், ஏழு

ஜன்மங்களில்

ரோகம்

புண்யமான ஸூர்ய

உடையவனாகவும்,

துக்கமுடையவனாகவும், ஆகிறான். சாதாதபரே:ஸங்க்ராந்தி காலத்தில், மனிதர்களால், எந்த ஹவ்யங்களும், கவ்யங்களும் கொடுக்கப்பட்டனவோ அவைகளை அவர்களுக்கும், ஸூர்யன் ஏழு ஜன்மங்களில் நிச்சயமாய்க் கொடுக்கின்றான். மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் க்ரமமாய் ஸஞ்சரிக்கும் ஸூர்யனின், முன் ராசியிலிருந்து பின் ராசியில் ப்ரவேசமானது ஸங்க்ரமணம் எனப்படும். அதில் ஸ்நானதானாதிகளுக்கு அங்கமாகிய முக்யகாலம் ஸம்பவிக்காதாகையால் அதைச் சேர்ந்துள்ள முன்பின் காலங்கள் க்ரஹிக்கத்தக்கவை ஆகும். அதைச் சொல்லுகிறார். தேவலர்:ஸங்க்ரமண ஸமயம் ஸூக்ஷ்மமாகியதால் மாம்ஸக் கண்ணுள்ளவர்களால் அறியமுடியாததாகும், ஆகையால், அந்த ஸங்க்ரமண ஸமயத்துடன் சேர்க்கையால், முன்னும், பின்னும், முப்பது நாழிகைகள் புண்யங்களானதாம்.

[[1]]

तत्र विशेषं दर्शयति वृद्धवसिष्ठः अयने द्वे विषुवे द्वे चतस्रष्षडशीतयः । चतस्रो विष्णुपद्यश्च सङ्क्रान्त्यो द्वादश स्मृताः । मृगकर्कटसङ्क्रान्ती द्वे उदग्दक्षिणायने । विषुवे तु तुलामेषौ गोलमध्ये ततोऽपराः ॥ कन्यायां मिथुने मीने धनुष्यपि रवेर्गतिः । षडशीति

[[269]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் मुखाः प्रोक्ताः षडशीतिगुणैः फलैः । वृषवृश्चिककुम्भेषु सिंहे चैत्र रवेर्गतिः । एतद्विष्णुपदं नाम विषुवादधिकं फलैः ॥

I

ஸங்க்ரமணத்தின்

முன்பின் காலங்களில் ஒவ்வொன்றிலும் முப்பது நாழிகைகள் புண்யங்கள் என்று ஸாதாரணமாய்ச் சொல்லப்பட்டது. அதில் விசேஷத்தைத் தெரிவிக்கின்றார். வ்ருத்தவஸிஷ்டர்:அயனங்கள்

புரண்டு, விஷுவங்கள் இரண்டு, ஷடசீதிகள் நான்கு, விஷ்ணுபதிகள் நான்கு. இவ்விதம் பன்னிரண்டு ஸங்க்ரமணங்கள் சொல்லப்பட்டுள்ளன. மகர ஸங்க்ராந்தி உத்தராயணம், கடக ஸங்க்ராந்தி தக்ஷிணாயனம். துலா ஸங்க்ரமணமும், மேஷ ஸங்க்ரமணமும் விஷுவங்கள். அயன விஷுவ கோளமத்யத்தில் மற்றவைகள் உள்ளன. கன்யா, மிதுனம், மீனம், தனுஸ் இந்த ராசிகளில் ஸுர்யன் செல்வது ஷடசீதி எனப்படும், 86 மடங்கு பலனிருப்பதால். வ்ருஷபம், வ்ருச்சிகம்,கும்பம், ஸிம்ஹம் இவைகளில் ஸூர்யன் செல்வது விஷ்ணுபதம் எனப்படும், விஷுவத்தைவிட அதிக பலமுள்ளது.

अतीतानागते पुण्ये द्वे उदग्दक्षिणायने । त्रिंशत् कर्कटके नाड्यो मकरे विंशतिः स्मृताः ॥ वर्तमाने तुलामेषे नाड्यस्तूभयतो दश । षडशीत्यामतीतायां षष्टिरुक्तास्तु नाडिकाः । पुण्यायां विष्णुपद्यां च प्राक्पश्चादपि षोडश इति ॥ मृगः

मकरः ॥ गोलमध्ये अयनविषुवगोलमध्ये ॥ गोलं - वलनम् । अतीतानागते इति उदगयनमतीतं सत् पुण्यं भवति । दक्षिणायनमनागतं पुण्यम् । त्रिंशदित्यादिना तदेव स्पष्टीक्रियते ॥ कर्कटसङ्क्रान्तेः प्राचीनाः त्रिंशद्धटिकाः पुण्याः । मकरसङ्क्रान्तेरूर्ध्वकालीना विंशतिघटिकाः

உத்தராயணம் ஸங்க்ரமணத்திற்குப் பிறகும், தக்ஷிணாயனம் ஸங்க்ரமணத்திற்கு முன்பும் புண்யமாம்.

[[1]]

[[270]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

கடகத்தில் (தக்ஷிணாயனத்தில்) முன்பு முப்பது நாழிகைகள் புண்யங்களாம். மகரத்தில் (உத்ராயணத்தில்) பின்பு இருபது நாழிகைகள் புண்யங்களாம். துலா, மேஷம் இந்த ஸங்க்ரமணங்களில் இரு புறத்திலும் 10-நாழிகைகள் புண்யங்களாம். விஷ்ணுபதியில் முன்னும் பின்னும் பதினாறு நாழிகைகள் புண்யங்களாம்.

गालवोsपि स्थिरभे विष्णुपदं षडशीतिमुखं द्वितनुभे तुलामेषे विषुवं तु कर्कटे दक्षिणायनं मृगे सौम्यकं सूर्ये इति ॥ भशब्दवाच्योऽत्र राशिः । सूर्ये स्थिरराशौ स्थिते सति विष्णुपदं भवति । द्विस्वभावराशौ सूर्ये स्थिते सति षडशीतिमुखं भवति । तुलामेष द्वये स्थिते विषुवं भवति । सूर्ये कर्कटस्थे दक्षिणायनम् । मृगे - मकरे सौम्यकं - सोमदिङ्नामकमुत्तरायणम् । तैरेतैः संज्ञाभेदैः राशयो व्यवह्रियन्त इत्यर्थः ॥

காலவர்: ஸூர்யன் ஸ்திரராசியிலிருக்கும் பொழுது விஷ்ணுபதம் என்றாகிறது. உபய ராசியிலிருக்கும் பொழுது ஷடசீதி என்றாகிறது. துலாத்திலும், மேஷத்திலும்

இருக்கும் பொழுது விஷவம் என்றாகிறது. கடகத்திலிருக்கும் பொழுது தக்ஷிணாயனமும், மகரத்தில் இருக்கும் பொழுது உத்தராயணமுமாம். இந்தப் பெயர்களால் ராசிகள் வ்யவஹரிக்கப்படுகின்றன என்பது பொருள்.

बृहस्पतिः – अयने विंशतिः पूर्वा मकरे विंशतिः पराः । वर्तमाने तुलामेषे नाड्यस्तूभयतो दश इति ॥ नात्र त्रिंशद्धटिकावादिना वचनेन विरोधः शङ्खनीयः ॥ सामान्यवचनस्याभ्यनुज्ञापरत्वात् विशेषवचनोक्तो घटिकासङ्कोच एव प्रशस्तः ॥ ’ या याः सन्निहिता नाङ्यस्तास्ताः पुण्यतमाः स्मृताः’ इति देवलस्मरणात् । केनापि निमित्तेन सन्निहितघटिकास्वनुष्ठानासम्भवे त्रिंशद्धटिकाः परमावधित्वेनाभ्यनुज्ञायन्ते । षडशीतिषु ततोऽपि दीर्घोsवधि-

[[271]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் பூர்வ பாகம் रभ्यनुज्ञायते॥ भविष्योत्तरेऽपि - दशार्वाङ्नाडिकाः पुण्याः पश्चादपि विषूवति । षष्टिनाड्यो व्यतीतासु षडशीतिषु पुण्यदाः । विष्णुपद्यां प्रशस्तायां प्राक्पश्चादपि षोडश इति ॥

பு

ப்ருஹஸ்பதி:தக்ஷிணாயனத்தில் முந்திய இருபது நாழிகைகள் புண்யங்களாம். உத்தராயணத்தில் பிந்திய இருபது நாழிகைகள் புண்யங்களாம். துலா, மேஷம்

வைகளில்

இருபுறத்திலும் பத்து நாழிகைகள் ண்யங்களாம். இங்கு முப்பது நாழிகை புண்யகாலம் என்று சொல்லும் வசனத்துடன் விரோதம் வருகிறது என்று சங்கிக்கக்கூடாது. ஸாமான்ய வசனம் அப்யனுக்ஞையைச் சொல்வதால், விசேஷ வசனத்தால் சொல்லப்பட்ட நாழிகையின் ஸங்கோசமே ப்ரசஸ்தமாகும். ‘எந்தெந்த நாழிகைகள் ஸங்க்ரமணத்திற்குச் சமீபமாயிருக் கின்றனவோ அவையவை அதிக புண்யங்களாம்’ என்று தேவலர் சொல்லியிருப்பதால். எக்காரணத்தாலாவது ஸங்க்ரமணத்திற்கு ஸமீபத்திலுள்ள நாழிகைகளின் அனுஷ்டானம் ஸம்பவிக்காவிடில் முப்பது நாழிகள் பரமாவதியாய் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. ஷடசீதிகளில் அதைவிட தீர்க்கமான அளவு ஒப்புக் கொள்ளப்படுகிறது. பவிஷ்யோத்தரத்திலும்:விஷுவத்தில் முந்திப் பத்து நாழிகைகளும் பிந்திப் பத்து நாழிகைகளும் புண்யகாலங்களாம். ஷடசீதிகளுக்குப் பிறகு அறுபது நாழிகைகள் புண்யங்களாம். சிறந்ததான விஷ்ணுபதியில் முந்தியும், பிந்தியும், பதினாறு நாழிகைகள் புண்யங்களாம்.

सङ्क्रान्तीनां पूर्वोत्तरौ पुण्यकालौ निर्णीतौ । ताश्च सङ्क्रान्तयः कदाचिदह्नि भवन्ति, कदाचिद्रात्रौ । तद्भेदानानुष्ठानभेदमाह - वृद्ध वसिष्ठः - अह्नि सङ्क्रमणे पुण्य महः कृत्स्नं प्रकीर्तितम् । रात्रौ सङ्क्रमणे भानोर्दिनार्द्धं स्नानदानयोः ॥ अर्धरात्रादधस्तस्मिन् मध्याह्नस्योपरि क्रिया । ऊर्ध्वं सङ्क्रमणे चोर्ध्वमुदयात् प्रहरद्वयम् ॥ पूर्णे चेदर्द्धरात्रे तु यदा सङ्क्रमते रविः । प्राहुर्दिनद्वयं पुण्यं मुक्त्वा मकरकर्कटी इति ।

272 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

சில

ஸங்க்ராந்திகளுக்கு முந்தியுள்ளதும், பிந்தியுள்ளதுமான புண்யகாலங்கள் நிச்சயிக்கப்பட்டன. அந்த ஸங்க்ராந்திகள் சில ஸமயத்தில் பகலில் ஸம்பவிக்கின்றன. ஸமயத்தில் இரவில் ஸம்பவிக்கின்றன. அந்தப் பேதத்தால் அனுஷ்டான பேதத்தைச் சொல்லுகிறார் வ்ருத்த வஸிஷ்டர்:பகலில் ஸூர்ய ஸங்க்ரமணமானால் பகல் முழுவதும் புண்யம். ராத்ரியில் ஸூர்ய ஸங்க்ரமண மானால், பகலின் பாதி புண்யம், ஸ்நானதானங்களின் விஷயத்தில். அந்த ஸங்க்ரமணம் அர்த்த ராத்ரத்திற்குக் கீழ் இருந்தால் பகலின் மத்யாஹ்னத்திற்கு மேல் ஸ்நானதானாதிகளின் அனுஷ்டானம். அர்த்த ராத்ரத்திற்கு மேலானால், உதயத்திற்குப் பிறகு இரண்டு யாமங்கள் புண்யங்களாகும். பூர்ணமான அர்த்த ராத்ரத்திலானால் இரண்டு தினங்களும் புண்யம் என்கிறார்கள், மகர கர்க்கட ஸங்க்ர மணங்களைத் தவிர்த்து.

अह्नि यदा सङ्क्रान्तिः भवति, तदा कृत्स्नमहः पुण्यमिति वदताऽर्थाद्रात्रौ स्नानादिकं प्रतिषिध्यते । एवं सत्युदयोत्तरकालभाविनि दक्षिणायने पूर्वभागप्राशस्त्यं बाधित्वोत्तरभागे अनुष्ठानं भवति । अस्तमयप्राचीनक्षणभाविन्युत्तरायणे च उत्तरभागप्राशस्त्यं परित्यज्य पूर्वभागेऽनुष्ठातव्यम् । पूर्वोत्तरभागप्राशस्त्यवचनं तु मध्याह्नादि-सङ्क्रमणविषयम् । तत्राहन्येव हेयोपादेयभागद्वयसम्भवात् ।

பகலில் எப்பொழுது ஸங்க்ராந்தி வருகிறதோ, அப்பொழுது பகல் முழுவதும் புண்யம் என்று சொல்லும் வசனத்தால், அர்த்தத்தால் ராத்ரியில் ஸ்நானம் முதலியது ப்ரதிஷேதிக்கப்படுகின்றது. இவ்விதம் இருப்பதால், உதயோத்தர காலத்தில் ஸம்பவிக்கும் தக்ஷிணாயனத்தில் பூர்வபாகத்தின் ப்ரசஸ்தியைப் பாதித்து உத்தர பாகத்தில் அனுஷ்டானம் ஏற்படுகிறது. அஸ்தமயத்திற்கு முன்னுள்ள க்ஷணத்தில் ஸம்பவிக்கும் உத்தராயணத்திலும் உத்தர பாகத்தின் ப்ரசஸ்தியை விட்டுப் பூர்வகாலத்தில்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[273]]

அனுஷ்டானம் செய்ய வேண்டும். பூர்வோத்தர பாகங்களுக்குப்ராசஸ்த்யம் சொல்லும் வசனமோவெனில் மத்யாஹ்னாதி காலங்களிலுள்ள ஸங்க்ரமண விஷயம். அந்தப் பகலிலயே தான் விடக்கூடியதும் க்ரஹிக்கக் கூடியதுமான இரண்டு பாகங்கள் ஸம்பவிக்கும்.

स्मर्यते च - अहस्सङ्क्रमणे रात्रावनुष्ठाननिषेधतः । उक्तकालौ व्यवस्थाप्यौ तद्द्वयात् पूर्वपश्चिम इति ॥ मकर न्यायेनैव अस्तमयप्राचीनभाविषु षडशीतिमुखेष्वपि पूर्वभागप्राशस्त्यं द्रष्टव्यम् । उभयभागप्राशस्त्योपेतेषु विषुवविष्णुपदेषु मध्याह्नभाविषु पूर्वोत्तरत्र वा स्वेच्छयाऽनुष्ठातव्यम् । उदयानन्तरभाविषु तेषु पूर्वभागप्राशस्त्यबाधः अस्तमयप्राचीनेषु तेषु उत्तरभाग प्राशस्त्य बाध इति विवेकः । यदा रात्रौ सङ्क्रमणं भवति तदा रात्रेः पूर्वस्य दिनस्य उत्तरस्य वाऽर्थं प्रहरद्वयं स्नानादौ पुण्यम् ।

ஸ்ம்ருதியுமுள்ளது ‘பகலில் ஸங்க்ரமணமானால், ராத்ரியில் ஸ்நானதான அனுஷ்டானம் நிஷேதிக்கப் படுகிறதால், அந்த ஸங்க்ரமணங்களுக்குச் சொல்லப்பட்ட புண்யகாலங்களை, இரண்டு ஸங்கரமணங்களுக்கும் முந்தியதும் பிந்தியதுமாய் வ்யவஸ்தை செய்து கொள்ள வேண்டும்’ என்று. மகர ஸங்க்ரமணத்தின் ந்யாயத்தினாலேயே, அஸ்தமயத்திற்கு முன் ஸம்பவிக்கும் ஷடசீதிகளிலும் பூர்வபாகத்திற்கு ப்ராசஸ்த்யம் அறியத்தக்கது. இரு பாகங்களிலும் ப்ராசஸ்த்யத்துடன் கூடிய விஷுவ விஷ்ணுபதங்கள் மத்யாஹ்னத்தில் ஸம்பவித்தால், முந்தியாவது பிந்தியாவது இஷ்டப்படி அனுஷ்டிக்கலாம். உதயத்திற்குப் பிறகு ஸம்பவிக்கும்

விஷுவ விஷ்ணு பதங்களில் பூர்வபாகத்திற்கு

ப்ராசஸ்த்யம் பாதிக்கப்படுகிறது. அஸ்தமயத்திற்கு முன் ஸம்பவிக்கும் அவைகளில் உத்தர பாகத்திற்கு ப்ராசஸ்த்யம் பாதிக்கப்படுகின்றது என்பது விளக்கம். எப்பொழுது ராத்ரியில் ஸங்க்ரமணம் ஸம்பவிக்கின்றதோ

[[274]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

அப்பொழுது ராத்ரியின் முன் பகலில், அல்லது மறுபகலின் பாதியாகிய இரண்டு யாமம் ஸ்நானாதிகளில் புண்யமாகும்.

कुत्र पूर्वदिनं कुत्रोत्तरदिनमिति विवक्षायां तदुभयं अर्द्धरात्रादित्यनेन वचनेन व्यवस्थाप्यते । द्वितीयप्रहरस्य चरमघटिका, तृतीयप्रहरस्य प्रथमघटिकेत्येतद्घटिकाद्वयात्मकः कालोऽर्धरात्रः । तस्मादर्धरात्रादधः सङ्क्रमणे सति पूर्वदिने मध्याह्नस्योपरि प्रहरद्वये क्रिया कार्या । अर्धरात्रादूर्ध्वं सङ्क्रमणे सत्युत्तरकालीनादुदयादूर्ध्वं प्रहरद्वयं पुण्यम् । ‘पूर्णे चेदर्धरात्र’ इति, यथोक्तघटिकाद्वये सङ्क्रान्तौ पूर्वोत्तरदिनद्वयं कृत्स्नं पुण्यम् ॥ तदुक्तं भविष्योत्तरे‘सङ्क्रमस्तु निशीथे स्यात् षड्यामाः पूर्वपश्चिमाः । सङ्क्रान्तिकालो विज्ञेयः तत्र स्नानादिकं चरेत्’ इति ॥

எதில் பூர்வதினம், எதில் உத்தரதினம் என்ற விவக்ஷையில், அவ்விரண்டும் ‘அர்த்தராத்ராத்’ என்கிற இந்த வசனத்தினால் வ்யவஸ்தை செய்யப்படுகிறது. இரண்டாவது யாமத்தின் கடைசி நாழிகை, மூன்றாவது யாமத்தின் முதல் நாழிகை என்ற இவ்விரண்டு நாழிகைகளைக் கொண்ட காலம் அர்த்த ராத்ரம் எனப்படும். அந்த அர்த்த ராத்ரத்திற்குக் கீழ் ஸங்க்ரமணமாகில் முன் பகலில் மத்யாஹ்னத்திற்கு மேல் இரண்டு யாமங்களில் கர்மத்தைச் செய்ய வேண்டும். அர்த்த ராத்ரத்திற்கு மேல் ஸங்க்ரமணமாகில் மறுநாள் உதயத்திற்கு மேல் இரண்டு யாமங்கள் புண்யங்கள். ‘பூர்ணே சேதர்த்த ராத்ரே’ என்பதின் பொருள் முன் சொல்லிய இரண்டு நாழிகைகளில் ஸங்க்ரமணமானால் முன் பின் உள்ள இரண்டு பகலும் முழுவதும் புண்யமாகும். அது சொல்லப்பட்டுள்ளது. பவிஷ்யோத்தரத்தில்நிசீதத்தில் (இரவின் 15, 16

ஆவது நாழிகைகளில்) ஸங்க்ரமணமானால் முன்னும் பின்னும் உள்ள ஆறு யாமங்கள் ஸங்க்ராந்தி புண்யகாலமாம். அதில் ஸ்நானம் முதலியதைச் செய்ய வேண்டும்.

[[3]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[275]]

अत्रेयं व्यवस्था— अर्धरात्रे यदा षडशीतिः स्यात्, तदेतद्वचनानुसारेण पूर्वोत्तरदिनद्वयस्य पुण्यत्वात् यद्यप्यौत्सर्गिको विकल्पः प्राप्नोति, तथाऽप्युत्तरदिने षष्टिघटिकाप्राशस्त्यप्रतिपादक प्रातिस्त्रिकवचनानुग्रहबलात् तत्रैवानुष्ठातव्यम् । विषुवयोर्विष्णुपदेषु च प्रातिस्विकवचनस्य पूर्वोत्तरभागयोः साम्येन प्राशस्त्यप्रतिपादकत्वात् पूर्वस्मिन्नुत्तरस्मिन् वा स्वेच्छयाऽनुष्ठानमिति विकल्प्यते ।

இங்கு இது நிர்ணயம்:அர்த்த ராத்ரத்தில் எப்பொழுது ஷடசீதி ஏற்படுகிறதோ, அப்பொழுது இந்த வசனத்தின் படி முன்பின் உள்ள இரண்டு பகல்களும் புண்யமானதால் ஸாமான்யமான விகல்பம் வருகிறதுதான், ஆனாலும் பின் தினத்தில் அறுபது நாழிகைகளுக்கு ப்ராசஸ்த்யம் சொல்லும் வசனத்தின் அனுக்ரஹ பலத்தால் மறுநாளிலேயே அனுஷ்டிக்க வேண்டும். விஷுவங்களிலும், விஷ்ணு பதங்களிலும் ஸாமான்ய வசனமானது பூர்வோத்தர பாகங்களுக்கு ஸமமாய் ப்ராசஸ்த்யம் சொல்லுவதால், முன் பகலிலோ, பின் பகலிலோ இஷ்டப்படி அனுஷ்டானம் செய்யலாம் என்று விகல்பிக்கப்படுகிறது.

अयनयोस्तु प्रकारान्तरं वक्ष्यते ॥ अयनव्यतिरिक्तासु दशसु सङ्क्रान्तिषु मध्यरात्रादूर्ध्वं प्रवृत्तासु परेद्युरनुष्ठानमित्यत्र न कोऽपि संशयः । अर्धरात्रात् पूर्वं प्रवृत्तासु तासु दशसु मध्ये षडशीतिव्यतिरिक्तानां षण्णां पूर्वदिनेऽनुष्ठानमित्यत्रापि नास्ति सन्देहः । षडशीत्यां तु सामान्यवचनेन पूर्वेद्युरनुष्ठानं प्राप्तं षष्टिघटिकाप्राशस्त्यप्रतिपादक प्रातिस्त्रिकवचनेन परेद्युः प्राप्नोति । अत्र पूर्वेद्युरनुष्ठानमिति fq://

அயனங்களைத் தவிர்த்த மற்ற பத்து ஸங்க்ராந்திகள் மத்யராத்ரத்திற்குப் பிறகு ப்ரவர்த்தித்தால் மறுநாள் அனுஷ்டானம் என்ற இந்த விஷயத்தில் எந்த

276 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முன்

ஸம்சயமுமில்லை. அர்த்த ராத்ரத்திற்கு ப்ரவர்த்தித்துள்ள அந்தப்பத்து ஸங்க்ராந்திகளுள் ஷடசீதி தவிற

ஆறு ஸங்க்ரமணங்களுக்கும் முன்பகலில் அனுஷ்டானம் என்ற இந்த விஷயத்திலும் ஸந்தேஹ மில்லை. ஷடசீதியிலோ எனில் ஸாமான்ய வசனத்தால் ப்ராப்தமான, முதல்நாளில் அனுஷ்டானமானது, அறுபது நாழிகைகளுக்கு ப்ராசஸ்த்யம் சொல்லும் விசேஷ வசனத்தால் மறுநாளில் ப்ராப்தமாகிறது. இதில் முதல் நாளில் அனுஷ்டானம் என்பது ஸித்தாந்தம்.

विष्णुपद्यां धनुर्मीनयुग्मकन्यासु वै यदा । पूर्वोत्तरगतं रात्रौ भानोः सङ्क्रमणं भवेत् । पूर्वाह्न पञ्च नाड्यस्तु पुण्याः प्रोक्ता मनीषिभिः । अपराह्ने तु पञ्चैव श्रौते स्मार्ते च कर्मणि’ इति स्मृतेः ॥ धनुर्मीन युग्मकन्यासु - षडशीतिषु ॥ युग्मं - मिथुनम् ॥ यदा रात्रौ पूर्वभागगतं विष्णुपदीषडशीति सङ्क्रमणम्, तदा पूर्वेद्युरपराह्ने पञ्चनाड्यः पुण्याः । उत्तरभागगते सङ्क्रमणे परेद्युः पूर्वाह्ने पञ्चनाड्यः पुण्याः । न चैवं सति प्रहरद्वयपुण्यत्वविरोध इति वाच्यम् । पञ्चनाडिकावचने पुण्यातिशयस्य वाच्यत्वात् । प्रहरद्वयवाक्यं तु पुण्यमात्राभिप्रायमिति ॥

(ஏனெனில்) ‘விஷ்ணுபதியிலும், தனுஸ், மீனம், மிதுனம், கன்யா இவைகளிலும் (ஷடசீதிகளிலும்) ஸூர்ய ஸங்க்ரமணமானது இரவின் முன்பாகத்திலோ பின்பாகத்திலோஸம்பவித்தால் முதல் நாள் பகலில் ஐந்து நாழிகைகளும், மறுநாள் பகலில் ஐந்து நாழிகைகளும் ச்ரௌதஸ்மார்த்த கர்மங்களில் புண்யங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளன’ என்று ஸ்ம்ருதி இருப்பதால், எப்பொழுது இரவில் முன்பாகத்தில் விஷ்ணு பதீ ஷடசீதி ஸங்க்ரமணங்கள் வருகின்றனவோ அப்பொழுது முதல் பகலில் அபராஹ்ணத்தில் ஐந்து நாழிகைகள் புண்யங்கள். அந்த ஸங்க்ரமணங்கள் ராத்ரியின் பின் பாகத்தில் ஸம்பவித்தால் மறுநாள் முன் பகலில் ஐந்து நாழிகைகள்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[277]]

புண்யங்களாம். இவ்விதமாயின், இரண்டு யாமங்கள் புண்யங்கள் என்றதற்கு விரோதம் வரக்கூடுமே என்று சங்கிக்க வேண்டாம். ஐந்து நாழிகை புண்யமென்ற வசனத்திற்குப் புண்யாதிக்யம் சொல்வதில் தாத்பர்யம், இரண்டு யாமம் புண்யமென்ற வசனம் புண்யம் என்றதில் மட்டில் அபிப்ராயமுள்ளது.

I

देवीपुराणे - अर्धरात्रे त्वसंपूर्णे दिवा पुण्यमनागतम् । संपूर्ण उभयोर्ज्ञेयं अतिरिक्ते परेऽहनीति । देवलोsपि — आसन्नसङ्क्रमं पुण्यं दिनार्धं स्नानदानयोः । रात्रौ सङ्क्रमणे भानोः विषुवत्ययने दिने इति ॥ रात्रौ ள: सङ्क्रमणे विषुवन्नामके जाते सति सङ्क्रमणप्रत्यासन्नदिनार्धं पुण्यम् । अयननामकसङ्क्रमणे दिवा जाते सति यथायोगं कर्कटके पूर्वदिनार्धं मकरे तूत्तरार्धं पुण्यम् । एतच्च मध्यन्दिनायनविषयम् । उदयास्तमय-प्रत्यासन्ने त्वयने कृत्स्नदिवसपुण्यत्वनिर्णयः पूर्वमेवोक्तः ॥

தேவீபுராணத்தில்:அர்த்த ராத்ரத்திற்கு முன் ஸங்க்ரமணமானால் முதல் நாள் பகல் புண்யம். அர்த்த ராத்ரத்திலானால் இரண்டு நாளிலும் புண்யம். அர்த்த ராத்ரத்திற்குப் பிறகானால் மறுநாளில் புண்யம். தேவலரும்:‘ஆஸன்ன + திநே’ என்பது மூலம். இதன் பொருள் “ராத்ரியில் விஷுவம் என்கிற ஸூர்ய ஸங்க்ரமணமானால் ஸங்க்ரமணத்திற்குச் சமீபத்திலுள்ள பகலில் பாதி புண்யம். அயனம் என்கிற ஸங்க்ரமணம் பகலிலானால் கடகத்தில் பகலின் முன்பாதியும், மகரத்தில் பின்பாதியும் புண்யம்” என்பது. இந்த வசனம் நடுப்பகலில் ஸம்பவிக்கும் அயனத்தைப் பற்றியது. உதயத்திற்கும் அஸ்தமயத்திற்கும் ஸமீபத்தில் ஸம்பவிக்கும் அயனத்தில், தினம் முழுவதும் புண்யம் என்கிற நிர்ணயம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

अयनव्यतिरिक्तेषु दशसु सङ्क्रमणेषु रात्रिभागेषु यो निर्णयः, तं सर्वं पर्युदस्यति वृद्धवसिष्ठः - ‘मुक्त्वा मकरकर्कटाविति ॥ या याः

[[278]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

सन्निहिता नाड्यः तास्ताः पुण्यतमाः स्मृताः इति सामान्यवचनेन सर्वेषु रात्रिसङ्क्रमणेषु रात्रावेवानुष्ठानं प्रसक्तम् । तदपोद्य दशसङ्क्रान्तिषु दिवाऽनुष्ठानं विधाय मकरकर्कटयोस्तत्पर्युदासे सति पूर्वप्रसक्तं रात्र्यनुष्ठानमेव पर्यवस्यति । एवं सति रात्रौ सङ्क्रान्तिस्नानमभ्युपगच्छतो मनुवचनस्यापि कश्चिद्विषयविशेषः सम्पद्यते ॥ तथा च मनुः– राहुदर्शनसङ्क्रान्तिविवाहात्ययवृद्धिषु । स्नानदानादिकं कार्यं निशि काम्यव्रतेषु इति । सुमन्तुरपि रात्रौ स्नानं न कुर्वीत दानं चैव विशेषतः । नैमित्तिकं तु कुर्वीत स्नानं दानं च रात्रिषु । यज्ञे विवाहे यात्रायां तथा पुस्तकवाचने । श्रवणे चेतिहासस्य रात्रौ दानं प्रशस्यते इति ॥

அயனங்களைத் தவிர்த்த பத்து ஸங்கரமணங்களில் ராத்ரி பாகங்களில் எந்த நிர்ணயம் சொல்லப்பட்டதோ அது முழுவதையும் தள்ளுகிறார் வ்ருத்த வஸிஷ்டர் ‘முக்த்வா மகர கர்க்கடௌ’ என்பதால். ‘எந்தெந்த நாழிகைகள் ஸமீபத்திலுள்ளவையோ அவை புண்யதமங்கள்’ என்ற ஸாமான்ய வசனத்தினால், ராத்ரியில் ஸம்பவிக்கும் எல்லா ஸங்க்ரமணங்களிலும் ராத்ரியிலேயே ஸ்நானாதி அனுஷ்டானம் ப்ரஸக்தமாகிறது. அதை அபவதித்தது, பத்து ஸங்க்ரமணங்களில் பகலில் அனுஷ்டானத்தை விதித்து, மகர கர்க்கடங்களில் அதைப் பர்யுதாஸம் செய்திருக்கும் பொழுது முன் ப்ரஸக்தமான ராத்ர்ய னுஷ்டானமே நிச்சிதமாகிறது. இவ்விதம் இருக்கையில், ராத்ரியில் ஸங்க்ராந்தி ஸ்நானத்தை ஒப்புக்கொள்ளும் மனுவசனத்திற்கும்

விஷயவிசேஷம்

ஒரு உபபன்னமாகிறது. மனு:ராஹுதர்சனம், ஸங்க்ரமணம், விவாஹம், மரணம், ஜனனம், காம்யவ்ரதங்கள் இவைகளில், ராத்ரியிலும் ஸ்நானதானம் முதலியதைச் செய்யலாம்.

ननु यथोक्तपर्युदासानुगृहीतैर्मन्वादि वचनैः मकरकर्कटयोः निश्यनुष्ठानप्रापणं शास्त्रान्तरविरुद्धम् ॥ तथा भविष्योत्तरे - मिथुनात्

[[279]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் कर्किसङ्क्रान्तिर्यदा स्यादं शुमालिनः । प्रभाते वा निशीथे वा कुर्यादहनि पूर्वतः । कार्मुकं तु परित्यज्य मकरं क्रमते रविः । प्रदोषे वाऽर्धरात्रे वा स्नानं दानं परेऽहनि इति ॥

ஸுமந்துவும்:-

ராத்ரியில்

|

ஸ்நானம் தானம் இவைகளைச் செய்யக்கூடாது. நைமித்திகமானால், ஸ்நானம் தானம் இவைகளை ராத்ரியில் செய்யலாம். யாகம், விவாஹம், யாத்ரை, புஸ்தகம் படித்தல், இதிஹாஸ ச்ரவணம் இவைகளில் ராத்ரியிலும் தானம் புகழப்படுகிறது. ஓய்! சொல்லியபடி பர்யுதாஸத்தால் அனுக்ரஹிக்கப்பட்ட மன்வாதி வசனங்களால், மகர கர்க்கடங்களில் ராத்ரியில் அனுஷ்டானத்தை விதிப்பது மற்ற சாஸ்த்ரங்களுக்கு விருத்தமாயுள்ளது. அவ்விதமே, பவிஷ்யோத்தரத்தில்மிதுனத்திலிருந்து கடகத்தில் ஸூர்யனின் ஸங்க்ரமணம் விடியற் காலையிலானாலும் அர்த்த ராத்ரத்திலானாலும் ஸ்நான தானங்களை மறுநாளில் அனுஷ்டிக்க வேண்டும்.

वृद्धगार्ग्योsपि -यदाऽस्तमयवेलायां मकरं याति भास्करः । प्रदोषे वाऽर्द्धरात्रे वा स्नानं दानं परेऽहनि ॥ अर्धरात्रे तदूर्ध्वं वा सङ्क्रान्तौ दक्षिणायने । पूर्वमेव दिनं ग्राह्यं यावन्नोदयते रविः ॥ प्रत्यूषे कर्कटं भानुः प्रदोषे मकरं यदि । सङ्क्रमेत् षष्टिनाड्यस्तु पुण्याः पूर्वोत्तराः स्मृताः इति । मैवम् - एतेषु वचनेषु रात्र्यनुष्ठान प्रतिषेधस्याप्रतीतेः । दिवसानुष्ठानविधाने नैवार्थाद्रात्र्यनुष्ठानप्रतिषेधकल्पने पर्युदासानुगृहीतरात्रिस्नानविधायकवचनानामानर्थक्यं प्राप्नोति । तस्माच्छास्त्रद्वयेन विकल्पप्राप्तौ तत्तद्देशप्रसिद्ध शिष्टाचारेण व्यवस्थेति कालनिर्णये निर्णीतम् ॥

வ்ருத்தகார்க்யரும்:ஸூர்யன் அஸ்தமய வேளையிலோ, ப்ரதோஷத்திலோ, அர்த்த ராத்ரத்திலோ மகரத்தில் சென்றால், ஸ்நான தானங்களை மறுநாளில் செய்ய

[[280]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வேண்டும். அர்த்த ராத்ரத்திலோ, அதற்குப் பிறகோ, உதயமாவதற்குள் தக்ஷிணாயன ஸங்க்ரமணமானால் முதல் தினமே புண்யகாலமாக க்ரஹிக்கத்தக்கது. ஸூர்யன், உஷ: காலத்தில் கடகத்திலும், ப்ரதோஷ காலத்தில் மகரத்திலும் ஸங்க்ரமித்தால், முறையே முந்தியதும், பிந்தியதுமான அறுபது நாழிகைகள் புண்யங்களாகும். என்ற வசனங்கள் இருக்கின்றனவே எனில், இவ்விதம் சொல்லக்கூடாது. சொல்லிய இந்த வசனங்களில் ராத்ரியில் அனுஷ்டிப்பதின் ப்ரதிஷேதம் தோன்றாததால். பகலில் அனுஷ்டானத்தை விதித்திருப்பதாலேயே, ராத்ரியில் அனுஷ்டான ப்ரதிஷேதத்தைக் கல்ப்பிக்கலாம் எனில், பர்யுதாஸத்தால் அனுக்ரஹிக்கப்பட்ட ராத்ரி ஸ்நான விதாயக வசனங்களுக்கு ப்ரயோஜனமின்மை

ப்ராப்தமாகின்றது. ஆகையால் இரண்டு சாஸ்த்ரங்களால் விகல்பம் ப்ராப்தமாகும் பொழுது, அந்தந்த தேசத்தில் ப்ரஸித்தரான சிஷ்டரின் ஆசாரத்தினால் வ்யவஸ்தை சொல்லப்பட வேண்டும் என்று கால நிர்ணயத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

केचित्तु - रात्रौ सङ्क्रमणे पुण्यं दिनार्धं स्नानदानयोः । पूर्णे चे दर्धरात्रे तु यदा सङ्क्रमते रविः । प्राहुर्दिनद्वयं पुण्यमित्येवं मकरकर्कटयोरपि प्रसक्तौ मुक्त्वा मकरकर्कटाविति पर्युदासात् रात्रौ मकरकर्कटसङ्क्रान्तौ ‘स्नानं दानं परेऽहनि ’ ‘पूर्वमेव दिनं ग्राह्य’ मिति तयोर्विशिष्य निश्चितत्वात् रात्रौ स्नानादिकं न कार्यम् । ‘रात्रौ सङ्क्रमणं पुण्यम्’ ‘राहुदर्शनसङ्क्रान्ति’ इत्यादीनि रात्रिस्नानविधायीनि बचनानि मकरकर्कटान्यसङ्क्रमविषयाणि । अतस्तयोः पूर्वापरदिन एव स्नानम् । तदितरसङ्क्रमेषु तु ’ रात्रौ सङ्क्रमणे पुण्यं दिनार्धं स्नानदानयो’रिति विधानाद्विकल्प इति कालादर्शानुसारिण आहुः ॥

சிலரோவெனில்:‘ராத்ரௌ ஸங்க்ரமணே

தினத்வயம் புண்யம்’ என்றிவ்விதம் மகர கர்க்கடங்களுக்கும் ப்ரஸக்தி வரும்பொழுது ‘முக்த்வாமகர

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[281]]

கர்க்கடௌ’ என்ற பர்யுதாஸத்தால், ராத்ரியில் மகர கர்க்கட ஸங்க்ரமணமானால், ‘ஸ்நானமும், தானமும் மறுநாளில், முதல் நாள் ஏற்கலாம். என்று அவைகளுக்கு விசேஷமாக நிச்சயம் செய்திருப்பதால், ராத்ரியில் ஸ்நானம் முதலியது செய்யத்தகாதது, ‘ராத்ரௌ ஸங்க்ரமணம் புண்யம், ராஹுதர்சன ஸங்க்ராந்தி’ என்பது முதலான, ராத்ரி ஸ்நானத்தை விதிக்கிற வசனங்கள், மகர கடகங்கள் தவிர மற்ற ஸங்க்ரமண விஷயங்கள். ஆகையால் அவைகளுக்கு முன் பின் தினங்களிலேயே ஸ்நானம், மற்ற ஸங்க்ரமணங்களிலானால் ‘ராத்ரௌ ஸங்க்ரமணே + ஸ்நானதானயோ:’ என்ற விதியால் விகல்ப்பம் என்று காலாதர்சத்தை அனுஸரிப்பவர்கள் சொல்லுகின்றனர்.

उक्तस्य स्नानदानादेः उक्तेष्वपि कालेषु विशेषमाह शातातपः‘कुर्यात् सदाऽयने मध्ये विष्णुपद्यां विषूवति । षडशीत्यामन्त्यभागे स्नानादिविधिमादृतः’ इति ॥ अयनादिषु यत्र यावान् पुण्यकाल उक्तः, तावन्तं कालं त्रेधा विभज्य मध्ये विष्णुपद्या’ मित्याद्यवगन्तव्यम् । अयने सदा - यावान् पुण्यकाल उक्तः तस्मिन् सर्वत्र कुर्यादित्यर्थः ॥ तस्मिन्नपि मध्यादिभागे याः सन्निहिता नाड्यः, तासां पूर्वोदाहृतवचनेन पुण्यतमत्वं द्रष्टव्यम् ॥

சொல்லப்பட்ட ஸ்நான தானம் முதலியதற்குச் சொல்லப்பட்டுள்ள காலங்களிலும் விசேஷத்தைச் சொல்லுகிறார். சாதாதபர்:அயனங்களில், புண்யகாலத்தில் எப்பொழுதும் ஸ்நானாதிகளைச் செய்யலாம். விஷ்ணுபதீ, விஷுவம், இவைகளில் நடுவில் செய்ய வேண்டும். ஷடசீதியில் கடைசிப் பாகத்தில் செய்ய வேண்டும். அயனம் முதலியவைகளில் எவ்வளவு காலம் புண்யமாய்ச் சொல்லப்பட்டுள்ளதோ அவ்வளவு காலத்தை மூன்று பாகமாகப் பிரித்து, நடுப்பாகத்தில் விஷ்ணு பதியில் என்பது முதலியதை அறியவும். அயனத்தில் எவ்வளவு புண்ய காலம் சொல்லப்பட்டுள்ளதோ அதில்

282 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः முழுவதிலும் செய்யலாம். அதிலும் மத்யாதி பாகங்களில் ஸங்க்ரமணத்திற்குச் சமீபத்திலுள்ள நாழிகைகளுக்கு முன் சொல்லிய வசனத்தால் புண்யமதிகமென அறியத்தக்கது.

गालवस्तु-मध्ये विषुवति दानं विष्णुपदे दक्षिणायने चादौ । षडशीतिमुखेऽतीते तथोदगयने च भूरिफलम् इति । सङ्क्रान्तिषु फलमाह वृद्धवसिष्ठः - अयने कोटिपुण्यं च सहस्रं विषुवे फलम् । षडशीत्यां सहस्रं तु फलं विष्णुपदेऽपि च इति ॥

Toro.

காலவரோவெனில்:விஷுவத்தில் மத்ய பாகத்தில் தானம். விஷ்ணு பதத்திலும், தக்ஷிணாயனத்திலும் ஆதியில் தானம். ஷடசீதியிலும் உத்தராயணத்திலும் கடைசியில் இது அதிக பலனையளிப்பதாகும். பலத்தைச் சொல்லுகிறார். வ்ருத்தவஸிஷ்டர்:அயனத்தில் கோடி புண்யம், விஷுவத்தில் ஆயிரம் மடங்கு பலம், ஷடசீதியிலும், விஷ்ணு பதத்திலும் ஆயிரம் மடங்கு பலனாம்.

ஸங்க்ரமணங்களில்

रजस्वलास्नानम्

रजस्वलास्नानमाहाङ्गिराः स्नानं रजस्वलायास्तु चतुर्थेऽहनि निर्दिशेत् । कुर्याद्रजसि निर्वृत्ते शौचार्थं तु ततः पुनः इति ॥ योगयाज्ञवल्क्यः-हस्तेऽश्नीयान्मृन्मये वा हविर्भुक्क्षितिशायिनी । रजस्वला चतुर्थेऽह्नि स्नात्वा शुद्धिमवाप्नुयात् इति ॥ पद्धतौ - त्रिरात्रं च व्रतं कृत्वा श्रुतिस्मृतिसमीरितम् । चतुर्थे सङ्गवे स्नात्वा स्त्रीधर्मं तु समाचरेत् इति ॥ सङ्ग्रहे – मृते च सूतके चान्ते सङ्गवे स्नानमाचरेत् । ‘सङ्गवात् परतः स्नानमात्रे तु विशिष्यते इति ॥ कात्यायनः रजस्वला चतुर्थेऽह्नि स्नात्वा शुद्धिमवाप्नुयात् इति । मनुरपि रजस्युपरते साध्वी स्नानेन स्त्री रजस्वला इति ॥ रजोनिवृत्त्यनन्तरं पुनः स्नानेन साध्वी - दैवादि कर्मार्हा स्यादित्यर्थः ॥

-ஸ்மிருதி முக்தாபலம்

  • ஆஹ்நிக

காண்டம் பூர்வ பாகம்

ரஜஸ்வலா ஸ்நானம்

[[283]]

ரஜஸ்வலா ஸ்நானத்தைச் சொல்லுகிறார், அங்கிரஸ்:ரஜஸ்வலைக்கு ஸ்நானம் நான்காவது நாளில் விதிக்கப்படுகிறது. ரஜஸ் நின்ற பிறகு சுத்திக்காக மறுபடியும் ஸ்நானம் செய்ய வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:ரஜஸ்வலை, கையிலாவது மட்பாத்ரத்திலாவது புஜிக்க வேண்டும். அவள் ஹவிஸ்ஸை (உப்பு உறைப்பு இல்லாமல்) புஜிப்பவளாயும், பூமியில் படுப்பவளாயும் இருக்க வேண்டும். நான்காவது நாளில் ஸ்நானம் செய்தால் சுத்தியை அடைவாள். பத்ததியில்:ரஜஸ்வலையானவள், மூன்று நாள், ச்ருதியிலும், ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்ட வ்ரதத்தை அனுஷ்டித்து, நான்காவது தினத்தில் ஸங்கவகாலத்தில் (ஆறு நாழிகைக்கு மேல்) ஸ்நானம் செய்து தன் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸங்க்ரஹத்தில்:-

ம்ருதாசௌசத்திலும், ஜாதாசெளத்திலும் முடிவில் ஸங்கவ காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். ரஜஸ்ஸிலானால், ஸங்கவத்திற்குப் பிறகு (12நாழிகைக்குப் பிறகு) ஸ்நானம் விதிக்கப்படுகிறது. காத்யாயனர்:ரஜஸ்வலை, நான்காவது நாளில் ஸ்நானம் செய்து சுத்தியை அடைகிறாள். மனுவும்:பதிவ்ரதையான ரஜஸ்வலா ஸ்த்ரீ, ரஜஸ் நிவ்ருத்தியான பிறகு மறுபடி ஸ்நானத்தால் தைவாதி கர்மங்களில் அர்ஹை ஆகிறாள்.

.

यत्पुनरङ्गिरोवचनम् —— शुद्धा भर्तुश्चतुर्थेऽह्नि स्नात्व (त) नारी रजस्वला । दैवे कर्मणि पित्र्ये च पञ्चमेऽहनि शुध्यति इति, तद्रजोनिवृत्तिकालोपलक्षणार्थम् ॥ यतः स एवाह - साध्वाचारा न तावत् सा स्नाताऽपि स्त्री रजस्वला । यावत् प्रवर्तमानं हि रजोऽस्या न निवर्तते इति । साध्वाचारा - दैवादिकर्मयोग्येत्यर्थः । स्पर्शयोग्या तु स्नानादनन्तरं भवत्येव ॥ स्नाता रजस्वला या तु चतुर्थेऽहनि शुध्यति । कुर्याद्रजोनिवृत्तौ तु दैवपित्र्यादि कर्म च इति पराशरस्मरणात् ॥

[[284]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः

ஆனால், அங்கிரஸ்:“ரஜஸ்வலையான ஸ்த்ரீ, நான்காவது நாளில் ஸ்நானம் செய்தால் பர்த்தாவுக்குச் சுத்தையாகிறாள். தைவகர்மத்திலும், பித்ர்ய கர்மத்திலும், ஐந்தாவது நாளில் ஸ்நானம் செய்தால் சுத்தையாகிறாள்’ என்று சொல்லியுள்ளாரே எனில், அது ரஜோ நிவ்ருத்தி காலத்தைக் குறிப்பதற்காம். ஏனெனில், அவரே சொல்லுகிறார் - “ரஜஸ்வலையான ஸ்த்ரீ, நான்காவது நாளில் ஸ்நானம் செய்தவளாயினும், இவளின் ரஜஸ் எதுவரையில் நிற்கவில்லையோ அதுவரையில் அவள் தைவபித்ர்ய கர்மங்களுக்கு யோக்யையாக ஆவதில்லை” என்று. ஸ்நானத்திற்குப் பிறகு ஸ்பர்சத்திற்கு மட்டும் யோக்யை ஆகிறாள். “ரஜஸ்வலையான ஸ்த்ரீ நான்காவது நாளில் ஸ்நானம் செய்து சுத்தையாகிறாள். ரஜஸ் நிவ்ருத்தியான பிறகே தைவம் பித்ர்யம் முதலிய கர்மத்தைச் செய்யலாம்” என்று பராசரர் சொல்லியிருப்பதால்.

रोगजन्यरजोनुवृत्तौ तु नास्त्यशुद्धिः । यदाहाङ्गिराः रजश्चतुर्विधं ज्ञेयं रोगजं रागजं तथा। धातुजं कालजं चेति योषितां तु बुधोत्तमैः ॥ एकादशावादशाद्वा वर्षादूर्ध्वं भवेद्रजः 1 पञ्चाशद्वत्सरादूर्ध्वं स्त्रीणां तत्तु निवर्तते ॥ रोगेण यद्रजः स्त्रीणा मत्यर्थं तु प्रवर्तते । अशुद्धा नैव तास्तेन यस्माद्वैकारिकं हि तत्’ इति ॥ एवमकाले रागादिजनितरजोदर्शने द्रष्टव्यम् । तथा चन्द्रिकायाम्अकाले यद्भवेत् स्त्रीणां रक्तमाहुर्मनीषिणः । काले तु यद्रजः प्रोक्तं तस्मात्तत्रैव साऽशुचिः इति ।

ரோகத்தால் உண்டாகும்

ரஜஸ்ஸின் அனுவ்ருத்தியானால் அசுத்தி இல்லை. அவ்விதம் சொல்லுகிறார், அங்கிரஸ்:ஸ்த்ரீகளுக்கு ரஜஸ் நான்கு விதம். ரோகஜம், ராகஜம், தாதுஜம், காலஜம் என்று. இவ்விதம் சிறந்த அறிவாளர் சொல்லியுள்ளனர். ஸ்த்ரீகளுக்கு, பதினொன்று, அல்லது பன்னிரண்டாவது வயதுக்கு மேல் ரஜஸ் உண்டாகும். ஐம்பது

[[1]]

[[285]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் வர்ஷத்திற்குமேல் அது நிற்கும். ஸ்த்ரீகளுக்கு ரோகத்தி னால் எந்த ரஜஸ் அதிகமாய்ப் ப்ரவர்த்திக்கின்றதோ அதனால் அவர்கள் அசுத்தராவதில்லை. ஏனெனில், அது விகாரத்தாலேற்பட்டதல்லவா. இவ்விதம் ராகாதிகளால் உண்டாக்கப்படும் ரஜஸ்ஸின் தர்சனத்திலும் அறிந்து கொள்ளவும். அவ்விதம், சந்த்ரிகையில்:“அகாலத்தில் எது. உண்டாகுமோ அதை, புத்திமான்கள் ரக்தம் என்கின்றனர். காலத்தில் உண்டாவதுதான் ரஜஸ் எனப்படுகிறது. ஆகையால் அதில் தான் அவள் அசுத்தையாவாள்” எனப்பட்டிருக்கிறது.

अङ्गिराःआद्वादशाहाभारीणां मूत्रवच्छौचमिष्यते आऽष्टादशाहात् स्नानं स्यात् त्रिरात्रं परतोऽशुचिः इति । विज्ञानेश्वरः यदा रजोदर्शनादारभ्य पुनः सप्तदशदिनाभ्यन्तरे रजोदर्शनम्, तदाऽशुचित्वं नास्त्येव । अष्टादशे त्वेकाहाच्छुद्धिः । एकोनविंशे द्वयहात् । तत उत्तरेषु त्र्यहाच्छुद्धिः । यस्या विंशतिदिनोत्तरं प्रायशो रजोदर्शनम्, तस्या विंशतिदिनप्रभृति त्रिरात्रम् । यस्याः पुनः प्रागेवाष्टादशदिनात् प्राचुर्येण रजोनिर्गमः, तस्याः त्रिरात्रम् इति ॥ s: रजस्वलायां स्नातायां पुनरेव रजस्वला अष्टादशदिनादर्वागशुचित्वं न विद्यते ॥ ऊनविंशदिनादर्वा गेकाहमशुचिर्भवेत् इति ॥

அங்கிரஸ்:ஸ்த்ரீகளுக்குப் பன்னிரண்டு நாள் வரையில் மூத்ரத்திற் போல் சௌசம் சொல்லப் பட்டுள்ளது. 18 - நாள் வரையில் ஸ்நானம் விதிக்கப்படுகிறது. பிறகு மூன்று நாள் அசுத்தையாவாள். விக்ஞாநேச்வரர்:எப்பொழுது, ரஜோதர்சனம் முதல், மறுபடி 17-நாட்களும் ரஜோதர்சனம் உண்டாகிறதோ அப்பொழுது அசுத்தி இல்லவேயில்லை. 18-ஆவது நாளிலானால் ஒரு நாள் அசுத்தி. 19ஆவது நாளிலானால் இரண்டு நாள் அசுத்தி. அதற்கு மேலுள்ள தினங்களிலானால்

[[286]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மூன்று நாள் அசுத்தி. எவளுக்கு இருபது தினங்களுக்குப் பிறகே அநேகமாய் ரஜோதர்சனமோ அவளுக்கு இருபதாவது தினம் முதல் மூன்று நாள் அசுத்தி. எவளுக்கு, 18நாள்களுக்கு முந்தியே அநேகமாய் ரஜோநிர்கமமோ அவளுக்கு மூன்று நாள் அசுத்தி. அவ்விதமே, அத்ரி ரஜஸ்வலை, ஸ்நானம் செய்த பிறகு, 18-ஆவது நாளுக்குள் மறுபடி ரஜஸ்வலையானால் அவளுக்கு அசுத்தியில்லை. 19ஆவது நாளுக்குள் ஆனால் ஒருநாள் அசுத்தையாவாள்.

स्मृत्यर्थसारे — रजस्वला चतुर्थेऽह्निं षष्टिमृत्तिकाभिः शौचं कृत्वा विधवा चेत् द्विगुणमृत्तिकाभिश्शौचं कृत्वा दन्तधावनपूर्वं सङ्गवे सचेलं स्नायात् । स्नातायाः पुनरपि रजोदृष्टावष्टादशदिनादर्वा गशुचित्वं नास्ति । अष्टादशदिने रजोदृष्टावेकरात्रमशुचिः । एकोनविंशे द्विरात्रम् । विंशे त्रिरात्रमेव । प्रायो विंशतिदिनादूर्ध्वं रजःस्राविणीनामेवम् इति ।

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ரஜஸ்வலையானவள், நான்காவது நாளில் 60 -மண்களால் சௌசம் செய்து கொண்டு, விதவையானால் இருமடங்கு மண்களால் சௌசம் செய்து கொண்டு, தந்ததாவனம் செய்து கொண்டு, ஸங்கவ காலத்தில் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்நானம் செய்தவளுக்கு 18 - ஆவது நாளுக்குள் மறுபடி ரஜோதர்சளமானால் அசுத்தியில்லை. 18-ஆவது நாளில் ரஜோதர்சனமானால், ஒரு நாள் அசுத்தி. 19ஆவது நாளிலானால் இரண்டு நாள் அசுத்தி.20

ஆவது நாளிலானால் மூன்று நாளும் அசுத்தி. அநேகமாய் 20நாளுக்கு மேல் ரஜஸ் ஸ்ராவமுண்டாகும் ஸ்த்ரீகளுக்கு இவ்விதம்.

प्रसूतिकाविषये प्रजापतिःप्रसूतिका तु या नारी स्नानतो विंशतेः परम् । आर्तवी रजसा प्रोक्ता प्राक्तु नैमित्तिकं रजः ॥ रजस्युपरते तत्र स्नानेनैव शुचिर्भवेत् इति ॥ सङ्गहे – प्रथमेऽहनि

[[287]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் चण्डाली द्वितीये सूतिका भवेत् । तृतीयेऽह्नि स्वधर्मस्था चतुर्थे पतितो यथा ॥ सङ्गवान्ते चतुर्थेऽह्नि स्नानाच्छुद्धिमवाप्नुयात् । एकविंशतिधाऽऽलिप्य सर्वाङ्गं शुद्धया मृदा ॥ कृत्वा स्नानशतं पश्चाच्छुचिर्भवति नान्यथा ॥ स्नानान्ते भास्करं दृष्ट्वा पुत्रं प्रार्थ्य सुमङ्गली । त्रिवारं प्राशयेदन्नं न चेद्दोषवती भवेत् इति ।

.

ப்ரஸவித்தவள் விஷயத்தில், ப்ரஜாபதி:ப்ரஸவித்த ஸ்த்ரீ, ஸ்நானத்திற்குப் பிறகு 20 - நாளுக்குப் பிறகு, ரஜோதர்சனத்தை அடைந்தால் ரஜஸ்வலை எனப்படுவாள். அதற்கு முன் ஆனால் அது நைமித்திகமான ரஜஸ் எனப்படும். அந்த ரஜஸ் நிவ்ருத்தியானவுடன் ஸ்நானம் செய்வதாலேயே அவள் சுத்தையாய் ஆகிறான். ஸங்க்ரஹத்தில் :ரஜஸ்வலை, முதல் நாளில் சண்டாளி போலும். 2-நாளில் ஸுதிகை போலும். மூன்றாவது நாளில் தன் தர்மத்தில் இருப்பவளாம். நான்காவது நாளில் பதிதன் போலுமாம். நான்காவது நாளில், ஸங்கவகாலத்தின் முடிவில், ஸ்நானத்தால் சுத்தியை அடைவாள். சுத்தமான மண்ணினால் 21தடவை தேஹம் முழுவதும் பூசிக் கொண்டு, 100தடவை முழுகிப்பிறகு சுத்தையாவாள்.

வேறுவிதமாய்ச் செய்தால் சுத்தையாவதில்லை. ஸுமங்கலியானவள், ஸ்நானம் செய்த பிறகு, ஸூர்யனைப் பார்த்துப் புத்ரனை வேண்டி, அன்னத்தை மூன்று தடவை ப்ராசிக்க வேண்டும்.

இல்லாவிடில் தோஷம் உள்ளவளாவாள்.

एव

.

,

बोधायनः – रजस्वला तु संस्पृष्ट्वा चण्डालान्त्यश्ववायसैः । तावत्तिष्ठेन्निराहारा यावत्कालेन शुध्यति इति ॥ भोजनकालस्पर्शे स । रजस्वला तु भुञ्जानाश्वान्त्यजादीन् स्पृशेद्यदि । गोमूत्रयावकाहारा षड्रात्रेण विशुध्यति । अशक्तौ काञ्चनं दद्यात् विप्रेभ्यो वाऽपि भोजनम् इति ॥ बृहस्पतिः - पतितान्त्यश्वपाकैश्च संस्पृष्टा चेद्रजस्वला । तान्यहानि व्यतिक्रम्य प्रायश्चित्तं समाचरेत् ॥

[[288]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः प्रथमेऽह्नित्रिरात्रं स्यात् द्वितीये द्वयहमेव च । अहो रात्रं तृतीयेऽह्नि चतुर्थे नक्तमाचरेत् ॥ रजसा भुञ्जते नार्यः मोहात् स्पृष्टाः शवादिभिः । त्र्यहें तु पर्यपेते तु कृच्छ्रं चान्द्रायणोत्तरम् इति ॥

போதாயனர்:ரஜஸ்வலையானவள், சண்டாளன், அந்த்யஜன்,நாய், காக்கை இவைகளால் தொடப்பட்டால், அவள் காலத்தால் சுத்தையாகும் வரை ஆஹாரமில்லாமல் இருக்க வேண்டும். போஜன காலத்தில் ஸ்பர்சிக்கப்பட்டால் போதாயனரே :ரஜஸ்வலை, புஜித்துக் கொண்டிருக்கும் போது நாய், அந்த்யஜன் முதலியவரை ஸ்பர்சித்தால், கோமூத்ரத்தில் பக்வமான யவான்னத்தை மட்டில் புஜிப்பவளாய் ஆறுநாள் வ்ரதமிருந்தால் சுத்தையாவாள். சக்தியில்லா விடில் ஸ்வர்ணத்தையாவது தானம் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்குப் போஜனத்தையாவது கொடுக்க வேண்டும். ப்ருஹஸ்பதி:ரஜஸ்வலை, பதிதன், அந்த்யஜன், ச்வபாகன் இவர்களால் தொடப்பட்டால், அந்த நாட்கள் தாண்டிய பிறகு, ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். முதல் நாளில் ஸ்பர்சிக்கப்பட்டால் மூன்று நாள் வ்ரதமிருக்க வேண்டும். இண்டாவது நாளில் தொடப்பட்டால் இரண்டு நாள் வ்ரதம். மூன்றாவது நாளிலானால் ஒரு நாள் வ்ரதம். நான்காவது நாளிலானால் ஒரு இரவு வ்ரதம். ரஜஸ்வலைகள் சவம் முதலியதால் ஸ்பர்சிக்கப்பட்டு பிறகு அறியாமையால் போஜனம் செய்தால், மூன்று நாள் சென்ற பிறகு சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

.

अखण्डादर्शे—उच्छिष्टेन तु संयुक्ता चण्डालादीन् यदि स्पृशेत्। कृच्छ्रं सान्तपनं कुर्यात् चान्द्रायणमथापि वा इति ॥ विण्मूत्रोत्सर्गे भुक्त्वा वा अकृतशौचाया रजस्वलायाश्चण्डालादिस्पर्शे अकामतश्चान्द्रायणं, कामतः सान्तपनं इति व्यवस्था ॥ सङ्ग्रहे - आर्तवाभिप्लुता नारी शवं स्पृष्ट्वा विमोहिता । आस्नानकालान्नाश्नीया दासीना वाग्यता बहिः इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[289]]

அகண்டாதர்சத்தில் :உச்சிஷ்டையான ரஜஸ்வலை சண்டாளன் முதலியவரை ஸ்பர்சித்தால், ஸாந்தபனம் அல்லது சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். மலமூத்ரோத்ஸர்ஜனம் செய்த பிறகோ, போஜனம் செய்த பிறகோ சுத்தி செய்து கொள்வதற்கு முன் சண்டாளாதிகளை ஸ்பர்சித்தால், அறியாமல் செய்ததானால் சாந்த்ராயணம், அறிந்து செய்தால் ஸாந்தபனம் என்று வ்யவஸ்தை. ஸங்க்ரஹத்தில்:ரஜஸ்வலையான ஸ்த்ரீ அக்ஞானத்தால் சவத்தை ஸ்பர்சித்தால் ஸ்நான காலம் வரையில் வெளியில் மௌனமாய் உட்கார்ந்திருந்து உபவாஸத்துடன் இருக்க வேண்டும்.

भृगुः — सूतकं प्रेतकं स्पृष्ट्वा श्रुत्वा बन्धुषु मारणम् । आस्नानकालान्नाश्नीयात् पञ्चगव्यं ततः पिबेत् ॥ आर्तवाभिप्लुतायास्तु शावाशौचं भवेद्यदि । सूतकं वा भवेन्मध्ये स्नात्वा भोजनमिष्यते इति ॥ स्नात्वा - वेत्रादिनिर्मितपात्रोद्धृततोयैरिति शेषः ।

ப்ருகு:ரஜஸ்வலை, ஜாதாசௌசியையாவது, ம்ருதா சௌசியையாவது தொட்டாலும், பந்துக்களில் மரணத்தைக் கேட்டாலும், ஸ்நான காலம் வரையில் போஜனம் செய்யக் கூடாது. பிறகு பஞ்சகவ்யத்தைப் பருகவேண்டும். ரஜஸ்வலைக்கு, ஸ்நான காலத்திற்குள், சாவாசௌசமாவது ஜாதாசௌசமாவது ஏற்பட்டால், ஸ்நானம் செய்து பிறகு போஜனம் விதிக்கப்படுகிறத. இங்கு, ஸ்நானம் செய்த என்ற இடத்தில், ‘பிரம்பு முதலியவையால் செய்யப்பட்ட பாத்ரத்தினால் எடுக்கப்பட்டஜலங்களால்’ என்று சேர்த்துக் கொள்ளவும்.

पराशरः-स्नाने नैमित्तिके प्राप्ते नारी यदि रजस्वला । पात्रान्तरिततोयेन स्नानं कृत्वा व्रतं चरेत् । सिक्तगात्रा भवेदद्भिः साङ्गोपाङ्गं कथञ्चन । न वस्त्रपीडनं कुर्यात् नान्यद्वासश्च धारयेत् ॥ शावे च सूतकं चैव ह्यन्तरा चेदृतुर्भवेत् । नास्नात्वा भोजनं कुर्यात् भुक्त्वा चोपवसेदहः ॥

290 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பராசரர்:ரஜஸ்வலையான ஸ்த்ரீ, நைமித்திகமான ஸ்நானம் ப்ராப்தமானால் அப்பொழுது, பாத்ரத்தால் மறைக்கப்பட்ட ஜலத்தால் ஸ்நானம் செய்து தன் நியமத்தை அனுஷ்டிக்க வேண்டும். எவ்விதமாகவாவது ஜலத்தினால் தேஹம் முழுவதையும் நனைத்துக் கொள்ள வேண்டும். வஸ்த்ரத்தைப் பிழியக் கூடாது. வேறு வஸ்த்ரத்தையும் தரிக்கக் கூடாது. சாவிலும், ஸூதகத்திலும் நடுவில் ரஜோதர்சனமானால், ஸ்நானம் செய்யாமல் போஜனம் செய்யக் கூடாது. புஜித்தால் ஒரு நாள் உபவாஸமிருக்க வேண்டும்.

अत्र स्नानप्रकारं स एवाह - मृतसूतकमध्ये तु रजो दृष्ट्वा कथं भवेत्। ब्राह्मणानां करैर्मुक्तं तोयं शिरसि धारयेत् । सर्वतीर्थ जलात् श्रेष्ठं तोयं विप्रकरच्युतम् । दद्याच्छक्त्या ततो दानं पुण्याहेन विशुध्यति इति । रजस्वलयोरन्योन्यसंस्पर्शे वर्णक्रमेण शुद्धिमाह पराशरः स्पृष्ट्वा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी ब्राह्मणी तथा । तावत्तिष्ठेनिराहारा त्रिरात्रेणैव शुध्यते । स्पृष्ट्वा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी क्षत्रिया तथा । : अर्धकृच्छ्रं चरेत्पूर्वा पादमेकं त्वनन्तरा । स्पृष्ट्वा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी वैश्यजा तथा । पादहीनं चरेत् पूर्वा पादमेकमनन्तरा ॥

இதில் ஸ்நானப்ரகாரத்தைச் சொல்கிறார். பராசரரே:மிருதாசௌசம், ஜாதகாசௌசம் இவைகளின் நடுவில் ரஜோதர்சனமானால் என்ன செய்வது? பிராமணர்களின் கைகளால் விடப்பட்ட ஜலத்தை சிரஸ்ஸில் தரிக்க வேண்டும். பிராமணர் கையிலிருந்து விழுந்த தீர்த்தம் ஸகல தீர்த்த ஜலங்களை விடச்சிறந்ததாகும். பிறகு சக்திக்கேற்பத் தானம் செய்ய வேண்டும். பிறகு புண்யாஹ வசனத்தால் சுத்தியாகிறார்.

ரஜஸ்வலைகள் ஒருவருக்கொருவர் ஸ்பர்சித்தால் வர்ணக்கிரமமாய் சுத்தியைச் சொல்லுகிறார் பராசரர்ரஜஸ்வலைகளான பிராம்ஹணிகள் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொண்டால் ஸ்நானம் வரையில் உபவாஸம் இருக்க

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[291]]

வேண்டும். பிறகு திரிராத்ர விரதத்தால் சுத்தையாவாள். ரஜஸ்வலைகளான பிராம்ஹணியும் க்ஷத்ரிய ஸ்த்ரீயும் பரஸ்பரம் ஸ்பர்சித்தால் பிராம்ஹணீ அர்த்த க்ருச்சிரமும் க்ஷத்ரியை பாதக்ருச்ரமும் அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலைகளான பிராம்ஹணியும் வைச்ய ஸ்த்ரீயும் பரஸ்பரம் ஸ்பர்சித்தால் பிராம்ஹணீ முக்கால் கிருச்சிரமும் வைச்ய ஸ்த்ரீகால் கிருச்ரமும் அனுஷ்டிக்க வேண்டும்.

स्पृष्ट्वा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी शूद्रजा तथा । कृच्छ्रेण शुध्यते पूर्वा शूद्रा दानेन शुध्यति इति ॥ ब्राह्मण्योः स्पर्शे तत आरभ्य स्नानपर्यन्तमुभयोराहारत्यागः, त्रिरात्रकृच्छ्रं च 1 एतच्च सहशयनादिचिरस्पर्शविषयम् । सकृत् स्पर्शे तु एकरात्रोपवासेन पञ्चगव्येन च शुद्धिः । स्नानपर्यन्त माहारत्यागश्च ॥ आर्तवाभिप्लुता नारी त्वार्तवाभिप्लुतां स्पृशेत् । स्नात्वोपवासं कुर्यातां पञ्चगव्येन शुध्यतः ॥ आस्नान कालान्नाश्नीतो भुक्त्वा चान्द्रायणं भवेत्’ इति स्मरणात्॥

ரஜஸ்வலைகளான ப்ராம்ஹணியும், சூத்ரஸ்த்ரீயும், பரஸ்பரம் ஸ்பர்சித்தால், ப்ராம்ஹணீ ஒரு க்ருச்ரத்தாலும், சூத்ரஸ்த்ரீ தானத்தாலும் சுத்தைகளாகின்றனர். ப்ராம்ஹணிகள் பரஸ்பரம் ஸ்பர்சித்தால் ஸ்நானம் வரையில் இருவருக்கும் உபவாஸமும், த்ரிராத்ரக்ருச்ரமும். இது சேர்ந்து படுப்பது முதலான சிரகால ஸ்பர்ச விஷயம். ஒரு முறை மட்டில் ஸ்பர்சத்தில் ஒருநாள் உபவாஸத்தாலும், பஞ்சகவ்யத்தாலும் சுத்தி, ஸ்நானம் வரையில் உபவாஸமும். ‘ரஜஸ்வலையானவள் ரஜஸ்வலையான மற்றொருவளை ஸ்பர்சித்தால், இருவரும் ஸ்நானம் செய்து உபவாஸம் செய்ய வேண்டும். பஞ்சகவ்யத்தால் சுத்தராகின்றனர். ஸ்நானகாலம் வரையில் புஜிக்கக் கூடாது. புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்’ என்று ஸ்ம்ருதியிருப்பதால்.

[[292]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः स्मृत्यर्थसारे - कृच्छ्रं तस्या यया स्पृष्टमन्यस्यास्तु तदर्धकम् । दण्डाद्यन्तर्हिते नोचेदन्यस्या अपि कृच्छ्रकम् इति ॥ कृच्छ्रमत्र त्रिरात्रादि ॥ तत्रैव – स्पृष्टे रजस्वलेऽन्योन्यं सगोत्रे चैकभर्तृके । कामतोऽकामतो वाऽपि त्रिरात्रेणैव शुध्यतः इति ॥ त्रिरात्रेण त्रिरात्रोपवासेन ॥ शुना पुष्पवती स्पृष्टा पुष्पवत्याऽन्यया तथा । शेषाण्यहान्युपवसेत् स्नात्वा शुध्येत् घृताशनात् इति संवर्तवचन मकामकृतस्पर्श विषयम् ॥

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:எவள் தொட்டவளோ அவளுக்கு க்ருச்ரம். மற்றவளுக்கு அதில் பாதி. இது தண்டாதிகளால் ஸ்பர்சத்தில். மற்ற ஸ்பர்சத்திலானால் மற்றவளுக்கும் க்ருச்ரமே. இங்கு க்ருச்ரமென்றது த்ரிராத்ர க்ருச்ரம் முதலியதாம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலேயே:ஸகோத்ரைகளாயும், ஒரே பர்த்தாவையுடைவர்களுமான இரு ரஜஸ்வலை ஸ்த்ரீகள் பரஸ்பரம் ஸ்பர்சித்தால் இச்சையாலாகினும், அநிச்சையாலாகினும் த்ரிராத்ரத் தாலேயே சுத்தராகின்றனர். இங்கு த்ரிராத்ரத்தால் என்பதற்கு த்ரிராத்ரோப வாஸத்தால் என்று பொருள். ‘‘ரஜஸ்வலை, நாயால், அல்லது மற்றொரு ரஜஸ்வலையால் ஸ்பர்சிக்கப்பட்டால் மீதியுள்ள நாட்கள் முழுவதும் உபவாஸம் இருக்க வேண்டும். ஸ்நானம் செய்த பிறகு நெய்யைப் பருகுவதால் சுத்தையாவாள்” என்ற ஸம்வர்த்தரின் வசனம், அநிச்சையால் ஏற்பட்ட ஸ்பர்ச விஷயம்.

वृद्धविष्णुरपि- रजस्वला हीनवर्णां रजस्वलां स्पृष्ट्वा न तावदश्नीयाद्यावन्न शुद्धिः स्यात् । सवर्णामधिकवर्णां (वा) स्पृष्ट्वा सद्यः स्नात्वा शुध्यति इति ॥ विष्णुः रजस्वला हीनवर्णा सार्तनामुत्तमां यदि । स्पृशेत् स्पृष्टा न भुञ्जीत स्नानादूर्ध्वं तु भोजनम् ॥ उपवासं ततः कुर्याद् ब्राह्मणान् भोजयेत्ततः इति ॥ स्पर्शे सत्युद्धृतैः स्नात्वा उपोष्य चतुर्थाहे स्नानादूर्ध्वं ब्राह्मणान् भोजयित्वा भुञ्जीतेत्यर्थः ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[293]]

வ்ருத்த விஷ்ணுவும்:ரஜஸ்வலை, கீழ்வர்ணத்திய ரஜஸ்வலையை ஸ்பர்சித்தால், சுத்தையாகும் வரையில் புஜிக்கக் கூடாது. ஸமான வர்ண ஸ்த்ரீயையாவது, மேல்வர்ண ஸ்த்ரீயையாவது ஸ்பர்சித்தால், உடனே ஸ்நானம் செய்தால் சுத்தையாகிறாள். விஷ்ணு:கீழ்வர்ணத்திய ரஜஸ்வலை, மேல்வர்ணத்திய ரஜஸ்வலையை ஸ்பர்சித்தால், ஸ்பர்சிக்கப்பட்ட மேல்வர்ண ஸ்த்ரீ ஸ்நானம் வரையில் புஜிக்கக் கூடாது. பிறகு ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். ‘ஸ்பர்சமானால், வெளியில் எடுக்கப்பட்ட ஜலத்தால் ஸ்நானம் செய்து, உபவாஸமிருந்து, நான்காவது தினத்தில் ஸ்நானத்திற்குப் பிறகு ப்ராம்ஹணர்களைப் புஜிப்பித்துப் பிறகு தான் புஜிக்க வேண்டும்’ என்பது பொருள்.

स एव – रजस्वलासंस्पृष्टोऽस्नात्वा भुञ्जन्नुपवास त्रयं चरेत् । तच्छायां भुक्तिपात्रं वा स्पृष्ट्वा अस्नात्वा भुञ्जन्नुपवासेन शुध्येत् । मलिनं तद्वासस्तदन्नं स्पृष्ट्वाऽस्नात्वा भुञ्जन् उपवासत्रयं चरेत् । उदक्यापात्रे अज्ञानाद्भुञ्जन् प्राजापत्यमभ्यस्येत् । उदक्योच्छिष्टं भुञ्जन् कृच्छ्रं सान्तपनं चरेत् । भोजनकाले रजस्वलान्तरदर्शने आस्नानकालं नाश्नीयात् । ब्रह्मकूर्चं ततः पिबेत् । चण्डालदर्शने उपवासत्रयम् । कामतस्तु प्राजापत्यम् । रजस्वला वादिभिर्दृष्टा यदि पञ्चरात्रं निराहारा पश्चगव्येन शुध्यति इति ॥

விஷ்ணுவே :ரஜஸ்வலையால் ஸ்பர்சிக்கப்பட்டவன் ஸ்நானம் செய்யாமல் புஜித்தால் மூன்று நாள் உபவாஸம் செய்ய வேண்டும். ரஜஸ்வலையின் நிழலையாவது, போஜன பாத்ரத்தையாவது ஸ்பர்சித்தவன், ஸ்நானம் செய்யாமல் புஜித்தால் ஒரு நாள் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும். அழுக்குள்ள அவள். வஸ்த்ரத்தையாவது,

அவள் அன்னத்தையாவது ஸ்பர்சித்தவன், ஸ்நானம் செய்யாமல் புஜித்தால் மூன்று நாள் உபவாஸம் இருக்க வேண்டும். ரஜஸ்வலையின் பாத்ரத்தில் அறியாமையால் புஜித்தவன்

294 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலையின் உச்சிஷ்டத்தைப் புஜித்தவன் ஸாந்தபன க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலை, போஜனகாலத்தில் மற்றொரு ரஜஸ்வலையைப் பார்த்தால் ஸ்நான காலம் வரையில் புஜிக்கக் கூடாது. பிறகு ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்யத்தைப் பருகவேண்டும். சண்டாளனைப் பார்த்தால் மூன்று நாள் உபவாஸம் செய்ய வேண்டும். இச்சையுடனானால்,ப்ராஜாபத்ய மனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலை, நாய் முதலியவையால் கடிக்கப்பட்டால், ஐந்துநாள் ஆஹாரம் இல்லாமலிருந்து பஞ்சகவ்யத்தால் சுத்தையாகிறாள்.

अखण्डादर्शे – रजस्वलाया भोजने पाने वा प्रतिलोमप्रसूताना मन्यतमनिरीक्षणे स्नानान्तमनशनं तदशक्तौ प्रतिनिधि रेकस्य दिनस्य पञ्च वा त्रीन् वा विप्रान् भोजयेत् इति ॥ अत्रिः - सातवा यदि चण्डालमुच्छिष्टा सम्प्रपश्यति । आस्नानकालान्नाश्नीया दासीना वाग्यता बहिः ॥ पादकृच्छ्रं ततः कुर्याद् ब्रह्मकूर्चं पिबेत् पुनः । ब्राह्मणान् भोजयेदद्याद्विप्राणामनुशासनात् इति ॥

அகண்டாதர்சத்தில்:ரஜஸ்வலை, போஜனம் செய்யும் போது, அல்லது ஜலம் பருகும்போது, ப்ரதிலோ மஜாதீயருள் ஒருவனைப் பார்த்தால், ஸ்நானம் வரையில் உபவாஸம் செய்ய வேண்டும். சக்தி இல்லாவிடில், ஒரு தினத்திற்கு ஐந்து, அல்லது மூன்று ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அத்ரி - ரஜஸ்வலை உச்சிஷ்டையாய் இருந்து சண்டாளனைப் பார்த்தால் ஸ்நான காலம் வரையில் வெளியிலிருந்து மௌனத்துடன் உபவாஸம் இருக்க வேண்டும். பிறகு பாதக்ருச்ரம் அனுஷ்டிக்க வேண்டும். ப்ரம்ஹகூர்ச் பஞ்சகவ்ய ப்ராசனமும் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்ய வேண்டும். அவர்களின் அனுக்ஞையால் தான் புஜிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

आतुरस्रानविधिः

I

[[295]]

अथ आतुरस्नानविधिः । ज्वरादिभिरातुरस्य स्नाननिमित्ते प्राप्ते कर्तव्यमाह पराशरः आंतुरस्नान उत्पन्ने दशकृत्वो ह्यनातुरः । स्नात्वा स्नात्वा स्पृशेदेनं ततः शुध्येत् स आतुरः इति ॥ अत्र प्रतिस्नानमातुरस्य वासो विपरिवर्तनीयम् ॥ उशना - ज्वराभिभूता या नारी रजसा च परिप्लुता । कथं तस्या भवेच्छौचं शुद्धिः स्यात् केन कर्मणा ॥ चतुर्थेऽहनि सम्प्राप्ते स्पृशेदन्या तु तां स्त्रियम् । सा सचेलाऽवगाह्यापः स्नात्वा स्नात्वा पुनः स्पृशेत् ॥ दश द्वादशकृत्वो वा ह्याचामेच्च पुनः पुनः । अन्यान्यानि च वासांसि ततः शुद्धा भवेत्तु सा ॥ दद्याच्छक्त्या ततो दानं पुण्याहेन विशुध्यति इति ॥

பிணியாளர் ஸ்நானவிதி

இனி ஆதுரனின் (பிணியாளனின்) ஸ்நானவிதி சொல்லப்படுகிறது. ஜ்வரம் முதலியவைகளால் வருந்தியவனுக்கு ஸ்நான நிமித்தம் நேர்ந்தால், செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார் பராசரர்-ஆதுரனுக்கு ஸ்நான நிமித்தம் ப்ராப்தமானால், வ்யாதியில்லாத மற்றவன், பத்துத் தடவை, மூழ்கி மூழ்கி வ்யாதிஸ்தனைத் தொடவேண்டும். பிறகு அந்த வ்யாதிஸ்தன் சுத்தனாவான். இங்கு ஒவ்வொரு ஸ்நானத்திலும், ஆதுரனுடைய வஸ்த்ரம் மாற்றப்பட வேண்டும். உசநஸ்:எந்த ஸ்த்ரீ ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவளாய் ரஜஸ்வலையாயும் உள்ளாளோ, அவளுக்குச் சுத்தி எப்படி ஆகும்? எக்கர்மத்தால் சுத்தி ஏற்படும்? (எனில்) நான்காவது நாள் வந்ததும், மற்றொரு ஸ்த்ரீ, அந்த ஸ்த்ரீயைத் தொட்டுவிட்டு, ஸசேலஸ்நானம் செய்து, அவளைத் தொட்டு மறுபடி ஸசேல ஸ்நானம் செய்து மறுபடி அவளைத் தொடவேண்டும். இவ்விதம் பத்து அல்

லது பன்னிரண்டு தடவை செய்ய வேண்டும். ஆதுரையானவள் அடிக்கடி ஆசமனம் செய்ய வேண்டும்.

296 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஒவ்வொரு தடவையிலும் வெவ்வேறு வஸ்த்ரம் தரிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் பிறகு அவள் சுத்தையாவாள். பிறகு யதாசக்தி தானம் செய்ய வேண்டும். புண்யாஹவசனத்தால் சுத்தையாகிறாள்.

योगयाज्ञवल्क्यः - तूष्णीमेवावगाहेत यदा स्यादशुचिर्नरः । आचम्य प्रयतः पश्चात् स्नानं विधिवदाचरेत् इति ॥ विष्णुरपि स्नानार्हस्तु निमित्तेन कृत्वा तोयावगाहनम् । आचम्य प्रयतः पश्चात् स्नानं विधिवदाचरेत् इति ॥ शातातपः मार्गे तु यत्र संस्पृष्टिः

तु

यात्रायां कलहादिषु । ग्रामसंदूषणे चैव स्पृष्टिदोषो न विद्यते इति ॥ षट्त्रिंशन्मतेऽपि – देवयात्राविवाहेषु यज्ञेषु प्रकृतेषु च । उत्सवेषु च सर्वेषु स्पृष्टास्पृष्टिर्न दुष्यति इति ॥

யோகயாக்ஞவல்க்யர்:மனிதன் எப்பொழுது அசுத்தனாகின்றானோ அப்பொழுது விதியில்லாமலே முழுகவேண்டும். பிறகு ஆசமனம் செய்து சுத்தனாய், விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். விஷ்ணுவும்:நிமித்தத்தால் ஸ்நானம் செய்ய வேண்டியவன், ஜலத்தில் முழுகி ஆசமனம் செய்து, சுத்தனாய்ப் பிறகு விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். சாதாதபர்:வழியிலும், யாத்ரையிலும், கலஹம் முதலியதிலும், க்ராமத்தின் கலகத்திலும் ஸ்பர்சதோஷமில்லை. ஷட்த்ரிம்சன் மதத்திலும்:தேவதர்சனத்திலும், யாத்ரையிலும், விவாஹத்திலும், யாகங்கள் நடக்கும் போதும், எல்லா உத்ஸவங்களிலும், அஸ்ப்ருச்யரின் ஸ்பர்சம் தோஷமற்றது.

बृहस्पतिरपि - तीर्थे विवाहे यात्रायां सङ्ग्रामे देशविप्लवे । नगरे ग्रामदाहे च स्पृष्टास्पृष्टिर्न दुष्यति इति ॥ पाद्मे - देवालयसमीपस्थान् देवसेवार्थमागतान् । चण्डालान् पतितान् वाऽपि स्पृष्ट्वा न स्नानमाचरेत् इति ॥ आपस्तम्बः शक्तिविषये न मुहूर्तमप्ययतः स्यात् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[297]]

ப்ருஹஸ்பதியும்:தீர்த்தத்திலும், விவாஹத்திலும், யாத்ரையிலும், யுத்தத்திலும், தேசத்தின் தொந்தரை யிலும், நகரத்திலும், க்ராமதாஹத்திலும், அஸ்ப்ருச்யரின் ஸ்பர்சம் தோஷமற்றது. பாத்மத்தில்: தேவாலயத்தின் ஸமீபத்தில் இருப்பவரும், தேவஸேவைக்கு

வந்தவருமான, சண்டாளர், பதிதர் இவர்களை ஸ்பர்சித்தாலும் ஸ்நானம் செய்ய வேண்டியதில்லை. ஆபஸ்தம்பர்:சக்தியுள்ளவனாகில், முஹூர்த்த காலங்கூட அசுத்தனாய் இருக்கக் கூடாது.

काम्यस्नानानि

अथ काम्यस्नानानि । तत्र पुलस्त्यः - पुष्ये च जन्मनक्षत्रे व्यतीपाते च वैधृतौ । अमायां च नदीस्नानं पुनात्यासप्तमं कुलम् ॥ व्यङ्गारशनेवारे स्नानं कुर्वन्ति ये नराः । व्याधिभिस्ते न पीडयन्ते मृगैः केसरिणो यथा ॥ चैत्रकृष्णचतुर्दश्यां यः स्नायाच्छिवसन्निधौ । न प्रेतत्वमवाप्नोति गङ्गायां च विशेषतः इति । यमोऽपि - कार्तिक्यां पुष्करे स्नातः सर्वपापैः प्रमुच्यते । माघ्यां स्नातः प्रयागे तु मुच्यते सर्वकिल्बिषैः । सूर्यग्रहणतुल्या तु शुक्ला माघस्य सप्तमी । अरुणोदयवेलायां तस्यां स्नानं महाफलम् ॥ पुनर्वसुबुधोपेता चैत्रमासे सिताष्टमी । स्रोतस्सु विधिवत् स्नात्वा वाजपेयफलं लभेत् इति ॥

காம்ய ஸ்நானங்கள்

இனி தனித்து நன்மை விரும்பி செய்கிற ஸ்நானங்கள் சொல்லப்படுகின்றன். அதில், புலஸ்த்யர்:புஷ்யம், ஜன்மநக்ஷத்ரம், வ்யதீபாதம், வைத்ருதி, அமாவாஸ்யை க்காலங்களில் செய்யும் நதி ஸ்நானம் ஏழு குலங்களைச் சுத்தமாக்கும். பானுவாரம், அங்காரகவாரம்,சனிவாரம் இவைகளில் ஸ்நானம் செய்பவர் வ்யாதிகளால் பீடிக்கப்படுவதில்லை, மான்களால் சிங்கங்கள் போல். சைத்ரக்ருஷ்ண சதுர்தசியில், சிவஸன்னிதியில் அல்லது

298 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

கங்கையில் எவன் ஸ்நானம் செய்கின்றானோ அவன் ப்ரேதத் தன்மையை அடைவதே இல்லை. யமனும்:கார்த்திக பூர்ணிமையில் புஷ்கர க்ஷேத்ரத்தில் ஸ்நானம் செய்தவன் எல்லாப் பாபங்களாலும் விடுபடுவான். மாகபூர்ணிமையில் ப்ரயாகத்தில் ஸ்நானம் செய்தவன் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். மாக சுக்ல ஸப்தமீ, ஸூர்ய க்ரஹணத்திற்குச் சமமாகும். அதில் அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்வது மஹாபலனை அளிப்பதாகும். சைத்ர மாஸத்தில் சுக்லாஷ்டமி, புனர்வஸுவுடன் புதவாரத்துடன் கூடியிருந்தால், அதில் நதிகளில் விதிப்படி ஸ்நானம் செய்தால் வாஜபேய யாகபலத்தை அடைவான்.

शातातपोऽपि - अमावास्या भवेद्वारे यदा भूमिसुतस्य वै । जाह्नवीस्नानमात्रेण गोसहस्रफलं भवेत् ॥ कार्तिकं सकलं मासं नित्यस्नायी जितेन्द्रियः । जपन् हविष्यभुक् स्नातः सर्वपापैः प्रमुच्यते । तुलायां मकरे मेषे प्रातः स्नायी सदा भवेत् । हविष्यं ब्रह्मचर्यं च महापातकनाशनम् इति । चन्द्रिकायाम् - आषाढादिचतुर्मासं प्रातः स्नायी भवेन्नरः । विप्रेभ्यो भोजनं दत्वा कार्तिक्यां गोप्रदो भवेत् ॥ स वैष्णवं पदं याति विष्णुव्रतमिदं स्मृतम् इति ॥

சாதாதபரும்:அங்காரக வாரத்தில் அமாவாஸ்யை சேர்ந்தால், அப்பொழுது கங்கையில் ஸ்நானமாத்ரத்தால், ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகும். கார்த்திக மாஸம் முழுவதும் நித்யமும் ஸ்நானம் செய்பவனாய், இந்த்ரியங்களை ஜயித்தவனாய், ஜபிப்பவனாய், ஹவிஸ்ஸைப் புஜிப்பவனாய் இருப்பவன் ஸகல பாபங்களாலும் விடப்படுவான். துலாமாஸம், மகரமாஸம், மேஷமாஸம் இவைகளில் நித்யமும் ப்ராத:ஸ்நானம் செய்பவனாய் இருக்க வேண்டும் அத்துடன் ஹவிஸ்ஸைப் புஜிப்பதும், ப்ரம்ஹசர்யத்துடன் இருப்பதும், மஹாபாபங்களையும் அகற்றுவதாகும். சந்த்ரிகையில்:-ஆஷாடம் முதல் நான்கு மாஸங்களில்,

ன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[299]]

மனிதன் ப்ராத: ஸ்நானம் செய்பவனாய் இருக்க வேண்டும். ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் அளித்து, கார்த்திக பூர்ணிமையில் கோதானம் செய்ய வேண்டும். இது விஷ்ணுவ்ரதம் எனப்படுகிறது. இதை அனுஷ்டிப்பவன் விஷ்ணு லோகத்தை அடைகிறான்.

मार्कण्डेयः • सर्वकालं तिलैः स्नानं पुण्यं व्यासोऽब्रवीन्मुनिः । तुष्यत्यामलकैर्विष्णुरेकादश्यां विशेषतः ॥ श्रीकामः सर्वदा स्नानं कुर्वीतामलकैर्नरः । सप्तम नवमीं चैव पर्वकालं च वर्जयेत् इति ॥ योगयाज्ञवल्क्योsपि - धात्रीफलै रमावास्यासप्तमी नवमीषु च । न स्नायात्तस्य हीयन्ते तेज आयुर्द्धनं सुताः इति ॥ धात्री - आमलकी ॥

மார்க்கண்டேயர்:எப்பொழுதும் எள்ளுடன் ஸ்நானம் செய்வது புண்யம் என்று வ்யாஸமுனிவர் சொன்னார். ஏகாதசியில் நெல்லிக்கனியுடன் ஸ்நானம் செய்தால் விஷ்ணு ஸந்தோஷிக்கின்றார். விசேஷமாய். ஸம்பத்தை விரும்புவோன் எப்பொழுதும் நெல்லிக்கனியுடன் ஸ்நானம் செய்ய வேண்டும். ஆனால், ஸப்தமீ, நவமீ, பர்வகாலம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:அமாவாஸ்யை, ஸப்தமீ, நவமீ இவைகளில், நெல்லிக்கனியுடன் ஸ்நானம் செய்யக் கூடாது. செய்பவனின் தேஜஸ், ஆயுள், தனம், பிள்ளைகள் இவை குறைகின்றன.

चन्द्रिकायाम् – षष्ठी च सप्तमी चैव नवमी च त्रयोदशी । सङ्क्रान्तौ रविवारे च स्नानमामलकैस्त्यजेत् इति । शौनकोऽपि - कल्केनामलकेनासु न विप्रः स्नानमाचरेत् । संपत्कामस्तु सप्तम्यां नवम्यां नष्टशीतगौ ॥ अर्थकामी त्रयोदश्यां दशम्यां पुत्रवत्सलः । पुत्रार्थकामो विप्रस्तु द्वितीयायां कदाचन इति ॥ माधवी गुरुवारेऽप्यमायां च ह्यश्वत्थच्छायवारिणा । स्नानं प्रयागस्नानेन समं पातकनाशनम् । शाल्मली तिन्त्रिणी निम्बकर द्वौ हरीतकी ।

[[1]]

300 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः कोविदारकपित्थार्क बदरी च विभीतकः ॥ शेलुश्च खादिरश्चैषां स्नानं छायासु वर्जयेत् इति ॥

சந்த்ரிகையில்-ஷஷ்டி, ஸப்தமீ, நவமி, த்ரயோதசீ, ஸங்க்ரமணம், பானுவாரம் இவைகளில் நெல்லிக் கனிகளால் ஸ்நானம் செய்யக் கூடாது. சௌனகரும்: ஸம்பத்தை விரும்புகின்றவன், ஸப்தமி, நவமீ, அமை இவைகளிலும், பணத்தை விரும்புகின்றவன் த்ரயோதசியிலும், புத்ரனை விரும்புகின்றவன் தசமியிலும், புத்ரனையும் அர்த்தத்தையும் விரும்புகின்றவன் த்விதீயையிலும் ஒருகாலும் நெல்லிக்கனியால் ஸ்நானம் செய்யக் கூடாது. மாதவீயத்தில்:குருவாரத்திலும், அமையிலும், அச்வத்த வ்ருக்ஷத்தின் நிழலிலுள்ள ஜலத்தினால் ஸ்நானம் செய்வது, ப்ரயாக ஸ்நானத்திற்குச் சமம். பாபத்தை அகற்றும். இலவு, புளி, வேம்பு, புங்கு, கடுக்காய், மலையகத்தி விளா, எருக்கு, இலந்தை, தானி, நறுவிளி, கருங்காலி இவைகளின் நிழலில் ஸ்நானத்தைத் தவிர்க்க வேண்டும்.

माघस्नानम्

तत्र विष्णुः – बालाश्च तरुणा वृद्धा नरनारीनपुंसकाः । स्नात्वा माघे शुभे तीर्थे प्राप्नुवन्तीप्सितं फलम् ॥ माघमास्युषसि स्नात्वा विष्णुलोकं स गच्छति ॥ मकरस्थे रवौ यो हि न स्नात्यनुदिते रवौ । कथं पापैः प्रमुच्येत कथं स त्रिदिवं व्रजेत् इति ॥ अनेन माघस्नानमुदयात् पूर्वमेव कर्तव्यमिति सिद्धम् ॥

மாக ஸ்நானம்

னி மாக ஸ்நானம் சொல்லப்படுகிறது. அதில் விஷ்ணு:பாலர், தருணர், வ்ருத்தர், புருஷன், பெண், நபும்ஸகன், யாராயினும், மாகமாஸத்தில் நல்லதீர்த்தத்தில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[301]]

ஸ்நானம் செய்தால் விரும்பிய பலனை அடைகின்றனர். மாகமாஸத்தில் உஷ்:காலத்தில் ஸ்நானம் செய்தால் விஷ்ணு வினுலகத்தை அடைகிறான். ஸூர்யன் மகரத்தில் இருக்கையில் ஸூர்யோதயத்திற்கு முன் எவன் ஸ்நானம் செய்யவில்லையோ அவன் எப்படிப் பாபங்களால் விடப்படுவான்? எப்படி ஸ்வர்க்கத்தை அடைவான்? இதனால், மாக ஸ்நானம் உதயத்திற்கு முன்பே செய்யப்பட வேண்டும் என்பது ஸித்தமாயிற்று.

यत्तु महाभारते – माघे ह्यर्धोदिते सूर्ये स्नानं विधिवदाचरेत् । नियतो नियताहारः सर्वपापैः प्रमुच्यते ॥ किञ्चिदभ्युदिते सूर्ये सर्वपापैः प्रमुच्यते ॥ किञ्चिदभ्युदिते सूर्ये स्नानं माघे समाचरेत् ॥ यत्तस्य सर्वपापानि विनश्यन्ति न संशयः ॥ माघमासे रटन्त्यापः किञ्चिदभ्युदिते रवौ । ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे इति, तत् सन्ध्योपासनाद्यनधिकृतस्त्रीशूद्रादिविषयम् । ‘उषस्युपोदये माघे स्नानमाहुर्द्विजन्मनाम् । स्त्रीशूद्राणां तथाऽन्येषामर्धोदय उपोदयः इति स्मरणात्।

ஆனால், மஹாபாரதத்தில்:“மாக மாஸத்தில் ஸூர்யன் பாதி உதித்திருக்கும் போது விதிப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். நியமமுடையவனும், ஆஹாரநியமம் உடையவனுமாயின்

பாபங்களாலும்

ஸகல்

விடப்படுவான். மாக மாஸத்தில் ஸூர்யன் கொஞ்சம் உதித்திருக்கும் பொழுது எவன் ஸ்நானம் செய்கின்றானோ, அவனது பாபங்களெல்லாம் நசிக்கின்றன. ஸம்சயமில்லை. மாக மாஸத்தில் ஜலங்களெல்லாம். ஸூர்யன் கொஞ்சம் உதித்திருக்கும் போது ஜலத்தில் ஸ்நானம் செய்பவன். ப்ரம்ஹஹத்யை செய்தவனாயினும், ஸுராபானம் செய்தவனாயினும், அவனைச் சுத்தனாக்குகின்றோம் என்று கூவுகின்றன” என்ற வசனமுள்ளதே எனில், அது, ஸந்த்யோ பாஸனம் முதலியதில் அதிகாரமில்லாத ஸ்த்ரீ, சூத்ரன் முதலியவரைப் பற்றியதாம்.

302 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

‘மாக மாஸத்தில் விடியற்காலத்தில் உபோதயத்தில் ப்ராம்ஹணர்களுக்கு ஸ்நானத்தை விதிக்கின்றனர், ஸ்த்ரீகளுக்கும், சூத்ரருக்கும், மற்றவருக்கும் ஸூன் பாதி உதித்திருக்கும் காலம் உபோதயமாகும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது.

ब्राह्मणादि विषयत्वे सन्ध्यातिक्रमदोषोऽपि दुर्वारः स्यात् । स्नानपूर्वकत्वात् सन्ध्यावन्दनादेः ॥ नह्युदयात् पूर्वं किंचिदुदये च कालद्वये स्नानमिति युक्तम् । मार्जनाद्युपस्थानान्तस्यैककर्मत्वेन कर्मान्तरानुष्ठानायोगात्, उदयसमये उपस्थानविधानाच्च । न च माघे किञ्चिदुदयस्नानानन्तरमनुष्ठानम् । सन्धौ सन्ध्यामुपासीत नास्तगे नोगते रवौ इति योगयाज्ञवल्क्येन सन्ध्योत्कर्षस्य निषेधात्, सन्ध्यातिक्रमे शूद्रत्वादिप्राप्तिस्मरणाच्च । यद्वा - उपव्युषसि यत्स्नानं सन्ध्यामुदितेऽपि वा इतिवत् स्नानप्रशंसापरं, कैमुतिकन्यायप्रदर्शनपरं 15:11

ப்ராம்ஹணர் முதலியவரைப் பற்றியதெனில் ஸந்த்யா வந்தனத்தை அதிக்ரமித்த தோஷம் அகற்ற முடியாததாகும். ஸந்த்யா வந்தனம் முதலியது ஸ்நானத்தையே முன்னிட்டதாகையால், உதயத்திற்கு முந்தியும், கொஞ்சமுதித்த காலத்திலும் ஸ்நானமென்பது யுக்தமாகாதல்லவா? மார்ஜனம் முதல் உபஸ்தானம் வரையிலுள்ளவை

ஒரே

கர்மமாகையால், வேறு கர்மத்தைச் செய்யமுடியாது. ஆகையாலும், உதய காலத்தில் உபஸ்தானம் விதிக்கப்பட்டிருப்பதாலும், மாக மாஸத்தில் கொஞ்சம் உதயமான பிறகு ஸ்நானம் செய்து பிறகு ஸந்த்யா வந்தனாத்யனுஷ்டானம் செய்யலாம் என்றும் சொல்லக் கூடாது. ‘ஸந்தியில் ஸந்த்யோபாஸனம் செய்ய வேண்டும். ஸூர்யன் அஸ்தமயமான பிறகும் கூடாது. ஸூர்யன் உதித்த பிறகும் கூடாது’ என்று யோகயாக்ஞவல்க்யரால் ஸந்த்யோத்கர்ஷம் நிஷேதிக்கப் பட்டிருப்பதாலும், ஸந்த்யை அதிக்ரமித்தால், சூத்ரத்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[303]]

தன்மையை அடைவான் என்று ஸ்ம்ருதி இருப்பதாலும். அல்லது, ஸ்நானப்ரகரணத்தில் ‘விடியற்காலத்திலோ, ஸந்த்யா காலத்திலோ, உதயத்திற்குப் பிறகோ செய்யும் ஸ்நானம் ப்ராஜாபத்யத்திற்குச் சமமாகும்’ என்று சொல்லியது போல், இங்குள்ள வசனமும் ஸ்நானத்தைப் புகழ்வதில் தாத்பர்யமுள்ளது, அல்லது ‘கைமுதிக நியாயத்தைக் காண்பிப்பதில் தாத்பர்யமுள்ளது என்கின்றனர் சிலர்.

केचित्तु विचेयतारके काले नित्यस्नानं विधाय च । पुनरभ्युदिते सूर्ये माघस्नानं समाचरेत् । अध्यर्धघटिकापूर्वं परं सूर्योदयात्तथा । स एवाभ्युदितो नाम धर्मशास्त्रे प्रकीर्तितः इति वचन माचक्षमाणाः उदयादनन्तरं सार्धघटिकामध्ये द्वितीयस्नानं कर्तव्यमिति वदन्ति ।

சிலரோவெனில்:-“தேடக்கூடிய

நக்ஷத்ரங்களை யுடைய காலத்தில் நித்ய ஸ்நானத்தைச் செய்து விட்டு, ஸூர்யோதயமான பிறகு மாக ஸ்நானத்தைச் செய்ய வேண்டும், ஸூர்யோதயத்திற்கு முன் 1 1/2 நாழிகையும், ஸூர்யோதயத்திற்குப் பின் 11/2 நாழிகையும் உள்ளகாலம் எதுவோ அது ‘அப்யுதிதம்’ என்று தர்மசாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது

என்ற

வசனத்தைச் சொல்லுகின்றவராய், உதயத்திற்குப் பிறகு 1 1 1/2 நாழிகையின் நடுவில் இரண்டாவது ஸ்நானம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லுகின்றனர்.

विष्णुः – पौषफाल्गुनयोर्मध्ये प्रातः स्नायी सदा भवेत् । दशैँ वा पौर्णमासीं वा प्रारभ्य स्नानमाचरेत् ॥ पुण्यान्यहानि त्रिंशत्तु मकरस्थे दिवाकरे । तत्र चोत्थाय नियमं गृह्णीयाद्विधिपूर्वकम् ॥ माघमासममं पुण्यं स्नास्येऽहं देव माधव । तीर्थस्यास्य जले नित्यं इति सङ्कल्प्य चेतसि ॥ ततः स्नात्वा शुभे तीर्थे दत्वा शिरसि वै मृदम् । स्नात्वा पितॄंस्तर्पयित्वा उत्तीर्य तु ततो जलात् ॥ काष्ठमौनी नमस्कृत्य

[[304]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

पूजयेत् पुरुषोत्तमम्। शङ्खचक्रधरं देवं माधवं पूजयेत्तदा । वह्नौ हुत्वा विधानेन ततस्त्वेकाशनो भवेत् । भूशय्यो ब्रह्मचर्येण शक्तः स्नानं समाचरेत् ॥

விஷ்ணு:பெளஷ மாஸம், பால்குன மாஸம் இவைகளின் நடுவில், எப்பொழுதும் ப்ராத:ஸ்நானம் செய்பவனாய் இருக்க வேண்டும். அமாவாஸ்யையாவது, பூர்ணிமையாவது முதற்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். ஸூர்யன் மகரத்தில் இருக்கும் பொழுது, முப்பது தினங்களும் புண்யங்களேயாம். அதில், காலையில் எழுந்து விதியுடன் நியமத்தை க்ரஹிக்க வேண்டும். ‘ஓதேவ! மாதவ! புண்யமான இந்த மாக மாஸம் முழுவதிலும் இந்தப் புண்ய தீர்த்தத்தின் ஜலத்தில் ஸ்நானம் செய்யப் போகிறேன்’ என்று மனதில் ஸங்கல்பம் செய்து கொண்டு, பிறகு சுபமான தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, தலையில் ம்ருத்திகையைச் சேர்த்து ஸ்நானம் செய்து, பித்ருதர்ப்பணம் செய்து, ஜலத்தினின்றும் வெளியேறி, காஷ்டமௌனம் உடையவனாய், புருஷோத்தமனை நமஸ்கரித்துப் பூஜிக்க வேண்டும். அப்பொழுது சங்கசக்ரதரனும், தேவனுமான மாதவனைப் பூஜிக்க வேண்டும். அக்னியில் விதிப்படி ஹோமம் செய்து ஒரு முறை போஜனம் செய்பவனாய் இருக்க வேண்டும். பூமியிற் படுக்க வேண்டும். ப்ரம்ஹசர்யத்துடன் இருக்க வேண்டும். சக்தியுள்ளவன் இவ்விதம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

I

अशक्तस्याधनाढ्यस्य स्वेच्छा सर्वत्र कथ्यते । अवश्यमेव कर्तव्यं माघस्नानमिति श्रुतिः । तिलस्नायी तिलोद्वर्ती तिलहोमी तिलोदकी । तिलदस्तिलभोक्ता च षट्तिलो नावसीदति ॥ तिला आमलकाश्चैव तीर्थे देयास्तु नित्यशः । तथा प्रज्वालयेद्वह्निं इन्धनौधैर्द्विजन्मनाम् ॥ एवं स्नानस्यावसाने भोजयेद्द्विजदंपती । विविधानि च देयानि प्रच्छादनपटांस्तथा ॥ अनेन विधिना

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[305]]

दद्यान्माधवः प्रीयतामिति । पित्रा पितामहैः सार्धं तथैव प्रपितामहैः ॥ मात्रा मातामहैः सार्धं वृद्धमातामहैस्तथा । एकविंशकुलैः सार्धं भोगान् भुक्त्वा यथेप्सितान् । माघमास्युषसि स्नात्वा विष्णुलोकं स

गच्छति इति ॥

சக்தியில்லாதவனும்,

இஷ்டப்படி செய்யலாம்

தனமில்லாதவனும்

என்று எல்லாவற்றிலும்

தீர்த்தத்தில்,

சொல்லப்படுகிறது. எப்படியாவது மாகஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். எள்ளினால் ஸ்நானம் செய்பவன், திலங்களைத் தேய்த்துக் கொள்பவன், திலங்களை ஹோமம் செய்பவன், திலோதகத்தால் தர்ப்பணம் செய்பவன், திலங்களைத் தானம் செய்பவன், திலங்களைப் பக்ஷிப்பவன் என்று ஆறு பேர்களும் கஷ்டத்தை அடைய மாட்டார்கள்.

திலங்களையும், நெல்லிக்கனிகளையும் நித்யமும் கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணர்களின் அக்னியை, விறகுகளால் ஜ்வலிக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஸ்நானம் செய்த பிறகு ப்ராம்ஹண தம்பதிகளைப் புஜிப்பிக்க வேண்டும். பலவிதமான வஸ்துக்களைத் தானம் செய்ய வேண்டும். இந்த விதியுடனிருந்து ‘மாதவ:ப்ரீயதாம்’ என்று கொடுக்க வேண்டும். பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹர், மாதா, மாதாமஹர், வ்ருத்த மாதாமஹர், இவர்களுடனும் இருபத்தொரு குலங்களுடனும், இஷ்டமான போகங்களைப் புஜித்து, விஷ்ணு லோகத்தை அடைவான். மாகமாஸத்தில் உஷ: காலத்தில் ஸ்நானம் செய்தால்.

नारदीये - सम्प्राप्ते माघमासे तु तपस्विजनवल्लभे । क्रोशन्ति सर्ववारीणि समुद्गच्छति भास्वति ॥ पुनीमः सर्वपापानि त्रिविधानि न

நாரதீயத்தில் :‘ருஷிகளுக்கு ப்ரியமான மாகமாஸம் வந்தவுடன், ஸூர்யன் உதிக்கும் பொழுது, மனம், வாக்கு, காயம் இவைகளால் செய்யப்படும் மூன்று விதமான ஸகல

[[306]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பாபங்களையும் அகற்றுகின்றோம்’ என்று ஸகல ஜலங்களும் கூவுகின்றன.

पाद्मे आपो नारायणो देवः सर्ववेदेषु पठ्यते । मकरस्थे रवौ माघे गोविन्दाच्युत माधव । स्नानेनानेन मे देव यथोक्तफलदो भव ॥ इति मन्त्रं समुच्चार्य स्नायान्मौनं समाश्रितः ॥ बहिः स्नात्वा तु वाप्यादौ द्वादशाब्दफलं लभेत् । तटाके द्विगुणं राजन्नद्यादौ तु चतुर्गुणम् ॥ दशधा देवखातेषु शतधा च महानदी । शतं चतुर्गुणं राजन् महानद्योस्तु सङ्गमे ॥ सहस्रगुणितं सर्वं तत्फलं मकरे रवौ । गङ्गायां स्नानमात्रेण लभते मानुषो नृप ॥

பாத்மத்தில்:ஜலமே நாராயணதேவன் என்று எல்லா வேதங்களிலும் சொல்லப்படுகிறது. ஸூர்யன் மகரத்திலிருக்கும் பொழுது, மாகமாஸத்தில் ‘ஹே கோவிந்த, அச்யுத, மாதவ, தேவ இந்த ஸ்நானத்தால், சொல்லப்பட்டுள்ள பலத்தைக் கொடுப்பவராய் ஆகக்கடவீர்’. இவ்விதம் மந்த்ரத்தை உச்சரித்து, மௌனமாய் ஸ்நானம் செய்ய வேண்டும். வெளியிலுள்ள வாபீ முதலியதில் ஸ்நானம் செய்தால் பன்னிரண்டு அப்தக்ருச்ர பலத்தை அடைவான். ஓ அரசனே! தடாகத்தில் ஸ்நானம் செய்தால் இரு மடங்கு பலனையும், நதீ முதலியதில் நான்கு மடங்கு பலனையும், தேவகாதங்களில் பத்து மடங்கு பலனையும், மஹாநதியிலானால் நூறு மடங்கு பலனையும், மஹாநதிகளின் ஸங்கமத்திலானால் நானூறு மடங்கு பலனையும், கங்கையிலானால் ஆயிரம் மடங்கு பலனையும் மனிதன் அடைவான்.

पापानां भूरिभारस्य दाहदेशं प्रजापतिः । प्रयागं विदधे भूप प्रजानां च हिते स्थितः ॥ दुर्जरा वैष्णवी माया देवैरपि सुदुस्त्यजा । प्रयागे दह्यते साsपि माघमासे नराधिप ॥ मकरस्थे रवौ माघे यत्र कापि बहिर्जले । निष्कामैर्वा सकामैर्वा स्नातव्यं हरितुष्टये इति ॥ प्रकरणपर्यालोचनया माघस्नानं नित्यं काम्यं चेत्याहुः ॥ चन्द्रिकायाम्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[307]]

नित्यं नैमित्तिकं काम्यं त्रिविधं स्नानमुच्यते । तर्पणं तु भवेत्तस्य ह्यङ्गत्वेन प्रकीर्तितम् इति ॥

அரசனே! ப்ரம்ஹதேவன், மனிதரின் ஹிதத்தில் கருத்துள்ளவராய், பாபங்களின் பெரும் சுமையை எரிக்கும் ப்ரதேசமாக ப்ரயாகக்ஷேத்ரத்தைக் கற்பித்தார். விஷ்ணுவினுடையதாகிய மாயை, அழிக்க முடியாததும், தேவர்களாலும் தள்ளமுடியாததாயுமாகும். அந்த மாயையும், மாகமாஸத்தில் ப்ரயோக க்ஷேத்ரத்தில் தஹிக்கப்படுகின்றது. ஸூர்யன் மகரத்திலிருக்கும் பொழுது, மாகமாஸத்தில், வெளியிலுள்ள எந்த ஜலத்திலாவது, ஸகாமர்களும், நிஷ்காமர்களும், விஷ்ணுவின் ப்ரீதிக்காக ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ப்ரகரணத்தை ஆலோசித்ததால், மாகஸ்நானம், நித்யமும், காம்யமும் என்று சொல்கின்றனர். சந்த்ரிகையில்:நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதமாய்ச் சொல்லப்பட்ட ஸ்நானம் எதுவோ, அதற்கு அங்கமாகத் தர்ப்பணம் சொல்லப்பட்டுள்ளது.

मलापकर्षणस्नानम्

अथ मलापकर्षणस्नानम् ॥ तत्र भरद्वाजः - अभ्यङ्गस्नपने योग्या वारा ये तिथिभिस्सह । कथ्यन्ते तेऽधुना स्पष्टं पुष्टये बलवृद्धये । इन्दोर्बुधस्य सौरेश्च वारेऽभ्यङ्गः प्रशस्यते । कान्तिं श्रियं तथा दद्युः भोगान् वाराधिपाः क्रमात् । द्वितीयाद्याश्चतस्रश्च प्रशस्ताः सप्तमी तथा । नवमी दशमी चैव त्रयोदश्यपि च स्मृताः ॥ भानुभौमामराचार्यशुक्रवारेषु सङ्क्रमे । व्यतीपाते च जन्मर्क्षे नाभ्यङ्गस्नानमाचरेत् ॥ एकादश्यां चतुर्दश्यामष्टम्यां प्रतिपद्यपि। षष्ठ्यां पर्वणि चाभ्यङ्गस्नानं नैव समाचरेत् ॥ उत्तराफल्गुनी ज्येष्ठा

• श्रवणार्द्रासु रात्रिषु । अभ्यङ्गस्त्रपनं धीमान् सुखार्थी वर्जयेत्तथा ॥

308 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः शिशुरोगार्तवृद्धानां यथाकालं शरीरिणाम् । अभ्यङ्गोष्णोदकस्नानं नैव दोषावहं स्मृतम् इति ॥

மலாபகர்ஷண ஸ்நானம்

இனி மலாபகர்ஷண ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து முழுகுதல்) சொல்லப்படுகிறது. அதில்,) பரத்வாஜர்:யோக்யமான திதிகளும் வாரங்களும் எவையோ, அவையை, இப்பொழுது வ்யக்தமாய், புஷ்டிக்கும், பலவ்ருத்திக்கும்

அப்யங்கஸ்நானத்தில்

சொல்லுகிறேன். சந்த்ரன், புதன், சனி இவர்களின் வாரத்தில் அப்யங்கம் புகழப்படுகிறது. அந்த வாரங்களின் அதிபதிகள், முறையே காந்தி, லக்ஷ்மி, போகங்கள் இவைகளைக் கொடுப்பார்கள். த்வீதியை முதல் நான்கு திதிகளும், ஸப்தமியும், நவமியும், தசமியும், த்ரயோதசியும், ப்ரசஸ்தங்களாம், பானுவாரம், பௌமவாரம், குருவாரம், சுக்ரவாரம், ஸங்க்ரமணம், வ்யதீபாதம், ஜன்ம நக்ஷத்ரம் இவற்றிலும் ஏகாதசீ, சதுர்தசீ, அஷ்டமீ, ப்ரதமை, ஷஷ்டீ, பர்வம் இவைகளிலும் அப்யங்க ஸ்நானத்தைச் செய்யக் கூடாது. உத்தர பல்குனீ, ஜ்யேஷ்டா, ச்ரவணம், ஆர்த்ரை இவைகளிலும், ராத்ரியிலும், ஸுகத்தை விரும்பிகிறவன் அப்யங்க ஸ்நானத்தை தவிர்க்க வேண்டும். பாலர், பிணியாளர், வ்ருத்தர் இவர்களுக்கும், ஸமயத்திற்குத் தக்கபடி, அப்யங்கமும் உஷ்ணோதக ஸ்நானமும் தோஷத்தைச் செய்யாதென்று சொல்லப்பட்டுள்ளது.

व्यासः – पञ्चर्मी दशमीं चैव तृतीयां च त्रयोदशीम् । अभ्यङ्गात् स्पर्शनात् पानाद्यश्च तैलं निषेवते । चतुर्णां तस्य वृद्धिः स्यात् धनापत्यबलायुषाम् इति । यत्तु गर्ग आह - न च स्पृश्यात् त्रयोदश्यां तृतीयायां तिथौ तथा । शाश्वर्ती भूतिमन्विच्छन् दशम्यामपि पण्डितः इति, यदपि गार्ग्य आह - ’ त्रयोदश्यां तृतीयायां प्रतिपद्दशमीद्वये ।

  • तैलाभ्यङ्गं न कुर्वीत पिबेत्तु द्वादशीं विना’ इति, यदपि वृद्धगार्ग्यवचनम्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[309]]

  • ‘दशमी पुत्रनाशाय धनहान्यै त्रयोदशी । तृतीयोभयनाशाय स्नाने ता वर्जयेदतः’ इति, एतानि वचनानि क्षत्रियादिविषयाणि । ’ त्रयोदश्यां : तृतीयायां दशम्यां चैव सर्वदा । शूद्रविट्क्षत्रियाः स्नानं न

कुर्युस्तैलसंस्कृतम्’ इति जाबालिस्मरणादिति केचित् ॥

இவைகளில்

எவன்,

வ்யாஸர்:பஞ்சமீ, தசமீ, த்ருதீயை, த்ரயோதசீ அப்யங்கத்தாலாவது, ஸ்பர்சத்தாலாவது, பானத்தாலாவது தைலத்தை உபயோகிக்கின்றானோ, அவனுக்கு தனம், குழந்தை, பலம், ஆயுஸ் என்ற நான்கும் வ்ருத்தியை அடையும். ஆனால், கர்க்கர்:“த்ரயோதசியிலும், த்ருதீயையிலும், தசமியிலும், சாச்வதமான ஸம்பத்தை விரும்பும் பண்டிதன் தைலத்தைத் தொடக்கூடாது” என்று சொல்லிய வசனமும், கார்க்யர்:“த்ரயோதசீ, த்ருதீயை, ப்ரதமை, தசமீ இவைகளில் தைலாப்யங்கம் செய்து கொள்ளக் கூடாது, உட்கொள்ளலாம், த்வாதசியைத் தவிர்த்து” என்று சொல்லிய வசனமும், வ்ருத்தகார்க்யர்:தசமீ புத்ரனைக் கொல்லும், த்ரயோ தசீ தனத்திற்கு ஹானியைச் செய்யும், த்ருதீயை இவ்விரண்டையும் நாசமாக்கும், ஆகையால் அப்யங்க ஸ்நானத்தில் அந்தத் திதிகளை வர்ஜிக்க வேண்டும்’ என்று சொல்லிய வசனமும், க்ஷத்ரியன் முதலியவரைப் பற்றியது. (ஏனெனில்) ‘த்ரயோதசீ, த்ருதீயை, தசமீ இவைகளில், சூத்ரன், வைச்யன், க்ஷத்ரியன் இவர்கள் தைலத்துடன் ஸ்நானம் செய்யக் கூடாது’ என்று ஜாபாலி ஸ்ம்ருதி இருப்பதால் என்கின்றனர் சிலர்.

अपरे तु - सर्वेषामपि द्विजानां दशम्यादावभ्यङ्गस्नाननिषेधपराण्येव गर्गादिवचनानि । जाबालिवचनं तु क्षत्रियादीनां दोषाधिक्यप्रतिपादनार्थम् । सामान्येन निषेधेऽपि दोषाधिक्यानिषेधनम् । तद्दोषभेदहेतुत्वादिति शास्त्रविदो विदुः इति मरीचिस्मरणादित्याहुः ॥ तथा च आपस्तम्बः - यादृच्छिकं तु यत्

[[310]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः स्नानं भोगार्थं क्रियते द्विजैः । तन्निषिद्धं दशम्यादौ नित्यं नैमित्तिकं न

மற்றவரோவெனில், ‘கர்க்கர் முதலியவரின் வசனங்களெல்லாம் மூன்று வர்ணத்தாருக்கும் தசமீ முதலிய காலங்களில் அப்யங்க ஸ்நானத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளவைகளே, ஜாபாலி வசனமோவெனில், க்ஷத்ரியர்

முதலியவர்க்கு,

தோஷமதிகம் என்று சொல்வதில் தாத்பர்யமுள்ளது, (ஏனெனில்) ‘ஸாமான்யமாய் நிஷேதத்திலும், தோஷாதிக்யத்தால் நிஷேதிப்பது, அந்தத் தோஷத்தின் பேத காரணத்தால் என்று சாஸ்த்ரம் அறிந்தவர் சொல்லுகின்றனர்’ என்று மரீசி ஸ்ம்ருதி இருப்பதால்’ என்கின்றனர். அவ்விதமே, ஆபஸ்தம்பர்:த்விஜர்கள், ஸுகத்திற்காக, யாத்ருச்சிகமான எந்த ஸ்நானத்தைச் செய்கின்றனரோ அதுதான் தசமீ முதலியவைகளில் நிஷேதிக்கப்படுகிறது. நித்யமும், நைமித்திகமுமான

ஸ்நானம் நிஷேதிக்கப்படவில்லை.

जाबालिरपि नित्यं न हापयेत् स्नानं काम्यं नैमित्तिकं च यत् । दशम्यामपि कर्तव्यं न तु यादृच्छिकं क्वचित् इति । यादृच्छिकं - मलापकर्षणार्थम्, ‘मलव्यपोहनफलं स्नानं यादृच्छिकं तु तत्’ इति गर्गस्मरणात् ॥ एवञ्च नित्यनैमित्तिककाम्यस्नानानां दशम्यादावप्रतिषेधः । यादृच्छिकस्यैव निषेधः । यदुक्तमापस्तम्बेन - ‘विना तु सततस्नानं न स्नायाद्दशमीषु च’ इति, यदपि गर्गेणोक्तम्, ‘पुत्रजन्मनि सङ्क्रान्तौ श्राद्धे जन्मदिने तथा । नित्यस्नाने च कर्तव्ये तिथिदोषो न विद्यते’ इति, तत्काम्य नैमित्तिकयोरपि प्रदर्शनार्थमिति स्मृतिचन्द्रिकायाम् ॥

ஜாபாலியும்:நித்யம், காம்யம், நைமித்திகம் என்ற ஸ்நானங்களை விடக்கூடாது. அவைகளைத் தசமியிலும் செய்ய வேண்டும். யாத்ருச்சிக ஸ்நானத்தை மட்டில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[311]]

செய்யவே கூடாது. யாத்ருச்சிகம் : அழுக்கைப் போக்குவதற்கான ஸ்நானம். ‘அழுக்கைப் போக்குவதைப் பலனாக உள்ள ஸ்நானம் எதுவோ அது ‘யாத்ருச்சிகம்’ என்று கர்க்க ஸ்ம்ருதி இருப்பதால். இவ்விதம் இருப்பதால், நித்யம் நைமித்திகம், காம்யம் என்ற ஸ்நானங்களுக்குத் தசமீ முதலியவைகளில் ப்ரதிஷேதமில்லை. யாத்ருச்சிக ஸ்நானத்திற்கு மட்டில் நிஷேதம். ஆனால், ஆபஸ்தம்பர்:நித்ய ஸ்நானம் தவிர மற்ற ஸ்நானத்தைக் தசமியில் செய்யக் கூடாது’ என்று சொல்லியதும், கர்க்கர்:‘புத்ரஜன்மம், ஸங்க்ரமணம், ச்ரார்த்ததினம், பிறந்தநாள் இவைகளில் செய்யும் ஸ்நானத்திலும், நித்ய ஸ்நானத்திலும் திதிதோஷமில்லை’ என்று சொல்லியதும், காம்ய நைமித்திக ஸ்நானங்களையும் சொல்வதற்காம்’ என்று ஸ்ம்ருதி சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது.

व्यासः – षष्ठयष्टमी पञ्चदशी पक्षद्वयचतुर्दशी । अत्र सन्निहितं पापं तैले मांसे क्षुरे भगे’ इति ॥ मनुरपि - पक्षादौ च रवौ षष्ठ्यां रिक्तायां च तिथौ तथा । तैलेनाभ्यज्यमानस्तु धनायुर्भ्यां प्रहीयते इति ॥

पञ्चदश्यां चतुर्दश्यामष्टम्यां रविसङ्क्रमे । द्वादश्यां

। सप्तमीषष्ठयोस्तैलस्पर्शं विवर्जयेत् इति ॥ चन्द्रिकायाम्

कुहूपूर्णेन्दुसङ्क्रान्ति चतुर्दश्यष्टमीषु च । नरश्चण्डालयोनिः स्यात् तैलस्त्रीमांससेवनात् ॥ उत्पत्तौ च विपत्तौ च दन्तकाष्ठे च मैथुने । अभ्यङ्गेऽभ्युदयस्नाने तिथिस्तात्कालिकी स्मृता इति ॥

வ்யாஸர்:ஷஷ்டீ, அஷ்டமீ, பர்வங்கள், சதுர்தசீ

வைகளில் தைலத்திலும், மாம்ஸத்திலும், க்ஷெளரத்திலும், ஸ்த்ரீ இடத்திலும் பாபம் நருங்கியுள்ளது. அக்காலங்களில் அவைகளை ஸேவிக்கக் கூடாதென்பதாம். மனுவும்:ப்ரதமையிலும், பானு வாரத்திலும், ஷஷ்டியிலும், ரிக்கதிதியிலும், (சதுர்த்தீ, நவமீ, சதுர்தசிகளிலும்), தைலாப்யங்கம் செய்து கொள்பவன், தனத்தாலும், ஆயுளாலும் விடப்படுவான்.

[[1]]

[[312]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

கர்க்கர்:பர்வங்கள், சதுர்தசீ, அஷ்டமீ, ஸூர்ய ஸங்க்ரமணம், த்வாதசீ, ஸப்தமி, ஷஷ்டீ இக்காலங்களில் தைல ஸ்பர்சத்தை வர்ஜிக்க வேண்டும். சந்த்ரிகையில்:அமா, பூர்ணிமா, ஸங்க்ரமணம், சதுர்தசீ, அஷ்டமீ க்காலங்களில், மனிதன், தைலம், ஸ்த்ரீ, மாம்ஸம் இவைகளை ஸேவிப்பானாகில் சண்டாளனாய்ப் பிறப்பான். ஜனனம், மரணம், தந்தகாஷ்டம், ஸ்த்ரீஸங்கம் வைகளில் திதி அக்காலத்திலுள்ளது (நிஷேத விஷயமாகியது) என்று சொல்லப்பட்டுள்ளது.

पुराणेऽपि - चतुर्दश्यष्टमी षष्ठी अमावास्या च पूर्णिमा । पर्वाण्येतानि राजेन्द्र रविसङ्क्रान्तिरेव च ॥ तैलस्त्रीमांससंभोगी पर्वस्वेतेषु यः पुमान्। विण्मूत्रभाजनं नाम प्रयाति नरकं नरः इति । बोधायनः – अष्टम्यां च चतुर्दश्यां पञ्चदश्यां विशेषतः । शिरोभ्यङ्गं वर्जयेत्तु पर्वसन्धौ तथैव इति । वृद्धगार्ग्योऽपि - एकादश्यां दशम्यांच द्वादश्यां पञ्चपर्वसु । श्राद्धाहे च विवाहे च स्त्रियं तैलं च वर्जयेत् इति ।

புராணத்திலும்:சதுர்தசீ, அஷ்டமீ, ஷஷ்டீ, அமா,

ஸங்க்ரமணம்

பூர்ணிமா, ஸூர்ய

இவை பர்வங்களெனப்படும். இந்தப் பர்வங்களில் எந்த மனிதன் தைலம், ஸ்த்ரீ, மாம்ஸம் இவைகளை ஸேவிக்கின்றானோ அவன், மலமூத்ர பாஜனம் என்னும் நரகத்தை அடைகின்றான். போதாயனர்:அஷ்டமீ, சதுர்தசீ, பர்வங்கள், பர்வ ஸந்தி இவைகளில் தலையில் அப்யஞ்ஜனத்தை வர்ஜிக்க வேண்டும்.

मरीचिरपि - पञ्चपर्वसु नन्दासु व्यतीपाते च सङ्क्रमे । स्त्रियं तैलं च मांसं च दन्तकाष्ठं च वर्जयेत् इति ॥ गार्ग्यः - तैलस्नानं सदा पुण्यं कुर्यादामलकैः श्रिये । सप्तमी नवमी दर्श रविसङ्क्रमणादृते इति ॥ शातातपोऽपि - अमायां च नवम्यां च सप्तम्यां च विशेषतः ।

[[1]]

धात्रीकल्पेन यत् स्नानं तत्स्नानं च विवर्जयेत् इति । कालादर्शे - नवमीஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[313]]

सप्तमी दर्शसङ्क्रान्तिग्रहणेषु च । धात्रीफलस्य कल्केन तैलस्नानं च नाचरेत् इति ॥ वृद्धवसिष्ठः - दन्तकाष्ठे त्वमावास्या मैथुने च चतुर्दशी । हन्ति सप्तकुलं पुंसां तैलग्रहणतोऽष्टमी ॥ दिवा कपित्थच्छायायां रात्रौ दधिषु सक्तुषु । धात्रीकल्के तु सप्तम्यामलक्ष्मीर्वर्तते सदा इति ॥

மரீசியும் :பஞ்சபர்வங்களிலும், நந்தைகளிலும், வ்யதீபாதத்திலும், ஸங்க்ரமணத்திலும், ஸ்த்ரீ, தைலம், மாம்ஸம், பற்குச்சி இவைகளை வர்ஜிக்க வேண்டும். கார்க்யர்:எப்பொழுதும், புண்யமான தைல் ஸ்நானத்தையும், ஸ்ரீ கரமான ஆமலக ஸ்நானத்தையும் செய்யலாம். ஸப்தமி; நவமீ, தர்சம், ஸங்க்ரமணம் இக்காலங்களைத் தவிர்த்து. சாதாதபரும்:அமா, நவமீ, ஸப்தமீ இவைகளில் நெல்லிக்கனிகளால் ஸ்நானத்தையும் வர்ஜிக்க வேண்டும். காலாதர்சத்தில் :நவமீ, ஸப்தமீ, அமா, ஸங்க்ரமணம், க்ரஹணம் இக்காலங்களிலும் நெல்லிக் கனியாலும், தைலத்தாலும் ஸ்நானத்தைச் செய்யக்கூடாது. வ்ருத்த வஸிஷ்டர்:அமாவாஸ்யையில் தந்தகாஷ்டமும், சதுர்தசியில் மைதுனமும், அஷ்டமியில் தைலாப்யங்கமும், செய்யப்பட்டால் மனிதரின் ஏழுகுலங்களைக் கொல்லும். பகலில் விளாமரத்தின் நிழலிலும், இரவில் தயிரிலும், மாவிலும், ஸப்தமியில் நெல்லிக்கனியிலும், எப்பொழுதும் வஸிக்கின்றாள்.

एवं वारनिषेधोऽपि ज्योतिःशास्त्रे प्रदर्शितः

மூதேவி

कान्तिरल्पायुर्धनं निर्धनता तथा । अनारोग्यं सर्वकामा . अभ्यङ्गाद्भास्करादिषु इति ॥ वामनपुराणे - नाभ्यङ्गमर्के न च भूमिपुत्रे क्षौरं च शुक्रे च कुजे च मांसम् । बुधे च योषित् परिवर्जनीया शेषे तु सर्वाणि सदैव कुर्यात् इति । चन्द्रिकायाम् – तैलाभ्यङ्गो नार्कवारे न भौमे नो संक्रान्तौ वैधृतौ नापि षष्ठ्याम् । पर्वण्यष्टम्यां च नेष्टश्चतुर्थ्यां प्रोक्ते मुक्त्वा वासरं सूर्य सूनोः इति । सूर्यसूनुः शनिः ॥

[[314]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இவ்விதம், வாரங்களின் நிஷேதமும் ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பானுவாரம் முதல் ஏழு வாரங்களிலும் அப்யங்கம் செய்து கொள்வதால், முறையே, ஸந்தாபம், காந்தி,ஆயுளின் குறைவு, தனம், தாரித்ர்யம், ஆரோக்யமின்மை, ஸகல காமங்கள் என்ற வை உண்டாகும். வாமன புராணத்தில்:பானுவாரத்தில் அப்யங்க ஸ்நானம் கூடாது. செவ்வாய்க் கிழமையில் க்ஷெளரம் கூடாது. வெள்ளிக் கிழமையிலும், செவ்வாய்க்கிழமையிலும் மாம்ஸம் கூடாது. புதவாரத்தில் ஸ்த்ரீ ஸங்கத்தை வர்ஜிக்க வேண்டும். மற்றக் காலங்களில் எல்லாவற்றையும் எப்பொழுதும் செய்யலாம். சந்த்ரிகையில்:-

பானுவாரம், பௌமவாரம், ஸங்க்ரமணம், வைத்ருதி, ஷஷ்டீ, அஷ்டமி, சதுர்தசீ இவைகளில் சனிக்கிழமை இல்லாவிடில், தைலாப்யங்கம்

கூடாது.

स्मृत्यन्तरे – पाते पर्वणि सङ्क्रान्त्यां ग्रहणे चन्द्रसूर्ययोः । तैलाभ्यङ्गो न दोषाय यदि स्याद्रविनन्दनः इति । कालादर्शे भौमार्कशुक्रवारेषु नाभ्यङ्गस्नानमाचरेत्॥ तापकान्तिमृतिद्रव्यारोग्यालक्ष्म्यखिलेप्सितम् । क्रमाद्रव्यादिवारेषु तैलेन स्नास्यतः फलम् इति ॥ षट्त्रिंशन्मतेऽपि - हृत्तापकान्ती मरणं धनमारोग्यमेव च । दारिद्रचं सर्वकामाप्ति रभ्यङ्गे भास्करादिषु इति ॥ वृद्धवसिष्ठः सूर्यादिसौर्यन्तदिने नराणां तैलोप भोगात् क्रमशः फलानि । हृत्तापकान्ती मरणं धनं च रोगप्रहाणं विधनत्वमिष्टम् इति ।

மற்றொரு ஸ்ம்ருதீயில்:வ்யதீபாதம்,பர்வம், ஸங்க்ரமணம், சந்த்ர ஸூர்ய க்ரஹணம் இவைகளில் தைலாப்யங்கம் தோஷாவஹமாகாது, சனிவாரம் சேர்ந்திருந்தால், காலாதர்சத்தில் :பௌமவாரம், பானுவாரம், சுக்ரவாரம் இவைகளில் அப்யங்க ஸ்நானம் செய்யக் கூடாது. பானுவாரம் முதல் ஏழு வாரங்களிலும் தைலாப்யங்கம் செய்து கொள்பவனுக்கு, முறையே,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[315]]

ஸந்தாபம், காந்தி, மரணம், த்ரவ்யம், ஆரோக்யம், அலக்ஷ்மீ, (தாரித்ர்யம்) ஸகல காமப்ராப்தி என்ற பலன் உண்டாகும். ஷட்த்ரிம்சன்மதத்திலும்: மனஸ்தாபம், காந்தி, மரணம், தனம், ஆரோக்யம், தாரித்ர்யம், ஸகல காமப்ராப்தி இவைகள், முறையே, பானுவாரம் முதலிய வாரங்களில் அப்யங்கம் செய்து கொள்வதால் உண்டாகும் பலன்களாம். வ்ருத்த வஸிஷ்டர்:பானுவாரம் முதல் சனிவாரம் வரையுள்ள தினங்களில் தைலாப்யங்கம் செய்து கொள்ளும் மனிதர்களுக்கு, முறையே, மனஸ்தாபம், காந்தி, மரணம், தனம், ஆரோக்கியம், தாரித்ர்யம், இஷ்ட்ப்ராபதி என்ற இவை பலன்களாம்.

चन्द्रिकायाम् – चित्रासु हस्ते श्रवणे च तैलं क्षौरं विशाखासु भिषक्षु वर्ज्यम् । मूले मृगे भाद्रपदे तु मांसं योषिन्मघासूत्तरकृत्तिकासु इति । कालादर्शे - तिथिवारसमायोगे बलीयान्वार इष्यते इति ॥ ब्रह्मसिद्धान्ते - तिथिरेकगुणा प्रोक्ता नक्षत्रं तु चतुर्गुणम् । करणं षड्गुणं चैव वारश्चाष्टगुणः स्मृतः इति ॥

சந்த்ரிகையில்:சித்ரை, ஹஸ்தம், ச்ரவணம் இவைகளில் தைலத்தையும், விசாகம், சதயம் இவைகளில் க்ஷளரத்தையும், மூலம், ம்ருகசீர்ஷம், பூரட்டாதி, உத்திரட்டாதி இவைகளில் மாம்ஸத்தையும், மகம், உத்திரங்கள், க்ருத்திகை இவைகளில் ஸ்த்ரீ ஸங்கத்தையும் வர்ஜிக்க வேண்டும். காலாதர்சத்தில்:திதியும் வாரமும் சேர்ந்தால் வாரம் அதிக பலமுள்ளதென்று சொல்லப்படுகிறது. ப்ரம்ஹஸித்தாந்தத்தில்:திதி ஒரு மடங்கும், நக்ஷத்ரம் நான்கு மடங்கும், கரணம் ஆறு மடங்கும், வாரம் எட்டு மடங்கும் பலமுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

स्मृत्यर्थसारे तैलाभ्यङ्गनिषेधेषु तिलतैलं निषिध्यते । अभ्यङ्गस्य निषेधे तु सार्षपादेरपीष्यते ॥ स्नेहेनाभ्यङ्गो भवति स स्नेहस्सार्षपादिकः । न भोजनादौ तैलस्य निषेधोऽभ्यङ्ग एव सः ॥

[[316]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तैलशब्दस्तिलस्नेहे स रूढो न च यौगिकः । अतस्तिलविकारेषु पिण्याकतिलमोदके ॥ शष्कुलीकृसरादौ च निषेधो नैव जायते । सार्ष पादौ तैलशब्दस्तत्कार्यसदृशत्वतः इति ॥ सङ्ग्रहे श्राद्धाहे जन्मदिवसे विवाहे सुखदुःखयोः । व्रते चैवोपवासे च तैलाभ्यङ्गं विवर्जयेत् ॥ उपोषितस्य व्रतिनः कृत्तकेशस्य नापितैः । तावत्तिष्ठति वै लक्ष्मीः यावत्तैलं न संस्पृशेत् इति ॥

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:தைல சப்தத்துடன் அப்யங்கத்தை நிஷேதிக்கும் இடங்களில் எள்ளின் எண்ணெய் நிஷேதிக்கப்படுகிறது. அப்யங்கத்தை நிஷேதிக்கும் இடத்தில் கடுகின் நெய் முதலியவைக்கும் நிஷேதம் சொல்லப்படுகிறது. அப்யங்கமானது ஸ்நேஹத்தால் (எண்ணெய்யால்) ஏற்படுகிறது. அந்த ஸ்நேஹம் கடுகின் ஸ்நேஹம் முதலியது ஆகும். எள்ளின் எண்ணெய்க்குப் போஜனாதிகளில் நிஷேதமில்லை. அப்யங்கத்தில் மட்டிலேயே நிஷேதம். ‘தைலம்’ என்னும் சப்தமானது எள்ளின் எண்ணெயில் ரூடமானது. அது யௌகிகமல்ல. ஆகையால் எள்ளின் விகாரங்களான பிண்ணாக்கு, எள்கொழுக்கட்டை, சஷ்குலீ, க்ருஸரம் முதலியவைகளில் நிஷேதம் உண்டாவதில்லை. கடுகின் ஸ்நேஹம் முதலியதில்

சப்தம் ப்ரயோகிக்கப்படுவது, தைலத்தின் கார்யத்தால் அதற்கு ஸமமாய் இருப்பதால், ஸங்க்ரஹத்தில்:ச்ராத்ததினம், பிறந்தநாள், விவாஹம், ஸுகம், துக்கம், வ்ரதம், உபவாஸம் இவைகளில் தைலாப்யங்கத்தை வர்ஜிக்க வேண்டும். உபவாஸம் செய்பவனுடையவும், வ்ரதானுஷ்டாதா வினுடையவும், க்ஷெளரம் செய்து கொண்டவனுடையவும் லக்ஷ்மியானவள், அவன் தைலத்தைத் தொடாத வரையில் அவனிடம் இருப்பாள்.

ம்

தைல

रत्नावल्याम् – सुरया लिप्तदेहस्य प्रायश्चित्तं विधीयते । प्रातरभ्यक्तदेहस्य निष्कृतिर्न विधीयते इति । अयं निषेधो

[[1]]

[[1]]

"

[[317]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் नरकचतुर्दशीव्यतिरिक्तविषयः । प्रत्यूष आश्वयुकृष्णचतुर्दश्या-

॥ मिनोदये । स्नानमभ्यज्य कर्तव्यं नरैर्नरकभीरुभिः इति स्मरणात् ॥

ரத்னாவளியில்:ஸுரையினால் பூசப்பட்ட தேஹமுடையவனுக்கு ப்ராயச்சித்தம் விதிக்கப்படுகிறது. ப்ராத: காலத்தில் அப்யங்கம் செய்து கொண்டவனுக்கு ப்ராய்சித்தம் விதிக்கப்படுவதில்லை. இந்த நிஷேதம், நரகசதுர்தசியைத் தவிர்த்து மற்றக் காலத்தைப் பற்றியது, (ஏனெனில்) ‘ஆச்வயுஜ ருஷ்ண

சதுர்தசியில் உஷ: காலத்தில் ஸூர்யோதயத்தில், நரகத்தினின்றும் பயந்த மனிதர்கள் அப்யங்கம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

नरकचतुर्दशीस्नानम्

स्मृतिरत्ने - आश्वयुकृष्णपक्षे तु चतुर्दश्यामिनोदये । तैलाभ्यङ्गेन कर्तव्यं स्नानमुष्णेन वारिणा इति । स्मृत्यर्थसारे - यस्यां हतश्चतुर्दश्यां नरको विष्णुना निशि । तस्यामभ्यञ्जनं कार्यं नरैर्नरकभीरुभिः इति ॥ कालादर्शेऽपि - प्रत्यूष आश्वयग्दर्शे कृताभ्यङ्गादिमङ्गलः । भक्त्या संपूजयेल्लक्ष्मीमलक्ष्मीविनिवृत्तये इति ॥

நரகசதுர்தசீ ஸ்நானம்

ஸ்ம்ருதிரத்னத்தில்:ஆச்வயுஜ க்ருஷ்ணபக்ஷத்தில் சதுர்தசியில் ஸூர்யோதயத்தில், தைலாப்யங்கத்துடன், உஷ்ணோதகத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:எந்தச் சதுர்தசியில் ராத்ரியில், நரகாஸுரன் விஷ்ணுவினால் கொல்லப்பட்டானோ அந்த ராத்ரியில், நரகத்தினின்றும் பயந்த மனிதர்கள் அப்யங்கம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். காலாதர்சத்திலும்:ஆச்வயுஜமாஸத்தின் அமையில் விடியற்காலத்தில் அப்யங்கம் முதலிய மங்களங்களைச்

[[318]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

செய்து கொண்டு, பக்தியுடன், லக்ஷ்மியைப் பூஜிக்க வேண்டும். மூதேவின் நிவ்ருத்திக்காக.

विष्णुपुराणे – स्वातीस्थिते रवाविन्दुर्यदि स्वातीगतो भवेत् । पञ्चत्वगुदकस्नायी कृताभ्यङ्गविधिर्नरः ॥ नीराजितो महालक्ष्मीमर्चयन् श्रियमश्नुते । दीपैर्नीराजनादत्र दीपावलिरिति स्मृता इति ॥ सारसङ्ग्रहे चतुर्दशी याssश्वयुजस्य कृष्णा स्वात्यर्कयुक्ता च भवेत् प्रभाते । स्नानं समभ्यज्य नरैस्तु कार्यं सुगन्धितैलेन विभूतिकामैः । तैले लक्ष्मीर्जले गङ्गा दीपावलिदिने वसेत् । अलक्ष्मीपरिहारार्थमभ्यङ्गस्नानमाचरेत् ॥ तत आभरणं वस्त्रं धारयेत् सर्वसम्पदः इति ॥

விஷ்ணுபுராணத்தில் :ஸூர்யன் ஸ்வாதியில் இருக்கும் பொழுது, சந்திரனும்

ம் ஸ்வாதிக்கு வரும்பொழுது, மனிதன் அப்யங்கம் செய்து கொண்டு, ஐந்து பட்டைகள் சேர்ந்த ஜலத்தால் ஸ்நானம் செய்து, நீராஜனம் செய்யப்பட்டவனாய், மஹாலக்ஷ்மியைப் பூஜித்தால், ஸம்பத்தை அடைகிறான். இக்காலத்தில் தீபங்களால் நீராஜனம் செய்வதால் இது ‘தீபாவளி’ எனச் சொல்லப்பட்டது. ஸாரஸங்க்ரஹத்தில்: ஸ்வாதியில் உள்ள ஸூர்யனுடன் கூடிய ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தசியில் உஷ: காலத்தில், ஸம்பத்தை விரும்பும் மனிதர்கள் வாஸனையுள்ள தைலத்தினால் அப்யங்கம் செய்து கொண்டு, ஸ்நானம் செய்ய வேண்டும். தீபாவளி தினத்தில், தைலத்தில் லக்ஷ்மியும், ஜலத்தில் கங்கையும் வஸிப்பாள். ஆகையால் அலக்ஷ்மியை விலக்குவதற்காக அப்யங்க ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, ஸகல ஸம்பத்து முண்டாவதற்காக, ஆபரணம், வஸ்த்ரம் இவைகளைத் தரிக்க வேண்டும்.

स्मृत्यर्थसारे

तैलाभ्यङ्गे निषिद्धाः स्युः सर्वाश्च तिथयस्सदा । द्वितीयां वर्जयित्वैव दृष्टादृष्टद्विदोषतः इति ॥ प्रायशः सर्वासु तिथिषु अभ्यङ्गस्य निषेधे प्राप्ते विशेषमभ्यनुजानाति प्रचेताः -

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[319]]

‘सार्षपं गन्धतैलं च यत्तैलं पुष्पवासितम्। अन्यद्रव्ययुतं तैलं न दुष्यति कदाचन इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:-

தைலாப்யங்க

விஷயத்தில், த்விதீயையைத் தவிர்த்து மற்ற எல்லாத் திதிகளும், த்ருஷ்டமும் அத்ருஷ்டமுமான இரண்டுவித தோஷத்தாலும் நிஷித்தங்களாகவே ஆகும். அநேகமாய் எல்லாத் திதிகளிலும் அப்யங்கத்திற்கு நிஷேதம் ப்ராப்தமாயிருக்கும் பொழுது விசேஷத்தைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:கடுகின் எண்ணெயும், வாஸனைத் தைலமும், புஷ்பத்தினால் வாஸனையுள்ள । தைலமும். வேறு த்ரவ்யத்துடன் கூடிய தைலமும் ஒருகாலும் துஷ்டமாகாது.

यमोऽपि — घृतं च सार्षपं तैलं यत्तैलं पुष्पवासितम्। न दोषः पक्कतैलेषु स्नानाभ्यङ्गेषु नित्यशः इति ॥ सङ्ग्रहे - पक्कतैलं गन्धतैलं सार्षपं पुष्पवासितम् । वयहिष्वप्यदुष्टं स्यात् द्रव्यान्तरयुतं तथा इति ॥ स्मृत्यर्थसारे – निषिद्धदिवसे वारे रात्रौ च व्याधितस्य च । द्रव्यान्तरयुतं तैलं न दुष्यति कदाचन ॥ शवानुगमनं क्षौरं कृत्वा नाभ्यङ्गमाचरेत् । स्नानीयं च तथा विप्रो न शुध्यति कदाचन इति ॥

தைலமும்,

யமனும்:நெய், கடுகெண்ணெய், புஷ்பத்தால் வாஸனையேற்றப்பட்ட

காய்ச்சப்பட்ட தைலங்களும் அப்யங்க ஸ்நானத்தில் தோஷமற்றவை. ஸங்க்ரஹத்தில் :காய்ச்சப்பட்ட தைலம், வாஸனைத் தைலம், கடுகெண்ணெய், புஷ்பவாஸனையுள்ள தைலம், வேறு த்ரவ்யத்துடன் கூடிய தைலம் இவை நிஷித்த தினங்களிலும் தோஷமற்றவை. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் நிஷித்த தினத்திலும், நிஷித்த வாரத்திலும், ராத்ரியிலும், வ்யாதியுள்ளவனுக்கும், வேறுத்ரவ்யத்துடன் கூடிய தைலம் ஒரு பொழுதும் துஷ்டமாகாது. சவானுகமனம் செய்த பிறகும், க்ஷெளரம் செய்து கொண்ட பிறகும் அப்யங்க ஸ்நானம் செய்யக் கூடாது. உபயோகிப்பவன் ஒருகாலும் சுத்தனாகான்.

[[320]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः सत्यव्रतः - पिष्टपक्कारनालेन घृतेनाथ जलेन वा । आमं वाऽपि युतं तैलं न कदाचन दुष्यति ॥ रोगातुरस्यापि तथा तैलं जातु न दुष्यति इति ॥ पुराणे - तिथि नक्षत्रवारेषु निषिद्धष्वपि रात्रिषु । तैलमाज्येन संयुक्तमद्भिर्वा शुद्धिमाप्नुयात् इति ॥ स्मृत्यन्तरे - रवौ पुष्पं गुरौ दूर्वां भृगौ गोमयमेव च । भौमे भूमिं विनिक्षिप्य तैलाभ्यङ्गं समाचरेत् ॥ द्रव्यान्तरयुतं तैलं न दुष्येद्ग्रहणं विना । तुलसीदलसंयुक्तं ग्रहणेऽपि न दुष्यति ॥ शिरोभ्यक्तेन तैलेन नाङ्गं किंचिदुपस्पृशेत् । तिलपिष्टं च नाश्नीयात् तस्य चायुर्न रिष्यति इति ॥

ஸத்யவ்ரதர்மாவு, பக்வமான கஞ்சி, நெய், ஜலம் இவைகளில் ஒன்றுடன் சேர்ந்ததானால், பச்சையான எண்ணெயும் ஒருகாலும் துஷ்டமாகாது. ரோகத்தால் பீடிக்கப்பட்டவனுக்குத்

தைலம் கெட்டதல்ல. புராணத்தில் :நிஷித்தமான திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளிலும், ராத்ரிகளிலும், நெய் அல்லது ஜலத்துடன் கூடிய தைலம் சுத்தமாகும். மற்றொரு ஸ்ம்ருதியில்:பானுவாரத்தில் புஷ்பத்தையும், குருவாரத்தில் அருகையும், வெள்ளிக்கிழமையில் கோமயத்தையும், பௌமவாரத்தில் மண்ணையும் போட்டு தைலாப்யங்கம் செய்து கொள்ளலாம். வேறு த்ரவ்யத்துடன் கூடிய தைலம், க்ரஹணம் தவிர மற்றக் காலத்தில் துஷ்டமாகாது. துளஸீ தளத்துடன் கூடிய தைலம் க்ரஹணத்திலும் துஷ்டமாகாது. தலையில் தேய்த்துக் கொண்ட தைலத்தால் வேறு ஒரு அங்கத்தையும் தடவக்கூடாது. எள்ளுடன் மாவைப் புஜிக்கக் கூடாது. இந்த நியமத்துடன் இருப்பவனுக்கு ஆயுள் குறையாது.

गार्ग्यः – कुर्यान्नैमित्तिकं स्नानं शीताद्भिः काम्यमेव च । नित्यं यादृच्छिकं चैव यथारुचि समाचरेत् इति ॥ सत्यव्रतः मन्त्रवन्मन्त्रहीनं च स्नानं द्विविधमीरितम् । मन्त्रैर्यत् क्रियते स्नानं मन्त्रवत्तत्प्रकीर्तितम्। मलापनुत्त्यै तैलाद्यैः मन्त्रहीनं मलापहम् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் स्मृतिप्रदीपिकायाम् - अनुद्धृतैरुद्धृतैर्वा जलैः स्नानं समाचरेत् इति ॥

[[321]]

கார்க்யர்:நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம் இவைகளை, சீத ஜலத்தால் செய்ய வேண்டும். நித்ய ஸ்நானம், யாத்ருச்சிக ஸ்நானம் இவைகளை இஷ்டப்படி செய்யலாம். ஸத்யவ்ரதர்:மந்த்ரமுள்ளது என்றும், மந்த்ரமில்லாதது என்றும் இரண்டுவிதமாய் ஸ்நானம் சொல்லப்பட்டுள்ளது. மந்த்ரங்களுடன் செய்யப்படும் ஸ்நானம் மந்த்ர ஸ்நானம் எனப்படும். அழுக்கை யகற்றுவதற்காக எண்ணெய் முதலியதுடன் செய்யப்படும் மலாபகர்ஷண ஸ்நானம் அமந்த்ரக ஸ்நானம் எனப்படும். ஸ்ம்ருதிப்ரதீபிகையில்:வெளியிலெடுக்கப்படாத

ஜலத்தாலோ, வெளியிலெடுக்கப்பட்ட ஜலத்தாலோ ஸ்நானம் செய்யலாம்.

एकरात्रोषिता आपस्त्याज्याः शुद्धा अपि स्वयम् इति ॥ महाभारते - पादाभ्यङ्गं शिरोभ्यङ्गं द्विजोच्छिष्टावमार्जनम् । एकैकं पाण्डवश्रेष्ठ राजसूयाद्विशिष्यते इति ॥ नारदीये – तैलाभ्यङ्गं महाराज ब्राह्मणानां करोति यः । स स्नातोऽब्दशतं साग्रं गङ्गायां नात्र संशयः इति ॥

தேவலர்:சுத்தமான பாத்ரங்களால் எடுக்கப் பட்டால், உத்த்ருதஜலமும் சுத்தமேயாகும். சுத்தமான ஜலமாயினும், ஒரு ராத்ரி அதிக்ரமித்தால் அது தவிர்க்கத் தகுந்தததாகும். மஹாபாரதத்தில்:ப்ராம்ஹணரின் பாதத்தில் எண்ணெய் தடவுவதும், அவரின் சிரஸ்ஸில் எண்ணெய் தடவுவதும், பிராம்ஹணனின் உச்சிஷ்டத்தைச் சுத்தம் செய்வதும், ஓ ஓ பாண்டவ ச்ரேஷ்டனே ! ஒவ்வொன்றும் ராஜஸூயத்தை விடச் சிறந்ததாகும். நாரதீயத்தில் :ஒ மஹாராஜனே! எவன் ப்ராம்ஹணருக்குத் தைலாப்யங்கம் செய்கின்றானோ அவன், நூறு வருஷம் கங்கையில் ஸ்நானம் செய்தவனாகிறான். இதில்

ஸம்சயமில்லை.

[[1]]

[[322]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

क्रियास्नानम्

अथ क्रियास्नानम् । तत्र शङ्खः क्रियास्नानं प्रवक्ष्यामि यथावद्विधिपूर्वकम् । सरस्सु देवखातेषु तीर्थेषु च नदीषु च ॥ क्रियास्नानं समुद्दिष्टं स्नानं तत्र क्रिया मता । मृद्भिरद्भिश्च कर्तव्यं शौचमादौ यथाविधि ॥ जले निमग्न उन्मज्य उपस्पृश्य यथाविधि । तीर्थस्यावाहनं कुर्यात् तत् प्रवक्ष्याम्यतः परम् ॥

க்ரியா ஸ்நானம்

இனி க்ரியா ஸ்நானம் சொல்லப்படுகிறது. அதில் சங்கர்:க்ரியா ஸ்நானத்தை விதி உள்ளபடி சொல்லப் போகிறேன். ஸரஸ்ஸுகள், தேவகாதங்கள், தீர்த்தங்கள், நதிகள் இவைகளில் விதிப்படி ஸ்நானம் செய்வது க்ரியா ஸ்நானம் எனப்படும். அதில், ஸ்நானமே க்ரியை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆதியில் மண், ஜலம் இவைகளால் தேஹத்தைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். பிறகு ஜலத்தில் மூழ்கி எழுந்து விதிப்படி ஆசமனம் செய்து, தீர்த்தத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும். இனி அதைச் சொல்லுகிறேன்.

प्रपद्ये वरुणं देवमम्भसां पतिमूर्जितम् । याचितं देहि मे तीर्थं सर्वपापापनुत्तये ॥ तीर्थमावाहयिष्यामि सर्वाघविनिषूदनम् । सान्निध्यमस्मिन् स्वे तोये स्थीयतां मदनुग्रहात् ॥ रुद्रान् प्रपद्ये वरदान् सर्वानप्सुषदस्त्वहम् । देवमप्सुषदं वह्निं प्रपद्येऽघनिषूदनम् । अपः पुण्याः पवित्राश्च प्रपद्ये शरणं तथा । रुद्रश्चाग्निश्च शर्वश्च वरुणश्चाप एव च ॥ शमयन्त्वाशु मे पापं रक्षन्तु च सदैव माम् ॥

ஆவாஹன மந்த்ரங்கள் - “ப்ரபத்யே வருணம் + ஸதைவமாம் என்று. அவைகளின் பொருள் “ஜலங்களுக்குப் பதியும், பலமுள்ளவனுமான வருண தேவனைச் சரணமடைகின்றேன். ஓ வருண! என்னால்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[323]]

வேண்டப்பட்ட தீர்த்தத்தை, ஸகல பாபங்களையும் போக்குவதற்கு எனக்குக் கொடுப்பாயாக. ஸகல பாபங்களையும் போக்குவதான தீர்த்தத்தை ஆவாஹனம் செய்யப் போகிறேன். உமதாகிய இந்தத் தீர்த்தத்தில் என்னை அனுக்ரஹிப்பதற்காக நீர் இருக்க வேண்டும். வரனைக் கொடுப்பவர்களான ருத்ரர்களையும், ஜலத்தில் வஸிப்பவர் எல்லோரையும் சரணமடைகிறேன். பாபத்தைப் போக்குகின்றவரும், ஜலத்தில் இருப்பவருமான அக்னியைச் சரணமடைகிறேன். புண்யப்ரதமாயும், பரிசுத்தமாயுமுள்ள ஜலத்தைச் சரணமடைகின்றேன். ருத்ரன், அக்னி, சர்வன், வருணன், ஜலம் என்ற இவர்கள் என் பாபத்தைச் சீக்கிரம் போக்க வேண்டும். எப்பொழுதும் என்னைக் காக்க வேண்டும்” என்பது.

इत्येवमुक्त्वा कर्तव्यं ततः संमार्जनं कुशैः । आपोहिष्ठेति तिसृभिः यथावदनुपूर्वशः । हिरण्यवर्णा इति च ऋग्भिश्चतसृभिस्तथा ॥ शनोदेवीरिति तथा शन्न आपस्तथैव च । सदमापः प्रवहतेत्येवं च समुदीरयेत् ॥ एवं सम्मार्जनं कृत्वा छन्द आर्षं च दैवतम् । अघमर्षणसूक्तस्य संस्मरेत् प्रयतः सदा । ततोऽम्भसि निमग्नस्तु त्रिः पठेदघमर्षणम्। प्रदद्यान्मूर्द्धनि तथा महाव्याहृतिभिर्जलम् इति ॥

இவ்விதம் சொல்லிப் பிறகு, குசங்களால் மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். ஆபோஹிஷ்ட முதல் மூன்று ருக்குகளாலும், ‘ஹிரண்யவர்ணா:’ முதல் நான்கு ருக்குகளாலும் ‘சம் நோதேவீ:, சம்ந ஆப:, இதமாப: ப்ரவஹத’ என்ற ருக்குகளாலும் மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு, அகமர்ஷண ஸூக்தத்தின், சந்தஸ், ருஷி, தேவதை இவைகளை ஸ்மரிக்க வேண்டும். பிறகு, ஜலத்தில் மூழ்கியவனாய், அகமர்ஷண ஸூக்தத்தை மூன்று முறை ஜபிக்க வேண்டும். மஹாவ்யாஹ்ருதிகளால் தலையில் ஜலத்தை விட்டுக் கொள்ள வேண்டும்.

[[324]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः तीर्थयात्रायां वर्जनीयमाह व्यासः - छत्रं च हरते पादमर्थं हरति पादुका । यानं हरेत्त्रिपादं तु सर्वं हरति डोलिका । ऐश्वर्या लोभमोहाद्वा गच्छेद्यानादिभिस्तु यः । निष्फलं तस्य तत्तीर्थं तस्माद्यानादि वर्जयेत् इति ॥ विष्णुः - गोभिर्युक्तेन यानेन तीर्थयात्रां करोति यः । स याति नरकं घोरं यावद्गोरोमसङ्खन्यया इति ॥

தீர்த்த

தகுந்தவைகளைச்

யாத்ரையில் விடத் சொல்கிறார், வ்யாஸர்:தீர்த்த யாத்ரையில் குடை உபயோகிக்கப்பட்டால் அது புண்யத்தின் கால்பாகத்தை அபஹரிக்கும். பாதரக்ஷை பாதிபாகத்தை அபஹரிக்கும். டோலி முழுப்புண்யத்தையும் அபஹரிக்கும். ஐச்வர்யத்தால் அல்லது லோபத்தாலோ, மோஹத்தாலோ வாஹனம் முதலியவைகளால் எவன் தீர்த்தயாத்ரைக்குச் செல்கின்றானோ, அவனுக்கு அந்தத் தீர்த்தம் நிஷ்பலமாகும். ஆகையால் வாஹனம் முதலியவைகளை வர்ஜிக்க வேண்டும். விஷ்ணு:எருதுகளுடன் கூடிய வாஹனத்தால் எவன் தீர்த்த யாத்ரை செய்கின்றானோ அவன், எருதுகளின் ரோமங்கள் எவ்வளவோ அவ்வளவு வர்ஷங்கள் வரையில்

கோரமான நரகத்தை அடைகின்றான்.

पैठीनसिः षोडशांशं स लभते यः परार्थेन गच्छति । अर्धतीर्थफलं तस्य यः प्रसङ्गेन गच्छति । तीर्थं प्राप्यानुषङ्गेण यस्तत्र स्नानमाचरेत् । स्नानार्धफलमाप्नोति तीर्थयात्राश्रितं न तु ॥ नृणां पापकृतां तीर्थे पापस्य शमनं भवेत्। यथोक्तफलदं तीर्थं भवेच्छुद्धात्मनां नृणाम् इति ॥ व्यासोऽपि - यस्य हस्तौ च पादौ च मनश्चैव सुसंयतम् । विद्या तपश्च कीर्तिश्च स तीर्थफलमश्नुते इति ॥

பைடீநஸி:எவன் பிறருக்காகச் செல்கின்றானோ அவன் தீர்த்த பலத்தின் 16-ல் ஒரு பாகமுள்ள பலனை அடைகிறான். வேறு கார்யத்தால் சென்றவன் தீர்த்த பலத்தின் பாதியை அடைவான். பிறருக்கு உதவியாய்ச்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[325]]

சென்றவன் அங்கு ஸ்நானம் செய்தால் ஸ்நானத்தின் பாதி பலனை அடைகிறான். தீர்த்த யாத்ரா பலனை முழுவதும் அடைய மாட்டான். பாபம் செய்த மனிதர் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால், பாபம் மட்டில் சாந்தமாகும். சுத்தரான மனிதருக்கே, தீர்த்தம் பூர்ண பலனைக் கொடுப்பதாகும். வ்யாஸரும்:எவனது கைகளும், கால்களும், மனதும், அடக்கப்பட்டிருக் கின்றனவோ, எவனுக்கு வித்யையும், தபஸ், ஸுகம்,கீர்த்தியும் உள்ளனவோ, அவன் தீர்த்தத்தின் பலத்தை அடைகிறான்.

वृद्धवसिष्ठः - पितरं मातरं वाऽपि भ्रातरं सुहृदं गुरुम् । निमज्जेत्तु यमुद्दिश्य द्वादशांशं लभेत सः । तत्प्रार्थिते त्वष्टमांशं लभेत् स्नानफलं नरः इति ॥ पैठीनसिः - प्रतिकृतिं कुशमयीं तीर्थवारिणि मज्जयेत्। मज्जयेत्तु यमुद्दिश्य अष्टभागं लभेत सः ॥ अत्रायं मन्त्रः ‘कुशोऽसि त्वं पवित्रोऽसि ब्रह्मणा निर्मितः पुरा । त्वयि स्नाते स च स्नातो यस्यैतद्ग्रन्थिबन्धनम् इति ॥

-.

வ்ருத்த வஸிஷ்டர்:பிதா, மாதா, ப்ராதா, மித்ரன், குரு இவருள் எவரையாவது உத்தேசித்து ஸ்நானம் செய்தால், அந்த உத்தேச்யன், தீர்த்த பலத்தில் பன்னிரண்டிலொரு பாகத்தை அடைவான். உத்தேச்யன் ப்ரார்த்தித்துச் செய்த விஷயத்திலானால், அவன் எட்டிலொரு பாகத்தை அடைவான். பைடீநஸி :குசத்தால் ப்ரதிநிதி செய்து, அதைத் தீர்த்த ஜலத்தில் முழுக்க வேண்டும். எவனை உத்தேசித்து முழுக்குகின்றானோ அவன் தீர்த்த பலனின் எட்டிலொரு பாகத்தை அடைவான். அதில் மந்த்ர மிது - ‘குசோஸி + பந்தனம்’ என்பது. இதன் பொருள் ‘நீகுசமாய் இருக்கின்றாய், சுத்தனாய் இருக்கிறாய், நீ முற்காலத்தில், ப்ரஹ்மாவினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டடாய். நீ ஸ்நானம் செய்த பொழுது, இந்தக் குசமுடிச்சு எவனுடையதோ அவனும் ஸ்நானம் செய்தவனாய் ஆகிறான்’ என்று.

[[1]]

[[326]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

तीर्थफलं न विक्रीणीयात् । तथाचापस्तम्बः - मांसमायुधं सुकृताशां च तिलतण्डुलांस्त्वेव धान्यस्य विशेषेण न विक्रीणीयात् इति । धर्मदानं तु विषयविशेषे स्मर्यते – देवतानां गुरूणां च मातापित्रोस्तथैव च । पुण्यं देयं प्रयत्नेन नापुण्यं चोदितं कचित् इति ॥ शाण्डिल्यः - जीवनार्थं हतं तीर्थं जीवनार्थं हतं व्रतम् । सन्दिग्धोऽपि हतो मन्त्रो व्यग्रचित्तो हतो द्विजः ॥ पृथिव्यां यानि तीर्थानि तानि सर्वाणि सागरे । सागरे यानि तानि स्युः पादे विप्रस्य दक्षिणे इति ॥

தீர்த்த பலத்தை விற்கக் கூடாது. அவ்விதமே, ஆபஸ்தம்பர்:மாம்ஸம், ஆயுதம், தீர்த்த ஸ்நானம் முதலியதின் புண்யகாலம், தான்யங்களுள் எள்ளு, அரிசி இவைகளையும் விற்கவே கூடாது. தர்மதானம் சிலருக்குச் செய்யலாம்

என்று

சொல்லப்படுகிறது ! தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், மாதா பிதாக்களுக்கும் புண்யத்தை அவச்யம் கொடுக்க வேண்டும். பாபத்தை ஒருகாலும் கொடுக்கக் கூடாது. சாண்டில்யர்:பிழைப்புக்காகச் செய்யப்படும் தீர்த்த ஸ்நானம் வீணாகும். ஜீவனத்திற்காகச் செய்யப்படும் வ்ரதமும் வீணாகும். ஸந்தேகிப்படும் மந்த்ரம் வீணாகும். நிலையில்லாத சித்தமுடைய ப்ராம்ஹணன் வீணாவான். பூமியில் எவ்வளவு தீர்த்தங்கள் உண்டோ அவையெல்லாம் ஸமுத்ரத்தில் இருக்கின்றன. ஸமுத்ரத்தில் எவ்வளவு தீர்த்தங்களோ அவையெல்லாம் ப்ராம்ஹணனின் வலது காலில் இருக்கின்றன.

आश्वमेधिके आस्ते हरिरचिन्त्यात्मा यत्रैव मधुसूदनः । तत्तीर्थं तत्परं ब्रह्म तत्पुण्यं तत्तपोवनम्। आचारवस्त्रान्तविशोधितेन सत्यप्रसन्नक्षमशीतलेन । ज्ञानाम्बुना स्नाति हि यश्च नित्यं किं तस्य भूयः सलिलेन कृत्यम् इति ॥ शाण्डिल्यः - कुटुम्बिनो विनाऽन्येषां दृष्टं तीर्थादि सेवनम् । कुटुम्बिनां गृहे सर्वं विकलो निर्गतो गृहात् इति । க:

-கரி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[327]]

எங்கு

ஆச்வமேதிகத்தில் :மனத்திற்கெட்டாதவரும், மதுவை வென்றவருமான ஹரியானவர் இருக்கின்றாரோ, அது தீர்த்தம், அது பரமான ப்ரம்ஹம், அது புண்யஸ்தலம், அதுவே தபோவனமாகும். ஆசாரமாகிய வஸ்த்ரத்தால் சோதிக்கப்பட்டதும், ஸத்யத்தால் தெளிந்ததும், க்ஷமையால் சீதளமுமான, ஜ்ஞானமெனும் ஜலத்தினால் எவன் ஸ்நானம் செய்கின்றானோ அவனுக்கு மறுபடி ஜலத்தால் என்ன கார்யம் இருக்கிறது. சாண்டில்யர் - குடும்பிகளைத் தவிர மற்றவர்க்குத் தீர்த்தம் முதலியதின் ஸேவை சொல்லப்பட்டுள்ளது. குடும்பிகளுக்கு வீட்டிலேயே ஸகலமும் உள்ளது. விகலன் வீட்டிலிருந்து வெளியிற் செல்ல வேண்டும். விகலன் = நித்ய கர்மங்களில்லாதவன்.

नदीरजोदोषनिर्णयः

अथ नदीरजोदोषनिर्णयः ॥ तत्र कात्यायनः - सम्प्राप्ते श्रावणे मासि सर्वा नद्यो रजस्वलाः । तासु स्नानं न कुर्वीत वर्जयित्वा तु जाह्नवीम् इति ॥ योगयाज्ञवल्क्यः यावन्नोदेति भगवान् दक्षिणाशाविभूषणम् । तावद्रेतोवहा नद्यो वर्जयित्वा तु जाह्नवीं इति ॥ यावन्नोदेत्यगस्त्यः, तावद्रेतोवहाः रजस्वला इत्यर्थः ॥ उदयोऽपि तस्य शरद्येव ज्योतिःशास्त्रे दर्शितः ॥ एवं च वर्षाकाले रजस्वला इत्युक्तं भवति ॥ मरीचिः - कर्कटे सरितस्सर्वा भवन्तीह रजस्वलाः । अप्रशस्तं तदा स्नानं वर्षादौ नववारिणि इति ॥

நதிகளின் ரஜோதோஷ நிர்ணயம்

இனி நதிகளின் ரஜோதோஷத்தின் நிர்ணயம் சொல்லப்படுகிறது. அதில், காத்யாயனர்:ச்ராவண மாஸம் வந்தவுடன் எல்லா நதிகளும் ரஜஸ்வலையாய் ஆகின்றன.கங்கையைத் தவிர்த்த மற்ற நதிகளில் ஸ்நானம்

[[328]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः செய்யக்கூடாது.யோகயாக்ஞவல்க்யர்:தெற்குத் திக்கின் ஆபரணமாகிய அகஸ்த்யர் எதுவரையில் உதயமாக வில்லையோ அது வரை, கங்கையைத் தவிர்த்த மற்ற நதிகள் ரஜஸ்வலைகளாம். அந்த அகஸ்த்யரின் உதயமும் சரத் காலத்திலேயே ஜ்யோதிச் சாஸ்த்ரத்தில் சொல்லப் பட்டுள்ளது. இவ்விதம் இருப்பதால் வர்ஷா காலத்தில் ரஜஸ்வலைகள் என்று சொல்லியதாய் ஆகின்றது. மரீசி கடக மாஸத்தில் எல்லா நதிகளும் ரஜஸ்வலைகளாய் ஆகின்றன. அப்பொழுது வர்ஷா காலத்தில் ஆரம்பம். புதுஜலத்தில் ஸ்நானம் நிஷித்தம் ஆகும்.

वृद्धगार्ग्योsपि - वर्षादौ सरितः सर्वा भवन्तीह रजस्वलाः । तासु स्नानं न कुर्वीत वर्जयित्वा तु जाह्नवीम् इति ॥ मार्कण्डेयः द्विमासं सरितस्सर्वा भवन्तीह रजस्वलाः । अप्रशस्तं तदा स्नानं वर्षादौ नववारिणि इति ॥ कात्यायनोऽपि – नभोनभस्ययोर्मध्ये सर्वा नद्यो

· रजस्वलाः । तासु स्नानं न कुर्वीत देवर्षिपितृतर्पणम् इति ॥

.

[[11]]

வ்ருத்த கார்க்யரும்:வர்ஷருதுவின் ஆதியில் எல்லா நதிகளும் ரஜஸ்வலைகளாய் ஆகின்றன. அவைகளில் ஸ்நானம் செய்யக் கூடாது, கங்கையைத் தவிர்த்து. மார்க்கண்டேயர்:இங்கு, எல்லா நதிகளும் இரண்டு மாதம் முழுவதும் ரஜஸ்வலைகளாய் ஆகின்றன. அப்பொழுது வர்ஷருதுவின் ஆரம்பத்தில் புது ஜலத்தில் ஸ்நானம் நிஷித்தமாகும். காத்யாயனரும்:ச்ராவண பாத்ரபத மாஸங்களின் நடுவில், எல்லா நதிகளும் ரஜஸ்வலைகள் ஆகின்றன. அவைகளில் ஸ்நானத்தையும், தேவர்ஷி பித்ரு தர்ப்பணத்தையும் செய்யக் கூடாது.

[[1]]

एतत्सर्वं कर्कटादिमासद्वयाभिप्रायम् ॥ यदाह अत्रिः सिंहकर्कटयोर्मध्ये सर्वा नद्यो रजस्वलाः । न स्नानादीनि कर्माणि तासु कुर्वीत मानवः इति ॥ सिंहकर्कटमासद्वयमध्ये सर्वा रजस्वला इत्यर्थः । योगयाज्ञवल्क्यः रजोदुष्टेऽम्भसि स्नानं वर्ज्यं नद्यादिषु द्विजैः ।

[[329]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் कदर्थितं रजस्तेषां सन्ध्योपास्तिश्च तर्पणम् इति ॥ कदर्थितं कुत्सितम् । व्याघ्रपादः - सिंहकर्कटयोर्मध्ये सर्वा नद्यो रजस्वलाः । तासु स्नानं न कुर्वीत वर्जयित्वा समुद्रगाः इति । समुद्रगाः 45: //

.

இவையெல்லாம் கடகம் முதலான

முதலான இரண்டு மாத

ங்களைச் சொல்வதில் அபிப்ராயம் உடையவை. ஏனெனில், அத்ரி:ஸிம்ஹ கடக மாஸங்களின் நடுவில் எல்லா நதிகளும் ரஜஸ்வலைகளாய் ஆகின்றன. அவைகளில், ஸ்நானம் முதலிய கர்மங்களை மனிதன் ! செய்யக் கூடாது. ஸிம்ஹ கடகமாஸங்கள் இரண்டிலும், எல்லா நதிகளும் ரஜஸ்வலைகள் என்பது பொருள். யோகயாக்ஞவல்க்யர்:நதி முதலியவையில் ரஜஸ்ஸால் துஷ்டமான ஜலத்தில் ப்ராம்ஹணர்கள் ஸ்நானத்தை தவிர்க்க வேண்டும். ரஜஸ் வெறுக்கத்தக்கது ப்ராம்ஹணர் செய்யும் ஸந்த்யோ பாஸனம் தர்ப்பணம் இவையும் குறையுள்ளதாகும். வ்யாக்ரபாதர்:ஸிம்ஹ கர்க்கட மாஸங்களில் எல்லா நதிகளும் ரஜஸ்வலைகள் ஆகின்றன. அவைகளில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஸமுத்ரத்தைச் சேரும் நதிகளை (மஹா நதிகளை)த் தவிர்த்து.

!

तत्र विशेषो दर्शितो भविष्यत् पुराणे - आदौ कर्कटके सर्वा महानद्यो रजस्वलाः । त्रिदिनं तु चतुर्थेऽह्नि शुद्धाः स्युर्जाह्नवी यथा इति । महाभारतेsपि - महानद्यो देविका च कावेरी नर्मदा तथा । रजसा तु प्रदुष्टाः स्युः कर्कटात्तु त्र्यहं नृप इति ॥। महानद्यो दर्शिताः ब्रह्मपुराणे गोदावरी भीमरथी तुङ्गभद्रा च वेणिका । तापी पयोष्णिका विन्ध्यदक्षिणे तु प्रकीर्तिताः । भागीरथी नर्मदा च यमुना च सरस्वती । विशोका च वितस्ता च विन्ध्यस्योत्तरसंस्थिताः ॥ द्वादशैता महानद्यो देवर्षिक्षेत्रसंभवाः इति ॥

அதில் விசேஷம்

சொல்லப்பட்டுள்ளது,

பவிஷ்யத்புராணத்தில்:கடக மாஸத்தில் முதலில்,

[[330]]

எல்லா

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மஹாநதிகளு ம்

மூன்று

நாள்

ரஜஸ்வலைகளாகின்றன, நான்காவது நாளில் சுத்தையாய் ஆகின்றன, கங்கை போல். மஹாபாரதத்திலும்:ஓ அரசனே! மஹாநதிகளும், தேவிகா, காவேரீ, நர்மதா இவைகளும், கடகமாஸம் முதலில் மூன்று நாள் ரஜஸ்ஸினால் தோஷமுள்ளவைகளாய் ஆகின்றன. மஹாநதிகள் சொல்லப்பட்டுள்ளன, ப்ரம்ஹ புராணத்தில்:கோதாவரீ, பீமரதீ, துங்கபத்ரா, வேணிகா, தாபீ, பயோஷ்ணிகா இ வை விந்த்யத்தின் தென் பாகத்திலுள்ள மஹாநதிகள். பாகீரதீ, நர்மதா, யமுனா, ஸரஸ்வதீ, விசோகா, விதஸ்தா இவை விந்த்யத்தின் வடக்குப் பாத்திலுள்ள மஹாநதிகள், இந்தப் பன்னிரண்டு மஹாநதிகளும் தேவர்ஷி க்ஷேத்ரங்களிலிருந்து

உண்டாகியவைகளாம்.

वामनपुराणे तु - गोदावरी भीमरथी कृष्णवेणी सरस्वती । तुङ्गभद्रा सुप्रयोगा वेणी कावेरिकेति च ॥ दुग्धोदा नकिनी रेवा वारिंगीता कलस्वना । एता अपि महानद्यः सह्यमूलाद्विनिः सृताः इति । नृसिंहपुराणेऽपि – गङ्गा च यमुना गोदावरी स्यात्तुङ्गभद्रका । कावेरीच महापुण्या महानद्यः प्रकीर्तित। : इति ॥

வாமன புராணத்தில் :கோதாவரீ, பீமரதீ, க்ருஷ்ணவேணீ, ஸரஸ்வதீ, துங்கபத்ரா, ஸுப்ரயோகா, வேணீ, காவேரீ, துக்தோதா, நளிநீ, ரேவா,வாரிகீதா, களஸ்வநா என்ற இவையும் ஸஹ்யமலையின் அடியினின்றும் வெளிவந்துள்ள மஹாநதிகளாம். ந்ருஸிம்ஹ புராணத்திலும்:கங்கா, யமுனா, கோதாவரீ, துங்கபத்ரா, காவேரீ என்ற நதிகளும் மஹாபுண்யமான மஹாநதிகள் எனச் சொல்லப்பட்டுள்ளதுன.

भरद्वाजः – उद्भूत्वा भूधरेंऽभोधिं प्रविशत्यम्बुसन्ततिः । या सा महानदी ज्ञेया सर्वपापप्रणाशिनी इति ॥ एवं महानदीत्वेन परिगणितानामेव दिनत्रयं रजोदोषः । अन्यासां तु समुद्रगानामपि

[[1]]

[[331]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் मासद्वयं रजोदोष इत्यभिप्रेत्याह । कात्यायनः - प्रावृट्काले महानद्यः सन्ति नित्यं रजस्वलाः । तासु स्नानं न कुर्वीत वर्जयित्वा तु जाह्नवीम्

பரத்வாஜர்:மலையில் உண்டாகி, ஸமுத்ரத்தை அடையும் ஜலப்ரவாஹ மெதுவோ, அது, ஸகல பாபங்களையும் அகற்றும் மஹாநதி என்று அறியத்தகுந்தது. இவ்விதம் மஹாநதி என்று எண்ணப்பட்ட நதிகளுக்கே மூன்று நாள் ரஜோதோஷம். மற்ற நதிகள் ஸமுத்திர காமினிகளாகினும் அவைகளுக்கு இரண்டு மாதம் ரஜோதோஷமுண்டு, என்ற அபிப்ராயத்தைக் கொண்டு சொல்லுகிறார், காத்யாயனர்:வர்ஷா காலத்தில் மஹாநதிகள் நித்யமும் ரஜஸ்வலைகளாய் இருக்கின்றன. அவைகளில் ஸ்நானம் செய்யக் கூடாது, கங்கையைத் தவிர்த்து.

स एव - कर्कटादौ रजोदुष्टा गोमती वासरत्रयम् । चन्द्रभागा सती सिन्धुः सरयूर्नर्मंदा तथा ॥ इति ॥ अत्रापवादमाह मरीचिः ‘आदित्यदुहिता गङ्गा प्लक्षजाता सरस्वती । रजसा नाभिभूयन्ते ये चान्ये नदसंज्ञिताः इति ॥ मार्कण्डेयः - कालिन्दी गौतमी गङ्गा वेणिका च सरस्वती । सामर्थ्यादाभिजात्याच्च रजो नाभिभवत्यमूः इति ॥ आभिजात्यम् - देवसम्भूतत्वम् ॥ जाह्नव्यादित्यसम्भूता प्लक्षजाता सरस्वती । रजसा नैव दुष्यन्ति नदाः कृष्णा च वेणिका इति ॥

காத்யாயனரே:கடக மாஸத்தின் முதலில் மூன்று நாள், கோமதீ, சந்த்ரபாகா, கோதாவரீ, ஸிந்து, ஸரயூ, நர்மதா என்ற நதிகள் ரஜோதோஷம் உடையவைகளாய் இருக்கின்றன. இங்கு அபவாதத்தைச்சொல்லுகிறார்மரீசி:யமுனா, கங்கா, ப்லக்ஷஜா, ஸரஸ்வதீ இவைகளும், நதமென்று பெயருள்ளவைகளும் ரஜஸ்ஸினால் தோஷம் அடைவதில்லை. மார்க்கண்டேயர்:யமுனா, கௌதமீ, கங்கா, வேணிகா, ஸரஸ்வதீ என்ற இந்த நதிகளின்

332 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸாமர்த்யத்தாலும், தேவரிடம் இருந்து உண்டாகிய தாலும், அவைகளை ரஜோதோஷம் கெடுப்பதில்லை. காத்யாயனரும்:கங்கா, யமுனா, ப்லக்ஷஜா, ஸரஸ்வதீ, க்ருஷ்ணா, வேணிகா என்ற இவைகளும் நதங்களும் ரஜஸ்ஸினால் தோஷத்தை அடைவதில்லை.

वामनपुराणे - सरस्वती नदी पुण्या तथा वैतरणी नदी । आपगा च महापुण्या गङ्गा मन्दाकिनी तथा ॥ मधुप्रवाहांऽशुमती कौशिकी पापनाशिनी । दषद्वती महापुण्या तथा वैतरणी नदी । एतासामुदकं पुण्यं वर्षाकाले प्रवर्द्धितम् । रजस्वलात्वमेतासां विद्यते न कदाचन इति ॥ यमः – गङ्गा धर्मोद्भवा पुण्या यमुना च सरस्वती । अन्तर्गतरजोयोगाः सर्वाहः स्वपि चामला : इति ॥ कालादर्शे सिंहकर्कटयोर्नद्यः सर्वा एव रजस्वलाः । त्रिदिनं स्युर्महानद्यो गोदां पेण्णां सरस्वतीम्॥ भागीरथ च कालिन्दीं नदान् शोणादिकान् विना

வாமன புராணத்தில் :புண்யையான ஸரஸ்வதீ, வைதரணீ, மஹா புண்யையான கங்கை, மந்தாகினீ, மதுப்ரவாஹா, அம்சுமதீ, பாபத்தை அகற்றும் கௌசிகீ, மஹா புண்யையான த்ருஷத்வதீ, வைதரணீ என்ற இந்த நதிகளின், வர்ஷா காலத்தில் பெருகும் ஜலமும் புண்யமாகும். இவைகளுக்கு, ரஜஸ்வலையின் தன்மை ஒருகாலுமில்லை. யமன்:கங்கா, தர்மோத்பவா, யமுனா, ஸரஸ்வதீ என்ற இந்த நதிகள், எக்காலத்திலும் நிர்மலங்கள், இவைகளுக்கு ரஜோதோஷமில்லை. காலாதர்சத்தில்:ஸிம்ஹ கடக மாஸங்களில் எல்லா நதிகளும் ரஜஸ்வலைகளாய் ஆகின்றன. கோதாவரீ, பெண்ணா, ஸரஸ்வதீ, பாகீரதீ, காளிந்தீ, சோணம் முதலிய நதங்கள் இவைகளைத் தவிர்த்து மற்ற மஹா நதிகள் மூன்று நாள் ரஜஸ்வலைகளாய் ஆகும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்

பூர்வ பாகம்

[[333]]

कात्यायनस्तु गङ्गाया अपि रजोदोषमाह - प्रवृत्ते श्रावणे मासि त्र्यहं गङ्गा रजस्वला । चतुर्थेऽहनि संम्प्राप्ते शुद्धा भवति जाह्नवी इति ॥ योगयाज्ञवल्क्योऽपि - प्रथमं कर्कटादौ तु त्र्यहं गङ्गा रजस्वला इति ॥ अत्र जाह्नव्या रजोयोगाभाववचनानां भूयस्त्वाद्रजोदोषो नास्तीत्येव

தோஷத்தைச் சொல்லுகிறார்

காத்யாயனரோவெனில்:கங்கைக்கும் ரஜோ ‘ச்ராவண மாஸம் ஆரம்பித்தவுடன், கங்கை மூன்று நாள் ரஜஸ்வலையாய் இருக்கிறாள். நான்காவது நாள் வந்தவுடன் சுத்தையாய் ஆகிறாள்’ என்று. யோக்யாக்ஞவல்க்யரும்:கடக மாஸத்தின் ஆரம்பத்தில் மூன்று நாள் கங்கை ரஜஸ்வலையாய் இருக்கிறாள். இங்கு, கங்கைக்கு ரஜஸ் ஸம்பந்தமில்லை என்று சொல்லும் வசனங்களே அதிகமாய் இருப்பதால், கங்கைக்கு ரஜோ தோஷமில்லை என்பதே யுக்தமாகும்.

केचित्तु - या निस्सृता नदा : प्रोक्ता याश्च गङ्गेति कीर्तिताः । एतासां कर्कटे भानौ रजोदोषो न विद्यते । कावेरी तुङ्गभद्रा च कृष्णवेणी च गौतमी । भागीरथी च विख्याता पञ्च गङ्गाः प्रकीर्तिताः इति वचनमुदाहरन्तः कावेर्या रजोदोषो नास्तीत्याहुः ॥ अपरे पुनः कालिन्दी गौतमी गङ्गा वेणिका च सरस्वती । सामर्थ्यादाभिजात्याच्च रजो नाभिभवत्यमूः इत्यविद्यमानरजोदोषासु गौतमीभागीरथीकृष्णवेणीषु गङ्गाभिधानासु ‘याश्च गङ्गेति कीर्तिताः’ इति वचनस्य सावकाशत्वात्, ‘महानद्यो देविका च कावेरी नर्मदा तथा । रजसा तु प्रदुष्टाः स्युः कर्कटादौ त्र्यहं नृप’ इति प्रातिस्त्रिक महाभारतवचनाच्च दिनत्रयं रजोदोषोऽस्तीत्याहुः ॥

சிலரோவெனில்:-“எவை நதம் எனப்படுகின்றனவோ. எவை கங்கை எனச் சொல்லப்பட்டுள்ளனவோ

334 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வைகளுக்குக் கடக மாஸத்தில் ரஜோதோஷமில்லை. காவேரீ, துங்கபத்ரா, க்ருஷ்ணவேணீ, கௌதமீ, பாகீரதீ, என்ற ஐந்து நதிகளும் கங்கை எனச் சொல்லப்பட்டுள்ளன” என்னும் வசனத்தைச் சொல்பவராய், காவேரிக்கு ரஜோதோஷமில்லை என்கின்றனர். மற்றவரோவெனில்:‘யமுனா, கௌதமீ, கங்கா, வேணிகா, ஸரஸ்வதீ என்ற இந்த நதிகளை ரஜோதோஷம் அடைவதில்லை’ என்ற வசனப்படி ரஜோதோஷமில்லாத கௌதமீ, பாகீரதீ, க்ருஷ்ணவேணீ என்ற அவைகள் கங்கையெனப் பெயருள்ளதால் அவைகளில் ‘யாச்ச கங்கா: ப்ரகீர்த்திதா:’ என்ற வசனம் ஸாவகாசமாய் இருப்பதாலும், ‘மஹாநதிகளான தேவிகா, காவேரீ, நர்மதா இவைகள், கடக மாஸத்தின் முதலில் மூன்று நாள் ரஜோதோஷம் உள்ளவைகளாய் ஆகின்றன” என்று, மஹா பாரதத்திலுள்ள விசேஷ வசனத்தாலும், மூன்று நாள் ரஜோதோஷம் உண்டென்கின்றனர்.

एवमुक्तरजोदोषस्य क्वचित् क्वचिदपवादमाह, कात्यायनः उपाकर्मणि चोत्सर्गे प्रेतस्नाने तथैव च । चन्द्रसूर्यग्रहे चैव रजोदोषो न विद्यते । महदम्बु समं वाऽपि यदि तिष्ठेत् पुरातनम् । नवाम्बु मिश्रितं तेन न दुष्टमिति सूरयः इति ॥ व्याघ्रपादः अभावे कूपवापी नामनपायिपयोभृताम् । रजोदुष्टेऽपि पयसि ग्रामभोगो न दुष्यति

[[1]]

இவ்விதம் சொல்லப்பட்டுள்ள ரஜோதோஷத்திற்குச் சிற்சில இடங்களில் அபவாதத்தைச் சொல்லுகிறார். காத்யாயனர்:உபாகர்மம். உத்ஸர்ஜனம், ப்ரேத ஸ்நானம், சந்த்ர ஸூர்ய க்ரஹணம் இவைகளில் ரஜோதோஷமில்லை. புதிதாய் வரும் ஜலத்தைவிட அதிகமாகவோ, ஸமமாகவோ உள்ள நதியின் முந்திய ஜலத்துடன் புது ஜலம் சேர்ந்தால் அந்த ஜலம் துஷ்டமாகாதென்று அறிந்தவர் சொல்லுகின்றனர். வ்யாக்ரபாதர்:குறைவற்ற ஜலமுடைய கிணறுகள்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[335]]

உபயோகிப்பது

வாபிகள் இவை இல்லாவிடில், ரஜோதோஷமுள்ள

ஜலத்தையும்

க்ராமத்தார்

தோஷாவஹமாகாது.

[[1]]

गौणनानानि

[[1]]

अथ गौणस्नानानि तत्र, दक्षः अशिरस्कं भवेत् स्नानं कटीमात्रमशक्तितः । आर्द्रेण वाससा वाऽपि सर्वाङ्गपरिमार्जनम् इति । जाबालिः - अशिरस्कं भवेत् स्नानं स्नानाशक्तौ तु कर्मिणः । नाभिमात्रं निमज्ज्याप्सु कटिं वा क्षालयेज्जलैः ॥ आर्द्रेण वाससा वाऽङ्गमार्जनं कापिलं विदुः इति ॥

[[1]]

கௌண ஸ்நானங்கள்

இனி கௌண ஸ்நானங்கள் சொல்லப்படுகின்றன. அதில், தக்ஷர் - தலையை முழுக்காமல் கழுத்துவரை நனைப்பதும், அதிலும் சக்தி இல்லாவிடில் இடுப்பு வரையில் நனைப்பதும், அல்லது ஈரமான வஸ்த்ரத்தால் எல்லா அங்கங்களையும் துடைத்துக் கொள்வதும் ஸ்நானமாகும். ஜாபாலி கர்மத்தை அனுஷ்டிப்பவனுக்குச் சக்தி இல்லாவிடில், தலையை முழுக்காமல் ஸ்நானம் விதிக்கப்படுகிறது. அல்லது நாபிவரையில் ஜலத்தில் முழுகி இடுப்பை ஜலத்தால் அலம்பலாம். அல்லது, ஈரமான வஸ்த்ரத்தால் அங்கங்களைத் துடைத்துக் கொள்ளலாம், இதைக் காபில ஸ்நானம் என்கின்றனர்.

पराशरः स्नानानि पञ्च पुण्यानि कीर्तितानि महर्षिभिः । आग्नेयं वारुणं ब्राह्मं वायव्यं दिव्यमेव च । आग्नेयं भस्मना स्नानमवगाह्य तु वारुणम् । आपोहिष्ठेति च ब्राह्मं वायव्यं गोरजः स्मृतम् ॥ यत्तु सातपवर्षेण तत्स्नानं दिव्यमुच्यते । तत्र स्नात्वा तु गङ्गायां स्नातो भवति मानवः इति ॥ दक्षोsपि - आग्नेयं वारुणं ब्राह्मं वायव्यं दिव्यमेव च ।

पञ्च नानानि पुण्यानि मनुः स्वायम्भुवोऽब्रवीत् इति ॥

[[336]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பராசரர்:புண்யமான ஸ்நானங்கள் ஐந்து என மஹர்ஷிகள் சொல்லியுள்ளனர். அவை, ஆக்னேயம், வாருணம், ப்ராம்ஹம், வாயவ்யம், திவ்யம் என்பனவாம். விபூதியினால் செய்வது ஆக்னேய ஸ்நானமாம். ஜலத்தில் முழுகுவது வாருண ஸ்நானமாம். ‘ஆபோஹிஷ்ட’ என்ற மந்த்ரங்களால் செய்வது ப்ராஹ்ம ஸ்நானமாம். பசுவின் புழுதியால் செய்வது வாயவ்ய ஸ்நானமாம். வெயிலுடன் கூடிய மழையில் செய்யும் ஸ்நானம் திவ்ய ஸ்நானமாம். மனிதன் அதில் ஸ்நானம் செய்தால், கங்கையில் ஸ்நானம் செய்தவனாய் ஆகிறான். தக்ஷரும்:ஆக்னேயம், வாருணம், ப்ராம்ஹம், வாயவ்யம், திவ்யம் என்று ஐந்து ஸ்நானங்கள் புண்யமானவை என்று ஸ்வாயம்புவ மனு சொன்னார்.

व्यासः अशक्तावशिरस्कं वा स्नानमस्य विधीयते । आर्द्रेण वाससा वाऽङ्गमार्जनं कापिलं स्मृतम् ॥ ब्राह्मादीन्यथावाऽशक्तौ स्नानान्याहुर्मनीषिणः । ब्राह्ममाग्नेय मुद्दिष्टं वायव्यं दिव्यमेव च । वारुणं यौगिकं चैव गौणं स्नानं प्रकीर्तितम् । ब्राह्मं तु मार्जनं मन्त्रैः कुशैः सोदकबिन्दुभिः ॥ आग्नेयं भस्मनाऽऽपादमस्तकाद्देहधूलनम् । गवां हि रजसा प्रोक्तं वायव्यं स्नानमुत्तमम् ॥ यत्तु सातपवर्षेण दिव्यं तत्स्नानमुच्यते । वारुणं चावगाहस्तु मानसं चात्मवेदनम् ॥ यौगिकं स्नानमाख्यातं यद्योगे विष्णुचिन्तनम् । आत्मतीर्थमिति ख्यातं सेवितं ब्रह्मवादिभिः । मनः शुद्धिकरं पुंसां नित्यं तत् स्नानमाचरेत् । शक्तश्चेद्वारुणं विद्वानप्रायत्ये तथैव च इति ।

வ்யாஸர்:சக்தி இல்லாவிடில், சிரஸ்ஸை நனைக்காமல் ஸ்நானம் விதிக்கப்படுகிறது. அல்லது, ஈரமுள்ள வஸ்த்ரத்தினால் அங்கங்களைத் துடைத்துக் கொள்ளுதல் என்ற காபில ஸ்நானமும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் அசக்தி இருந்தால், ப்ராம்ஹம் முதலிய ஸ்நானங்களைப் புத்திமான்கள் சொல்லுகின்றனர். ப்ராம்ஹம், ஆக்னேயம், வாயவ்யம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[337]]

திவ்யம், வாருணம், யௌகிகம் என்ற இவை கௌண ஸ்நானங்களெனப்படும்.

மந்த்ரங்களுடன் குசோதகங்களால் துடைத்துக் கொள்வது ப்ராம்ஹ ஸ்நானம். விபூதியால் கால் முதல் தலை வரையில் தேஹத்தைப் பூசிக்கொள்வது ஆக்னேய ஸ்நானம். பசுக்களின் புழுதியால் செய்யும் ஸ்நானம் வாயவ்ய ஸ்நானம் எனப்படும். இது சிறந்தது. வெயிலுடன் கூடிய மழையினால் செய்யும் ஸ்நானம் திவ்ய ஸ்நானம் எனப்படுகிறது. ஆத்ம த்யானம் செய்வது மானஸ ஸ்நானம் எனப்படுகிறது. யோகத்தில் விஷ்ணுவை த்யானித்தல் யௌகிக ஸ்நானம் எனப்படுகிறது. இது ஆத்ம தீர்த்தம் என ப்ரஸித்தமாகியது. பிரம்ஹவாதிகளால் ஸேவிக்கப் பட்டது. மனிதருக்கு மனச்சுத்தியைச் செய்வதாகும். நித்யமும் அந்த ஸ்நானத்தைச் செய்ய வேண்டும். சக்தியுள்ளவனாகில், அறிந்தவன் வாருண ஸ்நானத்தைச் செய்ய வேண்டும். அசுத்தி ஏற்பட்டாலும் அதைச் செய்ய வேண்டும்.

னி: दिव्यं वायव्य माग्नेयं ब्राह्मं सारस्वतं तथा । मानसं चेति विज्ञेयं गौणस्नानं तु षड्विधम् इति । योगयाज्ञवल्क्यः असामर्थ्याच्छरीरस्य कालशक्त्याद्यपेक्षया । मन्त्रस्नानादिकान् सप्त केचिदिच्छन्ति सूरयः ॥ मान्त्रं भौमं तथाऽऽग्नेयं वायव्यं दिव्यमेव च । वारुणं मानसं चेति सप्त स्नानान्यनुक्रमात् ॥ आपोहीत्यादिभिर्मान्त्रं मृदालंभस्तु पार्थिवम् । वारुणं चावगाहस्तु मानसं विष्णुचिन्तनम्॥ मानसं प्रवरं स्नानं सर्वे शंसन्ति सूरयः ॥ आत्मतीर्थप्रशंसायां व्यासेन पठितं यतः इति ॥

கர்க்கர்:திவ்யம், வாயவ்யம், ஆக்னேயம், ப்ராம்ஹம் ஸாரஸ்வதம், மானஸம் என்று கௌண ஸ்நானம் ஆறுவிதம் என்று

அறியத் தகுந்தது. யோகயாக்ஞவல்க்யர்:சரீரத்தில் சக்தி இன்மையாலும், காலம், சக்தி முதலியவைகளை அபேக்ஷித்தும் மந்த்ர

[[338]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸ்நானம் முதலிய ஏழு ஸ்நான பேதங்களை வித்வான்கள் விரும்புகின்றனர். அவை மாந்த்ரம், பௌமம், ஆக்னேயம் வாயவ்யம், திவ்யம், வாருணம், மானஸம் என்று ஏழு ஸ்நானங்கள். ‘ஆபோஹி’ என்பது முதலிய மந்த்ரங்களால் செய்யும் ஸ்நானம் மந்த்ர ஸ்நானமாம். ம்ருத்திகையினால் தேஹத்தைப் பூசிக் கொள்வது பார்த்திவ ஸ்நானமாம். ஜலத்தில் முழுகுவது வாருண ஸ்நானமாம். விஷ்ணுவை த்யானித்தல் மானஸஸ்நானமாம். அறிந்தவர் எல்லோரும் மானஸ ஸ்நானத்தைச் சிறந்ததெனப் புகழ்கின்றனர். ஏனெனில், ஆத்மதீர்த்தத்தை ஸ்துதிக்கு மிடத்தில் வ்யாஸர் படித்திருப்பதால்.

स्मृतिरत्ने चतुर्भुजं महादेवं शङ्खचक्रगदाधरम् । मनसा ध्यायते विष्णुं मानसं स्नान मुच्यते ॥ गायत्र्या जलमादाय दशकृत्वोऽभिमन्त्र्य च । शिरस्यङ्गानि सर्वाणि प्रोक्षयेत्तेन वारिणा । स्नानं गायत्रकं नाम सर्वपापप्रणाशनम् इति ॥ विष्णुः त्र्यंचाभिमन्त्रितं तोयं प्रोक्षयेन्मूर्ध्नि सर्वतः । अनुकल्पमिदं स्नानं सर्वपापहरं नृणाम् इति ॥ दक्षः - आग्नेयं वारुणं ब्राह्मं वायव्यं दिव्यमेव च । मानसं पार्थिवं चैव त्वष्टमं कापिलं स्मृतम् ॥ सारस्वतं तथा प्रोक्तं नवमं स्नानमुत्तमम् इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில் :சதுர்புஜனும், பெரியதேவனும், சங்க சக்ர கதைகளைத் தரித்தவனுமாகிய விஷ்ணுவை மனதினால் த்யானிப்பது மானஸ ஸ்நானம் என்று சொல்லப்படுகிறது. காயத்ரியால் ஜலத்தை எடுத்து, பத்து முறை அபிமந்த்ரித்து, அந்த ஜலத்தால் சிரஸ்ஸிலும் எல்லா அங்கங்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். இது ஸகல பாபங்களையும் மற்றும் காயத்ர ஸ்நானம் எனப்படும். விஷ்ணு:(ஆபோஹிஷ்ட முதலிய) மூன்று ருக்குகளால் அபிமந்திரிக்கப்பட்ட ஜலத்தைத் தலையிலும் அங்கங்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். இது மனிதரின் ஸகல பாபங்களையும் பறிக்கும் அனுகல்ப

[[339]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ஸ்நானமாம்.தக்ஷர்:-ஆக்னேயம், வாருணம், ப்ராம்ஹம். வாயவ்யம், திவ்யம், மாநஸம், பார்த்திவம், என்று ஏழு ஸ்நானங்கள்.

எட்டாவது காபிலம், ஒன்பதாவது

ஸாரஸ்வத ஸ்நானம். இது சிறந்தது.

तत्र आग्नेयस्नानप्रकारमाह, भरद्वाजः - प्राङ्मुखश्चरणौ हस्तौ प्रक्षाल्याचम्य पूर्ववत् । प्राणानायम्य सङ्कल्प्य भस्मस्नानं समाचरेत् ॥ आदाय भसितं श्वेत मग्निहोत्रसमुद्भवम् । ईशानेन तु मन्त्रेण स्वमूर्धनि विनिक्षिपेत् । तत आदाय तद्भस्म मुखे तत्पुरुषेण तु । अघोराख्येन हृदये गुह्ये वामाह्वयेन च ॥ सद्योजाताभिधानेन भस्म पादद्वये क्षिपेत् । सर्वाङ्गं प्रणवेनैव मन्त्रेणोद्धूलयेत्ततः ॥ एतदायकं स्नानमुदितं परमर्षिभिः । सर्वकर्मसमृद्ध्यर्थं कुर्यादादाविदं बुधः इति ॥

அவைகளுள் ஆக்னேயஸ்நானத்தைச்சொல்லுகிறார், பரத்வாஜர்:கால் கைகளை அலம்பி, கிழக்கு முகமாய் முன்போல் ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்து, ஸங்கல்ப்பித்து, பஸ்ம ஸ்நானத்தைச் செய்ய வேண்டும். அக்னிஹோத்ரத்தில் உண்டாகியதும், வெண்ணிற முள்ளதுமான பஸ்மத்தை எடுத்து, ஈசான மந்த்ரத்தால் சிரஸ்ஸிலும், தத்புருஷ மந்த்ரத்தால், முகத்திலும், அகோர மந்த்ரத்தால் மார்பிலும், வாமதேவ மந்த்ரத்தால் குஹ்யத்திலும், ஸத்யோஜாத மந்த்ரத்தால் பாதங்களிலும் தரிக்க வேண்டும். ப்ரணவ மந்த்ரத்தால் ஸர்வாங்கத்திலும் உத்தூளனம் செய்து கொள்ள வேண்டும், இது ஆக்னேய ஸ்நானம், பெரிய முனிவர்களால் சொல்லப்பட்டது. எல்லாக் கர்மங்களும் குறைவில்லாமல் இருப்பதற்காக ஆதியில் இதைச் செய்ய வேண்டும். அறிந்தவன்.

आपस्तम्बोऽपि - भस्म स्यादग्निहोत्राग्नेरावसथ्यादथापि वा । अभावे चानयोर्विप्रः स्वगृह्याग्नेरथापि वा । भस्म त्वादाय विधिवत् स्नानमाग्नेयमाचरेत् । भस्म स्थाप्य करे वामे विध्युक्तं प्राग्यथोदितम् ॥ सौवर्णे राजते वाऽपि ताम्रे पात्रान्तरेऽपि वा । अग्निरित्यादिभिर्मन्त्रैः

.

स्मृतिमुक्ताफले आह्निककाण्ड : पूर्व भागः

प्रणवेन तथैव च ॥ षद्भिर्मन्त्रैः प्रजप्तेन कास्य गुह्यपह्वये । ईशाद्यैः पश्चभिर्मन्त्रैः क्रमादुद्धूलयेत्ततः इति ॥ अग्निरित्यादयो मन्त्रा अथर्वशिरस्यभिहिताः ‘அரிய वायुरिति भस्म,

जलमिति भस्म, स्थलमिति भस्म, व्योमेति भस्म, सर्वं हवा इदं அ-r: 11

ஆபஸ்தம்பரும்:பஸ்மமானது அக்னி ஹோத்ர அக்னியிலிருந்து உண்டாகியதாகும், அல்லது, ஆவஸத்யாக்னி உடையதாய் இருக்கலாம். இவ்விரண்டு மில்லாவிடில், தனது ஒளபாஸனாக்னி உடையதாய் இருக்கலாம். ப்ராம்ஹணன் பஸ்மத்தை க்ரஹித்து விதிப்படி ஆக்னேய ஸ்நானத்தை அனுஷ்டிக்க வேண்டும். முன் சொல்லிய விதிப்படியுள்ள பஸ்மத்தை க்ரஹித்து,

டது கையிலாவது, ஸ்வர்ணம், வெள்ளி, தாம்ரமான பாத்ரத்திலாவது, வேறு பாத்ரத்திலாவது வைத்து, ‘அக்னிரிதி’ முதலான ஆறு மந்த்ரங்களையும், ப்ரணவத்தையும் ஜபித்து, ஈசானாதிகளான ஐந்து மந்த்ரங்களால், முறையே சிரஸ், முகம், மார்பு, குஹ்யம், பாதங்கள் இவைகளில் உத்தூளனம் செய்ய வேண்டும். அக்னிரித்யாதி மந்த்ரங்கள் அதர்வ சிரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

लिङ्गपुराणेऽपि - ईशानेन शिरोदेशं मुखं तत्पुरुषेण तु । उरोदेशमघोरेण गुह्यं वामेन सुव्रत । सद्येन पादौ सर्वाङ्गं प्रणवेन विशोधयेत् ॥ कृत्वाऽपि चातुलं पापं मृत्युकालेsपि यो द्विजः ॥ भस्मस्नायी भवेत् कश्चित् क्षिप्रं पापैः प्रमुच्यते इति । स्मृतिसारसमुच्चये - त्र्यायुषैश्चैव मन्त्रैस्तु लिप्तमापादमस्तकम् । गोशकृद्भस्म यत् पुण्यं भस्मस्नानं तदुच्यते इति ॥

லிங்க புராணத்திலும்:ஈசான மந்த்ரங்களால் சிரஸ்ஸையும், தத்புருஷ மந்த்ரத்தால் முகத்தையும, அகோர மந்த்ரத்தால் மார்பையும், வாமதேவ மந்த்ரத்தால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[341]]

குஹ்யத்தையும், ஸத்யோஜாத மந்த்ரத்தால் கால்களையும், ப்ரணவத்தால் ஸர்வாங்கத்தையும், சுத்தம் செய்ய வேண்டும். அதிகபாபம் செய்தவனாயினும் எந்த ப்ராம்ஹணன் மரண காலத்திலாவது இவ்விதம் பஸ்ம ஸ்நானம் செய்கின்றானோ அவன் உடனே பாபங்களால் விடப்படுகின்றான். ஸ்ம்ருதி ஸாரஸமுச்சயத்தில்: த்ர்யாயுஷ மந்த்ரங்களால் கோமயத்தால் உண்டாகிய பஸ்மத்தால் தலை முதல் கால்வரையில் பூசிக் கொள்வது எதுவோ, அது புண்யமான பஸ்ம ஸ்நானம்

எனப்படுகிறது.

:-

वारुणस्नानमाह व्यासः स्नानमब्देवतैर्मन्त्रैः जले मज्जनगाहनैः । तर्पणं पितृदेवानां स्नानं वारुणमुच्यते इति ॥ बोधायनः - जलावगाहनं स्नानं वारुणं सार्ववर्णिकम् । मन्त्रवत् प्रोक्षणं चापि द्विजातीनां विशिष्यते इति ।

வாருண ஸ்நானத்தைச் சொல்லுகிறார். வ்யாஸர்:ஜலதேவதாகமான மந்த்ரங்களுடன் ஜலத்தில் முழுகி, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது வாருண ஸ்நானம் எனப்படுகிறது. போதாயனர்:ஜலத்தில் முழுகுவது வாருண ஸ்நானம். இது எல்லா வர்ணத்தாருக்கும் உரியது. மந்த்ரங்களுடன்

ப்ரோக்ஷணமும் செய்து கொள்வது என்பது, முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டில்.

ब्राह्मस्नानप्रकारमाह कात्यायनः आपोहिष्ठादिभिर्ब्राह्मं मन्त्रस्नानं हि तत्स्मृतम् । कुशाग्रैर्मार्जनं कुर्याद् देवतार्थेन वा द्विजः ॥ ऋगन्ते मार्जनं कुर्यात् पादान्ते वा समाहितः । त्यृचस्यान्तेऽथवा कुर्यात् शिष्टानां मतमीदृशम् इति ॥ पादान्तमार्जनप्रकारमाह ब्रह्मा भुवि मूर्ध्नि तथाssकाशे मूर्त्याकाशे तथा भुवि । आकाशे भुवि मूर्ध्नि

॥ - : । அகன்-

342 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ப்ராம்ஹ ஸ்நான ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:‘ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரங்களால் செய்யப்படும் ஸ்நானம் ப்ராம்ஹ ஸ்நானம். அதுவே மந்த்ர ஸ்நானம் எனப்படும். ப்ராம்ஹணன், குசங்களின் நுனிகளாலாவது, தேவதீர்த்திலாவது மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். கவனம் உடையவனாய் ருக்கின் முடிவிலாவது, பாதத்தின் முடிவிலாவது, மூன்று ருக்குகளின் முடிவிலாவது மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். இவ்விதம் சிஷ்டர்களின் கொள்கை. பாதத்தின் முடிவில் மார்ஜனம் செய்வதின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார் ப்ரஹ்மா:மூன்று ருக்குகளின் ஒன்பது பாதங்களாலும், முறையே, பாதங்களிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும், சிரஸ்ஸிலும் மார்பிலும் பாதங்களிலும் மார்பிலும் பாதங்களிலும் சிரஸ்ஸிலும் ப்ரோக்ஷித்துக் கொள்வது மந்த்ர ஸ்நானம் என்று விதிக்கப்படுகிறது.

प्रकारान्तरमुक्तं स्मृत्यन्तरे पच्छोऽप्यर्धर्चशोऽप्यृक्शः आपोहिष्ठेत्यृचेन च । कुशाग्रैर्मार्जनं कुर्याद्देवतीर्थेन वा द्विजः ॥ पादादि प्रणवं कुर्यात् अर्धर्चादि तथैव च । ऋगादि प्रणवं कुर्यात् मन्त्रनाने विशेषतः इति ॥ गृह्यपरिशिष्टेऽपि

अथाशक्तस्य

मन्त्रस्नानं शुचौ देशे शुचिराचान्तः प्राणानायम्य दर्भपाणिस्तिसृभिरापोहिष्ठीयाभिः पच्छः प्रणवपूर्वं दर्भोदकैमर्जयेत् ।

ரின் சரினின், ன்:

கஎ

சரி

:, :

। அ ऋक्छो हृदये पादयोमूर्ध्नि च । अथ त्यृचेन मूर्ध्नि मार्जयित्वा गायत्र्या दशधाsभि मन्त्रिता अपः प्रणवेन पीत्वा द्विराचामेदित्येतन्मन्त्र-

स्नानम् इति ॥ योगयाज्ञवल्क्यस्तु

शन्न आपस्तु द्रुपदा

आपोहिष्ठाऽघमर्षणम्। एतैश्च पञ्चभिर्मन्त्रैः मन्त्रस्नानमुदाहृतम् इति ॥

வேறு ப்ரகாரமும், மற்றொரு ஸ்ம்ருதியில்:ஆபோஹிஷ்ட முதலிய மூன்று ருக்குகளை, பாதம்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[343]]

பாதமாகவும், பாதி ருக்காகவும், முழு ருக்காவும் உச்சரித்துக் குசங்களின் நுனிகளால் மார்ஜனம் செய்ய வேண்டும். தேவ தீர்த்தத்தில் ஆவது செய்யலாம். இந்த மந்த்ர ஸ்நானத்தில் விசேஷமாய் ஒவ்வொரு பாதத்திலும் முதலில் ப்ரணவத்தைச் சேர்க்கவும். பாதி ருக்குகளின் முதலிலும் சேர்க்கவும். ருக்கின் ஆதியிலும்-சேர்க்கவும்.

க்ருஹ்ய பரிசிஷ்டத்திலும்:இனி, அசக்தனுக்கு மந்த்ர ஸ்நானம் சொல்லப்படுகிறது. சுத்தமான ஸ்தலத்தில், சுத்தனாய், ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்து, தர்ப்பத்தைக் கையில் உடையவனாய் ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால் பாதம் பாதமாய், ப்ரணவ பூர்வமாய் தர்ப்ப ஜலங்களால் முறையே 9ஸ்தானங்களில் மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும். பாதங்களிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும், சிரஸ்ஸிலும் மார்பிலும் பாதங்களிலும், பாதங்களிலும் மார்பிலும் சிரஸ்ஸிலும், பிறகு, பாதி ருக்காகப் பிரித்து, சிரஸ்ஸிலும் மார்பிலும், பாதங்களிலும் மார்பிலும் பாதங்களிலும் சிரஸ்ஸிலும், பிறகு, ருக்காகவே உச்சரித்து ஒரு ருக்குக்கு ஒரு முறையாய், மார்பிலும், பாதங்களிலும், சிரஸ்ஸிலும் மார்ஜனம் செய்யவும். பிறகு மூன்று ருக்குகளையும் ஜபித்து ஒரு முறை சிரஸ்ஸில் மார்ஜனம் செய்து கொள்ளவும். பிறகு, பத்துத் தடவை காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தை ப்ரணவத்தால் பருகி, இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இவ்விதம் உள்ளது மந்த்ர ஸ்நானமாம். யோகயாக்ஞவல்க்யரோவெனில்:“சந்ந ஆப:, த்ருபதா, ஆபோஹிஷ்டா, அகமர்ஷணம் என்ற இவ்வைந்து மந்த்ரங்களாலும் செய்யப்படுவது மந்த்ர ஸ்நானம்” என்கிறார்.

.

वायव्यसारस्वते दर्शयति बृहस्पतिः - वायव्यं गोरजः प्रोक्त मस्तं गच्छति गोपतौ । विद्वत्सरस्वती प्राप्तं स्नानं सारस्वतं स्मृतम्

इति । गोपतौ

I

सूर्ये । विदुषां सरस्वती

सारस्वतमित्यर्थः । तत्स्वरूपमाह व्यासः

वाणी । तया प्राप्तं

स्वयमेवोपसन्नाय

[[344]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

विनयेन द्विजातये ॥ तज्ज्ज्ञः सम्पादयेत् स्नानं शिष्यायं च सुताय च । दाक्षायणमयैः कुम्भैः मन्त्रवज्जाह्नवीजलैः । कृतमङ्गल पुण्याहैः स्नानमस्तु तदर्थिनाम् ॥ आदौ तावत् प्रभासे बहुगुणसलिते मध्यमे पुष्करे च गङ्गाद्वारे प्रयागे कनखलसहिते गव्यंकर्णे गयायाम् । राहुग्रस्ते तु सोमे दिनकरसहिते सत्यपत्याविशेषादेतैर्विख्यातरूपैस्त्रिभुवन विदितैः स्नानमच्छिद्रमस्तु ॥ प्राप्य सारस्वतं तीर्थं भवेन्मुदितमानसः । सर्वतीर्थाभिषेकाद्धि पवित्रं विदुषां हि वाक् इति ॥

வாயவ்ய ஸாரஸ்வத ஸ்நானங்களைச் சொல்லுகிறார், ப்ருஹஸ்பதி:ஸூர்யன் அஸ்தமயத்தை அடையும் பொழுது, பசுவின் புழுதியால் செய்வது வாயவ்ய ஸ்நானம். வித்வான்களின் வாக்கினால் அடையப்பட்டது ஸாரஸ்வத ஸ்நானம் என்று

சொல்லப்பட்டுள்ளது.

அதன் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார். வ்யாஸர்:தானாகவே ஸமீபத்தில் வந்தவனும், வணக்கம் உடையவனும், சிஷ்யன் அல்லது புத்ரனுமான ப்ராம்ஹணனுக்கு, அந்த ஸ்நான விதியைத் தெரிந்தவனான ப்ராம்ஹணன் ஸ்நானத்தைச் செய்விக்க வேண்டும். அதன் மந்த்ரங்கள் - ‘தாக்ஷாயணமயை : + அச்சித்ரமஸ்து’ என்றவை. இவற்றின் பொருள்-‘ஸ்வர்ணமயமான குடங்களாலும் மந்த்ரத்துடன் ஜலங்களாலும் மங்களம் புண்யாஹம் ஸ்நானத்தை விரும்பியவர்க்கு ஸ்நானமிருக்கக் கடவது 1 முதலில் மிகுந்த குணங்களை யுடைய ஜலத்தையுடைய ப்ரபாஸத்திலும், மத்யமான புஷ்கரத்திலும், கங்காத் வாரத்திலும், கனகலசத்துடன் கூடிய ப்ரயாகத்திலும், கோகர்ணத்திலும், கயையிலும், சந்த்ரன் ராகுவினால் பிடிக்கப்பட்டிருக்கும் போதும், ஸூர்ய க்ரஹணத்திலும், குழந்தையைவிடப் பேதமில்லாததால், இவனுக்கு ப்ரஸித்தங்களும், மூன்றுலகங்களாலும் அறியப்பட்டவையுமான

கூடிய

வைகளாலும்,

இவைகளால் குறைவிலாத ஸ்நான முண்டாகக் கடவது’ என்பது. இந்த ஸாரஸ்வத தீர்த்தத்தை அடைந்து ஸந்துஷ்ட

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[345]]

சித்தனாய் ஆக வேண்டும். ஸர்வதீர்த்தங்களிலும் ஸ்நானம்

விட

செய்வதை சுத்தமானதல்லவா?

வித்வான்களின்

வசனம்

स एवं - शुचिदेशान्मृदं गृह्य कुर्याद्गात्रोपलेपनम् । मन्त्रैः पार्थिवसंयुक्तैः भौमं स्नानं तदुच्यते ॥ मृत्तिके हन मे पाप मित्यादयः पार्थिवसंयुक्तमन्त्राः ॥ ‘गोखुराद्रज आदाय गोसावित्रीं जपेद्बुधः । गात्रेष्वथ तदालिप्य स्नानं वायव्यमुच्यते ।

வ்யாஸரே:சுத்தமான ஸ்தலத்திலிருந்து ம்ருத்தை க்ரஹித்து, பூதேவதாகமான மந்தங்களால் தேஹத்தில் பூசிக் கொள்ள வேண்டும். ‘ம்ருத்திகே ஹந்மே பர்பம்’ என்பது முதலியவை பார்த்திவஸம்பந்த மந்த்ரங்களாம். பசுவின் குளம்பிலிருந்து தூளியை எடுத்து கோஸாவித்ரியை ஜபிக்க வேண்டும். அறிந்தவன் பிறகு அந்தத் துளியை அங்கங்களில் பூசிக் கொண்டால், அது வாயவ்ய ஸ்நானம் எனச் சொல்லப்படுகிறது.

उत्तरायणमध्ये तु यदा वर्षति वासवः । आतपेन सह स्नानं दिव्यं स्नानं तदुच्यते ॥ हृत्स्थितं सर्वभूतानां रविमण्डलसंस्थितम् । नीलजीमूतसङ्काशं वासुदेवं चतुर्भुजम् । शङ्खचक्रगदापद्मधारिणं वनमालिनम् । तत्पादोदकजां धारां निपतन्तीं स्वमूर्द्धनि ॥ चिन्तयेद् ब्रह्मरन्ध्रेण प्रविशन्तीं स्वकां तनूम् । तया प्रक्षालितं सर्वं स्वदेहं परिचिन्तयेत् । इदं स्नानवरं मन्त्रात् सहस्रादधिकं मतम् । एवं स्नात्वा विशेषेण सर्वपापैः प्रमुच्यते इति ॥

உத்தராயணத்தில் வெயிலுடன் மழை பொழியும் போது, அதனால் ஸ்நானம் செய்வது திவ்யஸ்நானம் எனப்படுகிறது. ஸகல ப்ராணிகளின் ஹ்ருதயத்தில் இருப்பவனும், ஸூர்ய மண்டலத்தில் இருப்பவனும், கருமேகம் போன்றவனும், நான்கு கைகளுடையவனும், வனமாலை அணிந்தவனுமான வாஸுதேவனை த்யானித்து,

[[346]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

அவனது பாதத்தினின்று பெருகும் ஜலத்தின் தாரை, தனது சிரஸ்ஸில் விழுந்து, ப்ரம்ஹரந்த்ரத்தின் வழியாய் தன் சரீரத்திற்குள் நுழைவதாய் த்யானிக்க வேண்டும். அந்தத் தாரையால் தன் தேஹம் முழுவதும் அலம்பப்பட்டதாய் த்யானிக்க வேண்டும். சிறந்ததான இந்த ஸ்நானம், ஆயிரம் மந்த்ரஸ்நானத்தைவிட அதிகமென மதிக்கப்பட்டது. இவ்விதம் ஸ்நானம் செய்தால் எல்லாப் பாபங்களாலும் அவச்யம் விடுபடுவான்.

कूर्मपुराणे अप्रायत्ये समुत्पन्ने स्नानमेव समाचरेत् । ब्राह्मादीन्यन्यथाऽशक्तौ स्नानान्याहुर्मनीषिणः इति ॥ जाबालिः - अशिरस्कं भवेत् स्नानं स्नानाशक्तौ तु कर्मिणः । तस्याप्यसामर्थ्यविधौ मन्त्रस्नानादिकं चरेत् इति ॥ जाबालिः - अशिरस्कं भवेत् स्नानं स्नानाशक्तौ तु कर्मिणः । तस्याप्यसामर्थ्यविधौ मन्त्रस्नानादिकं चरेत् इति ॥ स्मृत्यन्तरे – असामर्थ्याच्छरीरस्य वैषम्याद् देशकालयोः । स्नानान्येतानि तुल्यानि वारुणेन भवन्ति हि इति । मनुः - प्रभुः प्रथमकल्पेऽपि योऽनुकल्पे प्रवर्तते । न सांपरायिकं तस्य दुर्मतेर्वतेते

  • அரிவுகள்॥

ஜாபாலி:-

கூர்ம புராணத்தில்:அசுத்தி ஏற்பட்டால் வாருண ஸ்நானத்தையே செய்ய

செய்ய வேண்டும். அதில் சக்தி இல்லாவிடில் ப்ராம்ஹாதி ஸ்நானங்களை வித்வான்கள் சொல்லுகின்றனர்.

கர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு வாருண ஸ்நானத்தில் சக்தி இல்லாவிடில் தலையை முழுக்காமல் கழுத்து வரையில் நனைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். அதிலும் சக்தி இல்லாவிடில் மந்த்ர ஸ்நானம் முதலியதைச் செய்யவும். மற்றொரு ஸ்ம்ருதியில்:சரீரத்தின் ஸாமர்த்யம் இன்மையாலும், தேசகாலங்களின் ஒற்றுமை இல்லாததாலும், இந்த ஸ்நானங்களும் வாருண ஸ்நானத்திற்குச் சமமாய் ஆகின்றன. மனு:முக்ய கல்பத்தை அனுஷ்டிப்பதற்குச் சக்தனாய் இருந்தும் எவன்

|

!

[[347]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் அனுகல்பத்தில் ப்ரவர்த்திக்கின்றானோ அந்தத் துர்ப்புத்திக்குப் பாரலௌகிகமான பலன் இல்லை.

ऊर्ध्वपुण्ड्रधारणविधिः

अथोर्ध्वपुण्ड्रधारणविधिः ॥ तत्र वासुदेवोपनिषत् – ‘अथ

गोपीचन्दनं नमस्कृत्योद्धृत्य, गोपीचन्दन पापघ्न विष्णुदेहसमुद्भव । चक्राङ्कित नमस्तुभ्यं धारणान्मुक्तिदो भव ॥ इमम्मेगङ्ग इति जलमादाय विष्णोर्नुकमिति मर्दयेदतो देवा अवन्तु न इत्येताभिर्विष्णुगायत्र्या च त्रिवारमभिमन्त्रय, शङ्खचक्रगदापाणे द्वारकानिलयाच्युत । गोविन्द पुण्डरीकाक्ष रक्ष मां शरणागतम् इति मां ध्यात्वा गृहस्थो ललाटादिषु द्वादशस्थानेष्वनामिकाङ्गुल्या विष्णुगायत्र्या केशवादिद्वादशनामभिर्वा धारयेत् ।

ஊர்த்வ புண்ட்ர தாரண விதி

அடையாளம்

இனி

னி ஊர்த்வபுண்ட்ரத்தைத் தரிப்பதின் விதி சொல்லப்படுகிறது. அதில், வாஸுதேவோபநிஷத்:பிறகு கோபீ சந்தனத்தை நமஸ்கரித்து, எடுத்து ‘கோபீ சந்தன + முக்திதோபவ’ என்று ப்ரார்த்திக்கவும். இதன் பொருள்-‘பாபத்தை அகற்றுவதும், விஷ்ணு தேஹத்தில் உண்டாகியதும், சக்ரத்தால் இடப்பட்டதுமான ஓ கோபீ சந்தனமே! உனக்கு நமஸ்காரம். உன்னைத் தரிப்பதால் முக்தியை அளிப்பாயாக’ என்பது. ‘இமம்கே கங்கே’ என்பதால் ஜலத்தை எடுத்து, ‘விஷ்ணோர்நுகம்’ என்பதால் தேய்க்க வேண்டும். ‘அதோதேவா:’ என்பது முதலிய ருக்குகளாலும், மூன்று தடவை விஷ்ணு காயத்ரீயாலும் அபிமந்த்ரித்து, ‘சங்க சக்ர + சரணாகதம்’ என்று என்னை (விஷ்ணுவை) த்யானித்து நெற்றி முதலிய 12-இடங்களில் அநாமிகா விரலால்,

[[348]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

விஷ்ணு காயத்ரியாலாவது, ‘கேசவ’ முதலிய 12நாமங்களாலாவது க்ருஹஸ்தன் தரிக்கவும்.

ब्रह्मचारी ब़ानप्रस्थो वा ललाटकण्ठहृदयबाहुमूलेषु वैष्णव्या गायत्र्या कृष्णादिनामपञ्चभिर्वा धारयेत् । यतिस्तर्जन्या शिरोललाटहृदयेषु प्रणवेन धारयेत् । परमहंसो ललाटे प्रणवे नैकमूर्ध्वपुण्ड्रं धारयेत् । तत्र दीपप्रकाशं स्वात्मानं पश्यन् ‘ब्रह्माहमस्मी’ति भावयन् योगी मत्सायुज्यमवाप्नोति ॥ स ऊर्ध्वं पदमाप्नोति यतिरूर्ध्वचतुष्कवान् ॥ ब्राह्मणानां तु सर्वेषां वैदिकानामनुत्तमम् । गोपीचन्दनवारिभ्यामूर्ध्वपुण्ड्रं विधीयते ॥ यो गोपीचन्दनाभावे तुलसीमूलमृत्तिकाम् । मुमुक्षुर्द्धारयेन्नित्य मपरोक्षात्मसिद्धये इति ॥

வானப்ரஸ்தனாயினும்,

ப்ரம்ஹசாரியாயினும், நெற்றி, கழுத்து, மார்பு, கைகளின் மூலபாகம் இவைகளில் விஷ்ணு காயத்ரியால் ஆவது, ‘க்ருஷ்ண’ முதலிய ஐந்து நாமங்களாலாவது தரிக்க வேண்டும். யதி, தர்ஜனீ விரலால், தலை, நெற்றி, மார்பு இவைகளில் ப்ரணவத்தால் தரிக்கவும். பரமஹம்ஸன், நெற்றியில், ப்ரணவத்தால் ஒரு ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். அதில் தீபம் போல் பிரகாசிக்கும் தன் ஆத்மாவை த்யானித்து ‘ப்ரம்ஹாஹமஸ்மி’ என்று பாவிப்பவனாகிய யோகீ எனது ஸாயுஜ்யத்தை அடைகிறான். தண்டம், ரேதஸ், புண்ட்ரம், யோகம் என்ற இந்த நான்கையும் ஊர்த்வமாய் உடைய யதி ஊர்த்வமான (உயர்ந்ததான) பதத்தை அடைகிறான். வைதிகரான ப்ராம்ஹணர் எல்லோருக்கும் கோபீ சந்தனம் ஜலம் இவைகளால் ஊர்த்வ புண்ட்ரம் விதிக்கப்படுகிறது. எவன் முழுக்ஷவோ அவன் கோபீசந்தனம் இல்லாவிடில், துளஸியின் அடியிலுள்ள ம்ருத்திகையை, அபரோக்ஷாத்ம க்ஞான ஸித்திக்காகத் தரிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[349]]

महोपनिषदि धृतोर्ध्वपुण्ड्रः परमेशितारं नारायणं साङ्ख्ययोगाधिगम्यम्। ज्ञात्वा विमुच्येत नरस्समस्तैः संसारभारै रिह चैति विष्णुम् इति । कठशाखायामपि - धृतोर्ध्वपुण्ड्रो धृतचक्रमीशं विष्णुं परं ध्यायति यो महात्मा । स्वरेण मन्त्रेण सदा हृदिस्थं परात् परं यो महतो महान्तम् इति ॥ आथर्वणे च - ‘हरेः पादाकृति मात्मनो हिताय मध्येछिद्रमूर्ध्वपुण्ड्रं यो धारयति स परस्य प्रियो भवति स - पुण्यभाग्भवति स मुक्तिभाग्भवति इति ॥

மஹோபநிஷத்தில் :மனிதன், ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவனாய், பரமேச்வரனும், ஸாங்க்ய யோக சாஸ்த்ரங்களால் அறியக் கூடியவனுமான நாராயணனை த்யானித்தால், ஸகல ஸம்ஸார பாரங்களில் இருந்தும் விடுபடுவான். இங்கேயே விஷ்ணுவையும் அடைவான். கடசாகையிலும்:எவன் ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவனாய், சக்ரஹஸ்தனும், ஈசனும், பரனும், எப்பொழுதும் ஹ்ருதயத்தில் இருப்பவனும், பரத்திற்கும் பரனும், மஹத்திற்கும் மஹானுமான விஷ்ணுவை ப்ரணவ மந்த்ரத்தால் த்யானிக்கின்றானோ அவன் மஹாத்மா எனப்படுகிறான். ஆதர்வணத்திலும்:எவன் தனக்கு நன்மைக்காக, ஹரியின் பாதம் போன்றதும், நடுவில் சித்ரமுள்ளதுமான ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ அவன் பரமாத்மாவுக்கு ப்ரியனாய் ஆகிறான், அவன் அவன் முக்தி

புண்யம் உடையவனாகிறான்,

அடைபவனாகிறான்.

अपबृंहणानि स्मृतिपुराणवचनानि लिख्यन्ते । उपबृंहणत्वं तेषां महाभारतेऽभिहितम् इतिहासपुराणाभ्यां वेदार्थमुपबृंहयेदिति । स्कान्देsपि - पुराणैरेव विस्पष्टो वेदार्थो ज्ञायते खलु । बिभेति मानवाद्वेदः पुराणाभ्यासवर्जितात् इति ॥ सुदर्शनाचार्योऽपि - वेदार्थनिर्णयविधौ हि पुराणमङ्गं निर्णीतवेदविषयाः स्मृतयो भवन्ति इति ॥ सूतसंहितायामपि

350 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः अनन्तशाखासापेक्षे वैदिकार्थविनिर्णये । स्वबुद्धिकल्पितान्न्यायात् गरीयो ह्युपबृंहणम् इति ॥

இங்கு

உபப்ரும்ஹணங்களான (அர்த்தத்தை

நிர்ணயிக்கின்ற) ஸ்ம்ருதி புராண வசனங்கள் எழுதப் படுகின்றன. அந்த

அந்த ஸ்ம்ருதி புராண வசனங்கள் வேதத்திற்கு உபப்ருஹ்மணங்கள் என்பதும் மஹா பாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது, இதிஹாஸத்தாலும், புராணத்தாலும், வேதார்த்தத்தை நிர்ணயிக்க வேண்டும். என்று. ஸ்காந்தத்திலும்:வேதத்தின் அர்த்தம், புராணங்களாலேயே

ஸ்பஷ்டமாய் அறியப் படுகிறதல்லவா. புராணத்தைப் படிக்காத மனிதரிட மிருந்து வேதம் பயப்படுகின்றது. ஸுதர்சனாசார்யரும்:வேதார்த்தத்தை நிச்சயிக்கும் விஷயத்தில் புராணம் அங்கமாகும். ஸ்ம்ருதிகள், வேதத்திலுள்ள விஷயங்களை நிர்ணயம் செய்பவையாய் இருக்கின்றன. ஸூதஸம்ஹிதையிலும்:அநேக சாகைகளை அபேக்ஷித்து நிற்கும் வேதார்த்தத்தின் நிர்ணயத்தில், தன் புத்தியால் கல்ப்பிக்கப்பட்ட ந்யாயத்தைக் காட்டிலும், உபப்ரும்ஹணம் மிகப் பெரியதல்லவா.

विष्णुस्मृतौ - उपवीतं शिखाबन्धमूर्ध्वपुण्ड्रं विना कृतम् । अपवित्रकृतं कर्म विप्रस्य विफलं भवेत् ॥ योगो दानं जपो होमः स्वाध्यायः पितृतर्पणम् । भस्मीभवति तत्सर्व मूर्ध्वपुण्ड्रं विना कृतम् ॥ अशुचिश्चाप्यनाचारः मनसा पापमाचरन् । शुचिरेव भवेन्नित्य मूर्ध्वपुण्ड्रस्य धारणात् इति ॥ भृगुः - उपवीतविहीनेन पवित्ररहितेन च । तथोर्ध्वपुण्ड्रहीनेन यत्कृतं तन्निरर्थकम् इति ॥ मार्कण्डेयः अमन्त्रेण कृतं कर्म ह्यपवित्रेण वा कृतम् । ऊर्ध्वपुण्ड्रं विना वाऽपि कर्म यद्धि द्विजैः कृतम्॥ तत्सर्वमासुरं विद्यात् कर्ताऽपि नरकं व्रजेत् इति ॥

விஷ்ணு ஸ்ம்ருதியில்:உபவீதம், சிகையைக் கட்டுதல், ஊர்த்வ புண்ட்ரம் இவை இல்லாமலும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[351]]

பவித்ரம் இல்லாமலும் செய்த, ப்ராம்ஹணனின் கர்மம் பலமற்றதாகும். யாகம், தானம், ஜபம், ஹோமம், அத்யயனம், பித்ரு தர்ப்பணம் இவை ஊர்த்வ புண்ட்ரம் இல்லாமல் செய்யப்பட்டால், அவை முழுதும் சாம்பலாய் ஆகின்றன. அசுத்தன் ஆனாலும், ஆசாரமற்றவன் ஆனாலும், மனதால் பாபத்தைச் செய்பவனானாலும், ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரித்தால் எப்பொழுதும் சுத்தனாகவே ஆகிறான். ப்ருகு :உபவீதம் இல்லாதவனாலும், பவித்ரம் இல்லாதவனாலும், ஊர்த்வபுண்ட்ரம் இல்லாதவனாலும் எக்கார்யம் செய்யப்பட்டதோ அது வீணாகும்.

மார்க்கண்டேயர்:மந்த்ரம் இல்லாமலும், பவித்ரம் இல்லாமலும், ஊர்த்வபுண்ட்ரம் இல்லாமலும் ப்ராம்ஹணரால் செய்யப்பட்ட கர்மம் எதுவோ அது முழுவதும் ஆஸுரம் என்று அறியவும். செய்தவனும் நரகத்தை அடைவான்.

कुशपाणिः सदा कुर्यात् सोत्तरीयोर्ध्वपुण्ड्रधृक् वेदोक्तमखिलं विद्वानन्यथा स्यान्निरर्थकम् इति ॥ मरीचिः सपवित्रकरः स्वस्थः सोत्तरीयोर्ध्वपुण्ड्रकः । कुर्यादहरहः कर्म वेदोक्तं विप्रसत्तमः । मरीचिः

:வு:

सपवित्रकरः स्वस्थः सोत्तरीयोर्ध्वपुण्ड्रधृक् । कुर्यादहरहः कर्म वेदोक्तं विप्रसत्तमः । सर्पं दृष्ट्वा यथा लोके दर्दुरा भयविह्वलाः । ऊर्ध्वपुण्ड्राङ्कितं तद्वत् कम्पन्ते यमकिङ्कराः इति ॥ व्यासः - जाह्नवीतीरसंभूतां मृदमूर्ध्वां बिभर्ति यः । बिभर्ति रूपं सोऽर्कस्य तमोनाशाय वै स्मृतः ॥ ऊर्ध्वपुण्ड्रो मृदा शुद्धो ललाटे यस्य दृश्यते । स चण्डालोsपि शुद्धात्मा पूज्य एव न संशयः इति ॥

தக்ஷர்அறிந்தவன், எப்பொழுதும், வேதத்திற் சொல்லிய எல்லாக் கர்மத்தையும், தர்ப்பபாணியாயும், உத்தரீயம் உடையவனாயும், ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவனாயும் செய்ய வேண்டும். இல்லாவிடில் அக்கர்மம் வீணாகும். மரீசி :ப்ராம்ஹணன், ப்ரதிதினம், பவித்ரம் தரித்தவனாயும், ஸ்வஸ்த சித்தனாயும், உத்தரீயம்

[[352]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

உடையவனாயும், ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவனாயும், வேதத்திற் சொல்லிய கர்மத்தைச் செய்ய வேண்டும். உலகில் தவளைகள் பாம்பைக் கண்டால் எவ்விதம் பயத்தால் கலங்கியவையாய் நடுங்குகின்றனவோ, அவ்விதம், யமகிங்கரர்கள், ஊர்த்வபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் பயந்து நடுங்குகின்றார்கள்.

வ்யாஸர்:கங்கைக் கரையிலுள்ள ம்ருத்திகையைச் சிரஸ்ஸினால் எவன் தரிக்கின்றானோ அவன், இருளை அழிப்பதற்காக ஸூர்யனின் ரூபத்தைத் தரிக்கின்றான் என்று நினைக்கப்படுகிறான். எவனின் நெற்றியில், ம்ருத்திகையால் சுத்தமான ஊர்த்வ புண்ட்ரம்

காணப்படுகிறதோ, அவன் சண்டாளனாயினும்,

சுத்தனாயும், பூஜ்யனாயும் ஆகிறான். ஸம்சயமில்லை.

स्मृतिसारे - स्वाध्याये भोजने चैव होमे मङ्गलकर्मणि । ऊर्ध्वपुण्ड्रधरो भूयाद्रक्षसां चापनुत्तये इति ॥ आत्रेये ऊर्ध्वपुण्ड्रविहीनं यत् शरीरं शवसन्निभम् । ऊर्ध्वपुण्ड्रविहीनं तु श्वपाकमिव सन्त्यजेत् ॥ ऊर्ध्वं नयति यत्पुण्ड्रं प्राणिनः पापकारिणः । तस्याख्या ह्यूर्ध्वपुण्ड्रेति तस्मात्तद्धारयेद्विजः इति । ।

ஸ்ம்ருதிஸாரத்தில்:அத்யயனம், போஜனம், ஹோமம், மங்களகார்யம் இவைகளில் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரித்தவனாய் இருக்க வேண்டும். இது ராக்ஷஸர்களை அகற்றுவதற்காகவுமாம்.

ஆத்ரேயத்தில்:ஊர்த்வ புண்ட்ரமில்லாத சரீரம் எதுவோ அது சவத்திற்குச் சமமாகும். ஊர்த்வ புண்ட்ரம் இல்லாதவனை நாயாடியைப் போல் பரிஹரிக்க வேண்டும். பாபம் செய்யும் ப்ராணிகளையும் எந்தப் புண்ட்ரம் உயர்ந்த பதத்தை அடைவிக்கின்றதோ அதனால் அதற்கு ஊர்த்வபுண்ட்ரம் எனப்பெயர். ஆகையால் ப்ராம்ஹணன் அதைத் தரிக்க வேண்டும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[353]]

स्मृत्यन्तरे – विष्ण्वर्पणविहीनं यत् पवित्ररहितं तथा । उत्तरीयोर्ध्वपुण्ड्राभ्यां रहितं तन्निरर्थकम् ॥ होमपूजादिसमये सायं प्रातः समाहितः । ऊर्ध्व पुण्ड्रधरो विप्रो भवेच्छुद्धो नचान्यथा । निरूर्ध्वपुण्ड्रस्तु भवेन्न कदाचिदपि द्विजः । वैष्णवश्चेद्विशेषेण सर्वकर्मणि सोऽर्हति ॥ ऊर्ध्वपुण्ड्रं ललाटे तु कुर्वीत चतुरङ्गुलम् । उदरे हृदि कण्ठे च दशाष्टचतुरङ्गुलान् इति ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:விஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்யப்படாததும், பவித்ரம் இல்லாததும், உத்தரீயம் இல்லாததும், ஊர்த்வபுண்ட்ரம் இல்லாததுமான கர்மம் வீணாகும். ஹோமம் பூஜை முதலிய ஸமயத்திலும், மாலையிலும், காலையிலும், கவனம் உடையவனாய் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கும் ப்ராம்ஹணன் சுத்தனாவான். இல்லாவிடில் சுத்தனாகான். ப்ராம்ஹணன் ஒருகாலும் ஊர்த்வ புண்ட்ரம் இல்லாதவனாய் இருக்கக் கூடாது. வைஷ்ணவனானால் அவச்யம் தரிக்க வேண்டும். அவன் ஸகல கர்மங்களிலும் அர்ஹனாவான். ஊர்த்வபுண்ட்ரத்தை நெற்றியில் நாலங்குலமளவும், வயிற்றில் பத்து அங்குலமளவும், மார்பில் எட்டங்குலமளவும், கழுத்தில் நாலங்குலமளவுமாய்த் தரிக்க வேண்டும்.

आग्निवेश्यायनिः - त्रिपुण्ड्रं ब्राह्मणो विद्वान् लीलयाऽपि न धारयेत्। धारयेत् ब्राह्मणस्सम्य गूर्ध्वपुण्ड्रं प्रयत्नतः इति ॥

ஆக்னிவேச்யாயனி:அறிந்த ப்ராம்ஹணன், விளையாட்டாகவும் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கக் கூடாது. ப்ராம்ஹணன், முயற்சியுடன் ஊர்த்வபுண்ட்ரத்தை நன்றாய் தரிக்க வேண்டும்.

सङ्ग्रहे - श्रौतस्मार्तक्रियास्सर्वा ऊर्ध्वपुण्ड्र मकुर्वतः । जायन्ते विफलाश्चैव बाधिताश्च भवन्ति ताः इति ॥ पुराणेषु ब्रह्माण्डपुराणे ब्रह्माणं भगवानाह – ऊर्ध्वपुण्ड्र प्रमाणानि द्रव्याण्यङ्गुलिभेदतः ।

[[354]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः वर्णानि मन्त्रदेशांश्च प्रवक्ष्यामि फलानि च ॥ पर्वताग्रे नदीतीरे मम क्षेत्रे विशेषतः । सिन्धुतीरे च वल्मीके तुलसीमूलमाश्रिते ॥ मृद एतास्तु सङ्ग्राह्या वर्जयेदन्यमृत्तिकाः । श्यामं शान्तिकरं प्रोक्तं रक्तं वश्यकरं भवेत् ॥ श्रीकरं पीतमित्याहुर्वैष्णवं श्वेतमुच्यते । अङ्गुष्ठः पुष्टिदः प्रोक्तो मध्यमाssयुष्करी भवेत् ॥ अनामिकाऽन्नदा नित्यं मुक्तिदा च प्रदेशिनी । एतैरङ्गुलिभेदैस्तु कारयेन्न नखैः स्पृशेत् ॥

ஸங்க்ரஹத்தில்:ஊர்த்வபுண்ட்ரம் தரிக்காதவனின் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களெல்லாம் பலனற்றதும் பாதிக்கப்பட்ட வைகளும் ஆகின்றன. புராணங்களுள், ப்ரம்ஹாண்ட புராணத்தில், ப்ரம்ஹாவைக் குறித்துச் சொல்லுகிறார். பகவான்:ஊர்த்வபுண்ட்ரத்தின் அளவுகளையும், த்ரவ்யங்களையும், விரல்களின் பேதங்களுடன், வர்ணங்களையும், மந்த்ரங்களையும், தேசங்களையும், பலன்களையும் சொல்லப் போகிறேன். மலையின் உச்சியிலும், நதிக்கரையிலும், எனது க்ஷேத்ரத்திலும், ஸமுத்ரக் கரையிலும், புற்றிலும், துளசியின் அடியிலும் உள்ள ம்ருத்திகைகள் க்ரஹிக்கத் தகுந்தவை. மற்ற ம்ருத்திகைகளை தவிர்க்க வேண்டும். கறுப்பானது சாந்தியைக் கொடுப்பதாகும். சிவப்பு வச்யகரமாம். மஞ்சள் நிறம் லக்ஷ்மியைச் செய்யும். வெளுப்பு வைஷ்ணவம் எனப்படுகிறது. பெருவிரல் புஷ்டியைக் கொடுப்பதாய்ச் சொல்லப்பட்டுள்ளது. நடுவிரல் ஆயுளைக் கொடுப்பதாகும். அனாமிகாவிரல் நித்யமும் அன்னத்தைக் கொடுப்பதாம். ஆள்காட்டி விரல் முக்தியை அளிப்பதாம். இந்த விரல்களில் ஒன்றினால் தரிக்க வேண்டும். நகங்களால் தொடக் கூடாது.

वर्तिदीपाकृतिं चापि वेणुपत्राकृतिं तथा । पद्मस्य मुकुलाकारं तथैव कुमुदस्य च । मत्स्यकूर्माकृतिं वापि शङ्खाकारमथापि वा । दशाङ्गुल प्रमाणं तदुत्तमोत्तम मुच्यते । नवाङ्गुलं मध्यमं

[[355]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் स्यादष्टाङ्गलमतः परम् । सप्त षट्पञ्चभिः पुण्ड्रं त्रिविधं मध्यमं स्मृतम्। चतुस्त्रिद्व्यङ्गुलैः पुण्ड्रं कनिष्ठं त्रिविधं भवेत् ॥

வர்த்தி தீபம் போலாவது, மூங்கில் இலை போலாவது, தாமரையின் மொக்குப் போலாவது, ஆம்பல் புஷ்பம் போலாவது, மீன், ஆமை, சங்கு இவைகளின் ஆகாரம் போலாவது, புண்ட்ரத்தைத் தரிக்கவும். பத்தங்குல ப்ரமாணமுள்ளது மிக உத்தமமாய்ச் சொல்லப்படுகிறது. ஒன்பது அங்குலமுள்ளதும், எட்டு அங்குலமுள்ளதும்,ஏழு, ஆறு, ஐந்து அங்குலம் உள்ளதும் என்று மூன்று விதம் மத்யமம். நான்கு, மூன்று, இரண்டு அங்குலமுள்ள மூன்று விதமும் கனிஷ்டமாகும்.

ललाटे केशवं विद्यान्नारायणमथोदरे । माधवं हृदि विन्यस्य गोविन्दं कण्ठकूपके । उदरे दक्षिणे पार्श्वे विष्णुं विद्याद्विजस्तथा । तत्पार्श्वे बाहुमध्ये तु स्मरेत्तु मधुसूदनम् । त्रिविक्रमं कण्ठदेशे वामे कुक्षौ तु वामनम् ॥ श्रीधरं बाहुके वामे हृषीकेशं तु कण्ठके। पृष्ठे तु पद्मनाभं तु ककुद्दामोदरं स्मरेत् ॥ द्वादशैतानि नामानि वासुदेवेति मूर्धनि । पूजाकाले च होमे च सायंप्रातः समाहितः ॥ नामांन्युच्चार्य विधिना धारयेदूर्ध्वपुण्ड्रकम् ॥ ऊर्ध्वपुण्ड्रधरो मर्त्यो म्रियते यत्र कुत्रचित् । श्वपाकोऽपि विमानस्थो भम लोके महीयते इति ॥

நெற்றியில் கேசவ என்றும், வயிற்றில் நாராயண என்றும், மார்பில் மாதவ என்றும், கழுத்துப் பள்ளத்தில் கோவிந்த என்றும், வயிற்றில் வலது பாகத்தில் விஷ்ணு என்றும், வலது கையில் மதுஸூதன என்றும், வலது கண்ட தேசத்தில் த்ரிவிக்ரம என்றும், வயிற்றின் இடது பாகத்தில் வாமன என்றும், இடது கையில் ஸ்ரீதர என்றும், இடது கண்டத்தில் ஹ்ருஷீகேச என்றும், முதுகில் பத்மநாப என்றும், கழுத்தின் பின் புறத்தில் தாமோதர என்றும் பன்னிரண்டு நாமங்களை உச்சரித்துத் தரிக்கவும். வாஸுதேவ என்ற நாமத்தை உச்சரித்துத் தலையில்

[[356]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தரிக்கவும். கவனமுள்ளவனாய் மாலையிலும் காலையிலும் பூஜா காலத்திலும், ஹோமகாலத்திலும் நாமங்களை உச்சரித்து விதிப்படி ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கவும், ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவன் எந்தெந்த இடத்திலாவது மரித்தாலும், அவன் நாயாடியாயினும் விமானத்தில் இருப்பவனாய் எனது உலகத்தில் சிறப்புறுகிறான்.

वामनपुराणेऽपि नारदं प्रति भगवानाह ते । श्रुतिस्मृत्युक्तमार्गेण मृदो धारण मुच्यते । शृणु वत्स विधानेन मृत्स्नाधारणमुत्तमम् ॥ मम क्षेत्रे कुरुक्षेत्रे पुण्यक्षेत्रे तथैव च । पर्वताग्रे नदीतीरे तुलसीमूलकाश्रिते ॥ अश्वत्थबिल्ववल्मीकवकुलाः पनसास्तथा । एतेषु मृत्तिकाः प्रोक्ता यथाविधिवदाहरेत् इत्यादि । पाद्मेsपि - ऊर्ध्वपुण्ड्रस्य माहात्म्यं वक्ष्यामि तव पार्वति । धारणादेव मुच्येत भवबन्धाद्विजोत्तमः ॥ ऊर्ध्वपुण्ड्रस्य मध्येतु विशाले सुमनोहरे । लक्ष्म्या सार्धं समासीनो देवदेवो जनार्दनः ॥ तस्माद्यस्य शरीरे तु ऊर्ध्वपुण्ड्रं धृतं भवेत् । तस्य देहं भगवतो विशालं मन्दिरं शुभम् ॥ धारयेदूर्ध्वपुण्ड्रं तु त्रिसन्ध्यासु द्विजोत्तमः ॥ सर्वपापविशुध्यर्थं मिष्टापूर्तफलाप्तये ॥ यज्ञदानतपश्चर्याजपहोमादिकं च यत् ॥ ऊर्ध्वपुण्ड्रधरः कुर्यात् तस्य पुण्यमनन्तकम् ॥ ऊर्ध्वपुण्ड्रविहीनस्तु कश्चित् कर्म करोति यः । इष्टापूर्तादिकं सर्वं निष्फलं स्यान्न संशयः । यच्छरीरं मनुष्याणामूर्ध्वपुण्ड्रविवर्जितम् । द्रष्टव्यं नैव तद्यस्मात् श्मशानसदृशं भवेत् । ऊर्ध्वपुण्ड्रविहीनो यः सः सन्ध्याकर्मादिकं चरेत् । तत्सर्वं राक्षसैनतं नरकं चाधिगच्छति ॥ ऊर्ध्वपुण्ड्रं द्विजैः कार्यं श्यामया पीतया मृदा । श्वेतमृत्तिकया धार्यं वैष्णवैश्व विशेषतः इति ॥

வாமன புராணத்திலும், நாரதரை நோக்கிச் சொல்லுகிறார். பகவான்:ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்ட விதிப்படி ம்ருத்திகையின் தாரணம்

[[357]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் சொல்லப்படுகிறது. ஓவத்ஸ? விதிப்படி சிறந்ததான ம்ருத்திகா தாரணத்தைக் கேட்பாய். எனது க்ஷேத்ரம், குருக்ஷேத்ரம், புண்யக்ஷேத்ரம், மலையின் உச்சி, நதியின் கரை, துளஸியின் மூலம், அரசு, பில்வம், புற்று, முகிழ், பலா இவைகளின் மூலம் என்ற இடங்களில் ம்ருத்திகைகள் க்ராஹ்யங்களெனச் சொல்லப்பட்டுள்ளன. விதிப்படி அவைகளைக் கொண்டு வரவும் என்பது முதலியவை சொல்லப்பட்டுள்ளன.

!

பாத்மத்திலும்:ஓ பார்வதி / ஊர்த்வ புண்ட்ரத்தின் மஹிமையை உனக்குச் சொல்வேன். ப்ராம்ஹணன் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிப்பதாலேயே ஸம்ஸார பந்தத்தினின்றும் விடுபடுவான். விசாலமும் அழகியதுமான ஊர்த்வ புண்ட்ரத்தின் நடுவில், தேவதேவனான விஷ்ணு லக்ஷ்மியுடன் வீற்றிருக்கிறார். ஆகையால் எவனது சரீரத்தில் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்கப்பட்டிருக்கிறதோ அவன் தேஹம் விசாலமும் சுபமுமாகிய விஷ்ணுவின் ஆலயமாகிறது. ப்ராம்ஹணன், மூன்று ஸந்த்யைகளிலும், ஸகல பாபங்களையும் அகற்றுவதற்கும், இஷ்டாபூர்த்த பலன்களைப் பெறுவதற்கும் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். எவன், யக்ஞம், தானம், தபஸ், ஜபம், ஹோமம் முதலிய இவைகளை ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரித்தவனாய்ச் செய்கின்றானோ அவனது புண்யம் அழிவற்றதாகும். எவன் ஊர்த்வ புண்ட்ரம் இல்லாதவனாய் எந்தக் கார்யத்தையாவது செய்கின்றானோ, அவனது இஷ்டா பூர்த்தம் முதலிய எல்லாம் பலனற்றனவாகும். ஸம்சயமில்லை. மனுஷ்யரின் எந்தச் சரீரம் ஊர்த்வ புண்ட்ரம் இல்லாமல் இருக்கிறதோ அதைப் பார்க்கவே கூடாது. அது ச்மசானத்திற்குச் சமமானதால். எவன் ஊர்த்வ புண்ட்ரம் இல்லாமல் ஸந்த்யா வந்தனம் முதலியதைச் செய்கின்றானோ, அவனது கர்மமெலாம் ராக்ஷஸரால் அபஹரிக்கப்படுகிறது. அவனும் நரகத்தை அடைகிறான். ப்ராம்ஹணர்கள், கருப்பு அல்லது மஞ்சள் நிறமுள்ள ம்ருத்தி கையால் ஊர்த்வ

ல்

[[358]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

புண்ட்ரம் தரிக்க வேண்டும். வைஷ்ணவர்கள் அவச்யம் வெளுப்பானம்ருத்திகையால் தரிக்க வேண்டும்.

नारदीयें – ऊर्ध्वपुण्ड्रं यः करोति तुलसीमूलमृत्स्नया । तत्रैव नेत्रं तस्य स्यान्मूर्नीन्दोर्बिभृयात् कलाम् ॥ ब्राह्मणस्योर्ध्वपुण्ड्रं स्यात् क्षत्रियस्यार्धचन्द्रकम् । वैश्यस्य वर्तुलाकारं शूद्रस्यैव त्रिपुण्ड्रकम् ॥ ऊर्ध्वपुण्ड्रं द्विजः कुर्याद्वारिमृद्भस्मचन्दनैः । जपकाले मृदा कुर्यात् सन्ध्याकाले तु वारिणा ॥ भस्मना होमकाले तु चन्दनं सार्वकालिकम्

[[1]]

நாரதீயத்தில்:எவன், துளஸீ மூலத்திலுள்ள ம்ருத்திகையால் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ, அவனுக்கு நெற்றியிலேயே ஒரு கண் உண்டாகும். அவன், தலையில் சந்த்ரனின் கலையைத் தரிப்பான். ப்ராம்ஹணனுக்கு ஊர்த்வ புண்ட்ரமும், க்ஷத்ரியனுக்குப் பாதிச் சந்த்ரன் போன்ற புண்ட்ரமும், வைச்யனுக்கு வர்த்துளமான புண்ட்ரமும், சூத்ரனுக்கு த்ரிபுண்ட்ரமும் விதிக்கப்பட்டள்ளது. ப்ராம்ஹணன், ஜலம், ம்ருத்திகை, பஸ்மம், சந்தனம் இவைகளால் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும். ஜபகாலத்தில் ம்ருத்திகையாலும், ஸந்த்யா காலத்தில் ஜலத்தாலும், ஹோமகாலத்தில் பஸ்மத்தாலும், சந்தனத்தால் எல்லாக் காலங்களிலும் தரிக்க வேண்டும்.

विष्णुधर्मोत्तरे बिभर्ति निटिले मूर्ध्नि जाह्नवीतीरमृत्तिकाम् । बिभृयाचक्षुरेकत्र मूर्ध्नान्दो बिभृयात् कलाम् ॥ गङ्गामृदोर्ध्वपुण्ड्रं तु यो बिभर्ति नरो यदा । तदैव तस्य पितरः ब्रह्मलोकमवाप्नुयुः ॥ गङ्गाकूलमृदा यस्तु बिभृयादूर्ध्वपुण्ड्रकम् । तदङ्गं ये निरीक्षन्ते ते यान्ति त्रिदिवं नराः इति ॥

விஷ்ணு

தர்மோத்தரத்தில்:கங்கையின் கரையிலுள்ளம்ருத்திகையை, நெற்றியிலும், சிரஸ்ஸிலும் எவன் தரிக்கின்றானோ அவன், நெற்றியில் கண்ணையும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[359]]

தலையில் சந்த்ரனின் கலையையும் தரிப்பான். எவன் கங்கையிலுள்ள ம்ருத்திகையால் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ, அப்பொழுதுதே அவனது பித்ருக்கள் ப்ரம்ஹலோகத்தை அடைவார்கள். கங்கைக்கரையிலுள்ள மண்ணினால் ஊர்த்வ புண்ட்ரத்தை எவன் தரிக்கின்றானோ, அவனது அங்கத்தை எவர் தர்சிக்கின்றனரோ, அவரும் ஸ்வர்க்கத்தை அடைகின்றனர்.

वासिष्ठे – ऊर्ध्वपुण्ड्रं तु विप्राणां सततं श्रुतिचोदितम् । मुमुक्षुभिर्वीतरागैरप्रमत्तैस्समाहितैः ॥ ब्रह्मचारी गृहस्थो वा वानप्रस्थोऽथ वा यतिः । अवश्यं धारयेत् पुण्य मूर्ध्वपुण्ड्रं सुशोभनम् ॥ ऊर्ध्वपुण्ड्रं द्विजः कुर्याद्दण्डाकारं सुशोभनम् । मध्ये छिद्रं वैष्णवस्तु

வாஸிஷ்டத்தில்: ப்ராம்ஹணர்களுக்கு ஊர்த்வ புண்ட்ரம் நித்யமாய் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. முக்தியில் விருப்பமுள்ளவர்கள், நிஷ்காமர்களாய், கவனமுள்ளவராய், நியமமுள்ளவராய்த் தரிக்க வேண்டும். ப்ரம்ஹசாரீ, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், யதி, யாராயினும், புண்யமான ஊர்த்வ புண்ட்ரத்தை அழகியதாய்த் தரிக்க வேண்டும். விஷ்ணு பக்தனான ப்ராம்ஹணன், ஊர்த்வ புண்ட்ரத்தை, தண்டம் போன்றதாயும், நடுவில் இடைவெளி உள்ளதாயும்,நம: என்பதைக் கடைசியிலுள்ள கேசவாதி நாமங்களால் தரிக்க வேண்டும்.

पाद्मे ब्रह्मगरुडसंवादे – गृहे यस्य सदा तिष्ठेत् गोपीचन्दनमृत्तिका । द्वारका विहिता तत्र कृष्णेन सहिता कलौ । यो मृत्तिकां द्वारवतीसमुद्भवां करे समादाय ललाटपट्टके । करोति नित्यं तनुशुद्धिहेतोः क्रियाफलं कोटिगुणं सदा भवेत् ॥ क्रियाविहीनं यदि मन्त्रहीनं श्रद्धाविहीनं यदि भक्तिवर्जितम् । कृतं ललाटे यदि गोपिचन्दनं प्राप्नोति तत् पुण्यफलं सदाऽक्षयम् ॥ यस्यान्तकाले खग

[[360]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

[[1]]

गोपिचन्दनं बाह्वोर्ललाटे हृदि मस्तके वा । प्रयाति लोकं कमलासनस्य गोबालघाती यदि ब्रह्महा भवेत् । अस्नातो यः क्रियां कुर्यादशुचिः पापशङ्कितः । पूतः सद्यो भवेन्नित्यं गोपीचन्दनधारणात् ॥ द्वारवत्युद्भवं गोपीचन्दनं चोर्ध्वपुण्ड्रकम् । धारयेन्नित्यमेवं हि पापं हन्ति दिनेदिने । गोपीचन्दनलिप्ताङ्गो यं यं पश्यति चक्षुषा । तं तं पूतं विजानीयात् नात्र कार्या विचारणा इति ।

பாத்மத்தில், ப்ரம்ஹகருட ஸம்வாதத்தில்:எவனது க்ருஹத்தில் கோபீ சந்தன ம்ருத்திகை எப்பொழுதும் இருக்கின்றதோ, அவ்விடத்தில் க்ருஷ்ணனுடன் கூடிய த்வாரகை கலியில் செய்யப்பட்டதாகிறது. எவன், த்வாரவதியிலுண்டாகிய

ம்ருத்திகையைக் கையிலெடுத்து, நெற்றியில் நித்யமும் தேஹ சுத்திக்காகத் தரிக்கின்றானோ, அவனுக்கு க்ரியையின் பலன் கோடி மடங்காக எப்பொழுதும் உண்டாகும். நெற்றியில் கோபீ சந்தனம் தரித்தானாகில், அவன் செய்யும் கர்மம் விதிப்படி அனுஷ்டிக்கப் படாவிடினும், மந்திரங்களில் சிரத்தை பக்தி இல்லாவிடினும் அதன் புண்ய பலனை எப்பொழுதும் அழிவற்றதாய் அவன் அடைகிறான். ஓ கருட! எந்த மனிதனின் மரண காலத்தில், கோபீ சந்தனம், கைகளிலும், நெற்றியிலும், மார்பிலும், தலையிலும் தரிக்கப் பட்டுள்ளதோ, அவன் ப்ரம்ஹாவின் உலகத்தை அடைகிறான், அவன் பசு, பாலர், ப்ராம்ஹணர் இவர்களைக் கொன்றவனாயினும். ஸ்நானம் செய்யாமல் அசுத்தனாய்ப் பாபத்தினின்றும் சங்கையால் நற்கர்மத்தை அனுஷ்டிக்கின்றானோ, அவன்

கோபீசந்தனத்தைத் தரித்தால், உடனே சுத்தனாகவே ஆகிறான். த்வாரவதியில் உண்டாகிய கோபீசந்தனத்தை ஊர்த்வ புண்ட்ரமாய் நித்யமும் தரிக்க வேண்டும். இவ்விதம் இருப்பவன் அன்றன்று செய்யப்பட்ட பாபத்தைப் போக்குகிறான். கோபீசந்தனத்தைத் தரித்தவன், கண்ணால் எவனெவனைப் பார்க்கின்றானோ, அவனவன் சுத்தனென அறியவேண்டும். இது விஷயத்தில் விசாரணை வேண்டாம்.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[361]]

पाराशरेऽपि - मृदं मन्त्रेणाभिमन्त्र्य चोर्ध्वपुण्ड्राणि धारयेत् । ललाटादिषु चाङ्गेषु धरेत् पुण्ड्रं शुभावहम् ॥ आरभ्य नासिकामूलं ललाटान्तं लिखेन्मृदम् इति ॥ ब्रह्माण्डपुराणे - मृत्तिका चन्दनं भस्म तोयं चैव चतुर्थकम् । एभिर्द्रव्यैर्यथाकाल मूर्ध्वपुण्ड्रं भवेत् सदा । स्नात्वा पुण्ड्रं मृदा कुर्याद्धत्वा चैव तु भस्मना । देवानभ्यर्च्य गन्धेन सर्वपापापनुत्तये इति ।

பாராசரத்திலும்:ம்ருத்திகையை மந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிக்க வேண்டும். நெற்றி முதலிய அங்கங்களில் சுபமான புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். மூக்கின் அடியில் ஆரம்பித்து நெற்றி வரையில் மண்ணைத் தரிக்க வேண்டும். ப்ரஹ்மாண்ட புராணத்தில்:ம்ருத்திகை, சந்தனம், விபூதி, ஜலம் நான்காவது, இந்த த்ரவ்யங்களால் காலப்படி எப்பொழுதும் ஊர்த்வ புண்ட்ரம் விதிக்கப்படும். ஸ்நானம் செய்த பிறகு மண்ணினாலும், ஹோமம் செய்த பிறகு விபூதியினாலும், தேவர்களைப் பூஜித்த பிறகு சந்தனத்தாலும் ஸகல பாபங்களையும் போக்குவதற்குப் புண்ட்ரம் தரிக்க வேண்டும்.

वैखानससूत्रे – समिद्भिर्गोमयैः स्वेन हवने विहिते सति । तद्भस्म सङ्गृह्य करे मन्त्रेणैवाभिमन्त्र्य च । यदूर्ध्वपुण्ड्रकरणमाग्नेयं स्नानमेव तत् । भूतिस्मेति भस्म गृहीत्वा ललाटहृदयबाहुकण्ठादीनादित्यः सोमो नम इत्यूर्ध्वाग्रमालिप्य आपो हिष्ठेति प्रोक्ष्य यत्ते अग्ने तेजस्तेनेत्यग्निमुद्वयमित्यादिभिरादित्य मुपतिष्ठेत भूतिमालभते ‘नित्यं सर्वयज्ञकृतं भवेत् इति ॥

வைகானஸஸூத்ரத்தில் ஸமித்துகளாலும், கோமயங்களாலும் தான் ஹோமம் செய்த பிறகு அந்தப் பஸ்மத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மந்த்ரத்தால் அபிமந்த்ரித்து ஊர்த்வ புண்ட்ரம் செய்து கொள்வது

[[1]]

[[362]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஆக்னேய ஸ்நானமேயாம். ‘பூதி-ஸ்ம’ என்று பஸ்மத்தை எடுத்து நெற்றி, மார்பு, கைகள், கழுத்து முதலியவைகளில் ‘ஆதித்யஸ்ஸோமோநம:’ என்று உயரே நுனி இருக்கும் படியாகப் பூசி,ஆபோஹிஷ்ட என்றுப்ரோக்ஷித்து, ‘யத்தே அக்னே தேஜஸ்தேந’ என்று அக்னியையும் ‘உத்வயம்’ என்பது முதலியவைகளால் ஸூர்யனையும் உபஸ்தானம் செய்ய வேண்டும். பஸ்மத்தைத் தரிப்பதால் நித்யமும் எல்லா யாகங்களின் பலமும் உண்டாகுமம்.

पाद्मेsपि — समिदादिहुतानां च होमीयस्य हुतस्य च । सितेन भस्मनाऽङ्गेषु ललाटादिषु च क्रमात् ॥ यदूर्ध्वपुण्ड्रकरणं मन्त्रोच्चारणपूर्वकम्। तदाग्नेयं भवेत् स्नानं शोधनं परमं स्मृतम् इति ॥ पाद्मोत्तरे श्रौतं वैखानसं प्रोक्तं स्मार्तं वासिष्ठमुच्यते । पाञ्चरात्राद्यागमोक्त मागमोक्तं तदिष्यते इति ॥ स्मृतिसङ्ग्रहे तु त्रिपुण्ड्रं भस्मना तिर्यगूर्ध्वपुण्ड्रं मृदा न्यसेत् । उभयं चन्दनेनैव वर्तुलं न कदाचन ॥ न कदाचिन्मृदा तिर्यङ्न्यसेदूर्ध्वं न भस्मना । तुषादिभस्मपाषाणरजो धार्यं च न कचित् इति ॥

பாத்மத்திலும்:ஹோமம் செய்யப்பட்ட ஸமித்து முதலியது, ஹோமம் செய்யப்பட்டத்ரவ்யம் இவைகளின் வெண்மையான பஸ்மத்தினால் நெற்றி முதலிய அங்கங்களில் க்ரமமாய் ஊர்த்வ புண்ட்ரத்தை மந்த்ரத்துடன் தரிப்பது ஆக்னேய ஸ்நானம் எனப்படும். அது மிகவும் சுத்திகரம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

பாத்மோத்தரத்தில் :‘வைகானஸம்’ என்பது ச்ரௌதம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ‘வாஸிஷ்டம்’ என்பது ஸ்மார்த்தம் எனச் சொல்லப்படுகிறது. பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களால் சொல்லப் பட்டுள்ளது ஆகமோக்தம் எனப்படுகிறது. ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தில்:த்ரிபுண்ட்ரத்தைப் பஸ்மத்தினால் குறுக்காகவும், ஊர்த்வ புண்ட்ரத்தை மண்ணினாலும், இரண்டையும் சந்தனத்தினாலும் தரிக்கலாம். ஒருகாலும்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

வர்த்துளமாய்த் தரிக்கக்

.

[[363]]

கூடாது. மண்ணினால்

குறுக்காகவும், பஸ்மத்தினால் ஊர்த்வமாகவும் தரிக்கக் கூடாது.உமி முதலியதின் பஸ்மத்தையும், கல்லின் பொடியையும் ஒருகாலும் தரிக்கக் கூடாது.

गारुडपुराणेऽपि - भस्मना तूर्ध्वपुण्ड्रं च तिर्यक्पुण्ड्रं मृदा तथा । ब्रह्महत्यासमं प्रोक्तं मुनिभिर्वेदपारगैः इति ॥ एवञ्च भस्मोर्ध्वपुण्ड्रस्य विधिप्रतिषेधाभ्यां यथाकुलाचारं व्यवस्थितो विकल्प इत्याहुः ।

காருட புராணத்திலும்:பஸ்மத்தினால் ஊர்த்வ புண்ட்ரமும், மண்ணினால் த்ரிபுண்ட்ரமும் ப்ரம்ஹ ஹத்யைக்குச் சமமென்று வேதமறிந்த முனிகளால் சொல்லப்பட்டுள்ளது. இவ்விதம் இருப்பதால், பஸ்மத்தினால் செய்யப்படும் ஊர்த்வ புண்ட்ரத்திற்கு விதிநிஷேதங்களால், அவரவர் குலாசாரப்படி வ்யவஸ்தித விகல்பம் என்கின்றனர்.

ननु कचित् कचिदूर्ध्वपुण्ड्रं निषिध्यते । तथा हि पाराशरोपपुराणे - श्रीतं लिङ्गं च विज्ञेयं त्रिपुण्ड्रोलनात्मकम् । अश्रोतमूर्ध्वपुण्ड्रादि नैव तिर्यक् त्रिपुण्ड्रकम् । नराणामुत्थिता जातिर्येषां तन्त्रोक्तवर्त्मना । ललाटे तैः सदा धार्यं मृदा पुण्ड्रान्तरं द्विजः ॥ जन्मना लब्धजातिस्तु वेदपन्थानमाश्रितः । पुण्ड्रान्तरं ‘भ्रमाद्वाऽपि ललाटे नैव धारयेत् इति ॥ मानवोपपुराणेच - ऊर्ध्वपुण्ड्रं च शूलं च वर्तुलं चार्धचन्द्रकम् । तन्त्रनिष्ठेन धार्यं स्यान्न धार्यं वैदिकैर्जनैः ॥ सोर्ध्वपुण्ड्रमुखं दृष्ट्वा व्रतं चोन्द्रायणं चरेत् ॥

சிற்சில இடங்களில் ஊர்த்வ புண்ட்ரம் நிஷேதிக்கப்படுகிறது. அவ்விதமே, பாராசரோப புராணத்தில்:த்ரிபுண்ட்ரமும், உத்தூளனமும் ச்ருதியில் சொல்லப்பட்ட புண்ட்ரம் என அறியத் தகுந்தது. ஊர்த்வ புண்ட்ரம் முதலியது அச்ரௌத புண்ட்ரம் எனப்படும். குறுக்காய் இடப்படும் த்ரிபுண்ட்ரம் அச்ரௌதமாகாது.

[[364]]

எந்த

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மனிதர்களுக்கு ஜாதியானது தந்த்ரத்தில் சொல்லப்பட்ட வழியினால் எழுந்துள்ளதோ, அவர்களால் நெற்றியில் மண்ணினால் புண்ட்ரம் எப்பொழுதும் தரிக்கத் தகுந்தது. பிறப்பினால் ஜாதியை அடைந்த ப்ராம்ஹணன் வேதமார்க்கத்தை ஆச்ரயித்து வேறு புண்ட்ரத்தை ப்ரமத்தினாலும், நெற்றியில் தரிக்கவே கூடாது. மானவோப புராணத்திலும்:ஊர்த்வ புண்ட்ரமும், சூலமும், வர்த்துளமும்,

அர்த்த சந்த்ரனுமான புண்ட்ரத்தைத் தந்த்ர மார்க்கத்தில் இருப்பவன் தரிக்க வேண்டும். வைதிக ஜனங்கள் தரிக்கக் கூடாது. ஊர்த்வ புண்ட்ரத்துடன் கூடி முகமுடையவனைப் பார்த்தால் சாந்த்ராயண வ்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

कूर्मपुराणेऽपि - गोपीचन्दनधारी तु शिवं स्पृशति यो द्विजः । सस्वैकविंशति कुलः सोऽक्षयं नरकं व्रजेत् इति ॥ सूतसंहितायामपि स्वमातुः सोदरायाश्च गमनं तद्वदेव तु । मातृस्वसुर्मातृसख्याः दुहितुर्गमनं तथा ॥ मातुलानीस्नुषाश्वश्रूगमनं च तथैव च । त्रिपुण्ड्रधारणाभावो भूत्याऽनुद्धूलनं तथा ॥ पुण्ड्रान्तरस्य विप्रेन्द्र धारणं तद्वदेव तु इति ॥ पुराणान्तरेऽपि - ऊर्ध्वपुण्ड्रं त्रिशूलं च श्रद्धया श्रुत्यचोदितम् । धारयन्ति ललाटे तु मनुष्याः पापकर्मिणः इति ॥ लैङ्गेऽपि - त्रिपुण्ड्रं सुरविप्राणां वर्तुलं नृपवैश्ययोः । अर्द्धचन्द्रं तु शूद्राणा मन्येषा मूर्ध्वपुण्ड्रकम् ॥ अश्रौत मूर्ध्वपुण्ड्रादि ललाटे श्रद्धया सह । धारयिष्यन्ति मोहेन युगान्ते समुपस्थिते इति ॥

கூர்ம புராணத்திலும்:கோபீசந்தனம் தரித்து எந்த ப்ராம்ஹணன் சிவனைத் தொடுகிறானோ, அவன் தனது இருபத்தொரு குலங்களுடன் அழிவிலாத நரகத்தை அடைவான். ஸூத ஸம்ஹிதையிலும்: - தன் தாய், உடன் பிறந்தவள், தாயின் கூடப்பிறந்தவள், தாயின் தோழி, பெண், மாமனின் மனைவி, நாட்டுப்பெண், மாமியார் இவர்களைத் சேருவதும், த்ரிபுண்ட்ரம் தரிக்காமல்

,

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[365]]

இருப்பதும், விபூதியை உத்தூளனம் செய்யாமல் இருப்பதும், வேறு புண்ட்ரத்தைத் தரிப்பதும் ஸமமேயாம். மற்றொரு புராணத்திலும்:பாபம் செய்த மனிதர்கள் ஊர்த்வ புண்ட்ரத்தையும், வேதத்தில் சொல்லப்படாத த்ரிசூலத்தையும் ச்ரத்தையுடன் நெற்றியில் தரிக்கிறார்கள். லைங்கத்திலும்:தேவருக்கும், பிராம்ஹணருக்கும் த்ரிபுண்ட்ரம்; க்ஷத்ரியனுக்கும் வைச்யனுக்கும் வர்த்துளபுண்ட்ரம்; சூத்ரர்களுக்கு அர்த்த சந்த்ரபுண்ட்ரம்; மற்றவருக்கு ஊர்த்வ புண்ட்ரம். ச்ருதியில் சொல்லப்படாத ஊர்த்வ புண்ட்ரம் முதலியதை ச்ரத்தையுடன் நெற்றியில், யுகாந்தம் ஸமீபிக்கும் பொழுது தரிக்கப் போகிறார்கள் என்று.

सत्यमेतादृशानि बहूनि वचनानि श्रूयन्ते । तेषु कानिचिद्वचनानि पाशुपतादिशैवतन्त्रपतितस्य ऊर्ध्वपुण्ड्रनिषेधपराणि । कानिचित्तु वैदिकस्य अश्रौत्पाञ्चरात्राद्यागमोक्त शूलादिरूपोर्ध्वपुण्ड्रशङ्खचक्रादिधारणसहितोर्ध्वपुण्ड्र धारणनिषेध - पराणि॥ तथा च पाराशरे – तन्त्रनिष्ठः शिवे भक्तः तन्त्रसिद्धेन वर्त्मना । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं ललाटे भस्मनैव तु । तन्त्रनिष्ठस्तथा विष्णौ भक्तस्तन्त्रैकवर्त्मना ।

तु त्रिशूलं चतुरश्रं वा धारयेदूर्ध्वपुण्ड्रकम् ॥ तन्त्रनिष्ठो महादेवे भक्तस्तिर्यक्त्रिपुण्ड्रकम् । विना पुण्ड्रान्तरं मोहाद्धारयन्नरकी भवेत् !!

உண்மையே, இவ்விதமான அநேகம் வசனங்கள் கேட்கப்படுகின்றன. அவைகளுள் சில வசனங்கள் பாசுபதம் முதலிய சைவ தந்த்ரத்தில் விழுந்தவனுக்கு ஊர்த்வ புண்ட்ரத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யம் உள்ளவை. சில வசனங்கள் வைதிகனுக்கு அச்ரௌதமான பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களில் சொல்லப்பட்ட சூலம் முதலியது போலுள்ள ஊர்த்வ புண்ட்ரத்தையும், சங்கசக்கரம் முதலியதைத் தரிப்பதுடன் கூடிய ஊர்த்வ புண்ட்ரத்தையும் நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளவைக

மார்க்கத்தால்

366 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ளாம். அவ்விதமே, பாராசரத்தில்:தந்த்ரத்தில் இருப்பவனாய் சிவனிடத்தில் பக்தியுள்ளவன், தந்த்ரத்தில் சொல்லப்பட்ட

நெற்றியில் விபூதியினாலேயே த்ரிபுண்ட்ரத்தை எப்பொழுதும் தரிக்க வேண்டும். தந்த்ரத்தில் இருப்பவனாய் விஷ்ணுவி னிடத்தில் பக்தி உடையவன், தந்த்ரத்தால் ஸித்தமான மார்க்கத்தால் த்ரிசூலமாகவாவது, சதுரமாகவாவது ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். தந்த்ரத்தில் இருப்பவன், சிவனிடத்தில் பக்தியுடையவன் குறுக்காய் த்ரிபுண்ட்ரத்தைத் தவிர வேறுபுண்ட்ரத்தை

அஜ்ஞானத்தால் தரித்தால் நரகத்திற்காளாவான்.

सूतसंहितायामपि - शैवागमोक्ताश्रमनिष्ठमानवः त्रिपुण्ड्रं लिङ्गं तु सदैव धारयेत् । तदुक्तमन्त्रेण ललाटमध्यके तत्तन्मत्रसिद्धेन सितेन भस्मना ॥ विष्ण्वागमोक्ताश्रमनिष्ठमानवः तथैव पुण्ड्रान्तर मूर्ध्वरूपतः । त्रिशूलरूपं चतुरश्रमेव वा मृदा ललाटेषु सदैव धारयेत् ॥ ब्रह्मागमोक्ताश्रमनिष्ठमानवो ललाटमध्येऽपि च वर्तुलाकृतिम् । तदुक्तमन्त्रेण सितेन भस्मना मृदाऽथ वा चन्दनतस्तु धारयेत् इति ॥

ஸூத ஸம்ஹிதையிலும்: சைவாகமத்திற் சொல்லப்பட்ட ஆச்ரமத்தில் நிலையுள்ள மனிதன், அதில் சொல்லப்பட்ட மந்த்ரத்தினால், அந்தத் தந்த்ரத்தால் ஸித்தமான வெளுப்பான விபூதியினால், நெற்றியின் நடுவில்த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். விஷ்ணுவின் ஆகமத்திற் சொல்லப்பட்ட ஆச்ரமத்தில் நிலைபெற்ற மனிதன், ஊர்த்வபுண்ட்ரத்தை த்ரிசூலமாகவாவது, சதுரமாகவாவது, ம்ருத்திகையினால்

ல் நெற்றியில் எப்பொழுதும் தரிக்க வேண்டும். ப்ரம்ஹாவினால் சொல்லப்பட்ட ஆச்ரமத்தில் நிலைபெற்ற மனிதன், அந்த ஆகமத்திற் சொல்லப்பட்ட மந்த்ரத்தால், வெளுத்த பஸ்மத்தினாலாவது, ம்ருத்தினாலாவது, சந்தனத்தினா லாவது வர்த்துளமான புண்ட்ரத்தை நெற்றியில் தரிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 367 कौर्मेऽपि – शत्रॆगमेषु निष्ठानां शम्भोर्लिङ्गमनुत्तमम्। सितेन भस्मना कार्यं ललाटे च त्रिपुण्ड्रकम् ॥ यस्तु नारायणं देवं प्रपन्नः परमं पदम् । धारयेत् सर्वदा शूलं ललाटे गन्धवारिणा ॥ प्रपन्ना ये जगद्वीजं ब्रह्माणं परमेष्ठिनम् । तेषां ललाटे तिलकं धारणीयं तु सर्वदा ॥ ऊर्ध्वपुण्ड्रं त्रिशूलं च वर्तुलं चार्धचन्द्रकम् । तन्त्रनिष्ठेन धार्यं स्यान्न धार्यं वैदिकैर्जनैः इति ॥ त्रिशूलरूपमूर्ध्वपुण्ड्रमित्यर्थः ॥

கௌர்மத்திலும்:-

நிலைபெற்றவர்க்கு,

சிவாகமங்களில்,

சிவனின் . சின்ஹமான சிறந்த த்ரிபுண்ட்ரம், வெளுத்தப்ஸ்மத்தால் நெற்றியில் தரிக்கப்பட வேண்டும்.எவன், நாராயண தேவனைப் பரமசரணமாய் அடைந்தவனோ அவன் எப்பொழுதும் சந்தனத்தால், நெற்றியில் சூலத்தைத் தரிக்க வேண்டும். ஜகத்காரணமான ப்ரஹ்மாவை எவர் அடைந்துள்ளவரோ, அவர்கள் நெற்றியில் திலகத்தை எப்பொழுதும் தரிக்க வேண்டும். த்ரிசூலரூபமான ஊர்த்வ புண்ட்ரமும், வர்த்துள புண்ட்ரமும், அர்த்த சந்த்ர புண்ட்ரமும், தந்த்ர நிஷ்டனால் தரிக்கத் தகுந்தவையன்றி, வைதிக ஜனங்களால் தரிக்கத் தகுந்தவை அல்ல.

.

पाश्चरात्रे भगवतोक्तम् - एकान्तिनो महाभागा मत्स्वरूपविदोऽमलाः । सान्तरालान् प्रकुर्वीरन् पुण्ड्रान् ममपदाकृतीन् । परमैकान्तिनोऽप्येवं मत्पादैकपरायणाः । हरिद्राचूर्णसंयुक्तान् शूलाकारांस्तु निर्मलान् ॥ अन्ये तु वैदिकाः पुण्ड्रानच्छिद्रानपि भक्तितः । प्रकुर्वीरन् दीपलिङ्गवेणुपत्रोपमा - कृतीन् ॥ अच्छिद्रान् वाऽथ सच्छिद्रान् कुर्युः केवलवैष्णवाः । अच्छिद्रकरणे तेषां प्रत्यवायो न विद्यते । एकान्तिनां प्रपन्नानां परमैकान्तिनामपि । अच्छिद्रकरणे तेषां प्रत्यवायो महान् भवेत् ॥ पवित्राणि गदाब्जादिशङ्खचक्रादिकं तथा । धारयन्नोपहन्येत कदाचित् किङ्करादिभिः ॥ .

[[368]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பாஞ்சராத்திரத்தில் பகவானால் சொல்லப்பட்டது :ஏகாந்திகளும், மஹாபாகர்களும், என் ஸ்வரூபத்தை அறிந்தவரும், நிர்மலமானவர்கள், எனது பாதம் போன்றதும்,

சித்ரமுள்ளவைகளுமான

நடுவில்

புண்ட்ரங்களைத் தரிக்க வேண்டும். ‘என் பாதத்தையே சரணமடைந்துள்ள பரமைகாந்திகளும், இவ்விதமே சூலம் போன்றதும், மஞ்சள் சூர்ணத்துடன் கூடியதுமான புண்ட்ரங்களைத் தரிக்க வேண்டும். மற்ற வைதிகர்கள் பக்தியுடன், தீபம், லிங்கம், மூங்கிலின் இலை இவை போன்ற ஆகாரமுடையதும், சித்ரம் இல்லாததுமான புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். கேவல வைஷ்ணவர்கள், அச்சித்ரங்களாகவாவது, ஸச்சித்ரங்களாகவாவது புண்ட்ரங்களைத் தரிக்கலாம். அச்சித்ரமாய் தரித்தாலும் அவர்களுக்குத் தோஷமில்லை. ஏகாந்திகளான ப்ரபன்னருக்கும், பரமைகாந்திகளுக்கும் அச்சித்ர புண்ட்ரதாரணத்தில் மஹாதோஷம் உண்டாகும். பவித்ரமான வஸ்துக்களையும், கதை, பத்மம், சங்கம், சக்ரம் முதலியதையும் தரிப்பவன் யமகிங்கரர் முதலியவர்களால் ஒருகாலும் வருத்தப்பட மாட்டான்.

ब्राह्मणः क्षत्रियो वैश्यः शूद्रो नारी तथेतरः । चक्राद्यैरङ्कयेद्गात्रमात्मनः परया मुदा ॥ अनिष्टानां निवृत्त्यर्थ मैकान्त्याय जगत्पतौ । सिद्ध्यर्थं कर्मणां चैव धार्यं चक्रादिलाञ्छनम् । विष्णोरायतनाग्नौ वा गुरोरात्मन एव वा । हुते होमे ततस्तप्तैः स्वरूपारचितैः क्रमात् । चक्राम्बुजगदाशार्ङ्ग खड्गैर्मन्त्रेण दाहयेत् ॥ अङ्कितः शङ्खचक्राभ्यां सर्वैरङ्कित एव वा ॥ शङ्खचक्रं प्रधानं हि सर्वमन्यद्गदादिकम् । अग्नीषोमौ हि चक्राब्जे सर्व एव तदात्मकाः ॥ दक्षिणे तु भुजे विप्रो बिभृयाद्वै सुदर्शनम् । सव्ये तु शङ्खं बिभृया दिति ब्रह्मविदो विदुः इति ॥

ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன், ஸ்த்ரீ மற்றவன் எவனாயினும், சக்ரம் முதலியதால் தனது அங்கத்தை மிக மகிழ்ச்சியுடன் சூடிக்கொள்ள வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[369]]

அநிஷ்டங்கள் நிவ்ருத்திப்பதற்கும், ஜகத்பதியான விஷ்ணுவினிடம் ஐகாந்த்யம் ஸித்திப்பதற்கும், கர்மங்கள் ஸித்திப்பதற்கும் சக்ராதிகளால் அங்கனத்தை அவச்யம் தரிக்க வேண்டும். விஷ்ணுவின் ஆலயாக்னியிலாவது, குருவின் அக்னியிலாவது, தனது அக்னியிலாவது, ஹோமம் செய்த பிறகு, அதில் காய்ச்சப்பட்டதும், அததின் ஸ்வரூபங்களுடன் செய்யப்பட்டதுமான சக்ரம், பத்மம், கதை, சார்ங்கம், கட்கம் இவைகளால், மந்த்ரத்தால், க்ரமமாய் சூடிக்கொள்ள வேண்டும். சங்கம் சக்ரம் இவைகளால் மட்டும் சூடப்படலாம். அல்லது எல்லாவற்றாலும் சூடப்படலாம். சங்கமும் சக்ரமும் ப்ரதானமாகும். மற்ற கதை முதலியது கௌணமாகும். சக்ரமும் சங்கமும் அக்னீஷோமர்களாம், மற்றவைகள் அவர்களின் ஸ்வரூபங்களே. ப்ராம்ஹணன் வலது கையில் சக்ரத்தை தரிக்க வேண்டும். இடதுகையில் சங்கத்தை தரிக்க வேண்டும் என்று வேதம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்” என்று.

एवं च पाञ्चरात्र्याद्यागमविहितं शङ्खचक्राद्यङ्कनसहितमूर्ध्वपुण्ड्रं वेदानधिकृतस्त्रीशूद्रद्विजबन्धुविषयं वेदितव्यम् । तेषामेव ह्यवैदिककर्मस्वधिकारः । तथा च, भारते - स्त्रीशूद्रद्विजबन्धूनां त्रयी

खिलानि च । स्वतः प्राप्तानि मर्त्यानां भ्रमादन्यानि सर्वशः । मार्गो वेदविरुद्धो यः स तु सत्यं तपोधनाः । वेदप्रस्खलितस्यैव न प्रोक्तो वैदिकस्य तु इति ॥

இவ்விதம் இருப்பதால், பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களால் விதிக்கப்பட்டள்ளது, சங்க சக்ராதி அங்கனத்துடன் கூடிய ஊர்த்வ புண்ட்ரமானது, வேதத்தில் அதிகாரம் இல்லாத ஸ்த்ரீ, சூத்ரன், ப்ரம்ஹ பந்து (இழிவான ப்ராம்ஹணன்) இவர்களைப் பற்றியது என்று அறியத்தகுந்தது. அவர்கட்குத்தான் அவைதிக கர்மங்களில்

370 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

அதிகாரம். அவ்விதமே, பாரதத்தில்:ஸ்த்ரீகள், சூத்ரர்கள், ப்ரம்ஹபந்துக்கள் இவர்கள் மூன்று வேதங்களையும் கேட்பதற்கு அர்ஹரல்லர். மனுவும் வேதமும், வேதத்தை மூலமாயுடைய ஸகலமான ஸ்ம்ருதி முதலியவையும், ஸ்வயமாகவே ப்ராப்தங்கள். மற்றவையெலாம் மனிதரின் ப்ரமத்தால் ப்ராப்தங்கள். ஓ முனிவர்களே! வேதவிருத்தமான மார்க்க மெதுவோ அது, வேதத்தினின்றும் நழுவியவனுக்கே (அதில் அதிகாரமில்லாதவனுக்கே)

சொல்லப்பட்டுள்ளது.

வைதிகனுக்குச் சொல்லப்படவில்லை.

न च ’ ब्राह्मणः क्षत्रियो वैश्यः शूद्रो नारी तथेतरः । चक्राद्यैरङ्कयेद्गात्रमात्मनः परयामुदा’ इति ब्राह्मणादीनधिकृत्य भगवतोक्तं शङ्खचक्रादिधारणं कथं स्त्रीशूद्रादिविषयमिति वाच्यम्, मोहनायैव तन्त्रस्य प्रवर्तितत्वात् । तथा च पाद्मे हरिः - एष मोहं सृजाम्याशु यो जनान् मोहयिष्यति । त्वं च रुद्र महाबाहो मोहशास्त्राणि कारय ॥ अतथ्यानि च तथ्यानि दर्शयित्त्वा फलानि तु इति ॥ कूर्मपुराणे तस्मात्तु वेदबाह्यानां रक्षणार्थाय पापिनाम् । विमोहनानि शास्त्राणि करिष्यावो वृषध्वज ॥ एवं संचोदितो रुद्रो माधवेन मुरारिणा । चकार मोहशास्त्राणि केशवोऽपि शिवेरितः । कापालं काकुलं वामं भैरवं पूर्वपश्चिमम् । पाञ्चरात्रं च कौलं च तथाऽन्यानि I: sG।

[[11]]

‘ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன், ஸ்த்ரீ, மற்ற மனிதன் இவர்கள், சக்ரம் முதலியதால் தேஹத்தை அங்கனம் செய்து கொள்ள வேண்டும். மிக ஸந்தோஷத்துடன் என்று ப்ராம்ஹணன் முதலியவரை அதிகரித்து, பகவானால் சொல்லப்பட்டுள்ள சங்கசக்ராதி தாரணமானது ஸ்த்ரீ சூத்ராதி விஷயம் என்று எப்படியாகும்” என்றும் சொல்லக் கூடாது. தந்த்ர சாஸ்த்ரம் மோஹனத்திற்காகவே ப்ரவ்ருத்தி செய்யப்பட்ட

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[371]]

தானதால். அவ்விதமே, பாத்மத்தில் ஹரி:இதோ நான், ஜனங்களை மயக்கச் செய்யும் மோஹசாஸ்த்ரத்தை ஸ்ருனுடிக்கின்றேன். ஓ ருத்ரரே! நீரும் மோஹ சாஸ்த்ரங்களைச் செய்யும்.

பொய்யானதும், உண்மையானதுமான பலன்களைச்காண்பிவித்துச் செய்யும். கூர்ம புராணத்திலும்:வேதத்தில் அதிகாரம் இல்லாத பாபிகளை ரக்ஷிப்பதற்காக மோஹகரங்களான சாஸ்த்ரங்களைச் செய்வோம். ஓ வ்ருஷபத்வஜரே! என்றிவ்விதம் முராரியான மாதவனால் ஏவப்பட்ட ருத்ரன் மோஹசாஸ்த்ரங்களைச் செய்தார். சிவனால் ஏவப்பட்ட கேசவனும், காபாலம், காகுளம், வாமம், பூர்வபைரவம், பச்சிமபைரவம், பாஞ்சராத்ரம், கெளலம் இவைகளையும், மற்ற அனேகக் கணக்காகச் சாஸ்த்ரங்களையும் செய்தார்.

भागवतेऽपि - त्रिवक्राया उपश्लोकः पुत्रः कृष्णमनुव्रतः । शिष्यः साक्षानारदस्य दधौ व्रतमखण्डितम् ॥ तेनोक्तं सात्वतं तन्त्रं यत्ज्ञात्वा भक्तिमान् भवेत् । यत्र स्त्रीशूद्रदासानां संस्कारो वैष्णवः स्मृतः इति ॥ वासिष्ठलैङ्गेऽपि - ततो विष्णोः प्रसादेन वेदमार्गाति वर्तिनाम् । शाण्डिल्यः संहितां चक्रे वैष्णवीं महतीं मुने ॥ तस्यां चक्रुर्मुने दीक्षां पाषण्डाः पापयोनयः इति । कौर्मे शिवः - अन्यानि चैत्र शास्त्राणि लोकेऽस्मिन् मोहनाय वै । वेदवादविरुद्धानि मयैव कथितानि तु । वामं पाशुपतं कालं लागुळं चैव भैरवम् । न सेव्यमेतत् कथितं वेदबाह्यं तथेतरत् इति ॥

பாகவதத்திலும்:த்ரிவக்ரையின் இடத்தில் பிறந்த ருஷ்ணனின் புத்ரன், க்ருஷ்ண பக்தியுள்ளவன், உபச்லோகன், நாரதருக்கு நேரே சிஷ்யனாகியவன். அவன் பூர்ணமாய் வ்ரதத்தைத் தரித்தான். அவனால் சொல்லப்பட்டுள்ளது ஸாத்வத தந்த்ரம், அதை அறிந்தால் சிறந்த பக்தியுடைவனாய் ஆவான். அதில், ஸ்த்ரீ, சூத்ரன், தாஸன் இவர்கட்கும், வைஷ்ணவமான ஸம்ஸ்காரம் சொல்லப்பட்டுள்ளது. வாஸிஷ்டலைங்கத்திலும்:ஓ

[[1]]

[[372]]

முனே!

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

பிறகு விஷ்ணுவின் அனுக்ரஹத்தால், வேதமார்க்கத்தை அதிக்ரமித்தவர்க்கு, பெரிதான வைஷ்ணவஸம்ஹிதையைச் சாண்டில்யர் செய்தார். பாபயோநிகளான பாஷண்டர்கள் அதில் தீக்ஷையைச் செய்து கொண்டனர். கௌர்மத்தில், சிவன்:வேத விருத்தங்களான மற்றச் சாஸ்த்ரங்களும், இவ்வுலகத்தில் மோஹனத்திற்காக என்னாலேயே சொல்லப்பட்டுள்ளன. வாமம், பாசுபதம், காலம், லாகுளம், பைரவம் இவையும் வேதத்திற்கு வெளியிலுள்ள மற்றவையும் ஸேவிக்கத் தகுந்ததல்ல.

तत्रैव - अथैवं सात्वतो नाम विष्णुभक्तः प्रतापवान् । महात्मा दाननिरतो धनुर्वेदविदां वरः ॥ स नारदस्य वचनाद्वासुदेवार्चने रतः ।. शास्त्रं प्रवर्तयामास कुण्डगोलादिभिः श्रितम् ॥ तस्य नाम्ना तु विख्यातं सात्वतं नाम शोभनम् । प्रवर्तते महाशास्त्रं कुण्डादीनां हितावहम्’

वेदं वेदेतरं मार्गं समं पश्यन् भवोदधौ ॥ निमग्नः सर्वदा मर्त्यो भवेन्नात्र

கௌர்மத்திலேயே:பிறகு இவ்விதம், ஸாத்வதன் எனும் விஷ்ணுபக்தன், ப்ரதாபம் உடையவனும், மஹாத்மாவாயும், தான சீலனாயும், தனுர் வேதம் அறிந்தவருள் சிறந்தவனாயும் இருந்தான். அவன் நாரதரின் வாக்யத்தால் விஷ்ணு பூஜையில் ஆஸக்தனாய் இருந்தான். அவன், குண்டன் கோளன் முதலியவரால் ஸேவிக்கப்பட்ட சாஸ்த்ரத்தை ப்ரவர்த்திக்கச் செய்தான். முதலியவர்க்கு நன்மையை அளிக்கும் மஹாசாஸ்த்ரம் அவனுடைய பெயரினாலேயே ஸாத்வதம் என்று ப்ரஸித்தமாய் ப்ரவர்த்தித்துக் கொண்டிருக்கிறது. ஸூதஸம்ஹிதையில்:வேதத்தில் சொல்லிய தர்மம் சிறந்ததாகும். மற்றதில் சொல்லியது பயத்தைத் தருவதாகும். வேதமார்க்கத்தையும், மற்ற மார்க்கத்தையும்

குண்டன்

சுபமானஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[373]]

ஸமமாய்ப் பார்ப்பவன், ஸம்ஸார ஸமுத்ரத்தில் எப்பொழுதும் முழுகியவனாகவே இருப்பான். இதில் ஸம்சயப்பட வேண்டாம்.

मानवे च - अतश्च वेदा वेदान्तास्तन्मूलान्यखिलानि च । धारणीयानि संशुध्यै त्याज्यान्येव पराणि तु ॥ इतोऽन्यानि तु शास्त्राणि लोकेऽस्मिन् यानि कानि च । न तेषु रमते धीरः पाषण्डो रमते यदि इति । तत्रैव - ब्राह्मणैश्च पुरा सर्वे गौतमेन सुरक्षितैः । विचार्य कार्यं सम्भूय स्वदेशगमनोद्यतैः ॥ गौर्हता गौतमेनेति निर्घृणैः पुरुषाधमैः । कृतो मिथ्याभिशापस्तु महामोहवशेन तु । तच्छ्रुत्वा स मुनिः श्रीमान् गौतमो ब्रह्मवित्तमः । महाक्रोधेन संयुक्तः शशाप ब्राह्मणाधमान् । यद्यत्तु रुद्रसम्बन्धि तत्र तत्रापि दुर्जनाः । भवतानुन्मुखा यूयं सर्वथा ब्राह्मणाधमाः ॥ स्वाध्याये च जपे चैव तथा प्रवचनेऽपि च । भवतानुन्मुखा यूयं सर्वथा ब्राह्मणाधमाः । शङ्खचक्रगदापद्मदण्डपाशाङ्कुशादिभिः । अङ्किताः श्रद्धया यूयं भवत ब्राह्मणाधमाः । बौद्धे चाप्यार्हते चैव तथा पाशुपतेऽपि च । शाम्भवे दीक्षिता यूयं भवत ब्राह्मणाधमाः ॥ पाषण्डेषु तथाऽन्येषु मार्गेष्व श्रौतकेषु च । श्रद्धया दीक्षिता यूयं भवत ब्राह्मणाधमाः ॥ वर्तुलाश्वत्थपत्रार्द्ध चन्द्रशूलादिलिङ्गिनः । भवत श्रद्धया सार्धं ललाटे ब्राह्मणाधमाः ॥ अश्वत्थपत्रलिङ्गी - बौद्धः । पाञ्चरात्रे च कापाले तथा कालमुखेऽपि च । शाक्ते च दीक्षिता यूयं भवत ब्राह्मणाधमाः इति ॥

மானவத்திலும்:ஆகையால், வேதங்கள், வேதாந்தங்கள், வேத மூலங்களான மற்றவை இவைகளையே சுத்திக்காக ஏற்க வேண்டும். மற்றவை விலக்கத் தகுந்தவைகளே. இவைகளைத் தவிர்த்து, உலகிலுள்ள சாஸ்த்ரங்களில் புத்திமான் ஈர்க்கப்பட மாட்டான். ஈர்க்கப்பட்டால் அவன் பாஷண்டன்.

[[1]]

374 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

[[1]]

மானவத்திலேயே:முற்காலத்தில், கௌதமரால் நன்கு ரக்ஷிக்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு கார்யத்தை நிச்சயித்து, தங்கள் தேசத்திற்குப் போவதற்கு முயற்சியுள்ளவராய், மஹாமோஹத்திற்கு வசமாயினர். கருணையற்ற இழிவான மனிதரான அவர்கள் ‘கௌதமரால் பசு கொல்லப்பட்டது’ என்று பொய்யான அபவாதத்தைச் சுமத்தினர். ப்ரம்ஹஜ்ஞானிகளுள் சிறந்தவரான அந்தக் கௌதமமுனி அதைக்கேட்டு, மஹாகோபத்துடன் அந்த ப்ராம்ஹணாதமர்களைப் பின்வருமாறு

சபித்தார். “ஓ துர்ஜனங்களே ப்ராம்ஹணாதமர்களே! சிவஸம்பந்தமான எந்தெந்தக் கர்மங்களிலும் வேதாத்யயனத்திலும், ஜபத்திலும், அத்யாபனத்திலும், ச்ருதி ஸம்ருதி புராணங்களால் சொல்லப்பட்ட

அர்த்தங்களிலும், நோக்கமற்றவராவர். சங்கம், சக்ரம், கதை, பத்மம், தண்டம், பாசம், அங்குசம் முதலியவையால், ச்ரத்தையுடன் அங்கனம் செய்து கொள்பராவீர். பௌத்தம், ஆர்ஹதம், பாசுபதம், சாம்பவம் இவைகளில் தீக்ஷை பெறுவீர். பாஷண்ட மார்க்கங்களிலும், ச்ரௌதமல்லாத மற்ற மார்க்கங்களிலும், ச்ரத்தையுடன் தீக்ஷை பெறுவீர். வர்த்துளம், அரசின் இலை, அர்த்த சந்த்ரம், சூலம்போன்ற குறிகளை நெற்றியில் ச்ரத்தையுடன் தரித்தவராவீர். (அரசின் இலைபோன்ற குறியுள்ளவன் பெளத்தன்.) பாஞ்சராத்ரம், காபாலம், காளமுகம், சாக்தம், இந்தத் தந்த்ரங்களில் தீக்ஷைபெற்றவராவீர்” என்று

எல்லா

तन्त्रेऽधिकारी निरूपितः पाराशर्ये ஆரி: स्मृतिप्रोक्तप्रायश्चित्ते भयं गतः । क्रमेण श्रुतिसिद्धयर्थं मनुष्यस्तन्त्रमाश्रयेत्॥ तन्त्राणि तन्त्रनिष्ठानां रक्षकाण्यपि च क्रमात् । बाधकानि विशेषेण वेदमार्गैकवर्तिनाम् इति ॥ मानवे च वेदप्रस्खलितो मर्त्यो वेदोक्तेनैव वर्त्मना । प्रायश्चित्तेऽबुधो भीतः विरुद्धं मार्गमाश्रयेत् ॥ मार्गो वेदविरुद्धो यः सोऽपि कालेन देहिनाम् ।

[[375]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் तत्तन्मार्गाभिमानिन्या देवतायाः प्रसादतः ॥ हेतुः स्याद्वेदमार्गस्य प्राप्तये न निरर्थकः इति ॥

தந்த்ரத்தில் அதிகாரி சொல்லப்பட்டுள்ளான், பாராசர்யத்தில்:வேதத்தினின்றும் நழுவியவனும், ஸ்ம்ருதியிற் சொல்லப்பட்ட ப்ராயச்சித்தத்தில் பயமுடைந்தவனுமான மனிதன், க்ரமமாய் வேதத்தில் அதிகாரம் ஸித்திப்பதற்காகத் தந்த்ரத்தை ஆச்ரயிக்க வேண்டும். தந்த்ரங்கள், தந்த்ர மார்க்கத்தை அனுஸரித்தவர்களை க்ரமமாய் ரக்ஷிக்கின்றன. வேதமார்க்கத்திலேயே இருப்பவருக்கு விசேஷமாய்ப் மானவத்திலும்:வேதமார்க்கத்தினின்றும் நழுவிய அறியாத மனிதன், வேதோக்தமான வழியால் ப்ராயச்சித்தத்தில் பயத்தால் வேதவிருத்தமான மார்க்கத்தை ஆச்ரயிப்பான். வேதவிருத்தமான மார்க்கமும், காலக்ரமத்தால் அந்தந்த மார்க்கங்களில் அபிமானமுள்ள தேவதையின் அனுக்ரஹத்தால், மனிதர்கள் வேதமார்க்கத்தை அடைவதற்குக் காரணமாகும். வீணாய் ஆவதில்லை.

ய்

பாதையைச்

செய்யும்.

कर्मेऽपि – सृष्ट्वा तानूचतुर्देवौ कुर्वाणांस्तन्त्रचोदितम् । पतन्तो निरये घोरे बहून्कालान्पुनः पुनः ॥ जायन्तो मानुषे लोके क्षीणपापचयास्ततः । ईश्वराराधनबलात् गमिष्यथ सतां गतिम् इति ॥ स्कान्दे – अत्यन्तस्खलितानां तु प्राणिनां वेदमार्गतः । पाञ्चरात्रादयो मार्गाः कालेनैवोपकारकाः ॥ शङ्खचक्रगदापूर्वैरङ्कनं नान्यदेहिनाम् । दीक्षितानां तु तन्त्रेषु नराणामङ्कनं प्रजाः ॥ उपकारकमेवोक्तं क्रमेण मुनिपुङ्गवाः । बाधकं तु विशेषेण वेदमार्गैकवर्तिनाम् इति ॥

கௌர்மத்திலும்:அந்தத் தேவரிருவரும் தந்த்ர மார்க்கங்களை ஸ்ருஷ்டித்து, தந்த்ரத்தில் சொல்லியதை அனுஷ்டிக்குமவர்களை நோக்கிக் கூறினர் நீங்கள் வெகுகாலம்

நரகங்களை அடிக்கடி அடைந்து,

[[1]]

376 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः பாபங்களெலாம் குறைந்த பிறகு, மனித லோகத்தில் பிறந்து, ஈச்வரனை ஆராதித்து, அதன் பலத்தால் புண்ய லோகங்களை அடைவீர்கள்’ என்று. ஸ்காந்தத்தில்:வேதமார்க்கத்தினின்றும் அதிகமாய் நழுவிய மனிதர்களுக்கு, பாஞ்சராத்ரம் முதலிய மார்க்கங்கள் காலக்ரமத்தால் உபகாரகங்களே ஆகும். சங்கம் சக்ரம் கதை முதலியவைகளால் அங்கனம் செய்து கொள்வது, மற்ற மனிதருக்கு விஹிதமல்ல.

தந்த்ரங்களில் தீக்ஷை பெற்றவர்கட்கே விஹிதம். அது காலக்ரமத்தால் உபகாரகமே ஆகும். ஓ முனிவர்களே! வேத

ஆச்ரயித்தவர்க்கு

மார்க்கத்தையே

பாதகமேயாகும்.

·

மிகவும்

विष्णुस्मृतौ – शङ्खचक्राद्यनं च नृत्तगीतादिकं तथा । एकजातेरयं धर्मो न द्विजातेः कथञ्चन ॥ यस्तु सन्तप्त शङ्खादिलिङ्गचिह्नतनुर्द्विजः । स सर्वयातनाभोगी चण्डालः कोटिजन्मसु ॥ चक्राङ्किततनुर्वाऽपि तथा लिङ्गाङ्कितोऽपि वा । नाधिकारी स विज्ञेयः श्रौतस्मार्तेषु कर्मसु इति । गोभिलोऽपि - श्रौतस्मार्तक्रियो विप्रो नाङ्कयेदङ्गमङ्ककैः अपि विष्ण्वादिसम्बन्धैस्तप्तैर्वा पतितो भवेत् ॥ अज्ञानादथवा लोभाद्रागतो वा सुदर्शनम् । धत्ते कुलघ्नं तं दृष्ट्वा सवासा जलमाविशेत् ॥ भुजाग्रे सलिलैनैव विलिखेद्यः सुदर्शनम् । वेदाग्निज्ञानवान् सोऽपि दहत्यासप्तमं कुलम् ॥ शङ्खं चक्रं च पद्मं च यो मूढो धारयेत्तनौ । पाषण्डः स हि विज्ञेयः सर्वकर्मबहिष्कृतः इति ॥

விஷ்ணுஸ்ம்ருதியில்:-

சங்கம்

சக்ரம்

முதலியவைகளால் அங்கனம் செய்து கொள்வதும், கூத்தாடுவது, பாடுவது முதலியதும் ஏகஜாதிக்கு (சூத்ரனுக்கு) த் தர்மமேயல்லாது த்விஜனுக்கு (மற்ற மூன்று வர்ணத்தாருக்கு)

ஒருகாலும் தர்மமல்ல. எவன் காய்ச்சப்பட்ட சங்கம் முதலியதால் அடையாளமுள்ள சரீர

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

.

[[377]]

முடையவனோ அவன் ஸகல நரக பாதைகளையும் அடைவான், கோடி ஜன்மங்களில் சண்டாளனாய் பிறப்பான.சக்ரத்தால் அடையாளம் இடப்பட்ட சரீர முடையவனாயினும், லிங்கத்தால் அங்கித சரீரம் உடையவனாயினும், ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் அதிகாரியல்லவென்று அறியத்தகுந்தவன்.கோபிலரும்:-

ச்ரௌத ஸ்மார்த்த க்ரியைகளை அனுஷ்டிக்கும்

ப்ராம்ஹணன், விஷ்ணு முதலிய தேவதாயுதங்களான சின்னங்களால் சரீரத்தில் அடையாளம் இடக்கூடாது. காய்ச்சிய ஆயுதங்களாலும் சூடிக் கொள்ளக் கூடாது. அவ்விதம் செய்தால் பதிதனாய் ஆவான். எவன், அக்ஞானத் தாலாவது, லோபத்தாலாவது, ராகத்தாலாவது, சக்ரத்தைத் தரிக்கின்றானோ, குலத்தைக் கொல்லும் அவனைப் பார்த்தால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும்.எவன், தோளில் ஜலத்தினாலாவது சக்ரத்தை எழுதுகின்றானோ, அவன் வேதம், அக்னிகள், ப்ரம்ஹக்ஞானம் இவைகளை உடையவனாயினும் ஏழு குலங்களைத் தஹிப்பான். எவன் சங்கம், சக்ரம், பத்மம் இவைகளைச் சரீரத்தில் தரிக்கின்றானோ, அவன் பாஷண்டன், ஸர்வகர்மங் களுக்கும் அனர்ஹன் என்று அறியப்பட வேண்டும்.

शतातपः अङ्गेषु नाकयेद्विप्रः देवतायुधलाञ्छनैः । अयेद्यदि वा मोहात् पतत्येव न संशयः । यमोsपि - नाकयेन्न दहेद्गात्रं देवतायुधलाञ्छनैः । दहनाल्लेखना द्विप्रः पातित्यं याति तत्क्षणात् इति । बोधायनोऽपि नाकयेन दहेद्देहं दहेचेत् कामकारतः । नाधिक्रियेत दग्धाङ्गः श्रौतस्मार्तेषु कर्मसु इति ॥ चक्रोपनिषदि - तस्माच्छूद्राणामेव शङ्खचक्रं द्विभुजे धारयेत् इति ।

[[1]]

சாதாதபர்:ப்ராம்ஹணன், தேவதாயுதங்களான குறிகளால் அங்கங்களில் அடையாளம் இடக்கூடாது. மோஹத்தால் அங்கனம் செய்தால் பதிதனாகவே ஆவான். ஸம்சயமில்லை. தேவாயுதங்களான

யமனும்: குறிகளால்,

ப்ராம்ஹணன் எழுதக்கூடாது.

[[2]]

378 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः சூடக்கூடாது. இவ்விரண்டையும் செய்தால், உடனே பதிதனாகிறான். போதாயனரும்:தேஹத்தில் எழுதக்கூடாது, சூடக்கூடாது. சூடிய தேஹம் உடையவன் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் அதிகாரி ஆகான். சக்ரோபநிஷத்தில்:இரண்டு புஜங்களிலும் சங்கசக்ரங்களைத் தரிப்பது என்பது சூத்ர விஷயம்.

स्मृतिरत्ने – भूदेवस्तप्तमुद्राभिश्चिह्नं कृत्वा विमूढधीः । इह जन्मनि शूद्रः स्यात् प्रेत्य च श्वा भविष्यति इति ॥ स्मृत्यन्तरे - यानि शास्त्राणि दृश्यन्ते लोकेऽस्मिन् विविधानि तु । श्रुतिस्मृतिविरुद्धानि निष्ठा तेषां हि तामसी । शङ्खं चक्रं मृदा यस्तु कुर्यात्तप्तायसेन वा । स शूद्रवद्बहिष्कार्यः सर्वस्माद्द्विजकर्मणः । यथा श्मशानगं काष्ठमनह सर्वकर्मसु । तथा चक्राङ्कितो विप्रो ह्यनर्हः सर्वकर्मसु इति । ब्राह्मपुराणे - तप्तमुद्रा त्वन्त्यजाय हरिणा निर्मिता पुरा । गोपीचन्दनसंलिप्तफलकाऽप्यन्त्यजातये इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:மூடனான ப்ராம்ஹணன் தப்தமுத்ரைகளால் அங்கனம் செய்து கொண்டால் இந்த ஜன்மத்திலேயே சூத்ரனாவான். மறுஜன்மத்தில் நாயாய்ப் பிறப்பான். மற்றொரு ஸ்ம்ருதியில்:இவ்வுலகத்தில் பலவிதமான சாஸ்த்ரங்கள், ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விருத்தங்களாய் இருக்கின்றன, அவைகளின் முடிவு தமோகுணத்தைச் சேர்ந்தது. மண்ணினாலாவது, காய்ச்சிய

ரும்பினாலாவது சங்கம், சக்ரம் இவைகளை எவன் தரிக்கின்றானோ அவன் ப்ராம்ஹணருக்குரியதான எல்லாக் கர்மங்களினின்றும் பஹிஷ்கரிக்கத் தகுந்தவன். ச்மசானத்திலுள்ள கட்டை எப்படி ஸகல கர்மங்களிலும் யோக்யதையற்றதோ அப்படி சக்ரத்தால் சூடப்பட்ட ப்ராம்ஹணன் ஸகல கர்மங்களிலும் அனர்ஹனாவான். ப்ராம்ஹ புராணத்தில் - தப்த முத்ரை என்பது அந்தி யஜனுக்காக விஷ்ணுவினால் முற்காலத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டது. கோபீசந்தனத்தால் பூசப்பட்ட பலகையும் (நெற்றியும்) அவனுக்கே ஸ்ருஷ்டிக்கப்பட்டது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[379]]

मानवे च – आयुधैः शङ्खचक्राद्यैर्न दहेच्च कदाचन । मनुष्याणां तु नाम्नैब न लिखेच्चोरसि भ्रमात् ॥ दग्धाङ्गश्चायुधैर्दिव्यैः लिख्यते नरनामतः । श्रौतस्मार्तसमाचारे नाधिकारी कदाचन ॥ दग्धाङ्गा लिखिताङ्गाश्च न संभाष्या द्विजातिभिः । न द्रष्टव्याश्च तान् राजा देशाच्छ्रीघ्रं प्रवासयेत् इति ॥

மானவத்திலும்:-

சங்கம், சக்ரம் முதலிய ஆயுதங்களால் ஒருகாலும் சூடக்கூடாது. மனிதர்களில் பேரால் மார்பில் அக்ஞானத்தால் எழுதவும் கூடாது. சூடிய தேஹமுடையவனும் எழுதப்பட்ட தேஹமுடையவனும் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் ஒருகாலும் அதிகாரிகளல்ல. அவர்களுடன் ப்ராம்ஹணர்கள் ஸம்பாஷிக்கக் கூடாது. அவர்களைப் பார்க்கவும் கூடாது. அவர்களை அரசன் தேசத்தினின்றும் சீக்ரம் வெளியேற்ற வேண்டும்.

नारदीये - स्वकर्मत्यागिनो राजन् वेदमार्गबहिष्कृताः । आगमान् पाञ्चरात्रादीन् विशन्ते नारका नराः । शैवान् पाशुपतांश्चैव पाश्चरात्रान् जनेश्वर । स्पृष्ट्वा स्नायाज्जपेत् सूक्तं दृष्ट्वा सूर्यं तु पश्यति ॥ सूक्तम् - पौरुषम्॥ ‘ब्राह्मणस्य तनुर्ज्ञेया सर्वदेवसमाश्रया । सा चेत् सन्तापिता राजन् किं वक्ष्यामि महैनसः ॥ अनिमित्तं दहेद्देहे यः पुमान् व्याधिवर्जितः । हव्यकव्यादिदानेषु तं त्यजेदन्यजं यथा’ इति ॥

நாரதீயத்தில்:ஓ அரசனே! தனக்கு உசிதமான கர்மத்தை விட்டவரும், வேத மார்க்கத்தினின்றும் வெளியான வரும், நரகத்திற்கு அர்ஹருமான மனிதர்கள், பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களைச் சேர்கிறார்கள். ஓ அரசனே! சைவர், பாசுபதர், பாஞ்சராத்ரர் இவர்களைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், புருஷஸுக்தத்தை ஜபிக்க வேண்டும். பார்த்தால் ஸூர்யனைப் பார்க்க வேண்டும். ப்ராம்ஹணனின் சரீரம் ஸகல தேவர்களுக்கும் இருப்பிடம் என்று அறியத்தக்கது.

380 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

அது பொசுக்கப்பட்டால், மஹாபாபியின் விஷயத்தில் என்ன சொல்வேன். வ்யாதி இல்லாத எந்த மனிதன் காரணமின்றி, தேஹத்தைப் சூடிக்கொள்ளுகிறானோ அவனை, ஹவ்யம்கவ்யம் முதலியதின் தானங்களில் சண்டாளனைப் போல் விலக்க வேண்டும்.

कौर्मेऽपि – बुद्धश्रावकनिर्गन्थाः पाञ्चरात्रविदो जनाः । कापालिकाः पाशुपताः पाषण्डा ये च तद्विधाः ॥ यस्याश्नन्ति हवींष्येते दुरात्मानस्तु तापसाः । न तस्य तद्भवेच्छ्राद्धं प्रेत्य चेह फलप्रदम् ॥ सर्वे पुनरभोज्यान्ना अदानाहश्चि कर्मसु । ब्रह्मभावान्निरस्ताश्च वर्जनीयाः प्रयत्नतः ॥ पाषण्डिनो विकर्मस्थान्निर्मर्यादांस्तथैव च । पाञ्चरात्रान् पाशुपतान् वाङ्मात्रेणापि

-::

[[1]]

गुरवः ॥ तत्रैव - अङ्कितो यः स्वदेशात्तं राजा श्रीघ्रं प्रवासयेत् । अतीव पतितानां हि श्वपदाद्यङ्कनं नृणाम्। विधीयते न शुद्धानां ततः शुद्धो न चाङ्कयेत् । अध्यापने चाध्ययने श्रौतस्मार्तेषु कर्मसु ॥ संभाषणे च सम्बन्धेनाधिकारी च लाञ्छितः इति ॥

கௌர்மத்திலும்:பௌத்தர்கள் (ஜைனர்கள்), ச்ராவகர்கள், (குருக்கள்), திகம்பரர்கள், பாஞ்சராத்ரிகள், காபாலிகர்கள், பாசுபதர்கள், அவர்களைப் போன்ற பாஷண்டர்கள் என்ற இந்தத் துஷ்டர்கள் எவனது ச்ராத்தத்தில் புஜிக்கின்றனரோ அவனது ச்ராத்தம், இங்கும் பரலோகத்திலும் பலனை அளிப்பதாய் ஆவதில்லை. வர்கள் எல்லோரும் அபோஜ்யான்னர்கள், தானத்திற்கு அர்ஹரல்லாதவர்,

ப்ராம்ஹண்யத்தினின்றும் வெளியேற்றப்பட்டவர். இவர்களைத் ப்ரயத்னத்துடன் விலக்க வேண்டும். பாஷண்டிகள், துஷ்ட கர்மத்தில் இருப்பவர், கட்டில்லாதவர், பாஞ்சராத்ரர், பாசுபதர் இவர்களை வார்த்தையாலும்

பூஜிக்கக் கூடாது. கெளர்மத்திலேயே:எவன் அங்கிதனோ அவனை அரசன்

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் பூர்வ பாகம்

[[381]]

தன்தேசத்தினின்றும் சீக்ரம் வெளியேற்ற வேண்டும். மிகவும் பதிதரான மனிதர்க்கே ச்வபதம் (நாய்க்கால்)

முதலியதால் அங்கனம்

விதிக்கப்படுகிறது.

சுத்தர்களுக்கல்ல. ஆகையால் சுத்தனாய் இருப்பவன் அங்கனம் செய்து கொள்ளக் கூடாது. வேதத்தைக் கற்பிப்பதிலும், அதை ஒதுவதிலும், ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களிலும், பேசுவதிலும், ஸம்பந்தத்திலும், அங்கிதன் அதிகாரம் உள்ளவனாய் ஆகான்.

पुराणान्तरे - वेदमूलतया नित्यं प्रवृत्ता अपि सत्तमाः । कचित् कदाचित् स्मर्तारस्तन्त्रार्थं च ब्रुवन्ति वै ॥ क्वचित्तन्त्रानुसारेण धर्मं पौराणिका अपि । वदन्ति तादृशऽशस्तु ग्राह्यस्तन्त्रावलम्बिना । पुराणे धर्मशास्त्रे वा योंऽशः श्रुत्या विरुध्यते । स तन्त्रार्थ इति ज्ञेयः समासेन महर्षिभिः ॥ यश्च वेदविरुद्धोऽर्थः पुराणेष्वखिलेषु च । तदं शस्तु परित्याज्यः सर्वथा सकलैरपि इति ॥

மற்றொரு புராணத்தில்:மஹாஸாதுக்களான ஸ்ம்ருதிகாரர்கள், வேதத்தையே மூலமாய்க் கொண்டு ப்ரவர்த்திப்பவராயினும், ஒரு ஸமயத்தில் ஒரு க்ரந்தத்தில் தந்த்ரத்தின் அர்த்தத்தையும் சொல்லுகின்றனர். பௌராணிகர்களும், சில இடத்தில் தந்த்ரத்தை அனுஸரித்து, தர்மத்தைச் சொல்லுகின்றனர். அந்தப் பாகத்தைத் தந்த்ரத்தை ஆச்ரயித்தவன் க்ரஹிக்க வேண்டும். புராணத்திலோ தர்ம சாஸ்த்ரத்திலோ எந்தப் பாகம் வேதத்துடன் விரோதிக்கின்றதோ, அது தந்த்ரத்தின் பொருள் என்று அறிய வேண்டும். வேதவிருத்தமான எந்த அர்த்தம் எல்லாப் புராணங்களிலும் உள்ளதோ அந்தப் பாகத்தை எல்லோரும் அவச்யம் தள்ள வேண்டும் என்றுள்ளது.

तस्मात्तन्त्रसिद्धतप्तमुद्रादिसहितोर्ध्वपुण्ड्रं वैदिकैर्न धार्यम् । केवलोर्ध्वपुण्ड्रं तु उक्तानेकश्रुतिस्मृतिपुराणसिद्धत्वात् धार्यमेव । न च तासां श्रुतीनामपुराणसिद्धत्वात् धार्यमेव । न च तासां

[[382]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्ड : पूर्व भागः

[[4]]

श्रुतीनामप्रामाण्यशङ्का ‘ऊर्ध्वपुण्ट्रं तु विप्राणां सततं श्रुतिचोदितम् । श्रुतिस्मृत्युक्तमार्गेण मृदो धारणमुच्यते ॥ श्रौतं वैखानसे प्रोक्त मिति च वासिष्ठवामनपाद्मपुराणादिषु तदुपबृंहणात् । ऊर्ध्वपुण्ट्रमात्रस्य च तान्त्रिकत्वाभिधाने उक्तानां बहुस्मृतिपुराणवचनानां वैदिकाधिकारप्रवृत्तानां अनन्यगतिकानां व्याकोपप्रसङ्गः ॥ ’ अश्रौतमूर्ध्वपुण्ड्रादी’ त्युदाहृतानि तु वचनानि तप्तमुद्रासहितोर्ध्व पुण्ट्रविषयतया सावकाशानि ॥

ஆகையால் தந்த்ரஸித்தமான தப்தமுத்ரையுடன் கூடிய ஊர்த்வ புண்ட்ரத்தை வைதிகர்கள் தரிக்கக் கூடாது. தப்த முத்ரையில்லாத ஊர்த்வ புண்ட்ரமோவெனில், சொல்லிய அநேக ச்ருதி ஸ்ம்ருதி புராணங்களால் ஸித்தமானதால், தரிக்கத் தகுந்ததே. அந்த ச்ருதிகளுக்கும் அப்ராமாண்யம் சங்கிக்கத் தகுந்ததல்ல. ‘ப்ராம்ஹணர்களுக்கு ஊர்த்வ புண்ட்ரம் நித்யமாய் ச்ருதியால் விதிக்கப்பட்டது’ ‘ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்ட ப்ரகாரத்தால் ம்ருத்திகையின் தாரணம் சொல்லப்படுகிறது, ‘ச்ருதியில் உள்ளது வைகானஸத்தில் சொல்லப்பட்டது’ என்பதால் வாஸிஷ்ட வாமன பத்மபுராணாதிகளில் ஊர்த்வ புண்ட்ரம் சொல்லப்பட்டிருப்பதால். ஊர்த்வ புண்ட்ரம் எல்லாவற்றையும் தாந்த்ரிகமென்று சொல்லும் பக்ஷத்தில்,

முன் சொல்லியதும், வேறு இடமில்லாததும்,

வைதிகாதிகாரத்தில் ப்ரவ்ருத்தங்களுமான அநேக ஸ்ம்ருதி புராண வசனங்களுக்கு விரோதம் நேரிடக்கூடும். ‘அச்ரௌத மூர்த்த்வ புண்ட்ராதி’ என்று சொல்லப்பட்ட வசனங்களொவெனில் தப்த முத்ரையுடன் கூடிய ஊர்த்வ புண்ட்ர விஷயமாய் இருப்பதால் இடமுள்ளவை ஆகின்றன.

ननु तान्त्रिकैस्तप्तमुद्राविषयाऽपि श्रुतिरुद्राहियते - पवित्रन्ते विततं ब्रह्मणस्पते । प्रभुर्गात्राणि पर्येषि विश्वतः । अतप्ततनूर्नतदामो1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[383]]

अश्नुते । शृतास इद्वहन्तस्तत् समाशत इति ॥ नास्यास्तप्तमुद्राविषयत्वम् । ‘तस्मिन्नुदीचीनदशं पवित्रं वितत्यमानमभिमन्त्रयते यजमानः इति कल्पसूत्रकारैर्दशापवित्रास्तरणाभिमन्त्रणे विनियोगप्रदर्शनात् । तथा च विद्यारण्यभाष्यम्

। - ’’ दशापवित्रास्तरणाभिमन्त्रणे चेयं विनियुज्यते । पवित्रं - सर्वपावनम् । ते - तव आत्मभूतं तेजः परमात्माख्यं, विततं विस्तृतं सर्वत्र । हे ब्रह्मणस्पते ब्राह्मणानां स्वामिन् ! ‘एष वो भरता राजा सोमोऽस्माकं ब्राह्मणा ना৺राजा । तस्मात् सोमराजानो ब्राह्मणाः’ इति दर्शनात् । प्रभुस्त्वं गात्राणि

-: ! त्वया व्याप्तेन अतप्ततनूः - अशोधितशरीरः, अत एव आमः, न तत्

विततं पवित्रमनुते । असोमपस्य शुध्यभावात् ज्ञानद्वारा परमात्मप्राप्तिर्नास्तीति । शृतास इत् - पक्वा एव त्वया, वहन्तः यज्ञं -: HART - 4

தாந்த்ரிகர்களால் தப்தமுத்ரா விஷயமான ச்ருதியும் சொல்லப்படுகிறதே, ‘பவித்ரந்தே - ஸமாசத’ என்று, எனில். இந்தச்ருதி, தப்தமுத்ரை பற்றியதல்ல. ‘தஸ்மிந்நுதீ சீனதசம் + யஜமான:’ என்று, கல்பஸூத்ரகாரர்களால் தசாபவித்ரத்தின் ஆஸ்தரணத்தை அபிமந்த்ரிப்பதில் விநியோகம் காண்பிவிக்கப்பட்டுள்ளது. அவ்விதமே வித்யா ரண்யபாஷ்யம் -“பவித்ரந்தே என்கிற ருக்கானது தசாபவித்ரத்தின் ஆஸ்தரணாபி மந்த்ரணத்தில் விநியோகிக்கப்படுகிறது. பவித்ரம் -எல்லாவற்றையும் சுத்தம் செய்வதும், தே - உன்னுடை ஸ்வரூபமாயுமுள்ள, பரமாத்மா என்னும் தேஜஸ்ஸானது, விததம் விஸ்தரித்திருக்கின்றது, எங்கும். ஹேப்ரம்ஹணஸ்பதே! - ப்ராம்ஹணர்களின் ஸ்வாமியே! ‘ஏஷவோபரதா + ப்ராம்ஹணா:’ என்ற ச்ருதி காணப்படுவதால். ப்ரபுவாகிய நீ, காத்ராணி - பாத்ரங்களின் அங்கங்களை, பர்யேஷி - எங்கும் அடைகின்றாய். வ்யாபித்திருக்கும் உன்னால்,

[[384]]

அதப்ததநூ:

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

சோதிக்கப்படாத சரீரமுடையவனும்,

ஆகையால், ஆம:அபக்வனுமாயுள்ளவன், தத் - அதை (வித்தமான தேஜஸ்ஸை), ந அச்னுதே - அடைவதில்லை. ஸோமபானம் செய்யாதவனுக்குச் சுத்தி இல்லாததால், ஜ்ஞானத்தின் வழியால் பரமாத்ம ப்ராப்தி இல்லை என்பது. ச்ருதாஸஇத் உன்னால் பக்வர்களானவரே, வஸந்த: யாகத்தை நிர்வஹிப்பவராய், தத்ஸமாசத பவித்ரமான தேஜஸ்ஸை அடைகின்றனர்” என்று.

அந்தப்

याsपि

चमूषः श्येनश्शकुनोऽपि भृत्वा गोविन्दद्रप्स आयुधानि बिभ्रदिति, साऽपि श्रुतिः सोमविषयेति भाष्ये भाषितम् ॥ ननु सोमविषयत्वेऽपि तयोः तप्तशङ्खचक्राङ्कनविषयत्वमपि अस्त्विति चेत्, तथात्वे तन्निषेधपराणां श्रुतिस्मृतिपुराणानां निर्विषयत्व - प्रसङ्गः ॥ किञ्च – पवित्रमिति मन्त्रेण यदि चक्रानं भवेत् । शूलाङ्कनं वा किं न स्यात् यत्ते गात्रादिति श्रुतेरिति प्रसञ्जितं शूलाङ्कनमपि श्रौतं स्यात् । अन्यपरस्य श्रुतिभागस्य अन्यविषयत्वकल्पनामात्रेण अर्थान्तर - परत्वनिर्णये - यं ईं वहन्त आशुभिः पिबन्तो मदिरं मधु । अत्र श्रवांसि दधिरे इति पीतसोममरुत्प्रशंसापरस्यास्य शाक्तैः स्त्रीयतन्त्रविषयत्वेन कल्पितार्थस्यापि तदर्थपरत्वेन शाक्ततन्त्रस्यापि वैदिकत्वापत्तिः ।

‘சமூஷ:சயே நச்சகுநோபி + பிப்ரத்’ என்று உள்ள மற்றொரு ச்ருதியும் ஸோம விஷயமாகியது என்று பாஷ்யத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு ச்ருதிகளுக்கும், ஸோமவிஷயத்வம் இருந்தாலும், தப்த சங்கசக்ராங்கன விஷயத்வமும் இருக்கட்டும்,என்றால், அந்த அங்கனத்தை நிஷேதிக்கும் ச்ருதி ஸ்ம்ருதி புராணங்களுக்கு அவகாசம் இல்லாமல் போக நேரிடும். இன்னமும், ‘பவித்ரம் எனும் மந்த்ரங்களால் சக்ராங்கனம் விஹிதமாகின்றது என்றால், ‘யத்தே காத்ராத்’ என்ற மந்த்ரத்தால் சூலாங்கனமும் ஏன் விஹிதமாகக் கூடாது’

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[385]]

என்று ப்ரஸங்கம் செய்யப்பட்டுள்ள சூலாங்கனமும் ச்ரௌதமாகக் கூடும். அன்ய விஷயமான வேதபாகத்தை, அன்ய விஷயமெனக் கல்ப்பிப்பதினால் மட்டில் வேறு அர்த்தத்தைச் சொல்வதாய் நிர்ணயிக்கும் பக்ஷத்தில், ‘யஈம் வஹந்த ஆசுபி:+ ததிரே’ என்று, ஸோமபானம் செய்துள்ள மருத்துக்களை ப்ரஸம்ஸிப்பதில் தாத்பர்யமுள்ள இந்த மந்த்ரத்திற்கும், சாக்தர்கள் தங்கள் தந்த்ரத்தைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளதாய்

அர்த்தம் கல்ப்பித்திருப்பதால், அந்த மந்தரத்திற்கும் சாக்த தந்த்ரத் தொடர்புடன் விஷய த்வம் வருவதால், சாக்த தந்த்ரமும் வைதிகம் என்பது நேரிடக்கூடும்.

ननु – विष्णोरराटमन्त्रेण विन्यसेत् केशवाय च इत्यादिना वेदोक्तमन्त्रैः ललाटादिस्थानेषु त्रिशूलादिरूपोर्ध्वपुण्ड्रस्य अभिहितत्वेन अस्य वैदिकत्वमिति शाक्तवैषम्यमिति चेन्न । शक्तितन्त्रेणआर्द्रं ज्वलति ज्योतिरहमस्मीत्यनेन मन्त्रेण मद्यपानस्याभिहितत्वेन तत्तन्त्रस्यापि वैदिकत्वापत्तेः । तथा च - पाश्चरात्रे च कापाले तथा कालमुखेऽपि च । शाक्ते च दीक्षिता यूयं भवत ब्राह्मणाधमाः इति गौतमादिकृतशापोऽप्यनुग्रहाय स्यात् । अतस्तप्तमुद्रासहित मूर्ध्वपुण्ड्रं तान्त्रिकमेब । तद्रहितमूर्ध्वपुण्ड्रं श्रुतिस्मृतिपुराणशिष्टाचारसिद्धत्वेन

Aru]: ]]

‘விஷ்ணோரராடம்’ என்ற மந்த்ரத்தாலும் கேசவாய என்பதாலும் தரிக்க வேண்டும், என்பது முதலியதால், வேதோக்த மந்த்ரங்களால் நெற்றி முதலிய ஸ்தானங்களில், த்ரிசூலாதி ரூபமான ஊர்த்வ புண்ட்ரம் இதற்கு வைதிகத்வம்

சொல்லப்பட்டிருப்பதால்

இருக்கின்றது என்பதால் சாக்தத்தை விட, பேதம் இருக்கின்றது, என்றால் அதில்லை. (ஏனெனில்) சக்தி தந்த்ரத்திலும், ‘ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதி ரஹமஸ்மி’ என்ற

இந்த மந்த்ரத்தினால் மத்யபானம் சொல்லப்பட்டிருப்பதால், அந்த தந்த்ரத்திற்கும்

386 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः வைதிகத்வம் வர நேரிடும். அவ்விதமாகியபோது, “பாஞ்சராத்திரத்திலும், காபாலத்திலும், காளமுகத்திலும், சாக்தத்திலும் நீங்கள் தீக்ஷை பெற்றவராய் ஆகக்கடவீர், ஓ ப்ராம்ஹணாதமர்களே!” என்று கௌதமர் முதலியவரால் செய்யப்பட்ட சாபமும் அனுக்ரஹத்தின் பொருட்டு என்றும் நேரிடும். ஆகையால் தப்த முத்ரையுடன் கூடிய ஊர்த்வ புண்ட்ரம் தாந்த்ரிகமே. தப்த முத்ரை இல்லாத ஊர்த்வ புண்ட்ரம் ச்ருதி ஸ்ம்ருதி புராண சிஷ்டா சாரங்களால் ஸித்தமானதால் வைதிகர்களால் தரிக்கத் தகுந்ததே என்பது ஸித்தாந்தம்.

त्रिपुण्ड्रविधिः ।

अथ त्रिपुण्ड्रविधिः ॥ कालाग्निरुद्रोपनिषदि - आग्नेयं भस्म सद्योजातमिति पञ्चब्रह्ममन्त्रैः प्रतिगृह्य अनिरित्यनेनाभिमन्त्रय मानस्तोक इति समुद्धृत्य जलेन संसृज्य शिरोललाटवक्षः स्कन्धेषु त्र्यायुषैस्त्र्यंम्बकैस्तिर्यक्तिस्रो रेखाः प्रकुर्वीत व्रतमेतच्छाम्भवं सर्ववेदेषु वेदवादिभिरुक्तं भवति तस्मात् समाचरेन्मुमुक्षुरपुनर्भवाय त्रिविधा रेखा त्रिपुण्ड्रप्रमाणं त्रिधा चाललाटादाचक्षुषोराभ्रुवोरिति ॥

காலாக்னி

த்ரிபுண்ட்ரவிதி

இனி, த்ரிபுண்ட்ரவிதி சொல்லப்படுகிறது. ருத்ரோபநிஷத்தில் ஆக்னேயமான பஸ்மத்தை ‘ஸத்யோஜாதம்’ முதலிய ஐந்து ப்ரஹ்ம மந்த்ரங்களால் எடுத்து, ‘அக்னிரிதி’ முதலியவைகளால் அபிமந்த்ரித்து, ‘மானஸ்தோகே’ என்பதால் எடுத்து ஜலத்துடன் சேர்த்து, சிரஸ், நெற்றி, மார்பு, தோள்கள் இந்த ஸ்தானங்களில், ‘த்ர்யாயுஷ’ மந்த்ரங்களாலும், ‘த்ர்யம்பக மந்த்ரங்களாலும், குறுக்காய் மூன்று ரேகைகளைச் செய்ய வேண்டும். இது சாம்பவ வ்ரதம், ஸகல வேதங்களிலும் வேதவாதிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால்

"

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[387]]

முக்தியில் இச்சையுடையவன் அதை அனுஷ்டிக்க வேண்டும், மோக்ஷத்திற்காக, ரேகை மூன்று விதம், த்ரிபுண்ட்ரத்தின் ப்ரமாணமும் மூன்று விதம், நெற்றி வரையில் கண்கள் வரையில் புருவங்கள் வரையில் என்று.

तत्रैवं प्रशंसा च श्रूयते – त्रिपुण्ड्रं भस्मना करोति यो विद्वान् ब्रह्मचारी गृहस्थो वानप्रस्थो यतिर्वा स समस्तमहापातकोपपातकेभ्यः पूतो भवति स सर्वान् देवान् ध्यातो भवति स सर्वेषु तीर्थेषु स्नातो भवति सर्वसंपत्समृद्धो भवति सततं सर्वरुद्रमन्त्रजापी भवति सकलभोगभुग्देहं त्यक्त्वा शिवसायुज्यमाप्नोति न च ! पुनरावर्तते न च पुनरावर्तत इत्याह भगवान् कालाग्निरुद्रः इति ।

காலாக்னி ருத்ரோபநிஷத்தில் : ப்ரசம்ஸையும் கேட்கப்படுகிறது. ‘வித்வானாகியவன், ப்ரம்ஹசாரீ, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் அல்லது யதியாயினும், பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிப்பவன் ஸகல மஹாபாதகங்களினின்றும் உபபாதகங்களினின்றும் சுத்தனாகிறான், ஸகல தேவர்களையும் த்யானித்தவ னாகிறான், ஸகல தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தவ னாகிறான், ஸகல ஸம்பத்துக்களாலும் நிறைந்தவனாகிறான். எப்பொழுதும் ஸகல ருத்ர மந்த்ரங்களையும் ஜபித்தவ னாகிறான். ஸகல போகங்களையும் புஜித்தவனாய், தேஹத்தை விட்டு, சிவஸாயுஜ்யத்தை அடைகிறான். மறுபடி திரும்புவதில்லை. மறுபடி திரும்புவதில்லை என்றார் பகவான் காலாக்னி ருத்ரர்’ என்று.

अथर्वशिरसि जाबालोपनिषदि च - अग्निरिति भस्म वायुरिति भस्म जलमिति भस्म स्थलमिति भस्म व्योमेति भस्म सर्वं हवा इदं भस्म मन इत्येतानि चक्षूंषि भस्मानि । अग्निरित्यादिना भस्म गृहीत्वा विमृज्याङ्गानि संस्पृशेत् । तस्माद्व्रतमेतत् पाशुपतं पशुपाशविमोक्षाय इति ॥ स्मृत्यन्तरे – मानस्तोकेति मन्त्रेण मन्त्रितं भस्म धारयेत् । ऊर्ध्वपुण्ड्रं भवेत् साम मध्यपुण्ड्रं यजूंषि च ॥ अधः पुण्ड्रमृचः साक्षात्

[[388]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः तस्मात्पुण्ड्रं त्रियायुषम् । त्रियायुषेण कुरुते ललाटे च भुजद्वये ॥ नाभौ शिरसि हृत्पार्श्वे ब्राह्मणो वैदिकः सदा इति । त्रियायुषम् - त्रियायुषसंज्ञितम् ॥ तथा च वायुपुराणम् - ततस्त्रिपुण्ड्रं रचयेत् त्रियायुषसमाह्वयम् इति ॥ तैत्तिरीयश्रुतौ च शिष्यानुशासने ‘सत्यान्न प्रमदितव्यम् । धर्मान्न प्रमदितव्यम् । कुशलान्न प्रमदितव्यम् । भूत्यै न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् । देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् । मातृदेवो भव’ इत्यादि । अत्र भूतिशब्दस्य भस्मार्थत्वं बोधायनेनोक्तम्’अथातो द्विजातीनां त्रिपुण्ड्रधारणविधिं व्याख्यास्यामो भूत्यै न प्रमदितव्यमिति विज्ञायतेऽथाप्युदाहरन्ति ‘मध्यमानामिकाङ्गुष्ठैस्त्रिपुण्टुंभस्मना कृतम्। तत्त्रिपुण्ट्रं भवेच्छस्तं महापातकनाशनम्’ इति । अथ त्र्यम्बकमिति सर्वाङ्गं संमृजेत् पूतो भवति दशपूर्वान्दशापरात्मानं चैकविंशतिं पङ्क्तिं च पुनाति ब्रह्मणः सायुज्यं सलोकतामाप्नोतीत्याह भगवान् बोधायनः इति ॥

"

அதர்வசிரஸ்ஸிலும், ஜாபாலோப நிஷத்திலும்:अकंली ती LILD + LILDIT

Dॐ ॐ की) ‘அக்னிரிதி’ முதலிய மந்த்ரங்களால் விபூதியை எடுத்து அங்கங்களில் பூசிக்கொள்ளவும். இது பாசுபத வ்ரதம், பசுபாச விமோக்ஷத்தின் பொருட்டு ஆகும். மற்றொரு ஸ்ம்ருதியில்:-‘மாநஸ்தோகே’ என்ற மந்த்ரத்தால் மந்த்ரிக்கப்பட்ட பஸ்மத்தைத் தரிக்க வேண்டும். மேல் புண்ட்ரம் ஸாமவேதமாகும். நடுவிலுள்ள புண்ட்ரம் யஜுர் வேதமாகும். கீழே உள்ள புண்ட்ரம் ருக்வேதமாகும். ஆகையால் இந்தப் புண்ட்ரம் ‘த்ரியாயுஷம்’ எனப்படுகிறது. Limbm, mpली, पानी, जी. 5, மார்பு பக்கம் இவைகளில் த்ரியாயுஷ புண்ட்ரத்தைத் தரிக்க ColorOLD. த்ரியாயுஷம் பெயருடையது.

த்ரியாயுஷம் எனப்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[389]]

அவ்விதமே வாயுபுராணம்:பிறகு, த்ரியாயுஷம் என்று பெயருடைய த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். தைத்திரீய ச்ருதியில் சிஷ்யானு சாஸநத்தில்: ‘ஸந்யாந்ந மாத்ருதேவோபவ’ என்பது முதலியது. இங்குள்ள பூதி சப்தத்திற்கு விபூதி அர்த்தம் என்று போதாயனரால் சொல்லப்பட்டுள்ளது. ‘இனி ப்ராம்ஹணர்களுக்கு த்ரிபுண்ட்ரதாரண விதியைச் சொல்லுகிறோம். ‘பூத்யை நப்ரமதிதவ்யம்’ என்று ச்ருதியில் தெரிகிறது. (பஸ்மதாரணத்தை மறக்க வேண்டாம் என்பது பொருள்) இன்னமும், பெரியோர்கள் சொல்லுகின்றனர் - ‘நடுவில், பவித்ரவிரல், பெருவிரல் இவைகளால், பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரம் செய்யப்பட வேண்டும். அந்த த்ரிபுண்ட்ரம் சிறந்ததாகும். அது மஹாபாபங்களையும் அகற்றுவதாகும்’ என்று. பிறகு ‘த்ரியம்பகம்’ என்ற மந்த்ரத்தால் ஸர்வாங்கங்களிலும் பூச வேண்டும். இதனால் சுத்தனாகிறான், தனக்கு முன் பத்துப் புருஷர்களையும், பின் பத்துப் புருஷர்களையம் 21

ஆவது தன்னையும், தன் பங்க்தியையும் சுத்தி செய்கிறான். ப்ரம்ஹாவின் ஸாயுஜ்யம், ஸாலோக்யம் இவைகளையும் அடைகிறான்’ என்றார் பகவான் போதாயனர்.

मानवपुराणेऽपि श्रुत्युपबृंहणं दृश्यते - ‘सत्यात् प्रमदितव्यं वै धर्माच्च कुशलाच्च न । भूत्या अग्निसमुत्थायास्ततो देहावकुण्ठनात् ॥ ललाटे हृदि दोर्द्वन्द्वे त्रिपुण्ड्रस्य च धारणात् । नैव प्रमदितव्यं वै भ्रमाद्वाऽपि कदाचन ॥ स्वाध्यायाध्ययनं नित्यं कुरु प्रवचनं तथा इति । भाष्यकारेण यद्यपि भूतिशब्दः ऐश्वर्यपरतया व्याख्यातः, तथाऽपि बौधायनेन भूत्यै न प्रमदितव्यमित्यस्याः श्रुतेः भस्मत्रिपुण्ड्र - प्रमाणतयोदाहृतत्वात्, भूतिशब्दस्य भस्मपरत्वमेव युक्तम् । भूतिशब्दस्य नानार्थत्वेन ऐश्वर्यपरतया व्याख्यानेऽपि नेह कश्चिद्विरोधः । उपबृंहणस्य सत्वे तदपि व्याख्यानान्तरमस्तु ।

[[390]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மானவ புராணத்திலும்:ச்ருதிக்குக் கூடுதலாதாவு காணப்படுகிறது - ‘ஸத்யத்தினின்றும் தவற வேண்டாம். தர்மத்தினின்றும், குசலத்தினின்றும் ஒருகாலும் தவறக் கூடாது. அக்னியின்று உண்டாகிய விபூதியினின்றும், அதனால் தேஹத்தைப் பூசுவதினின்றும், நெற்றி, மார்பு, கைகள் இவைகளில் த்ரிபுண்ட்ரம் தரிப்பதினின்றும், ஒருகாலும் ப்ரமத்தாலும் தவறவேண்டாம்’ நித்யமும் வேதாத்யயனம் செய், அத்யாபனமும் செய், என்று. பாஷ்யகாரரால் பூதி சப்தமானது ஐச்வர்யபரமாய் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், போதாயனரால் ‘பூத்யை நப்ரமதித்வ்யம்’ என்ற ச்ருதி, த்ரிபுண்ட்ரத்திற்கு ப்ரமாணமாய்ச் சொல்லப்பட்டிருப்பதால் அதை விவரிக்கும் புராண வாக்யங்களும் இருப்பதால், பூதி சப்தத்திற்கு, பஸ்ம அர்த்தமென்பதே யுக்தமாகும். பூதிசப்தம் அநேகார்த்த உடையதால், ஐச்வர்யபரமாய் வ்யாக்யானம் இருந்தாலும் இங்கு விரோதம் ஒன்றுமில்லை. உபப்ருஹ் மணம் இருந்தால், அதுவும் மற்றொரு வ்யாக்யானமாய் இருக்கட்டும்.

பஸ்ம

बोधायनः अथातो विभूतिसम्पादनधारणविधिं व्याख्यास्यामः शुचिर्भूत्वा विकटां गामुन्मत्तामशिवां हीनातिरिकाङ्गां वन्ध्यामस्थिबहुलामशुद्धभक्षिणीं विहाय सुलक्षणाया गोर्गोमयमादाय पिण्डं कृत्वा संशोष्य श्वेतपचनीयैः सम्भारैः परिच्छाद्य गृह्याग्नौ वैताने वा पचने वोपोषयेत् । बिल्वफलपात्रे मृन्मये वा स्थापयेत् । अथ तद्भस्मादायाभिमन्त्रयेत् मृन्मये वा स्थापयेत् । अथ तद्भस्मादायाभि’ளர் + ஸ்து +gieana !

+: + - 1 सद्योजातं + य नमः इति । पुनरेवाभिमृशति ‘सद्यो जातं प्रपद्यामी’ ति पञ्चभिः । ‘मानस्तोके तनय’ इति मध्यमानामिकाङ्गुष्ठैः समादाय तूष्णीमद्भिः समुदायुत्य त्रियायुषमिति त्रिपुण्ड्रं धारयेत् ।

[[391]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் अथाप्युदाहरन्ति - ललाटे हृदि दोर्द्वन्द्वे गले कुक्षौ शिरस्यथ । धारयेच्च सितं भस्म द्विजो नित्यमतन्द्रितः इति ॥

போதாயனர்:இனி, விபூதியை ஸம்பாதிப்பது, தரிப்பது இவையின் விதியைச் சொல்வோம். சுத்தனாய் இருந்து, மிகப் பருமனுள்ளதும், பைத்யம் உள்ளதும், அமங்களமாகியதும், அங்கக் குறைவுள்ளதும், அதிகாங்கம் உள்ளதும். மலடானதும், எலும்பு அதிகமுள்ளதும், அசுத்த வஸ்துக்களை பக்ஷிப்பதுமான பசுவைத்தள்ளி, நல்ல லக்ஷணங்களுடைய பசுவின் கோமயத்தை எடுத்து, உருண்டை செய்து, உலர்த்தி, வெளுப்பாய், பாகம் செய்யக் கூடிய ஸம்பாரங்களால் (பதர், வைக்கோல் முதலியதால்) மூடி,

ச்ரௌதாக்னியிலோ,

ஔபாஸனாக்னியிலோ, பசனாக்னியிலோ தஹிக்க வேண்டியது. வில்வப்பழப் பாத்ரத்திலாவது, மண்பாத்ரத்திலாவது எடுத்து வைக்க வேண்டும். பிறகு அந்தப் பஸ்மத்தை எடுத்து அபிமந்த்ரிக்கவேண்டும், ‘A-FIT GOT:, தத்புருஷாய, : அகோரேப்ய:, வாமதேவாய, ஸத்யோ ஜாதம்’ என்ற மந்த்ரங்களால். மறுபடி அதே ஐந்து மந்த்ரங்களால் அபிமர்சிக்கவும். ‘மானஸ்தோகே’ என்ற மந்த்ரத்தால், நடுவிரல், அநாமிகாவிரல், பெருவிரல் இவைகளால் எடுத்து மந்த்ரம் இல்லாமல் ஜலத்துடன் சேர்த்து, ‘த்ரியாயுஷம்’ என்ற மந்த்ரத்தால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். இவ்விதம் அறிந்தவரும் சொல்லுகின்றனர். நெற்றி, மார்பு, கைகள், கழுத்து, வயிறு, தலை இவைகளில், வெளுப்பான பஸ்மத்தை, ப்ராம்ஹணன்

சோம்பலற்றவனாய் நித்யமும் தரிக்க வேண்டும்.

बोधायनस्मृतौ च - सद्येन गोशकृगृह्य वामेन त्वभिमन्त्रयेत् । अघोरेण दहेत् पिण्डं पुरुषेण तु शोधयेत् ॥ स्नानमीशानमन्त्रेण कुर्यान्मूर्ध्यादिपादतः । आचम्य कूर्च आसीनः शिवो भूत्वा शिवं जपेत्

392 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

போதாயன ஸ்ம்ருதியிலும்:ஸத்யோஜாத மந்த்ரத்தால் கோமயத்தை க்ரஹித்து, வாமதேவ மந்த்ரத்தால் அபிமந்த்ரித்து, அகோர மந்த்ரங்களால் கோமய பிண்டத்தைத் தஹித்து, தத்புருஷ மந்த்ரத்தால் சோதித்து, ஈசாந மந்த்ரத்தால் தலை முதல் பாதம்வரையில் பஸ்மத்தால் ஸ்நானம் செய்யவும். ஆசமனம் செய்து, Brij$ 21, ীकी,

पी.

भारद्वाजः – प्राङ्मुखश्चरणौ हस्तौ प्रक्षाल्याचम्य पूर्ववत् । प्राणानायस्य सङ्कल्प्य भस्मस्नानं समाचरेत् ॥ आदाय भसितं श्वेत मग्निहोत्रसमुद्भवम्। ईशानेन तु मन्त्रेण स्वमूर्धनि विनिक्षिपेत् ॥ तत आदाय तद्भस्म मुखे तत्पुरुषेण तु । अघोराख्येन हृदये गुह्ये वामाह्वयेन च ॥ सद्योजाताभिधानेन भस्म पादद्वये क्षिपेत् ॥ सर्वाङ्गं प्रणवेनैव मन्त्रेणोद्धूलयेत्ततः ॥ एतदाग्नेयकं स्नानमुदितं परमर्षिभिः । सर्वकर्मसमृद्ध्यर्थं कुर्यादादाविदं बुधः । ततः प्रक्षाल्य हस्तादीन् उपस्पृश्य यथाविधि । तिर्यक्त्रपुण्ड्रं विधिना ललाटे हृदये गले ॥ धृत्वाऽग्निहोत्रजेनैव भस्मना तु प्रसन्नधीः ॥ पञ्चभिर्ब्रह्मभिर्वाऽपि कृतेन भसितेन च ॥ धृतमेतत्त्रिपुण्ड्रं स्यात् सर्व कर्मसु पावनम् । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं सर्वपापविशुद्धये । शूद्रहस्तस्थितं भस्म न हि धार्यं द्विजातिभिः । शूद्रैरन्त्यजहस्तस्थं न धार्यं भस्म जातुचित् ॥ अतोऽग्निहोत्रजेनैव भस्मना तु त्रिपुण्ड्रकम् । नित्यं द्विजैः प्रमोदेन धार्यं कर्मविवृद्धये ॥ अन्यथा सर्वकर्माणि न फलन्ति कदाचन इति ॥

பாரத்வாஜர்:கால்களை அலம்பி, கிழக்கு முகமாய் ஆசமனம் செய்து, முன்போல் ப்ராணாயாமம் செய்து, ஸங்கல்ப்பித்து, பஸ்மஸ்நானத்தைச் செய்ய வேண்டும். வெளுப்பானதும், அக்நிஹோத்ரத்தில் உண்டானதுமான பஸ்மத்தை எடுத்து ஈசான மந்த்ரத்தால் சிரஸ்ஸிலும், தத்புருஷ மந்த்ரத்தால் முகத்திலும், அகோர மந்த்ரத்தால் மார்பிலும், வாமதேவ மந்த்ரத்தால் குஹ்யத்திலும்,

:ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[393]]

ஸத்யோஜாத மந்த்ரத்தால் பாதங்களிலும் தரிக்கவும். பிறகு ப்ரணவ மந்த்ரத்தால் ஸர்வாங்கத்திலும் உத்தூளனம் செய்யவும். இது ஆக்னேய ஸ்நானம் என்று மஹர்ஷிகளால் சொல்லப்பட்டது. அறிந்தவன், எல்லாக்கர்மங்களும் ஸம்பூர்ணமாவதற்கு ஆதியில் இதைச் செய்ய வேண்டும். பிறகு கை முதலியவைகளை அலம்பி விதிப்படி ஆசமனம் செய்து, விதிப்படி த்ரிபுண்ட்ரத்தை நெற்றியிலும், மார்பிலும், கழுத்திலும் தரிக்கவும், அக்னி ஹோத்ர பஸ்மத்தாலாவது பஞ்சப்ரம்ஹ மந்த்ரங்களால் செய்யப்பட்ட பஸ்மத்தினாலாவது தரிக்கப்பட்ட இந்த த்ரிபுண்ட்ரம் ஸகல கர்மங்களிலும் சுத்திகரமாகின்றது. ஸ்கல பாபங்களையும் அகற்றுவதற்காக நித்யமும் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். சூத்ரன் கையிலுள்ள பஸ்மத்தை த்விஜர்கள் தரிக்கக் கூடாது. சண்டாளன் கையிலுள்ள பஸ்மத்தைச் சூத்ரர்கள் ஒருகாலும் தரிக்கக் கூடாது. ஆகையால் ப்ராம்ஹணர்கள் அக்னிஹோத்ரத்தில் உண்டான பஸ்மத்தாலேயே த்ரிபுண்ட்ரத்தை நித்யமும் ஸந்தோஷத்துடன் கர்மஸம்ருத்திக்காகத் தரிக்க

வேண்டும். இல்லாவிடில், ஸகலகார்யங்களும் ஒருகாலும் பலிக்கின்றதில்லை.

कात्यायनोऽपि - श्राद्धे यज्ञे जपे होमे वैश्वदेवे सुरार्चने । धृतत्रिपुण्ड्रः पूतात्मा मृत्यं जयति मानवः । त्रिपुण्ड्रं यद्यधृत्वा तु कुर्याद्यत् कर्म तद्वृथा इति ॥ स्मृत्यन्तरश्च अग्निरित्यादिभिर्मन्त्रैर्भस्मनोद्धूलनं तथा । त्रिपुण्ड्रधारणं कृत्वा सन्ध्यावन्दनमाचरेत्॥ त्रिपुण्ड्रं परमं पुण्यं ब्रह्मविष्णुशिवात्मकम् । ये घोरा राक्षसाः प्रेता ये चान्ये क्षुद्रजन्तवः ॥ त्रिपुण्ड्रधारिणं दृष्ट्वा पलायन्ते न संशयः इति ॥

காத்யாயனரும்:ச்ராத்தம், யக்ஞம், ஜபம், ஹோமம், வைச்வதேவம், தேவபூஜை இவைகளில் த்ரிபுண்ட்ரம் தரித்தவனும், சுத்தனுமான மனிதன் ம்ருத்யுவை ஜயிக்கின்றான். த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்காமல் எந்தக் கார்யத்தைச் செய்கின்றானோ அது வீணாகின்றது.

முதலிய

394 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः மற்றொரு ஸ்ம்ருதியும் :‘அக்னிரிதி மந்த்ரங்களால், பஸ்மத்தினால் உத்தூளனத்தையும், த்ரிபுண்ட்ரதாரணத்தையும் செய்து கொண்டு, ஸந்த்யா வந்தனத்தைச் செய்ய வேண்டும். த்ரிபுண்ட்ரமானது மிகப்புண்யமானது, ப்ரம்ஹ விஷ்ணு சிவஸ்வரூப மாகியது.பயங்கரர்களான ராக்ஷஸர்கள், ப்ரேதர்கள், அல்பஜந்துக்கள் எவையோ அவையெலாம், த்ரிபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் ஓடுகின்றன, ஸம்சயமில்லை.

लोकाक्षिरपि – मध्यमानामिकाङ्गुष्ठैर्ललाटे भस्मना कृतः । स त्रिपुण्ड्रो भवेच्छस्तो महापातकनाशनः ॥ त्रिपुण्ड्रं धारयेद्यस्तु शिवप्रवणमानसः । भूर्भुवः स्वस्त्रयो लोका धृतास्तेन महात्मना ॥ त्रिपुण्ड्रधृग्विप्रवरो यो रुद्राक्षधरः शुचिः । स हन्ति रोगदुरितव्याधिदुर्भिक्षतस्करान् । स प्राप्नोति परं ब्रह्म यतो नावर्तते पुनः । स पंक्तिपावनः श्राद्धे पूज्यो विप्रैः सुरैरपि इति ॥ शातातपः सत्यं शौचं तपो होम स्तीर्थं देवादिपूजनम् । तस्य व्यर्थमिदं सर्वं यस्त्रिपुण्ड्रं न धारयेत् इति ॥

லோகாக்ஷியும்:நடுவிரல், அனாமிகாவிரல், பெருவிரல் இவைகளால் நெற்றியில் செய்யப்பட்டுள்ள த்ரிபுண்ட்ரமானது ப்ரசஸ்தமாகும், மஹாபாதகங்களை அகற்றுவதாகும். எவன் சிவனை நாடிய மனம் உடையவனாய் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ அவனால், பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று உலகங்களும் தரிக்கப்பட்டவைகளாய் ஆகின்றன.எந்த ப்ராம்ஹணச்ரேஷ்டன், த்ரிபுண்ட்ரம் ருத்ராக்ஷம் தரித்தவனாயும், சுத்தனாயுமுள்ளவனோ, அவன், பிணி, பாபம், வ்யாதி, துர்பிக்ஷம், திருடன் இவர்களை அழிக்கிறான். அவன் பரப்ரஹ்மத்தை அடைகிறான், அதினின்றும் மறுபடி திரும்புவதில்லை. அவன் ச்ராத்தத்தில் பங்க்திபாவனன், ப்ராம்ஹணர்களாலும் தேவர்களாலும் பூஜிக்கத் தகுந்தவன். சாதாதபர்:எவன் த்ரிபுண்ட்ரத்தைத்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[395]]

தரிப்பதில்லையோ, ஸத்யம், சௌசம், தபஸ், ஹோமம், தீர்த்தம், தேவர் முதலியவரின் பூஜை இது எல்லாம் பலனற்றது. ஸ்ம்ருதிரத்நாவளியில்:நடுவிரல், அநாமிகாவிரல், பெருவிரல் இவைகளால் நெற்றியில் தரிக்கப்படும் த்ரிபுண்ட்ரம் ப்ரசஸ்தமாகும், மஹாபாதக நாசனமும் ஆகும்.

स्मृतिसारसमुच्चये - अशक्तः समयाचारे मनसा पापमाचरन् । शुचिरेव भवेन्नित्यं त्रिपुण्ड्रस्य च धारणात् इति ॥ स्मृतिभास्करे - वनस्पतिगते सोमे भस्मोद्धूलितविग्रहः । अर्चितं शङ्करं दृष्ट्वा सर्वपापैः प्रमुच्यते ॥ भासनाद्भसितं प्रोक्तं भस्म कल्मषभक्षणात् । भूतिर्भूतिकरी पुंसां रक्षा रक्षाकरी परम् इति ॥ धर्मसारसुधानिधौ - त्रिपुण्ड्रकं सदा कुर्यान्मन्त्रपूतेन भस्मना । वेदोक्तेन विधानेन शिवसायुज्यमाप्नुयात् sfi।

ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில் :சமயாசாரங்களை அனுஷ்டிக்க அசக்தனாயினும், மனதினால் பாபத்தை அனுஷ்டிப்பவனாயினும், த்ரிபுண்ட்ரத்தை தரித்தால் நித்யம் சுத்தனாகவே ஆகிறான். ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:சந்த்ரன் வனஸ்பதிகளில் (வ்ருக்ஷங்களில்) இருக்கும் பொழுது (அமாவாஸ்யையில்) பஸ்மோத்தூளனம் செய்யப்பட்ட சரீரம் உடையவனாய், பூஜிக்கப்பட்ட ஈச்வரனைத் தர்சித்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். ப்ரகாசப்படுத்துவதால் பஸிதம் எனப்படுகிறது. பாபத்தைப் பக்ஷிப்பதால் பஸ்மம் எனப்படுகிறது. மனிதருக்குப் பூதியை (ஐச்வர்யத்தை)ச் செய்வதால் பூதி எனப்படுகிறது. மிகவும் ரக்ஷையைச் செய்வதால் ரக்ஷா எனப்படுகிறது. தர்மஸார ஸுதாநிதியில்:மந்த்ரத்தரல் சுத்தமான பஸ்மத்தினால், வேதத்தினால் சொல்லப்பட்ட விதியுடன் த்ரிபுண்ட்ரத்தை எப்பொழுதும் தரிக்கவும், தரிப்பவன் சிவஸாயுஜ்யத்தை அடைகிறான்.

[[396]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः महाभारतेsपि – आयुष्कामोऽथवा राजन् भूतिकामोऽथवा नरः । नित्यं वै धारयेद्भस्म मोक्षकामीच वै द्विजः इति । क्रियासारेमध्याङ्गुलित्रयेणैव स्वदक्षिणकरस्य तु I षडङ्गुलायतं मानमथवाऽधिकमानकम् ॥ नेत्रयुग्म प्रमाणं वा फाले दीप्तं त्रिपुण्ड्रकम् । कदाचिद्भस्मना कुर्यात् स रुद्रो नात्र संशयः ॥ अकारोऽनामिका प्रोक्ता ह्युकारो मध्यमाङ्गलिः । मकारस्तर्जनीत स्मात् त्रिभिः कुर्यात्त्रिपुण्ड्रकम् इति । साङ्ख्यायनगृह्येऽपि व्यायुषमिति पञ्चभिर्मन्त्रैः ललाटे हृदये दक्षिणस्कन्धे वामे च ततः पृष्ठे च पञ्चसु भस्मना त्रिपुण्ड्रं करोति स एषां वेदानां एकं द्वौ न् सर्वानधीत इति । माध्यन्दिनगृहयेऽपि - भस्मना ललाटे ग्रीवायां दक्षिणेंऽसे वार्मेसे हृदि च त्र्यायुषमिति प्रतिमन्त्रम् इति ॥ स्कान्देभस्मना वै त्रिसन्ध्यं च तान्त्रिकाणां जलैर्युतम् । धार्यं त्रिपुण्ड्रं स्त्रीणां च यतीनां जलवर्जितम् । वनस्थव्रतिकन्यानां दीक्षाहीननृणां तथा । मध्याह्नात् प्राग्जलैर्युक्तं परतो जलवर्जितम् इति ॥ आदित्यपुराणे - त्रिपुण्ड्रधारी सततं ब्राह्मणः सर्वकर्मसु । भस्मनैवाग्निहोत्रस्य शिवाग्निजनितेन वा इति ॥

LD भी क्रढणं,

மஹாபாரதத்திலும்:-

ஆயுஸ்ஸை விரும்பினவனாயினும், ஐச்வர்யத்தை விரும்பினவ (60) पी, மோக்ஷத்தை விரும்பியவனாயினும், எப்பொழுதும் பஸ்மத்தைத் தரிக்க Color OLD. க்ரியாஸாரத்திலும் :தனது வலதுகரத்தின், நடுவான மூன்று விரல்களாலும் ஆறு அங்குலப்ரமாணமாக, அல்லது அதிகமாகவாவது, இரண்டு கண்களின் வரையிலாவது, நெற்றியில் ப்ரகாசமுள்ள த்ரிபுண்ட்ரத்தை பஸ்மத்தினால் ஒருகால் தரிக்கின்றவன் ருத்ரன். இதில் ஸம்சயமில்லை. அநாமிகாவிரல் அகாரமாம். நடுவிரல் உகாரமாம். தர்ஜனீ விரல் மகாரமாம் ஆகையால் இம்மூன்று விரல்களாலும் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[397]]

வேண்டும். ஸாங்க்யாயன க்ருஹ்யத்திலும்:‘த்ரியாயுஷம்’ முதலிய ஐந்து மந்த்ரங்களால் நெற்றி, மார்பு, வலதுதோள், இடது தோள், முதுகு என்ற ஐந்து ஸ்தானங்களிலும் பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தை எவன் தரிக்கின்றானோ அவன் இந்த வேதங்களுள் ஒன்று, இரண்டு, மூன்றுகளை அத்யயனம் செய்தவனாகிறான்.

மாத்யந்தின க்ருஹ்யத்திலும்:நெற்றி, கழுத்து, வலது தோள், இடது தோள், மார்பு இவைகளில் த்ர்யாயுஷம் முதலிய மந்த்ரங்களால் பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். ஸ்காந்தத்தில்:தாந்த்ரிகர்களுக்கு மூன்று ஸந்த்யைகளிலும் ஜலத்துடன் கூடிய த்ரிபுண்ட்ரம் தரிக்கத் தகுந்தது. ஸ்த்ரீகளுக்கும் யதிகளுக்கும் ஜலமில்லாத புண்ட்ரம் தரிக்கத் தகுந்தது. வானப்ரஸ்தன், ப்ரம்ஹசாரீ, கன்யை, தீக்ஷையில்லாத மனிதர் இவர்களுக்கும் மத்யாஹ்னத்திற்கு முன் ஜலத்துடன் கூடியதும், பிறகு ஜலமில்லாததுமான த்ரிபுண்ட்ரம் விதிக்கப்படுகிறது. ஆதித்ய புராணத்தில்:ப்ராம்ஹணன் எப்பொழுதும் ஸகல கர்மங்களிலும், அக்னிஹோத்ர பஸ்மத்தினாலாவது, சிவாக்னி பஸ்மத்தினாலாவது ஆகவேண்டும்.

த்ரிபுண்ட்ரம்

वासिष्ठङ्गे वसिष्ठं प्रति महादेवः

தரித்தவனாய்

भस्म विद्धिं परं ब्रह्म सत्यंबोधसुखावहम् । भस्म तद्वेदनाल्लभ्यं मुख्यं तदपरं बुधैः ॥ आग्नेयं गौणमज्ञानध्वंसकं ज्ञानसाधनम् । गौणं नानाविधं विद्धि ब्रह्मन् ब्रह्मविदां वर ॥ अग्निहोत्राग्निजं तद्वत् विरजाऩलजं मुने । औपासनसमुत्पन्नं समिदग्निसमुद्भवम् ॥ त्रैवर्णिकानां सर्वेषामग्निहोत्रसमुद्भवम् । विरजानलजं चैव धार्यं भस्म महामुने ॥ औपासनसमुत्पन्नं गृहस्थानां विशेषतः । समिदग्निसमुत्पन्नं धार्यं मैं ब्रह्मचारिणाम् ॥ शूद्राणां श्रोत्रियागारे पचनाग्निसमुद्भवम् । अन्येषामपि सर्वेषां धार्यं दावानलोद्भवम् ॥

398 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வாஸிஷ்ட லைங்கத்தில் வஸிஷ்டரை நோக்கி, மஹாதேவர்:ஓ முனே! ‘பஸ்ம’ என்பது, ஸச்சிதானந்தத்தைத் கொடுக்கும் ப்ரம்ஹமே என்று அறியும். அது ஜ்ஞானத்தால் வித்வான்களால் அறியத்தகுந்தது. இது முக்யமாகும். மற்றது கௌணமான பஸ்ம. அது அக்னியிலுண்டாகியதும், அக்ஞானத்தை அகற்றுவதும், ஜ்ஞானத்தை ஸாதிப்பதுமாகும். ப்ரம்ஹ ஜ்ஞானிகளுள் சிறந்த ஓப்ரம்ஹன்! அந்த, கௌண பஸ்மம் பலவிதமாய் உள்ளது என்றறிவாயாக. அக்னி ஹோத்ராக்னியில் உண்டாகியதும், விரஜாக்னியில் உண்டாகியதும், ஔபாஸனத்தில் உண்டாகியதும், ஸமிதக்னியில் உண்டாகியதும் என்று பலவிதமாம். மூன்று வர்ணத்தாருக்கும், அக்னி ஹோத்ரத்தில் உண்டாகியதும், விரஜாக்னியில் உண்டாகியதுமான பஸ்மம் ஏற்றது. க்ருஹஸ்தருக்கு ஒளபாஸனத்தில் உண்டாகியதும். ப்ரம்ஹசாரிகளுக்கு ஸமிதக்னியில் உண்டாகியதும். சூத்ரருக்கு, ச்ரோத்ரிய க்ருஹத்தில் பாகாக்னியில் உண்டாகியதும் தார்யம். மற்ற எல்லோருக்கும் காட்டுத் தீயினால் உண்டாகியதும் தாரியம்.

अग्निरित्यादिभिर्मन्त्रैः षड्भिराथर्वणैस्तथा । जाबालैः सप्तभिर्वाऽपि गौणेनैव तु भस्मना । उद्धूलयेत् स्वकं देहं पापपुञ्जभयापहम् । त्रियायुषेण मन्त्रेण मेधावीत्यादिनाऽथवा ॥ गौणेन भस्मना धार्यं त्रिपुण्ड्रं ब्रह्मचारिणाम् । त्रैयम्बकेण मन्त्रेण सतारेण तथैव च ॥ पञ्चाक्षरेण मन्त्रेण प्रणवेन युतेन च । ललाटे हृदये चैव दोर्द्वन्द्वे च महामुने । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं गृहस्थश्च वनाश्रमी ।

‘அக்னிரிதி’ முதலான ஆறு ஆதர்வண மந்த்ரங்களால், அல்லது ஏழு ஜாபால மந்த்ரங்களால், கௌணபஸ்மத்தினால் தன் தேஹத்தை உத்தூளனம் செய்யவும். இது பாபக்கூட்டத்தினின்று பயத்தைப் போக்குவதாகும். ‘த்ரியாயுஷ’ மந்த்ரத்தால், அல்லது, ‘மேதாவீ’ என்பது முதலிய மந்த்ரத்தால்,

[[399]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ப்ரம்ஹசாரிகளுக்கு கௌணபஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரம் தரிக்கத் தகுந்ததாகும். ப்ரணவத்துடன் கூடிய ‘த்ரயம்பக’ மந்த்ரத்தாலும், ப்ரணவத்துடன் கூடிய பஞ்சாக்ஷர• மந்த்ரத்தாலும், நெற்றி, மார்பு, இரு புஜங்கள் இவைகளில், க்ருஹஸ்தனும், வானப்ரஸ்தனும்,

த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும்.

[[1]]

நித்யமும்

आत्ममन्त्रेण हंसेन प्रणवेन समाहितः । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं सन्न्यासाश्रममाश्रितः । नमोन्तेन शिवेनैव शूद्रः शुश्रूषणप्रियः ॥ उद्धूलनं त्रिपुण्ड्रं च नित्यं भक्त्या समाचरेत्। अन्येषामपि सर्वेषां विना मन्त्रेण सुव्रत । उद्भूलनं त्रिपुण्ड्रं च कर्तव्यं भक्तितो मुने इति ॥

ஸன்யாஸாச்ரமத்தில் இருப்பவன், ஆத்மமந்த்ரமான ஹம்ஸமந்த்ரத்தாலும், ப்ரணவத்தாலும், கவன முள்ளவனாய், த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும், ‘நம:’ என்பதை முடிவில் உள்ள சிவ பதத்தால் (சிவாய நம:) சுச்ரூஷையில் ப்ரியமுள்ள சூத்ரன், உத்தூளனம் த்ரிபுண்ட்ரம் இவைகளை, நித்யமும் பக்தியுடன் செய்ய வேண்டும். ஓ முனே! மற்ற எல்லோருக்கும் மந்த்ரமில்லாமல் உத்தூளனமும் த்ரிபுண்ட்ரமும் பக்தியுடன் செய்யத் தகுந்ததாம்.

ब्रह्मचारिणां धारंणप्रकारमाह बोधायनः - यस्मिन्ननौ कर्म कृत्वोपतिष्ठते तस्मात्तूष्णीं भस्मादाय तूष्णीमभिमन्त्र्याभिमृश्य मानस्तोक इति मन्त्रेणादाय धारयेत् मेधावीति ललाटे तेजस्वीति दक्षिणे बाहौ वर्चस्वीति सव्ये ब्रह्मवर्चसीति हृदयदेशे आयुष्मानिति कण्ठे भूयासं स्वस्तीति सर्वत्रानुषजति इति ॥

ப்ரம்ஹசாரிகள் தரிக்கும் விதியைச் சொல்லுகிறார், போதாயனர்:எந்த அக்னியில் கர்மத்தைச் செய்து உபஸ்தானம் செய்கின்றானோ அதினின்றும் மந்த்ரமில்லாமல் பஸ்மத்தை எடுத்து, அபிமந்த்ரித்து, ஸ்பர்சித்து, ‘மாநஸ்தோகே’ என்ற மந்த்ரத்தால் எடுத்து,

i

400 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

‘Groznof] ppp, Gzg’ नळां

புஜத்திலும், ‘வர்ச்சஸ்வீ’ என்று இடது புஜத்திலும், ‘ப்ரம்ஹவர்ச்சஸீ’ என்று மார்பிலும், ‘ஆயுஷ்மான்’ என்று கழுத்திலும் தரிக்கவும், ‘பூபாஸம் ஸ்வஸ்தி’ என்று எல்லா மந்த்ரங்களிலும் சேர்க்க வேண்டும்.

गारुंडे - श्रुतयः स्मृतयः सर्वाः पुराणान्यखिलान्यपि । वदन्ति भूतिमाहात्म्यं ततस्तां धारयेद् द्विजः । उद्धूलनं त्रिपुण्ड्रं च मनसाऽपि न सन्त्यजेत् । श्रुत्या विधीयते यस्मात् तत्त्यागी पतितो भवेत्’ इति ।

[[5]]

ஸகல ச்ருதிகளும் ஸகல் ஸ்ம்ருதிகளும், ஸ்கல புராணங்களும், பஸ்மத்தின் பெருமையைச் சொல்லுகின்றன. ஆகையால் ப்ராம்ஹணன் அதைத் தரிக்க வேண்டும். உத்தூளனத்தையும், த்ரிபுண்ட்ரத்தையும் மனதாலும் விடக்கூடாது. ச்ருதியில் விதிக்கப்படுவதால். அவைகளை விடுகின்றவன் பதிதனாவான்.

पाराशरे - भस्मना वेदमन्त्रेण त्रिपुण्ड्रं चावकुण्ठनम् । यस्य सिध्येत् प्रयत्नेन ब्राह्मण्यं तस्य पुष्कलम् ॥ भस्मना वेदमन्त्रेण त्रिपुण्ड्रस्य तु धारणम्। आश्रमाणां च सर्वेषां धर्मत्वेनाहुरास्तिकाः ॥ शिवस्य विष्णोर्देवानां ब्रह्मणस्तृप्तिकारणम् । पार्वत्याश्च महालक्ष्म्या भारत्यास्तृप्तिकारणम् ॥ भस्मना वेदमन्त्रेण त्रिपुण्ड्रस्य तु धारणम् ॥ भस्म संछन्नसर्वाङ्गं त्रिपुण्ड्राङ्कितमस्तकम् । ये निन्दन्ति नरा राजा हन्यात्तानविचारतः ॥ वैणवीं धारयेद्यष्टिं सोदकं च कमण्डलुम् । पवित्रमुपवीतं च त्रिपुण्ड्रोद्धूलनं द्विजः ॥ यथा विशिष्टे मानुष्ये ब्राह्मणे. पशुविग्रहे । यज्ञदानाद्यनुष्ठानं दुर्लभं सर्वदेहिनाम् । तथा श्रौतेषु धर्मेषु त्रिपुण्ड्रं भस्मकुण्ठनम् । रुद्रलिङ्गार्चनं चापि दुर्लभं हि शरीरिणाम् ॥ त्रिपुण्ड्रधारणं तिर्यक् भस्मनैवावकुण्ठनम् । सुदुर्लभमिति ज्ञात्वा खलु सर्वेश्वरोऽकरोत् ॥ अनिष्पन्नस्य कर्तव्यं त्रिपुण्डादेस्तु धारणम् ॥

Z

!

!

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[401]]

विशेषेण स्वलाभाय नान्यलाभाय सत्तम ॥ स्वलाभमन्तरेणापि पराचारार्थमास्तिक । निष्पन्नेनापि कर्तव्यं यथा सर्वेश्वरेण तु इति ॥

तु

பாராசரத்தில்:வேதமந்த்ரத்துடன் பஸ்மத்தால்

த்ரிபுண்ட்ரமும் ஸித்தித்துள்ளதோ

உத்தூளனமும் எவனுக்கு அவனுக்கே ப்ராஹ்மண்யம் பூர்ணமாயுள்ளது. வேதமந்த்ரத்துடன் பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரத்தை தரிப்பது எல்லா ஆச்ரமங்களுக்கும் தர்மமென்கின்றனர் ஆஸ்திகர்கள். வேதமந்த்ரங்களால் செய்யப்படும் பஸ்ம த்ரிபுண்டரமானது, சிவன், விஷ்ணு, தேவர்கள், ப்ரம்ஹா, பார்வதீ, மஹாலக்ஷ்மீ, ஸரஸ்வதீ இவர்களின் த்ருப்திக்குக் காரணமாகும். பஸ்மத்தால் பூசப்பட்ட ஸர்வாங்கங்களை உடையவனையும், த்ரிபுண்ட்ரம் தரித்த லலாடமுடையவனையும் எந்த மனிதர்கள் நிந்திக்கின்றனரோ அவர்களை அரசன் ஸந்தேஹமில்லாமல் ஒடுக்க வேண்டும். ப்ராம்ஹணன், வேணு தண்டத்தையும், ஸஜலமான கமண்டலுவையும், பவித்ரத்தையும், உபவீதத்தையும், த்ரிபுண்ட்ரத்தையும், உத்தூளனத்தையும் தரிக்க வேண்டும். உலகில், மனுஷ்யத் தன்மையில் ப்ராம்ஹணன் சிறந்தவனாகினும், யாகார்ஹமான பசுசரீரம் சிறந்ததாகினும், யக்ஞம் தானம் முதலியதின் அனுஷ்டானம் எல்லாப் பிராணிகளுக்கும் ஸுலப மாகாமல் எவ்விதம் சிலருக்கு, துர்லப மாகின்ற தோ அவ்விதம் ச்ரௌத தர்மங்களுள், பஸ்ம த்ரிபுண்ட்ரமும், பஸ்மோத்தூளனமும், சிவ லிங்கார்ச்சனமும், சரீரிகளுக்கு, துர்லபமாகியது. பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரமும், உத்தூளனமும் மிகவும் துர்லபமென்று அறிந்தே, ஸர்வேச்வரன் தான் தரித்தார். அநிஷ்பன்னனால் (பூர்ண நிலையடையாதவனால்) த்ரிபுண்ட்ராதி தாரணம் ஆத்மலாபத்திற்காக அன்யலாபத்திற்கு இல்லாமல் செய்யத் தகுந்ததாம். முக்தனும் பிறர் ஆசரிப்பதற்காக, । ஸர்வேச்வரன் செய்வது போல் செய்ய வேண்டியதே.

[[402]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः मानवोपपुराणे - त्रिपुण्ड्रधारिणं दृष्ट्वा भूतप्रेतपुरस्सराः । भीतः प्रकंपिताः शीघ्रं गच्छन्त्येव न संशयः ॥ त्रिपुण्ड्रधारणं भूत्या तथा देहावकुण्ठनम् । यो न कुर्यात्तु मन्त्रेण स साक्षात् पतितो भवेत् इति । कूर्मपुराणेऽपि स्रष्टा सृष्टिच्छलेनाह त्रिपुण्ड्रस्य प्रशस्तताम् । ससर्ज स ललाटं हि तिर्यङ्नोर्ध्वं न वर्तुलम् ॥ तिर्यग्रेखाः प्रकाशन्ते ललाटे सर्वदेहिनाम् । तथाऽपि मानवा मूर्खा न कुर्वन्ति त्रिपुण्ड्रकम् ॥ वेदस्याध्ययने शूद्रो नाधिकारी यथा भवेत् । त्रिपुण्ड्रेण विना विप्रो नाधिकारी स्वकर्मसु ॥ यथा राजा स्वचिह्नाङ्कं स्वजनं मन्यते सदा । तथा शिवस्त्रिपुण्ड्राङ्कं नरं स्वमिव मन्यते ॥ द्विजातिर्वाऽन्त्यजातिर्वा सितशुद्धेन भस्मना । धारयेद्यस्त्रिपुण्ड्राङ्कं रुद्रस्तेन वशीकृतः इति ॥

மானவோப புராணத்தில்:பூத ப்ரேதங்கள் முதலியவர்கள், த்ரிபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் பயந்து நடுங்கி, சீக்ரமாய் வெளியேறுகின்றனர், ஸம்சயமில்லை.

மந்த்ரத்துடன் பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரத்தையும் உத்தூளனத்தையும் எவன் செய்வதில்லையோ அவன் பதிதன். கூர்ம புராணத்திலும்:த்ரிபுண்ட்ரம் பாராட்டப் பெற்றதே என்பதை, ப்ரம்ஹதேவன் ஸ்ருஷ்டியெனும், கபடத்தினால் வெளியிட்டார்.

அவர் நெற்றியைக் குறுக்காக ஸ்ருஷ்டித்தார்.ஊர்த்வமாகவாவது, வர்த்துளமாகவாவது ஸ்ருஷ்டித்தாரில்லை. எல்லா ப்ராணிகளுக்கும் நெற்றியில் குறுக்காக மூன்று ரேகைகள் காணப்படுகின்றன. அவ்விதம் இருந்தும் மூர்க்கரான மனிதர்கள் த்ரிபுண்ட்ரத்தை தரிப்பதில்லை. சூத்ரன் வேதாத்யயனத்தில் எப்படி அதிகாரியாவதில்லையோ அதுபோல், த்ரிபுண்ட்ரம் தரிக்காத ப்ராம்ஹணன் ஸ்வகர்மாஷ்டானத்தில் அதிகாரியாவதில்லை. அரசன், தனது அடையாளத்தைத் தரித்தவனைத் தனது மனிதன் என்று எண்ணுகின்றானே அவ்விதம் த்ரிபுண்ட்ரம் தரித்த மனிதனைத் தமது மனிதனாய் எப்பொழுதும் பரமசிவன்

எப்படிஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் பூர்வ பாகம்

[[403]]

எண்ணுகின்றார். த்விஜன் ஆனாலும், அந்த்யஜன் ஆனாலும், எவன் வெளுத்ததும் சுத்தமுமான பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ அவனால் பரமசிவன் வசப்படுத்தப்படுகிறார்.

लैङ्गे - त्रिपुण्ड्रं सुरविप्राणां वर्तुलं नृप वैश्ययोः । अर्द्धचन्द्रं तु शूद्राणामन्येषामूर्ध्वपुण्ड्रकम् इति ॥ ब्रह्मकैवर्ते - धार्यं भस्म सदाऽग्निहोत्रजनितं यद्वैदिकं वैदिकैस्तिर्यक्पुण्ड्रतया ललाटफलके वक्षःस्थले मस्तके। बाह्वोर्मन्त्रपुरस्सरं क्रतुशतं तैरेव सम्यक्कृतं स्नातं तीर्थसहस्रकोटिषु धरा दत्ताऽनवद्येऽखिला इति ॥ शङ्खरसंहितायाम्यत्र भुञ्जीत भस्माङ्गी मूर्खो वा पण्डितोऽपि वा । तत्र भुङ्क्ते महादेवः सपत्नीको वृषध्वजः ॥ भूतिरेवौषधं पुंसां मुक्तिस्त्रीवश्यकर्मणि इति ॥

லிங்கத்தில் :தேவர்களுக்கும், ப்ராம்ஹணர் களுக்கும் த்ரிபுண்ட்ரமும், க்ஷத்ரிய வைச்யர்களுக்கு வட்ட புண்ட்ரமும், சூத்ரர்களுக்கு அர்த்தசந்த்ர புண்ட்ரமும், மற்றவர்க்கு ஊர்த்வ புண்ட்ரமும் விஹிதமாகின்றது. ப்ரம்ஹகைவர்த்தத்தில் :அக்னி ஹோத்ரத்தில் உண்டாகியதும் வைதிகமுமான பஸ்மத்தை வைதிகர்கள் நெற்றி, மார்பு, சிரஸ், கைகள் இவைகளில் மந்த்ர பூர்வமாய், திர்யக் புண்ட்ரமாய் தரிக்க வேண்டும். அவற்றாலேயே நூறு

யாகங்கள் விதிப்படி செய்யப்பட்டதாகும். ஆயிரம் கோடி தீர்த்தங்களில் அவர்களால் ஸ்நானம் செய்யப்பட்டதாகும். பூமி முழுவதும் தோஷமற்ற ப்ராம்ஹணனிடத்தில் தானம் தாகும். சங்கரஸம்ஹிதையில்:தரித்தவன் மூர்க்கனாயினும்,

செய்யப்பட்ட பஸ்மத்தைத்

பண்டிதனாயினும் எங்கே புஜிக்கின்றானோ அங்கு, வ்ருஷபத்வஜனாகிய மஹாதேவன் அம்பிகையுடன் புஜிக்கின்றார். மனிதருக்கு, முக்தி என்னும் பெண்ணை வசப்படுத்துவதில் பஸ்மமே ஔஷதமாகும்.

[[404]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः सौरसंहितायाम् - भस्मनाच्छन्नसर्वाङ्गमनुगच्छति यः पुमान् । सर्वपातकयुक्तोऽपि स सद्यः पूयते नरः ॥ यथा पुरेषु सर्वेषु पुरी वाराणसी शुभा । तथा शुभ्रं त्रिपुण्ड्रं च सर्वपुण्ड्रेषु कथ्यते इति ॥ मानवीयसंहितायाम् – प्रातः काले च मध्याह्ने सायाह्ने च त्रिपुण्ड्रकम् । सितेन भस्मना कुर्यात् स रुद्रो नात्र संशयः इति ॥ सूतसंहितायाम्ललाटे चैव दोर्द्वन्द्वे तथैवोरसि बुद्धिमान् । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं भुक्तिमुक्तिफलप्रदम् ॥ भस्मनोद्धूलनं चैव तथा तिर्यक् त्रिपुण्ड्रकम् । प्रमादादपि मोक्षार्थी न त्यजेदिति हि श्रुतिः इत्यादि ।

ஸௌரஸம்ஹிதையில்:பஸ்மத்தால் பூசப்பட்ட ஸர்வாங்கங்களையும் உடையவனை எந்த மனிதன் அனுஸரித்துச் செல்லுகின்றா அவன், ஸ்கல பாபங்களுடன் கூடியவனாயினும் அப்பொழுதே சுத்தனாகிறான். ஸகல பட்டணங்களுக்குள்ளும் காசீபுரீ எப்படிச் சிறந்ததோ, அப்படி, சுத்த த்ரிபுண்ட்ரமும் ஸகல புண்ட்ரங்களுக்குள் சிறந்ததாய்ச் சொல்லப்படுகிறது. மானவீயஸம்ஹிதையில்:எவன், காலையிலும், மத்யாஹ்நத்திலும், மாலையிலும், வெளுத்த பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரத்தை, தரிக்கின்றானோ, அவன் ருத்ரனே. இதில் ஸம்சயமில்லை. ஸூதஸம்ஹிதையில்:நற்புத்தி யுள்ளவன், நெற்றி, இருபுஜங்கள், மார்பு இவைகளி ல், புக்தி முக்தி பலத்தை அளிக்கும் த்ரிபுண்ட்ரத்தை நித்யமும் தரிக்கவும். பஸ்மத்தினால் உத்தூளனத்தையும், த்ரிபுண்ட்ரத்தையும், மோக்ஷத்தை விரும்புவோன் கவனம் இன்மையாலும் விடக்கூடாதென்கின்றது வேதம்.

पुरुषार्थप्रबोधेऽपि - विभूतिधारणविधिं प्रवक्ष्यामि समासतः । भस्माग्निहोत्रजं वाऽथ विरजाग्निसमुद्भवम् ॥ आदरेण समादाय शुद्धे पात्रे निधाय तत् । प्रक्षाल्य हस्तौ पादौ च द्विराचम्य समाहितः । गृहीत्वा भस्म तत् पश्चब्रह्ममन्त्रैः शनैः करे । प्राणायामत्रयं कृत्वाऽथाग्निरित्यादिमन्त्रतः । तैरेव सप्तभिर्मन्त्रैः त्रिवारमभिमन्त्रय

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

I

[[405]]

तत्। ओमापोज्योतिरित्युक्त्वा ध्यात्वा विष्णुं जलाधिपम् ॥ संयोज्य भस्मना तोयमग्निरित्यादिभिः पुनः । निमृज्य साम्बं ध्यात्वा समुद्धूल्यापादमस्तकम् । तेन भावनया ब्रह्मभूतेन सितभस्मना । ललाटवक्षः स्कन्धेषु स्वाश्रमोचितमन्त्रतः ॥ मध्यमानामिकाङ्गुष्ठैरनुलोमविलोमतः । त्रिपुण्ड्रं धारयेन्नित्यं त्रिकालेष्वपि भक्तितः । उद्धूलनस्य स्नानत्वाद्धस्तौ प्रक्षाल्य तत्परम् । द्विराचामेत् त्रिपुण्ड्रस्य धारणान्ते तथैव च इति ॥

புருஷார்த்த ப்ரபோதத்திலும்:விபூதிதாரணத்தின் விதியைச் சுருக்கமாய்ச் சொல்லுகிறேன். அக்னி ஹோத்ர பஸ்மத்தையாவது, விரஜாக்னி பஸ்மத்தையாவது ஆதரவோடு எடுத்து, அதைச் சுத்தமான பாத்ரத்தில் வைத்து, கை கால்களை அலம்பி, கவனமாய் இருமுறை ஆசமனம் செய்து, அந்தப் பஸ்மத்தைப் பஞ்சப்ரஹ்ம மந்த்ரங்களால் எடுத்துக் கையில் வைத்து, மூன்று ப்ராணாயாமங்கள் செய்து, ‘அக்னிரிதி’ என்ற ஏழு மந்த்ரங்களால் மூன்று முறை அபிமந்த்ரித்து, ‘ஓமாப:’ என்ற மந்த்ரத்தைப் படித்து, ஜலாதிபதியான விஷ்ணுவை த்யானித்து, பஸ்மத்துடன் ஜலத்தைச் சேர்த்து, ‘அக்னிரிதி’ முதலிய மந்த்ரங்களால் குழைத்து, ஸாம்பசிவனை த்யானித்து, தலைமுதல் கால்வரையில் உத்தூளனம் செய்து, பாவனையினால் ப்ரம்ஹமாயுள்ள அந்த வெண்ணிறமான பஸ்மத்தினால், நெற்றி, மார்பு, தோள்கள் இவைகளில் தனது ஆச்ரமத்திற்குசிதமான மந்த்ரத்தால், நடுவிரல், பவித்ரவிரல், பெருவிரல் இவைகளால் அனுலோம மாகவும், விலோமமாகவும், மூன்று காலங்களிலும் பக்தியுடன், த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். உத்தூளனம் ஸ்நானமானதால், பிறகு கைகளை அலம்பி ருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். த்ரிபுண்ட்ரத்தைத் தரித்த பிறகும் அப்படியே செய்ய வேண்டும்.

,

[[1]]

[[406]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः क्रियासारेशूद्रहस्तस्थितं भस्म द्विजातिर्नैव धारयेत् । तथैवान्त्यजहस्तस्थं शूद्रैर्धार्यं न जातुचित् ॥ यावन्तः पतिता भूमौ भस्मनः परमाणवः । तावद्वर्षसहस्राणि रौरवं नरकं व्रजेत् इति ॥ पाराशरे - श्रौतधर्मैकनिष्ठानां लिङ्गं तु श्रौतमेव हि । अश्रौतधर्मनिष्ठानां लिङ्गं त्वश्रौतमेव हि ॥ श्रौतं लिङ्गं च विज्ञेयं त्रिपुण्ड्रोद्धूलनात्मकम् । अश्रौतमूर्ध्वपुण्ड्रादि नैव तिर्यक् त्रिपुण्ड्रकम् ॥ वेदसिद्धो महादेवः साक्षात्संसारमोचकः । उमार्धविग्रहः शुक्लश्चन्द्रार्द्धकृतशेखरः ॥ लोकानामुपकाराय श्रौतं लिङ्गं दधाति च । वेदसिद्धस्य विष्णोश्च श्रौतं लिङ्गं न चेतरत् ॥ प्रादुर्भावविशेषाणामपि तस्य तदेवहि इति ॥

க்ரியாஸாரத்தில் :சூத்ரன் கையிலுள்ள பஸ்மத்தை த்விஜன் தரிக்கக் கூடாது. அந்த்யஜனின் கையிலுள்ள பஸ்மத்தைச் சூத்ரரும் ஒருகாலும் தரிக்கக் கூடாது. விபூதியின் எவ்வளவு பரமாணுக்கள் பூமியில் விழுந்தனவோ, அவ்வளவு ஆயிரம் வர்ஷங்கள் வரையில் (சிந்தியவன்) ரௌரவ நரகத்தை அடைவான்.

பாராசரத்தில்:ச்ரௌத தர்மத்திலேயே

நிலைபெற்றவருக்கு லிங்கம் (குறி, புண்ட்ரம்) ச்ரௌதமே ஆகும். ச்ரௌதமல்லாத தர்மத்தில் நிலை பெற்றவருக்கு லிங்கம் ச்ரௌதமல்லாததாகும். த்ரிபுண்ட்ரமும், உத்தூளனமும் ச்ரௌதலிங்கமென்று அறியத் தகுந்தவை. ஊர்த்வ புண்ட்ரம் முதலியது அச்ரௌத லிங்கமாகும். திர்யக்புண்ட்ரம் அச்ரௌதமாகாது. வேதங்களால் ஸித்தனும், மஹாதேவனும், ஸாக்ஷாத் ஸம்ஸார

மோசகனும், உமார்த்த சரீரனும், சுக்லனும், சந்த்ரார்த்த சேகரனுமான பரமேசன் லோகோபகாரத்திற்காக, ச்ரௌத லிங்கத்தையே தரிக்கின்றார். வேத ஸித்தரான விஷ்ணுவும் ச்ரௌத லிங்கத்தையே தரிக்கின்றார். மற்றதைத் தரிப்பதில்லை. விஷ்ணுவின் அவதார விசேஷங்களுக்கும் ச்ரௌத லிங்கமே தார்யமாய் இருக்கிறது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

भविष्यत्पुराणे

[[407]]

पापानामपि बाहुल्याद् दधीचस्य च शापतः । गौतमस्य मुनेः शापात् श्रौतं लिङ्गं न रोचते इति । आदित्यपुराण - दुर्वाससो मुनेः शापात् कुपितस्य महात्मनः । कण्वशापाद्भृगोः शापादुपमन्योश्च शापतः । दधीचस्य मुनेः शापाद्गौतमस्य च शापतः । विप्राणां दाक्षिणात्यानां पापोपहतचेतसाम् ॥ शिवे भस्मनि रुद्राक्षे किञ्चिच्छ्रद्धा न विद्यते इति ॥ त्रिपुण्ड्रोद्धूलनार्थानि वचनानि सहस्रशः । सन्ति तानि न लिख्यन्ते ग्रन्थविस्तरभीतितः ॥

பாபங்கள்

பவிஷ்யத்

कुंक ू :அதிகமாகியதாலும், ததீசருடைய சாபத்தாலும், கௌதம முனியின் சாபத்தாலும், ச்ரௌதமான புண்ட்ரம் ருசிப்பதில்லை. ஆதித்ய புராணத்தில்கோபமுற்றவரும் மஹாத்மாவுமான துர்வாஸர் கண்வர் ப்ருகு உபமன்யு தசீசமுனி, கௌதமர் இவர்களது சாபத்தாலான பாபத்தால் கெடுக்கப்பட்ட மனதுடைய தென்தேசத்திலுள்ள ப்ராம்ஹணர்களுக்கு, சிவனிடத்திலும், பஸ்மத்திலும், ருத்ராக்ஷத்திலும், கொஞ்சமும் ச்ரத்தை இல்லை. இவ்விதம், த்ரிபுண்ட்ரத்திற்கும், உத்தூளனத்திற்கும் ப்ரமாணங்க ளான வசனங்கள் ஆயிரக்கணக்காய் இருக்கின்றன. க்ரந்தம் விரியுமென்ற பயத்தினால் அவை எழுதப்படவில்லை.

यत्तु ब्रह्मरातवचनम् ब्राह्मणस्योर्ध्वपुण्ड्रं स्यात् क्षत्रियस्यार्द्धचन्द्रकम्। वैश्यस्य वर्तुलाकारं शूद्रस्यैव त्रिपुण्ड्रकम् इति । यदपि पाद्मवचनम् – कंपालकेशभस्मास्थिशुक्तिपाषाणधारिणम् । त्रिपुण्ड्रधारिणं विप्रं चण्डालमिव सन्त्यजेत् ॥ बालेन्दुवत् क्षत्रियाणां वैश्यानां वर्तुलाकृति । त्रिपुण्ड्रं शूद्रजातीनां विधिरेष सनातनः ॥ कुलीनो ब्राह्मणो विद्वान् भस्मग्राही भवेद्यदि । वर्जयेत्तादृशं देवि मद्योच्छिष्टघटं यथा ॥ त्रिपुण्ड्रं ब्राह्मणो विद्वान् लीलयाऽपि न धारयेत् । त्रिपुण्ड्रधारणाद्विप्रः पतत्येव न संशयः ॥ तामसेषु पुराणेषु मोहनार्थं

[[408]]

स्मृतिमुक्ताफले - आह्निकंकाण्डः पूर्व भागः सुरद्विषाम् । त्रिपुण्ड्रधारणं प्रोक्तं तामसैर्मुनिसत्तमैः । तामसानि पुराणानि दृष्ट्वा मोहाच्च यो द्विजः । त्रिपुण्ड्रधारणं कृत्वा तमस्यन्धे निमज्जति ॥ तिर्यक्पुण्ड्रं न कुर्वीत सम्प्राप्ते मरणेऽपि च । तिर्यक्पुण्ड्राद्गतिस्तिर्यगूर्ध्वपुण्ड्रात्तथोर्ध्वगा ॥ शस्त्रधार्यसिधारी च धनुर्द्धारी धनापहः । तिर्यक्पुण्ड्रधरो विप्रश्चण्डालसदृशो भवेत् ॥ ब्राह्मणः कुलजो विद्वान् तिर्यक्पुण्ड्रधरो यदि । तं गर्दभं समारोप्य राजा राष्ट्रात् प्रवासयेत् इति ॥

ஆனால்,

போல்

விலக்க

ப்ராம்ஹணன்

ப்ரம்ஹராதர், ‘ப்ராம்ஹணனுக்கு ஊர்த்வபுண்ட்ரமும், க்ஷத்ரியனுக்கு அர்த்த சந்த்ரமும், வைச்யனுக்கு வர்த்துளமும், சூத்ரனுக்கே த்ரிபுண்ட்ரமும் விஹிதம்’ என்று சொல்லிய வசனமுள்ளது. பாத்ம புராணத்திலும்:“ஓடு, மயிர், சாம்பல், எலும்பு, கிளிஞ்சில், கல் இவைகளைத் தரித்தவனும், த்ரிபுண்ட்ரத்தைத் தரித்தவனுமான ப்ராம்ஹணனைச் சண்டாளனைப்

வேண்டும். க்ஷத்ரியர்களுக்கு, பாலசந்த்ரன் போலும், வைச்யருக்கு வர்த்துள புண்ட்ரமும், சூத்ரருக்கு த்ரிபுண்ட்ரமும் என்ற இந்த விதி புராதனமாகியது. நற்குலத்தில் பிறந்தவனும், அறிந்தவனுமான

பஸ்மத்தை க்ரஹிப்பவனாய் இருந்தால் அவ்விதமான அவனை, மத்யத்தால் உச்சிஷ்டமான குடத்தைப் போல் விலக்க வேண்டும். அறிந்த ப்ராம்ஹணன், விளையாட்டிற்காகவும் த்ரிபுண்ட்ரத்தை தரிக்கக் கூடாது. ப்ராம்ஹணன் த்ரிபுண்ட்த்தைத் தரித்தால் பதிதனாகவே ஆகிறான், ஸம்சயமில்லை. அஸுரர்களை மயக்குவதற்காக, தமோகுணமுற்ற முனிவர்களால், தாமஸ புராணங்களில், த்ரிபுண்ட்ர தாரணம் சொல்லப்பட்டது. எந்த ப்ராம்ஹணன், தாமஸ புராணங்களைப் பார்த்து, மோஹத்தால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ அவன் பெருமிருளில் முழுகுகிறான். மரணம் நேர்ந்தாலும் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கக் கூடாது. திர்யக் புண்ட்ரத்தால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[409]]

திர்யக்கதிதான் கிடைக்கும். ஊர்த்வ புண்ட்ரத்தால் ஊர்த்வமான (மேலான) கதி கிடைக்கும். ஆயுதம் தரித்தவன், கத்தியைத் தரித்தவன், வில்லைத் தரித்தவன், பணத்தை அபஹரித்தவன், திர்யக் புண்ட்ரம் தரித்தவன் ப்ராம்ஹணனாகில் சண்டாளனுக்கு ஸமனாய் ஆவான். நற்குலத்திற் பிறந்தவனும், அறிந்தவனுமான ப்ராம்ஹணன் திர்யக் புண்ட்ரத்தைத் தரித்தால், அரசன் அவனைக் கழுதையிலேற்றி, நாட்டினின்றும் வெளியேற்ற வேண்டும்.

यदपि वसिष्ठसंहितायाम् - यत्तु रुद्रार्चनं प्रोक्तं त्रिपुण्ड्रं वाऽपि सत्तमाः । तदब्रह्मण्यविषयं न तु विप्रस्य कर्हिचित् ॥ न त्रिपुण्ड्रं द्विजैर्द्धार्यं पट्टिकाकारमेव च । न चान्यदेवताभक्तिरापद्यपि कदाचन

வஸிஷ்ட ஸம்ஹிதையில்:“ஓ ஸாதுக்களே! சிவார்ச்சனமும், த்ரிபுண்ட்ரமும் ப்ராம்ஹணரல்லாத வரைப் பற்றியது, ஒருகாலும் ப்ராம்ஹணரைப் பற்றியதல்ல. ப்ராம்ஹணர்கள் த்ரிபுண்ட்ரத்தையும், பட்டிகை போன்ற புண்ட்ரத்தையும், தரிக்கக் கூடாது. அன்யதேவதா பக்தியும் ஆபத்திலும் விஹிதமல்ல” என்றுள்ளது.

यदपि ब्रह्माण्डपुराणवचनम् - त्रिपुण्ड्रं शूद्रकल्पानां शूद्राणां च विधीयते इति, एवमादीनि त्रिपुण्ड्रनिषेधवचनानि पाशुपतादितन्त्रदीक्षाप्रविष्टब्राह्मणनिन्दापराणि। - अत एव वाराहे, गौतमः शशाप तान् जटाभस्मदीक्षाव्रतधरास्तथा । त्रिपुण्ड्रधारिणो नित्यं ‘भस्मोद्धूलनतत्पराः ॥ भविष्यथ त्रयीबाह्या मिथ्याज्ञानप्रलापिनः ।

बौद्धे चाप्यार्हते चैव तथा पाशुपतेऽपि च ॥ शाम्भवे दीक्षिता यूयं भवत ब्राह्मणाधमाः इति ॥

ப்ரம்ஹாண்ட புராணத்தில்:‘சூத்ரரைப் போன்ற வருக்கும், சூத்ரருக்கும் த்ரிபுண்ட்ரம் விதிக்கப்படுகிறது’

410 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः என்றிருப்பதும், இதுபோலுள்ள த்ரிபுண்ட்ர நிஷேத வசனங்களும், பாசுபதம் முதலிய தந்த்ரங்களில் தீக்ஷையடைந்த ப்ராம்ஹணர்களை நிந்திப்பதில் தாத்பர்யம் உள்ளவைகளாகும். ஆகையால்தான் வராஹ புராணத்தில்கௌதமர் அவர்களைச் சபித்தார் ப்ராம்ஹணாதமர்களே! நீங்கள், ஜடை, பஸ்மம், தீக்ஷை, வ்ரதம் இவைகளைத் தரித்தவராய், நித்யமும், த்ரிபுண்ட்ரம் தரிப்பவராய், உத்தூளனம் செய்பவராய், மூன்று வேதங்களுக்கும் பாஹ்யராய், பொய்யான ஞானத்தை ப்ரலாபிப்பவராய், பௌத்தம், ஆர்ஹதம், பாசுபதம், சாம்பவம் இவைகளில் தீக்ஷை பெற்றவராய் ஆகக்கடவீர்.

चतुर्विंशतिमते - बौद्धान् पाशुपतान् जैनान् लोकायतिक कापिलान्। विकर्मस्थान् द्विजान् दृष्ट्वा सचेलो जलमाविशेत् इति ॥ चन्द्रिकायामपि जैनान् पाशुपतान् स्पृष्ट्वा लोकायतिकनास्तिकान्। स्पृष्ट्वा देवलकं चैव सवासा जलमाविशेत् इति ॥ नारदीयपुराणे - शैवान् पाशुपतांचैव पाञ्चरात्रान् जनेश्वर । स्पृष्ट्वा स्नायाज्जपेत् सूक्तं यतो निन्दन्ति वैदिकान् इति ॥ कौर्मेऽपि - कापालिकाः पाशुपताः पाषण्डा ये च तद्विधाः । ब्रह्मभावान्निरस्तास्ते [q:ya:sur ॥

சதுர்விம்சதி மதத்தில் :பெளத்தர், பாசுபதர், ஜைனர், லோகாயதிகர், காபிலர், நிஷித்த கர்மங்களில் இருக்கும் த்விஜர்கள் இவர்களைக் கண்டால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். சந்த்ரிகையிலும்:ஜைனர், பாசுபதர், லோகாயதிகர், நாஸ்திகர், தேவலகன் இவர்களைக் ஸ்பர்சித்தால் ஸசேலஸ்நானம் செய்ய வேண்டும்.நாரதீய புராணத்தில்-ஓ அரசனே! சைவர், பாசுபதர், பாஞ்சராத்ரர்கள் இவர்களைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும்.(புருஷ) ஸூக்தத்தை ஜபிக்க வேண்டும். (ஏனெனில்) அவர்கள் வைதிகர்களை நிந்திப்பவர். கௌர்மத்திலும்:காபாலிகர், பாசுபதர்,

[[1]]

[[1]]

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[411]]

பாஷண்டர்கள் இவர்களும், இவர்களைப் போன்ற மற்றவரும், ப்ராம்ஹணத்

தன்மையினின்றும் தள்ளப்பட்டவர்கள். அவர்களை அவச்யம் விலக்க வேண்டும்.

वासिष्ठलैङ्गेऽपि – केचित्कापालमिच्छन्ति केचित्पाशुपतं मुने ।. केचिद्वौद्धं प्रशंसन्ति केचिदैगम्बरं मुने । केचिल्लोकायतं ब्रह्मन् केचिद्वामं महामुने । केचिद्वैरवमिच्छन्ति केचिच्छाक्तं तथैव च । शाम्भवं केचिदिच्छन्ति यामलं भुवि केचन ॥ अन्यानि यानि शास्त्राणि विरुद्धानि महामुने । स्वतः प्रमाणभूतेन वेदेन मुनिसत्तम ॥ तान्येव श्रद्धया युक्ताः परिगृह्य द्विजातयः । आचरन्ति महामूढा युगान्ते समुपस्थिते इति ॥

வாஸிஷ்ட லிங்கத்திலும்:ஓ முனே! சிலர் காபாலத்தையும், சிலர் பாசுபதத்தையும், சிலர் பௌத்தத்தையும், சிலர் திகம்பரமதத்தையும் புகழ்கின்றனர். சிலர் லோகாயதத்தையும், சிலர் வாமத்தையும், சிலர் பைரவத்தையும் விரும்புகின்றனர். சிலர் சாக்தத்தையும், சிலர் சாம்பவத்தையும், சிலர் யாமளத்தையும் விரும்புகின்றனர்.ஓ முனே! ஸ்வயம் ப்ரமாணமாய் உள்ள வேதத்துடன் விரோதிக்கும் சாஸ்த்ரங்கள் வேறு எவையுண்டோ அவைகளை, ப்ராம்ஹணர்கள் ச்ரத்தையுடன் கூடியவராய் பரிக்ரஹித்து, யுகாந்தம் ஸமீபத்திருக்கும் போது மஹாமூட ர்களாய் அனுஷ்டிக்கப் போகிறார்கள்.

विष्णुपुराणेऽपि - येन केनापि योगेन द्विजातिर्दीक्षितः कलौ ।

यैव सैव च मैत्रेय प्रायश्चित्तं कलौ क्रिया ॥ यदा यदा हि पाषण्डवृद्धिर्मैत्रेय लक्ष्यते । तदा तदा कलेर्वृद्धिरनुमेया विचक्षणैः इति । द्विजबन्धूनां तन्त्रेऽधिकार उक्तो जातिनिर्णयसंग्रहे

ब्राह्मणाद्विजकन्यायां जातो नाम शिवद्विजः । महादेवस्य पूजार्थ

[[412]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

मुपनेयः समन्त्रकम् ॥ शिवागमं पठेन्नित्यं शिवशेषान्नभुक्तिमान् । दीक्षाधर्मविधानं च द्विजो धर्ममिवाचरेत् । ब्राह्मण्यां सधवायां तु विप्राज्जातस्तु कुण्डकः । विधवायां तु गोलः स्यादेतौ श्राद्धबहिष्कृतौ । तौ च देवस्य पूजार्हा वुपनेयौ च मन्त्रतः । आरामपोषणः कुण्डो गोलको हिविक्रयी ॥ सवर्णेष्वधमावेतौ कानीनत्वाच्छिवद्विजः

!!

விஷ்ணு புராணத்திலும்:கலியில், ப்ராம்ஹணன் ஏதாவதொரு சாஸ்த்ரத்தால் தீக்ஷிதனாவான், ஓமைத்ரேய? ஏதாவதொரு க்ரியை (மனதிற்குத் தோன்றியதே) ப்ராயச் சித்தமாகும் கலியில். ஓ மைத்ரேய! எந்தெந்தக் காலத்தில் பாஷண்டரின் வ்ருத்தி காணப்படுகிறதோ, அந்தந்தக் காலத்தில் கலியின் வ்ருத்தியைப் புத்திமான்கள் அனுமானிக்க வேண்டும். ப்ரம்ஹபந்துக்களுக்குத் தந்த்ரத்தில் அதிகாரம் சொல்லப்பட்டுள்ளது. ஜாதிநிர்ணய ஸங்க்ரஹத்தில் :ப்ராம்ஹணனிடத்தினின்றும் க்ஷத்ரிய வைச்ய கன்யைகளிடத்தில் பிறந்தவன் சிவத்விஜன் எனப்படுவான். அவன் மஹாதேவனின் பூஜைக்காக மந்த்ரத்துடன் உபநயனம் செய்யத் தகுந்தவன். அவன் நித்யமும் சிவாகமத்தைப் படிக்க

புஜிக்க

வேண்டும். வேண்டும்.

சிவநிர்மால்யான்னத்தைப் ப்ராம்ஹணன் வைதிக தர்மத்தை அனுஷ்டிப்பதுபோல் தீக்ஷதர்மவிதானத்தை அனுஷ்டிக்க வேண்டும். பதியுடன் கூடிய ப்ராம்ஹணியிடத்தில் ஜாரனான ப்ராம்ஹணனா ல் உண்டாகியவன் குண்டகன் எனப்படுவான். ப்ராம்ஹண விதவையினிடம் ப்ராம்ஹணனால் பிறந்தவன் கோளகன் எனப்படுவான். இவர் இருவரும் ச்ராத்தத்திற்கு அர்ஹரல்லாதவர். அவரும் தேவபூஜைக்காக மந்த்ரத்தினால் உபநயனம் செய்யத் தகுந்தவர். குண்டன் பூத்தோட்டத்தைப் போஷிப்பவன், கோளகன் பெருங்காயம் விற்பவன், இவரிருவரும் ஸவர்ணருள் அதமர்கள். கன்னியினிடத்திற் பிறந்ததால் சிவத்விஜனும் அதமன்.1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

यत्तु शङ्खवचनम्

[[413]]

दीपाग्निं दीपतैलं च भस्म चास्थि

रजस्वलाम्। एतानि ब्राह्मणः स्पृष्ट्वा सवासा जलमाविशेत् इति, तत् दीपाग्निपदसन्निधानात् तदग्निवर्तिभस्मविषयम् । भस्ममात्रपरत्वे तु पूर्वोक्तभस्मधारणविधायक श्रुतिस्मृतीतिहासपुराणविरोधः स्यात् । तस्मादुद्धूलनं त्रिपुण्ड्रं च वैदिकैर्धार्यमिति स्थितम् ॥

சங்கரின் வசனமோ:’’ தீபத்தின் சுடரையும், தீபத்தின் எண்ணெயையும், பஸ்மத்தையும், அஸ்தியையும், ரஜஸ்வலையையும், ப்ராம்ஹணன் தொட்டால் ஸசேலஸ்நானம் செய்ய வேண்டும்” என்று உள்ளதே எனில், அது, தீபாக்னி பதம் ஸமீபத்தில் இருப்பதால், தீபாக்னியில் இருக்கும் பஸ்மத்தைப் பற்றியதாகும். அல்லாது, எல்லாப் பஸ்மத்தையும் சொல்லுகிறதெனில்,

சொல்லியதும், பஸ்மதாரணத்தை விதிப்பதுமான ச்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களுடன் விரோதம் நேரிடும். ஆகையால், உத்தூளனமும், த்ரிபுண்ட்ரமும் வைதிகர்களால் தரிக்கத் தகுந்ததேயாகும்.

முன்

अत्र विकल्पमाह व्यासः ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा धारयेत् सर्वकर्मसु इति ॥ शैवेऽपि - ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा धृत्वा कर्माणि वै द्विजः । इष्टापूर्तानि कुर्वीत नान्यथा तत्फलं लभेत् इति ॥ अन्यत्रापि - आचम्य धारये दूर्ध्वपुण्ड्रं पुण्यस्थलीमृदा । अथवा धारयेद्विप्रो भस्मना तु त्रिपुण्ड्रकम् । यज्वा तु धारयेन्नित्यं भस्मनैव त्रिपुण्ड्रकम् इति ॥

இதில் விகல்ப்பத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:ஊர்த்வபுண்ட்ரத்தையாவது, த்ரிபுண்ட்ரத்தையாவது, ஸகல கர்மங்களிலும் தரிக்க வேண்டும். சைவத்திலும்:ப்ராம்ஹணன்,

ஊர்த்வபுண்ட்ரத்தையாவது த்ரிபுண்ட்ரத்தையாவது தரித்து, இஷ்டா பூர்த்தகர்மங்களைச் செய்ய வேண்டும். இல்லாவிடில் அதன் பலனை அடைவதில்லை. மற்றோருடத்திலும்:ப்ராம்ஹணன்,

414 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஆசமனம் செய்து, புண்ய ஸ்தலத்திலுள்ள ம்ருத்திகையால் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கவும், அல்லது பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கவும். யாகம் செய்தவனாகில், எப்பொழுதும் பஸ்மத்தால் த்ரிபுண்ட்ரத்தையே தரிக்கவும்.

अत्र व्यवस्था माधवीये दर्शिता - ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा धारयेत्तु यथा कुलम् इति ॥ पारिजाते - अपवित्रेण यज्जप्तमस्नांतेन कृतं हुतम् । यच्च शून्यललाटेन तदत्यल्पफलं भवेत् ॥ ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा धारयेत्तु यथाकुलम् इति ॥ पाद्मेsपि - आचम्य भस्मना धार्यं त्रिपुण्ड्रं गोपिचन्दनात् । ऊर्ध्वपुण्ड्रं यथापूर्वमनुष्ठानं समाचरेत् इति ॥

முடிவான தீர்ப்பு

இதில் காண்பிவிக்கப்பட்டுள்ளது, ‘ஊர்த்வபுண்ட்ரத்தையோ, த்ரிபுண்ட்ரத்தையோ, குலாசாரப்படி தரிக்கவும்’ என்று. பாரிஜாதத்தில்:பவித்ரம் இல்லாமலும், ஸ்நானம் செய்யாமலும், புண்ட்ரம் தரிக்காமலும் செய்த ஜபம், கர்மம், ஹோமம் இவை மிக ஸ்வல்ப்ப பலனுள்ளதாய் ஆகும். ஊர்த்வ புண்ட்ரத்தையாவது, த்ரிபுண்ட்ரத்தை யாவது குலாசாரப்படி தரிக்க வேண்டும். பாத்மத்திலும்:ஆசமனம் செய்து, பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தையாவது, கோபீசந்தனத்தால் ஊர்த்வபுண்ட்ரத்தையாவது

முன்னோரின் ஆசாரப்படி தரிக்க வேண்டும்.

तत्रैव समुच्चयोऽप्यभिहितः - ऊर्ध्वपुण्ड्रं मृदा पूर्वमनुषज्य समाचरेत् । अग्निहोत्रसमुद्भूतभस्मनाऽपि त्रिपुण्ड्रकम् ॥ ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं च द्वावेतौ धारयेद्द्विजः । तयोरेकं परित्यज्य रौरवं नरकं व्रजेत् । इति । यत्तु वचनम् - गोपीचन्दनसंयुक्तं भूत्या निर्यक् त्रिपुण्ड्रकम् । षष्टिवर्षसहस्राणि नरकं तं प्रवेशयेत् इति, तत् त्रिपुण्ड्रोपरि ऊर्ध्वपुण्ड्रधारणनिषेधपरम् । ऊर्ध्वपुण्ड्रे त्रिपुण्ड्रं स्यात् त्रिपुण्ड्रे नोर्ध्वपुण्ड्रकम् इति स्मरणात् ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[415]]

பாத்மத்திலேயே:ஸமுச்சயமும் சொல்லப் பட்டுள்ளது. முதலில் ம்ருத்திகையினால் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரித்து, அக்னி ஹோத்ரத்தில் உண்டாகிய பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரத்தையும் தரிக்க வேண்டும். ப்ராமம்ஹணன் ஊர்த்வ புண்ட்ரம், த்ரிபுண்ட்ரம் இரண்டையும் தரிக்க வேண்டும். அவைகளுள் ஒன்றை விட்டால் ரௌவமெனும் நரகத்தை அடைவான். ஆனால் “கோபீசந்தனத்துடன் கூடிய பஸ்ம த்ரிபுண்ட்ரமானது, தரிப்பவனை அறுபதினாயிரம் வர்ஷம் நரகத்தை அடைவிக்கும் ‘” என்ற வசனம் உள்ளதே எனில், அது, த்ரிபுண்ட்ரத்தின் மேல் ஊர்த்வபுண்ட்ர தாரணத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யம் உடையது, ‘‘ஊர்த்வ புண்ட்ரத்தின் மேல் த்ரிபுண்ட்ரம் தரிக்கலாம், த்ரிபுண்ட்ரத்தின் மேல் ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்கக் கூடாது” என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

ब्रह्मकैवर्ते वृद्धगिरिमाहात्म्ये - तिर्यग्भस्म मृदं तथोर्ध्वमुदितां धत्तेऽनयोर्व्यत्ययो विप्रध्वंसनमन्यधारणकृता भस्मापि धार्यं ततः । । अन्यन्नोपरि भस्मधारणकृता मोहाद्दधन्निष्पतेत् यत्तच्चन्दनकुङ्कुमाद्यपि च मृत्स्याल्लौकिकी केवलं इति । भस्म तिर्यगेव धारयेत् । तथा ग्राह्यत्वेन उदितां - उक्तां गोपीचन्दनादिकां मृदमूर्ध्वाग्रामेव धारयेत्। अनयोः व्यत्ययः - व्यत्यासः भस्मना ऊर्ध्वपुण्ड्रकरणं, मृदा तिर्यक्पुण्ड्रकरणं च, विप्रध्वंसनं

ब्राह्मण्यहानिकरम् । अन्यधारणकृता गोपीचन्दनादिमृद्धारणकृता, तत उपरि भस्मापि धार्यम् । भस्म धारयता तदुपरि अन्यत् - गोपीचन्दनादि, न धार्यम् । मोहाद्धारयन् पतितः स्यात् । एवं लौकिकी केवलं अलङ्कारार्था मृत् चन्दनकुङ्कुमकस्तूरिकादिकं च भस्मोपरि न धार्यमित्यर्थः ॥

அவ்விதமே, ப்ராம்ஹகைவர்த்தத்தில்:வ்ருத்தகிரி மாஹாத்ம்யத்தில் ‘திர்யக்பஸ்ம + கேவலம்’ என்று. இதன் பொருள் - “பஸ்மத்தைக் குறுக்காகவே தரிக்கவும்.

416 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

க்ராஹ்யமாய்ச் சொல்லப்பட்ட கோபீசந்தனம் முதலிய ம்ருத்திகையை ஊர்த்வமாகவே தரிக்கவும். இவைகளை மாற்றுவது, பஸ்மத்தினால் ஊர்த்வ புண்ட்ரமும், ம்ருத்திகையினால் குறுக்கான புண்ட்ரமும் தரிப்பது, ப்ராம்ஹண்யத்திற்கு ஹானியைச் செய்யும், கோபீசந்தனம் முதலிய மருத்தைத் தரிப்பவன்,

அதன் மேல் பஸ்மத்தையும் தரிக்கவும். பஸ்மத்தைத் தரிப்பவன், பஸ்மத்தின் மேல் கோபீசந்தனம் முதலியதைத் தரிக்கக்கூடாது. அறியாமையால் தரித்தவன் பதிதனாவான். இவ்விதம் அலங்காரத்திற்காகத் தரிக்கப்படும் ம்ருத்திகை, சந்தனம், குங்குமம், கஸ்தூரீ முதலியதும் பஸ்மத்தின் மேல் தரிக்கத் தக்கதல்ல” என்பதாம்.

स्मृत्यन्तरे - वैदिकैर्मन्त्ररहितं चन्दनागरुकुङ्कुमम् । तिर्यक् पुण्ड्रात्मना धार्यं कान्तिसौख्याभिलाषिभिः ॥ पुण्ड्रो धृतश्चन्दनाद्यैरिति भस्म न सन्त्यजेत् । दह्येत भस्मसन्त्यागी श्रुतिचक्रोत्थवह्निना । चन्दनादुपरि प्राज्ञो धारयेद्भस्म वैदिकम् । लौकिकं चन्दनाद्यं तु भस्मोपरि न धारयेत् इति ॥ प्रातः काले जलैर्युक्ता मध्याह्ने चन्दनैर्युता । सायमम्भोविरहिता भूतिरंहोविनाशिनी इति स्मरणात् भस्मोपरि भस्ममिश्रितं चन्दनं धार्यमित्याहुः ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:காந்தி ஸௌக்யம் இவைகளை விரும்பிய வைதிகர்களால் மந்த்ரமில்லாமல், சந்தனம், அகரு, குங்குமம் இவை திர்யக் புண்ட்ரரூபமாய் தரிக்கப்படலாம், சந்தனம் முதலியவைகளால் புண்ட்ரம் தரிக்கப்பட்டதென்று, பஸ்மத்தை விடக்கூடாது. பஸ்மத்தை விட்டவன், வேத சக்ரத்திலுண்டாகிய அக்னியால் தஹிக்கப்படுவான். அறிந்தவன், சந்தனத்தின் மேல் வைதிகமான பஸ்மத்தைத் தரிக்கலாம். லௌகிகமான சந்தனம் முதலியதை பஸ்மத்தின் மேல் தரிக்கக் கூடாது. ப்ராத:காலத்தில் ஜலத்துடன் கூடியதும், மத்யாஹ்னத்தில் சந்தனத்துடன் கூடியதும்,

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[417]]

ஸாயங்காலத்தில் ஜலமில்லாததுமான விபூதி, பாபத்தை அழிக்கத் தக்கதாகும் என்று ஸ்ம்ருதி இருப்பதால், பஸ்மத்தின் மேல், பஸ்மத்துடன் சேர்ந்த சந்தனம் தரிக்கத் தகுந்தது என்கின்றனர்.

तथा स्मृतिरत्ने - ब्राह्मणानां नृपाणाञ्च भस्ममिश्रञ्च चन्दनम् । नेत्रयुग्मप्रमाणं तु त्रिपुण्ड्रोपरि चेष्यते इति ॥ एवञ्च, ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा धारयेत्तु यथाकुलम् । उभयं वा यथाचारं धारयेद्वैदिको द्विजः ॥ तन्त्रनिष्ठस्तु तत्तन्त्रसिद्धमेवेति निर्णयः ॥ श्राद्धे ऊर्ध्वपुण्ड्रधारणमुक्तं हेमाद्रौ - जपे होमे तथा दाने स्वाध्याये पितृकर्मणि । तत्सर्वं नश्यति क्षिप्रमूर्ध्वपुण्ड्रं विनाकृतम् इति ॥

அவ்விதமே, ஸ்ம்ருதி

ரத்னத்தில்:‘ப்ராம்ஹணர்களுக்கும், க்ஷத்ரியர்களுக்கும் பஸ்மத்துடன் கூடிய சந்தனம், இரண்டு கண்களின் அளவுள்ளதாய் த்ரிபுண்ட்ரத்தின் மேல் தரிக்கப்பட வேண்டும் எனப்படுகிறது’ என்றுள்ளது. இவ்விதம் இருப்பதால், வைதிகனான ப்ராம்ஹணன, ஊர்த்வ புண்ட்ரத்தையாவது, த்ரிபுண்ட்ரத்தையாவது, குலாசாரப்படி தரிக்கவும். அல்லது, இரண்டு புண்ட்ரங்களையும் குலாசாரப்படி தரிக்கவும். தந்த்ர நிஷ்டனோவெனில் தன் தந்த்ரத்தில் விதிக்கப்பட்டதையே தரிக்க வேண்டும் என்பது நிர்ணயம். ச்ராத்தத்தில் ஊர்த்வபுண்ட்ரத்தின்

தாரணம் சொல்லப்பட்டுள்ளது. ஹேமாத்ரியில் :ஜபம், ஹோமம், தானம், அத்யயனம், பித்ருகார்யம் இவைகளை ஊர்த்வபுண்ட்ரம் இல்லாமல் செய்தால் அது முழுவதும் வீணாகிறது.

,

वर्तुलनिषेधः स्मर्यते तत्रैव - वामहस्ते तु दर्भांश्व रङ्गवल्लीं तथा A: fA:

वर्जयेत्तिलकं फाले श्राद्धकर्मणि सर्वदा । तिर्यग्वाऽप्यूर्ध्वपुण्ड्रं वा धारयेच्छ्राद्धकर्मणि इति ॥ पुराणेयागो दानं जपो होमः स्वाध्यायः

[[418]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

पितृतर्पणम् । भस्मीभवति तत्सर्वमूर्ध्वपुण्ड्रं विनाकृतम् इति ॥ चन्द्रिकायाम् – श्रौतस्मार्तक्रियाः सर्वा ह्यूर्ध्वपुण्ड्र मकुर्वतः । जायन्ते विफला ब्रह्मन् बाधिताश्च भवन्ति ताः । सन्ध्याकाले जपे होमे स्वाध्याये पितृतर्पणे । श्राद्धकाले विशेषेण कर्ता भोक्ता च न त्यजेत्

|

வர்த்துளபுண்ட்ர நிஷேதம் சொல்லப்படுகிறது, ஹேமாத்ரியிலேயே இடது கையில் தர்ப்பங்களையும், வீட்டில் கோலத்தையும், நெற்றியில் திலகத்தையும் பார்த்தால், பித்ருக்கள் ஆசையற்றுச் செல்கின்றனர். ஸங்க்ரஹத்தில்:ச்ராத்த கார்யத்தில் நெற்றியில் திலகத்தை எப்பொழுதும் வர்ஜிக்க வேண்டும். ச்ராத்த கார்யத்தில் த்ரிபுண்ட்ரத்தையாவது, ஊர்த்வ புண்ட்ரத்தையாவது தரிக்க வேண்டும். புராணத்தில்:ஊர்த்வபுண்ட்ரம் இல்லாமல் செய்த யாகம், தானம், ஜபம், ஹோமம், அத்யயனம், பித்ரு தர்ப்பணம் இவை முழுவதும் சாம்பலாய் ஆகிறது. சந்த்ரிகையில்:ஓ ப்ரம்ஹன்! ஊர்த்வபுண்டரம் தரிக்காதவன் செய்யும் ச்ரௌத ஸ்மார்த்த க்ரியைகளெலாம் பலனற்றதாய் ஆகின்றன,பாதிக்கப்பட்டதாயுமாகின்றன. ஸந்த்யா ஜபத்திலும், ஹோமத்திலும், அத்யயனத்திலும், பித்ரு தர்ப்பணத்திலும் புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். ச்ராத்தகாலத்தில் கர்த்தாவும், போக்தாவும் அவச்யம் தரிக்க வேண்டும்.

காலத்திலும்,

स्मृत्यन्तरे - श्वोभूते नित्यकर्माणि नद्यादौ विमले जले । कृत्वा श्राद्धं मृदा शुभ्रमूर्ध्वपुण्ड्रं तु धारयेत् इति ॥ पाद्मे - ऊर्ध्वपुण्ड्रविहीनं तु यः श्राद्धे भोजयेद्द्विजः । अश्नन्ति पितरस्तस्य विण्मूत्रं नात्र संशयः ॥ ऊर्ध्वपुण्ड्रविहीनस्तु यः श्राद्धं कुरुते द्विजः । सर्वं तद्राक्षसैर्नीतं नरकं च स गच्छति इति ॥

|

மற்றொரு ஸ்ம்ருதியில்:மறுநாளில் நதி முதலியதில்

i

[[422]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இங்கு விதியும், ப்ரதிஷேதமும் இருப்பதால், அவரவர் குலாசாரப்படி வ்யவஸ்திக விகல்ப்பம் என்று அறியவும். சிலரோவெனில், ச்ராத்தத்தில் த்ரிபுண்ட்ரம். ஊர்த்வ புண்ட்ரம் இவைகளின் விதி, சைவ வைஷ்ணவ தந்த்ரங்களை ஆச்ரயித்தவரைப் பற்றியது. அவைகளின் நிஷேதம் வைதிகர்களைப் பற்றியது என்கின்றனர். மற்றவரோவெனில், நிஷேதம் ப்ரேத ச்ராத்தத்தைப் பற்றியது.(ஏனெனில்) “த்ரிபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் ப்ரேதங்கள், பூதங்கள் முதலியவைகள் பயந்து ஓடுகின்றன, ஸம்சயமில்லை. கோரரான ராக்ஷஸரும், ப்ரேதர்களும், அற்ப ஜந்துக்களும், த்ரிபுண்ட்ரம் தரித்தவனைக் கண்டால் ஓடுகின்றார்கள், ஸம்சயமில்லை”, என்பது முதலான புராண வசனங்களால் என்கின்றனர். ‘நிராசா: பிதரோகதா:’ என்கிற வசனமோவெனில், பித்ருத்வத்தை அடைந்தவனுக்கும், வர்ஷம் முடியும் வரையில் ப்ரேதபாவனை நிவ்ருத்திக்காததால், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஸம்பவிக்கும் மாஸிக ச்ராத்தத்தில் புண்ட்ரம் தரிக்கத் தகாதது என்பதில் தாத்பர்யமும் உள்ளதாகும். (ஏனெனில்) ஸபிண்டீகரணத்திற்குப் பிறகும் ப்ரேதத்தன்மை நிருத்திக்காததால், வர்ஷம் பூர்ணமாகும் வரையில் விபூதி தரிக்கத் தகாதது’ என்று ஸ்ம்ருதி இருப்பதால் என்கின்றனர். சிஷ்டாசாரத்தை அனுஸரித்து உசிதமானதை இங்கு க்ரஹிக்கவும்.

ननुं देवतोत्कर्षनिकर्षप्रतिपादकानि पुण्ड्रस्तुतिनिन्दा पराणि च वचनानि परस्परविरुद्धानि बहूनि इतिहासपुराणेषु दृश्यन्ते । अतः परस्परविरुद्धार्थाभिधायकत्वात् इतिहासपुराणानि अप्रमाणानीति चेत्, भवेदयं दोषो भेदवादिनां शैवानां वैष्णवानां च शिवादन्यो विष्णुः, त्रिष्णोरन्यः शिव इत्यवगच्छताम् । अभेदवादिनां तु सिद्धान्तिनां नायं दोषः, ईश्वरस्यैकत्वाभ्युपगमात् ॥

[[421]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் கண்டால் பித்ருக்கள் ஆசையற்றவராய்ச் செல்கின்றனர்.

மண் பாத்ரத்திலுள்ள அர்க்யத்தையும்,

மண்

பாத்ரத்திலுள்ள சந்தனத்தையும், நெய்யால் செய்யப்பட்ட தூபத்தையும் கண்டால் பித்ருக்கள் ஆசையற்றவராய்ச் செல்கின்றனர். ருத்ராக்ஷம் தரித்த ப்ராம்ஹணனை ச்ராத்தத்தில் புஜிப்பித்தால் பித்ருலோகத்தை அடைகிறான், இதில் ஸந்தேஹப்பட வேண்டாம். த்ரிபுண்ட்ரத்துடன் கூடியவனாய் எந்த ப்ராம்ஹணன் ச்ராத்தம் செய்கின்றானோ அவனது அந்த ச்ராத்தத்தை ராக்ஷஸர்கள் அழிக்கின்றனர், என்று வைவஸ்வதமனு சொன்னார். த்ரிபுண்ட்ரத்தை வர்த்துள புண்ட்ரத்தையாவது, ஊர்த்வ புண்ட்ரத்தையாவது தரித்து எவன் ச்ராத்தம் செய்கின்றானோ அவள் பாபி ஆவான், ரௌவமெனும் நரகத்தை அடைவான். ப்ராம்ஹணர்களை வரித்து, எவன் த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்கின்றானோ, அந்தக் கர்த்தா பயங்கரமான நரகத்தில் பித்ருக்களுடன் முழுகுகிறான். த்ரிபுண்ட்ரம் எல்லோருக்கும் அக்னி ஹோத்ரத்திற்குச் சமமாய் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ச்ராத்த காலம் வந்தால், கர்த்தாவும், போக்தாவும் அதை விடவேண்டும்.

யாவது,

अत्र विधिप्रतिषेधाभ्यां यथाकुलाचारं व्यवस्थितो विकल्पो द्रष्टव्यः । केचित्तु - श्राद्धे त्रिपुण्ड्रोर्ध्वपुण्ड्रयोर्विधिः शैववैष्णवतन्त्रावलम्बिविषयः, तन्निषेधो वैदिकविषयः इत्याहुः ॥ अन्ये तु - निषेधः प्रेतश्राद्धविषयः । त्रिपुण्ड्रधारिणं दृष्ट्वा प्रेता भूतपुरस्सराः । भीताः प्रकंपिताः शीघ्रं गच्छन्त्येव न संशयः ॥ ये घोरा राक्षसाः प्रेताः ये चान्ये क्षुद्रजन्तवः । त्रिपुण्ड्रधारिणं दृष्ट्वा पलायन्ते न संशयः इत्यादिपुराण वचनैरित्याहुः । निराशाः पितरो गताः इति तु वचनं, पितृत्वं प्राप्तस्याप्यब्दपूर्तिपर्यन्तं प्रेतभावनाऽनिवृत्तेः, सपिण्डनानन्तरभाविनि मासिकश्राद्धे पुण्ड्रं न धार्यमित्येवं परम् । सपिण्डीकरणादूर्ध्वं प्रेतत्वस्यानिवृत्तितः । तावद्भस्म न धार्यं स्याद्यावदब्दो न पूर्यंते’ इति स्मरणादित्याहुः । शिष्टाचारानुसारेण यथोंचित मत्र ग्राह्यम् ॥

420 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

புண்ட்ரத்தின்

நிஷேதம் குறுக்கான

குறுக்கான சொல்லப்படுகிறது ஹேமாத்ரியில்:புண்ட்ரத்தையும், கழுத்தில் மாலையையும், வ்ருஷளீ பதியையும், கண்டால், பித்ருக்கள் ஆசையற்றவராய் திரும்பிச் செல்லுகிறார்கள். வஸிஷ்டர்:வெண்கலப் பாத்ரத்தில் ஹவிஸ்ஸான வஸ்துவையும், கழுத்தில் மாலிகையையும், நெற்றியில் திலகத்தையும் கண்டால், பித்ருக்கள் ஆசையற்றவராய்ச் செல்கின்றனர். திலகம் என்பதற்கு வர்த்துளமான திலகம் என்று பொருள். மாலிகை என்பதால் புஷ்பமாலையின் நிஷேதம்

சொல்லப்படுகிறது.

तथा च पद्धतौ - ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं वा नित्यमेव तु धारयेत् । श्राद्धकाले तु सम्प्राप्ते कर्ता भोक्ता च वर्जयेत् ॥ आयसं घण्टानादं च त्रिपुण्ड्रं च विशेषतः । पुष्पमालां च मुद्रां च निराशाः पितरो गताः ॥ मृत्पात्रगतमर्घ्यं च मृत्तिकागन्धलेपनम् । आज्येन धूपं दृष्ट्वा च निराशाः पितरो गताः । रुद्राक्षधारिणं श्राद्धे भोजयित्वा तथा द्विजम् । पितृलोकमवाप्नोति नात्र कार्या विचारणा ॥ त्रिपुण्ड्रेण च संयुक्तो यः श्राद्धं कुरुते द्विजः । राक्षसास्तद्विलुम्पन्तीत्याह वैवस्वतो मनुः । त्रिपुण्ड्रं वर्तुलाकारमूर्ध्वपुण्ड्रं च धारयन् । श्राद्धं कुर्वन् स पापी स्याद्रौरवं नरकं व्रजेत् ॥ विप्रानिमन्त्रयित्वा तु त्रिपुण्ड्रं यस्तु धारयेत् । स कर्ता नरके घोरे पितृभिः सह मज्जति ॥ त्रिपुण्ड्रं चैव सर्वेषा - मग्निहोत्रसमो विधिः । श्राद्धकाले तु सम्प्राप्ते कर्ता भोक्ता च तत्त्यजेत् s

அவ்விதமே, பத்ததியில்:ஊர்த்வ புண்ட்ரத்தை யாவது, த்ரிபுண்ட்ரத்தையாவது நித்யமும் தரிக்க வேண்டும். ச்ராத்தகாலம் வந்ததாகில் கர்த்தாவும், போக்தாவும் தவிர்க்க வேண்டும். இரும்புப் பாத்ரத்தையும்,

மணியின்

ஓசையையும், த்ரிபுண்ட்ரத்தையும், புஷ்ப மாலையையும், முத்ரையையும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[419]]

நிர்மலமான ஜலத்தில் ஸ்நானம் செய்து, நித்யகர்மங்களைச் செய்து, ச்ராத்தம் செய்வதற்கு, ம்ருத்திகையால் வெண்ணிறமான ஊர்த்வ புண்ட்ரத்தைத் தரிக்க வேண்டும். பாத்மத்தில்:எந்த ப்ராம்ஹணன் ஊர்த்வபுண்ட்ரம் தரிக்காத ப்ராம்ஹணனை ச்ராத்தத்தில் புஜிப்பிக்கின்றானோ, அவனது பித்ருக்கள் மலமூத்ரங்களைப் புஜிக்கின்றனர். இதில் ஸம்சயமில்லை. எந்த ப்ராம்ஹணன் ஊர்த்வபுண்டரத்தைத் தரிக்காமல் ச்ராத்தத்தைச் செய்கின்றானோ அவனது ச்ராத்தம் முழுவதும் ராக்ஷஸர்களால் அபஹரிக்கப்பட்டதாகும். கர்த்தாவும் நரகத்தை அடைவான்.

त्रिपुण्ड्रधारणमाह लोकाक्षिः - त्रिपुण्ड्रधृग्विप्रवरः यो रुद्राक्षधरः शुचिः । स पङ्क्तिपावनः श्राद्धे पूज्यो विप्रैः सुरैरपि । श्राद्धे यज्ञे जपे होमे वैश्वदेवे सुरार्चने । धृतत्रिपुण्ड्रः पूतात्मा मृत्युं जयति मानवः ॥ त्रिपुण्ड्रं यद्यधृत्वा तु कुर्याद्यत् कर्म तद्वृथा इति ॥

த்ரிபுண்ட்ரதாரணத்தைச் சொல்லுகிறார். லோகா:எந்த ப்ராம்ஹணன் த்ரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் இவைகளைத் தரித்தவனாயுள்ளவனோ அவன் ச்ராத்தத்தில் பங்க்தியைச் சுத்தம் செய்பவனாயும், ப்ராம்ஹணர்களாலும், தேவர்களாலும் பூஜிக்கத் தகுந்தவனாயும் ஆகிறான். ச்ராத்தம், யாகம், ஜபம், ஹோமம், வைச்வதேவம், தேவபூஜை இவைகளில் த்ரிபுண்ட்ரம் தரித்த மனிதன் சுத்தாத்மாவாய் ம்ருத்யுவை ஜயிக்கின்றான். த்ரிபுண்ட்ரத்தைத் தரிக்காமல் எந்தக் கர்மத்தையாவது செய்வானாகில் அக்கர்மம் வீணாகும்.

तिर्यक्पुण्ड्रनिषेधो हेमाद्रौ स्मर्यते - तिर्यक्पुण्ड्रं तथा दृष्ट्वा स्कन्धे मालां तथैव च । निराशाः पितरो यान्ति दृष्ट्वा च वृषलीपतिम् इति ॥ वसिष्ठः - कांस्यपात्रे हविर्द्रव्यं कण्ठे चैव तु मालिकाम् । ललाटे

Ae:

ff-எழு!!

मालिकामिति पुष्पमालानिषेधः ॥

1ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[423]]

இது

‘தேவதைகளுக்கு உத்கர்ஷத்தையும் அபகர்ஷத்தையும் சொல்லுகின்றனவும், புண்ட்ரங்களின் ஸ்துதியிலும் நிந்தையிலும் தாத்பர்யம் உள்ளவைகளுமாய், பரஸ்பரம் விரோதமுள்ள வெகு வசனங்கள் இதிஹாஸ புராணங்களில் காணப்படுகின்றன. ஆகையால், பரஸ்பரம் விரோதமுள்ள விஷயங்களைச் சொல்லுகின்றனதானதால், இதிஹாஸ புராணங்கள் ப்ராமாணங்களல்ல எனில், தோஷமாகலாம், பேதத்தைச் சொல்லுகின்றவரும், சிவனினின்றும் வேறு விஷ்ணு, விஷ்ணுவினின்றும் வேறு சிவன் என்று அறியும் சைவருக்கும் வைஷ்ணவருக்கும். அபேதத்தைச் சொல்லுகின்ற ஸித்தாந்திகளுக்கோ வெனில், இது தோஷமாகாது, ஈச்வரன் ஒருவன் என்று ஒப்புதலால்.

· तथा हि

एक एवेश्वरो जगत्सृष्ट्यादिकरणाय मायया ब्रह्मविष्णुरुद्रेन्द्रादिविग्रहान् स्वीकृत्य तत्तद्विग्रहे भक्तान् तेन तेन रूपेणानुगृह्णन् वर्तते । अष्टादशपुराणानां कर्ता व्यासोऽपि तत्तद्विग्रहभक्तानां तत्र तत्र भक्त्यतिशयोत्पादनाय तत्तद्रूपं स्तौति । अयमेव सर्वज्ञः सर्वेश्वरः सर्वात्मा नान्ये । अतोऽयमेक एव सेव्य इति ॥ सा तु निन्दा तेषां न निन्दापरा भवति । किन्तु प्रकृतविग्रहस्तुतिपरा । यथा अनुदितहोमनिन्दा उदितहोमस्तुतिपरा । न हि निन्दा निन्द्यान्निन्दितुमपि तु स्तुत्यान् स्तोतुम् इति न्यायात् । अन्यथा प्रकृत विग्रहस्य स्तुत्यस्य वचनान्तरेण निन्दितत्वेन तेन वचनान्तरेणास्य विरोधात् । तस्माद्रूपान्तरनिन्दया एकैकं रूपं स्तुवन् तद्द्वारा स्वरूपमेकमेव सर्वेश्वरं दर्शयति । तस्य चस्वरूपस्यैकत्वात् सर्वेषामितिहासपुराणानां तत्रैव पर्यवसानात् एकार्थत्वेनाविरोधात् पुराणानामद्वैतपरत्वे वेदान्तानुसारित्वेन च तन्मूलत्वात् प्रामाण्यम् ।

அவ்விதமே ஈச்வரன் ஒருவனே, உலகத்தின் ஸ்ருஷ்டி முதலியதைச் செய்வதற்காக, மாயையால் ப்ரம்ஹா,

[[424]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

விஷ்ணு, ருத்ரன், இந்த்ரன் முதலிய மூர்த்திகளை ஸ்வீகரித்து, அந்தந்த மூர்த்தியில் பக்தியுடையவரை, அந்தந்த ரூபத்துடன் அனுக்ரஹிப்பவராய் இருக்கின்றார். பதினெட்டுப் புராணங்களை இயற்றிய வ்யாஸரும், அந்தந்த மூர்த்தியில் பக்தியுடையவருக்கு அததில் பக்தியை அதிகப்படுத்துவதற்காக அந்தந்த ரூபத்தை ஸ்துதிக்கின்றார், ‘இவனே ஸர்வக்ஞன், ஸர்வேச்வரன், ஸர்வாத்மா, மற்றவரல்ல, ஆகையால் இவனொருவனே ஸேவிக்கத் தகுந்தவன்’ என்று. அந்த நிந்தை, அவர்களை நிந்திப்பதில் தாத்பர்யமுளதல்ல. ஆனால், ப்ரக்ருதமான மூர்த்தியை ஸ்துதிப்பதில் தாத்பர்யமுள்ளது. எவ்விதம், அனுதிதஹோமத்தின் நிந்தை, உதிதஹோமத்தை ஸ்துதிப்பதில் தாத்பர்யமுள்ளதோ அவ்விதம், ‘நிந்தாவசனமானது நிந்த்யர்களை நிந்திப்பதற்கல்ல, ஆனால், புகழவேண்டியவரைப் புகழ்வதற்கு, என்ற ந்யாயத்தால். இவ்விதம் இல்லாவிடில், ப்ரக்ருதமாய் ஸ்துதிக்க வேண்டிய விக்ரஹத்தை வேறுவசனம் நிந்தித்திருப்பதால்,

வசனத்தால், ப்ருக்ருதவசனத்திற்கு விரோதமாகும். ஆகையால், வேறு ரூபத்தை நிந்திப்பதால் ஒவ்வொரு ரூபத்தை ஸ்துதிப்பவராய், அந்த வழியாய் தேவதையின் ஸ்வரூபம் ஒரே ஈச்வரன் எனத் தெரிவிக்கின்றார். அந்தஸ்வரூபம் ஒன்றே ஆனதால் இதிஹாஸ புராணங்கள் எல்லாவற்றுக்கும் அதிலேயே முடிவானதால், ஒரே அர்த்தம் உடையவைகளாவதால் விரோதம் இல்லாததால் புராணங்களுக்கு அத்வைத விஷயத்வம் இருப்பதாலும், வேதாந்தங்களை அனுஸரிப்பதாலும் அவைகளை மூலமாய் உடையவை ஆனதால் ப்ராமாண்யம் ஸித்திக்கின்றது.

அந்த

भेदवादिपक्षे तु परस्परविरुद्धार्थाभिधानात् पौरुषेयत्वेन मूलप्रमाणापेक्षायां तदनिरूपणादप्रामाण्यम् । तस्मादेकस्यैवेश्वरस्य सर्वदेवमयत्वात् देवतान्तरनिन्दा वर्जितैरेव ईश्वर आराध्यः शिवो ! विष्णुरन्यो वा देवः । पुण्ड्रमपि तत्तद्देवताप्रीतिकरं पुण्ड्रान्तरनिन्दा-

वर्जितैरेव धार्यम् ॥

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் பூர்வ பாகம்

[[425]]

பேதம் சொல்பவரின் பக்ஷத்தில், பரஸ்பரம் விரோதமுள்ள விஷயங்களைச் சொல்வதால் பௌருஷேயங்களென்றாக, மூலப்ரமாணத்தை

அபேக்ஷிக்கும் போது அதை நிரூபிக்க முடியாததால் அப்ராமாண்யம் வருகின்றது. ஆகையால் ஒரே ஈச்வரன் ஸர்வதேவஸ்வ ரூபமாயிருப்பதால், வேறு தேவர்களை நிந்திக்காதவர்களாய் ஈச்வரனை ஆராதிக்க வேண்டும். சிவனையோ,விஷ்ணுவையோ, மற்றத் தேவனையோ. தேவதைக்கு ப்ரீதியைச் செய்யும் புண்ட்ரத்தையும், மற்ற புண்ட்ரங்களை நிந்திக்காதவராய்த் தரிக்க வேண்டும்.

அந்தந்தத்

[[4]]

तथा च पाद्मे कौर्मे च विष्णुशङ्करादिवचनानि - मद्भक्तः शङ्करद्वेषी मद्वेषी शङ्करप्रियः । तावुभौ नरकं यातो यावदाभूतसंप्लवम् ॥ परात् परतरं यान्ति नारायणपरायणाः । न ते तत्र गमिष्यन्ति ये द्विषन्ति महेश्वरम् । अयं नारायणो योऽहमीश्वरो नात्र संशयः । नान्तरं ये प्रपश्यन्ति तेषां देयमिदं परम् ॥ ममैव परमा मूर्तिर्नारायण समाह्वया । ये त्वन्यथा प्रपश्यन्ति लोके भेददृशो जनाः । न ते मां संप्रपश्यन्ति जायन्ते च पुनः पुनः । ये त्विमं विष्णुमव्यक्तं वामदेवं महेश्वरम् । एकीभावेन पश्यन्ति न तेषां पुनरुद्भवः ॥ तस्मादनादिनिधनं विष्णुमात्मानमव्ययम् । मामेव संप्रपश्यध्वं पूजयध्वं तथैव च ॥ येऽन्यथा मां प्रपश्यन्ति मत्वेमं देवतान्तरम् । तें यान्ति नरकान् घोरान्नाहं तेषु व्यवस्थितः । मूर्खं वा पण्डितं वाऽपि ब्राह्मणं वा मदाश्रयम् । मोचयामि श्वपाकं वा न नारायणनिन्दकम् ॥ तस्मादेष महायोगी मद्भक्तैः पुरुषोत्तमः ॥ अर्चनीयो नमस्कार्यो । मत्प्रीतिजननाय हि ॥ अहन्तामात्रशरणाः केचि द्वैदिकमानिनः ॥

भेददृष्ट्या विनिन्दन्ति युगशक्तिकृतं तु तत् इति ॥

अंभीक, ऊं ऊं की, नानुगःவிஷ்ணு சங்கரர் முதலியவரின் வசனங்கள் - சிவனை

426 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः த்வேஷிப்பவனாய் என்னிடம் பக்தியுள்ளவன் எவனோ, என்னை த்வேஷிப்பவனாய் சிவனிடத்தில் பக்தியுள்ளவன் எவனோ, அவ்விருவரும், ப்ரளயகாலம் வரையில் நரகத்தை அடைகின்றனர்.

நாராயணனைச் சரணமடைந்தவர் மிகச்சிறந்த பதத்தை அடைகின்றனர். ஆனால், அவர்களுள் எவர் ஈச்வரனை த்வேஷிக்கின்றனரோ அவர்கள் அந்தப் பதத்தை அடைவதில்லை. இந்த நாராயணன், ஈச்வரனெனும் நானே ஆகிறான். இதில் ஸம்சயமில்லை. எவர்கள் பேதத்தைப் பாராமல் இருக்கின்றனரோ அவருக்கே இதைக் கொடுக்க வேண்டும். என்னுடைய மூர்த்தியை நாராயணனென்று பெயருடையதும், ஸர்வபூதங்களுக்கும் ஆத்மாவாய் இருப்பதும், சாந்தமாயும், அக்ஷரமென்று பெயருடையதுமாய் உள்ளது. உலகத்தில் பேத த்ருஷ்டியுள்ள எந்த ஜனங்கள் வேறுவிதமாய் அறிகின்றார்களோ அவர்கள் என்னை நன்கு அறியவில்லை. ஆகையால் அவர்கள் அடிக்கடி பிறப்பை அடைகின்றனர். எவர்கள் இந்த வ்யக்தரான விஷ்ணுவையும், வாமதேவனான மஹேச்வரனையும் ஒருவனென்ற பாவத்தால் பார்க்கின்றனரோ அவர்கட்கு மறுபடி பிறப்பில்லை. ஆகையால், ஆதி அந்தமற்றவனும், ஆத்மாவும், அவ்யயனுமான விஷ்ணுவை நானென்றே பாருங்கள், அவ்விதமே பூஜியுங்கள். எவர்கள் வேறுவிதமாய், விஷ்ணுவை வேறு தேவதையென்று நினைத்து என்னை உபாஸிக்கின்றனரோ, அவர்கள் கோரமான நரகங்களை அடைகின்றனர். நான் அவர்களிடம் இருப்பதில்லை. என்னை அண்டியவன், மூர்க்கனானாலும், பண்டிதனானாலும், ப்ராம்ஹணனானாலும், ச்வபாக னானாலும் அவனை விடுவிப்பேன். அவன் நாராயணனை நிந்திப்பவனாகில், அவனை விடுவிப்பதில்லை. ஆகையால், என்னுடைய பக்தர்கள், எனக்கு ப்ரீதியை உண்டு பண்ணுவதற்காக, மஹாயோகியாகிய இந்தப் புருஷோத்தமனை அர்ச்சிக்க வேண்டும், நமஸ்கரிக்க வேண்டும். அஹங்காரத்தை மட்டில் அடைந்தவரும்,

[[427]]

சிலர்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் வைதிகனென்று தன்னை நினைத்தவருமான பேதக்ஞானத்தால் நிந்திக்கின்றனர், அது (கலி) யுகத்தின் சக்தியால் செய்யப்பட்டதேயாம்.

तथा च कूर्मपुराणे विनिन्दन्ति महादेवं ब्रह्माणं पुरुषोत्तमम् । आम्नायं धर्मशास्त्राणि पुराणानि कलौ युगे ॥ कुर्वन्ति चावताराणि ब्राह्मणानां कुलेषु वै । दधीचशापनिर्दग्धाः पुरा दक्षाध्वरे द्विजाः । निन्दन्ति च महादेवं तमसाऽऽविष्टचेतसः । ये चान्ये शापनिर्दग्धाः गौतमस्य महात्मनः । सर्वे तेऽवतरिष्यन्ति ब्राह्मणाद्यासयोनिषु । विनिन्दन्ति हृषीकेशं ब्राह्मणान् ब्रह्मवादिनः

அவ்விதமே, கூர்ண புராணத்தில் :கலியுகத்தில், சிவனையும், ப்ரம்ஹாவையும், விஷ்ணுவையும், வேதத்தையும், தர்மசாஸ்த்ரங்களையும் நிந்திக்கின்றனர். முற்காலத்தில் தக்ஷனின் யாகத்தில் ததீசி மஹர்ஷியின் சாபத்தால் தஹிக்கப்பட்ட ப்ராம்ஹணர்கள் ப்ராம்ஹணர்களின் குலங்களில் பிறக்கின்றனர். அவர்கள் தமோகுணத்தால் ஆக்ரமிக்கப்பட்ட சித்தம் உடையவர்களாய் சிவனை நிந்திக்கின்றனர். கௌதமரின் சாபத்தால் தஹிக்கப்பட்ட மற்றவர்கள் எவரோ அவர்களும் ப்ராம்ஹணர் முதலிய பிறவிகளில் பிறக்கப் போகின்றனர். அவர்கள், விஷ்ணுவையும், ப்ரம்ஹவாதிகளான ப்ராம்ஹணர்களையும் நிந்திக்கப் போகிறார்கள் என்று.

सन्ध्याविधिः ।

अथ सन्ध्याविधिः तत्र दक्षः

अहोरात्रस्य यः सन्धिः

सूर्यनक्षत्रवर्जितः । सा तु सन्ध्या समाख्याता मुनिभिस्तत्वदर्शिभिः इति ॥ पितामहः – नक्षत्रज्योतिरारभ्य सूर्यस्योदयदर्शनात् । प्रातः सन्ध्येति तां प्राहुः श्रुतयो मुनिसत्तमाः इति ॥

[[428]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ஸந்த்யாவிதி

இனி ஸந்த்யாவிதி சொல்லப்படுகிறது. அதில், தக்ஷர்:பகலுக்கும் ராத்ரிக்கும் நடுவிலுள்ள காலம் ஸூர்யனும் நக்ஷத்திரமும் காணப்படாமல் இருப்பது எதுவோ, அது உண்மையறிந்த முனிவர்களால் ஸந்த்யை என்று சொல்லப்படுகிறது. பிதாமஹர்:ஓ முனிச்ரேஷ்டர்களே! நக்ஷத்ரங்களின் ஒளி மறைவது முதல் ஸூர்யோதயம் வரையிலுள்ள காலமெதுவோ அதை, ப்ராதஸ்ஸந்த்யை என்று வேதங்கள் சொல்லுகின்றன.

.

अत्र व्यवस्थामाह दक्षः - रात्रन्त्ययामनाडी द्वे सन्ध्यादिः काल उच्यते । दर्शनाद्रविरेखायाः तदन्तो मुनिभिः स्मृतः इति ॥ यद्यपि कालवाचकत्वेनात्र सन्ध्याशब्दः प्रतीयते, तथाऽपि तस्मिन्काले उपास्या देवता सन्ध्याशब्देनोपलक्ष्यते । अत एव योगयाज्ञवल्क्यः – सन्धौ सन्ध्यामुपासीत नास्तगे नोगते खौ । ब्रह्मणोपास्यते सन्ध्या विष्णुना शङ्करेण च ॥ कस्मान्नोपासयेद्देवीं श्रेयस्कामो द्विजोत्तमः इति । शङ्खः - प्रातः सन्ध्यां सनक्षत्रां मध्यमां स्नानकर्मणि । सादित्यां पश्चिमां सन्ध्यां उपासीत यथाविधीति । स्नानकर्मणि - मध्याह्नस्नानानन्तरमित्यर्थः ।

இங்கு வ்யவஸ்தையைச் சொல்லுகிறார், தக்ஷர்:ராத்ரியின் கடைசி யாமத்தில் இரண்டு நாழிகைகள். ஸந்த்யையின் ஆரம்பகாலம் என்று சொல்லப்படுகிறது. ஸூர்ய பிம்பத்தின் மேல்ரேகையைக் கண்டால் ஸந்த்யையின் முடிவு, என்று முனிகளால் சொல்லப்பட்டுள்ளது. இங்கு, ஸந்த்யா சப்தம் காலவாசகமாய்த் தோன்றுகிறது தான். ஆயினும், அந்தக்காலத்தில் உபாஸிக்கத் தகுந்த தேவதை ஸந்த்யா சப்தத்தினால் சொல்லப்படுகிறது. ஆகையால் தான். யோகயாக்ஞவல்க்யர்:ஸந்தியில் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். ஸூர்யன் அஸ்தமயத்தை அடைந்த

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[429]]

பிறகு உபாஸிக்கக் கூடாது. உதயமாகிய பிறகும் உபாஸிக்கக் கூடாது. ப்ரம்ஹா, விஷ்ணு, சங்கரன் இவர்களும் ஸந்த்யையை உபாஸிக்கின்றனர். நன்மையை விரும்பும் ப்ராம்ஹணன் ஸந்த்யையை ஏன் உபாசிக்காமல் இருப்பான்? சங்கர்:ப்ராதஸ்ஸந்த்யையை ! நக்ஷத்ரங்களுடன் கூடியதாயும், மத்யாஹ்ன ஸந்த்யையை மத்யாஹ்ன ஸ்நானத்திற்குப் பிறகும், ஸாயம் ஸந்த்யையை ஸூர்யன் இருக்கும் போதும் விதிப்படி உபாஸிக்கவும்.

संवर्तोऽपि-प्रातः सन्ध्यां सनक्षत्रामुपासीत यथाविधि । सादित्यां पश्चिमां सन्ध्या मर्धास्तमितभास्कराम् इति ॥ काश्यपः ब्रह्मणो हृदयं विष्णुर्विष्णोश्च हृदयं शिवः । शिवस्य हृदयं सन्ध्या तेनोपास्या द्विजोत्तमैः इति ॥ व्यासोऽपि - उपासते तु यां सन्धौ निशाया दिवसस्य च । तामेव सन्ध्यां तस्मात्तु प्रवदन्ति मनीषिणः ॥ अनागतां तु ये पूर्वामनतीतां तु पश्चिमाम् । सन्ध्यां नोपासते विप्राः कथं ते ब्राह्मणाः स्मृताः ॥ योऽन्यत्र कुरुते यत्नं धर्मकार्येऽपि वै द्विजः । ! विहाय सन्ध्याप्रणतिं स याति नरकायुतम् । अतिक्रामति यो मोहात्

सन्ध्यामन्यपरायणः । स साधुभिर्बहिष्कार्यः सर्वस्माद्दिजकर्मणः ॥ उत्तमा तु सनक्षत्रा मध्यमा लुप्ततारका । अधमा सूर्यसहिता प्रातः सन्ध्या त्रिधा मता’ इति ॥ सूर्य सहितेति गौणकालाभिप्रायेण ।

ஸம்வர்த்தரும்:ப்ராதஸ் ஸந்த்யையை நக்ஷத்ரங்களுடன் கூடியதாய் விதிப்படி உபாஸிக்க வேண்டும். ஸாயம் ஸந்த்யையை ஸூர்யனுடன் கூடியதாய் ஸூர்யன் பாதி மறைந்திருக்கும் பொழுது உபாஸிக்க வேண்டும். காச்யபர்:ப்ரம்ஹாவின் ஹ்ருதயம் விஷ்ணு. விஷ்ணுவின் ஹ்ருதயம் சிவன், சிவனின் ஹ்ருதயம் ஸந்த்யை. ஆகையால் ப்ராம்ஹணர்கள் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். வ்யாஸரும்:ராத்ரி, பகல் இவைகளில் ஸந்தியில் உபாஸிக்கப்படுகிற

[[430]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தேவதையை, புத்திமான்கள் ஸந்த்யை என்று சொல்லுகிறார்கள். ப்ராம்ஹணர்கள், உதயத்திற்கு முன் ப்ராதஸ் ஸந்த்யையையும், அஸ்தமயத்திற்கு முன் ஸாயம் ஸந்த்யையையும் உபாஸிக்காதவர்ப்ராம்ஹணர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர். ஸந்த்யாவந்தனத்தை விட்டு வேறு தர்மகார்யத்தில் முயன்றிருப்பவன், பதினாயிரம் நரகங்களை அடைவான். அறியாமையால், வேறுகர்மத்தில் ஈடுபட்டவனாய் ஸந்த்யையை அதிக்ரமிப்பவனை

ஸாதுக்கள் ப்ராம்ஹண கர்மங்கள் எல்லாவற்றினின்றும் வெளியேற்ற வேண்டும். ப்ராதஸ் ஸந்த்யை நக்ஷத்ரங்களுடன் கூடியிருப்பதால் உயர்ந்தது. நக்ஷத்ரங்கள் மறைந்தால் மத்யமம், ஸூர்யனுடன் கூடினால் அதமம், இவ்விதம் மூன்று விதமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. ஸூர்யனுடன் கூடியதென்றது கௌண காலத்தின் அபிப்ராயத்தினால்.

स एव - यः सूर्यसहितां सन्ध्यां सदा कुर्वीत मोहतः । न तस्य विद्यते सन्ध्या सर्वकर्मबहिष्कृतः ॥ विधिनाऽपि कृता सन्ध्या कालातीताऽफला भवेत् । अयमेव हि दृष्टान्तो वन्ध्यास्त्रीमैथुनं यथा ॥ अकाले चेत् कृतं कर्म कालं प्राप्य पुनः क्रिया । कालातीतं तु य (:) त् कुर्यादकृतं तद्विनिर्दिशेत् ॥ अकाले = स्वकालात् पूर्वस्मिन्काले ॥ यः सन्ध्यां कालतः प्राप्तामालस्यादतिवर्तते । सूर्यहत्यामवाप्नोति उलूकत्वमियात्ततः ॥ सायं प्रातः सदा सन्ध्यां ये विप्रा नो उपासते । कामं तान् धार्मिको राजा शूद्रकर्मसु योजयेत् ॥ सन्ध्याहीनोऽशुचिर्नित्यमनर्हः सर्वकर्मसु । यदन्यत् कुरुते कर्म न तस्य फलभाग्भवेत्॥ अनन्य चेतसः शान्ता ब्राह्मणा वेदपारगाः । उपास्य विधिवत्सन्ध्यां प्राप्ताः पूर्वे परां गतिम् ॥ या सन्ध्या सा जगत्सूतिः मायातीता तु निष्कला । ऐश्वरी केवला शक्तिः स (त) त्वत्रयसमुद्भवा ॥ तस्मात् सर्वप्रयत्नेन सन्ध्योपासनमाचरेत् । उपासितो

(f)GZ: :

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[431]]

வ்யாஸரே:எப்பொழுதும், அறியாமையால், ப்ராதஸ் ஸந்த்யயையை ஸூர்யோதயத்திற்குப் பிறகு செய்பவனுக்கு ஸந்த்யோபாஸன பலனில்லை. அவன் ஸர்வகர்மங்களின்றும் வெளியேற்றப்பட்டவனாவான். ஸந்த்யை விதியுடன் செய்யப்பட்டாலும், காலத்திற்குப் பிறகு செய்யப்பட்டால் நிஷ்பலமாகும். வந்த்ய(மலடு) ஸ்த்ரீயுடன் மைதுனம் போல், இதுவே த்ருஷ்டாந்தம். விஹிதமான காலத்திற்கு முன் கர்மம் செய்யப்பட்டால், முக்யகாலம் வந்த பிறகு, மறுபடி அந்தக் கர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். முக்யகாலம் அதிக்ரமித்த பிறகு செய்யப்படும் கர்மத்தை, செய்யப்படாததென்று கருதவேண்டும். காலத்தில் ப்ராப்தமான ஸந்த்யையை சோம்பலால் அதிக்ரமிப்பவன் ஸூர்யஹூத்யை செய்த । தோஷத்தை அடைவான். பிறகு கோட்டானாய் பிறப்பான். மாலையிலும், காலையிலும் ஸந்த்யையை உபாஸிக்காத ப்ராம்ஹணர்களை தாமிஷ்டனான அரசன் சூத்ரரின் கார்யங்களில் நியமிக்க வேண்டும். ஸந்த்யையை உபாஸிக்காதவன் எப்பொழுதும் அசுத்தன். ஸகல கர்மங்களிலும் யோக்யனல்ல. அவன் வேறு எந்தக் கர்மத்தைச் செய்தாலும், அதன் பலனை அடையமாட்டான். ஏகாக்ரமான மனதுடையவரும், சாந்தரும், வேதத்தை முற்றுமறிந்தவரும், முன்னோருமான ப்ராம்ஹணர்கள், முறைப்படி ஸந்த்யையை உபாஸித்துச் சிறந்த கதியை அடைந்தனர். ஸந்த்யை என்னும் தேவதை ஜகத்திற்குக் காரணமாகியது, மாயையை அதிக்ரமித்ததும், நிஷ்களமானதும், ஈச்வரனுடைய தனிப்பட்ட சக்தியும் மூன்று தத்வங்களுக்கும் காரணம் ஆகியதாம். ஆகையால் எவ்விதத்தாலும் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். உபாஸித்தவனால் யோக சரீரரான பரமசிவனே உபாஸிக்கப்பட்டவராய் ஆகிறார்.

यमः – सन्ध्यामुपासते ये तु सततं संशितव्रताः । विधूतपापास्ते यान्ति ब्रह्मलोकं सनातनम् । यदह्ना कुरुते पापं कर्मणा मनसा गिरा ।

[[432]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः आसीनः पश्चिमां सन्ध्यां प्राणायामैस्तु हन्ति तत् ॥ यद्राच्या कुरुते पापं कर्मणा मनसा गिरा । पूर्वी सन्ध्यामुपासीनः प्राणायामैर्व्यापोहति इति ॥ मनुः – ऋषयो दीर्घसन्ध्यत्वाद्दीर्घमायुरवाप्नुयुः । प्रज्ञां यशश्च कीर्तिं च ब्रह्मवर्चसमेव च इति । यागादिकर्मकृतं यशः ॥ त्यागादिकृता कीर्तिः ॥

யமன்:எப்பொழுதும் த்ருடமான நியமம் உடையவராய் ஸந்த்யையை உபாஸிப்பவர் பாபங்களற்றவராய் நித்யமான ப்ரம்ஹலோகத்தை அடைகின்றனர். மனிதன், பகலில் சரீரத்தாலும், மனதாலும், வாக்கினாலும் எந்தப் பாபத்தைச் செய்கின்றானோ அதை மாலையில் ஸந்த்யையை, ப்ராணா யாமங்களுடன் உட்கார்ந்தவனாய் உபாஸித்துப் போக்குகின்றான். ராத்ரியில், காயத்தாலும், மனதாலும், வாக்காலும் எந்தப் பாபத்தைச் செய்கின்றானோ அதைக் காலையில் ஸந்த்யையை ப்ராணா யாமங்களுடன் (நின்று) உபாஸித்துப் போக்குகின்றான். மனு:முனிகள், அவிச்சின்னமாய் ஸந்த்யையை உபாஸித்ததால், தீர்க்கமான ஆயுஸ்ஸையும், புத்தி, யசஸ், கீர்த்தி, ப்ரம்ஹ வர்ச்சஸ்த்தையும் அடைந்தனர். யாகாதி கர்மங்களால் உண்டாகியது யசஸ். த்யாகம் முதலியதால் உண்டாகியது கீர்த்தி

गोभिलः – सन्ध्या येन न विज्ञाता सन्ध्या येनानुपासिता । जीवन्नेव भवेच्छूद्रो मृतः श्वा चाभिजायते इति ॥ चन्द्रिकायाम् - उपास्य पश्चिमां सन्ध्यां सादित्यां वै यथाविधि । गायत्रीमभ्यसेत्तावद्यावदृक्षाणि पश्यति । पूर्वी सन्ध्यां सनक्षत्रा मुपक्रम्य यथाविधि । गायत्रीमभ्यसेत्तावद्यावदादित्यदर्शनम् इति ॥

கோபிலர்:எவன் ஸந்த்யையை அறியவில்லையோ, ஸந்த்யையை எவன் உபாஸிக்கவில்லையோ அவன், ஜீவித்திருக்கும் போதே சூத்ரனாவான். இறந்த பிறகு}

.

[[433]]

ஸாயம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் நாயாயும் பிறப்பான்.

பிறப்பான். சந்த்ரிகையில்:ஸந்த்யையை ஸூர்யனுடன் கூடியதாய் விதிப்படி உபாஸித்து, நக்ஷத்ரங்களைப் பார்க்கும் வரையில் காயத்ரியை ஜபிக்க வேண்டும். ப்ராதஸ் ஸந்த்யையை நக்ஷத்ரங்களுடன் கூடியதாய் உபாஸித்து, ஸூர்யோதயம் வரையில் காயத்ரியை ஜபிக்க வேண்டும்.

छन्दोगश्रुतिरपि - ब्रह्मवादिनो वदन्ति कस्मात् ब्राह्मणः सायमासीनः सन्ध्यामुपास्ते कस्मात् प्रातस्तिष्ठन् का च सन्ध्या कश्च सन्ध्यायाःकालः, किश्व सन्ध्यायाः सन्ध्यात्वं, देवाश्च वा असुराश्चास्पर्द्धन्त तेऽसुरा आदित्यमभिद्रवन्, स आदित्योऽबिभेत्, तस्य हृदयं कूर्मरूपेणातिष्ठत् स प्रजापतिमुपाधावत् तस्य प्रजापतिरेतत् भेषजमपश्यदृतं च सत्यं च ब्रह्म चोङ्कारं च त्रिपदां च गायत्रीं ब्रह्मणो मुखमपश्यत् तस्मात् ब्राह्मणोऽहोरात्रस्य संयोगे सन्ध्यामुपास्ते स ज्योतिष्याज्योतिषो दर्शनात् सोऽस्य काल : सा सन्ध्या तत्सन्ध्यायाः सन्ध्यात्वं यत्सायमासीनः सन्ध्यामुपास्ते तया वीरस्थानं जयत्यथ यदपः प्रयुक्ते ता विप्रुषो वज्रीभूत्वाऽसुरानपघ्नन्ति

சந்தோகச்ருதியும்’ப்ரம்ஹவாதிநோ வதந்தி + நபக்னந்தி’ என்று. இதன்பொருள், வேதவாதிகளான முன்னோர்கள் இவ்விதம் கேட்டுக் கொண்டனர். ப்ராம்ஹணன், ஏன் மாலையில் உட்கார்ந்தவனாய் ஸந்த்யையை உபாஸிக்கின்றான்? ஏன் காலையில் நின்றவனாய் உபாஸிக்கின்றான? எது ஸந்த்யை? எது ஸந்த்யையின் காலம்? எது ஸந்த்யையின் ஸந்த்யைத் தன்மை? என்று. இதற்கு விடை தேவர்களும் அஸுரர்களும் பரஸ்பரம் போட்டியிட்டனர். அந்த அஸுரர்கள் யுத்தம் செய்வதற்கு ஸூர்யனை எதிர்த்துச் சென்றனர். ஸூர்யன் பயத்தை அடைந்தான். அவனது ஹ்ருதயம் ஆமை போல் இருந்தது. (தன்னைக் குறுக்கிக்

[[434]]

கொண்டது)

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

அந்த ஸூர்யன் ப்ரம்ஹாவைச் சரணமடைந்தான். ப்ரம்ஹதேவன் ஸூர்யனுக்கு இதைப் பரிஹாரமாய்க் கண்டார். ருதம் (பொய் பேசாமை நேர்மை), ஸத்யம் (உண்மை பேசுதல்), ப்ரம்ஹ (வேதம்), ஓங்காரம், மூன்று பாதங்களுடைய வேதத்திற்கு முகமாகிய காயத்ரீ இவைகளை. அவனுக்குக் கொடுத்தார். ஆகையால்தான் ப்ராம்ஹணன், பகல், ராத்ரி இவைகளின் ஸந்தியில் ஸந்த்யையை உபாஸிக்கின்றான். ஒரு ஒளி இருக்கும் காலத்தில் ஆரம்பித்து, மற்றொரு ஒளி காணப்படும் வரையில் (மாலையில் ஸூர்யன் ஒளி தெரியும் போது ஆரம்பித்து, நக்ஷத்ர ஒளி தெரியும் வரையில், மாலையில் நக்ஷத்ர ஒளி இருக்கும் போது ஆரம்பித்து ஸூர்யன் ஒளி தெரியும் வரையில்) அதுதான் ஸந்த்யாகாலம், அது ஸந்த்யை, அது ஸந்த்யையின் தன்மை. மாலையில் உட்கார்ந்து ஸந்த்யையை உபாஸிப்பதால், வீர ஸ்தானத்தை அடைகிறான். தவிர அர்க்யம் கொடுப்பதால் அந்தத் திவிலைகள் வஜ்ராயுதமாகப் பரிணமித்து அஸுரர்களை ஹிம்ஸிக்கின்றன, என்று.

तैत्तिरीयकेऽपि - रक्षासि हवा पुरानुवाके तपोग्रमतिष्ठन्ते तान् प्रजापतिर्वरेणोपामन्त्रयत तानि वरमवृणीतादित्यो नो योद्धा इति तान् प्रजापतिरब्रवीद्योधयध्वमिति तस्मादुत्तिष्ठन्त वा तानि रक्षा स्यादित्यं योधयन्ति यावदस्तमन्वगात्तानि भवा एतानि रक्षासि गायत्रियाऽभिमन्त्रितेनाम्भसा शाम्यन्ति तदुहवा एते ब्रह्मवादिनः पूर्वाभिमुखाः सन्ध्यायां गायत्रियाऽभिमन्त्रिता आप ऊर्ध्वं विक्षिपन्ति ता एता आपो वज्रीभूत्वा तानि रक्षासि मन्देहारुणे द्वीपे प्रक्षिपन्ति यत्प्रदक्षिणं प्रक्रमन्ति तेन पाप्मानमवधून्वन्ति इति ॥

தைத்திரீயகத்திலும்:‘ரக்ஷாம்ஸி + யஏவம்வேத’ என்று. இதன் பொருள் - முற்காலத்தில் ராக்ஷஸர்கள் தீவ்ரமான தபஸ்ஸைச் செய்தனர். அந்தத் தபஸ்ஸினால் ஸந்தோஷமுற்ற ப்ரம்ஹதேவன் ‘இஷ்டமான வரனைப்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[435]]

பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். அந்த ராக்ஷஸர்கள் ‘எங்களுடன் ஸூர்யன் யுத்தம் செய்பவனாய் ஆக வேண்டும்’ என்று வரனை வேண்டினர். அவர்களை நோக்கி ப்ரம்ஹதேவன் ‘அவ்விதமே ஸூர்யனோடு யுத்தம் செய்யுங்கள்’ என்று உத்தரவு கொடுத்தார். அதனால் ராக்ஷஸர்கள், உதயகாலம் முதல் அஸ்தமய காலம் வரையில் ஸூர்யனோடு யுத்தம் செய்கின்றனர். அந்த ராக்ஷஸர்கள் காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தால் தணிவை அடைகின்றனர். அக்காரணத்தாலேயே வேதத்தைச் சொல்பவரான இந்த ப்ராம்ஹணர்கள் ப்ராதஸ் ஸந்த்யா காலத்தில் கிழக்கு நோக்கியவராய் இருந்து, காயத்ரியால் அபிமந்த்ரிதமான ஜலத்தை உயரமாய் விடுகின்றனர். அந்த ஜலமானது காயத்ரியின் ஸாமர்த்யத்தால் வஜ்ரத்தின் ரூபத்தை அடைந்து, அந்த ராக்ஷஸர்களை, மந்தேஹர்கள் என்னும் ராக்ஷஸர்களுக்குச் சொந்தமான அருணம் என்னும் த்வீபத்தில் தள்ளுகின்றது. அந்த ப்ரம்ஹவாதிகள் ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுவதால் பாபத்தை உதறுகின்றனர். இந்த ஆதித்யன் ப்ரம்ஹம் என்று சாஸ்த்ரத்தால் அறிந்த ப்ராம்ஹணன் உதய காலத்திலும், அஸ்தமய காலத்திலும் ஸூர்யனை அவ்விதமேத்யானித்து, ப்ரதக்ஷிணம் செய்கின்றான். அவன் ஸகலமான நன்மையையும் அடைவான். ‘ஆதித்யன் ப்ரம்ஹம்’ என்று அறிகின்ற அவன், முன்பு தான் அறியாதவனாயினும் உண்மையாய் ப்ரம்ஹமாகவே இருப்பவனாகையால், இந்த ஜ்ஞானத்தால் அக்ஞானம் விலகியபின்

தனது

। அனுபவத்தாலும் ப்ரம்ஹத்தை அடைகின்றான், என்று.

अत्र हारीतः - आदित्येन सह प्रातर्मन्देहा नाम राक्षसाः । युध्यन्ति वरदानेन ब्रह्मणोऽव्यक्तजन्मनः । उदकाञ्जलिनिक्षेपा गायत्र्या चाभिमन्त्रिताः । निघ्नन्ति राक्षसान् सर्वान् मन्देहाख्यान् द्विजेरिताः । ततः प्रयाति सविता ब्राह्मणैरभिरक्षितः । मरीच्याद्यैर्महाभागैः सनकाद्यैश्च योगिभिः । तस्मान्न लङ्घयेत् सन्ध्यां

[[436]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

सायं प्रातः समाहितः ॥ उल्लङ्घयति यो मोहात् स याति नरकं ध्रुवम् इति ॥

இங்கு, ஹாரீதர்:மந்தேஹர்கள் என்ற ராக்ஷஸர்கள் ப்ரம்ஹாவின் வரதானத்தால், காலையில் ஸூர்யனுடன் யுத்தம் செய்கின்றனர். காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்டு, ப்ராம்ஹணர்களால் விடப்பட்ட அர்க்ய ஜலாஞ்ஜலிகள், மந்தேஹர்கள் என்ற அந்த ராக்ஷஸர்களை அகற்றுகின்றன. பிறகு ஸூர்யன், மஹாத்மாக்களான மரீசி முதலிய ப்ராம்ஹணர்களாலும், ஸனகர் முதலிய யோகிகளாலும் ரக்ஷிக்கப்பட்டவராய்ச் செல்லுகிறார். ஆகையால் கவனம் உடையவனாய், மாலையிலும் காலையிலும் ஸந்த்யையை அதிக்ரமிக்கக் கூடாது. அறியாமையால் அதிக்ரமிப்பவன் நிச்சயமாய் நரகத்தை அடைவான்.

योगयाज्ञवल्क्योऽपि - त्रिंशत्कोट्यस्तु विख्याता मन्देहा नाम राक्षसाः । प्राद्रवन्ति सहस्रांशु मुदयन्तं दिने दिने ॥ अहन्यहनि ते सर्वे सूर्यमिच्छन्ति खादितुम् । अथ सूर्यस्य तेषां च युद्धमासीत् सुदारुणम् ॥ ततो देवगणास्सर्वे ऋषयश्च तपोधनाः । सन्धौ सन्ध्यामुपासीना यत्क्षिपन्त्यन्वहं जलम् ॥ ब्रह्मव्याहृतिसंयुक्तं गायत्र्या चाभिमन्त्रितम् । तेन दह्यन्ति ते दैत्या वज्रीभूतेन वारिणा । एतद्विदित्वा यः सन्ध्यामुपास्ते संशितव्रतः । दीर्घमायुः स विन्देत सर्वपापैः प्रमुच्यते ॥ यस्तु तां केवलां सन्ध्या मुपासीत स पुण्यभाक् । तां परित्यज्य कर्माणि कुर्वं प्राप्नोति किल्बिषम् ॥ स हन्ति सूर्यं सन्ध्याया नोपास्तिं कुरुते तु यः ॥ ये हिंसन्ति सदा सूर्यं मोक्षद्वारमुनुत्तमम् । कथं मोक्षस्य सम्प्राप्तिर्भवेत्तेषां द्विजन्मनाम् ॥ कामान्मोहाद्भयाल्लोभात् सन्ध्यां नातिक्रमेद्द्विजः । सन्ध्यातिक्रमणाद्विप्रो ब्राह्मण्यात् पतितो यतः इति ॥

யோகயாக்ஞவல்க்யரும்:மந்தேஹர்கள் என முப்பது கோடி ராக்ஷஸர்கள்,

ப்ரஸித்தர்களான

I

[[437]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ப்ரதிதினமும் உதய காலத்தில் ஸூர்யனை விரட்டுகின்றனர். அவரெல்லோரும், ஒவ்வொரு நாளிலும் ஸூர்யனைக் கொல்ல விரும்புகின்றனர். ஸூர்யனுக்கும் அந்த ராக்ஷஸர்களுக்கும் பயங்கரமான யுத்தமாகின்றது. பிறகு, ஸகல தேவர்களும், தபோதனரான முனிகளும், அஹோராத்ர ஸந்தியில் ஸந்த்யையை உபாஸிப்பவராய், ஓங்காரத்துடனும் வ்யாஹ்ருதிகளுடனும் கூடியதாயும், காயத்ரியால்

மிகப்

அபிமந்த்ரிக்கப்பட்டதுமான ஜலத்தை விடுகின்றனர் அந்த ஜலம் வஜ்ரமாய் மாறுவதால் அதனால் அந்த ராக்ஷஸர்கள் பொசுக்கப்படுகின்றனர். இதை அறிந்து த்ருடமான வ்ரதம் உடையவனாய் ஸந்த்யையை உபாஸிப்பவன் நீண்ட ஆயுளை அடைகிறான். ஸகல பாபங்களாலும் விடப்படுகிறான். எவன், அந்த ஸந்த்யை ஒன்றை மட்டில் உபாஸிக்கின்றானோ அவன் புண்யத்தை அடைவான். அந்த ஸந்த்யையை விட்டு, மற்றக் கர்மங்களைச் செய்பவன் பாபத்தை அடைகின்றான். ஸந்த்யோபாஸனம் செய்யாதவன் ஸூர்யனை வதைக்கின்றான். சிறந்த மோக்ஷத்தின் வழியாகிய ஸூர்யனை எப்பொழுதும் ஹிம்ஸிக்கிற ப்ராம்ஹணர்களுக்கு மோக்ஷப்ராப்தி எப்படி உண்டாகும்? காமம், மோஹம், பயம், லோபம்

வைகளுள் எக்காரணத்தாலும், ப்ராம்ஹணன் ஸந்த்யையை அதிக்ரமிக்கக் கூடாது. ஸந்த்யையை அதிக்ரமிப்பதால் ப்ராம்ஹணன் ப்ராம்ஹணத் தன்மையினின்றுமே நழுவியனாவான்.

सन्ध्यात्रयमाह अत्रिः - सन्ध्यात्रयं तु कर्तव्यं द्विजेनात्मविदा सदा इति । अत्र सन्ध्याशब्देन सन्ध्योपासनरूपकर्मोपलक्ष्यते । अन्यथा देवतायाः कर्तव्यत्वायोगात् । एतदभिप्रेत्य, पराशरः सन्ध्या स्नानं जपोहोमो देवतानां च पूजनम् । आतिथ्यं वैश्वदेवं च षट्कर्माणि दिने दिने इति ॥

மூன்று ஸந்த்யைகளைச் சொல்லுகிறார், அத்ரி:-

[[1]]

438 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः ஆத்மாவை அறிந்த ப்ராம்ஹணன் எப்பொழுதும் மூன்று ஸந்த்யைகளையும் செய்ய வேண்டும். இங்கு ‘ஸந்த்யா’ என்ற சப்தத்தால் ஸந்த்யோபாஸன ரூபமான கர்மம் சொல்லப்படுகிறது. தேவதையைச் செய்வதென்பது பொருந்தாது. இவ்வபிப்ராயத்தைக் கொண்டே, பராசரர்:ஸந்த்யா ஸ்நானம், ஜபம், ஹோமம், தேவ பூஜை, அதிதிபூஜை, வைச்வதேவம் என

என ஆறு கர்மங்கள் ப்ரதிதினமும் செய்யத் தகுந்தவை.

|

अत्र कालभेदेन देवताया नामादिभेदमाह व्यासः गायत्री नाम पूर्वाह्णे सावित्री मध्यमे दिने । सरस्वती च सायाह्ने सैव सन्ध्या त्रिषु स्मृता ॥ प्रतिग्रहादन्नदोषात् पातकादुपपातकांत् । गायत्री प्रोच्यते तस्मात् गायन्तं त्रायते यतः ॥ सवितुर्द्योतनाचैव सावित्री परिकीर्तिता । जगतः प्रसवित्री वा वाग्रूपत्वात् सरस्वती ॥ गायत्री तु भवेद्रक्ता सावित्री शुक्लवर्णिका । सरस्वती तथा कृष्णरूपा स्याद्वर्णभेदतः ॥ गायत्री ब्रह्मरूपा तु सावित्री रुद्ररूपिणी ॥ सरस्वती विष्णुरूपा उपास्या रूपभेदतः ॥ उदये ब्रह्मरूपं तु मध्याह्ने तु महेश्वरम् । सायाह्ने विष्णुरूपं तु त्रिरूपं वै दिवाकरम् । अनुसन्ध्यमुपासीत सन्ध्यारूपं रविं द्विजः इति ॥

இங்கு, கால பேதத்தால், தேவதையின் பெயர் முதலியதின் பேதத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:காலையில் காயத்ரீ என்றும், மத்யாஹ்னத்தில் ஸாவித்ரீ என்றும், மாலையில் ஸரஸ்வதீ என்றும், ஸந்த்யைக்கு மூன்று காலத்திலும் மூன்று பெயர்கள். ப்ரதிக்ரஹ

தோஷத்தினின்றும், அன்ன தோஷத்தினின்றும்,

பாதகத்தினின்றும், உபபாதகத்தினின்றும், தன்னை கானம் செய்பவனை (உச்சரிப்பவனை) த்ராணம் செய்வதால் (காப்பதால்) காயத்ரீ எனச் சொல்லப்படுகிறாள். ஸூவிதாவை (ஸூர்யனை) ப்ரகாசப்படுத்துவதால் ஸாவித்ரீ எனப்படுகிறாள். அல்லது உலகத்தை உண்டுபண்டுவதால்

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[439]]

ஸாவித்ரீ எனப்படுகிறாள். வாக்ரூபமாய் இருப்பதால் ஸரஸ்வதீ எனப்படுகிறாள். காயத்ரீசிவப்பு நிறமுள்ளவள். ஸாவித்ரீ வெண்ணிறம் உள்ளவள். ஸரஸ்வதீ கறுப்பு நிறமுள்ளவள். காயத்ரீ ப்ரஹ்மரூபிணீ ஸாவித்ரீ ருத்ரரூபிணீஸரஸ்வதி விஷ்ணு ரூபிணீ என்றும் உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் ப்ரம்ஹ ரூபனாயும், மத்யாஹ்னத்தில் மகேச்வரனாயும், ஸாயங்காலத்தில் விஷ்ணு ரூபனாயும் ஸந்த்யா ரூபனான

ஸூர்யனை ஒவ்வொரு ஸந்த்யையிலும் ப்ராம்ஹணன் உபாஸிக்க

வேண்டும்.

याज्ञवल्क्यः – या सन्ध्या सा तु गायत्री त्रयीरूपा प्रतिष्ठिता । सन्ध्या ह्यपासिता येन विष्णुस्तेन ह्युपासितः इति । उपासनं अभिध्यानम् । अत एव तैत्तिरीय ब्राह्मणम् – उद्यन्तमस्तं यन्त मादित्य मभिध्यायन् कुर्वन् ब्राह्मणो विद्वान् सकलं भद्रमश्नुतेऽसावादित्यो ब्रह्मेति ब्रह्मैव सन् ब्रह्माप्येति य एवश्वेद कुर्वन् प्राणायामं कुर्वन् यथोक्त नामवर्णरूपभेदतः सन्ध्याऽभिन्नमादित्यं ब्रह्मत्वेन ध्यायन्, ऐहिकमामुष्मिकं च सकलं भद्रमश्नुते । य एवमुक्तध्यानेन शुद्धान्तःकरणो वेद ब्रह्म साक्षात्कुरुते, स पूर्वमपि ब्रह्मैव सन् ‘अज्ञानाज्जीवभावं प्राप्तः, यथोक्तज्ञानेन तदज्ञानापगमे ब्रह्मैव प्राप्नोति

[[1]]

யாக்ஞவல்க்யர்:ஸந்த்யை என்பவளே காயத்ரீ, மூன்று வேதரூபமாயும் நிலைபெற்றவள். ஸந்த்யையையை உபாஸிப்பவன் விஷ்ணுவை (தியானிக்கிறான்) உபாஸிக்கிறான். தைத்திரீய ப்ராம்ஹணம் ‘‘உத்யந்தமஸ்தம் + ஏவம் வேத’ என்கிறது. இதற்கு இது பொருளாம் - ‘குர்வன் = ப்ராணா யாமத்தைச் செய்பவனாய், முன் சொல்லிய படி நாம வர்ண ரூப பேதங்களுடன் ஸந்த்யா சப்தத்தால் சொல்லப்படும் இந்த ஆதித்யன்

.

[[440]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

ப்ரம்ஹ சப்தவாச்யன் என்று, ஸந்த்யையுடன் பேதமில்லாத ஆதித்யனை

ப்ரம்ஹபாவத்துடன் த்யானிப்பவன், இவ்வுலகிலுள்ளதும், பரலோகத்திலுள்ளதுமான ஸ்கல மங்களத்தையும் அடைகிறான். இவ்விதம் சொல்லப்பட்ட த்யானத்தினால் சுத்தமான மனதுடையவனாய், வேத ப்ரம்ஹத்தை ஸாக்ஷாத்கரிக்கின்றவன், அவன் முன்பும் ப்ரஹ்மமாகவே இருந்தும், அக்ஞானத்தால் ஜீவத்தன்மையை அடைந்தவனாதால், முன் சொல்லிய க்ஞானத்தால் அந்த அக்ஞானம் விலகியவுடன் ப்ரம்ஹத்தையே அடைகிறான்” என்று.

अत एव व्यासः - प्राक्कूलेषु ततः स्थित्वा दर्भेषु सुसमाहितः । प्राणायामत्रयं कृत्वा ध्यायेत् सन्ध्यामिति श्रुतिः । न भिन्नां प्रतिपद्येत गायत्रीं ब्रह्मणा सह । साऽहमस्मीत्युपासीत विधिनाऽनेन वै द्विजः इति ॥ ध्यानदेशोऽपि चन्द्रिकायां दर्शितः - गायत्रीं चिन्तयेद्यस्तु हृत्पद्मे समुपस्थिताम् । धर्माधर्मविनिर्मुक्तः स याति परमां गतिम्

வ்யாஸர்:பிறகு, கிழக்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில் நின்று, மிக்க கவனம் உடையவனாய், மூன்று ப்ராணா யாமங்களைச் செய்து, ஸந்த்யையை த்யானிக்க வேண்டும் என்கிறது வேதம்.காயத்ரியை ப்ரம்ஹத்தோடு வேறுபட்டதாய் த்யானிக்கக் கூடாது. ‘நான் அந்த காயத்ரியாகவே இருக்கிறேன்’ என்று இந்த விதியுடன் ப்ராம்ஹணன் உபாஸிக்க வேண்டும். த்யான தேசமும் சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகையில்:காயத்ரியை ஹ்ருதய கமலத்தில் இருப்பவளாய் த்யானிப்பவன், புண்ய பாபங்களால் விடப்பட்டவனாய், சிறந்த கதியை (மோக்ஷத்தை) அடைகிறான்.

एवश्व सन्ध्यामुपासीतेत्यनेन सन्ध्यामुक्तरूपामर्कमण्डलान्तर्गतामादित्याख्यां ब्रह्मात्मिकां देवतां हृदि साऽहमस्मीत्युपासीत ध्यायेदित्युक्तं भवति । तेनात्र ‘उपासनमेवं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் प्रधानम्’ । अन्यत् सर्वं मार्जनाद्यङ्गमित्यनुसन्धेयम्’ इति चन्द्रिकामाधवीयादौ ।

இவ்விதம் இருப்பதால், ‘ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும்.என்றதால், ஸந்த்யையை, சொல்லப்பட்ட ரூபங்களை உடையவளாய், ஸூர்யமண்டலத்தினுள் இருப்பவளாய், ஆதித்யனென்ற நாமமுடையவளாய், ப்ரம்ஹஸ்வரூபிணியான தேவதையாய், ஹ்ருதயத்தில் நான் அவளாகவே இருக்கிறேன் என்று உபாஸிக்கவேண்டும் -த்யானிக்க வேண்டும். அதனால் இங்கு உபாஸனமே ப்ரதானம், மார்ஜனம் முதலிய மற்றதெல்லாம் அங்கமென்று அறியத் தகுந்தது, என்று சந்த்ரிகா மாதவீயம் முதலிய க்ரந்தங்களில்

சொல்லப்பட்டுள்ளது.

अत एव व्यासः - देशक्षोभे महापत्तौ मार्जनाद्यसम्भवे । सन्ध्यागतं सहस्रांशुं मन्त्रैः कुर्यादुपासितम् इति । अत एव युधिष्ठिराभिर्युद्धोद्यतैः साङ्गानुष्ठानासमर्थैः सकलाङ्गपरित्यागेनादित्योपस्थानमात्रमनुष्ठितम् । तदुक्तं महाभारते’ते तथैव महाराज दंशिता रणमूर्द्धनि । सन्ध्यागतं सहस्रांशु मादित्यमुपतस्थिरे’ इति ॥ सन्ध्यागतं - सन्धिमागतम् । अपरे तु अर्घ्यदानं सन्ध्याध्यानं गायत्री जपः उपस्थानं च प्रधानमिति वदन्ति ॥ तदेवं गायत्र्यादिनामोपेत सन्ध्याशब्दप्रतिपाद्यः सवितैवोपास्यः ॥

வ்யாஸர்:‘தேச க்ஷோபத்திலும், பெரிய ஆபத்திலும், மார்ஜனம் முதலிய அங்கங்களைச் செய்ய முடியாவிடில், ஸந்த்யா காலத்தில் மந்த்ரங்களால் ஸூர்யனை உபாஸிக்க வேண்டும்.’ என்றார். ஆகையால் தான், யுத்தத்தில் முயற்சி உள்ளவரானதால் ஸாங்கமாய் ஸந்த்யோபாஸனம் செய்ய முடியாதவர்களான யுதிஷ்டிரர் முதலியவர்கள், அங்கங்கள் எல்லாவற்றையும் தள்ளி

442 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஸூர்யோபஸ்தானத்தை மட்டும் அனுஷ்டித்தார்கள். அது சொல்லப்பட்டுள்ளது, மஹாபாரதத்தில்:மஹாராஜனே!. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், யுத்தத்தில் இருந்தவராகவே, ஸந்த்யாகாலத்தை அடைந்த ஸூர்யனை உபஸ்தானம் செய்தனர். மற்றவரோவெனில், அர்க்யதானம், ஸந்த்யாத்யானம், காயத்ரீ ஜபம், உபஸ்தானம் இவைகளெல்லாம் ப்ரதானம் என்கின்றனர். ஆகையால், இவ்விதம் இருப்பதால் காயத்ரீ முதலிய பெயர்களுடன் கூடிய ஸந்த்யா சப்தத்தால் சொல்லக்கூடிய ஸவிதாதான் உபாஸிக்கத் தகுந்தவர்.

सन्ध्योपासनकालः ॥

सन्ध्योपासनकालश्च प्रागुदयात् घटिकाद्वयात्मकः ‘रात्र्यन्त्ययामनाडी द्वे सन्ध्याकाल उदीरितः ‘द्विनाडिका भवेत् सन्ध्या’ ‘उदयात् प्राक्तनी सन्ध्या घटिकाद्वयमीरिता’ ‘सन्ध्यामुहूर्तमात्रैव ह्रासवृद्धौ समा स्मृता’ इति दक्षगर्गबोधायनादिस्मरणात् ॥ यत्तु ‘प्रातः सन्ध्या त्रिनाडी स्यात् सायं सन्ध्या तथाविधा’ इति स्मरणम्, तत्सन्ध्याकालविहितकर्मान्तराभिप्रायमित्याहुः ॥ यत्तु ‘द्विघटी तूदयादर्वाक् प्रहरार्धं तथोपरि । सन्ध्याकालः स विज्ञेयो ह्यन्यथा लङ्घनं स्मृतम् इति स्मरणम्, तत् राष्ट्रक्षोभ जलालाभाशक्त्याद्यापत्सु अनुकल्पाभ्यनुज्ञापरम् ॥

ஸந்த்யோபாஸன காலம்

ஸந்த்யோபாஸநத்திற்குக் காலம் ஸூர்யோதயத்திற்கு முன் இரண்டு நாழிகை அளவுள்ளது. ‘ராத்ரியின் கடைசி யாமத்தின் இரண்டு நாழிகைகள் ஸந்த்யாகாலம் எனப்பட்டுள்ளது” என்றும், “இரண்டு நாழிகையுள்ளது ஸந்த்யை” என்றும், “ஸூர்யோதயத்திற்கு முன் இரண்டு நாழிகை ப்ராதஸ் ஸந்த்யை எனப்பட்டது” என்றும்,ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[443]]

“ஸந்த்யை முஹுர்த்தம் அளவுள்ளதே தான், பகல் ராத்ரிகளின் குறைவு வருத்திகளிலும் ஸமமாகியதே என்றும் தக்ஷர், கர்க்கர், போதாயனர் முதலியவர்கள் சொல்லுகின்றனர். ஆனால், “ப்ராதஸ் ஸந்த்யை மூன்று நாழிகையுள்ளது, ஸாயம் ஸந்த்யையும் அவ்விதமே” என்ற வசனம் உள்ளதேயெனில் அது, ஸந்த்யா காலத்தில் விதிக்கப்பட்ட வேறு கர்மங்களில் அபிப்ராயம் உள்ளது என்கின்றனர். ஆனால், ‘உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்,உதயத்திற்குப் பிறகு அரையாமமும் ஸந்த்யா காலமென்று அறியத்தக்கது. அதற்கு மேல் ஆனால் ஸந்த்யையைத் தாண்டுவது ஆகும்’” என்ற ஸ்ம்ருதியுள்ளதே எனில், அது, தேச க்ஷோபம், ஜலம் கிடைக்காதது, அசக்தி முதலிய ஆபத்துகளில் அனுகல்பத்தை ஒப்புவதில் தாத்பர்யமுள்ளது.

यदाह वृद्धमनुः – न व्रतं न प्रदोषं च सन्ध्याकालोऽतिपद्यते । मुख्यकल्पोऽनुकल्पश्च सर्वस्मिन् कर्मणि स्मृतः इति ॥ मध्याह्नसन्ध्याया गौणकालमाहदक्षः - अध्यर्धयामादासायं सन्ध्या माध्याह्निकीष्यते इति ॥ याज्ञवल्क्यः - अनार्तश्चोत्सृजेद्यस्तु स विप्रः शूद्रसंमितः । प्रायश्चित्तीयते चैव लोके भवति निन्दितः इति ॥ अत्रिरपि – नोपतिष्ठन्ति ये सन्ध्यां स्वस्थावस्थास्तु ये द्विजाः । हिंसन्ति ते सदा पापा भगवन्तं दिवाकरम् इति ।

வ்ருத்தமனு:சொல்லுகிறார் -வ்ரதானுஷ்டான காலத்திலும், ப்ரதோஷ காலத்திலும் ஸந்த்யைக்கு அதிக்ரமமில்லை. முக்ய கல்பம் அனுகல்பம் என்ற ரண்டும் எல்லாக் கர்மங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. மத்யாஹ்ன ஸந்த்யைக்கு கௌண காலத்தைச் சொல்லுகிறார், தக்ஷர்:ஒன்றரை யாமத்திற்கு மேல் ஸாயங்காலம் வரையில் மாத்யாஹ்னிக ஸந்த்யைக்குக் காலம் எனப்படுகிறது. யாக்ஞவல்க்யர்:வ்யாதி இல்லாத எவன் ஸந்த்யையை விடுகிறானோ அந்த ப்ராம்ஹணன்

[[444]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

சூத்ரனுக்குச் சமமாவான். ப்ராயச் சித்தத்திற்கும் அர்ஹனாகிறான். உலகத்தில் நிந்திக்கப்பட்டவனாய் ஆகிறான். அத்ரியும் :வ்யாதி அற்றவராய் இருந்தும் எந்தெந்த ப்ராம்ஹணர்கள் ஸந்த்யையை உபாஸிக்கவில்லையோ அந்தப் பாபிகளெலாம், எப்பொழுதும் ஸூர்யபகவானை ஹிம்ஸிக்கின்றனர்.

विष्णुपुराणे - उपतिष्ठन्ति वै सन्ध्यां ये न पूर्वां न पश्चिमाम् । व्रजन्ति ते दुरात्मानस्तामिस्रं नरकं नृप ॥ तस्मान्न लङ्घनं कार्यं सन्ध्योपासनकर्मणः । स हन्ति सूर्यं सन्ध्याया नोपास्तिं कुरुते तु यः ॥ सर्वकाल मुपस्थानं सन्ध्ययोः पार्थिवेष्यते I अन्यत्र सूतकाशौचविभ्रमातुरभीतितः इति ॥ सूतकादौ तु सत्यपि सामर्थ्य सन्ध्योपासनं न कार्यमित्याह मरीचिः - सूतके कर्मणां त्यागः सन्ध्यादीनां विधीयते इति ॥

விஷ்ணு புராணத்தில்:ப்ராதஸ் ஸந்த்யையையும், ஸாயம் ஸந்த்யையையும் உபாஸிக்காத துஷ்டர்கள் தாமிஸ்ரமெனும் நரகத்தை அடைகின்றனர். ஓ அரசனே! ஆகையால் ஸந்த்யோபாஸனத்தை விடக்கூடாது. எவன் ஸூர்யோபாஸனம் செய்வதில்லையோ அவன் ஸூர்யனை ஹிம்ஸிக்கிறான். அரசனே! எக்காலத்திலும், இரண்டு ஸந்த்யைகளிலும் உபஸ்தானம் விதிக்கப்படுகிறது. ஜனனாசௌசம், மரணா சௌசம், சித்தப்ரமம், வ்யாதி,பயம் இவைகளுள்ள காலம் தவிர்த்து. ஸுதகம் முதலியதில் ஸாமர்த்யம் இருந்தாலும் ஸந்த்யோ பாஸனம் செய்யக் கூடாதென்கிறார், மரீசி: - ஆசெளத்தில், ஸந்த்யோபாஸனம் முதலிய கர்மங்களுக்கு த்யாகம் விதிக்கப்படுகிறது.

सङ्ग्रहेऽपि राष्ट्र क्षोभे नृपाक्षिप्ते रोगार्तौ शावसूतके । सन्ध्यावन्दनविच्छित्तिर्न दोषाय कदाचन इति । यत्तु पुलस्त्येनोक्तम् – सन्ध्यामिष्टिंचरुं सोमं यावज्जीवं समाचरेत्। न त्यजेत् सूतके वाऽपि त्यजन्गच्छेदधो द्विजः इति तत् मानससन्ध्याभिप्रायम् ।

[[1]]

[[445]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் यतस्तेनैवोक्तम् – सूतके मृतके चैव सन्ध्याकर्म न सन्त्यजेत् । मनसोच्चारयेन्मन्त्रान् प्राणायामत्रये द्विजः इति । एवञ्च यानि सूतकादौ सन्ध्याकर्मनिषेधप्रतिपादकानि तानि वचनानि मन्त्रप्रयोगनिषेधपराणीति मन्तव्यम् । अत्र विशेषमाह व्यासः प्रक्षिपेत् सूतके त्वर्घ्यं गायत्रीं तु समुच्चरन् । दत्वा प्रदक्षिणं कुर्यात् सूर्यं ध्यायेत् ततो द्विजः इति ॥

ஸங்க்ரஹத்திலும்:தேச க்ஷோபம், அரசனால் நிர்ப்பந்தம், ரோகத்தால் தொந்தரை, மரணத்தீட்டு ஸூதகம் இவைகளில், ஸந்த்யா வந்தனம் நிற்பது கேடு தருவதில்லை.புலஸ்த்யர்:“ஸந்த்யா வந்தனம், இஷ்டி, சரு, ஸோமம்,

இவைகளை ஜீவனுள்ள வரையில் அனுஷ்டிக்க வேண்டும். ஆசௌசத்திலும் விடக்கூடாது. விட்ட ப்ராம்ஹணன் நரகத்தை அடைவான்” என்று சொல்லிய வசனமோ எனில், அது, மானஸ ஸந்த்யையைப் பற்றியதாகும். ஏனெனில், புலஸ்த்யரே - ப்ராம்ஹணன், ஜனனா சௌசத்திலும், மரணாசௌசத்திலும் ஸந்த்யோ பாஸனத்தை விடக்கூடாது. மனதினால் மந்த்ரங்களை உச்சரிக்க வேண்டும், மூன்று ப்ராணா யாமங்களிலும் அப்படியே” என்று சொல்லப்பட்டுள்ளது. ஸூதக முதலியதில் ஸந்த்யையை நிஷேதிக்கும் வசனங்கள் எல்லாம் மந்த்ரங்களை உச்சரிப்பதை தடுக்கவே தாத்பர்யம் உள்ளவை. இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார். வ்யாஸர்ஸூதகத்திலோ எனில், காயத்ரியை உச்சரித்துக் கொண்டு அர்க்யத்தை விடவேண்டும். அர்க்யதானம் செய்து, ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். பிறகு ப்ராம்ஹணன் ஸூர்யனை த்யானிக்க வேண்டும்.

पैठीनसिरपि सूतके सावित्र्या चाञ्जलिं प्रक्षिप्य प्रदक्षिणं कृत्वा सूर्यं ध्यायन्नमस्कुर्यादिति ॥ एतन्मार्जनादिसकलसन्ध्याकर्मोपलक्षणार्थमिति केचित् । यदत्र सन्ध्याकर्मणि श्रौतं जलाञ्जलिदानादि तदेवानुष्ठेयं नान्यदित्येवंपर मित्यपरे । यथाशिष्टाचारमत्र व्यवस्था ॥

446 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

பைடீநஸியும்:ஸுதகத்தில் காயத்ரியால் அர்க்யத்தை விட்டு ப்ரதக்ஷிணம் செய்து, ஸூர்யனை த்யானிப்பவனாய் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறார். இது, மார்ஜனம் முதலிய ஸகல ஸந்த்யா கர்மங்களையும் சொல்வதற்காக என்கின்றனர் சிலர். இந்த ஸந்த்யா கர்மத்தில் ச்ருதியால் சொல்லப்பட்ட அர்க்யதானம் முதலியது மட்டில் அனுஷ்டிக்கத் தக்கது, மற்றது அனுஷ்டிக்கத் தக்கதல்ல என்றதில் தாத்பர்யமுள்ளது. என்கின்றனர் மற்றவர். வ்யவஸ்தை அறியத்தக்கது.

இங்கு

சிஷ்டாசாரப்படி

शक्तस्य मुख्यकालातिक्रमे प्रायश्चित्तमाह संग्रहकारः आचान्तो विधिवत् प्राणा नायम्यार्घ्यं चतुर्थकम् । कालात्ययविशुद्धयर्थं दत्वा सन्ध्यां समाचरेत् । चतुर्थमर्घ्यं गायत्र्या दद्याद्व्याहृति संपुटम्। कालात्ययविशुद्ध्यर्थं त्रिसन्ध्यासु समाचरेत् ॥ प्राणायामत्रयं कृत्वा सन्ध्याकर्म समाचरेत् । प्रातः काले त्रयं कुर्यात्संगवे द्वौ दशोपरि । षट्त्रिंशन्मध्यमे काले ततो न प्राण संयमः । कालात्यये त्वकृत्वैव कृता सन्ध्या तु निष्फलेति ।

சக்தியுள்ளவனுக்கு, முக்யகாலம் அதிக்ரமிக்கப் பட்டால் ப்ராயச் சித்தத்தைச் சொல்லுகிறார். ஸங்க்ரஹகாரர்:காலாதிக்ரம ப்ராயச் சித்தத்திற்காக, விதிப்படி அர்க்யத்தைக் கொடுத்து, ஸந்த்யோபாஸநம் செய்ய வேண்டும். காயத்ரியால், வ்யாஹ்ருதி ஸம்புடமாய் (முன்னாலும் பின்னாலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்து) நான்காவது அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும். காலாதிக்ரம ப்ராயச் சித்தத்திற்காக மூன்று ஸந்த்யைகளிலும் செய்ய வேண்டும். மூன்று ப்ராணாயா மங்களைச் செய்து ஸந்த்யோபாஸனத்தைச் செய்ய வேண்டியது. காலையில் மூன்று ப்ராணா யாமங்களைச் செய்யவும். ஸங்கவத்தில் பனிரண்டு ப்ராணா யாமங்களையும், மத்யாஹ்னத்தில் முப்பத்தி ஆறு ப்ராணா

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[447]]

யாமங்களையும் செய்யவும். அதற்கு மேல் ப்ராணா யாமமில்லை. காலாதிக்ரமத்தில் இவ்விதம் செய்யாமல் செய்த ஸந்த்யை நிஷ்பலன் ஆகும்.

अर्घ्यप्रदानतः पूर्वमुदयेऽस्तमयेऽपि वा । गायत्र्यष्टशतं जप्यं प्रायश्चित्तं द्विजातिभिः इति ॥ गौणकालातिक्रमे स एव उपासिता न चेत् सन्ध्या अग्निकार्यं न चेत् कृतम् । गायत्र्यष्टसहस्रं तु जपं कृत्वा विशुध्यति इति ॥ ऋग्विधाने यदादीद्धचेजपेन्मन्त्रं दशवारं दिने दिने । अकाले नित्यकर्माणि काले काले कृतानि वै इति ॥ मन्त्रश्व - ’ यदा दीद्धयेनविषाण्येभिः परायच्यो वहीये सखिभ्यः । न्युप्ताश्च बभ्रवो वाचमक्रतं एमीदेषां निष्कृतं जारिणीव इति ॥

ஸம்வர்த்தர்:அர்க்யத்தைக் கொடுப்பதற்கு முன், ஸூர்யனின் உதயமானாலும், அஸ்தமயமானாலும் ப்ராயச் சித்தமாக 108 - முறை காயத்ரியை, ப்ராம்ஹணர்கள் ஜபிக்க வேண்டும். கௌணகாலமும் அதிகரமித்தால், ஸம்வர்த்தரே:ஸந்த்யோபாஸனம் செய்யப்படா விட்டாலும், அக்னிகார்யம் செய்யப்படா விட்டாலும், 1008 முறை காயத்ரியை ஜபித்தால் சுத்தனாகிறான். ருக்விதானத்தில் :‘யதாதீத்யே’ என்னும் மந்த்ரத்தை ப்ரதிதினம் பத்து முறை ஜபிக்க வேண்டும். நித்ய கர்மங்கள் அகாலத்தில் செய்யப்பட்டாலும் முக்ய காலத்தில் செய்யப்பட்டதாய் ஆகின்றன. மந்த்ரம் இவ்விதம் ‘யதாதீத்யே + ஜாரிணீவ’ என்று.

बोधायनः

सायमतिक्रमे रात्र्युपवासः प्रातरतिक्रमेऽहरुपवासः इति ॥ इदमबुद्धिपूर्वविषयम् । बुद्धिपूर्वे तु वेदोदितानां नित्यानां कर्मणां समतिक्रमे । स्नातकव्रतलोपे च प्रायश्चित्तमभोजनम् इति मनूक्तदिनोपवासः कार्यः । शङ्खोsपि – सन्ध्यादिनित्यलोपे तु दिनमेकमभोजनम् । दिनद्वये त्रिरात्रं स्यात् कृच्छ्रार्धं तु दिनत्रये ॥

[[448]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

दशाहे कृच्छ्रमेकं स्यादूर्ध्वं चान्द्रायणं चरेत् । चान्द्रायणं पराकं च मासादूर्ध्वं विधीयते । ततोऽप्येवं प्रकल्प्यं स्याद्वयासस्य वचनं तथा

போதாயனர்:-

ஸாயங்கால ஸந்த்யையை அதிக்ரமித்தால், ராத்ரி முழுவதும் உபவாஸமும், காலை ஸந்த்யையை அதிக்ரமித்தால் பகலில் முழுவதும் உபவாஸமும் ப்ராயச் சித்தம். இது புத்திபூர்வம் இல்லாத விஷயம். புத்திபூர்வமாகில், “வேதத்தில் சொல்லப்பட்ட நித்யகர்மங்களை அதிக்ரமித்தாலும், ஸ்நாதக வ்ரதத்திற்கு லோபமேற்பட்டாலும் ஒருநாள் உபவாஸம் ப்ராயச் சித்தமாகும்” என்று மனுவால் சொல்லப்பட்டபடி ஒருநாள் உபவாஸம் செய்யத் தகுந்தது. சங்கரும்:ஸந்த்யை முதலிய நித்யகர்மத்திற்கு லோப மேற்பட்டால் ஒருநாள் முழுவதும் உபவாஸம் ப்ராயச் சித்தம். இரண்டு நாட்களில் லோபமேற்பட்டால் மூன்று நாள் முழுவதும் உபவாஸம். மூன்று நாட்களில் லோபமேற்பட்டால் அரை க்ருச்ரம். பத்து நாள்களில் ஏற்பட்டால் ஒரு க்ருச்ரம். அதற்கு மேல் ஏற்பட்டால் சாந்த்ராயணம். ஒரு மாஸத்திற்கு மேல் லோபமேற்பட்டால் சாந்த்ராயணமும், பராகமும் பிராயச் சித்தமாய் விதிக்கப்படுகிறது. பிறகும் இவ்விதமே கணக்கிடப்பட வேண்டும். இவ்விதம் வ்யாஸரின் வசனமாகும்.

सन्ध्यात्रयस्य तारतम्याद्देशविशेषमाह व्यासः - गृहे त्वेकगुणा सन्ध्या गोष्ठे दशगुणा स्मृता । शतसाहस्रिका नद्यामनन्ता विष्णुसन्निधौ । बहिः सन्ध्या दशगुणा गर्तप्रस्रवणेषु च । ख्याता तीर्थे शतगुणा सहस्रं जाह्नवीजले इति । शातातपः - अनृतं मद्यगन्धं च दिवामैथुनमेव च । पुनाति वृषलस्यान्नं बहिः सन्ध्या ह्युपासिता इति ॥ हारीतोऽपि - ततः सन्ध्यामुपासीत बहिर्गत्वा विधानतः इति ॥

மூன்று ஸந்த்யைகளுக்கும், தாரதம்யத்தால் தேச விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்யாஸர்:ஸந்த்யா

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[449]]

வந்தனமானது க்ருஹத்தில் செய்யப்பட்டால் ஒரு பங்கு பலமுடையதே. பசுத் கொட்டிலில் பத்துப்பங்கு பலனுள்ளதாம். நதியிலானால் லக்ஷம் பங்கு பலனுள்ளதாம். விஷ்ணு ஸன்னிதியிலானால் அழிவற்ற பலனுள்ளதாம். வீட்டிற்கு வெளியில் செய்யப்பட்டால் பத்து மடங்கு பலனுள்ளதாம். குட்டை அருவி இவைகளிலுமப் படியே. புண்ய தீர்த்தத்திலானால் நூறு மடங்கு பலனுள்ளதாம். கங்கா ஜலத்திலானால் ஆயிரம் மடங்கு பலனுள்ளதாம். சாதாதபர்:வெளியில் செய்யப்பட்ட ஸந்த்யோபாஸன மானது, பொய்பேசுதல், மத்யத்தின் நாற்றத்தை முகர்தல் பகலில் ஸ்த்ரீ ஸங்கம் செய்தல், சூத்ரான்ன போஜனம் இவைகளால் உண்டாகிய பாபத்தையும் போக்குகின்றது. ஹாரீதரும்:பிறகு வெளியிற் சென்று விதிப்படி ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும்.

बहिः सन्ध्यायामुपासितायामाहिताग्नेर्यदा विहरणाद्यङ्गलोपः, तदा विहरणादिदेश एव सन्ध्याद्वयं कर्तव्यम् ॥ तदेवाभिप्रेत्योक्तमत्रिणा - सन्ध्यात्रयं तु कर्तव्यं द्विजेनात्मविदा सदा । उभे सन्ध्ये तु कर्तव्ये ब्राह्मणैश्च गृहेष्वपि इति ॥

வெளியிற் சென்று ஸந்த்யோ பாஸனம் செய்தால், ஆஹிதாக்னிக்கு விஹரணம் முதலிய அங்கங்களுக்கு லோபமேற்படும் போல் இருந்தால் அப்பொழுது, விஹரணம் முதலியதைச் செய்யும் இடத்திலேயே இரண்டு { ஸந்த்யையும் செய்ய வேண்டும். இதையே அபிப்ராயப்பட்டுச் சொல்லுகிறார். அத்ரி:ஆத்ம ஜ்ஞானியான ப்ராம்ஹணன் எப்பொழுதும் மூன்று ஸந்த்யைகளையும் உபாஸிக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் வீட்டில் இரண்டு ஸந்த்யைகளைச் செய்யலாம்.

आपस्तम्बोsपि सन्ध्ययोश्च बहिर्ग्रामादासनं वाग्यतश्च विप्रतिषेधे श्रुतिलक्षणं बलीयः’ इति ॥ अहोरात्रयोः सन्धानं सन्धिः । तौ च द्वौ । सायं प्रातश्च । तयोः सन्ध्योर्ग्रामाद्बहिः सन्ध्यामुपासीत ।

[[450]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

वाग्यतश्च भवेत् । लौकिकीं वाचं न वदेत् । आहिताग्निविषयेऽस्यापवादः । विप्रतिषेधे श्रुतिविरोधो विप्रतिषेधः । अग्निहोत्रणो बहिरासनमग्निहोत्रहोमश्च विरुध्येते । श्रुतिलक्षणमग्निहोत्रमेव कर्तव्यम् । न स्मार्तं बहिरुपासनम् । तस्य कल्प्यमूलत्वात् । इतरत्र क्लृप्तमूलत्वादित्यर्थः ॥

ஆபஸ்தம்பர்:‘ஸந்த்யோச்ச + பலீய:’ என்கிறார். இதன் பொருள் - “பகலுக்கும் ராத்ரிக்கும் பரஸ்பரம் ஸம்பந்தம் ஏற்படும் காலம் ஸந்தி எனப்படுகிறது. அவை இரண்டு, மாலையும் காலையும். அந்த ஸந்திகளில், க்ராமத்திற்கு வெளியில் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். மௌனியாயும் இருக்க வேண்டும். லௌகிகமானவார்த்தையைப் பேச்க்கூடாது. ஆஹிதாக்னி விஷயத்தில் இதற்கு மறுப்புச் சொல்லப்படுகிறது விப்ரதிஷேதம் வேதத்துடன் விரோதம். அது நேர்ந்தால். அக்னி ஹோத்ரிக்கு வெளியில் ஸந்த்யோபாஸனமும் அக்னிஹோத்ர ஹோமமும் பரஸ்பரம் விரோதிக்கின்றன. அவ்விடத்தில் ச்ருதியில் சொல்லப்பட்ட, அக்னி ஹோத்ரமே பலிஷ்டமாகும். அதுவே செய்யத் தகுந்தது. ஸ்ம்ருத்யுக்தமான வெளியில் ஸந்த்யோ பாஸனம் செய்யத் தகுந்ததல்ல. அது கல்ப்ய மூலமானதால், அக்னி ஹோத்ரம் கல்பிதமூலமானதால்” என்பது (அனுமிதச்ருதி மூலகமான பஹிஸ்ஸந்த்யோ பாஸனத்தைவிட ப்ரத்யக்ஷ ச்ருதி மூலகமான அக்னி ஹோத்ரமே பலிஷ்டம். ஆகையால் அக்னி ஹோத்ரீ வீட்டிலேயே ஸந்த்யோ பாஸனம் செய்யலாம் என்பதாம்.)

प्रातस्सन्ध्या

अथ प्रातः सन्ध्या ॥ तत्र याज्ञवल्क्यः - शरीरचिन्तां निर्वर्त्य कृतशौचविधिर्द्विजः । प्रातः सन्ध्यामुपासीत दन्तधावनपूर्वकम् ॥

[[451]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் प्राणानायम्य सम्प्रोक्ष्य त्र्यृचेनाब्दैवतेन तु इति ॥ व्यासः - आपोहिष्ठैः स्त्र्यृचैः कुर्यान्मार्जनं तु कुशोदकैः । प्रणवेन तु संयुक्तं क्षिपेद्वारि पदे पदे । विपुषोऽष्टौ क्षिपेदूर्ध्वमधो यस्य क्षयाय च । रजस्तमोमोहजातान् जाग्रत् स्वप्नसुषुप्तिजान्। वाङ्मनः कायजान् दोषान्नवैतान्नवभिर्दहेत्

ப்ராதஸ்ஸந்த்யை

இனி ப்ராதஸ் ஸந்த்யை சொல்லப்படுகிறது. அதில், யாக்ஞவல்க்யர்:ப்ராம்ஹணன், மலமூத்ர விஸர்ஜனம் செய்து, சௌசத்தை விதிப்படி செய்து, தந்ததாவனம் செய்து, ப்ராணா யாமம் செய்து, ஆபோஹிஷ்ட முதலிய மூன்று ருக்குகளால் ப்ரோக்ஷித்து ப்ராதஸ் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். வ்யாஸர்:‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால், குசஜலங்களால் மார்ஜனம் செய்யவும். ஒவ்வொரு பாதத்திலும் ப்ரணவத்துடன் கூடியதாகிய ஜலத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும். தலையில் எட்டுத் திவலைகளையும், காலில் ஒரு திவலையையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். ரஜஸ், தமஸ், மோஹம் இவற்றால் ஜாகரம், ஸ்வப்நம், ஸுஷுப்தி நிலைகளில் வாக்கு, மனமம். காயம் இவைகளில் உண்டான ஒன்பது பாபங்களையும் ஒன்பது திவலைகளால் தஹிப்பான்.

योगयाज्ञवल्क्यः – नवप्रणवयुक्ताभिर्जलं शिरसि विक्षिपेत् । आपोहिष्ठेति तिसृभिः ऋग्भिः संप्रयतः शुचिः इति ॥ नारायणः प्राङ्मुखोदङ्मुखो वाऽपि सन्ध्योपासनमाचरेत् । नवप्रणवसंयुक्तमापोहिष्ठत्र्यृचेन तु ॥ शिरस्यष्टभिरभ्युक्षेत् भूमौ यस्यक्षयाय च । सन्ध्यात्रयेऽपि कर्तव्यमापोहिष्ठैस्तु मार्जनम् इति ॥ भूमौ = पादयोः ॥ अत एव योगयाज्ञवल्क्यः आचमनं स्वीयमार्गेण कृत्वा

ऋषिच्छन्दोदेवतास्मरणपूर्वकमापोहिष्ठादित्र्यृचस्यादितः सप्तभिः पादैरूर्ध्वं सप्त विप्रुषो विक्षिप्य अष्टमेनैकां विप्रुषमधः शरीरे विक्षिप्य नवमेनैकां विप्रुषमूर्ध्वमुत्क्षिपेत् इति ॥

452 2 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

யோகயாக்ஞவல்க்யர்:ஒன்பது ப்ரணவங்களுடன் கூடிய ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால், காயத்திலும் மனதிலும் சுத்தனாய், ஜலத்தைத் தலையில் ப்ரோக்ஷிக்க வேண்டும். நாராயணர்:கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவனாய், ஸந்த்யோ பாஸநம் செய்யவும். ஒன்பது ப்ரணவங்களுடன் கூடியதாய், ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால், தலையில் எட்டுப் பாதங்களாலும், பாதத்தில் ‘யஸ்யக்ஷயாய’ என்பதாலும் ப்ரோக்ஷிக்க வேண்டும். இவ்விதம் ஆபோஹிஷ்டாதி மந்த்ரங்களால் மூன்று ஸந்த்யைகளிலும் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:தன் சாகையில் சொல்லிய ப்ரகாரமாய் ஆசமனம் செய்து, ருஷி, சந்தஸ், தேவதை இவைகளை முதலில் ஸ்மரித்து, ‘ஆபோஹிஷ்ட” முதலிய மூன்று ருக்குகளின் முதலில் உள்ள ஏழு பாதங்களால் தலையில் ஏழு திவலைகளை ப்ரோக்ஷித்து, எட்டாவது பாதத்தால் ஒரு திவலையை பாதத்தில் ப்ரோக்ஷித்து, ஒன்பதாவது பாதத்தால் ஒரு திவலையைத் தலையில் ப்ரோக்ஷிக்கவும்.

प्रणवयुक्तेन मन्त्रेण प्रोक्षणे फलविशेषमाह शौनकः नवप्रणत्रयुक्तेन आपोहिष्ठत्र्यृचेन तु । संवत्सरकृतं पापं मार्जनान्ते विनश्यति इति । ब्रह्मा ‘ऋगन्ते मार्जनं कुर्यात् पादान्ते वा

समाहितः । त्र्यृचस्यान्तेऽथवा कुर्याच्छिष्टानां मतमीदृशम् इति ॥ बहुप्रमाणानुगुण्यात् शिष्टाचाराच्च पादान्तमार्जनमेव कार्यम् ॥

ப்ரணவத்துடன் கூடிய

மந்த்ரங்களால் ப்ரோக்ஷிப்பதில் சிறப்பைச் சொல்லுகிறார். சௌனகர்:ஒன்பது ப்ரணவங்களுடன் கூடிய ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால் மார்ஜனம் செய்து கொண்ட உடனேயே, ஒருவர்ஷம் செய்த பாபம் நசிக்கின்றது. ப்ரஹ்மா:ஒவ்வொரு ருக்கின் முடிவில் ப்ரோக்ஷணம் செய்யவும். அல்லது, கவனம் உடையவனாய் ஒவ்வொரு பாதத்தின் முடிவில் ப்ரோக்ஷணம் செய்யவும். அல்லது,i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[453]]

மூன்று ருக்குகளின் முடிவில் ப்ரோக்ஷணம் செய்யவும். சிஷ்டர்களின் கொள்கை இவ்வாறு. அநேக ப்ரமாணங்களுக்கு ஒத்ததாய் இருப்பதாலும், சிஷ்டர்களின் ஆசாரத்தாலும், ஒவ்வொரு பாதத்தின் முடிவிலும் மார்ஜனம் செய்வதே யுக்தமானது.

स्मृत्यर्थसारे - ‘आपोहिष्ठेत्यृचा सम्यगुल्लेख्यं न तु वेत्ति यः । न तस्य विद्यते सन्ध्या यथा शूद्रस्तथैव सः ॥ आपोहिष्ठेत्यृचामेक मुल्लेख्यं त्रिषु कारयेत् । चतुर्थं कारयेद्यस्तु ब्रह्महत्यां स विन्दति इति ॥ प्रतिपादमेकमेवोल्लेख्यं कार्यम् । एवश्व प्रत्यृचं मार्जनत्रयमेव न

மஜ்ன் -॥ான

दर्भाग्रैर्मूर्ध्नि विप्रुषाम् । स्पृष्ट्वाऽप ऊर्ध्वविक्षेप उल्लेख्यमिति सूरयः ॥ भूमिष्ठमुदकं स्पृष्ट्वा प्रसव्येन करेण तु । मार्जनान्याचरेद्विद्वान् सन्ध्याकर्मसु सर्वदा इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:‘ஆபோஹிஷ்ட என்ற ருக்கில் உல்லேக்யத்தை (மார்ஜனத்தை) எவன் நன்றாய் அறியவில்லையோ, அவனுக்கு ஸந்த்யை இல்லை. அவன் சூத்ரனுக்கு சமமானவனே. ‘ஆபோஹிஷ்ட’ முதலிய ருக்குகளில் ஒரு உல்லேக்யத்தை (மார்ஜனத்தை) மூன்றிலும் செய்ய வேண்டும். நான்காவது மார்ஜனத்தை எவன் செய்கின்றானோ, அவன் ப்ரம்ஹ ஹத்யையை அடைகிறான். ஒவ்வொரு பாதத்திலும் ஒவ்வொரு மார்ஜனமே செய்ய வேண்டும். இவ்விதமாவதால், ஒவ்வொரு ருக்கிலும் மூன்று மார்ஜனங்களே, நான்காவது மார்ஜனம் இல்லை என்பது பொருள். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலேயே:நிமிர்ந்த கையின் தேவ தீர்த்தத்தினால், தர்ப்பங்களின் நுனியால் ஜலத்தைத் தொட்டு, திவலைகள் சிரஸ்ஸில் ப்ரோக்ஷிப்பது ‘உல்லேக்யம்’ எனப்படும். அறிந்தவன், எப்பொழுதும் ஸந்த்யா கர்மங்களில், பூமியிலுள்ள ஜலத்தை, இடது கையால் ஸ்பர்சித்துக் கொண்டு மார்ஜனங்களைச் செய்ய வேண்டும்.

[[454]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः हारीतः - मार्जनार्चन बलिकर्मभोजनानि देवतीर्थेन कुर्यात् इति । तन्मार्जनं धाराच्युतं न कर्तव्यम् । तथा च ब्रह्मा - धाराच्युतेन तोयेन सन्ध्योपास्तिर्विगर्हिता । न प्रशंसन्ति पितरो न प्रशंसन्ति देवताः इति ॥ अत्र हेतुमाह स एव मन्त्रपूतं जलं यस्मा दापोहिष्ठाभिमन्त्रितम् । पतत्यशुचिदेशेषु तस्मात्तत् परिवर्जयेत् इति ॥ अनेन मार्जनजलबिन्दुः क्षितितले यथा न च्युतो भवति, तथा शिरस्येव मार्जनं यत्नतः कुर्यादिति च गम्यते ॥

:Lingari,

Fri,

10,

போஜனம் இவைகளைத் தேவ தீர்த்தத்தால் செய்ய வேண்டும். அந்த மார்ஜனம், தாரையாய் விழுவதாய்ச் செய்யக் கூடாது. அவ்விதமே, ப்ரம்ஹா:தாரையாய் விழும் ஜலத்தினால் செய்யப்படும் ஸந்த்யோ பாஸனம் இழிவானதாகும். அதைப் பித்ருக்கள் புகழ்வதில்லை. தேவர்களும் புகழ்வதில்லை. இவ்விஷயத்தில் காரணத்தைச் சொல்லுகிறார். ப்ரம்ஹாவே:‘ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரத்தால் அபிமந்த்ரிதமான ஜலம் மந்த்ர சுத்தமானதால், அது அசுத்த ஸ்தலங்களில் விழுமாகையால் அதை (தாரையாய் விழும் ஜலத்தால் மார்ஜனத்தை) வர்ஜிக்க வேண்டும்.இதனால், மார்ஜன ஜலபிந்து, பூமியில் எப்படி விழாமல் இருக்குமோ அவ்விதம் சிரஸ்ஸிலேயே மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் தோன்றுகிறது.

कथं तर्हि मार्जनमिति चेत् तत्राह स एव । नद्यां तीर्थे ह्रदे वापि भाजने मृन्मयेऽपि वा । औदुम्बरेऽथ सौवर्णे राजते दारुसम्भवे ॥ कृत्वा तु वामहस्ते वा सन्ध्योपास्तिं समाचरेत् इति । औदुम्बरे - ताम्रमये । कृत्वा - उदकमिति शेषः ॥ यत्त्विदं वचनम् - ‘वामहस्ते जलं कृत्वा ये तु सन्ध्यामुपासते । सा सन्ध्या वृषली ज्ञेया असुरास्तेन तर्पिताः इति, तत् मृन्मयपात्रादिसम्भवविषयम् ॥ मृन्मयाद्यभावे तु कृत्वा तु वामहस्ते वेति वामहस्तविधानमिति माधवीये ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[455]]

அப்பொழுது, மார்ஜனம் எப்படிச் செய்யப்பட வேண்டும்? எனில், அதில் சொல்லுகிறார், ப்ரம்ஹாவே நதியிலாவது, புண்ய தீர்த்தத்திலாவது, மடுவிலாவது, மண் பாத்ரத்திலாவது, தாம்ர பாத்ரத்திலாவது, ஸ்வர்ண பாத்ரத்திலாவது, வெள்ளிப் பாத்ரத்திலாவது, மரப் பாத்ரத்திலாவது, இடது கையிலாவது ஜலத்தை வைத்துக் கொண்டு ஸந்த்யோபாஸனம் செய்ய வேண்டும். ஆனால், “இடது கையில் ஜலத்தை வைத்துக் கொண்டு, எவர்கள் ஸந்த்யோ பாஸனம் செய்கின்றனரோ அவர்களின் அந்த ஸந்த்யை ‘வ்ருஷளீ’ என்று அறியத் தகுந்தது. அதனால் அஸுரர்களே த்ருப்தி செய்யப்பட்டவராய் ஆகின்றனர்” என்ற வசனமுள்ளதே எனில். அது, மண் பாத்ரம் முதலியது இருக்கும் விஷயத்தைப் பற்றியது. மண்பாத்ரம் முதலியவை இல்லாவிடில் ‘இடது கையிலாவது வைத்துக் கொண்டு’ என்று, இடது கையின் விதானம் என்று மாதவீயத்தில் உள்ளது.

[[1]]

व्यासः उपवीती बद्धशिखः स्वाचान्तो द्विरनाकुलः । प्राङ्मुखः सततं विप्रः सन्ध्योपासनमाचरेत् ॥ आपोहिष्ठादितिसृभिर्मार्जयेत्तु कुशोदकैः ॥ सिन्धुद्वीप ऋषिश्छन्दो गायत्र्यापो हि देवता ॥ मार्जने विनियोगश्च अब्देवत्ये प्रकीर्तितः ॥ अविदित्वा ऋषिं छन्दो दैवतं योगमेव च । नाध्यापयेज्जपेद्वाऽपि पापीयान् जायते तु सः इति । योगः विनियोगः ॥ याज्ञवल्क्योऽपि - ब्राह्मणं विनियोगं च छन्द आर्षं च दैवतम् ॥ अज्ञात्वा पश्च यः कुर्यान्न स तत्फलमश्नुत इति । मन्त्रार्थश्च प्रतिपत्तव्यः । यतः अविदितार्था मन्त्राः नानुष्ठेयार्थप्रकाशनसमर्थाः । अतः प्रतिपन्न मन्त्रार्थोऽनुष्ठातैव कर्मफलानि प्राप्नोति न च प्रत्यवैतीति न्यायसिद्धम् ॥

வ்யாஸர்:யக்ஞோபவீதியாய், சிகையைக் கட்டியவனாய், இருமுறை ஆசமனம் செய்தவனாய், ஏகாக்ரசித்தனாய், கிழக்கு நோக்கியவனாய் ப்ராம்ஹணன்

::

456 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः எப்பொழுதும் ஸந்த்யோபாஸனம் செய்ய வேண்டும். ‘ஆபோஹிஷ்ட’ முதலிய மூன்று ருக்குகளால் குசஜலங்களால் மார்ஜனம் செய்ய வேண்டும். அந்த ருக்குகளுக்கு ஸிந்துத்வீபர் ருஷி, காயத்ரீ சந்தஸ், அப்பு தேவதை,

மார்ஜனத்தில்

விநியோகம் சொல்லப்பட்டள்ளது. ருஷி, சந்தஸ், தேவதை, விநியோகம் இவைகளை அறியாமல், வேதமந்திரத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது. ஜபிக்கவும் கூடாது. அவன் அதிக பாபமுடையவனாய் ஆகிறான். யாக்ஞவல்க்யரும்:ப்ராம்ஹணம், விநியோகம், சந்தஸ், ருஷி, தேவதை என்ற ஐந்தையும் அறியாமல் எவன் கர்மத்தைச் செய்கிறானோ அவன் அக்கர்மத்தின் பலத்தை அடைவதில்லை. மந்த்ரங்களின் அர்த்தத்தையும் அறியவேண்டும். ஏனெனில், அர்த்தம் அறியப்படாத மந்த்ரங்கள், அனுஷ்டிக்கப்பட வேண்டிய

விஷயங்களை

வெளியிடுவதில் ஸமர்த்தங்களாய் ஆவதில்லை. ஆகையால் மந்த்ரார்த்தங்களை அறிந்த அனுஷ்டாதாவே கர்மபலன்களை அடைகிறான். ப்ரத்யவாயத்தையும் அடைவதில்லை என்பது ந்யாயத்தால் ஸித்தமாகியது.

मनुरपि - यदधीतमविज्ञातं निगदेनैव शब्द्यते । अनग्नाविव शुष्कैधो न तज्ज्वलति कर्हिचित् इति ॥ व्यासोsपि पाठमात्रावसानस्तु पङ्के गौरिव सीदति इति ॥ श्रूयते च - यदेव विद्यया करोति तदेव वीर्यवत्तरम्भवतीति अर्थज्ञ इत् सकलं भद्रमश्नुते स नाकमेति ज्ञानविधूतपाप्मेति च ॥

மனுவும்:அர்த்தக் ஞானமில்லாமல் அத்யயனம் செய்யப்பட்டது பாடமாத்ரத்தால் உச்சரிக்கப்பட அக்னியில்லாத சாம்பலில் உலர்ந்த ஸமித்துப் போல் ஒருகாலும் ஜ்வலிப்பதில்லை. வ்யாஸரும்:அத்யயனத்தை மட்டில் முடித்தவன் (அர்த்த க்ஞானமில்லாதவன்) சேற்றில் ஆழ்ந்த பசுப்போல் வருந்துவான். ச்ருதியும்:‘மந்த்ரார்த்தக் ஞானத்துடன் எக்கர்மத்தைச் செய்கின்றானோ அக்கர்மமே

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் அதிக வீர்யமுள்ளதாய் ஆகின்றது.

க்ஞானமுள்ளவனே

[[457]]

‘அர்த்த

ஸகலமான நன்மையையும்

அடைகிறான், அவன், ஜ்ஞானத்தால் பாபங்களையகற்றி ஸ்வர்க்கத்தை அடைகிறான்.

अत्र हरदत्तेन मन्त्रार्थोऽभिहितः - आपोहिष्ठा मयोभुवः । हे आपः ! यूयं मयोभुवः स्थ । मय इति सुखनाम । तस्य भावयित्र्यः स्थ । : हि शब्दः प्रसिद्धौ । ता न ऊर्जे दधातन । ताः यूयं नः - अस्मान् ऊर्जेअन्नाय दधातन - धत्त । अन्नं अस्मभ्यं दत्तेत्यर्थः । महे रणाय चक्षसे । महे - महते रणाय - रमणीयाय चक्षसे - दर्शनाय दधातन । महत् रमणीयं ज्ञानमस्मभ्यं दत्तेत्यर्थः । ‘यो वः शिवतमो रसः । वः युष्माकं सम्बन्धी, यः शिवतमो रसः सुखातिशयहेतुः रसनेन्द्रियग्राह्यः, तस्य भाजयतेह नः । तस्येति द्वितीयार्थे षष्ठी । तं रसं भाजयत । इह लोके नः अस्मान् ॥ किमिव । उशतीरिव मातरः । उशतीः उशत्यः कामयमानाः, मातरः पुत्रान् यथा क्षीरादिरसेन भाजयन्ति, तथा युष्मदीयं रसमस्मभ्यं दत्तेत्यर्थः । अपि च - तस्मा अरङ्गमामवः । तस्मै द्वितीयार्थे चतुर्थी । तं रसं, अरं अलं पर्याप्तं, गमाम प्राप्नुयामेत्यर्थः । छान्दसं रूपम् । वः युष्माकम् । यस्य क्षयाय जिन्वथः । यस्य तृतीर्थे षष्ठी । येन रसेन क्षयाय निवासाय । निवासवचनोऽयमाद्युदात्तत्वात् । द्वितीयार्थे चतुर्थी । क्षयं । निवासमस्मदीयं जिन्वथ प्रीणयथ । आपो जनयथा च नः । हे आपः

येन च पुत्रादिप्रजाः नः अस्माकं जनयथ सम्पादयथेति ॥

ஹரதத்தால்,

a

Q छ,

மந்த்ரார்த்தம் QFwiuLG नाना. ’ + 41: ’ शुः = g ஜலங்களே! நீங்கள், மயோபுவ: ஸ்த மய: என்பது ஸுகத்தின் நாமம். அந்த ஸுகத்தைச் செய்பவர்களாய் @ की ठानी. भी - inी मुं. ‘काल + कुलालल’ लाः எங்களை, ஊர்ஜே அன்னத்தின்

·

[[458]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

[[3]]

பொருட்டு, ததா தந தரியுங்கள். அன்னத்தை எங்களுக்கு கொடுங்கள். ‘மஹே + சக்ஷ ஸே

தர்சனத்திற்காக, சிறந்ததும் ரமணீயமுமான க்ஞானத்தை எங்களுக்கு கொடுங்கள். ‘யோவம் சிவதமோரஸ: வ: உங்களுடையதாகிய எந்த, சிவதம: - ஸுகாதிசயத்திற்குக் காரணமாகிய, ரஸ: - நாக்கினால் க்ரஹிக்கக் கூடிய ரஸமுண்டோ, ‘தஸ்ய + ஹந:’ தஸ்ய - அந்த ரஸத்தை, பாஜயத -அடைவியுங்கள், இஹ - இவ்வுலகில், ந:எங்களை எதைப்போல்? ‘உசதீரிவமாதர:’ உசதீ:= வாத்ஸல்யமுள்ள, மாதர: இவ= தாய்மார்கள் போல். அவர்கள் எப்படிப் புத்ரர்களுக்குப் பால் முதலிய ரஸத்தைக் கொடுக்கின்றனரோ அப்படி உங்களுடைய ரஸத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று பொருள். இனியும், ‘தஸ்மா அரங்கமாமவ:’ வ:= உங்களுடைய தஸ்மை அந்த ரஸத்தை அரம் வேண்டும்வரை, கமாம் அடையக்கடவோம். ‘யஸ்யக்ஷயாயஜிந்வத’ யஸ்ய - எந்த ரஸத்தால், க்ஷயாய எங்களுடைய நிவாஸத்தை, ‘க்ருஹத்தை’, ஜிந்வத - ப்ரீதியை அடைவிக்கின்றீர்களோ, ‘ஆபோஜநயதாசந: ஆபஹே ஜலங்களே! எந்த ரஸத்தினால் புத்ரன் முதலிய ப்ரஜைகளை ந:எங்களுக்கு, ஜநயதச உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த ரஸத்தை அடையக்கடவோம்.

व्यासः आपोहिष्ठाः सुप्रसिद्धा नवपादा भवन्ति ते । पादेपादे क्षिपेद्वारि ब्रह्महत्यां व्यपोहति इति । श्रूयते च - आपो हिष्ठामयोभुव इत्यद्भिर्मार्जयन्ते । आपो वै सर्वा देवताः । देवताभिरेवात्मानं पवयन्ते इति ॥ एवमुक्तविधिना मार्जयित्वा सूर्यश्चेत्यपः पिबेत् ।

.

வ்யாஸர்:ஆபோஹிஷ்ட’ முதலிய மந்த்ரங்கள் மிக ப்ரஸித்தமாகியவை. அவை ஒன்பது பாதங்களுடையவை. ஒவ்வொரு பாதத்தாலும் ஜலத்தை ப்ரோக்ஷிக்கவும். ப்ரோக்ஷிப்பவன் ப்ரம்ஹஹத்யையையும் போக்குகிறான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[459]]

ச்ருதியும்:ஆபோஹிஷ்ட’ முதலியவையால் ஜலத்தை ப்ரோக்ஷித்துக்

கொள்ள வேண்டும். ஜலங்கள் ஸர்வதேவதைகளாயுமுள்ளன. தேவதைகளால் தன்னைச் சுத்தனாக்குகின்றனர். இவ்விதம் சொல்லிய விதிப்படி மார்ஜனம் செய்து கொண்டு, பிறகு ‘ஸூர்யஞ்ச’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தைப் பருகவேண்டும்.

तथा च शौनकः - अग्निश्चेत्यनुवाकेन सायंकाले त्वपः पिबेत् । सूर्यश्चेत्यनुवाकेन प्रातः काले पिबेदपः ॥ आपः पुनन्त्वित्येतेन मध्याह्ने च जलं पिबेत् । अब्लिङ्गाभिः पवित्राभिः प्रोक्षयेत् कुशवारिणा इति ॥ व्यासोऽपि – सायमग्निश्चमेत्युक्त्वा प्रातः सूर्येत्यपः पिबेत् । आपः पुनन्तु मध्याह्ने ततः त्वद्भिर्द्धिराचमेत् ॥ ततः सुरभिमत्या च मार्जनं तु कुशोदकैः । कुर्याद्धिरण्यवर्णाभिर्यथाशाखं तु मार्जनम् इति ॥

அவ்விதமே, சௌனகர்:-‘அக்னிச்ச’ என்ற அனுவாகத்தால், மாலையில் ஜலத்தைப் பருகவும், ‘ஸூர்யச்ச’ என்ற அனுவாகத்தால் காலையில் ஜலத்தைப் பருகவும் ‘ஆப: புனந்து’ என்ற அனுவாகத்தால் மத்யாஹ்னத்தில் ஜலத்தைப் பருகவும். பிறகு சுத்தங்களான, அப்லிங்கங்களான ‘ஆபோஹிஷ்ட முதலியதான மந்த்ரங்களால் குச ஜலத்தால் ப்ரோக்ஷணம் செய்யவும்.வ்யாஸரும்:மாலையில் ‘அக்னிஸ்ச’ என்றும், காலையில் ‘ஸூர்யஸ்ச’ என்றும், மத்யாஹ்னத்தில் ‘ஆப: புனந்து’ என்றும் மந்த்ரத்தால் ஜலத்தைப் பருகவேண்டும். பிறகு இருமுறை ஆசமனம் செய்யவும். பிறகு ‘ஸுரபிமதீ’ என்ற ருக்காலும், ‘ஹிரண்யவர்ணா:’ என்பது முதலாகிய ருக்குகளாலும், குசோதகங்களால் மார்ஜனத்தை, அவரவர் சாகையில் சொல்லியபடி செய்ய வேண்டும்.

बोधायनोऽपि – अथातस्सन्ध्योपासनविधिं व्याख्यास्यामस्तीर्थं गत्वा प्रयतोऽभिषिक्तः प्रक्षालितपाणिपादोsप आचम्याब्लिङ्गाभिः प्रोक्ष्य अग्निश्च मामन्युश्चेति सायमपः पीत्वा

460 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः सूर्यश्च मामन्युश्चेति प्रातः सपवित्रेण पाणिना सुरभि - मत्याऽब्लिङ्गाभिर्हिरण्यवर्णाभिः पावमानीभिरन्यैश्च पवित्रै रात्मानं प्रोक्ष्य प्रयतो भवति इति ॥

டந்து,

போதாயனரும்:இனி ஸந்த்யோபாஸனத்தின் விதியைச் சொல்லுகிறோம். புண்ய தீர்த்தத்தை அடை சுத்தனாய், ஸ்நானம் செய்தவனாய், கை கால்களை அலம்பியவனாய், ஆசமனம் செய்து, ஆபோஹிஷ்டாதி மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்து, ‘அக்னிஸ்ச’ என்ற மந்த்ரத்தால் மாலையிலும், ஸூர்யஸ்ச என்பதால் காலையிலும் ஜலத்தைப் பருகி, பவித்ரமணிந்த கையால், ததிக்ராவ்ண்ண:, ஆபோஹிஷ்ட, ஹிரண்யவர்ணா:, பவமான: என்ற மந்த்ரங்களாலும், மற்றப் பவித்ர மந்த்ரங்களாலும் தன்னை ப்ரோக்ஷித்துப் பரிசுத்தனாகிறான்.

पितामहोsपि – सूर्यश्चेत्यनुवाकेन त्वपः पीत्वा समाहितः । आत्मानं प्रोक्षयेत् पश्चात् सपवित्रकरो द्विजः ॥ प्रोक्षेत् सुरभिमत्या च आपोहिष्ठादिभिस्तथा । प्रदक्षिणं परिषिच्य त्वारभेच्छुतिचोदितम् इति ॥ सुरभिमती - दधिक्राव्ण्ण इति ऋक् ॥ दधिक्राव्ण्णो अकारिषमिति सुरभिमतीमृचं वदन्ति । प्राणा वै सुरभयः । प्राणानेवात्मन्दधते इति श्रुतेः ॥

பிதாமஹரும்:ப்ராம்ஹணன் பவித்ர மணிந்தகை யுடன் கவனமுள்ளவனாய், ஸூர்யம்ச’ என்ற அனுவாகத்தால் ஜலத்தைப்பருகி, பிறகு ‘ஸுரபிமதி’ யாலும், ‘ஆபோஹிஷ்ட முதலியவைகளாலும் ப்ரோக்ஷிக்க வேண்டும். ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றிப் பிறகு வேதம் விதித்ததைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸுரபிமதீ ததிக்ராவண்ண: என்ற ருக்கு. அவ்விதம் ச்ருதியுள்ளது.

भरद्वाजः - सूर्यानुवाकस्याग्निर् ऋषिश्छन्दो गायत्रमंशुमान् । देवता विनियोगोऽपां प्राशने समुपस्पृशेत् । देवता विनियोगोऽपां

!

[[461]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் प्राशने समुपस्पृशेत् ॥ ऋषिरग्निश्वमेत्यस्य सूर्यो वा वामनोऽपि वा । छन्दो गायत्रमित्युक्तं देवताऽग्निः समीरितः ॥ आपः पुनन्तुमन्त्रस्य विश्वेदेवास्तथर्षयः । छन्दोऽनुष्टुब्देवताऽऽपो बृहस्पतिरथापि वा । आत्मानं प्रोक्षयेत् पश्चाद्दधिक्राव्ण्ण इत्यृचा । आपोहिष्ठादितिसृभिः ऋग्भिश्च सकुशैर्जलैः । दधिक्राव्ण्ण इत्यस्य वामदेव ऋषिः स्मृतः । छन्दोऽनुष्टुब्विश्वेदेवा देवताः प्रोक्षणे स्मृताः । व्याहृत्या तत आत्मानं परिषिञ्श्चेत् समस्तया इति ॥

பரத்வாஜர்:‘ஸூர்யச’ என்ற அனுவாகத்திற்கு, அக்னி ருஷி, காயத்ரம் சந்தஸ், ஸூர்யன் தேவதை, ஜலப்ராசனத்தில் விநியோகம். இவ்விதமறிந்து பருகவும். ‘அக்னிஸ்ச’ என்பதற்கு ஸூர்யன், அல்லது வாமனன் ருஷி, காயத்ரம் சந்தஸ், அக்னி தேவதை, ‘ஆப:புனந்து’ என்பதற்கு விச்வே தேவர்கள் ருஷிகள், அனுஷ்டுப் சந்தஸ், அப்புகள் அல்லது ப்ருஹஸ்பதி தேவதை. பிறகு ‘ததிக்ராவண்ண;’ என்ற ருக்கினாலும் ஆபோஹிஷ்ட முதலிய மூன்று ருக்குகளாலும் குசஜலங்களால் தன்னை ப்ரோக்ஷிக்க வேண்டும். ‘ததிக்ராவ்ண்ண:’ என்பதற்கு வாமதேவர் ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், விச்வே தேவர்கள் தேவதை, ப்ரோக்ஷணத்தில் விநியோகம். பிறகு சேர்க்கப்பட்ட வ்யாஹ் ருதிகளால் தன்னை ஜலத்தால் சுற்ற வேண்டும்.

चर्यापादे - पादौ हस्तौ च संक्षाल्याचम्य बद्धशिखश्शुचिः । प्राणानायम्य सङ्कल्प्य सन्ध्योपासनमाचरेत् ॥ प्रोक्ष्याब्लिङ्गव्र्व्याहृतिभिः परिषिच्य समन्त्रकम् । पीत्वाऽऽचम्य दधिक्राद्यैः प्रोक्ष्याद्भिः परिषिच्य चेति । स्मृत्यन्तरेऽपि – सूर्यश्चेत्यनुवाकस्य छन्दो गायत्रमुच्यते । सविता देवता त्वस्य ऋषिरग्निरिति स्मृतः ॥ दधिक्राव ऋचोऽनुष्टुब्वामदेव ऋषिः स्मृतः । विश्वेदेवा देवता स्याद्दधिक्रावेति वा स्मृतः इति ॥ छन्दोगानान्तु आचमनमन्त्रौ

[[462]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

गौतमेनोक्तौ अहश्चमाऽऽदित्यश्च पुनात्विति प्रातः, रात्रिश्व मा वरुणश्च पुनात्विति सायम् इति ॥

சர்யாபாதத்தில்:கால் கைகளை அலம்பி, ஆசமனம் செய்து, சிகையைக் கட்டி, சுத்தனாய், ப்ராணாயாமம் செய்து, ஸங்கல்ப்பித்து, ஸந்த்யோபாஸநம் செய்யவும். ஆபோஹிஷ்டாதிகளால் ப்ரோக்ஷித்து, வ்யாஹ்ருதிகளால் ஜலத்தால் தன்னைச் சுற்றி, மந்த்ரத்துடன் ஜலத்தைப் பருகி, ‘ததிக்ரா’ முதலிய மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்து, ஜலத்தால் தன்னைச் சுற்றவும். மற்றொரு ஸ்ம்ருதியில் :ஸூர்யம்ச’ என்ற அனுவாகத்திற்குக் காயத்ரம் சந்தஸ், ஸவிதா தேவதை, அக்னி ருஷி. ‘ததிக்ரா’ என்ற ருக்குக்கு அனுஷ்டுப் சந்தஸ், வாமதேவர் ருஷி, விச்வே தேவர் தேவதை,

ததிக்ராவா தேவதையாம். சந்தோகர்களுக்கு ஆசமன மந்த்ரங்கள் கௌதமரால் சொல்லப்பட்டுள்ளன ‘Diva + 45 1 की, मुंगी + 45 DIGTI.

,

मन्त्रार्थस्तु – सूर्यश्च मामन्युश्च मन्युपतयश्च । सूर्यो नाम अह्नोऽधिपतिः मण्डलान्तर्वर्ती देवः । अह्नि करिष्यमाणानां कर्मणां तदधीनत्वात् तत्प्रार्थना । मन्युः क्रोधः तदधीनत्वात् पाप प्रवृत्तेरिति तत्प्रार्थना । मन्युपतयश्च मन्युः क्रोधः पतिः नियोजकः येषामिन्द्रियाणां तानीन्द्रियाणि मन्युपतयः । तैश्चक्षुरादीन्द्रियबडिशै र्विषयदुरन्तसूनास्थानेषु स्वस्याकर्षणाभावाय तद्विषय प्रार्थना । सर्वत्र चकारः समुच्चयार्थः । मन्युकृतेभ्यः पापेभ्यो रक्षन्ताम् । काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः । महाशनो महापाप्मा विद्धयेनमिह वैरिणम् इत्यादिशास्त्रप्रसिद्ध क्रोधाख्यमन्युकृतेभ्यः तन्निमित्तेभ्यः पापेभ्यः सर्वेभ्यो रक्षन्तां मा - माम् । यथाऽहं मन्युपरवशो भूत्वा पापं न करिष्यामि, तथा सूर्यादयो रक्षन्त्वित्यर्थः ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[463]]

மந்த்ரங்களின் அர்த்தமோவெனில் - ‘ஸூர்யஸ்ச + மன்யு பதயஸ்ச ஸூர்யன் என்பவர், பகலுக்கு அதிபதியும் மண்டலத்தில் உள்ளிருப்பவருமான தேவன். பகலில் செய்யப் போகும் கர்மங்கள் அவருக்கு அதீனமானதால் அவரைப்பற்றி ப்ரார்த்தனை. மன்யு என்பது க்ரோதம். பாபத்தில் ப்ரவ்ருத்தி அவனதீனமானதால் அவனைப்பற்றி ப்ரார்த்தனை. மன்யுபதயஞ்ச = மன்யு என்கிற க்ரோதம் பதி = ஏவுகின்றவன் எந்த இந்த்ரியங்களுக்கோ அந்த இந்த்ரியங்கள் மன்யுபதிகள் எனப்படுகின்றன. அந்தக்கண் முதலிய

இந்த்ரியங்களாகிய தூண்டில்களால், விஷயங்களாகிய கொடிய வதஸ்தானங்களில், தன்னை இழுக்காமல் இருப்பதற்காக அவைகள் விஷயமான ப்ரார்த்தனை. சகாரம் சேர்ப்பதற்காக. மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம். ‘காமஏஷ க்ரோதஏஷ:’ என்பது முதலிய சாஸ்த்ரங்களால் ப்ரஸித்தனான. க்ரோத எனும் மன்யுவினால் செய்யப்பட்ட அவனை நிமித்தமாயுடைய பாபங்கள் எல்லாவற்றினின்றும் என்னைக் காக்க வேண்டும். எவ்விதம் நான் மன்யுக்கு அதீனனாகிப் பாபத்தைச் செய்யாமலிருப்பேனோ அவ்விதம் ஸூரியன் முதலியவர்கள் என்னைக் காக்க வேண்டும் என்பது பொருள்.

किञ्च यद्रात्रिया पापमकार्षम् । रात्र्या - सप्तम्यर्थे तृतीया ।

रात्रावित्यर्थः । यद्वा रात्रिशब्देन तदभिमानिनी देवतोच्यते । रात्र्यभिमानिन्या देवतया प्रेरितः सन् यत्पापं रात्रौ कृतवानस्मि । तदेव साधनतो विशिनष्टि - मनसा वाचा हस्ताभ्याम् । पद्भ्यामुदरेण शिश्ञेति । मनसा परहिंसादिचिन्तनेन, वाचा अनृतभाषणादिभिः, हस्ताभ्यां ब्राह्मणापगुरणादिभिः, पद्भ्यां अनाक्रमितव्यकलिङ्गदेशाद्याक्रमणादिभिः, उदरेण अभक्ष्यभक्षणादिभिः, शिश्नाशिनेन । सुपां सुलुगित्याकारः । अगम्यागमनादिभिः, उपलक्षणत्वादन्येन्द्रियैश्च यच्च पापमकार्षम् । रात्रिस्तदवलुम्पतु - रात्र्यभिमानिनी देवता अग्निचन्द्रौ वा तत्सर्वमवलुम्पतु छिनत्तु विनाशयतु ।

[[464]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இ னியும், -‘யத்ராத்ரியா பாபமகார்ஷம்’. ராத்ர்யா ராத்ரியில் அல்லது, ராத்ரி சப்தத்தால் அதற்கு அபிமானி தேவதை சொல்லப்படுகிறது. ராத்ரியபிமானினியான தேவதையால் ஏவப்பட்டவனாய், எந்தப் பாபத்தை ராத்ரியில் செய்தேனோ அதையே ஸாதனங்களால் விசேஷிக்கின்றான். ‘மனஸாவாசா + சிச்ஞா’ என்று. மனதினால் பிறருக்கு ஹிம்ஸை முதலியதைச் சிந்திப்பதால், வாக்கினால் பொய் பேசுவது முதலியவைகளால், ஹஸ்தங்களால் ப்ராம்ஹணனை அடிப்பதற்குக் கையை ஓங்குவது முதலியவைகளால், கால்களால் செல்லக் கூடாத களிங்கதேசம் முதலியதைச் செல்வதால், வயிற்றினால் நிஷித்த பக்ஷணம் முதலியவையால், சிச்னா = சிச்னத்தால் அகம்யாகமனம் முதலியவைகளால், உபலக்ஷணமானதால் மற்ற இந்த்ரியங்களாலும், எந்தப் பாபத்தைச் செய்தேனோ, ராத்ரிஸ்ததவலும்பது’ = ராத்ர்யபிமானினியான தேவதை, அல்லது அக்னிசந்த்ரர்கள் அது முழுவதையும், அவலும்பது = அகற்ற வேண்டும்.

यत् किञ्च दुरितं मयि । इदमहं माममृतयोनौ । सूर्ये ज्योतिषि जुहोमि स्वाहा । इह जन्मनि जन्मान्तरे वा कृतं यत्किञ्श्वनापि दुरितं पापराशिः मयि वर्तते, इदं पापजातं सर्वं मां चास्य पापस्य कर्तारं लिङ्गशरीराभिमानिनं अमृतयोनौ अमृतं तदेव योनिश्चेत्यमृतयोनिः । तस्मिन्नमृते अमरणधर्मके नित्ये योनौ सर्वकारणे सूर्ये - सुष्ठु ईरयति प्रेरयतीति सूर्यः,

:, तस्मिन्नादित्यात्मके ज्योतिषि स्वयं प्रकाशबोधैकताने आत्मनि अहं जुहोमि प्रक्षिपामि । आत्मवह्नौ प्रक्षिप्य तेनाग्निना पूर्वोक्तं पापं सर्वं भस्म करोमीति यावत् ॥

‘யத்கிஞ்சதுரிதம்மயி + ஜூஹோமிஸ்வாஹா’ இந்த ஜன்மத்தில், ஜன்மாந்தரத்திலோ செய்யப்பட்ட எந்த துரிதம் பாபக்குவியல் என்னிடம் இருக்கின்றதோ இந்தப்பாபக் குவியல் ழுமுவதையும், இந்தப் பாபத்தைச்

P

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[465]]

செய்தவனும், லிங்கசரீராபிமானியுமான என்னையும், அம்ருதயோநௌ

மரண தர்மமற்றதும், ஸர்வகாரணமுமான, ஸூர்யே = நன்றாய் ப்ரேரணம் செய்வதுமான, ஆதித்யஸ்வரூபமான, ஜ்யோதிஷி - ஸ்வயம் ப்ரகாச போதமயமான ஆத்மாவில், ஜுஹோமிநான் சேர்க்கிறேன். ஆத்மாக்னியில் சேர்த்து அந்த அக்னியால் முன் சொல்லிய பாபம் முழுவதையும். பஸ்மமாக்குகின்றேன் என்பது பொருள்.

अग्निश्चेत्यस्य च सूर्यश्चेत्यनेन समानोऽर्थः । इयांस्तु विशेषः । अग्निः रात्र्यधिपतिः । ’ यदह्ना’ अहस्तदवलुम्पतु इत्यत्र च अह्नः पतिरादित्योऽहरित्युच्यते । सत्ये ज्योतिषीति अवितथस्वभावे ज्योतिषीति ॥

‘அக்னிஸ்ச’ என்கிற மந்த்ரத்திற்கும் அர்த்தம் ‘ஸூர்யஞ்ச’ என்பதற்குப் போலவே. இது மட்டில் விசேஷம். அக்னி: என்பதற்கு ராத்ரியின் அதிபதி என்று பொருள். ‘யதஹ்னா’, ‘அஹஸ்ததவலும்பது’ என்றவைகளிலும், பகலுக்குப்பதியாகிய ஆதித்யன் ‘அஹ’:’ எனப்படுகிறான். ‘ஸத்யேஜ்யோதிஷி’ என்பதற்கு ஸத்ய ஸ்வபாவமான ஜ்யோதிஸ்ஸில் என்பது பொருள்.

आपः पुनन्त्विति - आपः अभिमन्त्रिताः । पुनन्तु - शोधयन्तु पृथिवीम् । पृथिव्यंशस्य बहुलत्वात् पृथिवीशब्देन स्थूलशरीरमुच्यते । पृथिवी पूता - पूतं शरीरं, लिङ्गशरीराभिमानिनं मां पुनातु । तद्गतरागद्वेषपापादिमलनिरासेन शोधयतुं । पुनन्तु ब्रह्मणस्पतिः । एकवचनस्य बहुवचनम् । ब्रह्मणस्पतिश्च भगवान् पुनातु । परं ब्रह्म विश्वतः पूतम्। प्रथमैकवचनस्याकारः । वेदो वा ब्रह्म । यदुच्छिष्टं - अप्रायत्यकरं मलादि, यच्चाभोज्यं पतिताद्यन्नम्, यद्वा मम सम्बन्धि दुश्चरितं परदारगमनादिकं, तन्निमित्तं सर्वमघजातं पुनन्तु आपः । असतां च द्रव्यप्रतिग्रहनिमित्तं पापं शोधयन्तु नाशयन्तु ।

[[466]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

अपास्ताशेषपापं मां स्वाहा प्रक्षिपामि निरस्तसमस्तोपप्लवे परमात्मनि एकीकरोमीत्यर्थः ।

‘ஆப: புனந்து’ என்பதின் பொருள். ஆப: அபிமந்தரிக்கப்பட்ட ஜலங்கள், புனந்து - சுத்தி செய்ய வேண்டும். ப்ருதி வீம் - ப்ருத்வியை. பூமியின் அம்சம் அதிகமுள்ளதால், ப்ருதிவீ சப்தத்தால் ஸ்தூலசரீரம் சொல்லப்படுகிறது. ப்ருதிவீ பூதா - சுத்தமாக்கப்பட்ட சரீரமானது. மாம் - லிங்கசரீராபிமானியான என்னைச் சுத்தம் செய்ய வேண்டும். லிங்க சரீரத்திலுள்ள ராகம், த்வேஷம், பாபம் முதலிய மலங்களைப் போக்குவதால் சுத்தம் செய்ய வேண்டும். புனந்து ப்ரம்ஹணஸ்பதி: - ப்ரம்ஹாவிற்குப் பதியாகிய பகவானும் சுத்தி செய்ய வேண்டும். எங்கும் சுத்தமான பரப்ரம்ஹமும் சுத்தி செய்ய வேண்டும். ப்ரம்ஹ சப்தத்தால் வேதமும் சொல்லப்படலாம். யதுச்சிஷ்டம் - அசுத்தியைச் செய்யும் மலம் முதலியது எதுவோ, அபோஜ்யம் - புஜிக்கத்தகாத பதிதாத்யன்னம் முதலியது எதுவோ, என்னைச் சேர்ந்த, துச்சரிதம் - பரதாரகமனம் முதலியது எதுவோ, அந்த நிமித்தமாய் உள்ள ஸகல பாபராசியையும் ஜலங்கள் சோதிக்க வேண்டும். அஸத்துக்களின் த்ரவ்யத்தை ப்ரதிக்ரஹித்ததாலுண்டாகிய பாபத்தையும் போக்க வேண்டும். ஸகல பாபங்களுமற்ற என்னை, ஸ்வாஹா

சேர்க்கிறேன், ஸகலவித தொந்திரையுமற்ற பரமாத்மாவினிடத்தில் சேர்க்கிறேன், என்பது பொருள்.

ஒன்று

अत्र विष्णुः – जानुभ्यामुपरिष्टात्तु शुष्कवासाः स्थितो जले । सन्ध्यामाचमनं कुर्वन् शुचिः स्यादशुचिः स्वयम् इति ॥

·

இங்கு, விஷ்ணு : உலர்ந்த வஸ்த்ரத்தைத் தரித்தவன், முழங்கால்களுக்கு மேலான ஜலத்தில் நின்று, ஸந்த்யா வந்தனம், ஆசமனம் இவைகளைச் செய்தால், தான் சுத்தனாயினும் அசுத்தனாவான்.

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[467]]

मन्त्राचमनानन्तरं नारायणस्तु विशेषमाह - स्पृष्ट्वा चाभिष्टुता तोयं मूर्ध्नि ब्रह्ममुखेन तु । आपोहिष्ठेति सूक्तेन दर्भैर्मार्जनमाचरेत्

इति ॥ अभिष्टुत् ओङ्कारः । ब्रह्ममुखमपि मनुनोक्तम् ओङ्कारपूर्विकास्तिस्रो महाव्याहृतयस्तथा । त्रिपदा चैव गायत्री विज्ञेया ब्रह्मणो मुखम् इति । तेन तोयं स्पृष्ट्वा तेन तोयेन आपोहिष्ठेति सूक्तेन दर्भैर्मूर्ध्नि मार्जनमाचरेदित्यर्थः । कात्यायनस्तु – शिरसो मार्जनं कुर्यात् कुशैः सोदकबिन्दुभिः । प्रणवो भूर्भुवः स्वश्च गायत्री च तृतीयका ॥ अब्दैवतं त्र्यृचं चैव चतुर्थमिति मार्जनमिति ॥

மந்த்ராசமனத்திற்குப் பிறகு விசேஷத்தைச் சொல்லுகிறார், நாராயணர்:அபிஷ்டுத்தினாலும், ப்ரம்ஹமுகத்தாலும் ஜலத்தைத் தொட்டு, ‘ஆபோஹிஷ்ட’ என்ற ஸூக்தத்தினால்,தர்ப்பங்களால் சிரஸ்ஸில்

ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். அபிஷ்டுத் - ஓங்காரம். ப்ரம்ஹமுகமும் மனுவினால் சொல்லப்பட்டுள்ளது. ஓங்காரத்தை முதலில் உடைய மூன்று மஹாவ்யா ஹ்ருதிகளும், மூன்று பாதங்களுடைய காயத்ரியும் ப்ரஹ்மத்தின் முகம். அதனால் ஜலத்தைத் தொட்டு, அந்த ஜலத்தால் ‘ஆபோஹிஷ்ட’ என்ற ஸூக்தத்தினால், தர்ப்பங்களால் தலையில் மார்ஜனம் செய்ய வேண்டும் என்று பொருள். காத்யாயனரோவெனில்:‘‘ஜலத் திவலைகளுடன் கூடிய குசங்களால் சிரஸ்ஸுக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். ப்ரணவம், பூர்ப்புவஸ்ஸுவ:, காயத்ரீ மூன்றாவது, ஆபோஹிஷ்டாதி மூன்று ருக்குகள் நான்காவது, இவை மார்ஜன மந்த்ரங்கள்” என்றார்.

मन्त्राचमनानन्तरप्रोक्षणं बहुस्मृत्यनुरोधात् शिष्टाचाराच्च सुरभिमत्याऽब्लिङ्गाभिश्च तिसृभिरवश्यं कर्तव्यम् । अधिकं तु यथास्वाचारं ग्राह्यम्॥

[[468]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः

மந்த்ராசமனத்திற்குப்

[[1]]

பிறகு செய்யப்படும் ப்ரோக்ஷணமானது, அநேக ஸ்ம்ருதிகளை அனுஸரிப்ப தாலும், சிஷ்டாசாரத்தாலும், ஸுரபிமதீ, ‘ஆபோஹிஷ்ட முதலிய மூன்று ருக்குகள் இவைகளால் அவச்யம் செய்ய வேண்டும். இதை விட அதிகமானால் அதை அவரவர் ஆசாரப்படிக்ரஹிக்கவும்.

अर्थस्तु - दधिक्राव्णो अकारिषम् । दधिं क्रामति प्राप्नोतीति க ।ன்:என்எ: । अग्निरित्यन्ये । तस्य देवस्य अकारिषं - अहं कर्म कृतवानस्मि ।

அலர்–ரி: எ

अन्नवतः । स देवः नः अस्माकं मुखा

17 - பூ, பூரி கர -

பூரிகா कर्पूरादिद्रव्यसमृद्धिप्रदानेन सुगन्धोपेतं करोतु । नः अस्माकं, आयूंषि च प्रतारिषत् प्रवर्द्धयत्विति । शुद्धिहेतुत्वश्च श्रूयते दधिक्राव्ण्णा पुनातीति ॥

இதன் அர்த்தமோவெனில்

‘ததிக்ராவ்ண்ணோ

அகாரிஷம்’. தயிரை அடைவதால் ‘ததிக்ராவா’ என்று பெயருள்ள, தயிரில் ப்ரீதியுள்ள ஒரு தேவன், அக்னி என்கின்றனர் சிலர். அந்தத் தேவனுக்கு, அகாரிஷம் - நான் கர்மத்தைச் செய்தவனாய் ஆகின்றேன். ஜிஷ்ணோ: ஜயசீலனுக்கு, அச்வஸ்ய -வ்யாபித்தவனுக்கு, வாஜிந:அன்னம் உடையவனுக்கு, அந்தத் தேவன், ந:எங்களுடைய, முகா -முகத்தை, ஸுரபிகரத் - கர்ப்பூரம் முதலிய நல்வாஸனையுள்ள த்ரவ்யஸம்பத்தைக் கொடுப்பதால் நல்வாஸனை உள்ளதாய் செய்ய வேண்டும். ந:எங்களுக்கு, ஆயூம்ஷிச-வாழ்நாட்களையும், ப்ரதாரிஷத் வ்ருத்தி செய்ய வேண்டும். சுத்தி ஹேதுத் தன்மையும் ச்ருதியால் தெரிகிறது, ‘ததித்ராவ்ண்ணா புநாதி’ என்று,

मार्जनानन्तरं प्रजापतिः - जलपूर्णं तथा हस्तं नासिकाग्रे समर्पयेत् । ऋतश्चेति पठित्वा तु तज्जलं तु क्षितौ क्षिपेत् इति ॥ ततः

[[469]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் सूर्यायार्घ्यं निवेदयेत् । तत्र शौनकः - व्याहृत्या सह गायत्र्या सन्ध्यां प्रत्यञ्जलिं क्षिपेत् इति ॥ व्यासोऽपि - कराभ्यां तोयमादाय गायत्र्या चाभिमन्त्रितम् । आदित्याभिमुखस्तिष्ठन् त्रिरूर्ध्वमथ चोत्क्षिपेत्

!!

மார்ஜனத்திற்குப் பிறகு ப்ரஜாபதி:ஜலத்தால் நிறைந்த கையை மூக்கின் நுனியில் வைக்கவும். ‘ருதம்ச’ என்ற மந்த்ரத்தைப் படித்து, அந்த ஜலத்தை பூமியில் விடவேண்டும். பிறகு ஸூர்யனின் பொருட்டு அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும். அதில், சௌனகர்:வ்யாஹ்ருதியுடனும், காயத்ரியுடனும், ஸந்த்யையைக் குறித்து ஜலாஞ்லியை விடவேண்டும். வ்யாஸரும்:கைகளால் ஜலத்தை எடுத்து, காயத்ரியால் அபிமந்த்ரித்து, ஸூர்யனுக்கு எதிராய் நின்று கொண்டு, மூன்று தடவை அர்க்யத்தை உயர்த்தி விடவேண்டும்.

[[1]]

अत्र विशेषमाह हारीतः - सावित्र्याऽभिमन्त्रितमुदकं पुष्प मिश्रमञ्जलिना क्षिपेत् इति ॥ पितामहः - उभाभ्यां तोयमादाय हस्ताभ्यां सुसमाहितः । गायत्र्या मन्त्रिता आप प्रणवव्याहृतिपूर्वया । रवेरभिमुखस्तिष्ठन्नूर्ध्वं त्रिः सन्ध्ययोः क्षिपेत् इति । शङ्खोऽपि - सूर्यायैव तु गायत्र्या त्रिसन्ध्यास्वञ्जलिं क्षिपेत् । प्रातर्मध्याह्नयोस्तिष्ठन् सायमासीन एव वा । मन्देहानां वधार्थाय प्रक्षिपेदुदकाञ्जलिम् । प्रायश्चित्तार्थमाचम्य मुच्यते दैत्यहत्यया ॥ प्रणवव्याहृतीभिश्च कृत्वाऽऽत्मानं प्रदक्षिणम् । आचम्यैव ततस्तिष्ठन् ध्यायेत् सन्ध्यां समाहितः इति ॥

இங்கு விசேஷத்தைச் சொல்லுகிறார். ஹாரீதர்:காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தைப் புஷ்பங்களுடன் கூடியதாய் அஞ்ஜலியால் விடவேண்டும். பிதாமஹர்:கவனமுடையவனாய், இரு கைகளாலும் { ஜலத்தை எடுத்து, ப்ரணவ வ்யாஹ்ருதிகளுடன் கூடிய

[[470]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட அந்த ஜலத்தை, ஸூர்யனுக்கு நேராய் நின்று கொண்டு, மூன்று தடவை, இரு ஸந்த்யைகளிலும் உயர்த்தி விடவேண்டும். சங்கரும்:மூன்று ஸந்த்யைகளிலும், ஸூர்யனின் பொருட்டு காயத்ரியால் அர்க்யத்தை விடவேண்டும். காலையிலும், மத்யாஹ்னத்திலும் நின்று கொண்டும், மாலையில் உட்கார்ந்து கொண்டும் விடவேண்டும். மந்தேஹர்கள் என்கிற ராக்ஷஸர்களின் வதத்திற்காக அஞ்ஜலியை விடவேண்டும். ப்ராயச்சித்தத்திற்காக ஆசமனம் செய்தால், ராக்ஷஸஹத்யாதோஷத்தால் விடப்படுகிறான். ப்ரணவம், வ்யாஹ்ருதிகள் இவைகளால், தன்னை ப்ரதக்ஷிணம் செய்து, ஆசமனம் செய்து, பிறகு நின்றவனாய் கவனமுடையவனாய் ஸந்த்யையை த்யானிக்க வேண்டும்.

[[1]]

पारिजाते - ईषन्नम्रः प्रभाते तु मध्याह्ने तु ऋजुस्तथा । गायत्र्या प्रक्षिपेदर्घ्यं सायं तूपविशन् भुवि । गोशृङ्गमात्रमुद्धृत्य रविं दृष्ट्वा जलाञ्जलिम्। द्वौ पादौ च समौ कृत्वा पाष्र्णी उद्धृत्य विक्षिपेत् इति ॥ सङ्ग्रहेऽपि द्वौ हस्तौ युग्मतः कृत्वा पूरयेदेकमञ्जलिम् । गोशृङ्गमात्रमुद्धृत्य जलमध्ये जलं क्षिपेत् ॥ जलेष्वर्घ्यं प्रदातव्यं जलाभावे शुचिस्थलम् । सम्प्रोक्ष्य वारिणा सम्यक्ततोऽर्घ्याणि प्रदापयेत् ॥ मुक्तहस्तेन दातव्यं मुद्रां तत्र न कारयेत् । तर्जन्यङ्गुष्ठयोर्योगे राक्षसी मुद्रिका स्मृता ॥ राक्षसी मुद्रिकादत्तं तत्तोयं रुधिरं भवेत् इति ॥

பாரிஜாதத்தில்:காலையில் கொஞ்சம் குனிந்து நிற்பவனாயும், மத்யாஹ்னத்தில் நேராய் நிற்பவனாயும், மாலையில் பூமியில் உட்கார்ந்தவனாயும், காயத்ரியால் அர்க்யத்தை விடவேண்டும். இரண்டு கால்களையும் ஸமமாய் வைத்துக் கொண்டு, குதிக்கால்களை உயர்த்தி, ஸூர்யனைப் பார்த்துக் கொண்டு, மாட்டின் கொம்பளவு தூக்கி அர்க்யத்தை விடவேண்டும். ஸங்க்ரஹத்திலும்:இரு கைகளையும் சேர்த்து ஒரு அஞ்சலி ஜலத்தைப் பூர்ணமாய்ச் செய்யவும். பசுவின் கொம்பளவு உயர்த்தி

t

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

471,

ஜலத்தின் நடுவில் அர்க்யத்தை விடவும். ஜலத்தில் அர்க்யத்தை விடவேண்டும். ஜலமில்லாவிடில் சுத்தமான ஸ்தலத்தை ஜலத்தால் ப்ரோக்ஷித்து அந்த இடத்தில் அர்க்யங்களைக் கொடுக்க வேண்டும்.

கைகளைப்

[[1]]

பிரித்தவனாய்க் கொடுக்க வேண்டும். அக்காலத்தில் முத்ரையைச் செய்யக் கூடாது. தர்ஜனீ விரல் பெருவிரல் இரண்டும் சேர்ந்தால் ராக்ஷஸீ முத்ரை எனப்படுகிறது. அந்த முத்ரையுடன் கொடுக்கப்பட்ட ஜலம் ரக்தமாய் ஆகும்.

भरद्वाजः - ततः प्रदक्षिणीकृत्य त्वद्भिस्सम्प्रोक्षिते शुचौ देशे च दर्भसंक्लृप्ते वाग्यतः प्राङ्मुखः स्थितः ॥ दर्भान् धारयमाणः सन्नात्मनो ध्यानमाचरेत् । उपविश्य द्विराचम्य ग्रहादींस्तर्पयेत्ततः इति । योगयाज्ञवल्क्यः - बाह्यानि करणानि प्रत्याहृत्य अन्तःकरणं चात्मनि प्रतिष्ठाप्य स्फटिकमणिकल्पे चित्तदर्पणे प्रतिबिम्बित -. मात्मानमुपाधेर्निष्कृष्य स्वे महिनि स्थितं सच्चिदानन्दमहमस्मीति किञ्चित् कालं ध्यायेत् इति । पितामहः - पाणिना जलमादाय सकृत् कुर्यात् प्रदक्षिणम् । आदित्यादीन् ग्रहांस्तत्र तर्पयेत् सुसमाहितः इति ॥

பரத்வாஜர்:பிறகு ப்ரதக்ஷிணம் செய்து, ஜலத்தால் ப்ரோக்ஷிக்கப்பட்டதும், சுத்தமும், தர்ப்பம் உள்ளதுமான ஸ்தலத்தில், மெளனியாய், கிழக்கு நோக்கியவனாய் நின்று, தர்ப்பங்களைத் தரித்தவனாய், ஆத்மத்யானம் செய்ய வேண்டும். பிறகு, உட்கார்ந்து, இருமுறை ஆசமனம் செய்து, நவக்ரஹங்கள் முதலியவரைத் தர்ப்பிக்க வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:வெளியிலுள்ள இந்த்ரியங்களை உள்ளிழுத்து, அந்த :கரணத்தையும் தன்னிடத்தில் நிறுத்தி, ஸ்படிகரத்னத்திற்குச் சமமான சித்தமெனும் கண்ணாடியில் ப்ரதிபிம்பித்துள்ள ஆத்மாவை உபாதியினின்றும் வெளியேற்றி, தனக்கே உரிய மஹிமையிலுள்ள ஸச்சிதானந்த வஸ்துவாக நான் ருக்கிறேன் என்று கொஞ்சகாலம் த்யானிக்க வேண்டும். பிதாமஹர்:கையால் ஜலத்தை எடுத்து, ஒருமுறை

472 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ப்ரதக்ஷிணம் செய்யவும், கவனமுடையவனாய், ஆதித்யன் முதலிய க்ரஹங்களைத் தர்ப்பிக்கவும்.

जाबालियोगयाज्ञवल्क्यौ – सन्ध्ययोरुभयोः काले ध्यात्वा विष्णुं सनातनम् । निर्मलात्मा स्थितो दर्भे गायत्रीमारभेत्ततः इति ॥ अर्घ्यदाने मन्त्रान्तरमुक्तं विष्णुना - कराभ्यामञ्जलिं कृत्वा जलपूर्णं समाहितः । उदुत्यमिति मन्त्रेण तत्तोयं च क्षिपेद्भुवि ॥ ततः प्रदक्षिणं कृत्वा जलं स्पृष्ट्वा विशुध्यति । जलाभावे महामार्गे बन्धने त्वशुचावपि । उभयोः सन्ध्ययोः काले रजसा वाऽर्घ्यमुत्क्षिपेत् । तदभावेऽपि सूर्यस्य ध्यानमेव समाचरेत् इति ॥ कात्यायनस्तु उत्थायार्कं प्रति प्रास्य त्रिकमञ्जलिमंभसः । उच्चित्रमित्यनेनैव मुपतिष्ठेदनन्तरम् इति ॥

ஜாபாலியும், யோகயாக்ஞவல்க்யரும்:இரண்டு ஸந்த்யா காலத்திலும், தர்பத்தில் நின்றவனாய், நிர்மல சித்தனாய் நித்யனான விஷ்ணுவை த்யானித்து, பிறகு காயத்ரியை துவக்க வேண்டும். அர்க்ய தானத்தில் வேறு மந்த்ரத்தைச் சொல்லுகிறார் விஷ்ணு:இரு கைகளையும் சேர்த்து, அந்த அஞ்ஜலியை ஜலத்தால் நிரப்பி, கவனமுடையவனாய், ‘உதுத்யம்’ என்ற மந்த்ரத்தால், அந்த ஜலத்தைப் பூமியில் விடவும். பிறகு ப்ரதக்ஷிணம் செய்து, ஜலத்தைத் தொட்டு சுத்தனாகிறான். ஜலம் இல்லாவிடினும், பெரு வழியிலும், காராக்ருஹத்திலும், அசுத்தியிலும், இரண்டு ஸந்த்யா காலங்களிலும் புழுதியாலாவது அர்க்யத்தை விடவேண்டும். அதுவும் இல்லாவிடில், ஸூர்ய த்யானத்தையே செய்ய வேண்டும். காத்யாயனரோவெனில்:எழுந்து, ஸூர்யனைக் குறித்து மூன்று அர்க்யம் விட்டு, பிறகு ‘உதுத்யம்’ ‘சித்ரம்’ என்ற மந்த்ரங்களால் உபஸ்தானம் செய்ய வேண்டும்.

स्मृत्यन्तरेऽपि – उदुत्यं चित्रं तचक्षुरुपस्थाय त्रिभिस्सदा । सन्ध्ययोरुभयोः सूर्यं गायत्रीजपमारभेत् इति ॥ शातातपः - दर्भहीना

।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[473]]

तु या सन्ध्या यच्च दानं विनोदकम् । असङ्ख्यातं तु यज्जप्तं तत्सर्वं स्यान्निरर्थकम् ॥ सन्ध्यातिक्रमणे यस्य सप्तरात्रं गमिष्यति । उन्मत्तदोषयुक्तोऽपि पुनस्संस्कारमर्हति इति ।

மற்றொரு

ஸ்ம்ருதியிலும்:இரண்டு

ஸந்த்யைகளிலம், ‘உதுத்யம்’ ‘சித்ரம்’ ‘தச்சக்ஷ’:’ என்ற மூன்று மந்த்ரங்களால் உபஸ்தானம் செய்து, காயத்ரீ ஜபத்தை ஆரம்பிக்கவும். சாதாதபர்:தர்ப்பம் இல்லாமல் செய்த ஸந்த்யோபாஸனமும், ஜலம் இல்லாமல் கொடுத்த தானமும், கணக்கிடாமல் ஜபித்த ஜபமும் முழுவதும் பயனற்றதாகும். எவன் ஏழுநாள் ஸந்த்யா வந்தனம் செய்யவில்லையோ, அவன் உன்மாத தோஷமுள்ளவ னாயினும் புனருபநயனத்திற்கு அருஹனாகிறான்.

अत्र प्रयोगक्रमः - पादौ हस्तौ प्रक्षाल्य द्विराचम्य दर्भपाणिः प्राणानायम्य प्रातस्सन्ध्यामुपासिष्य इति सङ्कल्प्य वारिणा पुण्ड्रं धृत्वा, आपोहिष्ठेति मन्त्रस्य सिन्धुद्वीप ऋषिः गायत्री छन्दः आपो देवता इति शिरोमुखहृदयेषु विन्यस्य प्रोक्षणे विनियोग इति विनियोगं स्मृत्वा मन्त्रार्थस्मरणपूर्वकं आपोहिष्ठेति त्र्यृचस्यादितः सप्तभिः पादैः सप्रणवैस्तद्रहितैर्वा सप्तविप्रुषश्शिरस्युत्क्षिप्य अष्टमेनैकां विपुषं पादयोर्निक्षिप्य नवमेनैकां शिरस्युत्क्षिप्य सप्रणवव्याहृत्याऽऽत्मानं परिषिञ्चेत्।

இங்கு ப்ரயோகத்தின் க்ரமம் சொல்லப்படுகிறது. கால் கைகளை அலம்பி, இருமுறை ஆசமனம் செய்து, தர்ப்பபாணியாய் ப்ராணாயாமம் செய்து, ‘ப்ராதஸ் ஸந்த்யாம் உபாஸிஷ்யே’ என்று ஸங்கல்பித்து, ஜலத்தால் புண்ட்ரம் தரித்து, ஆபோஹிஷ்டேதி மந்த்ரஸ்ய ஸிந்துத்வீப: ருஷி:, காயத்ரீ சந்த:, ஆபோ தேவதா என்று சிரஸ், முகம், மார்பு இவைகளில் ந்யஸித்து ‘ப்ரோக்ஷணே

விநியோக:’ என்று விநியோகத்தை ஸ்மரித்து,

மந்த்ரார்த்தங்களின் ஸ்மரணத்துடன், ‘ஆபோஹிஷ்ட’

[[474]]

முதலிய

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மூன்று ருக்குகளின் முதலில் உள்ள,

ப்ரணவத்துடன் கூடிய, அல்லது ப்ரணவம் சேராத, ஏழு பாதங்களால் ஏழு திவலைகளை சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்து, எட்டாவது பாதத்தால் ஒரு திவலையை பாதத்தில் ப்ரோக்ஷித்து, ஒன்பதாவது பாதத்தால் ஒரு திவலையை சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்து, ப்ரணவத்துடன் கூடிய வ்யாஹ்ருதியால் ஜலத்தால் தன்னைச் சுற்றவும்.

ततः सूर्यश्चेत्यनुवाकस्य अग्निः ऋषिः गायत्री छन्दः सूर्यो देवता आचमने विनियोग इति पूर्ववद्विन्यस्य विनियोगं च स्मृत्वा अर्थस्मरणपूर्वकं सूर्यश्चेत्यनेनाभिमन्त्रिता अपः पीत्वा द्विराचामेत् । दधिक्राव्ण्ण इति मन्त्रस्य वामदेव ऋषिः अनुष्टुच्छन्दः विश्वेदेवा देवता, दधिक्रावा वा देवता, मार्जने विनियोग इति पूर्ववद्विन्यस्य एतया सुरभिमत्या आपोहिष्ठाभिस्तिसृभिश्च पादशो मार्जयित्वा पूर्ववदात्मानं परिषिश्चेत् । :

பிறகு, ‘ஸூர்யஸ்ச’ என்ற அனுவாகத்திற்கு அக்னி ருஷி, காயத்ரீ சந்தஸ், ஸூர்யன் தேவதை, ஆசமனத்தில் விநியோகம் என்று முன்போல் ந்யஸித்து, விநியோகத்தையும் ஸ்மரித்து, அர்த்த ஸ்மரணத்துடன் ‘ஸூர்யம்ச’ என்ற அனுவாகத்தால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தைப் பருகி, இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். ‘ததிக்ராவ்ண்ண:’ என்ற மந்த்ரத்திற்கு, வாமதேவர் ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், விச்வேதேவர், அல்லது ததிக்ராவா தேவதை, ப்ரோக்ஷணத்தில் விநியோகம் என்று முன்போல் ந்யஸித்து, இந்த ருக்கினாலும், ‘ஆபோஹிஷ்ட’ முதலியவையாலும் பாதம் பாதமாய் ப்ரோக்ஷித்து, முன்போல் தன்னை ஜலத்தால் சுற்றவும்.

ततः अर्घ्यप्रदानं करिष्य इति सङ्कल्प्य गायत्र्याश्च वक्ष्यमाणमृष्यादिकं विन्यस्य तदर्थं च स्मृत्वा अभिमन्त्रितं जलाञ्जलिं सूर्यायार्घ्यं त्रिरुत्क्षिपेत् । तत आचम्य सजलेन पाणिना

[[475]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் सकृदात्मप्रदक्षिणं कृत्वाऽसावादित्यो ब्रह्मेत्यात्मानं ध्यात्वा हृदयमभिमृश्याचम्य यथाचारं ग्रहार्दीस्तर्पयेत् इति ॥

பிறகு ‘அர்க்யப்ரதானம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்து, காயத்ரியின் (சொல்லப்போகிற) ருஷி முதலியதை ந்யஸித்து, அர்த்தத்தையும், ஸ்மரித்து, காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலாஞ்ஜலியை, ஸூர்யனுக்கு அர்க்யமாய் மூன்று முறை உயர்த்தி விடவேண்டும். பிறகு, ஆசமனம் செய்து, ஜலத்துடன் கூடிய கையுடன் ஒரு முறை ஆத்மப்ரதக்ஷிணம் செய்து, ‘அஸாவாதித்யோ ப்ரஹ்ம’ என்று ஆத்ம த்யானம் செய்து, மார்பைத் தொட்டு ஆசமனம் செய்து, அவரவர் ஆசாரப்படி நவக்ரஹங்கள் முதலியவரைத் தர்ப்பிக்க வேண்டும்.

जपदेशासनादिविधिः ।

जपदेशमाह योगयाज्ञवल्क्यः

अयगारे जलान्ते वा

T

जपेद्देवालयेऽपि वा । पुण्यतीर्थे गवां गोष्ठे सिद्धक्षेत्रेऽथवा गृहे इति ॥ स्मृतिरत्ने - सूर्याग्निरुद्रदेवानां गुरूणामपि सन्निधौ । अन्येषां च प्रशस्तानां मन्त्रानभिमुखो जपेत् ॥ अश्वत्थबिल्वतुलसीवनपुष्पान्तरावृते इति ॥ स्मृतिसारे - सूर्यस्याग्नेर्गुरोरिन्दोर्दीपस्य च जलस्य च । विप्राणां च गवां चैव सन्निधौ शस्यते जपः इति ॥

ஜபதேச ஆஸநாதி விதி

ஜபதேசத்தைச்

சொல்லுகிறார், யோகயாக்ஞவல்க்யர்:அக்னி சாலை, ஜல ஸமீபம், தேவாலயம், புண்ய தீர்த்தம், பசுக் கொட்டில், ஸித்தரின் க்ஷேத்ரம், தனது க்ருஹம் இவைகளும் ஒன்றில் ஜபம் செய்யவும். ஸ்ம்ருதிரத்னத்தில்:ஸூர்யன், அக்னி, ருத்ரன், தேவர்கள், குருக்கள் இவர்களின் ஸன்னிதியில், சிறந்த மற்றவருக்கு எதிரிலாவது ஜபிக்கவும். அச்வத்தம், பில்வம், துளஸீ வனம், புஷ்பங்கள் இவைகளால்

[[476]]

சூழப்பட்ட

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இடத்திலாவது

ஜபிக்கவும். ஸ்ம்ருதிஸாரத்தில்: ஸூர்யன், அக்னி, குரு, சந்த்ரன், தீபம், ஜலம், ப்ராம்ஹணர், பசுக்கள் இவரது எதிரில் ஜபம் செய்வது புகழப்படுகிறது.

शङ्खः – गृहे त्वेकगुणं प्रोक्तं नद्यादौ द्विगुणं स्मृतम् । गवां गोष्ठे दशगुणमग्र्यगारे शताधिकम् । सिद्धक्षेत्रेषु तीर्थेषु देवतायाश्च सन्निधौ । सहस्रं शतकोटीनामनन्तं विष्णुसन्निधौ इति । व्यासोऽपि - गुह्यका राक्षसास्सिद्धाः हरन्ति प्रसभं यतः । एकान्ते गुह्यदेशे तु तस्माज्जप्यं समाचरेत् इति ॥ अङ्गिरा अपि - प्रच्छन्नानि च दानानि ज्ञानं च निरहङ्कृतम् । जप्यानि च सुगुप्तानि तेषां फलमनन्तकम् इति ॥

பங்கு

சங்கர்:க்ருஹத்தில் செய்வது ஒரு பலமுள்ளது. நதி முதலியதில் செய்வது இரண்டு பங்கு பலமுடையதாகும், பசுக்களின் கொட்டிலில் செய்வது பத்து மடங்கு பலமுடையது. அக்னி சாலையில் செய்வது நூறு மடங்கு பலமுடையது. ஸித்த க்ஷேத்ரங்கள், புண்ய தீர்த்தங்கள், தேவதையின் ஸன்னிதி இவைகளில் செய்வது நூறு கோடிகளில் ஆயிரம் மடங்கு பலமுடையது. விஷ்ணு ஸன்னிதியில் செய்வது எல்லையற்றதாகும். வ்யாஸரும்:குஹ்யகர், ராக்ஷஸர், ஸித்தர் இவர்கள் பலாத்காரமாய் ஜபத்தை அபஹரிக்கின்றனர். ஆகையால் ஏகாந்த ஸ்தலத்தி மறைவுள்ள இடத்தில் ஜபத்தைச் செய்ய வேண்டும். அங்கிரஸ்ஸும்:மறைத்துக் கொடுக்கப்பட்ட தானங்கள், அஹங்காரமற்ற க்ஞானம், மறைத்துச் செய்யப்பட்ட ஜபங்கள் இவைகளின் பலம் அழிவற்றதாகும்.

शौनकः – आब्रह्मलोकादाशेषादालोकालोकपर्वतात् । ये बसन्ति द्विजा देवास्तेभ्यो नित्यं नमोनमः ॥ इति मन्त्रं समुच्चार्य नमस्कुर्यात् सुरंद्विजान् ॥ अपसर्पन्तु ते भूता ये भूता भुवि संस्थिताः । ये भूता विघ्नकर्तारस्ते गच्छन्तु शिवाज्ञया ॥ तलेन वामपादस्य भूमौ

च ()q<ன: ।

[[477]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் एतेषामविरोधेन ब्रह्मकर्म समारभे ॥ सङ्कल्प्यैवं जपेत् सम्यमन्त्रार्थगतमानसः ।

சௌனகர்:‘ஆப்ரம்ஹலோகா + நமோநம:’ என்ற மந்த்ரத்தை உச்சரித்து, தேவர்களையும் ப்ராம்ஹணர்களையும் நமஸ்கரிக்கவும். இதன் பொருள்:‘மேல் ப்ரம்ஹலோகம் வரை, கீழ் சேஷலோகம் வரை, பூமியில் லோகா லோகபர்வதம் வரையிலும் எந்த ப்ராஹ்மணர்களும் தேவர்களும் வஸிக்கின்றனரோ அவர்களுக்கு நித்யமும் நமஸ்காரம் நமஸ்காரம்’ என்பது. பிறகு, ‘அபஸர்ப்பந்து + சிவாக்ஞயா’ என்ற மந்த்ரத்தால், பூமியில் இடது காலினால் மூன்று முறை உதைக்கவும். ‘உக்ரபூத + ஸமாரபே’ என்று ஸங்கல்பித்து, மந்த்ரார்த்தத்தை நாடிய மனமுடையவனாய் ஜபிக்க வேண்டும். ‘அபஸர்ப்பந்து’ என்பதின் பொருள்:எந்தப் பூதங்களிங்கு பூமியில் இருக்கின்றனவோ, அவைகள் விரைந்து செல்ல வேண்டும். விக்னம் செய்யும் பூதங்கள் எவையோ அவைகள் சிவனின் ஆக்ஞையால் இங்கிருந்து செல்ல வேண்டும். ‘உக்ரபூத’ என்பதின் பொருள்:‘உக்ரமான பூதப்ரேத பிசாசங்கள் முதலிய எவர் பூமியை தரிக்கிருக்கின்றனரோ இவர்களுக்கு விரோதம் இல்லாமல் ஜபகர்மத்தை ஆரம்பிக்கிறேன்’ என்று.

कुशाजिनाम्बरेणाढ्यं कल्पयेदासनं बुधः ॥ वंशेष्टका - श्मधरणीतृणपल्लवनिर्मितम् । वर्जयेदासनं धीमान् दारिद्रयव्याधिदुःखदम् । सर्वसिध्यै व्याघ्रचर्म ज्ञानसिद्ध्यै मृगाजिनम् । नादीक्षितस्य गृहिणः कृष्णसाराजिनं स्मृतम् ॥ विशेद्यतिर्वनस्थश्व ब्रह्मचारी मृगाजिने । वस्त्रासनं रोगहरं कम्बलं दुःखमोचनम् । स्वस्तिकाद्यासनेनाथ विशेत्तत्र निराकुलः । वीरासनं स्वस्तिकं वा बध्वाऽन्यतरदासनम् ॥ पद्मं वा मुक्तकं वाऽपि बध्वा जपमथाचरेत्

C

[[478]]

!

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

குசம், க்ருஷ்ணாஜினம், வஸ்த்ரம் இவைகளுடன் சேர்ந்த ஆஸனத்தைச் செய்து கொள்ளவும். மூங்கில், செங்கல், கல், மண், புல், தளிர் இவைகளால் செய்யப்பட்ட ஆஸனத்தை அறிந்தவன் வர்ஜிக்க வேண்டும். அவை தரித்ரத் தன்மை, வ்யாதி, துக்கம் இவைகளைக் கொடுப்பதாகும். புலியின் தோல் எல்லா ஸித்திகளையும் செய்யும்.மானின் தோல் ஜ்ஞானத்தை அளிக்கும். தீக்ஷிதனல்லாத க்ருஹஸ்தனுக்கு, க்ருஷ்ணஸார மானின் தோல் கூடாது. யதியும், வானப்ரஸ்தனும் மான்தோலில் உட்காரலாம். வஸ்த்ராஸனம் ரோகத்தை ஹரிக்கும். கம்பளாஸனம் துக்கத்தை அகற்றும். விஹிதமான ஆஸனத்தில், ஸ்வஸ்திகம் முதலான ஆஸனத்தால் ஏகாக்ரசித்தனாய் உட்கார வேண்டும். வீராஸனம், ஸ்வஸ்திகாஸனம், பத்மாஸனம், முக்தகாஸனம் என்றவைகளுள் ஏதாவது ஒரு ஆஸனத்தைச் செய்து ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்.

आसनलक्षणमुक्तं तेनैव - एकं पादमथैकस्मिन् विन्यस्योरुणि संस्थितः । पादेऽन्यस्मिंस्तथा चोरुं वीरासन मुदाहृतम् ॥ जानूर्वोरन्तरे सम्यक्कृत्वा पादतले उभे । ऋजुकायस्समासीनः स्वस्तिकं तत् प्रचक्षते ॥ ऊर्वोरुपरि विप्रेन्द्र कृत्वा पादतले लभे । पद्मासनं वदेदेतत् सर्वेषामपि पूजितम् । सम्पीड्य सीवनीं दक्षां गुल्फेनैव तु सव्यतः । सव्यां दक्षिणगुल्फेन मुक्तासनमुदीरितम् । एवमासनयुक्तः सन् भूतशुद्धिं समाचरेत् इति ॥

ஆஸனங்களின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார். சௗனகரே:ஒரு துடையின் மேல் மற்றொரு பாதத்தையும், மற்றொரு பாதத்தின் மேல் மற்றொரு துடையையும் வைத்து உட்காருவது ‘வீராஸனம் எனப்பட்டது. முழங்கால், துடை இவைகளின் நடுவில் இரண்டு பாதங்களையும் வைத்துக் கொண்டு ருஜுவான சரீரத்துடன் உட்கார்ந்திருப்பது ‘ஸ்வஸ்திகம்’ என்னும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[2]]

[[479]]

ஆஸனமென்று சொல்லுகின்றனர். இரண்டு துடைகளின் மேல், இரண்டு பாதங்களையும் வைத்து உட்காருவது ‘பத்மாஸனம்’ இது எல்லா ஆஸனங்களிலும் சிறந்தது. வலது ஸீவனியை (குஹ்யத்திற்குக் கீழ் உள்ள ஸூத்ரம்) இடது காலின் (மணிக்கட்டால்) நெருக்கியும், இடது ஸீவனியை வலது காலின் குல்பத்தால் நெருக்கியும் உட்காருவது ‘முக்தாஸனம்’ எனப்பட்டது இவ்விதம் ஆஸனத்திலிருந்து, பூத சுத்தியைச் செய்ய வேண்டும்.

मन्त्रदेवताप्रकाशिकायाम् :पृथिव्या मेरुपृष्ठ ऋषिः । अतलं छन्दः । कूर्मो देवता । आसने विनियोगः । पृथ्वि त्वया धृता लोका देवि त्वं विष्णुना धृतां । त्वं च धारय मां देवि पवित्रं चासनं कुरु इत्यासनं परिकल्प्य उरसि गुरुभ्यो नमः इत्यञ्जलिं कृत्वा गणपतये नमः सरस्वत्यै नमः इति दक्षिणांसे दुर्गायै नमः क्षेत्रपालकाय नमः इति सव्यांसेऽञ्जलिं कृत्वा भूतशुद्धिं कुर्यात् ॥

ப்ரகாசிகையில்:-

மந்த்ரதேவதா

‘ப்ருத்வி’ என்பதற்கு, மேருப்ருஷ்டர் ருஷி, அதலம் சந்தஸ், கூர்மன் தேவதை, உட்காருவதில் விநியோகம். ப்ருத்வித்வயா + சாஸனம் குரு’ (இதன் பொருள்:-ஓ பூதேவி! உன்னால் உலகங்கள் தரிக்கப்படுகின்றன. நீ விஷ்ணுவினால் தரிக்கப்பட்டிருக்கிறாய். பூ தேவி ! நீ என்னையும் தரிக்க வேண்டும்.ஆஸனத்தையும் சுத்தமாய்ச் செய்ய வேண்டும், என்பது) என்ற மந்த்ரத்தால் ஆஸனத்தைக் கற்பித்து, மார்பில் குருப்யோ நம:’ என்று அஞ்ஜலியைச் செய்து, ‘கணபதயே நம:, ஸரஸ்வத்யை நம:’ என்று வலது தோளிலும், ‘துர்காயை நம:, க்ஷேத்ரபாலகாய நம:’ என்று இடது தோளிலும் அஞ்ஜலியைச் செய்து, பூத சுத்தியைச் செய்யவும்.

धर्मकन्दं ज्ञाननालमैश्वर्याष्टदलं वैराग्यकर्णिकं हृदयाम्बुजमुकुलं प्रणवेन विकसितं ध्यात्वा कर्णिकास्थं चैतन्यात्मकं जीवं प्लुत

[[480]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः प्रणवोच्चारणेन सुषुम्नानाडीमार्गतः निस्सार्य तं जीवं द्वादशान्तस्थितसहस्रदलकमलनिष्ठपरमात्मना सह हंस इति मन्त्रेणैकीकृत्य स्वशरीरस्थकल्मषजातं पुरुषाकारेण विचिन्त्य शोषण दाहनप्लावनानीत्थं कुर्यात् ।

தர்மத்தைக் கிழங்காயுடையதும், ஜ்ஞானத்தைத் த ண்டாக உடையதும், ஐச்வர்யங்களை எட்டு தளங்களாயுடையதும், வைராக்யத்தைக் கர்ணிகை (தாது) யாய் உடையதுமான ஹ்ருத்யபத்ம முகுளத்தை, ப்ரணவத்தால் மலர்ந்ததாக த்யானித்து, கர்ணிகையில் இருக்கும் சைதன்ய ஸ்வரூபியான ஜீவனை, ப்லுதமான ப்ரணவத்தை உச்சரிப்பதால் ஸுஷும்னா நாடீ மார்க்கத்தால் வெளியேற்றி, அந்த ஜீவனை த்வாதசாந்தத்திலுள்ள ஸஹஸ்ரதள பத்மத்திலுள்ள பரமாத்மாவோடு, ‘ஹம்ஸ:’ என்ற மந்த்ரத்தால் ஒன்றாக்கி, தன் சரீரத்திலுள்ள பாபக்குவியலை மனித ரூபமாய் த்யானித்து, சோஷணம், தாஹனம், ப்லாவனம் இவைகளை வருமாறு செய்யவும்.

ब्रह्महत्याशिरस्कं च स्वर्णस्तेयभुजद्वयम् । सुरापानहृदा युक्तं गुरुतल्पकटिद्वयम् ॥ तत्संयोगपदद्वन्द्वं प्रत्यङ्गसमपातकम् । उपपातकरोमाणं नखश्मश्रुविलोचनम् । खड्गचर्मधरं कृष्णं कुक्षौ पापं विचिन्तयेत् । तं पापपुरुषं नाभिदेशस्थितषट्कोणान्तर्गत यमितिवायुबीजोत्थवायुना शोषयित्वा पुनस्तं हृदयदेशस्थित त्रिकोण गतरमित्यग्निबीजोत्थवह्निना दाहयित्वा तद्भस्म दक्षिणनासापुटान्निस्सार्य भ्रूमध्यस्थार्द्धचन्द्राकारामृतमण्डलान्तस्थ वमित्यमृतबीजोत्थितया अमृतधारया निष्कल्मषं स्वशरीरमाप्लाव्या शुद्धिं कृत्वा द्वादशान्तनीतमात्मानं सुषुम्नानाडीमार्गेण हृदयकमले ओं सोऽहमितिमन्त्रेण स्थापयेत् ॥

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[481]]

ப்ரம்ஹ ஹத்யையை சிரஸ்ஸாய் உடையவனும், ஸ்வர்ண ஸ்தேயத்தை இரண்டு கைகளாய் உடையவனும், ஸுராபானத்தை மார்பாய் உடையவனும், குருதல்ப்பகமனத்தை இரண்டு இடுப்பாய் உடையவனும், தத்ஸம் யோகத்தை இரண்டு பாதங்களாய் உடையவனும், ஸமபாதகங்களை மற்ற அங்கங்களாய் உடையவனும், உபபாதகங்களை ரோமங்கள், நகங்கள், மீசை, கண்கள் இவையாய் உடையவனும், கத்தி, கேடயம் இவைகளைத் தரித்தவனும், கறுப்பு நிறமுள்ளவனுமாய் பாபபுருஷனை வயிற்றில் இருப்பவனாய் த்யானிக்க வேண்டும். அந்தப் பாப புருஷனை, நாபி தேசத்திலுள்ள ஷட்கோணத்திலுள்ள ‘யம்’ என்னும் வாயுபீஜத்தால் சோஷணம் செய்து, மறுபடி அவனை, ஹ்ருதய தேசத்திலுள்ள த்ரிகோணத்திலுள்ள ‘ரம்’ என்னும் அக்னி பீஜத்தால் தஹிக்கச்செய்து, அந்தச்சாம்பலை வலது மூக்கின் த்வாரத்தால் வெளியேற்றி, புருவங்களின் மத்யத்திலுள்ள அர்த்த சந்த்ராகாரமான அம்ருத மண்டலத்தின் உள்ளிலுள்ள ‘வம்’ என்னும் அம்ருத பீஜத்தினின்றும் எழும்பிய அம்ருத தாரையால் பாபமற்ற தன் தேஹத்தை மூழ்க்கி சுத்தமாய்ச் செய்து, த்வாதசாந்த ஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட ஆத்மாவை ஸுஷும் நாநாடியின் வழியாய் ஹ்ருதய கமலத்தில், ‘ஓம் ஸோஹம்’ என்ற மந்த்ரத்தால் ஸ்தாபிக்க வேண்டும்.

एवं भूतशुद्धिं कृत्वा प्राणप्रतिष्ठां कुर्यात् । प्राणप्रतिष्ठामन्त्रस्य ब्रह्मविष्णुमहेश्वरा ऋषयः । ऋग्यजुस्सामाथर्वाणि छन्दांसि । प्राणशक्तिः परादेवता । प्राणप्रतिष्ठार्थे विनियोगः रक्तां भोधिस्थपोतोल्लसदरुणसरोजाधिरूढा कराब्जैः पाशं कोदण्डमिक्षूद्भव मलिगुण मप्यङ्कुशं पञ्चबाणान् । बिभ्राणासृक्कपालं त्रिनयनलसिता पीनवक्षोरुहाढ्या देवी बालार्कवर्णा भवतु सुखकरी प्राणशक्तिः परा नः ॥ इति ध्यात्वा प्राणप्रतिष्ठामन्त्रं जपेत् – ‘आं ह्रीं क्रों यरलवशषसहों हंसः सोऽहं सोऽहं हंसः । अमुष्य प्राणा इह प्राणा

[[482]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

अमुल्य जीव इह स्थितः । अमुष्य सर्वेन्द्रियाणि अमुष्य वाङ्मनश्चक्षुः श्रोत्रजिह्वाप्राणप्राणा इहागत्य सुखं चिरं तिष्ठन्तु स्वाहा इति ॥ अमुष्यस्थाने ममेत्युच्चारयन् प्राणप्रतिष्ठां कुर्यात् ।

ப்ராண

இவ்விதம் பூதசுத்தியைச் செய்து, ப்ரதிஷ்டையைச் செய்ய வேண்டும். அதன் ப்ரகாரம் மூலத்திலுள்ளது. த்யான ச்லோகத்தின் பொருள்:“ரக்த ஸமுத்ரத்திலுள்ள ஓடத்தில் விளங்கும் சிவந்த தாமரைப் பூவில் இருப்பவளும், தாமரை போன்ற கைகளால் பாசத்தையும், வண்டுகளை நாணாக உடைய கரும்பு வில்லையும், அங்குசத்தையும், ஐந்து பாணங்களையும், ஸ்ரக்கையும், பூமாலை அல்லது ஜபமாலை) கபாலத்தையும் தரித்தவளும் மூன்று நேத்ரங்களால் ப்ரகாசிப்பவளும், பருத்த ஸ்தனங்களுடையவளும், பாலஸூர்யன் போல் சிவந்த நிறமுடையவளுமான சிறந்த ப்ராணசக்தி தேவதை நமக்கு ஸுகத்தைச் செய்பவளாய் ஆகவேண்டும்” என்பது.

ततो मातृकान्यासं कुर्यात् – मातृकासरस्वतीमन्त्रस्य ब्रह्मा ऋषिः । गायत्री छन्दः । मातृकासरस्वती देवता । मातृकान्यासे विनियोगः । पञ्चाशद्वर्णभेदैर्विहितवदनदोः पादयुक्कुक्षिवक्षोदेशां भास्वत्कपर्दाकलितशशिकलामिन्दुकुन्दावदाताम् । अक्षस्रकुम्भचिन्तालिखितकरवरां पद्मसंस्थां त्रिनेत्रामच्छाकल्पामतुच्छस्तनजघनभरां भारतीं तां नमामि इति ध्यात्वा बिन्दुसहितां मातृकां न्यसेत् ।

பிறகு மாத்ருகாந்யாஸத்தைச் செய்ய வேண்டும். மாத்ருகா ஸரஸ்வதீ மஹா மந்த்ரத்திற்கு ப்ரம்ஹா ருஷி, காயத்ரீ சந்தஸ், ஸரஸ்வதீ தேவதை, மாத்ருகாந்யாஸத்தில் விநியோகம். த்யானம் - ‘பஞ்சாசத்வர்ண + தாம் நமாமி’ என்று. இதன் பொருள்:‘ஐம்பது அக்ஷரங்களால் கல்ப்பிதமான முகம், கைகள், கால்கள், வயிறு, மார்பு ப்ரதேசங்களை உடையவளும், ப்ரகாசிக்கின்ற ஜடாஜூடத்தில் தரிக்கப்பட்ட சந்த்ர கலையை483

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் உடையவளும், சந்த்ரன், குருக்கத்திப் புஷ்பம் போல் வெண்ணிறம் உள்ளவளும், ஜபமாலை, அம்ருதகும்பம், சின்முத்ரை, புஸ்தகம் இவைகளைக் கைகளில் உடையவளும், பத்மத்தில் இருப்பவளும் மூன்று கண்களை உடையவளும் நிர்மலமான அலங்காரம் உடையவளும், பருத்த ஸ்தன ஜகனம் உடையவளும், ஆன அந்த பாரதீ தேவியை வணங்குகின்றேன்’ என்று.

प्रपञ्चसारे न्यासस्थलमभिहितम् काननवृत्तद्वचक्षिश्रुतिनासिकगण्डोष्ठदन्तमूर्ध्वास्ये । दोः पत्सन्ध्यग्रेषु च पार्श्वद्वयपृष्ठनाभिजठरेषु ॥ हृद्दोर्मूलावरगलकक्षेषु हृदादिपाणि पादयुगे । जठराननयोर्व्यापकसङ्ख्यातानक्षरात्र्यसेत् क्रमतः इति ॥ केति ॥ कं शिरः । द्विशब्दः अक्षिश्रोत्रनासिकागण्डोष्ठदन्तेषु प्रत्येकं सम्बध्यते । दोः पत्सन्ध्यग्राणि विंशतिः । दोर्मूलं दक्षिणम् । आ (या) दिक्षान्ता व्यापकसंज्ञाः । तैः व्यापकन्यासमपि कुर्यादित्यर्थः ॥

ந்யாஸ

ஸ்தானம்

ப்ரபஞ்சஸாரத்தில் சொல்லப்பட்டுள்ளது - ‘காநந + க்ரமத:’ என்று இதன் பொருள்:நெற்றி, முகவ்ருத்தம், கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குகள் இரண்டு, கன்னங்கள் இரண்டு, உதடுகள் இரண்டு, பல் வரிசைகள் இரண்டு, தலை, வாய், கைகள், கால்கள், ஸந்தி அக்ரங்கள் முதலியவை இருபது, வயிற்றின் பக்கங்கள் இரண்டு, முதுகு, நாபி, வயிறு, மார்பு, வலதுதோள், கழுத்தின் பின்புறம், இடது தோள், வ்யாபக ந்யாஸத்திற்கு ஆறு ஸ்தானங்கள், இவைகளில் அக்ஷரங்களை ந்யாஸிக்கவும்.

ந்யாஸப்ரகாரம் இவ்விதம்: 34: நெற்றியில்அர் =H: முகவருத்தத்தில். : வலது கண்ணில். 474: இடது கண்ணில். ஈ: வலது காதில். FH: இடது காதில்.*. 74: வலது மூக்கில் * F4: இடது மூக்கில் 14: வலது கன்னத்தில்=து: இடது கன்னத்தில்: மேலுதட்டில்

[[484]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

74: கீழு தட்டில் 3ர் 74: மேல் தந்தங்களில், அ 74: கீழ் தந்தங்களில். ==: சிரஸ்ஸில். அ: = ச: முகத்தில். ஆகப்பதினாறு. 74: வலது கையின் மூலத்தில்.74:

गं

கூர்ப்பரத்தில். 4: மணிக்கட்டில். எ =4: விரல்களின் yviði. F FF: விரல்களின் நுனியில். = [[! இடதுகையின் மூலத்தில். 14: கூர்ப்பரத்தில். v 74: மணிக்கட்டில். s=i: விரல்களின் மூலத்தில்.ஈ விரல்களின் நுனியில். 4: வலதுகால் மூலத்தில். 4: முழங்காலில். 74: மணிக்கட்டில். து: விரல்களின்

ढं மூலத்தில். பர்-பு: விரல்களின் நுனியில். 4: இடதுகால் மூலத்தில், ஈ: இடது முழங்காலில், மணிக்கட்டில், =பு: விரல்களின் மூலத்தில்,

v FF:

पं

=F:

து:

விரல்களின் நுனியில், 4: வயிற்றின் வலதுபாகத்தில். 574: இடது பாகத்தில். எH: முதுகில். ச் 4 : நாபியில். = 14: வயிற்றில். - 4: மார்பில். : வலது தோளில் ஜீ 74: கழுத்தின் பின் புறத்தில்.4: இடது தோளில். 74: ஹ்ருதயம் முதல் வலதுகை விரல்கள் வரையில். ஏ74: ஹ்ருதயம் முதல் இடதுகை விரல்கள் வரையில். ஹ்ருதயம் முதல் வலது கால் விரல்கள் வரையில். ஹ்ருதயம் முதல் இடது கால் விரல்கள் வரையில் 374: ஹ்ருதயம் முதல் வயிறு வரையில்.: ஹ்ருதயம் முதல் முகம் வரையில். இவ்விதம் மாத்ருகாந்யாஸ வ்யாபக ந்யாஸக்ரமம்.

प्राणायामविधिः

अथ प्राणायामविधिः । तत्र योगयाज्ञवल्क्यः

14 :

4:

  • एवं संमार्जनं

कृत्वा बाह्यशुद्ध्यर्थमादरात् । तथाऽऽभ्यन्तरशुद्ध्यर्थं प्राणायामं

i

I

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்’

समाचरेत् इति ॥ बृहस्पतिः

[[485]]

  • बध्वाऽऽसनं नियम्यासून् स्मृत्वा

चर्ष्यादिकं तथा । सन्निमीलितदृङ्गौनी प्राणायामं समभ्यसेत् इति ॥

ப்ராணாயாமவிதி

இனி ப்ராணாயாம விதி சொல்லப்படுகிறது. அதில், யோகயாக்ஞவல்க்யர்:இவ்விதம் பாஹ்ய சுத்திக்காக ப்ரோக்ஷணம் செய்து, ஆப்யந்த்ர சுத்திக்காக ப்ராணாயாமத்தைச் செய்ய வேண்டும். ப்ருஹஸ்பதி:ஆஸன பந்தம் செய்து, மூச்சை அடக்கி ருஷி, சந்தஸ், தேவதை, விநியோகம் இவைகளை ஸ்மரித்து, கண்களை மூடியவனாய், மௌனியாய் ப்ராணாயாமத்தைச் செய்யவும்.

आसनं चात्र स्वस्तिकादि

यत्तु दक्षवचनम् सन्ध्यात्रयेऽपि कर्तव्यं प्राणायामत्रयं द्विजैः । आसीनस्तु भवेत् सायं मध्याह्ने स्थित एव च ॥ तिष्ठन्नेव तथा कुर्यात् प्रातः काले समाहितः इति, तत् ‘असावादित्यो ब्रह्मेति ध्यानात् पूर्वकालिकविषयम् । प्राक्कूलेषु ततः स्थित्वा दर्भेषु सुसमाहितः । प्राणायामत्रयं कृत्वा ध्यायेत् सन्ध्यामिति श्रुतिः इति व्यासस्मरणादिति केचित् ॥ अन्ये तु बध्वाssसनमिति सायंकालविषयम् । प्रातस्तिष्ठन् प्राणायामेन शुध्यति सायमासीनः प्राणायामेन शुध्यति, इत्यखण्डादर्शवचनात् प्रातस्तिष्ठतैव प्राणायामः कर्तव्यः इत्याहुः ॥

அங்கு ‘ஆஸனம்’ என்பது ஸ்வஸ்திகம் முதலியது. ஆனால், “ப்ராம்ஹணர்கள் மூன்று ஸந்த்யைகளிலும் மூன்று ப்ராணாயாமங்களைச் செய்ய வேண்டும். மாலையில் உட்கார்ந்தும், மத்யாஹ்னத்தில் நின்றும், காலையில் அவ்விதமே நின்றும் கவனம் உடையவனாய் ப்ராணா யாமம் செய்ய வேண்டும்” என்று தக்ஷரின் வசனம் உள்ளதே எனில், அது ‘அஸாவாதித்யோ ப்ரம்ஹு’ என்ற

[[486]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

த்யானத்திற்கு முன் செய்யும் ப்ராணா யாமத்தைப் பற்றியது, “பிறகு கிழக்கு நுனியாயுள்ளதர்ப்பங்களில் நின்று, கவனம் உடையவனாய் மூன்று ப்ராணா யாமங்களைச் செய்து, ஸந்த்யையை த்யானிக்க வேண்டும் என்கிறது வேதம்” என்று வ்யாஸர் சொல்வதால்” என்கின்றனர் சிலர். மற்றவரானால் ‘பத்வாஸனம் என்பது ஸாயங்கால விஷயம். ‘காலையில் நின்றவனாய் ப்ராணாயாமம் செய்வதால் சுத்தனாகிறான். மாலையில் உட்கார்ந்தவனாய் ப்ராணாயாமம் செய்வதால் சுத்தனாகிறான்’ என்று அகண்டாதர்ச வசனமிருப்பதால், காலையில் நின்றவனாகவே ப்ராணாயாமம் செய்ய வேண்டும்” என்கின்றனர்.

प्राणायामैस्त्रिभिः पूतो गायत्रीं तु जपेत्ततः इति ॥ कर्मप्रदीपे - देवार्चने जपे होमे स्वाध्याये श्राद्धकर्मणि । स्नाने दाने तथा ध्याने प्राणायामास्त्रयस्त्रयः ॥ आदावन्ते च गायत्र्याः प्राणायामन्त्रयं स्मृतम् । सन्ध्यायामर्घ्यदाने च स्मृत एकोऽसुसंयमः ॥ अङ्गुष्ठानामिकाभ्यां तु तथैव च कनिष्ठया । प्राणायामस्तु कर्तव्यो मध्यमां तर्जनीं विना ॥ तर्जनीमध्यमायोगं प्राणायामे तु वर्जयेत् । तर्जनीं मध्यमां स्पृष्ट्वा कुर्वन् शूद्रसमो भवेत् इति ॥ तत्रैव - वामहस्तेन गणयन् प्राणायामं जपेद्विजः । कुर्याद्धोमे च सर्वत्र तथाऽकुत्सितकर्मकृत् इति ॥

ஆகிப்

ஸம்வர்த்தர்:மூன்று ப்ராணா யாமங்களால் சுத்தனாய் பிறகு காயத்ரியை ஜபிக்க வேண்டும். கர்மப்ரதீபத்தில் :தேவபூஜை, ஜபம், ஹோமம், அத்யயனம், ச்ராத்தம், ஸ்நானம், தானம், த்யானம் இவைகளில் மும்மூன்று ப்ராணா யாமங்கள் செய்யப்பட வேண்டும். காயத்ரீ ஜபத்தின் ஆதியிலும் அந்தத்திலும் மூன்று ப்ராணாயாமங்கள், ஸந்த்யையிலும், அர்க்ய

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

,

[[487]]

தானத்திலும், ஒரு ப்ராணா யாமம் விதிக்கப்பட்டுள்ளது. பெருவிரல், பவித்ரவிரல், சிறுவிரல் இவைகளால் ப்ராணா யாமம் செய்ய வேண்டும். நடுவிரல், தர்ஜனீ விரல் வைகளை விட்டு. ப்ராணா யாமத்தில் மத்யமா தர்ஜனீ இவ்விரல்களைச் சேர்க்கக் கூடாது. தர்ஜனீ மத்யமா விரல்களைச் சேர்த்துச் செய்பவன் சூத்ரனுக்கு ஸமன் ஆவான். கர்மப்ரதீபத்திலேயே:இடது கையால் எண்ணிக் கொண்டு ப்ராணா யாமத்தை ப்ராம்ஹணன் ஜபிக்க வேண்டும். ஹோமத்திலும், அவ்விதமே. எல்லாக் கர்மங்களிலும் அவ்விதமே. இழிவான கார்யத்தைச் செய்யாதவனாய் ஜபிக்க வேண்டும்.

प्राणायामलक्षणमाह मनुः सव्याहृतिं सप्रणवां गायत्रीं शिरसा सह । त्रिः पठेदायतप्राणः प्राणायामः स उच्यते इति ॥ पठेत् मनसेति शेषः ॥ तथा च संवर्तः - प्रणवेन तु संयुक्ता व्याहृतीः सप्त नित्यशः । सावित्रीं शिरसा सार्धं मनसा त्रिः पठेद्विजः इति ॥ याज्ञवल्क्योऽपि - गायत्रीं शिरसा सार्धं जपेद्वयाहृतिपूर्विकाम् । प्रतिप्रणव संयुक्तां त्रिरयं प्राणसंयमः इति । प्रतिव्याहृति प्रणवेन संयुक्तां गायत्रीं मुखनासिकासञ्चारिणं वायुं निरुन्धन् मनसा त्रीन्वारान् जपेदित्ययं सर्वत्र प्राणायामः इति विज्ञानेश्वरः ॥

ப்ராணா யாமத்தின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார், மனு:வ்யாஹ்ருதிகளுடன் கூடியதும், ப்ரணவத்துடன் கூடியதுமான காயத்ரியை சிரஸ்ஸுடன், மூச்சுக் காற்றை அடக்கியவனாய், மூன்று தடவை ஜபிக்க வேண்டும். அது ப்ராணா யாமம் எனப்படுகிறது. இங்கு, ‘மனதினால்’ என்று சேர்க்கவும். அவ்விதமே, ஸம்வர்த்தர்:ப்ரணவத்துடன் கூடிய ஏழு வ்யாஹ்ருதிகளையும், காயத்ரியை : சிரஸ்ஸுடனும், மனதினால் ப்ராம்ஹணன் மூன்று முறை ஜபிக்க வேண்டும். யாக்ஞவல்க்யரும்:வ்யாஹ்ருதிகளை முன்னுடைய காயத்ரியை சிரஸ்ஸுடன்,

.

488 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः ஒவ்வொன்றிலும் ப்ரணவத்துடன் கூடியதாய் மூன்று முறை ஜபிக்கவும். இது ப்ராணா யாமம். இங்கு, ‘ஒவ்வொரு வ்யாஹ்ருதியிலும் ப்ரணவத்துடன் காயத்ரியை, முகத்திலும் மூக்கிலும் ஸஞ்சரிக்கும் வாயுவை அடக்கியவனாய், மனத்தினால் மூன்று முறை ஜபிக்க வேண்டும். இவ்விதமாகிய இது எல்லாவற்றிலும் ப்ராணா யாமம் " என்றார் விக்ஞானேச்வரர்.

योगयाज्ञवल्क्योऽपि - भूर्भुवः स्वर्महर्जनस्तपः सत्यं तथैव च । प्रत्योङ्कारसमायुक्तं तथा तत्सवितुः परम् । ओमापो ज्योतिरित्येतच्छिरः पश्चात् प्रयोजयेत् । ओमापो ज्योतिरित्येष मन्त्रो वै तैत्तिरीयकः । त्रिरावर्तनयोगात्तु प्राणायामस्तु शब्दितः इति ॥ यमोऽपि-ओङ्कारपूर्विकास्सप्त जपेत्तु व्याहृतीस्तथा । शिरसा सह गायत्रीं प्राणायामः परं तपः इति ॥

யோகயாக்ஞவல்க்யர்:பூ, புவ:, ஸ்வ:, மஹ:, ஜந்:, தப:, ஸத்யம் இவைகளை ஒவ்வொன்றிலும் ஓங்காரத்துடன் கூடியதாயும், பிறகு ‘தத்ஸவிது:’ என்பதையும், பிறகு ‘ஓமாபோஜ்யோதி:’ என்ற சிரஸ்ஸையும் சேர்க்க வேண்டும். ஓமர் போஜ்யோதி:’ என்ற இந்த மந்த்ரம் தைத்திரீயத்திலுள்ளது. இவைகளை மூன்று முறை ஆவ்ருத்தி செய்வதால், ப்ராணாயாமம் எனச் சொல்லப்படுகிறது. யமனும்:ஓங்காரத்தை முதலிலுள்ள ஏழு வ்யாஹ்ருதிகளையும், காயத்ரீயை சிரஸ்ஸுடனும் ஜபிக்க வேண்டும். இந்தப்ராணாயாமம், சிறந்த தபஸ்ஸாகும்.

अशक्तस्य जपमाह भारद्वाजः अशक्यः स्याद्यदि प्रोक्तः प्राणायामो द्विजन्मनः । बालस्य चेतरेषां च दशकृत्वो जपः स्मृतः इति । अत्यन्ताशक्तौ स एव - सप्तैव व्याहृतीरेताः केवला वा द्विजो जपेत् । जपक्रमोऽय मेवं स्यात् सर्वपापप्रणाशनः इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[489]]

சக்தி இல்லாதவனுக்கு ஜபத்தை விதிக்கின்றார். பாரத்வாஜர்:ப்ராம்ஹணனுக்கு, சொல்லப்பட்டபடி ப்ராணா யாமம் செய்வது இயலாவிடினும், சிறுவனுக்கும், மற்றவருக்கும் பத்து முறை ஜபம் விதிக்கப்படுகிறது. அதிக அசக்தி விஷயத்தில், பாரத்வாஜரே:ப்ராம்ஹணன், இந்த ஏழு வ்யாஹ்ருதிகளை மட்டில் தனியாகவாவது ஜபிக்கவும். இந்த ஜபக்ரமமும் ஸகல பாபங்களையும் அகற்றுவதாய் ஆகும்.

स च प्राणायामः पूरककुम्भकरेचक भेदेन त्रिविधः ॥ तथा च योगयाज्ञवल्क्यः - पूरकः कुम्भको रेच्यः प्राणायामस्त्रिलक्षणः । नासिकाकृष्ट उच्छ्वासो ध्मातः पूरक उच्यते ॥ कुम्भको निश्चलश्वासो रिच्यमानस्तु रेचकः ॥ बाह्यस्थितं घ्राणपुटेन वायुमाकृष्य यत्नेन शनैःसमस्तम् । नाड्यश्च सर्वाः परिपूरणीयाः स पूरको नाम महान्निरोधः इति ॥ कुम्भकरेचकयोर्विशेषमाहात्रिः आकेशाग्रान्नखाग्राच्च निरोधः शस्यते बुधैः । निरोधाज्जायते वायुर्वायोरग्निश्च जायते ॥ अग्नेरापश्च जायन्ते ततोऽन्तश्शुध्यते त्रिभिः । शनैर्नासापुटे वायुमुत्सजेन्न तु वेगतः । न कम्पयेच्छरीरं तु स योगी

[[1]]

அந்த ப்ராணா யாமம், பூரகம், கும்பகம், ரேசகம் என்ற பேதத்தால் மூன்று விதமாயுள்ளது. அவ்விதமே, யோகயாக்ஞவல்க்யர்:ப்ராணா யாமம், பூரகம், கும்பகம், ரேசகம் என்று மூன்று விதமாயுள்ளது. மூக்கினால் இழுக்கப்பட்ட ச்வாஸம் பூரகம் எனப்படுகிறது. அசைவற்றதாய் ச்வாஸம் இருப்பது கும்பகம் எனப்படுகிறது. குறைக்கப்படும் வாஸம் ரேசகம் எனப்படுகிறது. வெளியிலிருக்கும் வாயுவை முழுவதையும் மூக்கின் த்வாரத்தினால் மெதுவாய் இழுத்து, அதனால் எல்லா நாடிகளையும் நிரப்பவும். அந்த நிரோதம் பூரகம் எனப்படுகிறது. கும்பக ரேசகங்களின்

490 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः விசேஷத்தைச் சொல்லுகிறார். அத்ரி :கேசங்களின் நுனிமுதல் கால் நகம் நுனிவரையில் ச்வாஸ நிரோதம் சலாக்யம் என்கின்றனர் அறிந்தவர்கள். ச்வாஸ நிரோதத்தினின்றும் வாயு உண்டாகிறது. வாயுவினின்றும் உண்டாகிறது. அக்னியினின்றும் ஜலமுண்டாகிறது. பிறகு இம்மூன்றினாலும் சரீரத்தினுள் சுத்தனாகிறான். மூக்கின் த்வாரத்தில் வாயுவை மெதுவாய் விடவேண்டும். வேகமாய் விடக்கூடாது. சரீரத்தை அசைக்கக் கூடாது. இவ்விதம் செய்பவன் சிறந்த யோகீ எனப்படுகிறான்.

அக்னி

व्यासः नाभिमध्ये स्थितं ध्यायेत् कं रक्तं पूरकेण तु । नीलोत्पलाभं हृत्पद्मे कुम्भकेन जनार्दनम् ॥ ललाटस्थं शिवं श्वेतं रेचकेनाभिचिन्तयेत् । शुद्धस्फटिकसङ्काशं निर्मलं पापनाशनम् ॥ शङ्करं त्र्यंबकं श्वेतं ध्यायन् मुच्येत बन्धनात् इति ॥ योगयाज्ञवल्क्यः - पूरके विष्णुसायुज्यं कुम्भके ब्रह्मणोऽन्तिकम् । रेचकेन तृतीयेन प्राप्नुयादैश्वरं पदम् ॥ इडया वायुमारोप्य बाह्यं द्वादशमात्रकम् । पूरयित्वोदरं तेन नासाग्रनयनद्वयः । ध्यायन् विरेचयेत् पश्चान्मन्दं :कुम्भके मानस जपः ॥

[[1]]

வ்யாஸர்:பூரகம் செய்யும் பொழுது. நாபிமத்யத்ததில் இருப்பவனும், ரக்தவர்ணனுமான ப்ரஹ்மாவை த்யானிக்கவும். கும்பகத்தில், ஹ்ருதய கமலத்தில் இருப்பவனும், நீலோத்பலம் போன்ற நிறம் உடையவனுமான விஷ்ணுவை த்யானிக்கவும், ரேசகத்திலே, நெற்றியில் இருப்பவனும், வெண்ணிறம் உடையவனுமான சிவனை த்யானிக்கவும். சுத்த ஸ்படிகம் போன்றவனும், நிர்மலனும், பாபத்தை அகற்றுபவனும், முக்கண்ணனும், வெண்ணிறமானவனுமான சங்கரனை த்யானிப்பவன் ஸம்ஸார பந்தத்தினின்றும் விடுபடுவான். யோகயாக்ஞவல்க்யர்:பூரகத்தில் விஷ்ணுவின்

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[491]]

ஸாயுஜ்யத்தையும், கும்பகத்தில் ப்ரம்ஹாவின் ஸாமீப்யத்தையும், ரேசகத்தால் ஈச்வரனின் பதத்தையும் அடைகிறான். இடையினால் வெளியிலுள்ள வாயுவை பன்னிரண்டு மாத்ராகாலமுள்ளதாய் ஏற்றி, அதனால் வயிற்றை நிரப்பி, மூக்கின் நுனியில் இரண்டு கண்களையும் வைத்தவனாய், பிறகு த்யானிப்பவனாய், பிங்களையினால் மெதுவாய் காற்றை வெளியில் விடவேண்டும். இடா - இடது நாடீ. பிங்களா

வலது நாடீ. கும்பகத்தில் மானஸமாய் ஜபம் செய்யவும்.

स्मृतिरत्ने - दक्षिणे रेचकं कुर्या द्वामेनापूरितोदरः । कुम्भकेन जपं कुर्यात् प्राणायामस्य लक्षणम् इति ॥ नारदः प्राणो वायुश्शरीरस्थ आयामस्तस्य निग्रहः । प्राणायाम इति प्रोक्तो द्विविधः प्रोच्यते हि सः । अंगर्भश्च सगर्भश्च द्वितीयस्तु तयोर्वरः । अपि ध्यानं विनाऽगर्भः सगर्भस्तत्समन्वितः इति ॥ .

ஸ்ம்ருதிரத்னத்தில்:இடது நாஸிகாத்வாரத்தால் காற்றை வயிற்றில் நிரப்பி, கும்பகத்தால் ஜபம் செய்து, வலது நாஸிகாத்வாரத்தால் காற்றை வெளியில் விடவேண்டும். இது ப்ராணா யாமத்தின் லக்ஷணமாம். நாரதர்:ப்ராணன் என்பதற்கு சரீரத்திலுள்ள வாயு என்பது பொருள். ஆயாமம் என்பதற்கு அடக்குவது என்பது பொருள். வாயுவை அடக்குவது ப்ராணாயாமம் எனப்பட்டது.. அது, அகர்ப்பமென்றும், ஸகர்ப்ப மென்றும், இரண்டு விதமாய்ச் சொல்லப்படுகிறது. அவைகளுள் இரண்டாவது சிறந்ததாகும். த்யானம் இல்லாமல் செய்யப்படுவது அகர்ப்பம். த்யானத்துடன் கூடியது ஸகர்ப்பம்.

भारद्वाजः समाहितमनाः प्राणानायम्यैव तदाकृतिम् । दशकृत्वो जपित्वैवं प्राग्गायत्रीं ततो जपेत् । जपक्रमोऽयमेवं स्यात् सर्वपापप्रणाशनः इति । तदाकृतिं कुम्भकजपोक्तरूपाम् ॥

[[492]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

स्मृत्यन्तरे च – सप्तव्याहृतिसंयुक्तां गायत्रीं शिरसा सह । दशवारं जपित्वैव गायत्रीं तु ततो जपेत् इति ॥

பாரத்வாஜர்:ஏகாக்ரமான மனம் உடையவனாய், ப்ராணா யாமம் செய்து, கும்பக ஜபத்தில் சொல்லப்பட்ட வடிவை பத்து முறை முதலில் ஜபித்து, பிறகு, காயத்ரியை ஜபிக்கவும். இவ்விதம் உள்ள இந்த ஜபக்ரமம், ஸகல பாபங்களையும் அகற்றுவதாய் ஆகும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஏழு வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரியை சிரஸ்ஸுடன் பத்து முறை ஜபித்த பிறகே காயத்ரியை ஜபிக்க வேண்டும்.

[[1]]

ऋष्यादिकमाह भारद्वाजः प्रणवस्य ऋषिर्ब्रह्म परमात्मा च

प्रणवस्य ऋषिर्ब्रह्म देवताऽग्निस्त्रयी च सा । छन्दस्तु देवी गायत्री वेदादौ विनियुज्यते ॥ जपकाले त्रयी देवो होमकाले हुताशनः । ध्यानकाले परं ब्रह्म विश्वेदेवास्ततोऽन्यदा इति ॥

ருஷி முதலியதைச் சொல்லுகிறார். பாரத்வாஜர்:ப்ரணவத்திற்கு ப்ரம்ஹம் ருஷி, பரமாத்மா தேவதை, தேவீ காயத்ரீ சந்தஸ், விநியோகம் க்ரியைக்குத் தகுந்தது. பிதாமாஹர்:ப்ரணவத்திற்கு ப்ரம்ஹம், ருஷி,தேவதை அக்னி, த்ரயீயும் (மூன்று வேதங்கள்). சந்தஸ் தேவீகாயத்ரீ, வேதம் முதலியதில் விநியோகம். ஜபகாலத்தில் த்ரயீதேவதை, ஹோமகாலத்தில் அக்னிதேவதை, த்யான காலத்தில் பரப்ரம்ஹம் தேவதை. மற்ற காலத்தில் விச்வேதேவர்கள் தேவதை.

व्याहृतीनां ऋष्यादिकमाह स एव - अत्रिर्भृगुश्च कुत्सश्च वसिष्ठो गौतमस्तथा । काश्यपश्चाङ्गिराचैव ऋषयस्स्युर्यथाक्रमम् ॥ गायत्र्युष्णिगनुष्टुप्च बृहती पतिरेव च । त्रिष्टुप्च जगती चैव छन्दांस्येतानि सप्त वै ॥ अग्निर्वायुस्तथाऽर्कश्च वागीशो वरुणस्तथा ।493

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் इन्द्रश्च विश्वेदेवाश्च देवताः समुदाहृताः । ब्राह्मी स्वाहा वाहिनी च तथा नित्या विलासिनी । प्रभावती च लोला च सप्तव्याहृतिशक्तयः ॥ श्वेतं श्यामं च पीतं च पिशङ्गं नीललोहितम् ॥ नीलं कनकवर्णं च वर्णान्येतान्यनुक्रमात् ॥ विश्वामित्रस्तु गायत्र्या ऋषिश्छन्दः स्वयं स्मृतम् । सविता देवता चैव ब्रह्मा शिर ऋषिः स्मृतः । अनुष्टुबेव छन्दस्स्यात् परमात्मा च देवता इति ॥

வ்யாஹ்ருதிகளுக்கு

ருஷி

முதலியதைச்

சொல்லுகிறார். பிதாமஹரே:ஏழு வ்யாஹ்ருதிகளுக்கும், முறையே அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காச்யபர், அங்கிரஸ் இவர்கள் ருஷிகளாவர், காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ இவைகள் ஏழும் சந்தஸ்ஸுகளாம். அக்னி, வாயு, அர்க்கன், வாகீசன், வருணன், இந்த்ரன், விச்வேதேவர் இவர்கள் தேவதைகள். ப்ராம்ஹீ, ஸ்வாஹா, வாஹிநீ, நித்யா, விலாஸினீ, ப்ரபாவதீ, லோலா என்ற ஏழும் சக்திகளாம், ச்வேதம், ச்யாமம், பீதம், பிசங்கம், நீலலோஹிதம், நீலம், கனகவர்ணம் இவ்வேழும் முறையே வர்ணங்களாம். காயத்ரீக்கு விச்வாமித்ரர் ருஷி, காயத்ரீ சந்தஸ், ஸவிதா தேவதையாம். சிரஸ்ஸுக்கு பரம்ஹா ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், பரமாத்மா தேவதையாம்.

योगयाज्ञवल्क्यस्तु

व्याहृतीनां च सर्वासा मृषिश्चैव प्रजापतिः । अग्निर्वायुस्तथाऽऽदित्यो बृहस्पत्याप एव च । इन्द्रश्व विश्वे देवाश्च देवताः समुदाहृताः । शिरसः प्रजापतिः ऋषिर्यजुश्छन्दो विवक्षितम्॥ (ब्रह्माग्निवायुसूर्याश्च इति कचित्।) अग्निर्वायुश्च सूर्यश्च देवताः परिकीर्तिताः । प्राणायामप्रयोगे तु विनियोग उदाहृतः इति ॥

யோகயாக்ஞவல்க்யர் :எல்லா வ்யாஹ்ருதி களுக்கும் ப்ரஜாபதி ருஷி, அக்னி, வாயு, ஆதித்யன், ப்ருஹஸ்பதி, ஜலம், இந்த்ரன், விச்வேதேவர் இவர்கள்

[[494]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

தேவதைகள். சிரஸ்ஸுக்கு ப்ரஜாபதி ருஷி, யஜுஸ் சந்தஸ், அக்னி, வாயு, ஸூர்யன் இவர் தேவர்கள். (பிரும்மா, அக்னி, வாயு, ஸூர்யன் இவர்கள் தேவதை என்பர்.) ப்ராணாயாம ப்ரயோகத்தில் விநியோகம் என்றார்.

न्यासमाह स एव पादयोर्जवयोर्जान्वोस्तथैव जठरेऽपि च । कण्ठे मुखे तथा मूर्ध्नि क्रमेण व्याहृतीर्न्यसेत् ॥ भूरङ्गुष्ठद्वये न्यस्य भुवस्तर्जनिकाद्वये । ज्येष्ठाङ्गुलिद्वये धीमान् स्वः पदं विनियोजयेत् ॥ अनामिकाद्वये धीमान्न्यसेत्तत्पदमग्रतः । कनिष्ठिकाद्वये भर्गः पाण्योर्मध्ये धियः पदम् । भूः पदं हृदि विन्यस्य भुवः शिरसि विन्यसेत् । शिखायां स्वः पदं न्यस्य कवचे तत्पदं न्यसेत् ॥ अक्ष्णोर्भर्गः, पदं न्यस्य न्यसेद्दिक्षु धियः पदम् । शिरस्तस्यास्तु सर्वाङ्गे प्राणायामपरो न्यसेत् ॥ विन्यस्यैवं ततः कृत्वा मुद्रां ध्यात्वा क्रमेण तु । पूरकादिक्रमेणैव प्राणायामान् समाचरेत् ॥ पद्ममुद्रा सौरभेयी शङ्खमुद्रा वराहका ॥ वासुदेवात्मसंविच्च सप्त व्याहृतिमुद्रिकाः इति ॥

ந்யாஸத்தைச் சொல்லுகிறார், யோகயாக்ஞல்க்யரே :பாதங்கள் கணுக்கால் முழங்கால், வயிறு, கண்டம், முகம்,

தலை

இவைகளில் முறையே ஏழு

வ்யாஹ்ருதிகளையும் ந்யஸிக்கவும். ‘பூ:’ என்பதை இரண்டு பெருவிரல்களிலும், தர்ஜனீ விரல்கள் இரண்டிலும் ‘புவ:’ என்பதையும், பெருவிரல்கள் இரண்டிலும் ‘ஸ்வ:’ என்பதையும் ந்யஸிக்கவும். பவித்ர விரல்கள் இரண்டிலும் ‘தத்’ என்ற பாதத்தையும், சிறு விரல்கள் இரண்டிலும், ‘பர்க்க:’ என்ற பாதத்தையும், கைகளின் நடுவில் ‘திய:’ என்ற பாதத்தையும், ‘பூ:’ என்பதை ஹ்ருதயத்திலும், ‘புவ:’ என்பதை சிரஸ்ஸிலும், ‘ஸ்வ:’ என்பதை சிகையிலும், ‘தத்’ என்ற பாதத்தை கவசத்திலும், ‘பர்க்க:’ என்ற பாதத்தைக் கண்களிலும், ‘திய:’ என்ற பாதத்தை திக்குகளிலும், அதன் சிரஸ்ஸை ஸர்வாங்கங்களிலும் ப்ராணா யாமம் செய்பவன் ந்யஸிக்க வேண்டும். இவ்விதம் வின்யாஸம் செய்து,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[495]]

முத்ரைகளைச் செய்து, க்ரமமாய்ச் த்யானித்து, பூரகாதி க்ரமமாகவே ப்ராணாயாமங்களைச் செய்யவும். பத்மமுத்ரா, தேனுமுத்ரா, சங்கமுத்ரா, வராஹா, வாஸுதேவ முத்ரா, ஆத்ம முத்ரா, ஜ்ஞான முத்ரா என்று முத்ரைகள் ஏழாம்.

प्रणवध्यानमुक्तं मन्त्रदेवताप्रकाशिकायाम्

विष्णुं

भास्वत्किरीटाङ्गदवलयगलाकल्पहारोदराङ्घ्रिश्रोणीभूषं सुवक्षोमणिमकुटमहाकुण्डलामण्डिताङ्गम् । हस्तोद्यच्छङ्खचक्राम्बुजगदममलं पीतकौशेयवीतं विद्योतद्भास मुद्यद्दिनकरसदृशं पद्मसंस्थं नमामि इति ॥

ப்ரணவத்தின் த்யானம் சொல்லப்பட்டுள்ளது மந்த்ரதேவதாப்ரகாசிகையில்:-

விஷ்ணும் பத்மஸம்ஸ்தம் நமாமி’ இதன் பொருள் - “ப்ரகாசமுள்ள கிரீடம், தோள்வளைகள், கடகங்கள், கண்டாபரணம், ஹாரம், வயிற்றிலும் கால்களிலும் இடுப்பிலும் அணியக்கூடிய ஆபரணங்கள் இவைகளையுடையவனும், நல்ல மார்புடையவனும் மணிகிரீடம், மஹா குண்டலங்கள் வைகளால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவனும், கைகளில் ப்ரகாசிக்கும் சங்கம் சக்ரம், பத்மம், கதை இவைகளை உடையவனும், நிர்மலனும், மஞ்சள் நிறமான ஆடையுடைவனும், விசேஷமாய் விளங்கும் ஒளியையுடையவனும்,உதிக்கும் ஸூர்யனுக்குச் சமமானவனும், தாமரையில் வீற்றிருப்பவனுமான விஷ்ணுவை வணங்குகின்றேன்”

என்று.

व्यासः – स्वस्वोक्तवर्णतनवो रूपयौवनसंयुताः । क्षौमवस्त्रपरीधानाः सर्वाभरणभूषिताः ॥ दिव्यचन्दनलिप्ताङ्गा दिव्यमाल्यैरलङ्कृताः । सितोपवीतहृदयाः सपवित्राश्चतुष्कराः ॥ उन्निद्रवदनांभोज प्रभामण्डलमण्डिताः । जटाकलापपूर्णेन्दुप्रभापूरितदिङ्मुखाः ॥ अभयाक्षस्रगप्पात्रवरहस्तसरोरुहाः । एवं होमजपारम्भे ध्येया व्याहृतयो

496 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வ்யாஸர்:அவரவருக்குச்சொல்லிய வர்ணமுடைய சரீரமுடையவரும், ரூபத்துடனும் யெளவனத்துடனும் கூடியவரும், வெண்பட்டு ஆடையை அணிந்தவரும், ஸகல ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவரும், திவ்யசந்தனத்தால் பூசப்பட்டவரும், திவ்ய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், வெளுத்த உபவீதத்தை மார்பிலுல் உடையவரும், பவித்ரம் அணிந்தவரும், நான்கு

அ கைகளைஉடையவரும், மலர்ந்த முகபத்மத்தின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டவரும், ஜடாமகுடத்தில் உள்ள பூர்ண சந்த்ரனின் காந்தியால் நிறைக்கப்பட்ட திக்குகளை உடையவரும், அபயம், ஜபமாலை, கமண்டலு, வரம் இவைகளைக் கைகளில் உடையவருமாக வ்யாஹ்ருதி தேவதைகளை, ஹோம் ஜபாரம்ப காலங்களில் ப்ராம்ஹணர்கள் த்யானிக்க வேண்டும்.

गायत्री ध्यानम् — मुक्ताविद्रुमहेमनीलधवलच्छायैर्मुखैस्त्रीक्षणैर्युक्तामिन्दुकलानिबद्धमकुटां तत्वात्म (र्थ) वर्णात्मिकाम् । गायत्रींवरदाभयाङ्कुशकशाः शुभ्रं कपालं गुणं शङ्खं चक्रमथारविन्दयुगलं हस्तैर्ब्रहन्तीं भजे इति ॥

காயத்ரீத்யானம்:‘முக்தாவித்ரும + வஹந்தீம் பஜே’ இதன் பொருள்:“முத்து, பவழம், தங்கம், நீலம், வெளுப்பு இந்த நிறங்களுடையதும், மும்மூன்று கண்களுடையதுமான ஐந்து முகங்களுடன் கூடியவளும், சந்த்ரனுடன் சேர்ந்துள்ள ரத்னகிரீடம் அணிந்தவளும், ப்ரம்ஹத்தைச் சொல்லும் வர்ணஸ்வரூபிணியாயும், பத்துக் கைகளால் வரதானம், அபயதானம், அங்குசம், கதை, வெண்ணிறமான கபாலம், நாண், சங்கம், சக்ரம்,

இரண்டு தாமரைப் புஷ்பங்கள் இவைகளைத்

தரித்தவளுமான காயத்ரியை ஸேவிக்கின்றேன்” என்று.

इत्येवं कुर्वतः फलमाह संवर्त : - मानसं वाचिकं पापं कायेनैव तु यत्कृतम् । तत्सर्वं नश्यति क्षिप्रं प्राणायामत्रये कृते इति । योगयाज्ञवल्क्योऽपि – प्राणायामत्रयं कृत्वा सूर्यस्योदयनं प्रति ।

[[497]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் निर्मला : स्वर्गमायान्ति सन्तः सुकृतिनो यथा इति । मनुः - प्राणायामा ब्राह्मणस्य त्रयोऽपि विधिवत् कृताः । व्याहृतिप्रणवैर्युक्ता विज्ञेयं परमं तपः ॥ दह्यन्ते ध्मायमानानां धातूनां हि यथा मलाः । तथेन्द्रियाणां दह्यन्ते दोषाः प्राणस्य निग्रहात् । सव्याहृतिकाः सप्रणवाः प्राणायामास्तु षोडश । अपि भ्रूणहनं मासात् पुनन्त्यहरहः कृताः इति ॥

இவ்விதம் செய்பவனுக்கு பலனைச் சொல்லுகிறார்

அடைகின்றனர்.

ஸம்வர்த்தர்:மனதினாலும், வாக்கினாலும், காயத்தினாலும், எந்தெந்தப் பாபம் செய்யப்பட்டதோ அதெல்லாம், மூன்று ப்ராணா யாமங்கள் செய்தால் உடனே நசிக்கின்றது. யோகயாக்ஞவல்க்யரும்:ஸூர்யோதய காலத்தில், மூன்று ப்ராணா யாமங்கள் செய்தால் அவர்கள், பாபமற்றவராய், புண்யம் செய்தவர்கள் போல் ஸ்வர்க்கத்தை

மனு:வ்யாஹ்ருதிகளுடனும், ப்ரணவத்துடனும் சேர்த்து, விதியுடன் செய்யப்பட்ட மூன்று ப்ராணா யாமங்கள், ப்ராம்ஹணனுக்குச் சிறந்த தபஸ் என அறியத் தகுந்தது. உலையில் ஊதப்படும் தாதுக்களின் மலங்கள் எப்படி பொசுக்கப்படுகின்றனவோ, அப்படி, ப்ராணா யாமத்தால், இந்த்ரியங்களின் தோஷங்கள் தஹிக்கப்படுகின்றன. வ்யாஹ்ருதிகளுடனும், ப்ரணவத்துடனும் கூடிய ப்ராணா யாமங்கள் பதினாறு, ப்ரதி தினம் செய்யப்பட்டால், ஒரு மாஸத்தில், ப்ரம்ஹஹத்யை செய்தவனையும் சுத்தனாக்குகின்றன.

आत्मा

शौनकः - प्राणायामान् धारयेत्त्रीन् यथाविधि समाहितः । अहोरात्रकृतं पापं तत्क्षणादेव नश्यति शुध्येद्वादशभिश्चतुर्विंशात् परं तपः इति ॥ यमोsपि - दशप्रणवसंयुक्तैः प्राणायामैश्चतुर्दशैः । मुच्यते ब्रह्महत्यायाः मासाच्चैवोपपातकैः इति ॥

சௌனகர்:கவனமுடையவனாய், விதிப்படி மூன்று ப்ராணாயாமங்களைச் செய்ய வேண்டும். ஒருநாள் முழுவதும்

498 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

செய்த பாபம் அந்த க்ஷணத்திலேயே நசிக்கின்றது. பன்னிரண்டு ப்ராணா யாமங்களால் சித்தம் சுத்தமாகின்றது. இருபத்து நான்கு ப்ராணா யாமங்களால் சிறந்த தபஸ் ஏற்படுகின்றது. யமனும்:பத்து ப்ரணவங்களுடன் கூடிய பதினான்கு ப்ராணா யாமங்கள் செய்தால், ஒரு மாஸத்தில் ப்ரம்ஹ ஹத்யையினின்றும் விடுபடுவான், உபபாதகங்களாலும் விடுபடுவான்.

व्यासः - सव्याहृतिकां सप्रणवां गायत्रीं शिरसा सह । ये जपन्ति सदा तेषां न भयं विद्यते कचित् इति । योगयाज्ञवल्क्योऽपि - य एता व्याहृतीस्सप्त संस्मरेत् प्राणसंयमे । उपासितं भवेत्तेन विश्वं भुवनसप्तकम् । सर्वेषु चैव लोकेषु कामचारश्च जायते ॥ षोडशाक्षरकं ब्रह्म गायत्र्यास्तु शिरः स्मृतम्। सकृदावर्तयन् विप्रः संसारादपि मुच्यते इति ।

வ்யாஹ்ருதிகளுடனும்,

வ்யாஸர்:ப்ரணவத்துடனும், சிரஸ்ஸுடனும் கூடிய காயத்ரியை எவர்கள் நித்யமும் ஜபிக்கின்றனரோ அவர்களுக்கு ஒருகாலும் பயமில்லை. யோ யாக்ஞவல்க்யரும் :எவன், ப்ராணாயாமத்தில் இந்த ஏழு வ்யாஹ்ருதிகளையும் ஸ்மரிக்கின்றானோ. அவனால் ஏழுலுகங்கள் முழுவதும் உபாஸிக்கப்பட்டவையாய் ஆகும். அவனுக்கு, ஸகல உலகங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சார சக்தியும் உண்டாகின்றது. பதினாறு அக்ஷரங்களையுடைய வேதவாக்யம் காயத்ரீக்கு, சிரஸ் எனப்படுகிறது. அதை ஒரு தடவை ஜபித்தாலும் ப்ராம்ஹணன் ஸம்ஸாரத்தினின்றும் முக்தனாகிறான்.

गायत्र्यावाहनव्याहृत्यर्थौ ।

अथ गायत्र्यावाहनम् । भरद्वाजः - आयात्वित्यनुवाकेन हृदये वाऽर्कमण्डले । देवीमावाह्य गायत्रीं ततो ध्यायेद्द्विजोत्तमः इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

पितामहः

आयात्वित्यनुवाकेन देवीमावाहयेत्ततः

[[499]]

आयात्वित्यनुवाकस्य वामदेव ऋषिः स्मृतः । छन्दोऽनुष्टुब्भवेदस्य गायत्री देवता स्मृता । अनेन चानुवाकेन त्वावाह्य तु यथाविधि ॥ गायत्रीं विमलां देवीं हृदि वा सूर्यमण्डले । ध्यानयोगेन संपश्येद्वर्णरूपसमन्विताम्॥ प्राणानायम्य चावाह्य स्मृत्वर्ण्यादि ततो न्यसेत् । मुद्राः प्रदर्श्य ध्यात्वाऽथ जपेन्मन्त्रमयं क्रमः इति ॥

காயத்ரீ ஆவாஹனமும், வ்யாஹ்ருதிகளின் அர்த்தமும்

இனி, காயத்ரியின் ஆவாஹனம் சொல்லப்படுகிறது. பரத்வாஜர்:‘ஆயாது’ என்ற அனுவாகத்தால், ஹ்ருதயத்திலாவது, ஸூர்யமண்டலத்திலாவது, காயத்ரீ தேவியை ஆவாஹனம் செய்து, பிறகு ப்ராம்ஹணன் த்யானிக்க வேண்டும். பிதாமஹர்:பிறகு ‘ஆயாது’ என்கிற அனுவாகத்தால் காயத்ரியை ஆவாஹனம் செய்ய வேண்டும். ‘ஆயாது’ என்ற அனுவாகத்திற்கு, வாமதேவர் ருஷி எனப்படுகிறார். அனுஷ்டுப் சந்தஸ் ஆகின்றது. காயத்ரீ தேவதை எனப்படுகிறாள். இந்த அனுவாகத்தால் விதிப்படி ஆவாஹனம் செய்து, நிர்மலையான காயத்ரீ தேவியை, ஹ்ருதயத்திலாவது, ஸூர்ய மண்டலத்திலாவது, வர்ண ரூபங்களுடன் கூடியவளாய் த்யானிக்க வேண்டும். பிறகு, ப்ராணாயாமம் செய்து, ஆவாஹனம் செய்து, ருஷி முதலியதை ஸ்மரித்து ந்யாஸம் செய்து, முத்ரைகளைக் காண்பிவித்து, த்யானம் செய்து, பிறகு மந்த்ரத்தை ஜபிக்கவும். இது க்ரமமாகும்.

शौनकः - आवाहनं तैत्तिरीये ह्युक्तं चापि विसर्जनम् इति ॥ मन्त्रान्तरमाह गोभिलः - आयातु वरदा देवी अक्षरे ब्रह्मवादिनी । गायत्रीं छन्दसां माता ब्रह्मयोने नमोऽस्तु ते इति ॥ व्यासोऽपि आवाहयेत्तु गायत्रीं सर्वपापप्रणाशिनीम् । आगच्छ वरदे देवि जप्ये मे सन्निधौ भवेः ॥ गायन्तं त्रायसे यस्माद्गायत्री त्वं ततः स्मृता इति ॥

$500 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः पूर्व भागः बृहस्पतिः - ऋषिं छन्दो देवतां च ध्यात्वा मन्त्रार्थमेव च । गायत्र्यास्तु समस्ताया ऋषिच्छन्दोऽधिदेवताः ॥ स्मृत्वा प्रत्यक्षरं पश्चादृष्यादीनथ संस्मरेत् इति ॥

சௌனகர்:-

ஆவாஹனமும், விஸர்ஜனமும், தைத்திரீயத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேறு மந்த்ரத்தைச் சொல்லுகிறார் கோபிலர்:‘ஆயாது’ + நமோஸ்துதே’ வ்யாஸரும்:ஸகல பாபங்களைம் அகற்றும் காயத்ரியை ஆவாஹனம் செய்ய வேண்டும். ‘ஆகச்சவரதே தேவி + ஸ்ம்ருதா’ என்பது மந்த்ரமாம். ப்ருஹஸ்பதி:ருஷி, சந்தஸ், தேவதை, மந்த்ரார்த்தம் இவைகளைத்யானிக்க வேண்டும். ஸ்கலையான காயத்ரியின் ருஷி, சந்தஸ், தேவதை இவைகளை ஸ்மரித்துப் பிறகு, ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ருஷி முதலியதை ஸ்மரிக்க வேண்டும்.

पितामहः सविता देवता यस्या मुखमग्निस्त्रिपाच्च या । विश्वामित्र ऋषिश्छन्दो गायत्री सा विशिष्यते इति ॥ व्यासः विश्वामित्र ऋषिश्छन्दो नृचिद्गायत्र मुच्यते । देवता परमात्मा च सविता वा प्रकीर्तितः ॥ प्राणायामे जपे त्वर्घ्यदाने च विनियुज्यते इति ॥

பிதாமஹர்:எவளுக்கு ஸவிதா தேவதையோ, அக்னி முகமோ, எவள் மூன்று பாதங்களை உடையவளோ, எவளுக்கு விசுவாமித்ரர் ருஷியோ, காயத்ரீ சந்தஸ்ஸோ அவள் புகழப்படுகிறாள். வ்யாஸர்:விச்வாமித்ரர் ருஷி, நிச்ருத் காயத்ரம் சந்தஸ், பரமாத்மா அல்லது ஸவிதா தேவதை. ப்ராணா யாமத்திலும், ஜபத்திலும், அர்க்ய தானத்திலும் விநியோகம்.

ओं भूरित्यादीनामयमर्थः – अकारोकारमकारात्मकस्य प्रणवस्य ब्रह्मविष्णुमहेश्वरात्मकः परमात्मा प्रतिपाद्योऽर्थः । तेन सह सप्तव्याहृतिप्रतिपाद्यार्थस्यैकत्वमुच्यते । ओं भूः सत्तास्वभावः प्रणवार्थः । एवमों भुवः - स्थितिकाले सर्वमस्मिन् भवतीति भुवः । सर्वस्थितिकारणमपि प्रणवार्थः । ओं सुवः - सुपर्वस्य वृञ् वरण

[[501]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் इत्यस्य रूपम्। शोभनैः सनकादिभिर्वृतम् । सुष्ठु सर्वं वृणोति व्याप्नोतीति वा सुवः ब्रह्म । ओं महः - महतेः पूजाकर्मणो रूपम् । मुमुक्षुभिः पूजनीयत्वात् ब्रह्मैव मह इत्युच्यते। ओं जनः - जनेरन्तर्भावितण्यर्थस्य रूपम् । सर्वस्य जगतो जनकं ब्रह्मेत्यर्थः । ओं तपः तपतेरन्तर्भावितण्यर्थस्य रूपम् । सूर्यात्मना स्थित्वा जगत्तापयति. प्रकाशयतीति तपः । तदपि प्रणवार्थ एव । ओं सत्यं - कचिदपि देशे काले वस्तुनि केनापि प्रमाणेनाबाधितम् । सञ्च त्यच्चेति वा सत्यं कार्यं कारणमप्यदः । प्रत्यक्षं च परोक्षं च यद्वा सत्यमितीरितमिति । तदपि प्रणवार्थ एव । यद्वा - भूरित्येतदधोलोकानामप्युपलक्षणम् । भूप्रभृतयश्च सप्त उपरि लोकाः पातालाद्याश्च अधोलोकाः सप्त चतुर्दशलोका अपि ब्रह्मकार्यत्वात्तदुपादानभूतब्रह्मात्मका इत्यर्थः ॥

ஓம் பூ: என்பது முதலியவைக்கு இது அர்த்தம்:அகார உகார மகாராத்மகமான ப்ரணவத்திற்கு ப்ரம்ஹவிஷ்ணு மஹேச்வரஸ்வரூபியான பரமாத்மாபொருள். அவருடன், ஏழு வ்யாஹ்ருதிகளால் ப்ரதிபாத்யமான அர்த்தத்திற்கு ஐக்யம் சொல்லப்படுகிறது. ஓம்பூ: = ஸத்தா ஸ்வரூபம் பிரணவார்த்தம். இவ்விதம் ஓம் புவ:-ஸ்திதி காலத்தில் ஸகலமும் இவனிடத்தில் இருக்கிறது என்பதால் புவ: ஸர்வ ஸ்திதி காரணமும் ப்ரணவார்த்தம். ஓம் ஸுவ: + சோபனர்களான ஸனகாதிகளால் வரிக்கப்பட்டது. அல்லது, நன்றாய் எல்லாவற்றையும் வ்யாபிக்கின்றது என்பதால் ஸுவ: - ப்ரம்ஹம். ஓம் மஹ: - முக்தியை விரும்புகிறவர்களால் பூஜிக்கத்தக்கதாய் இருப்பதால் ப்ரஹ்மமே மஹ: எனப்படுகிறது. ஓம் ஜந:ஸகல ஜகத்திற்கும் ஜநகம் ப்ரம்ஹம் என்று பொருள். ஓம் தப:ஸூர்ய ஸ்வரூபமாய் இருந்து ஜகத்தைத் தப்பிக்கச் செய்கின்றது. அதுவும் ப்ரணவார்த்தமே. ஓம் ஸத்யம் = ஒரு தேசத்திலும், ஒரு காலத்திலும், ஒரு வஸ்துவிலும், எந்த ப்ரமாணத்தாலும் பாதிக்கப்படாதது. அல்லது

கீழ்

502 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ஸ்தாவரஜங்கம ரூபமாயிருப்பதும், கார்ய காரண ரூபமாயிருப்பதும், ப்ரத்யக்ஷ பரோக்ஷ ரூபமாயிருப்பதும், ‘ஸத்யம்’ எனப்படுகிறது என்று சொல்லப்பட்டதும் ப்ரணவார்த்தமே. அல்லது, பூ: என்பது உலகங்களுக்கும் உபலக்ஷணம். பூமி முதலிய ஏழு மேலுலகங்களும், பாதாளம் முதலிய ஏழு கீழுலகங்களும். இந்தப் பதினான்கு உலகங்களும் ப்ரம்ஹத்தின் கார்யங்களானதால், அவைகளுக்கு உபாதான காரணமாகிய ப்ரம்ஹாத்மகங்கள் என்பது பொருள்.

गायत्र्यर्थः

अथ गायत्र्यर्थः

सवितुः

सर्वजगतः प्रसवितुः

जगत्कारणस्य । देवस्य - द्योतनस्वभावस्य स्वयंप्रकाशचिदेकरसस्य । वरेण्यं = वरणीयं सर्वैः प्रार्थनीयं सुखैकतानरूपम्, सर्वैः सुखस्यैव प्रार्थनीयत्वात् । भर्गः - भ्रस्ज दाहे । प्रकृतिप्राकृतलक्षणस्य संसारस्य <544 । 4: 4:

धीवृत्तीः प्रचोदयात् प्रेरयति, तस्य बुद्धयादिप्रेरकस्य सवितुर्देवस्य वरेण्यं परमानन्दैकरसं भर्गः सकारान्तः, संसारदाहकं निर्गुणं ब्रह्म धीमहि - ध्यायामः इति ॥

காயத்ரியின் அர்த்தம்

இனி காயத்ரியின் அர்த்தம் சொல்லப்படுகிறது. ஸவிது + ஸகல ஜகத்திற்கும் காரணமாகிய, தேவஸ்ய = ப்ரகாச சித்ஸ்வபாவனான, வரேண்யம் = எல்லோராலும் ப்ரார்த்திக்கக் கூடியதான, ஸுகஸ்வரூபமான, ஸுகமே எல்லோராலும் ப்ரார்த்திக்கத் தகுந்ததானதால் பர்க:ஸம்ஸாரத்திற்கு தாஹகமான, ய:எவன், திய: = புத்தி வ்ருத்திகளை, ப்ரசோதயாத் = ஏவுகின்றானோ, அந்த,

= புத்யாதிகளுக்கு ப்ரேரகனான ஸவிதாவான தேவனின், வரேண்யம் பரமாநந்தைகரஸமான, பர்க: ஸம்ஸாரதாஹகமான நிர்க்குணமான ப்ரம்ஹத்தை, தீமஹி த்யானிக்கின்றோம், என்று.

-ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[503]]

स्मृतिभास्करे - तदित्येतत् परं ब्रह्म ध्येयं तत्सूर्यमण्डले । सवितुः सकलोत्पत्तिस्थितिसंहारकारिणः । वरेण्यमाश्रयणीयं यदाधारमिदं जगत् । भर्गः स्वसाक्षात्कारेणाविद्यातत्कार्यदाहम् ॥ देवस्य ज्ञानरूपस्य स्वानन्दात् क्रीडतोऽपि वा । धीमह्यहं स एवेति तेनैवाभेदसिद्धये॥ धियोऽन्तः करणे वृत्तीः प्रत्यक्प्रवणकारिणीः ॥ य इत्यरूपमव्यक्तं सत्यज्ञानादिलक्षणम् ॥ नोऽस्माकं बहुधाऽध्यस्तभेदेनानेकदेहिनाम्। प्रचोदयात् प्रेरय (ति) तु सत्यज्ञानादिलक्षणः इति ।

தன்னை

அதன்

ஸ்ம்ருதி பாஸ்கரத்தில்:தத் என்பது பரப்ரம்ஹம். அது ஸூர்யமண்டலத்தில் த்யானிக்கத் தகுந்தது. ஸவிது:ஸகல ஜகத்துக்கும் ஜன்ம ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்யும். வரேண்யம் ஆச்ரயிக்கத் தகுந்த, இந்த உலகம் எதை ஆதாரமாக உடையதோ, பர்க:ஸாக்ஷாத்கரிப்பதால் அவித்யையையும் கார்யத்தையும் தஹிப்பதாகியது. தேவஸ்யஜ்ஞானரூபியாகிய, அல்லது தன் ஆனந்தத்தால் க்ரீடிக்கின்ற தீமஹி - நான் அவனே என்று, அவனோடு அபேதம் ஸித்திப்பதற்காக, திய - அந்த: கரணவ்ருத்திகளை, உள்நோக்கிச் செல்பவைகளாய் .ய :ரூபமற்றவனும், வ்யக்தமல்லாதவனும், ஸத்யம் ஜ்ஞானம் முதலியதை லக்ஷணமாயுடையவனும்.

ந:பலவிதமாய் அத்யஸிக்கப்பட்ட பேதத்தால் அநேக தேஹிகளான நம்முடைய. ப்ரசோதயாத்

ஏவுகின்றானோ.

(ஏவவேண்டும்) ஸத்யக்ஞானாதி லக்ஷணனாகியவன்.

विश्वामित्रः – देवस्य सवितुस्तस्य धियो यो नः प्रचोदयात् । भर्गो वरेण्यं तद्ब्रह्म धीमहीत्यर्थ उच्यते इति ॥ अगस्त्यः எ देवस्सविताऽस्माकं धियो धर्मादिगोचराः प्रेरयेत्तस्य यद्भर्गस्तद्वरेण्यमुपास्महे इति ॥ मन्त्रदीपिकायाम् - देवस्य सवितुस्तेजो वरेण्यं भर्गसंज्ञितम् । ध्यायेमहीतिशब्दोक्तौ धीमहीत्यर्थ उच्यते ॥ यः शब्दश्च यदित्यर्थे लिङ्गव्यत्ययतो भवेत् इति ॥

[[1]]

504 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

விச்வாமித்ரர்:எவன் நமது புத்திவ்ருத்திகளை ஏவுகின்றானோ, அந்த ஸவிதாவெனும் தேவரின் உபாஸிக்கத் தகுந்த பர்க்கஸ்ஸை அந்த ப்ரம்ஹத்தை த்யானிக்கின்றோம், என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. அகஸ்த்யர்:எந்தத் தேவனான ஸவிதா, நம்முடைய புத்தி வ்ருத்திகளை, தர்மம் முதலிய விஷயங்களைப் பற்றியதாய் ஏவுகின்றானோ, அவனது பர்க்கஸ் எதுவோ, எல்லோராலும் உபாஸிக்கத் தகுந்த அதை உபாஸிக்கின்றோம். மந்த்ரதீபிகையில்:தேவனான ஸவிதாவின், வரேண்யமான பர்க்கம் எனப்படும் தேஜஸ்ஸை, த்யானிக்கின்றோம். த்யாயேமஹி என்பதற்கு ‘S’ COM@Gी. ’’ p அர்த்தத்தில் ‘ய:’ என்ற பதம் லிங்கவித்யா ஸத்தாலுள்ளது. वरदराजीये नित्यमन्त्रव्याख्याने तच्छब्दश्रुतेर्यच्छब्दो-

ऽध्याहार्यः । सवितुः जगतां प्रसवितुः, सविता वै प्रसवानामीशे, उतेशिषे प्रसवस्य त्वमेक इत्यादिश्रुतेः । वरेण्यम् - वृङ् संभक्तौ । एण्यप्रत्ययः । सर्वेषां भजनीयम् । भर्गः - प्रकाशप्रदानेन जगतो बाह्याभ्यन्तरतमोभ-र्जनाद्वा, कालात्मकतया सकलकर्मफलपाकहेतुत्वेन भर्जनाद्वा, वृष्टिप्रदानेन भूतानां भरणाद्वा भर्गः । देवस्य द्योतमानस्य । धीमहि - ध्यै चिन्तायाम् । देवस्य सवितुर्वरेण्यं यत् भर्गः, तद्ध्यायामि । तच्छब्दो ब्रह्मवाचकत्वेन प्रसिद्धः । ओं तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः इति भगवद्गीतासु स्मरणात् । आदित्यमण्डलान्तर्वर्तिनं पुरुषमनुचिन्तयामः । य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषः, अथ य एष एतस्मिन् मण्डलेऽर्चिषि पुरुषः इत्यादिश्रुतेः । यस्सविता नः अस्माकं, धियः हानोपादानादिविषयाणि ज्ञानानि प्रचोदयात्प्रचोदयति प्रवर्तयति, तस्य सवितुः तत् भर्गश्चिन्तयामः इति ॥

வரதராஜீயத்தில்:நித்ய மந்த்ர வ்யாக்யானத்தில் - தத்சப்தமிருப்பதால், யத்சப்தம் சேர்க்கப்பட வேண்டும்.

[[505]]

·

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ஸவிது:ஜகத்துக்களை உண்டு பண்ணுகிறவனுடைய. அவ்விதம் ச்ருதிகளில் இருப்பதால். வரேண்யம் எல்லோருக்கும் உபாஸிக்கத் தகுந்ததான. பர்க:= ப்ரகாசத்தைக் கொடுப்பதால் உலகத்தின் வெளியிலும் உள்ளும் உள்ள இருளைப் போக்குவதால், கால ஸ்வரூபியாய் இருப்பதால் எல்லோருடைய கர்ம பலன்களின் பாகத்திற்கு ஹேதுவாய் இருப்பதால், வறுப்பதால் மழையைக் கொடுப்பதால் ப்ராணிகளைப் தாங்குவதால் ‘பர்க:’ எனப்படும் தேஜஸ்ஸை. தேவஸ்ய ப்ரகாசிப்பவனின். தீமஹி - சிந்திக்கின்றோம். தேவனான ஸவிதாவின் உபாஸ்யமான எந்தப் பர்க்கஸ்ஸோ அதை த்யானிக்கின்றேன். ‘தத்’ என்ற சப்தம் ப்ரம்ஹவாசகம் என ப்ரஸித்தமாகியது, அவ்விதம் பகவத் கீதையில் இருக்கிறது. ஸூர்ய. மண்டலத்தின் உள்ளிலுள்ள புருஷனைச் சிந்திக்கின்றோம். அவ்விதம் ச்ருதிகள் இருக்கின்றன.ய எந்த ஸவிதா, ந :நம்முடைய, திய:ஹாநோபாதான (விடுவதும், க்ரஹிப்பதும்) விஷயங்களான ஜ்ஞானங்களை, ப்ரசோதயாத் = ஏவுகின்றானோ, அந்த ஸவிதாவின், அந்தப் பர்க்கஸ்ஸைச்சிந்திக்கின்றோம்.

मार्कण्डेयोऽपि - कुशबृस्यां निविष्टस्तु कुशपाणिर्जितेन्द्रियः । अर्कमध्यगतं ध्यायेत् पुरुषं तु महाद्युतिम् इति ॥ निरुक्तभाष्येऽपि यत् ब्रह्म नित्यं हृदि संविनिष्टं मां प्रेरयत्तिष्ठति नः सुबुद्धीः । भर्गस्तदाख्यं भजनीयमेतद्ध्यायामि नित्यं रविमण्डलस्थम् । देवस्य सवितुर्मध्ये यो भर्गो नो धियः स्वयम् । प्रचोदयात्तद्वरेण्यं धीमहीत्यन्वयक्रमः ॥ द्युस्थानाद्द्योतनाद्वाऽपि भानुर्देव उदाहृतः । जगत्प्रसवहेतुत्वात् स एव सविता भवेत् । तत्सम्बन्धी च यो भर्गः पापानां भञ्जकत्वतः । अस्माकं कार्यविषये बुद्धीः प्रेरयतीह यः । तत् ब्रह्म प्रार्थनीयं स्या द्वरणीयमुपास्महे ॥ ध्येयः सदा सवितृमण्डलमध्यवर्ती नारायणः सरसिजासनसंनिविष्टः । केयूरवान् मकरकुण्डलवान् किरीटी हारी. हिरण्मयवपुर्धृतशङ्खचक्रः इति ॥

[[506]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

மார்க்கண்டேயரும்:

குசாஸனத்தில் உட்கார்ந்தவனாய், குசங்களைக் கையில் உடையவனாய், இந்த்ரியங்களை ஜயித்தவனாய், ஸூர்ய மண்டலத்தின் நடுவிலுள்ளவனும், மஹா ப்ரகாசமுள்ளவனுமாகிய புருஷனை த்யானிக்க வேண்டும். நிருக்த பாஷ்யத்திலும்:எந்த ப்ரம்ஹம், நித்யமாய் ஹ்ருதயத்தில் உள்ளதாய் என்னை ஏவுகின்றதாய் உள்ளதோ, எங்களுடைய நற்புத்திகளையும் ஏவுகின்றதோ, பர்க்கஸ் என்று பெயருடையதாய் ஸேவிக்கத் தகுந்ததாய் நித்யமாய் ஸூர்ய மண்டலத்தில் இருப்பதாய் உள்ள அந்த ப்ரம்ஹத்தை த்யானிக்கிறேன். தேவனான ஸவிதாவின் நடுவில், எந்தப் பர்க்கஸ், நமது புத்திருத்திகளை தான் ஏவுகின்றதோ, அந்த உபாஸ்யமான பர்க்கஸ்ஸை த்யானிக்கின்றோம் என்று அன்வயத்தின் க்ரமமாம். த்யுஸ்தானமான வானத்தில் இருப்பதாலோ, (த்யோதன) ஒளியால் துலங்குவதாலோ, தேவன் என்பவன் ஸூர்யன் எனப்படுகிறான். ஜகதுத்பத்திக்கு ஹேதுவானதால் அவனே ஸவிதா எனப்படுகிறான். அவனைச் சேர்ந்துள்ள எந்தப் பர்க்கஸ் உண்டோ,(பாபங்களை வறுப்பதால் பர்க்கஸ் எனப்படுகிறது) எது நமக்குக் கார்ய விஷயத்தில் புத்தி வ்ருத்திகளை ஏவுகின்றதோ, அந்த வரணீயமான ப்ரார்த்தனீயமான ப்ரம்ஹத்தை உபாஸிக்கின்றோம். ஸூர்ய மண்டலத்தின் நடுவில்’ இருப்பவனும், தாமரை ஆஸனத்தில் வீற்றிருப்பவனும், தோள்வளை, மகரகுண்டலம், கிரீடம், ஹாரம் இவைகளை அணிந்தவனும், ஸ்வர்ண மயமான சரீரம் உடையவனும், சங்க சக்ரங்களைத் தரித்தவனும் ஆகிய நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.

अथ गायत्रीशिरसोऽर्थः

ओमित्युक्तार्थः । आप्नोतीत्यापः । अखण्डसत्तास्वरूपेण புக:-= 7

एव आनन्दस्वभावः । तदेव अमृतं - अमरणधर्मकम् । तदेव ब्रह्म

[[1]]

[[507]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் देशाद्यनवच्छिन्नम् । एवंभूतस्यार्थस्य व्याहृतित्र्यार्थेनैक्यमुच्यते भूरित्यादिना । भूः

i सत्तास्वभावः । सृष्टिकाले सर्व (म) स्मिन् भवतीति । स्थितिकाले सर्वस्मिन् भवतीति च भुवः । सर्वोपादानं सर्वस्थितिकारणं चेति यावत् । सुवः - सर्वसंहर्तृ । अयं शिरसोऽर्थः प्रणवार्थ एव । प्रणवसहितसप्तव्याहृतिभिः प्रणवसहितगायत्र्या

प्रणवसहितशिरसा च

प्रतिपादितमखण्डैकरसं

प्रत्यगात्मतयाऽनुजानाति ओमिति ॥

ब्रह्म

காயத்ரீ சிரஸ்ஸின் அர்த்தம்

இனி காயத்ரீசிரஸ்ஸின் அர்த்தம் சொல்லப்படுகிறது. ஓம் என்பதற்கு அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. ஆப:அகண்ட ஸத்தாஸ்வ ரூபத்தால் ஸர்வ வ்யாபகனானவன் பரமாத்மாவே. ஜ்யோதி:ஸ்வயம் ப்ரகாசமான சைதன்ய ஜ்யோதிஸ்ஸும் அவனே, ரஸு:ஆனந்த ஸ்வபாவன் அவனே, அதுவே அம்ருதம் - மரணதர்மமற்றது. அதுவே ப்ரம்ஹ

தேசகாலாதிகளால்

பிரிக்கப்படாதது. இவ்விதமுள்ள வஸ்துவுக்கு, மூன்று வ்யாஹ்ருதிகளின் அர்த்தத்துடன் ஐக்யம் சொல்லப்படுகிறது. ‘பூ:’ என்பது முதலியதால். பூ:= ஸத்தாஸ்வபாவமாயுள்ளது. ஸ்ருஷ்டி காலத்தில் ஸகலமும் இவனிடத்தில் உண்டாகிறது. ஸ்திதி காலத்தில் ஸகலமும் இவனிடத்தில் இருக்கின்றது, என்பதால் புவ: ஸர்வோபாதானமாயும், ஸர்வஸ்திதி காரணமாயும் உள்ளது. ஸுவ:ஸர்வத்தையும் ஸம்ஹரிப்பது. இந்தக் காயத்ரீ சிரஸ்ஸின் அர்த்தம் ப்ரணவார்த்தமே. ப்ரணவத்துடன் கூடிய வ்யாஹ்ருதிகளாலும், ப்ரணவத்துடன் கூடிய காயத்ரியாலும், ப்ரணவத்துடன் கூடிய சிரஸ்ஸாலும் சொல்லப்பட்ட, அகண்டைகரஸமான ப்ரம்ஹத்தை, ப்ரத்யகாத்மா என்று ஒப்புக் கொள்ளுகிறான் ஓம் என்பதால்.

ஏழு

अथ आयात्वित्यनुवाकार्थः - आयातु - आगच्छतु । वरं ईप्सितं भक्तेभ्यो ददातीति वरदा । देवी - द्योतनस्वभावा । न क्षरति, सर्वमश्नुत

[[508]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः इति वा अक्षरम् । ब्रह्म - अपरिच्छिन्नम्। संमितं सम्यक् मितमवगतम् । भावे निष्ठा । ज्ञानस्वभावम् । यदेवंभूतम्, तदायात्वित्यर्थः । गायत्रीं - प्रथमार्थे द्वितीया । गायत्री । छन्दसां माता छन्दसां देवतानामुष्णिगादीनां च माता, गायत्री त्वं, इदं - अपरोक्षैकरसं पूर्वोक्तं ब्रह्म नः - अस्माकं जुषस्व - अन्तर्भावितण्यर्थः । सेचय ।

இனி ‘ஆயாது’ என்ற அனுவாகத்தின் அர்த்தம். ஆயாது - வரவேண்டும், வரதா - இஷ்டமான வரனைக் கொடுக்கும், தேவீ - ப்ரகாசஸ்வபாவமாகியவள். அக்ஷரம் நாசமற்றதும், அல்லது எல்லாவற்றையும் வ்யாபிக்கின்றதும், பிரம்ஹ - பரிச்சேதமற்றதும், ஸம்மிதம் நல்ல அறிவும், எது இவ்விதமாயுள்ளதோ, அது வரவேண்டும் என்பது பொருள். காயத்ரீம் - காயத்ரீ, சந்தஸாம் - வேதங்களுக்கும், உஷ்ணிக் முதலியதுக்கும், மாதா தாயாகிய காயத்ரியாகிய நீ, இதம் அபரோக்ஷைகரஸமான முன் சொல்லப்பட்ட

gomay, 15: - TÎ का कंठ, नकटेना, g

எங்களுக்கு,எங்களை,ஜுஷஸ்வ ஸேவிக்கச்செய்வாயாக.

गायत्र्यात्मकं परं ब्रह्म स्तूयते - ओजोसीत्यादिना । ओजः तेजः । तदसि । सहः - पराभिभवशक्तिः । तदसि । महाप्रलयादौ सर्वाभिभवसामर्थ्यस्य सत्त्वात् । बलं - प्राणाः । भ्राजः - दीप्तिः । देवानां वस्वादीनां धाम - स्थानमसि । नामाख्यनिखिलशब्दराशिरपि त्वमेवासि । किंबहुना । विश्वमसि - विश्व परिदृश्यमानं प्रपञ्चजातम् । विश्वायुः - विश्वजीवनहेतुत्वात् । सर्वमसि । सर्वं सर्गान्तरादि कार्यम् । तदसि । सर्वायुः - असीति सम्बन्धः । विश्वायुरित्यनेन व्याख्यातः । अभिभूः - सर्वं सर्गजातमभिभवतीति अभिभूः । ओं प्रणवार्थश्चासि ।

[[1]]

अथ वा ओं गायत्रीमावाहयामि - गायत्र्यात्मकं परं ब्रह्मावाहयामि, सोऽहमिति ममात्मतया प्रापयामि इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[509]]

காயத்ரீ ஸ்வரூபமான பரப்ரம்ஹம் ஸ்துதிக்கப் படுகிறது, ‘ஓஜோஸி’ என்பது முதலியதால், ஓஜ:தேஜஸ்ஸாக, அஸி - இருக்கிறாய்.ஸஹ: பிறரை வெல்லும் சக்தியாக, அஸி - இருக்கிறாய். மஹாப்ரளயம் முதலியதில் எல்லாவற்றையும் வெல்லும் ஸாமர்த்யம் உள்ளது. பலம் - ப்ராணன்களாய், அஸி - இருக்கின்றாய். ப்ராஜ:காந்தியாக, அஸி - இருக்கின்றாய். தேவாநாம் - வஸு முதலியவர்க்கு, தாம ஸ்தானமாய், அஸி இருக்கிறாய். நாமமென்கிற ஸகல சப்தராசியும் நீயே. அதிகம் சொல்வதேன். விச்வம் அஸி - காணப்படும் ப்ரபஞ்சமெலாம் ஆகவும், அஸி - இருக்கின்றாய். விச்வாயு: -உலகம் ஜீவிப்பதற்கு ஹேதுவான ஆயுளாய் இருக்கிறாய். ஸர்வமஸி - மற்றும் உள்ள ஸ்ருஷ்டி கார்யமாய் உள்ளாய். ஸர்வாயு:அதற்கும் ஆயுளாக உள்ளாய். அபிபூ: ஸகலமான ஸ்ருஷ்ட பதார்த்தங்களை ஸம்ஹரிப்பவளாய். ஆகிறாய்.ஓம்-ப்ரணவத்தின் அர்த்தமாக இருக்கின்றாய் அல்லது, ஓம் காயத்ரீமாவாஹயாமி - காயத்ரீஸ்வரூபமான பரப்ரம்ஹத்தை ஆவாஹனம் செய்கிறேன், அதுவே நான் என்று எனது ஆத்மத்தன்மையுடன் சேர்க்கின்றேன்.

अथ ऋष्यादि न्यासः स्मृतिरत्ने - छन्दो गायत्री - गायत्र्याः सविता चैव देवता । मुखमग्नि स्त्रिपाच्चैव विश्वामित्र ऋषिः स्मृतः । त्रयी शिरः शिखा रुद्रः विष्णुर्हृदयमेव च । उपनयने विनियोगः सांख्यायन सगोत्रिका । त्रैलोक्यं चरणं ज्ञेयं पृथिवी कुक्षिरेव च । एवं ध्वात्वा तु गायत्रीं जपेद्द्वादशलक्षणां ॥ इति ।

இனி, ருஷ்யாதி ந்யாஸம் சொல்லப்படுகிறது. ஸ்ம்ருதி ரத்னத்தில்:காயத்ரீக்கு, காயத்ரீ சந்தஸ், ஸவிதா தேவதை, அக்னி முகம். மூன்று பாதங்களுடையவள். விச்வாமித்ரர்ருஷி. மூன்று வேதமும் சிரஸ். ருத்ரன் சிகை. விஷ்ணு ஹ்ருதயம். உபநயனத்தில் விநியோகம். ஸாங்க்யாயனம் கோத்ரம். மூன்று உலகமும் பாதம். பூமி வயிறு. இ இவ்விதம் பன்னிரண்டு விசேஷணம் உடையவளாய் த்யானித்து காயத்ரியை ஜபிக்கவும்.

[[510]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

अथ अक्षरऋषयः – विश्वामित्रो भरद्वाजो गौतमः कुत्स एव च । भृगुः शाण्डिल्यकश्चैव लोहितो गर्ग एव च । शातातपः सनत्कुमार स्तथा सत्यतपाः स्मृतः । भार्गवः पराशरश्च पुण्डरीकः क्रतुस्तथा ॥ दक्षश्चः काश्यपश्चैव जमदग्निश्च वत्सकः । विमलश्चाङ्गिराचैव अत्रिः कण्वस्तथैव च । कुम्भयोनिश्चतुर्विंशदृषयः परिकीर्तिताः ॥

இனி, அக்ஷர ருஷிகள் சொல்லப்படுகின்றனர். श्री urjaungi, नाक, मुंi, i5, माठा Lqvuii, CQ, कांठां, माफ़i, GUT GLongi,

Lili, Lai, 4, कंग्रमा, लां wi, gमंली, मुंळां, भी, आलं की नंग, अकुंती, கண்வர், கும்பயோனி என்று இருபத்துநான்கு ருஷிகள் சொல்லப்பட்டுள்ளனர்.

अथ छन्दांसि – गायत्र्युष्णिगनुष्टुप्च बृहती पङ्क्तिरेव च। त्रिष्टुप्च जगती चैव अनुष्टुक्पङ्क्तिरेव च । जगती विष्टारपङ्क्तिरनुष्टुप्पतिरेव च । अक्षरपङ्क्तिरनुष्टुप् च जगतीत्रिष्टुभौ तथा ॥ जगत्यनुष्टुभौ चैव अनुष्टुप् त्रिष्टुभौ तथा । त्रिष्टुप् च जगती चैव देवीगायत्रमुच्यते ॥ गायत्र्यास्तु चतुर्विंशच्छन्दांस्यक्षरशः क्रमात् इति ॥

இனி, சந்தஸ்ஸுகள் சொல்லப்படுகின்றன. காயத்ரீ, 2 नक्षली, अंQi, Gang, L, Gii, gag, अंकं, मंडी, शुक, भी, अGi

मंडी,

मंी, अGi, g, Gi, gag, অ♚GÛ, অGi, Q, Qi, gag, gai காயத்ரம் என்று 24 சந்தஸ்ஸுகள் அக்ஷரக்ரமமாய்.

अथ अक्षरदेवताः

-अग्निः प्रजापतिश्चैव सोम ईशान एव च । आदित्योऽथ गुरुश्चैव इन्द्रश्चैव भगस्तथा ॥ अर्यमा चैव सविता त्वष्टा पूषा च देवता । इन्द्राग्नी चैव वायुश्च वामदेवस्तथैव च ॥ मित्रश्च वरुणश्चैव क्रमशो देवताः स्मृताः । वैश्वदेवं ततः प्रोक्तं वैष्णवं वासवं तथा । मारुतं

[[511]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் चैव कौबेरमाश्विनं ब्राह्ममेव च । सावित्र्यास्तु चतुर्विंशदेवताः समुदाहृताः इति ॥ चन्द्रिकायाम् - अक्षराणां च सर्वेषां प्रजापति ऋषिः स्मृतः । छन्दो गायत्रमेव स्यात् देवो ब्रह्मैव कीर्तितः । इति ॥

இனி, அக்ஷர தேவதைகள் சொல்லப்படுகின்றனர். அக்னி, ப்ரஜாபதி, ஸோமன், ஈசானன், ஆதித்யன், குரு, இந்த்ரன், பகன், அர்யமா, ஸவிதா, த்வஷ்டா, பூஷா, இந்த்ராக்னீ, வாயு, வாமதேவன், மித்ரன், வருணன் இவர்கள் க்ரமமாய் தேவதைகள், பிறகு விச்வேதேவர், விஷ்ணு, வஸுக்கள், மருத்துக்கள், குபேரன், அச்விகள், ப்ரம்ஹா என்ற இவர்களும் ஆக காயத்ரீக்கு 24 தேவதைகள். சந்த்ரிகையில்:எல்லா அக்ஷரங்களுக்கும் ப்ரஜாபதிருஷி, காயத்ரம் சந்தஸ், ப்ரம்ஹா தேவதை.

विश्वामित्रः - अथ तत्वानि वक्ष्यामि अक्षराणां विभागशः । पृथिवी चोदकं तेजो वायुरम्बरमेव च । गन्धो रसश्च रूपं च स्पर्शः शब्दोऽथ वागिति ॥ हस्तावुपस्थं पायुश्च पच्छ्रोत्रे त्वक्च चक्षुषी ॥ जिह्वा घ्राणं मनस्तत्वमहङ्कारो महत्तथा । गुणत्रयं च क्रमशो वर्णतत्वविनिश्चयः

விச்வாமித்ரர்:இனி அக்ஷரங்களுக்குத் தத்வங்களைப் பிரித்துச் சொல்லுகிறேன். பூமி, ஜலம், தேஜஸ்,வாயு, ஆகாசம், கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம்,வாக், கைகள், உபஸ்தம், குதம், கால், காது, தோல், கண்கள், நாக்கு, மூக்கு, மனஸ், அஹங்காரம், மஹத்தத்வம், ஸத்வ ரஜஸ் தமோகுணங்கள் என்ற 24-ம் வர்ணதத்வங்களாம்.

अथाक्षरशक्तयः प्रह्लादिनी प्रभा नित्या विश्वा भद्रा विलासिनी । ईश्वरी च जया शान्ता कान्तिर्दुर्गा सरस्वती ॥ विरूपा विशदा चेशा व्यापिनी विमला तथा । तमोपहारिणी सूक्ष्मा विश्वयोनिर्जयावहा ॥ पद्मालया पद्मशोभा भद्ररूपेति शक्तयः इति ॥

[[512]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

இனி, அக்ஷர சக்திகள் சொல்லப்படுகின்றன. ப்ரஹ்லாதினீ,ப்ரபா, நித்யா, விச்வா,பத்ரா, விலாஸினீ, ஈச்வரீ, ஜயா, சாந்தா, காந்தி, துர்க்கா, ஸரஸ்வதீ, விரூபா, விசதா, ஈசா, வ்யாபினீ, விமலா, தமோபஹாரிணீ, ஸூக்ஷ்மா, விச்வயோனி, ஜயாவஹா, பத்மாலயா, பத்மசோபா, பத்ரரூபா என்ற 24 சக்திகளாம்.

अथाक्षरन्यासः । विश्वामित्रः - आदावस्त्रेण संशोध्य करन्यासं ततश्चरेत् । दक्षिणां तर्जनीमादिं कृत्वा पर्वसु विन्यसेत् ॥ क्रमाद्वामकनिष्ठान्त मक्षराणि करद्वये । तत्कारं विन्यसेत् स्वाङ्गपादाङ्गुष्ठद्वये द्विजः ॥ सकारं गुल्फदेशे तु विकारं जङ्घयोर्न्यसेत् । जान्वोस्तु विद्धि तुःकारं वकारं चोरुदेशतः ॥ रेकारं विन्यसेद्गुह्ये णिकारं वृषणे न्यसेत् । कटिदेशे तु यं कारं भकारं नाभिमण्डलें ॥ गकारं जठरे योगी देकारं स्तनयोर्न्यसेत् । वकारं हृदि विन्यस्य स्यकारं कण्ठ एव तु ॥ धीकारमास्ये विन्यस्य मकारं तालुमध्यतः । हिकारं नासिकाग्रे तु धिकारं नयनद्वये ॥ भ्रुवोर्मध्ये तु योकारं ललाटे तु द्वितीयकम् । पूर्वानने तु नः कारं प्रकारं दक्षिणानने ॥ उत्तरास्ये तु चोकारं दकारं पश्चिमानने । विन्यसेन्मूर्ध्नि यात्कारं सर्वव्यापिनमीश्वरम् ॥ ओङ्कारमादावुच्चार्य नमोन्तं चाक्षरं न्यसेत् इति ॥

சொல்லப்படுகிறது.

இனி, அக்ஷரந்யாஸம் விச்வாமித்ரர்:-ஆதியில், அஸ்திரத்தால் சோதனம் செய்து, பிறகு கரந்யாஸம் செய்யவும். வலது கையின் தர்ஜனீவிரல் முதலாகப் பர்வங்களில் (கணுக்களில்) ந்யஸிக்கவும். க்ரமமாய் இடது கையின் சிறுவிரல் முடிய 24 அக்ஷரங்களையும், 24 பர்வங்களில் ந்யஸிக்கவும். பிறகு, தத் என்பதை இரண்டு கால்களின் பெருவிரல்களிலும், ஸ காரத்தை மணிக்கட்டுகளிலும், வி என்பதை ஜங்கைகளிலும், து: என்பதை முழுங்கால்களிலும் ‘வ’ என்பதைத் துடைகளிலும் ‘ரே’ என்பதை குஹ்யத்திலும்,

ணி என்பதை வ்ருஷணத்திலும், யம் என்பதைஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[513]]

இடுப்பிலும், ப என்பதை நாபியிலும், ர்கோ என்பதை வயிற்றிலும், தே என்பதை ஸ்தனங்களிலும், வ என்பதை மார்பிலும், ஸ்ய என்பதைக் கண்டத்திலும், தீ என்பதை முகத்திலும், ம என்பதைத் தாலுவிலும், ஹி என்பதை மூக்கின் நுனியிலும், தி என்பதை இரு கண்களிலும், யோ என்பதைப் புருவங்களின் நடுவிலும், இரண்டாவதுயோ என்பதை நெற்றியிலும், ந: என்பதை முகத்தின் முன் பாகத்திலும், ப்ர என்பதை வலது பாதத்திலும், சோ என்பதை இடது பாதத்திலும், த என்பதை தலையின் புறத்திலும், யாத் என்பதைத் தலையிலும் ந்யஸிக்கவும். ஸர்வவ்யாபியான ஈச்வரனான ஓங்காரத்தை ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் முதலில் உச்சரித்து, நம: என்பதைக் கடைசியில் சேர்த்து ந்யஸிக்க வேண்டும்.

अथ वर्णध्यानम् । ब्रह्मा

कृत्वा चैवाक्षरन्यास मशेषाघविनाशनम् । पश्चात् समाचरेद्ध्यानं वर्णरूपसमन्वितम् ॥ तत्कारं चम्पकापीतं ब्रह्मविष्णुशिवात्मकम् । शान्तं पद्मासनारूढं ध्यात्वा दहति पातकम् ॥ सकारं चिन्तयेच्छ्याममतसीपुष्पसन्निभम् । पद्मासनस्थितं सौम्यमुपपातकनाशनम् ॥ विकारं पिङ्गलं नित्यं कमलासनसंस्थितम् । ध्यायेच्छान्तं द्विजश्रेष्ठो महापातकनाशनम् ॥ तुः कारं चिन्तयेत् प्राज्ञ इन्द्रनीलसमप्रभम् । निर्दहेत् सर्वदुःखं तु ग्रहरोगसमुद्भवम् । वकारं वह्निदीप्त्याभं चिन्तयेत्तु विचक्षणः । भ्रूणहत्याकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥ रेकारं विमलं ध्यायेच्छुद्धस्फटिकसन्निभम् । अभक्ष्यभक्षजं पापं तत्क्षणादेव नश्यति ॥ णिकारं चिन्तयेद्योगी विद्युत्स्फुरितसप्रभम् । गुरुतल्पकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥ यं कारं तारकावर्णमिन्दुशेखरभूषणम् । योगिनां वरदं ध्यायेद् ब्रह्महत्याविनाशनम् ॥

இனி, வர்ணங்களின் த்யானம் சொல்லப்படுகிறது. ப்ரம்ஹா:ஸகல பாபங்களையும் அகற்றும் அக்ஷர

514 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः ந்யாஸத்தைச் செய்து, பிறகு வர்ணங்களின் ரூபத்துடன் கூடிய த்யானத்தைச் செய்ய வேண்டும். தத் என்பதைச் சம்பக வர்ணமாயும், ப்ரம்ஹ விஷ்ணு சிவஸ்வரூபமாயும், சாந்தமாயும்,பத்மாஸனத்தில் இருப்பதாயும் த்யானித்தால் பாபத்தை எரிக்கின்றான். ஸ என்பதைக் கறுப்பு நிறமாயும், ஆத்திப்புஷ்ப வர்ணமாயும், பத்மாஸனத்தில் இருப்பதாயும், ஸௌம்யமாயும், உபபாதகத்தை அகற்றுவதாயும் த்யானிக்கவும். வி என்பதைப் பிங்கள வர்ணமாயும், பத்மாஸனத்தில் இருப்பதாயும், சாந்தமாயும், மஹா பாதகங்களைப் போக்குவதாயும் ப்ராம்ஹணன் த்யானிக்கவும். து: என்பதை இந்த்ரநீலம். போன்றதாய் த்யானிப்பவன் க்ரஹங்களாலும் ரோகங்களாலும் உண்டாகும் ஸகல துக்கத்தையும் போக்குவான். வ என்பதை அக்னி போலுள்ளதாய் த்யானிக்க வேண்டும். கர்ப்பஹத்யாபாபம் அப்பொழுதே நசிக்கும். ரே என்பதைச் சுத்த ஸ்படிகம் போன்றதும் நிர்மலமாயும் த்யானிக்கவும். அபக்ஷ்ய பக்ஷணத்தால் உண்டாகிய பாபம் அப்பொழுதே நசிக்கின்றது. ணி என்பதை மின்னல் போல் உள்ளதாய் த்யானிக்கவும். ஆசார்யனின் மனைவியைச் சேர்வதால் உண்டாகும் பாபம் அப்பொழுதே நசிக்கும். யம் என்பதை நக்ஷத்ரம் போன்ற வர்ணம் உடையதும் சந்த்ரனைத் தரித்ததாயும், யோகிகளுக்கு வரனை அளிப்பதாயும் த்யானிக்கவும். ப்ரம்ஹஹத்யையும் நசிக்கும்.

भकारं कृष्णवर्णं तु नीलमेघसमप्रभम् । ध्यात्वा पुरुष हत्यादिपापं नाशयति द्विजः । गकारं रक्तवर्णं तु कमलासनसंस्थितम् । गोहत्यया कृतं पापं नाशयन्तं विचिन्तयेत् ॥ देकारं मरकतश्यामं कमलासनसंस्थितम् । सततं चिन्तयेद्योगी स्त्रीहत्यादहनं परम् ॥ त्रकारं शुक्लवर्णन्तु जातिपुष्पसमप्रभम् । गुरुहत्याकृतं पापं ध्यात्वा दहति पावनम् ॥ स्यकारं चिन्तयेत् पीतं सुवर्णद्युतिसन्निभम् । मनसा यत्कृतं पापं तत्क्षणादेव नश्यति ॥ धीकारं चिन्तयेदिन्दुकुन्दपुष्पसमप्रभम् ।

[[515]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் पितृमातृबधात् पापान्मुच्यते नात्र संशयः । मकारं पद्मरागाभं चिन्तयेद्दीप्ततेजसम्। पूर्वजन्मार्जितं पापं तत्क्षणादेव नश्यति ॥ हिकारं शङ्खवर्णं तु पूर्णचन्द्रसमप्रभम्। अशेष पापदहनं ध्यायेन्नित्यं विचक्षणः ।

என்பதை

நீலமேகம் போல் க்ருஷ்ண வர்ணமுள்ளதாய் த்யானித்தால் புருஷனைக் கொன்ற பாபத்தைப் போக்குகிறான். ர்கோ என்பதைச் சிவந்த நிறமுள்ளதும், பத்மாஸனத்தில் இருப்பதும், பசு ஹத்யா பாபத்தைப் போக்குவதாயும் சிந்திக்கவும். தே என்பதை மரகத வர்ணமாயும், பத்மாஸனத்தில் இருப்பதாயும், ஸ்த்ரீ ஹத்யா பாபத்தை அகற்றுவதாயும் த்யானிக்கவும்.வ என்பதை வெண்ணிறமாயும், ஜாதிபுஷ்பத்திற்குச் சமமாயும் த்யானித்தால், குருவை வதைத்த பாபத்தைப் போக்குகிறான். ஸ்ய என்பதை மஞ்சள் நிறமுள்ளதும் ஸ்வர்ணத்திற்கு ஸமமாயும் சிந்திக்கவும். மனதால் செய்த பாபம் அப்பொழுதே நசிக்கும். தீ என்பதைச் சந்த்ரன் குருக்கத்திப்பூ இவை போன்றதாய்ச் சிந்திக்கவும். பிதா மாதா இவர்களை வதைத்த பாபத்தினின்றும் விடுபடுவான். இதில் ஸந்தேஹமில்லை.ம என்பதைப் பத்ம ராகம்போல் ஒளிவீசுவதாய் த்யானிக்கவும். முன் ஜன்மத்தில் சேர்ந்த பாபம் அப்பொழுதே நசிக்கும். ஹி என்பதைச் சங்கம் போன்றதும். பூர்ண சந்த்ரன் போன்ற காந்தியுடையதும், ஸகல பாபங்களையும் எரிப்பதாயும் சிந்திக்கவும்.

धिकारं पाण्डरं ध्यायेत् पद्मस्योपरि संस्थितम् । प्राणिहत्याकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥ योकारं रक्तवर्णं तु इन्द्रगोपकसन्निभम् । प्रतिग्रहकृतं पापं ध्यात्वा दहति तत्क्षणात् ॥ द्वितीयश्चैव यः प्रोक्तो योकारो रुक्मसन्निभः । निर्दहेत् सर्वपापानि नान्यैः पापैश्च लिप्यते ॥ नः कारन्तु मुखं पूर्वमादित्योदयसन्निभम् । सकृद्ध्यात्वा द्विजश्रेष्ठः स गच्छेद्दैवतं पदम् ॥ नीलोत्पलदलश्यामं प्रकारं दक्षिणामुखम् । सकृद्ध्यात्वा द्विजश्रेष्ठः स गच्छेद् ब्रह्मणः पदम् ॥ सौम्यं गोरोचनापीतं

[[516]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

चोकारं चोत्तराननम्। सकृद्ध्यात्वा द्विजश्रेष्ठः स गच्छेद्वैष्णवं पदम् ॥ शङ्खकुन्देन्दुसङ्काशं दकारं पश्चिमाननम् । सकृद्ध्यात्वा द्विजश्रेष्ठः सं गच्छेदैश्वरं पदम् ॥ यात्कारस्तु शिरः प्रोक्तः चतुर्वदनसम्भवः । प्रत्यक्षफलदो ब्रह्मा विष्णू रुद्र इति स्थितिः ॥

தி என்பதை வெண்ணிறமாயும், பத்மாஸனத்தில் இருப்பதாயும் த்யானிக்கவும். ப்ராணிகளை வதைப்பதால் உண்டாகும் பாபம் அப்பொழுதே நசிக்கும். யோ என்பதைச் சிவப்பு நிறமாயும், இந்த்ர கோபப் பூச்சிக்குச் சமமாயும் த்யானித்தால் ப்ரதிக்ரஹத்தால் உண்டாகிய பாபத்தை அப்பொழுதே எரிக்கிறான். இரண்டாவது யோ என்பதை ஸ்வர்ணத்திற்குச் சமமாக த்யானிக்கவும். ஸகல பாபங்களையும்

எரிப்பான், வேறு பாபங்களால் பற்றப்படமாட்டான். ந: என்பதை ஸூர்யோதயத்திற்குச் சமமாயும் பூர்வமுகமாயும் ஒருமுறை த்யானித்தாலும் தேவபதத்தை அடைவான். ப்ர என்பதை நீலோத்பல தளம் போன்ற நிறமுள்ளதும், தெற்கு முகமாகவும், ஒருமுறை த்யானித்தால் ப்ரம்ஹலோகத்தை அடைவான். சோ என்பதை கோரோசனை போன்ற மஞ்சள் நிறமுள்ளதும், வடக்கு முகமாகவம் ஒருமுறை த்யானித்தால் விஷ்ணுலோகத்தை அடைகிறான். த என்பதைச் சங்கம், குந்தம், சந்த்ரன் இவை போன்றதாயும் மேற்கு முகமாகவும் ஒருமுறை த்யானித்தால் சிவலோகத்தை அடைகிறான். யாத் என்பது நான்கு முகங்களுக்கும் ஹேதுவாகிய சிரஸ் எனப்பட்டது. ப்ரத்யக்ஷ பலத்தையளிப்பது. ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன் என்று கொள்கை.

एवं ध्यात्वा तु मेधावी जपं होमं करेति यः । न भवेत् सूतकं तस्य मृतकंच न विद्यते ॥ साक्षाद्भवत्यसौ ब्रह्मा स्वयंभूः परमेश्वरः । यस्त्वेवं न विजानाति गायत्रीं तु यथाविधि । कथितं सूतकं तस्य मृतकं च सदैव हि ।

। ।

नैव दानफलं तस्य नैव यज्ञफलं भवेत् । न च तीर्थफलं प्रोक्तं तस्यैवं सूतके

[[517]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் सति ॥ पादादि कुक्षिपर्यन्तं शिरः प्रभृति वक्षसि । कर्तव्यः कामिभिर्न्यासो गृहस्थैरिति निर्णयः इति ॥

இவ்விதம் த்யானித்து, புத்திமானாகிய எவன், ஜபம் ஹோமம் இவைகளைச் செய்கின்றானோ அவனுக்கு ஸூதகமும், ம்ருதகமும் (பிறப்புத் தீட்டும் மரணத்தீட்டும்)

இல்லை. இவன் ஸாக்ஷாத் ப்ரம்ஹாவாகவும்,

பரமேச்வரனாகவும் ஆகிறான். எவன் இந்தக் காயத்ரியை விதிப்படி அறியவில்லையோ அவனுக்கு எப்பொழுதும் ஸூதகமும், ம்ருதகமும் உண்டென்று

உண்டென்று சொல்லப் பட்டுள்ளது. அவனுக்குத் தானபலமில்லை. யக்ஞபல மில்லை. தீர்த்தபலமுமில்லை.தகம் இருப்பதால்.

பாதம்

காமிகளான

க்ருஹஸ்தர்கள்

முதல் வயிறுவரையிலும், தலை முதல் மார்பு வரையிலும் ந்யாஸம் செய்ய வேண்டும். என்பது ஸித்தாந்தம்.

पदन्यासमाह स एव – दक्षिणाङ्गुष्ठमारभ्य यावद्वामकनिष्ठिका । दशैतानि पदान्यस्य (T:) क्रमेणैव न्यसेत् सुधीः ॥ शिरोभ्रूमध्यनयनवक्त्रकण्ठेषुवै क्रमात्। हृन्नाभिगुह्यदेशेषु जानुपादद्वये न्यसेत् इति ॥

பத ந்யாஸத்தைச் சொல்லுகிறார். ப்ரம்ஹாவே:வலது கையின் பெருவிரல் முதல், இடது கையின் சிறுவிரல் வரையில், காயத்ரியின் பத்துப் பதங்களையும் க்ரமமாய் நயஸிக்கவும். சிரஸ், புருவங்களின்நடு, கண், முகம், கண்டம், மார்பு, நாபி, குஹ்யம், முழங்கால், பாதம் இந்தப் பத்து ஸ்தானங்களிலும் ந்யஸிக்க வேண்டும்.

चन्द्रिकायां प्रतिपादमृष्यादिकमुक्तम् - तत्सवितुरित्यस्य विश्वामित्रऋषिः गायत्रीछन्दः ब्रह्मा देवता । भर्गो देवस्येत्यस्य विश्वामित्रऋषिः गायत्रीछन्दः विष्णुर्देवता । धियो यो न इत्यस्य विश्वामित्रऋषिः गायत्रीछन्दः रुद्रो देवतेति ॥ पादन्यासमाह विश्वामित्रः एतैस्त्रिभिः पदैः कुर्यात् करशुद्धिं द्विजोत्तमः । । अनामिकाद्वये धीमान्यसेत्तत्पदमग्रतः ॥ कनिष्ठिकाद्वये भर्गः

[[518]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः पाण्योर्मध्ये धियःपदम्। शिरसि प्रथमं पादं द्वितीयं नाभिमध्यतः । तृतीयं पादयोर्न्यस्य सर्वं सर्वाङ्गके न्यसेत् इति ।

சந்த்ரிகையில்:ஒவ்வொரு பாதத்திற்கும் ருஷி முதலியது சொல்லப்பட்டுள்ளது. ‘தத்ஸவிது:’ என்பதற்கு விச்வாமித்ரர் ருஷி, காயத்ரீ சந்தஸ், ப்ரம்ஹா தேவதை. ‘பர்கோ தேவஸ்ய’ என்பதற்கு விச்வாமித்ரர் ருஷி, காயத்ரீ சந்தஸ், விஷ்ணு தேவதை, ‘தியோ யோந:’ என்பதற்கு விச்வாமித்ரர் ருஷி, காயத்ரீ சந்தஸ், ருத்ரன் தேவதை. பாத ந்யாஸத்தைச் சொல்லுகிறார். விச்வாமித்ரர்:இந்த மூன்று பாதங்களாலும் கர சுத்தியைச் செய்யவும். முதலில் இரண்டு அநாமிகாவிரல்களிலும் ‘தத்’ என்ற பாதத்தையும், சிறுவிரல்கள் இரண்டிலும் ‘பர்க்க:’ என்ற பாதத்தையும், கைகளின் நடுவில் ‘திய:’ என்ற பாதத்தையும், சிரஸ்ஸில் 1-ஆவது பாதத்தையும், நாபியில் 2ஆவது பாதத்தையும், பாதங்களில் 3-ஆவது பாதத்தையும், மூன்று பாதங்களையும் சேர்த்து ஸர்வாங்கத்திலும் ந்யஸிக்கவும்.

चन्द्रिकायाम् गायत्र्या व्यापकं कृत्वा करन्यासपूर्वकं षडङ्गन्यासं कुर्यात् इति । तत्र व्यासः - हृदि तत्सवितुर्न्यस्य न्यसेन्मूर्ध्नि - वरेणियम् । भर्गोदेवस्येति खण्डं शिखायां तु ततो न्यसेत् । धीमहीति न्यसेद्वर्म धियो यो नश्च नेत्रयोः । प्रचोदयादितिपदमस्त्रार्थे

गायत्रीसारे तु विशेषोऽभिहितः - तत्सवितुर्ब्रह्मात्मने हृदयाय नमः । वरे (णिय) ण्यं विष्ण्वात्मने शिरसे स्वाहा । भर्गो देवस्य रुद्रात्मने शिखायै वषट् । धीमहि ईश्वरात्मने कवचाय हुम् । धियोयोनः सदाशिवात्मने नेत्रत्रयाय वौषट् । प्रचोदयात् सर्वात्मने अत्रायफट् इति ॥

சந்த்ரிகையில்:காயத்ரியால் வ்யாபக ந்யாஸம் செய்து கர ந்யாஸத்துடன் ஷடங்க ந்யாஸம் செய்யவும். அதில், வ்யாஸர் :தத்ஸவிது: என்பதை ஹ்ருதயத்திலும், வரேணியம் என்பதைச் சிரஸ்ஸிலும், பர்கோ தேவஸ்ய

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[519]]

என்பதை சிகையிலும், தீமஹி என்பதைக் கவசமாகவும், தியோயோ: என்பதை நேத்ரங்களிலும், ப்ரசோதயாத் என்பதை அஸ்த்ரத்திலும் விநியோகிக்கவும். எந்த மந்த்ரங்களால் அங்க ந்யாஸம் செய்யப்பட்டதோ அவைகளால் கரந்யாஸமும் செய்யப்பட வேண்டும். காயத்ரீஸாரத்திலோவெனில்:விசேஷம் சொல்லப் பட்டுள்ளது. ‘தத்ஸவிது: + அஸ்த்ராயபட்’ என்று.

पितामहः ओं भूर्विन्यस्य हृदये ओं भुवः शिरसि विन्यसेत् । ओं स्वश्शिखायां विन्यस्य गायत्र्याः प्रथमं पदम् । विन्यसेत् कवचे धीमान् द्वितीयं नेत्रयोर्न्यसेत् । तृतीयेनास्त्रविन्यासं चतुर्थं सर्वतो न्यसेत् इति । परोरजसि सावदोमिति गायत्र्याश्चतुर्थं पादं सर्वतः मूर्धादिपादपर्यन्तं न्यसेदित्यर्थः ॥

பிதாமஹர்:ஓம்பூ: என்று ஹ்ருதயத்திலும், ஓம்புவ: என்று சிரஸ்ஸிலும், ஓம்ஸ்வ: என்று சிகையிலும் ந்யஸித்து, காயத்ரியின் 1-ஆவது பாதத்தைக் கவசத்திலும், 2-ஆவது பாதத்தை நேத்ரங்களிலும், 3-ஆவது பாதத்தால் அஸ்த்ரத்தையும், நான்காவது பாதத்தை எல்லா அங்கத்திலும் ந்யஸிக்கவும், ‘பரோரஜஸிஸாவதோம்’ என்னும் காயத்ரியின் நான்காவது பாதத்தை எங்கும் = சிரஸ் முதல் பாதம் வரையில் ந்யஸிக்கவும் என்பது பொருள்.

न्यासप्रकारमाह भरद्वाजः अङ्गुष्ठादिकनिष्ठान्तमङ्गुलीषु न्यसेत्ततः । प्रकोष्ठान्तर्बहिः पाण्योस्तलयोस्तलपृष्ठयोः । हृन्मस्तकशिखाबाहुनेत्रप्रहरणानि षट्। अङ्गान्यमूनीत्युक्तानि पल्लवानि षडेव हि ॥ अङ्गुलीभिश्चतसृभिः द्वयोर्हृदयशीर्षयोः । मुष्टेरङ्गुष्ठशिरसा पश्चिमे तस्य वर्मणः । द्वाभ्यां कराभ्यां दृक्फालमध्ये मध्याङ्गुलैस्त्रिभिः । अङ्गुष्ठतर्जन्यग्राभ्यां सशब्दं दिक्षु पार्श्वयोः ॥ षडङ्गन्यासमित्युक्त मिदमेतत् प्रकारतः । एवं विन्यस्य गायत्रीमावाह्य च यथाविधि ॥ ध्यात्वोपचारं सकलं कृत्वाऽथो जपमाचरेत् इति ॥ एवं भरद्वाजेन

520 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः षडङ्गन्यासमुक्त्वा अनन्तरं जपविधानात् नित्यजपे ऋष्यादिषङ्गन्यासमात्रमावश्यकम् । फलाधिक्यापेक्षायां तु शक्तस्य अक्षरन्यासादयः कार्या इत्याहुः ॥

.

ந்யாஸப்ரகாரத்தைச் சொல்லுகிறார். பரத்வாஜர்:பிறகு பெருவிரல் முதல் சிறுவிரல் வரையில் விரல்களில் ந்யஸிக்கவும். கைகளின்

ப்ரகோஷ்டங்களின் உள்புறத்திலும் வெளியிலும், கைகளின் உள்புறம் வெளிப்புறம் இவைகளிலும் ஆக ஆறு. ஹ்ருதயம், சிரஸ், சிகை, கைகள், நேத்ரங்கள், அஸ்த்ரம் என்பது ஆறு அங்கங்கள். ஹ்ருதயம், தலை இவைகளில் நான்கு விரல்களாலும், முஷ்டியின் பெருவிரலின் தலையால் சிகையிலும், கவசத்தில் இரண்டு கைகளாலும், கண்களுக்கும் நெற்றிக்கும் நடுவில் நடுவிரல்கள் மூன்றினாலும், பெருவிரல் தர்ஜனீவிரல் இவைகளால் சப்தத்துடன் திக்குகளிலும் ந்யஸிப்பது ஷடங்க ந்யாஸம் எனப்பட்டது. இதை இவ்விதம் ந்யஸித்து, விதிப்படி காயத்ரியை ஆவாஹனம் செய்து, த்யானித்து, ஸகலமான உபசாரத்தையும் செய்து, பிறகு ஜபத்தைச் செய்ய வேண்டும். இவ்விதம் பரத்வாஜரால் ஷடங்க ந்யாஸத்தைச் சொல்லி. பிறகு ஜபம் விதிக்கப்பட்டிருப்பதால், நித்ய ஜபத்தில் ஷடங்க ந்யாஸம் மட்டில் ஆவச்யகம். அதிக பலத்தில் அபேக்ஷை இருந்தால், சக்தி உள்ளவனுக்கு அக்ஷர ந்யாஸம் முதலியவை செய்யப்படலாம் என்கின்றனர்.

अत एव गृह्यपरिशिष्टे – एषोऽङ्गन्यासः । एनं विधिमप्येके नेच्छन्ति स हि विधिरवैदिकः इति । चन्द्रिकायाम् - अङ्गुष्ठे चैव गोविन्दं तर्जन्यां तु महीधरम् । मध्यमायां हृषीकेशमनामिक्यां त्रिविक्रमम् ॥ कनिष्ठायां न्यसेद्विष्णुं करमध्ये तु माधवम् । यत्कृतं च हुतं जप्तं दत्तमिष्टं विशेषतः ॥ हस्तन्यासप्रभावेण सर्वं भवति चाक्षयम् । ओमिति हृदये भूरितिमुखे भुव इति शिरसि स्वरिति सर्वाङ्गे न्यासेत् । एतद्गायत्रीकवचं ततो यथाविधि गायत्रीमभ्यसेत् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[521]]

க்ருஹ்ய பரிசிஷ்டத்தில்:இது அங்க ந்யாஸம். இந்த விதியையும் சிலர் விரும்பவில்லை, இந்த விதி அவைதிகம் என்பதால். சந்த்ரிகையில்:பெருவிரலில் கோவிந்தனையும், தர்ஜனியில் மஹீதரனையும், நடுவிரலில் ஹ்ருஷீகேசனையும், அநாமிகையில் த்ரிவிக்ரமனையும், கனிஷ்டிகையில் விஷ்ணுவையும், கை நடுவில் மாதவனையும், ந்யஸிக்கவும். எந்தக் கர்மமும், ஹோமமும், ஜபமும், தானமும், யாகமும், ஸர்வமும் ஹஸ்த ந்யாஸப்ரபாவத்தால் அக்ஷயமாய் ஆகிறது. ஓம் என்று ஹ்ருதயத்தில், பூ: என்று முகத்திலும். புவ : என்று சிரஸ்ஸிலும், ஸ்வ: என்று ஸர்வாங்கத்திலும் ந்யஸிக்கவும். இது காயத்ரீகவசம், பிறகு விதிப்படி காயத்ரியை ஆவ்ருத்தி செய்யவும்.

Phi।

एवं कुर्वतः फलमाह व्यासः विन्यस्यैवं जपेद्यस्तु गायत्रीं वेदमातरम् । ब्रह्मलोकमवाप्नोति व्यासस्य वचनं तथा ॥ स्वरूपं यः पुनस्तस्या ज्ञात्वोपास्ते यथाविधि । गृह्णन् दोषैर्न लिप्येत रत्नपूर्णां वसुन्धराम्। यथाकथञ्चिज्जप्ता सा देवी परमपावनी । सर्वकामप्रदा प्रोक्ता किं पुनर्विधिना नृप इति ॥

அவன்

இவ்விதம் செய்பவனுக்குப் பலனைச் சொல்லுகிறார். வ்யாஸர்:இவ்விதம் ந்யாஸம் செய்து, வேதமாதாவான காயத்ரியை எவன் ஜபிக்கின்றானோ அவன் ப்ரம்ஹலோகத்தை அடைகிறான். வ்யாஸரின் வசனம் அவ்விதமுள்ளது. எவன், அந்த காயத்ரியின் ஸ்வரூபத்தை அறிந்து விதிப்படி உபாஸிக்கின்றானோ, ரத்னங்களால் நிறைந்த பூமியை ப்ரதிக்ரஹித்தாலும் பாபங்களால் பற்றப்படான். அந்தக் காயத்ரீ தேவீ எவ்விதமாய் ஜபிக்கப்பட்டாலும், மிகவும் சுத்தியைச் செய்பவளாகின்றாள்.

காமங்களையும் கொடுப்பவளாய்ச் சொல்லப்பட்டுள்ளாள். ஓ அரசனே! விதியுடன் ஜபிக்கப்பட்டால், கேட்க வேண்டுமா.

ஸகல

[[522]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

मुद्राविधिः

अथ मुद्राविधिः ॥ तत्र ब्रह्मा - अथातो दर्शयेन्मुद्राः संमुखं संपुटं तथा । ततो विततविस्तीर्णे द्विमुखत्रिमुखे ततः ॥ चतुर्मुखं पञ्चमुखं षण्मुखाधोमुखे ततः । व्यापकाञ्जलिकाख्यं च शकटं तदनन्तरम् ॥ यमपाशं च ग्रथितं ततः स्यात् संमुखोन्मुखम् । विलम्बो मुष्टिको मीनस्ततः कूर्मवराहकौ॥ सिंहाक्रान्तं महाक्रान्तं ततो मुद्गरपल्लवौ इति ॥

முத்ராவிதி

இனி முத்ராவிதி செல்லப்படுகிறது. அதில், ப்ரம்ஹா:இனி முத்ரைகளைக் காண்பிக்க வேண்டும். ஸம்முகம், ஸம்புடம், விததம், விஸ்தீர்ணம், த்விமுகம், த்ரிமுகம், சதுர்முகம், பஞ்சமுகம், ஷண்முகம், அதோமுகம், வ்யாபகாஞ்ஜலிகம், சகடம், யமபாசம், க்ரதிதம், ஸம்முகோன்முகம், விலம்பம், முஷ்டிகம், மீனம், கூர்மம், வராஹம், ஸிம்ஹாக்ராந்தம், மஹாக்ராந்தம், முத்கரம், பல்லவம் என்ற முத்ரைகள்.

एतासां लक्षणमाह स एव संमुखं संहतौ हस्तावुत्तानौ कुञ्चिताङ्गली ॥ कुञ्चिताः - वक्राः अङ्गुलयः ययोरुक्तलक्षणयोर्हस्तयोः तौ संमुखं नाम मुद्रा ॥ संपुटं पद्मकोशाभौ करावन्योन्यसंहतौ ॥ पद्ममुकुलाभौ करौ संपुटं नाम मुद्रा ॥ विततं संहतौ हस्ता वुत्तानावायंताङ्गुली ॥ आयताः प्रसारिताः अङ्गुलयः ययोरुक्तக!!

இவைகளுக்கு லக்ஷணத்தைச் சொல்லுகிறார். ப்ரம்ஹாவே:வக்ரமான விரல்களை

விரல்களை உடையதும் நிமிர்ந்ததுமான இரண்டு கைகளும் சேர்ந்தால் அது ‘ஸம்முகம்’ எனும் முத்ரையாம். தாமரையின் மொட்டுப் போன்று இருகைகளும் சேர்ந்தால் ‘ஸம்புடம்’ எனும் முத்ரையாம். விரிந்த விரல்களை உடைய கைகள் நிமிர்ந்து சேர்க்கப்பட்டால் ‘விததம்’ எனும் முத்ரையாம்.1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[523]]

विस्तीर्णं संहतौ पाणी मिथोमुक्ताङ्गुलिद्वयौ । मुक्तं अङ्गुलिद्वयं याभ्यां पाणिभ्यां तौ मिथस्संहतौ विस्तीर्णं नाम मुद्रा ॥ संमुखासक्तयोः पाण्योः कनिष्ठाद्वययोगतः । शेषाङ्गुलीनां वैरल्ये द्विमुखत्रिमुखादयः ॥ मिथस्संमुखासक्तयोः पाण्योः कनिष्ठिकाद्वययोगेन शेषाङ्गुलीनां वैरल्ये अङ्गुष्ठद्वयमारभ्य अनामिकान्तं यावत् द्विमुखं त्रिमुखं चतुर्मुखं पञ्चमुखं नाम मुद्रा भवन्ति । तत्र वकारे द्विमुखं रेकारे त्रिमुखं णिकारे चतुर्मुखं यं कारे पञ्चमुखम् । शेषाङ्गुलीनां संयोगात् पूर्वयोगविनाशतः । तिर्यक्संयुज्यमानाग्रौ संयुक्ताङ्गुलिमण्डलौ॥ हस्तौ षष्मुखमित्युक्ता मुद्रा मुद्राविशारदैः । पूर्वयोगः कनिष्ठाद्वयसंयोगः । तद्विनाशेन इतराङ्गुलीनासंयोगात् तिर्यक्संयुज्यमानमग्रं ययोः, तथा संयुक्त मङ्गुलिमण्डलं च ययोस्तौ षण्मुखं नाम मुद्रा ॥

இரண்டு கைகளும் சேர்ந்து, இரண்டு விரல்கள் மட்டும் சேராமல் இருந்தால் அது ‘விஸ்தீர்ணம்’ எனும் முத்ரையாம். இரண்டு கைகளும் எதிராகச் சேர்ந்து, இரண்டு சிறுவிரல்கள் மட்டும் சேர்ந்தால், மற்ற விரல்கள் தனித்திருந்தால் இரண்டு பெருவிரல் முதல் அநாமிகை शी, कुंभीक, मुंगीएका, मूळ,

என்ற முத்ரைகள் ஆகின்றன. அதில் வகாரத்தில் ‘த்விமுகம்’ ரே என்பதில் ‘த்ரிமுகம்’ ணி என்பதில் ‘is’ wri नं ‘ं श விரல்களும் சேராமல், மற்ற விரல்கள் எல்லாம் சேர்ந்து, குறுக்காய்ச் சேர்ந்துள்ள நுனியை உடையவகளும், விரல்களெல்லாம் சேர்ந்துள்ளதுமான இரண்டு கைகளும் இருப்பது ‘ஷண்முகம்’ எனும் முத்ரையாம்.

आकुञ्चिताग्रौ संयुक्तौ न्युब्जौ हस्तावधोमुखम् ॥ ईषद्वक्राग्रौ अधः कृतौ हस्तौ अधोमुखं नाम मुद्रा ॥ उत्तानौ तादृशावेव व्यापकौ कुञ्चितौ करौ ॥ तादृशौ - संयुक्ताद्युक्तलक्षणौ करौ व्यापकाञ्जलिकं नाम मुद्रा ॥ ‘अधोमुखौ बद्धमुष्टी मुक्ताग्राङ्गुष्ठकौ करौ । शकटं नाम कथितम् ॥

[[524]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

.

मुक्ताग्रौ अङ्गुष्ठौ ययोः उक्तलक्षणयोः करयोः तौ शकटं नाम मुद्रा ॥ यमपाशमतः परम् ॥ बद्धमुष्टिकयोः पाण्योरुत्ताना वामतर्जनी । कुविताग्राऽन्यया युक्ता तर्जन्या न्युब्जवक्रया ॥ बद्धमुष्टिकरूपयोः पाण्योः या उत्ताना कुविताग्रा वामतर्जनी अन्यया दक्षिणतर्जन्या

सा यमपाशं नाम मुद्रा उत्तानसन्धिसंलीनबद्धाङ्गुलितलौ करौ । संमुखा घटितौ दीर्घाङ्गुष्ठौं ग्रथितमुच्यते ॥ उत्तानानि सन्धिसंलीनानि बद्धानि अङ्गुलितलानि ययोस्तथोक्तौ । तावन्योन्यमुखघटितौ दीर्घौ अवक्रौ अङ्गुष्ठौ ययोस्तौ ग्रथितं नाम मुद्रा ॥

न्युब्जवक्रया

கொஞ்சம் வளைந்துள்ள நுனியை உள்ளவைகளும், கீழ் நோக்கியவைகளுமான கைகள் இருப்பது, ‘அதோமுகம்’ என்ற முத்ரையாம். அதேமாதிரியான கைகள் மேல் நோக்கியதாய் இருப்பது ‘வ்யாபகாஞ்ஜலிகம்’ என்ற முத்ரையாம். முஷ்டியுடையதும், பெருவிரல்களின் நுனிமட்டில் விடப்பட்டதும், கீழ்நோக்கியவைகளுமான கைகள் இருப்பது ‘சகடம்’ எனும் முத்ரையாம். முஷ்டியாய்ப் பிடிக்கப்பட்ட கைகளுள் இடது தர்ஜனீ விரல் நிமிர்ந்து வக்ரமான நுனியுடையதாய், கவிழ்ந்தும் வக்ர நுனியுடையதுமான வலது தர்ஜனீ விரலுடன் கூடியிருந்தால், ‘யமபாசம்’ என்ற முத்ரையாம். நிமிர்ந்தவைகளும் சந்துகளில் மறைந்தவைகளும் சேர்க்கப்பட்டவைகளுமான விரல்களின் உள்பாகத்தை உடையவையான கைகள் எதிராகச் சேர்க்கப்பட்படு, பெருவிரல்கள் நீண்டிருப்பது ‘க்ரதிதம்’ என்ற முத்ரையாம்.

सञ्चितोर्ध्वाङ्गुलिर्वामस्तादृशा दक्षिणेन तु । अधोमुखेन संयुक्तस्संमुखोन्मुख उच्यते ॥ सश्चिताः - संबद्धाः ऊर्ध्वाङ्गुलयः यस्य स

• तथोक्तः तादृशा दक्षिणेन अधोमुखेन संयुक्तः संमुखोन्मुखं नाम मुद्रा ॥

[

[[525]]

। ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

उत्तानोन्नतकोटी तु विलम्बः कथितौ करौ । उत्तानोन्नते कोटी ययोः க:

சேர்க்கப்பட்ட விரல்களை உடைய இடதுகை, அவ்விதமான கீழ்நோக்கிய வலது கையுடன் சேர்ந்திருந்தால் ஸம்முகோன்முகம்’ என்ற முத்ரையாம். நிமிர்ந்தும், உயர்ந்ததுமான நுனியை உடைய கைகள் உள்ளது ‘விலம்பம்’ என்ற முத்ரையாம்.

मुष्टी चान्योन्यसंयुक्तावुत्तानौ मुष्टिको भवेत् ॥ अन्योन्यसंयुक्तौ उत्तानौ मुष्टी मुष्टिको नाम मुद्रा ॥ मीनस्तु संमुखीभूतौ युक्ता नामिकनिष्ठिकौ । ऊर्ध्वसंयुक्तवक्राग्रशेषाङ्गुलिदलौ करौ ॥ युक्ते संबद्धे अनामिकाकनिष्ठिके ययोः करयोः तौ तथोक्तौ । तावन्योन्यसंमुखीभूतौ । तथा ऊर्ध्वसंयुक्तानि वक्राणि शेषाङ्गुलिदलानि ययोः करयोः तौ मीनो

பரஸ்பரம் சேர்ந்ததும், நிமிர்ந்ததுமாய் உள்ள முஷ்டிகள் இரண்டுமுள்ளது ‘முஷ்டிகம்’ எனும் முத்ரையாம். சேர்க்கப்பட்ட அநாமிகா, கநிஷ்டிகா என்ற இருவிரல்களை உடையதும், பரஸ்பரம் நேராக உள்ளதும், உயர்ந்து சேர்ந்து வக்ரங்களான மற்ற விரல்களை உடையதுமான கைகளை உடையது ‘மீனம்’ என்ற முத்ரையாம்.

अधोमुखः करो वामस्तादृशा दक्षिणेन तु । पृष्ठदेशे समाक्रान्तः कूर्मो नामाभिधीयते ॥ अधोमुखः - न्युब्ज : वामहस्तः तादृशा दक्षिणेन पाणिना पृष्ठदेशे युक्तः कूर्मो नाम मुद्रा ॥ ऊर्ध्वमध्यो वामभुजः कक्षाभ्या शाश्रये करे । वाराहः कथ्यते । कक्षसमीपाश्रये करे सति उक्तलक्षणः वामभुजः वाराहो नाम मुद्रा ॥

கீழ்நோக்கிய இடது கை அவ்விதமான வலது கையால் பின்புறத்தில் சேர்க்கப்பட்டால் ‘கூர்மம்’ என்ற

[[526]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முத்ரையாம். கக்ஷத்திற்கு ஸமீபத்தில் வலது கை இருக்கும் பொழுது, உயர்ந்த நடுப்பாகத்தை உடைய இடது கையை உடையது ‘வராஹம்’ என்ற முத்ரையாம்.

सिंहाक्रान्तं कर्णाश्रतौ करौ । तावायताङ्गुलीभूय ततः परमिहोच्यते । कर्णाश्रितावायताङ्गुली करौ सिंहाक्रान्तं नाम मुद्रा ॥ किञ्चिदाकुञ्चिताग्रौ चेन्महाक्रान्तं ततः परम् ॥ तावेव आकुञ्चिताग्रौ महाक्रान्तं नाम मुद्रा ॥ ऊर्ध्वं किञ्चिद्गतौ पाणी मुद्गरो वामतर्जनी । ग्रस्ता दक्षिणहस्तेन ॥ किञ्चिदूर्ध्वं गतयोः पाण्योः या वामतर्जनी दक्षिणहस्तेन गृहीता, सा मुद्गरो नाम मुद्रा ॥ पल्लवो दक्षिणः करः । अधोमुखस्ततो मूर्ध्नि मुद्राणामिति लक्षणम् इति । उक्तलक्षणः मूर्ध्नि निहितः करः पल्लवो नाम मुद्रा ॥

காதுகளில் வைக்கப்பட்டும், விரிந்த விரல்களை உடையதுமான கைகளை உடையது ‘ஸிம்ஹாக்ராந்தம்’ என்ற முத்ரையாம். முன் சொல்லியபடி உள்ள கைகளே கொஞ்சம் வளைந்த நுனிகளை உடையவையாய் இருந்தால் ‘மஹாக்ராந்தம்’ என்னும் முத்ரையாம். கொஞ்சம் உயர்ந்துள்ள கைகளுள், இடது கையின் தர்ஜனீ விரல், வலது கையால் பிடிக்கப்பட்டிருந்தால் ‘முத்கரம்’ என்னும் முத்ரையாம். வலது கை கவிழ்ந்ததாய். சிரஸ்ஸில் வைக்கப்பட்டால் ‘பல்லவம்’ என்ற முத்ரையாம். இவ்விதம் முத்ரைகளின் லக்ஷணம் சொல்லப்பட்டது.

पितामहः

पद्ममुद्रा सौरभेयी शङ्खमुद्रावराहकौ । वासुदेवात्मसंविच्च सप्त व्याहृतिमुद्रिकाः ॥ अथाङ्गुष्ठद्वयं मध्ये दत्वाऽथ परितः करौ। मण्डलीकरणं सम्यगङ्गुलीनां च सर्वशः ॥ पद्ममुद्रा भवेदेषा सौरभेयी ततः परम् । अनामिके कनिष्ठाभ्यां तर्जनीभ्यां च मध्यमे ॥ अन्योन्याभिमुखे श्लिष्टे, शङ्खमुद्रा ततः परम् । वामाङ्गुष्ठं तु सङ्गृह्य दक्षिणेन तु मुष्टिना ॥ कृत्वोत्तानं तथा मुष्टिमङ्गुष्ठे तु प्रसारयेत् ॥

[[527]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் वामाङ्गुल्यस्तथा दृष्टाः संयुक्ताः संप्रसारिताः । दक्षिणाङ्गुष्ठसंस्पृष्टा मुद्रा शङ्खस्य चोदिता ॥ दक्षहस्तं चोर्ध्वमुखं वामहस्तमधोमुखम् । अङ्गुल्यग्रं तु संयुक्तं मुद्रा बाराहसंज्ञिता ॥ अङ्गुल्या चात्ममुद्रा स्याद्वासुदेवाभिधा च सा । दक्षिणाङ्गुष्ठतर्जन्यौ संयुक्ताग्रे हृदिस्थिते । प्रसारिता - स्तथाऽङ्गुल्यः संविन्मुद्रा स्मृता बुधैः ।

பிதாமஹர்:பத்மம், ஸௌரபேயீ, சங்கம், வாராஹம், வாஸுதேவம், ஆத்மா, ஸம்வித் என்று ஏழும் வ்யாஹ்ருதிகளின் முத்ரைகளாம். இரண்டு பெருவிரல்களையும் நடுவில் வைத்து, இரண்டு கைகளையும் விரித்து மண்டலமாய் செய்வது ‘பத்மம்’ எனும் முத்ரையாம். இரண்டு பவித்ர விரல்களும் இரண்டு சிறுவிரல்களாலும், இரண்டு நடுவிரல்களும் இரண்டு தர்ஜனீ விரல்களாலும், பரஸ்பரம் எதிராய்ச் சேர்க்கப்பட்டால் ‘ஸௌரபேயீ’ (தேனு) எனும் முத்ரையாம். இடது கையின் பெருவிரலை வலதுகை முஷ்டியினால் பிடித்து, முஷ்டியை நிமிர்த்து விரிக்கவும். இடது கையின் விரல்கள் சேர்ந்து விரிக்கப்பட்டு வலதுகை அங்குஷ்டத்துடன் சேர்ந்தால் ‘சங்கம்’ எனும் முத்ரையாம். வலதுகை மேல் நோக்கியதாயும், இடதுகை அதோமுகமாயும், விரல்களின் நுனிகள் சேர்ந்திருந்தால் ‘வாராஹம்’ எனும் முத்ரையாம். அஞ்ஜலி செய்வது ‘ஆத்ம’ முத்ரையாம். அதுவே ‘வாஸுதேவ’ முத்ரையாம். வலதுகையின் பெருவிரலும் தர்ஜனியும் சேர்ந்து மார்பில் இருந்து, மற்ற விரல்கள் விரிக்கப்பட்டிருந்தால் ‘ஸம்வித்’ என்ற முத்ரையாம்.

मुद्रा तु मोदयेद्देवीं द्रावयेद्दुरितं तथा ॥ न जातु दर्शयेन्मुद्रां महाजनसमागमे । क्षुभ्यन्ति देवतास्तस्य फलं च न कृतं भवेत् । अर्चने जपकाले तु ध्याने काम्ये च कर्मणि । तत्तन्मुद्राः प्रयोक्तव्या देवसान्निध्यकारिकाः इति ॥

  1. .

528 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

முத்ரை என்பது காயத்ரியை ஸந்தோஷிக்கச் செய்கிறது. துரிதம் எனும் பாபத்தை ஓடச்செய்கிறது. ஆகையால் முத்ரை எனப்படுகிறது. ஜனங்கள் கூட்டத்தில் முத்ரையைக் காண்பிக்கக் கூடாது. அவ்விடத்தில் காண்பித்தால் தேவதைகள் கோபிக்கின்றனர். பலனும் கிடைக்காது. பூஜையிலும், ஜபத்திலும், த்யானத்திலும், காம்யகர்மத்திலும் அந்தந்த முத்ரைகளை ப்ரயோகிக்க வேண்டும். தேவஸான்னித்யத்தைச் செய்கின்றவையாம்.

गायत्रीध्यानम् ॥

अथ गायत्रीध्यानम् ॥ तत्र गोभिलः - प्रातर्गायत्री रविमध्ये स्थिता रक्तवर्णा कुमारी अक्षमालाहस्ता हंसासनसमारूढा ब्रह्मदेवत्या ऋग्वेदमुदाहरन्ती ॥ मध्यन्दिने सावित्री रविमध्ये स्थिता श्वेतवर्णा यौवनस्था त्रिनेत्रा शूलहस्ता वृषभासनसमारूढा रुद्रदेवत्या यजुर्वेदमुदाहरन्ती । सायं सरस्वती रविमध्ये स्थिता श्यामवर्णा वृद्धा चतुर्भुजा चक्रहस्ता सुपर्णासनसमारूढा विष्णुदेवत्या सामवेदमुदाहरन्ती इति ॥

காயத்ரீ த்யானம்

இனி காயத்ரீ த்யானம் சொல்லப்படுகிறது. அதில், கோபிலர்:காலையில், காயத்ரீ ஸூர்ய மத்யத்தில் இருப்பவளாயும், சிவப்பு வர்ணமுடையவளாயும், குமாரியாயும், ஜபமாலையைக் கையில் உடையவளாயும், ஹம்ஸாஸனத்தில் இருப்பவளாயும், ப்ரம்ஹாவைத் தேவதையாய் உடையவளாயும், ருக்வேதத்தைப் படிப்பவளாயும் த்யானிக்கப்பட வேண்டும். மத்யாஹ்னத்தில், ஸாவித்ரீ ஸூர்ய மத்யத்தில் இருப்பவளும், வெண்ணிறமானவளும், யௌவனத்தில் இருப்பவளும், மூன்று கண்களுடையவளும், சூலம் தரித்தவளும், வ்ருஷபா ஸனத்தில் இருப்பவளும்,

[[529]]

யஜூர்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ருத்ரனைத் தேவதையாய் உடையவளும், வேதத்தைப் படிப்பவளுமாய், த்யானிக்கப்பட வேண்டும். மாலையில், ஸரஸ்வதீ ஸூர்ய மத்யத்திலிருப்பவளும், கறுப்பு நிறமுடையவளும், வ்ருத்தையும், நான்கு புஜங்களுடையவளும், சக்ரத்தைக் கையிலுடையவளும், கருடாஸனத்தில் இருப்பவளும், விஷ்ணுவைத் தேவதையாய் உடையவளும், ஸாமவேதத்தைப் படிப்பவளுமாய் த்யானிக்கப்பட வேண்டும்.

गृह्यपरिशिष्टे - अथ देवताध्यानम् - या सन्ध्योक्ता सैव मन्त्रदेवता खलूपास्यते । तां सर्वदैकरूपां ध्यायेत्। अनुसन्ध्यमन्योन्यं भिन्नरूपां वा । यदैकरूपामृग्यजुस्सामत्रिपदां तिर्यगूर्ध्वाधरां षट्कुक्षिं -पश्वशीर्षामग्निमुख विष्णुहृदयां ब्रह्मशिरसं रुद्रशिखां दण्डकेमण्डल्वक्षसूत्राभयाङ्कं चतुर्भुजां शुभ्रवर्णां शुभ्राम्बरानुलेपनस्रगाभरणां शरच्चन्द्रसहस्रप्रभां ‘सर्वदेवमयीमिमां देवीं गायत्रीमेकामिव तिसृषु सन्ध्यासुध्यायेत्॥

க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:இனி, தேவதா த்யானம்

று

சொல்லப்படுகிறது. எவள் ஸந்த்யை என் சொல்லப்பட்டவளோ. அவளே மந்த்ர தேவதையாய் உபாஸிக்கப்படுகிறாள். அவளை எப்பொழுதும் ஒரே ரூபமுடையவளாய் த்யானிக்கவும். ஒவ்வொரு ஸந்த்யையிலும் தனித்தனியாய் மாறிய ரூபமுடையவளாக வாவது த்யானிக்கவும். ஏக ரூபையாய் த்யானித்தால், ருக்கு, யஜுஸ், ஸாம இவைகளை மூன்று பாதங்களாய் உடையவளும், திர்யக், ஊர்த்வம், அதரம் என்று மூன்று விதமாயுள்ளவளும், ஆறு குக்ஷிகளை உடையவளும், ஐந்து சிரஸ்ஸுகளுடையவளும், அக்னியை முகமாகவும், விஷ்ணுவை ஹ்ருதயமாகவும், ப்ரம்ஹாவைச் சிரஸ்ஸாகவும், ருத்ரனைச் சிகையாக உடையவளும், தண்டம், கமண்டலு, ஜபமாலை, அபயம் இவைகளைத் தரித்த நான்கு கைகளுடையவளும், வெண்ணிறம் உடைய

[[530]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

வளும், வெண்ணிறமான வஸ்த்ரம், சந்தனம், மாலை, ஆபரணம் இவைகளை உடையவளும், சரத் காலத்திலுள்ள ஆயிரம் சந்த்ரன் போன்ற காந்தி உடையவளும், ஸகல தேவதா ரூபிணியுமாக இந்தக் காயத்ரீ தேவியை ஒரு ப்ரகாரமாகவே, மூன்று ஸந்த்யைகளிலும் த்யானிக்கவும்.

अथ यदि भिन्नरूपां प्रातर्बालां बालादित्यमण्डलमध्यस्थां रक्तवर्णां रक्ताम्बरानुलेपनस्रगाभरणां चतुर्वक्त्रां दण्डकमण्डल्वक्षसूत्राभयात्चतुर्भुजां हंसासनारूढां ब्रह्मदेवत्यां ऋग्वेदमुदाहरन्तीं भूलोकाधिष्ठात्रीं गायत्रीं नाम देवतां ध्यायेत् ।

அல்லது,

பின்ன

ரூபமுடையவளாய் த்யானிப்பதானால், காலையில், பாலையாயும், பால ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளாயும், சிவப்பு வர்ணம் உடையவளும், சிவந்த வஸ்த்ரம், சந்தனம், மாலை,

ஆபரணம் இவைகளை உடையவளும், நான்கு

முகங்களுடையவளும், தண்டம், கமண்டலு, ஜபமாலை, அபயம் இவைகளையுடைய நான்கு புஜங்களுடையவளும், ஹம்ஸாஸனத்தில் அமர்ந்தவளும், ப்ரம்ஹதேவதை யாயும், ருக்வேதத்தைப் படிப்பவளாயும், பூலோகத்தில் இருப்பவளாயும், காயத்ரீ என்ற நாமம் உடையவளுமான தேவதையாய் த்யானிக்கவும்.

अथ मध्यन्दिने तां युवतीं युवादित्यमण्डलस्थां श्वेतवर्णां श्वेताम्बरानुलेपनस्रगाभरणां पञ्चवक्त्रां प्रतिवक्त्रं त्रिनेत्रां पञ्चशेखरां शूलखड्गखट्वाङ्गडमरुका चतुर्भुजां वृषभासनारूढां रुद्रदेवत्यां यजुर्वेदमुदाहरन्तीं भुवोलोकाधिष्ठात्रीं सावित्रीं नाम देवतां ध्यायेत् ।

பிறகு, மத்யாஹ்னத்தில், அவளை யவதியாயும், யௌவனமுள்ள ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளும், வெண்ணிறம் உள்ளவளும், வெண்ணிறமான வஸ்த்ரம், சந்தனம், மாலை, ஆபரணம் இவைகளை உடையவளும், ஐந்து முகமுடையவளும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[531]]

கண்களுடையவளும், ஐந்து முடிகளுடையவளும், சூலம், கத்தி, கட்வாங்கம், டமருகம் இவைகளைத் தரிக்கும் நான்கு கைகளை

உடையவளும், வ்ருஷப வாகனத்தில் இருப்பவளும், ருத்ரனைத் தேவதையாய் உடையவளும், யஜுர் வேதத்தைப் படிப்பவளும், புவோலோகத்தில் இருப்பவளும், ஸாவித்ரீ எனும் நாமம் உடையவளுமான தேவதையாய் த்யானிக்கவும்.

अथ सायं वृद्धां वृद्धादित्यमण्डलस्थां श्यामवर्णां श्यामाम्बरानुलेपनस्रगाभरणामेकवक्त्रां शङ्खचक्रगदापद्माचतुर्भुजां गरुडासनारूढां विष्णुदेवत्यां सामवेदमुदाहरन्तीं स्वर्लोकाधिष्ठात्र तां सरस्वतीं नाम देवतां ध्यायेत् इति ॥ व्यासः - न भिन्नां प्रतिपद्येत गायत्रीं ब्रह्मणा सह । साऽहमस्मीत्युपासीत विधिना येन केनचित् इति ॥ एतत्सर्वं सन्ध्यानिरूपणे दर्शितम् ॥

பிறகு, மாலையில், வ்ருத்தையும், வ்ருத்தமான ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளும், கறுப்பு நிறம் உடையவளும், கறுத்த வஸ்த்ரம், சந்தனம், மாலை,

ஆபரணம் இவைகளை உடையவளும், ஒரு

முகமுடையவளும், சங்கம், சக்ரம், கதா, பத்மம் இவைகளைத் தரித்த நான்கு புஜங்களை உடையவளும், கருடாஸனத்தில் இருப்பவளும், விஷ்ணுவைத் தேவதையாய் உடையவளும், ஸாமவேதத்தைப் படிப்பவளும், ஸ்வர்லோகத்தில் இருப்பவளும், ஸரஸ்வதீ எனும் பெயருடையவளுமாகிய தேவதையாய் த்யானிக்கவும். வ்யாஸர்:காயத்ரியை, ப்ரம்ஹத்துடன் பேதமுள்ளதாக நினைக்கக் கூடாது. அவளாகவே நான் இருக்கின்றேன் என்று எந்த ப்ரகாரத்தாலாவது உபாஸிக்க வேண்டும். இது முழுதும் ஸந்த்யா நிரூபணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ततः गायत्र्यास्तुरीयं पादं जपित्वा तेन गायत्रीमभिमुखीकृत्य जपेत् । तदुक्तं व्यासेन - तुरीयं तु पदं तस्याः परे ब्रह्मणि संस्थितम् ।

[[532]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्ड : पूर्व भागः उपस्थाय तुरीयेण जपेत्तां तु समाहितः इति ॥ पितामहः - गायत्र्यास्तु त्रयः पादाश्चतुष्पादपि सा स्मृता । जपे तु त्रिपदैवोक्ता ह्यर्चने तु चतुष्पदा इति । तुरीयपादस्वरूपमुक्तं चन्द्रिकायाम् - तुरीयं पादं परोरजसि सावदोमित्यष्टाक्षरं तस्य विमलऋषिः तुरीयं छन्दः परमात्मा देवता मोक्षे विनियोगः इति ॥

பிறகு, காயத்ரியின் நான்காவது பாதத்தை ஜபித்து, அதனால் காயத்ரியை அபிமுகமாக்கி ஜபிக்கவும். அதைச் சொல்லியுள்ளார் வ்யாஸர்: காயத்ரியின் நான்காவது பாதம் பரப்ரஹ்மத்திலுள்ளது. அந்த நான்காவது பாதத்தால் காயத்ரியை உபஸ்தானம் செய்து கவனமுடையவனாய் ஜபிக்க வேண்டும். பிதாமஹர்:காயத்ரீக்குப் பாதங்கள் மூன்று, அவள் நான்கு பாதங்களுடையவள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறாள். ஜபத்தில் மூன்று பாதங்க ளுடையவளே விதிக்கப்பட்டுள்ளாள். அர்ச்சனத்தில் நான்கு பாதங்களுடையவளாய்ச்சொல்லப்பட்டிருக்கிறாள். நான்காவது பாதத்தின் ஸ்வரூபம் சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகையில்:‘பரோரஜஸி ஸாவதோம்’ என்று எட்டு அக்ஷரங்களுள்ளது நான்காவது பாதம், அதற்கு விமலர்

बड़ी, fuii, नं, LT Ggg, GDT விநியோகம் என்று.

गायत्री महिमा ।

अथ गायत्री महिमा । तत्र मनुः - अकारं चाप्युकारं च मकारं च प्रजापतिः । वेदत्रयान्निरदुहत् भूर्भुवः स्वरितीति च ॥ निरदुहत् - निश्चकर्ष ॥ तदित्यृचोऽस्याः सावित्र्याः परमेष्ठी प्रजापतिः । त्रिभ्य एव तुवेदेभ्यः पादं पाद मदूदुहत् ॥ एतदक्षरमेतां च जपन् व्याहृतिपूर्विकाम् । सन्ध्ययोर्वेदविद्विप्रो वेदपुण्येन युज्यते इति ॥ अक्षरम् - प्रणवम् । एतां - सावित्रीम् । वेदत्रयार्थविदः वेदत्रयजापिनः यत्फलम्, तल्लभत इत्यर्थः ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் 533

காயத்ரீ மஹிமை

இனி காயத்ரியின் மஹிமை சொல்லப்படுகிறது. அதில் மனு:ப்ரம்ஹதேவன், அகாரம், உகாரம், மகாரம் இம்மூன்றையும், பூ, புவ:, ஸ்வ:, இம்மூன்றையும், மூன்று

வேதங்களினின்றும் வெளியாக்கினார். ப்ரம்ஹதேவன், ‘தத்’ என்ற ஸவித்ரு தேவதாகமான ருக்கின் மூன்று பாதங்களையும், ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் வெளியேற்றினார். ஆகையால், இந்த ப்ரணவாக்ஷரத்தையும், வ்யாஹ்ருதிகள் மூன்றுடைய இந்தக் காயத்ரியையும், இரு ஸந்த்யைகளிலும் ஜபிக்கும் வேதமறிந்த ப்ராம்ஹணன், வேதாத்யயன புண்யத்துடன் சேருகிறான். மூன்று வேதங்களின் அர்த்தத்தை அறிந்தவனும், அவைகளைப் படிப்பவனும் ஆகியவனுக்கு எந்தப் பலனோ அதை அடைகிறான், என்பது பொருள்.

स एव एतयर्चा विसंयुक्तः काले च क्रियया स्वया । विप्रक्षत्रियविड्योनिर्गर्हणां याति साधुषु ॥ सहस्रकृत्वस्त्वभ्यस्य बहिरेतत्त्रिकं द्विजः । महतोऽप्येनसो मासात् त्वचेवाहिर्विमुच्यते ॥ योऽधीतेऽहन्यहन्येतां त्रीणि वर्षाण्यतन्द्रितः । स ब्रह्म परमभ्येति वायुभूतः खमूर्तिमान् ॥ अतन्द्रितः - शक्तौ सत्यां न कदाचिदप्यन्यपरः । वायुभूतः सर्वव्यापी । खमूर्तिमान्

נר.

மனுவே:ஸந்த்யைகளில் இந்தக் காயத்ரியை ஜபிக்காமலும், மற்றக் காலத்தில் விஹிதமான கர்மத்தைச் செய்யாமல் இருக்கும் ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன் யாராயினும், ஸாதுக்கள் நடுவில் நிந்தையை அடைகிறான். த்விஜன்’ வெளியில் நதீதீரம் அரண்யம் முதலிய இடத்தில், ப்ரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்ரீ என்ற இம்மூன்றையும் ஆயிரம் முறை ஜபித்தால் ஒருமாஸத்தில்,

மஹாபாபத்தினின்றும் கூட, ஸர்ப்பம் சட்டையிடமிருந்து

[[534]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

போல் விடுபடுகிறான். எவன் சக்தியுள்ள காலத்தில் சோம்பலற்றவனாய், மூன்று வர்ஷகாலம் ப்ரதிதினமும் காயத்ரியை ஜபிக்கின்றானோ, அவன், வாயுபூதனாய் (ஸர்வ வ்யாபியாய்), கமூர்த்தியாய் (பாபத்தின் பற்றற்றவனாய்) பரப்ரம்ஹத்தை அடைகிறான்.

शास्त्रान्तरेषु ब्रह्मप्राप्तेरुपायः समाधिरित्युक्तम् । तस्मादपि प्रणवादित्रिकजपो विशिष्टतर इत्याह स एव एकाक्षरं परं ब्रह्म प्राणायामः परं तपः । सावित्र्यास्तु परं नास्ति मौनात् सत्यं विशिष्यते इति ॥ प्राणायामशब्देन व्याहृतयो लक्ष्यन्ते । मौनम् - समाधिः । सत्यम्

[[11]]

59: 19019: 9399: 949: eT: 1 सावित्र्या विशिष्टं न किंचिदस्ति । तस्मात्तेषां जपः समाधेरपि विशिष्यत इत्यर्थः । यमोऽपि – गायत्रीं चैव वेदांश्च तुलयाऽतुलयत् प्रभुः । एकतश्चतुरो वेदान् साङ्गांश्च सपदक्रमान् ॥ एकतश्चैव गायत्रीं तुल्यरूपा तु सा स्मृता इति ॥

மற்றச்

சாஸ்த்ரங்களில்,

ப்ரம்ஹப்ராப்திக்கு

உபாயமாகியது ஸமாதி என்று சொல்லப்பட்டுள்ளது. அதைவிட ப்ரணவம் முதலிய மூன்றையும் ஜபிப்பது மிகச்சிறந்தது என்கிறார். மனுவே:ப்ரணவம் ப்ரப்ரம்ஹஸ்வரூபம். ப்ராணாயாம சப்தத்திற்கு வ்யாஹ்ருதிகள் பொருள். அந்த வ்யாஹ்ருதிகள் சிறந்த தபஸ்ஸுக்கு ஸாதனமாகியவை. காயத்ரியை விடச் சிறந்தது ஒன்றுமில்லை. ஆகையால் அவைகளின் ஸத்யம் (ஜபமானது) மௌனத்தை (ஸமாதியை) விடச்சிறந்ததாகிறது. யமனும்:ப்ரபு: ப்ரம்ஹதேவன், காயத்ரியையும், வேதங்களையும், தராசால் நிறுத்தார், அங்கங்கள் பதம் க்ரமம் இவைகளுடன் கூடிய நான்கு வேதங்களையும் ஒரு பக்கத்திலும் காயத்ரியை ஒரு பக்கத்திலும் வைத்து நிறுத்தார். நான்கு வேதங்களுக்கும் ஸமமாக அந்த காயத்ரீ எண்ணப்பட்டது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

[[535]]

शंङ्खोऽपि – नाघमर्षणात् परमन्तर्जले न व्याहृतिभ्यः परं हुतं न सावित्र्याः परं जप्यम् इति ॥ ब्रह्माऽपि - गायत्र्या न परं जप्यं गायत्र्या न परं तपः । गायत्र्या न परं ध्येयं गायत्र्या न परं हुतम् इति ॥ व्यासः दशकृत्वः प्रजप्ता सा त्रियहाद्यत् कृतं लघु । तत्पापं प्रणुदत्याशु नात्र कार्या विचारणा ॥ शतजप्तातु सा देवी पापौघशमना स्मृता । सह स्रजप्ता सा देवी उपपातकनाशिनी ॥ कोटिजापेन गायत्र्या यदिच्छति तदाप्नुयात् । यक्षविद्याधरत्वं वा गन्धर्वत्वमथापि वा ॥ देवत्व मथवा राज्यं भूलोकं - वाऽप्यकण्टकम्’ इति ॥

சங்கரும்:ஜலத்தினுள் மூழ்கி ஜபிக்கும் மந்த்ரங்களுள் அகமர்ஷண மந்த்ரத்தை விடச் சிறந்ததில்லை. ஹோம மந்த்ரங்களுள் வ்யாஹ்ருதிகளை விடச்சிறந்ததில்லை. ஜபார்ஹமான மந்த்ரங்களுள் காயத்ரியைவிடச் சிறந்ததில்லை. ப்ரம்ஹாவும்:காயத்ரியைவிடச் சிறந்த ஜப்ய மந்த்ரமில்லை. அதைவிடச் சிறந்த தபஸ் இல்லை. அதைவிடச் சிறந்த த்யேய வஸ்து இல்லை. அதைவிடச் சிறந்த ஹோம மந்த்ரமில்லை. வ்யாஸர்:பத்து முறை ஜபிக்கப்பட்ட காயத்ரீ, மூன்று நாட்களில் செய்யப்பட்ட லகுவான பாபத்தைச் சீக்கிரம் அகற்றுகின்றாள். இதில் ஸந்தேஹம் வேண்டாம். நூறுமுறை ஜபிக்கப்பட்டால் அநேக பாபங்களை யகற்றுவதாய் சொல்லப்படுகிறாள். ஆயிரம் முறை ஜபிக்கப்பட்டால் உபபாதகங்களையும் அகற்றுவாள். கோடி முறை ஜபிக்கப்பட்டால் எதை விரும்புகின்றானோ அதை அடைவான். யக்ஷத்தன்மை. வித்யாதரத் தன்மை, கந்தர்வத்தன்மை, தேவத்தன்மை, ராஜ்யம், சத்ருக்களற்ற பூலோகம் இவைகளில் எதை விரும்பினாலும் அதை அடைவான்.

संवर्त : - ऐहिकामुष्मिकं पापं सर्वं निरवशेषतः । पञ्चरात्रेण गायत्री जप्यमाना व्यपोहति। गायत्र्यास्तु परं नास्ति शोधनं पापकर्मणाम् । गायत्रीमात्रसारोऽपि वरो विप्रः सुयन्त्रितः ।

[[536]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः

नायन्त्रितश्चतुर्वेदी सर्वाशी सर्वविक्रयी ॥ ब्रह्मचारी मिताहारः सर्वभूतानुकम्पनः । गायत्र्या लक्षजापेन सर्वपापैः प्रमुच्यते ॥ अयाज्ययाजनं कृत्वा भुक्त्वा चान्नं विगर्हितम् । गायत्र्यष्टसहस्रं तु जपं कृत्वा विशुध्यति इति ।

ஸம்வர்த்தர்:ஐந்து நாள் ஜபிக்கப்பட்ட காயத்ரீ ஐஹிகமும் ஆமுஷ்மிகமுமான ஸர்வ பாபத்தையும் சேஷமின்றி அகற்றுகிறாள். பாபங்களை அகற்றுவதில் காயத்ரியை விடச் சிறந்ததில்லை. நியமத்துடன் கூடிய ப்ராம்ஹணன் காயத்ரியை மட்டில் ஜபிப்பவனாய் இருந்தாலும் சிறந்தவனே. நான்கு வேதங்களைக் கற்றவனாயினும், நியமமில்லாதவனாய் எல்லாவற்றையும் புஜிப்பவனாய்,எல்லாவற்றையும் விற்பவனாய் இருந்தால் அவன் சிறந்தவனல்ல. ப்ரம்ஹசாரியும், மிதாஹாரனும், ஸர்வப்ராணிகளிடமும் தயையுடையவனுமாய் லக்ஷம் முறை காயத்ரியை ஜபித்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். யாஜனத்திற்கு அனர்ஹர்களுக்கு யாஜனம் செய்வித்தாலும், நிஷித்தமான அன்னத்தைப் புஜித்தாலும், காயத்ரியை ஆயிரத்தெட்டு முறை ஜபம் செய்தால் சுத்தனாகிறான்.

विश्वामित्रः - प्रणवे नित्ययुक्तस्य व्याहृतीषु च सप्तसु । त्रिपदायां च गायत्र्यां न भयं विद्यते कचित् ॥ गायत्र्यास्तु समो नास्ति मन्त्रो वेदचतुष्टये ॥ सर्वे वेदाश्च यज्ञाश्च दानानि च तपांसि च । समानि कलयाऽप्याहुः मुनयो न तदित्यृचः । परिहाप्यापि वेदांस्त्रीन् कर्माणि विविधानि च । सावित्रीमात्र माश्रित्य द्विजो भवति निर्भयः इति ॥

விச்வாமித்ரர்:ப்ரணவம், ஏழு வ்யாஹ்ருதிகள் 3 பாதங்களுடைய காயத்ரீ இவைகளை நித்யமும் ஜபிப்பவனுக்கு ஒருகாலும் பயமில்லை. காயத்ரீக்கு சமமான மந்த்ரம், நான்கு வேதங்களில் இல்லை. ஸகல வேதங்கள், யக்ஞங்கள்,தானங்கள், தபஸ்ஸுகள் இவைகளையெலாம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம்

காயத்ரியின் கலையோடு

[[537]]

(பதினாறிலோருபங்கு) சமமாகக்கூட முனிவர் சொல்வதில்லை. ப்ராம்ஹணன் மூன்று வேதங்களை விட்டாலும், பலவித கர்மங்களை விட்டாலும், காயத்ரியை மட்டில் ஆச்ரயித்திருந்தால் பயமற்றவனாய் ஆகின்றான்.

योगयाज्ञवल्क्यः - वायुभक्षो दिनं स्थित्वा रात्रिं नीत्वा तु सूर्यदृक् । जप्त्वा सहस्रं गायत्र्याः शुचिर्ब्रह्मवधादृते । सायं प्रातस्तु यस्सन्ध्यामस्कन्नामुपतिष्ठते । जपन् वै पावनीं देवीं पवित्रां वेदमातरम् ॥ स तया पावितो देव्या ब्राह्मणो धूतकल्मषः । न सीदेत् प्रतिगृह्णानः पृथिवीं च ससागराम् । गायत्र्या लक्षजापेन पातकेभ्यो विमुच्यते । स्नायाच्छतेन गायत्र्याः शतमन्तर्जले जपेत् ॥ अपः शतेन पीत्वा च सर्वपापैः प्रमुच्यते ॥ चतुर्णामपि वेदानां गायत्री जननी भवेत् । तामुपास्ते तु यो नित्यं स विप्रः पङ्क्तिपावनः इति ॥

யோகயாக்ஞவல்க்யர்:ஒரு தினம் வாயுவை ஆஹாரமாய்க் கொண்டிருந்து, ராத்ரியைப் போக்கி மறுநாள் காலையில் ஸூர்யாபிமுகனாய் காயத்ரியை ஆயிரம் முறை ஜபித்தால், ப்ரம்மஹத்யை தவிர மற்ற பாபங்களினின்றும் சுத்தனாகிறான். எவன் மாலையிலும், காலையிலும், தவறாது ஸந்த்யையை உபாஸிக்கின்றானோ, வேதமாதாவும், பாவனியுமான காயத்ரியை ஜபிக்கின்றானோ, அவன் அந்த காயத்ரீ தேவியினால் சுத்தனாக்கப்பட்டுப் பாபங்களற்றவனாய் ஆகிறான். ஸமுத்ரங்களுடன் கூடிய பூமியை ப்ரதிக்ரஹித்தாலும் தோஷமடைவதில்லை. லக்ஷம் முறை காயத்ரியை ஜபித்தால் பாபங்களினின்றும் விடுபடுவான். நூறுமுறை ஜபித்து ஸ்நானம் செய்யவும். ஜலத்தினுள் மூழ்கி நூறுமுறை ஜபிக்கவும். நூறு முறை ஜபித்து ஜலத்தைப் பருகவும். இவ்விதம் செய்பவன் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். காயத்ரீ நாலு வேதங்களுக்கும் தாயாய் ஆகின்றாள். அவளை எவன் நித்யமும் உபாஸிக்கின்றானோ, அந்த ப்ராம்ஹணன் பங்க்திபாவனன் எனப்படுகிறான்.

[[538]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः पूर्व भागः मार्कण्डेयः सर्वेषामपि पापानां सङ्करे समुपस्थिते । दशसाहस्रमभ्यस्ता गायत्री शोधयेत्ततः इति ॥ चतुर्विंशतिमते सावित्र्यास्तु जपन् कोटिं ब्रह्महत्यां व्यपोहति । लक्षाशीतिं जपेद्यस्तु सुरापानात् प्रमुच्यते । पुनाति हेमहर्तारं गायत्र्या लक्षसप्ततिः । गायत्र्याष्षष्टिभिर्लक्षैर्मुच्यते गुरुतल्पगः ॥ सावित्र्यष्टसहस्रं तु जपं कृत्वोत्थिते रवौ । मुच्यते सर्वपापेभ्यो यदि न ब्रह्महा भवेत् इति ॥

எல்லாப் பாபங்களும்

மார்க்கண்டேயர்:சேர்ந்தாலும், பதினாயிரம் முறை ஜபிக்கப்பட்ட காயத்ரீ, எல்லாவற்றினின்றும் விடுவிப்பாள். சதுர்விம்சதி மதத்தில்காயத்ரியைக் கோடி முறை ஜபித்தால் ப்ரம்ஹத்யைபை போக்குகிறான். எண்பது லக்ஷம் முறை ஜபிப்பவன் ஸுராபான பாபத்தினின்றும் விடுபடுகிறான். எழுபது லக்ஷம் முறை ஜபிப்பது ஸ்வர்ணஸ்தேயம் செய்தவனையும் சுத்தமாக்குகின்றது. அறுபது லக்ஷம் முறை ஜபிப்பவன், குருதல்பகமன பாபத்தினின்றும் சுத்தமாகிறான். எண்ணாயிரம் முறை ஸூர்யோதயத்தில் ஜபிப்பவன், ப்ரம்ஹஹத்யை தவிர மற்ற பாபங்களினின்றும் விடுபடுவான்.

याज्ञवल्क्यः – यत्र यत्र च सङ्कीर्णमात्मानं मन्यते द्विजः । तत्र तत्र तिलैर्होमो गायत्र्या वाचनं तथा इति ॥ योगयाज्ञवल्क्योऽपि घृतयुक्तैस्तिलैर्वह्नौ हुत्वा तु सुसमाहितः । गायत्र्या प्रयतश्शुद्धः सर्वपापैः प्रमुच्यते इति ॥ वसिष्ठः - यदा यदा च सङ्कीर्णमात्मानं मन्यते द्विजः । तदा तदा तिलैर्होमो गायत्र्या जप एव वा इति । स्मृतिरत्ने - गाय मूल्यमादाय परस्मै यः प्रयच्छति । स जीवन्नन्त्यजातित्वं प्राप्नोतीह न संशयः इति ।

इति श्रीवैद्यनाथदीक्षितविरचिते स्मृतिमुक्ताफले

आह्निककाण्डे पूर्वभागः समाप्तः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் பூர்வ பாகம் ::2539

யாக்ஞவல்க்யர்:எந்தெந்தப் பாபங்களில் தன்னை சிக்கியவனாய் ப்ராம்ஹணன் எண்ணுகின்றானோ அததில் காயத்ரியால் திலங்களால் ஹோமம் செய்ய வேண்டும். அவ்விதமே திலதானமும் செய்ய வேண்டும். யோகயாக்ஞவல்க்யரும்:கவனம் உடையவனாய், பாஹ்யாந்தர சுத்தனாய், நெய்யுடன் கூடிய திலங்களால் அக்னியில் ஹோமம் செய்தால், ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். வஸிஷ்டர்:ப்ராம்ஹணன் எந்தெந்தக் காலத்தில் தன்னை பாபமுடையவனாய் நினைக்கின்றானோ, அந்தந்தக் காலத்தில், திலங்களால் காயத்ரியால் ஹோமம் செய்ய வேண்டும். அல்லது காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில் :விலையைப் பெற்றுக் கொண்டு எவன் பிறனுக்கு காயத்ரியைக் கொடுக்கின்றானோ, அவன் பிழைத்திருக்கும் போதே சண்டாளத் தன்மையை அடைகிறான், இதில் ஸம்சயமில்லை.

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றிய

ஸ்ம்ருதிமுக்தாபலத்தில்

ஆஹ்னிக காண்டத்தில்

பூர்வபாகம் முற்றிற்று.

சுபம்

வெளியிடுபவர்:

வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை

(கும்பகோணம் ) சார்பில் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்

ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் 1,சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502. விக்ருதி - 2010

Lasertypeset & Printed at :

V.K.N. ENTERPRISES

164, R.H. ROAD, MYLAPORE, CHENNAI-4, 9840217036

श्री गुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफलम् ஸ்ம்ருதிமுக்காபலம்

आदिककाण्डम् - उत्तरभागः - इयिडानुवादयुतः

மூன்றாவது பாகம்

ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

श्री गुरुभ्यो नमः

OO

स्मृतिमुक्ताफलम्

श्री वैद्यनाथदीक्षितविरचितम्

तृतीयो भागः

आह्निककाण्डम् - उत्तरभागः द्रविडानुवादयुतः

ஸ்ம்ருதிமுக்தாபலம்

ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றியது

மூன்றாவது பாகம்

ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

(தமிழ் உரையுடன்)

தொகுத்தளிப்பவர்:

வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ

வெளியிடுபவர்:

வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸ்பை

(கும்பகோணம்) சார்பில்

ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்

ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்

1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502.

[[1]]

கர - 2011

[[2]]

SMRITI MUKTA PHALAM AHNİKA KANDAM -PART-3

with Tamil Translation

Khara 2011 II Edition

Edited by:

Vaidya S.V. Radhakrishna Sastri. Srirangam

Published on behalf of :

Veda Dharma Sastra Paripalana Sabha Regd. Office: Kumbakonam

by

Sri Kanchi Kamakoti Peetam,

Srimatam, Samsthanam

1, Salai Street,

Kancheepuram - 631 502.

Lasertypeset & Printed at :

V.K.N. Enterprises

Mylapore, Chennai-4, Cell: 98402 17036

Phone: 044-2722115

e:mail:skmkanci@md3.vsnl.net.in

Fax: 044-27224305, 37290060.

Sri Chandramouleeswaraya Namaha:

Sri Sankara Bhagavazdpadacharya Paramaparagatha Moolamnaya Sarvagnapeeta: His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi

JAGADGURU SRI SANKARACHARYA SWAMIGAL Srimatam Samasthanam

No.1, Salai Street, KANCHEEPURAM -631 502.

[[3]]

मङ्क्त्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं

श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् । भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्रजं सुन्दरीं

राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥

अक्षैर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिलस्मृतिनिचयेन च प्रभुसंम्मिततया, इतिहासपुराणबृन्दमाक्षिकधारया सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षैः कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः । धर्मकलापापकलनकलापटौ कलौ मानवानां बोधनाय वैद्यनाथदीक्षिताख्यो विद्वदग्रगण्यः स्मृतिसागारं निर्मथ्य

[[4]]

I

पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्थः वर्णाश्रमधर्मकाण्डः, आह्निककाण्डः, आशौचकाण्डः, श्राद्धकाण्डः, तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्डश्चेति काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वै रक्षसि धर्मं त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठु अवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां बिभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरत्नेन सुष्ठ्ववगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डादिः भागशः वैद्यश्री शिवे. राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्नः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बा - समेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्थसम्पादकः एवमेव ग्रन्थरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिक श्रेयो-विलासैः समेधतामिति प्रकाशने साहाय्यकर्तारश्च समस्त - मङ्गलानि अवानुयुः पठितारश्च गच्छन्त्विति चाशास्महे ।

धर्मसेवनेन

निखिलश्रेयांस्यधि-

शङ्करसंवत्सरः २५२०

काञ्चीपुरम्

नारायणस्मृतिः ।

[[5]]

ஸ்ரீ குருப்யோ நம:

ஆந்ஹிக (ஆஹ்நிக) காண்டம்

அறிமுகம்

இரு பிறப்பாளரால் தினந்தோறும் வாழ்நாள் முழுவதும் தேசகால நிலைக் கேற்பவும் அவரவர் நிலைக்கேற்பவும் அவசியம் பின்பற்ற

வேண்டிய ஒழுங்குமுறைகள் பலவற்றை ஆஹ்நிக காண்டம் வரிசைப்படுத்தித் தந்துள்ளது. அவரவர் தான் பிறந்த சூழ் நிலைக்கேற்பக்கட்டுபாட்டுடன் வாழ செளசம் - ஆசௌசம் என்ற நிலைகளையும் தெளிவாக உணர்வது இன்றியமையாதது. மற்ற இரு பிரிவினரைவிட அந்தணரின் வாழ்க்கையை இந்தப் பண்பாட்டிற்கும் கட்டுப்பாட்டிற்கும் சிறிதும் குறையின்றி அமைத்துக் கொள்ளுதல் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

இரவு உறக்கத்தில் உடல் தன் நிலையுணர்வை இழக்கிறது. விழித்தெழுந்த அடுத்த கணம் முதல் இரவு மறுபடி உறங்கும்வரை தான் இன்னார் என்ற உணர்வைச் சிறிதும் இழக்காமல் கடமைகளை ஆற்ற நேர்கிறது. மூன்று வர்ணங்களுக்கும் பொதுவானதாயினும் அந்தணர் தான் அந்தணர் என்று வாழ்ந்து காட்டுவது அவச்யமாகிறது. அதனால் ஆஹ்நிக காண்டத்தின் பெரும் பகுதி அந்தணரை

ல் முன்னிட்டே அமைந்துள்ளது.

பேராராய்ச்சியுடன் இந்நூலைத் தொகுத்த ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் பெருமானின் நூலமைப்பு தனிச் சிறப்புள்ளது. ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் தன் வழி என்றோஸம்பிரதாயமென்றோ வாழ்க்கை முறைகளை அவர் தொகுக்கவில்லை. அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களில் ஒவ்வொரு தலைப்பிலும் காட்டப்பட்டுள்ள முறைகளை ஆராய்ச்சித் தொகுப்பின் ஆதாரமாகக் காட்டி, தன் ஆராய்ச்சியின் முடிவு இது என எதிலும் முனைப்புடன்

[[6]]

கருத்தை இவர் நூல் முழுவதிலும் எந்தச் சிறு விஷயத்திலும் வற்புறுத்தவில்லை. வேறுபட்ட கருத்துகளை முனை

மழுங்காமல் அப்படியே கூறி நடைமுறையை நிர்ணயிக்கிற பொறுப்பைச் சிஷ்டர்களிடமும் முன்னோர்களின்

வழிமுறைகளிடமும் ஒப்புடைத்துள்ளார்.

அதனால் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் பல பெரியோர்களின் கருத்தை அப்படியே எழுதியதால், நூல் மிக விரிவடைந்து விட்டது. 10 வரிகளில் அடங்குகிற விஷயத்திற்கு நூறாயிரம் வரிகள் விளக்கம் தருகிறார். பல்வேறு மஹான்களின் கருத்துகளை அறிந்து கொள்ள இது பெரிதும் உதவுகிறது. நூல் விரிவு பொருட்படுத்தத்தக்கல்ல என்று உணர முடிகிறது.

ஆத்ம சுத்தி பெரும்பாலும் வைதிகமான மந்த்ரங்களின் மூலமே பெற முடியும் என்று முடிவு. ஆதிபௌதிகம், ஆதி தைவிகம், ஆத்யாத்மிகம் என்ற மூன்றும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்வதை உணரமுடிகிறது. ஆதி தைவிகத்தின் உதவியால் ஆத்யாத்மிக ஆதிபௌதிகங்களின் மேன்மை

உறுதிப்படுகிறது. ஆஹ்நிகப்பணியில் ப்ரஹ்ம முகூர்த்தம் என்ற தெய்விக நேரத்தில் விழித்ததும் வலது உள்ளங்கை பார்த்தல், சிரஞ்ஜீவிகளை - தெய்விகப் பிறவிகளை நினைத்து மனத்தால் வணங்குதல் என்று தொடங்கி இறைவனின் பல்வேறு நிலைகளை நினைத்து அவற்றின் உதவியால் தனது அன்றைய வாழ்வு நலமாக முடிந்தது என்று நினைவுடன் உறங்கச் சொல்கிறோம்.

ஒவ்வொரு கணமும் தெய்விக சக்திமிக்க மந்த்ரங்களும் தெய்வ உணர்வுமிக்க வாக்கு மனம் உடல் என மூன்றால் நலன் தரும் செயல்களும் வாழ்வின் உயர்விற்கு உதவுகின்றன. ஓம் சிவ சங்கர நாராயண தாயே என உள்ளத்தால் மட்டுமே உணரக் கூடிய தெய்வத்தை ஒவ்வொரு கணமும் உணர்கிறோம். இச்சொற்களே அவற்றிற்கேற்ற தெய்விக ஒழுங்கு முறையுடன் உச்சரிக்க அது மந்த்ரமாகிறது. அந்த மந்த்ரமும் தெய்விக உணர்வு

[[7]]

மிக்க ருஷிகள் என்ற பெரியோர்களால் ஜ்ஞானக் கண்களால் அவர்கள் கண்ட தெய்வத்தின் உருவமாகக் காணப்பட்டது.

மந்த்ரத்தைச் சொல்ல ஒருமுறை உண்டு. மந்த்ரத்தைப் பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். மந்திரம் நம்மளவில் எழுத்து சொல் வடிவம். ஆனால் அதன் உண்மை நிலை ஒலி வடிவம். ஒலியை நமக்கு உருவகப்படுத்துவது அக்ஷரம்.(எழுத்து). ஒவ்வொரு அக்ஷரமும் ஒலிவடிவிலும் ஒளி வடிவிலும் த்யானிக்கிற வழக்கில் தியானிக்க வேண்டும் என்று கூறுவர். அதனை யுரி என்று சொல்வது உசிதம். அதனால் னனரி த்யானிக்கிறேன் எனச் சொல்வதும் குறையுள்ளதே. தியானம் என்பது செயலல்ல. உள்ளத்தில் உருவகப்படுத்தியதன் அநுபவம். இதற்குச் சொல்லேது? #<j¢ என்றே தலையில் குட்டிக்கொள்வர். தியானிக்க வேண்டும் என யாரைத் தூண்டுவது? தானே தனக்கு உணர்த்துவது பயனற்றது. வெண்ணிற ஆடையுடுத்திய எங்கும் நீக்கமற நிரம்பிய பெருமானை அனுபவிக்கும் உணர்வு தியாயேத் என்ற சொல்லில் இல்லை.

எனச் சிலர் மாற்றிக் கூறுவர். நமஸ்காரம் செய்ய வேண்டுமே தவிர, நமஸ்கரிக்கிறேன் என்று வாயால் சொல்வதும் பகட்டே தவிர உளமார்ந்ததல்ல. ஆஹ்நிகத்தில் சொல்லப்பட்ட மந்திரங்கள் அனைத்தையும் உணர்ந்து உள்ளமாற அதாகவே ஆகிய அநுபவ அளவிற்குக் கொண்டுவர வேண்டியதவசியம். அதுவே பண்படுத்தலாகும்.

மந்திரங்கள் நம் நிலைக்குக் கிட்டியது அதனை முதல் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்த ருஷிகளின் அருள். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு சந்தஸ் என்ற சொற்கட்டிற்கு உட்பட்டது. ஒவ்வோர் எழுத்தும் முழு மந்திரமும் அது உணர்த்துகிற தேவதையின் வடிவம். அதனால் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ருஷி, சந்தஸ், தேவதை அதற்கான பீஜம்,

[[8]]

சக்தி, ஹ்ருதயம் கீலகம் என்ற பல நிலைகள் இவற்றை உருவகப்படுத்தி நினைவில் வைத்துக் கொள்வது அவச்யமாகிறது. அதற்கான செயல்முறையை ந்யாஸம் என்பர். ருஷி நியாஸம், சந்தஸ் நியாஸம் தேவதா நியாஸம் என்றவாறு உடலின் பகுதிகளைத் தொடுவர். ருஷி - குருவானதால் சிரஸில், சந்தஸ் - மொழியானதால் வாயில், தேவதை த்யானிக்கப்படுவதால் உள்ளத்தின் இடமான இதயத்தில் தொட்டு அனுபவிப்பர். இதனையே விரிவு படுத்தும் போது மந்திரத்தை ஜபம் செய்வதை எண்ணப் பயன்படுகிற விரல்களில் கர நியாஸம், தியானிக்கிற வடிவாகவே தன் உடலும் ஆனதை உணர அங்க நியாஸம், அவ்வுணர்வு த்யான காலத்தில் தன்னைவிட்டு வெளியேறாதிருக்க திக்பந்தம், தியானத்திலிருந்து விடுபட்டு வெளி உலகின் உணர்வு துலங்க திக்விமோகம் என்று நியாஸங்கள் விரிவடையும்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் இத்தனையும் என்ற நம் ஆர்வம் அக்கரை ஈடுபாடு இதுவே வாழ்வின் இலட்சியம் என்ற தேர்வு இவை வளர இவ்வனுபவம் பேராநந்தம் தரும். இதற்கான வழியையே ஆஹ்நிக காண்டம் பலவாறு விளக்குகிறது. எல்லா மந்திரங்களும் இந்த நியாஸ முறை கொண்டவையே. ஸந்த்யா வந்தனம், காயத்ரீ ஜபம் தேவதாவந்தனம் என்ற மூன்று பகுதிகளில் காயத்ரிக்கு மட்டும் விரிவின்றி மிக சுருக்கமாகச் சில ந்யாஸங்கள் மட்டும் இன்று நடைமுறையிலுள்ளன என்பது வருந்தத்தக்கதே. பொருளை உணராமல் மந்திரம் தியானத்திற்குப் பயன்படாது. உடற் செயலாலோ வாக்காலோ மட்டும் மந்திர விதானம் பலன் தருவதல்ல. மந்திரத்தின் மூலம் வெளிப்படுகிற ஆதி தைவிக சக்தியை ஆத்ம சக்தியாக உணர்கிற அநுபவமே இவற்றின் குறிக்கோள். அதனால் மந்திரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்திலுள்ள தேவதா சக்தியை உணரவே ஹோமம், பிரும்ம யஜ்ஞம், தேவ ரிஷி பித்ரு தர்பணம், வைச்வ தேவம், பஞ்ச மஹாயஜ்ஞங்கள், தேவதா பூஜை, அதிதி9

ஸத்காரம், பிராம்ஹண போஜநம் என்று பல சடங்குகள் தேவைப்படுகின்றன.

இவற்றிற்கான தகுதி பெற வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு கணமும் பயன்பாட்டிற்கு உகந்ததே. முன்னோர்கள் நன்கொடையாகவும் உரிமைப் பொருளாகவும் மனமுவந்து அக்கரையுடன் நம்மிடம் அளித்த தாயம் என்ற சொத்தே ஸம்ப்ரதாயம் ஆக நம்வரை வந்துள்ளது. அததனைச் சிதற விடாமல் நாமும் பயன்படுத்தி நம் ஸந்ததியினரிடம் அதே அக்கரையுடன் அளிக்க வேண்டியதே இந்த தார்மிக வாழ்க்கைமுறை எனும் சிஷ்ட ஸம்ப்ரதாயம். ஆஹ்நிக காண்டத்தின் கடைசியில் அனுபந்தமாக இணைக்கப்பட்டுள்ள பகுதி, நீதி சாஸ்திரம் எனத் தனித்துக் கற்றுப் பழகக் கூடியது. மிக அரிய எங்கும் காணக் கிடைக்காத நீதித் தொகுப்பு. (அறத்துப்பால்).

இதனை ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்ந்து விளக்கம் தந்த ஸ்ம்ருதி முக்தாபலத்தின் ஆசிரியர் பிரும்மஸ்ரீவைத்யநாத தீக்ஷிதர் பலகோடி வணக்கத்திற்கும் நன்றியுரைக்கும் உரித்தானவர். அதனைத் தமிழாக்கித் தந்த உரையாசிரியர், அதனை வெளியிடுகிற வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையோர், இவர்களும் நம் பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரியவராவர். இவ்வரிய நூலை நமக்கும் நம் பிற்கால ஸந்தயினருக்கும் வழி காட்டியாக அளிக்க முன்வந்த ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்ய பரம பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களுக்கும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களுக்கும் நம் அனைவரின் அனந்த கோடி நமஸ்காரங்களை ஸமர்ப்பித்து இவனுக்கு இதற்கான அரிய வாய்ப்பையும் தகுதியையும் தம் அருளால் வழங்கியதற்கு அனந்த கோடி நமஸ்காரங்களை ஸமர்ப்பித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம்

23.2.2011 வைத்ய S.V.ராதாகிருஷ்ண சாஸ்திரீ

[[10]]

आह्निककाण्डः

उत्तरभागः

ஆஹ்நிக காண்டம் -உத்தர பாகம் विषयानुक्रमणिका - GLTGLनाäö.

गायत्रीजपविधिः - ag

[[1]]

जपयोग्या अक्षमाला - gLDIT 26

सूर्योपस्थानम् - avoiru2vgn

ஸூர்ய உபஸ்தானம்

…34

………

सन्ध्यादि देवतावन्दनम् - our sugg

வந்தனம்

उपस्थानंमन्त्रार्थः - 2_Uoing

[[38]]

[[42]]

पापक्षयाद्यर्थे जप्या मन्त्राः - muib

1 gui 51

….

काम्यानि जप्यानि - bug

& in

.63

जपयज्ञप्रसंशा - gugGinsbmon

[[71]]

होमविधिः - GODITLD.

अभ्युक्षणाहरणम् -ii Gig

होमकाल : - GODITLD L

होमयोग्याः समिधः - Gaming&jGsip OLD । कंठ ना …. 92

हविर्लक्षणम् - gmailaiv BapLi

[[72]]

[[77]]

.91

आहुतिपरिमाणम् - ADDA

अग्निजिह्वाः - श्रणीलांतकं मुळना

अग्निधारणे नियमः - अकंलील कंळली. 124

[[110]]

[[114]]

[[120]]

आत्मसमारोपणम् - ALD OLDIGITL

विधुराग्निसन्धानम् - श्रीकं ढली no ßल

[[129]]

[[130]]

[[11]]

  • ஹோமப் பெருமை

[[131]]

  • மங்களப் பொருள் காணல்133

:பிரும்ம யஜ்ஞ முறை

[[136]]

அனவு?அத்யயனமும் அநத்யயனமும் …… 141

  • பகலின் இரண்டாவது பகுதியின்

நடைமுறை.

ரின - மூன்றாவது பகுதியின் நடைமுறை

4 - நான்காவது பகுதியின் நடைமுறை

ள்ளிபுராபு - தேவர்ஷி பித்ருதர்பணம்.

எழுனனே: - வஸுருத்ர ஆதித்யர்கள்

[[166]]

[[170]]

..

[[171]]

..

[[174]]

[[183]]

[[185]]

[[189]]

தபுதர்பணமுறை

ண்ண் - தர்பணத்தின் பெருமை

புன எண்பு - மன்வாதி - யுகாதி தர்பணம் 193

f: ககு : fயுபுன - தர்சம் முதலிய பித்ரு

தர்பணத்திற்குரிய காலநியமங்கள். 197

Gqqv74 - தேவபூஜை .

fqI4: - விஷ்ணு பூஜை முறை

பூஜை

ஒன்கே–4 - புருஷஸூக்தம் முதலியவற்றால்

39</hÓH - உபசாரங்களின்பயன்

[[1]]

ரி பூஜைக்கேற்ற பூக்கள் -நிவேதனத்திற்கேற்றவை

  • நமஸ்கார வகைகள்

: பூஜை முடிவு

….

धनुर्मासपूजा - தனுர்மாஸ பூஜை

[[202]]

[[208]]

[[208]]

[[217]]

[[219]]

[[225]]

[[226]]

[[229]]

[[236]]

[[12]]

शिवपूजा - yog

[[239]]

  • சிவபூஜையின் பெருமை………..

[[249]]

हरिहरपूजा - gnomy पुलg

[[248]]

4: பஞ்சாயதனம் முதலிய பூஜை முறை 249

9461451: - ஐந்து மஹாயஜ்ஞங்கள்.

वैश्वदेवहोमः - moujaGga Gamb

बलिहरणम् - Logy wri

आतिथ्यम् - अफ्रीकी मुलभु

भोजनम् - Gurgaorib

प्राणाहुतिःLinoram

அ-41:போஜந நியமங்கள்..

भोजनकालः - Gung &

……

ரித்து :சாப்பிடத் தக்கவை - தகாதவை

ரி - சாப்பிடத் தக்க மாமிச உணவு

[[252]]

[[258]]

[[270]]

[[308]]

[[347]]

[[368]]

[[381]]

[[415]]

[[452]]

[[458]]

[[464]]

கனிவு-உண்ட பிறகு செய்யத் தக்கவை … 472

சரி - உத்தராபோசனம் முதலியவை ..

ताम्बूलचर्वणम् - gmbyi maßgं

[[477]]

சாச்சிபுர ஸாயம் ஸந்த்யா உபாஸனம்……. 478

रात्रिचर्या - 24 HOLD

[[480]]

faf:-ms ymp ……

[[485]]

अवशिष्टधर्माः - GL5&ं

[[492]]

द्रव्यशुद्धिप्रकरणम् - भीमकुंड

[[531]]

ரிக்கு :சுத்திக்குக் காரணம்.

அரிக்கு: - அசுத்திக்குக் காரணம் शुद्धिक्रमः - mp

[[532]]

[[533]]

[[534]]

गुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफलम्

आह्निककाण्डः

ஸ்ம்ருதிமுக்தாபலம்

ஆஹ்னிக காண்டம்

उत्तरभागः

(உத்தர பாகம்)

गायत्रीजप विधिः

तत्र मनुः - आचम्य प्रयतो नित्यमुभे सन्ध्ये समाहितः । शुचौ देशे जपन् जप्यमुपासीत यथाविधीति । शङ्खः – कुशबृस्यामासीनः कुशोत्तरायां वा कुशपवित्रपाणिरुदमुखः सूर्याभिमुखो वा मालामादाय देवतां ध्यायन् मन्त्रजपं कुर्यादिति ॥

காயத்ரீ ஜபவிதி

சுத்தனாய்,

மனு:ஆசமனம் செய்து, கவனமுள்ளவனாய், இரண்டு ஸந்த்யா காலங்களிலும், சுத்தமான ஸ்தலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரத்தை ஜபிப்பவனாய், விதிப்படி நித்யமும் உபாஸிக்க வேண்டும். சங்கர்:குசாஸனத்திலாவது, குசத்தைப் பரப்பியுள்ள பூமியிலாவது உட்கார்ந்து, குச பவித்ரத்தைக் கையில் தரித்து, வடக்கு நோக்கி, அல்லது ஸூர்யனை நோக்கி, ஜபமாலையை எடுத்துக் கொண்டு, தேவதையை த்யானித்து மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும்.

[[2]]

मन्त्रजपशब्दयोर्निर्वचनमुक्तं स्मृतिरत्ने मकारं मन इत्याहुत्रकारं त्राणमेव च । मनत्राणसमायुक्तो मन्त्र इत्यभिधीयते ॥ जकारो जन्मविच्छेदः पकारः पापनाशनः । जन्मकर्महरो यस्मात् तस्माज्जप इति स्मृतः इति ॥ आसीन इति वचनं सायं मध्यन्दिनजपविषयम् । तथा च मनुः - पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठेत् सांवित्रीमार्कदशनात् । पश्चिमां तु समासीनः सम्यगार्क्षविभावनादिति । आर्क्षविभावनात् इति पदच्छेदः । आनक्षत्रदर्शनादित्यर्थः । स एव – पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठन् नैशमेनो व्यपोहति । पश्चिमां तु समासीनो मलं हन्ति दिवाकृतमिति च ॥

மந்த்ரம், ஜபம் என்ற பதங்களின் பொருள் சொல்லப்பட்டுள்ளது ஸ்ம்ருதிரத்னத்தில்:‘ம’ என்பது மனதையும் ‘த்ர’ என்பது காப்பாற்றுதலையும் சொல்லும். மனதைக் காப்பாற்றுவதால் ‘மந்த்ரம்’ எனப்படுகிறது. ‘ஜ’ ஜன்மத்தைப் போக்குவது ‘ப’ பாபத்தை போக்குவது. ஜன்மம், கர்மம் இவைகளைப் போக்குவதால் ஜபம் எனப்படுகிறது. சங்கவசனத்தில்:ஆஸீந: என்பது, மாலையிலும், மத்யாஹ்னத்திலும் செய்யும் ஜபத்தைப் பற்றியது. அவ்விதமே மனு சொல்கிறார் ‘காலை ஸந்த்யையில் ஸூர்யோதயம் வரையில் காயத்ரியை ஜபித்துக் கொண்டு நிற்க வேண்டும். மாலை ஸந்த்யையில் காயத்ரியை ஜபித்துக் கொண்டு நன்றாய் நக்ஷத்ரங்கள் தெரியும் வரையில் உட்கார்ந்திருக்க ‘வேண்டும்’ என்று. மனுவே:ப்ராதஸ் ஸந்த்யையில் நின்று கொண்டு ஜபிப்பவன் ராத்ரியில் செய்த பாபத்தைப் போக்குகிறான். ஸாயம் ஸந்த்யையில் உட்கார்ந்து ஜபிப்பவன் பகலில் செய்த பாபத்தைப் போக்குகிறான்.

·

स्थानासनयोरकरणे प्रत्यवायमाह स एव - न तिष्ठति तु यः पूर्वा मुपास्ते न तु पश्चिमाम् । स शूद्रवद्बहिष्कार्यः सर्वस्माद्दिजकर्मण इति ॥ माधवीये - तथा मध्यमसन्ध्यायामासीनः प्राङ्मुखो जपेत् । स्थितो

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[3]]

जपेत् सदाकालमादित्याभिमुखो द्विजः इति ॥ आदित्याभिमुखश्चेत् सदा प्रातर्मध्याह्ने च स्थित एव जपेदित्यर्थः ॥ याज्ञवल्क्यः जपन्नासीत सावित्रीं प्रत्यगातारकोदयात् । सन्ध्यां प्राक् प्रातरेवं हि तिष्ठेदासूर्यदर्शनादिति ॥

காலையில் நிற்காமலும், மாலையில் உட்காராமலும் ஜபம் செய்வதில் தோஷம் சொல்கிறார் மனுவே:ப்ராதஸ் ஸந்த்யையில் நின்று கொண்டும், ஸாயம் ஸந்த்யையில் உட்கார்ந்து கொண்டும் ஜபிக்காதவன் எவனோ, அவனை, ப்ராம்ஹண கர்மங்கள் எல்லாவற்றினின்றும் வெளிப்படுத்த வேண்டும். மாதவீயத்தில்:மத்யாஹ்ன ஸந்த்யையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்தவனாய் ஜபிக்க வேண்டும். ஸூர்யனை நோக்கியவனாய் ஜபித்தால், காலையிலும் மத்யாஹ்னத்திலும், நின்று கொண்டே ஜபிக்க வேண்டும் என்று பொருள். யாக்ஞவல்க்யர்:ஸாயங்காலத்தில் மேற்கு முகமாய், நக்ஷத்ரோதயம் வரையில் காயத்ரியை ஜபிப்பவனாய் உட்கார்ந்திருக்க வேண்டும். காலையில் கிழக்கு முகமாய் ஜபிப்பவனாய், ஸூர்யோதயம் வரையில் நிற்க வேண்டும்.

शौनकोऽपि - ऋष्यादीनि च संस्मृत्य सायमासीत वाग्यतः । प्रातस्तु प्राङ्मुखस्तिष्ठेत् मध्याह्ने सूर्यदिक्स्थितः इति ॥ गौतमः तिष्ठेत्पूर्वामासीतोत्तरां सज्योतिष्याज्योतिषो दर्शनाद्वाग्यत इति ॥ यस्त्वापस्तम्बेनोक्तंसन्ध्ययोश्च बहिर्ग्रामादासनं वाग्यतश्चेति, तत्र आसनं स्थितेरप्युपलक्षणम् । वाग्यमनं च लौकिक वाङ्नियमनम् । अन्यथा मन्त्रादिबहुस्मृतिव्याकोपप्रसङ्गात् । मन्वादिस्मृतिषु विहितस्य स्थानस्य प्रकरणात् ब्रह्मचारिविषयत्वकल्पने ब्रह्मचारिणमनधिकृत्य द्विजमात्रमधिकृत्य प्रवृत्तानां स्थानासनविशिष्ट जपविधायकश्रुतिस्मृतीनामनन्वयप्रसङ्गः ॥

4 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

சௌனகரும்:ருஷி முதலியதை அனுஸந்தித்து ஸாயங்காலத்தில் மௌனியாய் உட்கார்ந்திருக்க வேண்டும். காலையில் கிழக்கு முகமாய் நின்று கொண்டிருக்க வேண்டும். மத்யாஹ்னத்தில் ஸூர்யனிருக்கும் திக்கை நோக்கியவனாய் நின்றிருக்க வேண்டும். கெளதமர்:ப்ராதஸ் ஸந்த்யையில் மௌனியாய் ஸூர்யோதயம் வரையில் நிற்க வேண்டும். ஸாயம் ஸந்த்யையில் மௌனியாய் நக்ஷத்ரம் காணப்படும் வரையில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:இரண்டு ஸந்த்யைகளிலும் க்ராமத்திற்கு வெளியில் உட்கார்ந்திருக்க வேண்டும். மௌனியாய்

.

இருக்க வேண்டும் என்கிறார் எனில், இவர் வசனத்திலுள்ள ‘ஆஸநம்’ என்ற பதம் உட்காருவது என்பதைச் சொல்வதாயினும், நிற்பதையும் சொல்வதாகும். மௌனமென்பது லௌகிக வார்த்தைகளை நிவர்த்திப்பது என்பதாகும். இவ்விதம் சொல்லாவிடில் மனு முதலியவரின் அநேகஸ்ம்ருதிகளுக்கு விரோதம் நேரிடும். மன்வாதி ஸ்ம்ருதிகளில் விதிக்கப்படும் ஸ்தானத்திற்கு (நிற்பது என்பது) ப்ரகாரண பலத்தால், ப்ரம்ஹசாரி விஷயத்வத்தைக் கற்பிப்பிக்கலாமெனில், ப்ரம்ஹ சாரிகளைப் பற்றி இல்லாமல், பொதுவாய் ப்ராம்ஹணர்களைக் குறித்து ப்ரவர்த்தி உள்ளதும், நின்றும், உட்கார்ந்தும் ஜபத்தை விதிப்பதுமான ச்ருதி ஸ்ம்ருதி வசனங்களுக்குப் பொருத்தமில்லாமை இருக்க நேரும்.

तथा छान्दोग्ये श्रूयते - कस्माद् ब्राह्मणः सायमासीनः सन्ध्यामुपास्ते कस्मात् प्रातस्तिष्ठन् यत्सायमासीनः सन्ध्यामुपास्ते तया वीरस्थानं जयति यत्प्रातस्तिष्ठन् तया स्वर्गं लोकं जयति इति । अखण्डादर्शे – वाग्यतः प्राङ्मुखस्तिष्ठेद्गायत्र्या जपमाचरन् इति ॥ योगयाज्ञवल्क्योsपि - प्रातस्तिष्ठन् द्विजः सन्ध्याजपं कुर्यात् इति । मनुरपि - उत्थायावश्यकं कृत्वा कृत्वा शौचं समाहितः । पूर्वं सन्ध्यां जपेत् तिष्ठन् स्वकाले चापराह्निकमिति । अत्र सर्वत्र तिष्ठन् जपेदिति

[[1]]

[[5]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் व्यत्ययेनान्वयः। जपस्यैव प्रधानत्वात् तदङ्गत्वात् स्थानासनयोरिति चन्द्रिकायां व्याख्यातम्। अत एव - शङ्खः - पूर्वं सन्ध्यां जपेत्तिष्ठन् आसीनः पश्चिमां तथा इति ।

சாந்தோக்ய

அவ்விதமே

ச்ருதியில்:ப்ராம்ஹணன், ஏன் மாலையில் உட்கார்ந்தவனாயும், காலையில் நின்றவனாயும் ஸந்த்யோபாஸனம் செய்கிறான்? (இதற்கு உத்தரம்) ஸாயங்காலத்தில் உட்கார்ந்து ஸந்த்யையை உபாஸிப்பதால் வீரஸ்தானத்தை ஜயிக்கிறான். காலையில் நின்று கொண்டு உபாஸிப்பதால் ஸ்வர்க்கலோகத்தை ஜயிக்கிறான். அகண்டாதர்சத்தில்:காயத்ரியை ஜபிப்பவன் கிழக்கு முகமாய் மெளனியாய் நின்று

கொண்டிருக்க

வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:ப்ராம்ஹணன் காலையில் நின்றவனாய் ஸந்த்யாஜபம் செய்ய வேண்டும். மனு:உஷ:காலத்திலெழுந்து, ஆவச்யகமான மல மூத்ர விஸர்ஜனம் செய்து, சௌசமும் செய்து, கவனமுள்ளவனாய், நின்று கொண்டு காலையில் காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். மாலையிலும் உரியகாலத்தில் ஸந்த்யா ஜபம் செய்ய வேண்டும். இங்கு முன் சொல்லிய எல்லா வசனங்களிலும் ‘ஜபிப்பவனாய் நிற்க வேண்டும்’ என்றிருப்பதை ‘நின்றவனாய் ஜபிக்க வேண்டும்’ என்று மாற்றிச் சொல்ல வேண்டும். ஜபம் ப்ரதானமானதால், நிற்பதும் உட்காருவதும் ஜபத்திற்கு அங்கமானதால், என்று சந்த்ரிகை என்னும் க்ரந்தத்தில் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால்தான். சங்கர்:ப்ராதஸ் ஸந்த்யையில் நின்றவனாய் ஜபிக்க வேண்டும். ஸாயம் ஸந்த்யையில் உட்கார்ந்தவனாய் ஜபிக்க வேண்டும் என்றார்.

गृह्यपरिशिष्टेऽपि - देवीमावाह्य तिष्ठन्नर्धनक्षत्रेष्वामण्डलदर्शनान्मन्त्रार्थमनुसन्दधानः प्रणवव्याहृतिपूर्विकां सावित्रीं जपेदिति ॥ स्मृत्यर्थसारेऽपि - आसूर्यदर्शनात्तिष्ठन् प्रामुखी गायत्रीं

[[6]]

जपेत् । आनक्षदर्शनात् सायनासीनः प्रत्यमुखो जपेदिति ॥ चन्द्रिकायाम् – प्रातः सन्ध्यां सनक्षत्रामुपक्रम्य यथाविधि । गायत्रीमभ्यसेत् तिष्ठन् यावदादित्यदर्शनमिति ।

க்ருஹ்யபரிசிஷ்டத்திலும்:-

காயத்ரியை

ஆவாஹனம் செய்து, நின்று கொண்டு, பாதி நக்ஷத்ரங்கள் தெரிவது முதல் ஸூர்ய மண்டலம் தெரியும் வரையில் மந்த்ரத்தின் அர்த்தத்தை த்யானிப்பவனாய், ப்ரணவம் வ்யாஹ்ருதி இவைகளை முன்னுடைய காயத்ரியை ஜபிக்க வேண்டும்.ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:ஸூர்யோதயம் வரையில் கிழக்கு முகமாய் நின்று கொண்டு காயத்ரியை ஜபிக்க GOLD. மாலையில் மேற்கு முகமாய் உட்கார்ந்தவனாய் நக்ஷத்ர தர்சனம் வரையில் ஜபிக்க வேண்டும். சந்த்ரிகையில்:ப்ராதஸ் ஸந்த்யையில் நக்ஷத்ரங்கள் இருக்கும்போதே ஆரம்பித்து நின்று கொண்டு விதிப்படி ஸூர்யோதயம் வரையில் காயத்ரியை ஜபிக்க வேண்டும்.

व्यासोऽपि - तिष्ठन् प्रातर्जपेदेवीमासीनः पश्चिमां तथेति ॥ एवञ्च गायत्रीजपस्य प्रधानत्वात् तदनुवर्तित्वादङ्गस्य उदयानन्तरं गौणकाले जपं कुर्वन्नपि तिष्ठन्नेव कुर्यात् । ’ तिष्ठन्नासूर्यदर्शनादिति वचनं तु गायत्रीजंपस्य मुख्यकालविधिपरम् । न तु उदयानन्तरंमासनविधिपरम्। अग्निकार्यं ततः कुर्यादित्युदयानन्तरं होमविधानात् उदयानन्तरं आसीतेति वचनाभावाच । न च तिष्ठेदासूर्यदर्शनादिति वचनात् उदयानन्तरमर्थसिद्धमासनमिति वाच्यम् । आसीनः पश्चिमां सन्ध्यामिति पश्चिमायामेव आसनविधानात् अन्यत्र स्थितेरर्थसिद्धेः । न च प्रातः सूर्यदर्शनपर्यन्तं स्थानस्य सायं नक्षत्रोदयपर्यन्तमासनस्य विधानात् तदन्तरालकाले स्थानमासनं वा वैकल्पिकमिति वाच्यम् । कालविशेषाभिधायिवचननिचयेन व्यवस्थासिद्धेः ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[7]]

வ்யாஸரும்:காலையில் நின்றுகொண்டும், மாலையில் உட்கார்ந்து கொண்டும் காயத்ரியை ஜபிக்க வேண்டும். இவ்விதமிருப்பதால், காயத்ரீ ஜபம் ப்ரதானமானதால், அங்கம் ப்ரதானத்தை அனுஸரிக்கு மானதால், உதயத்திற்குப் பிறகு கௌணகாலத்தில் காயத்ரீ ஜபம் செய்தாலும் நின்று கொண்டு தான் செய்ய

வேண்டும். என்ற வசனமோவெனில், காயத்ரீ ஜபத்தின் முக்ய காலத்தை விதிப்பதில் தாத்பர்யம் உள்ளதேயன்றி உதயத்திற்குப் பிறகு உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதை விதிப்பதில் தாத்பர்யம் உள்ளதல்ல. ‘பிறகு அக்னி கார்யம் செய்ய

செய்ய வேண்டும்’ என்று, உதயத்திற்குப் பிறகு ஹோமத்தை விதித்திருப்பதாலும், ‘உதயத்திற்குப் பிறகு உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்’ என்ற

இல்லாமையாலும்.

வசனம்

வசனத்தால்

என்ற

பிறகு

ஸூர்யோதயத்திற்குப் உட்காரவேண்டும் என்பது அர்த்தத்தால் ஸித்திக்கின்றது என்றும் சொல்லக் கூடாது. ‘ஸாயம் ஸந்த்யையில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்’ என்று ஸாயம் ஸந்த்யையில் மட்டும் உட்காருவதை விதித்திருப்பதால் ப்ராதஸ் ஸந்த்யையில் நிற்க வேண்டும் என்பது அர்த்தத்தால் ஸித்திப்பதால். ‘காலையில் ஸூர்யோதயம் வரையில் நிற்பதையும், மாலையில் நக்ஷத்ரோதயம் வரையில் உட்காருவதையும் விதித்திருப்பதால், இவைகளுக்கு நடுவிலுள்ள காலத்தில் நிற்பதும் உட்காருவதும் விகல்பிக்கப்படுகிறது’ என்று சொல்வதும் கூடாது. காலவிசேஷத்தைச் சொல்லும் வசனங்களால், ஸ்தானாஸனங்களின் வ்யவஸ்தை ஸித்திக்கின்து.

तथा च भरद्वाजसंवर्तव्यासाः - सहस्रपरमां देवीं शतमध्यां दशावराम् । गायत्रीं वै जपेत् प्रातः प्राङ्मुखः प्रयतः स्थितः इति ॥ योगयाज्ञवल्क्योऽपि - प्रातस्तिष्ठन् जपेदिति । मनुरपि - पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठन् नैशमेनो व्यपोहति इति । एतेषु वचनेषु उदयात् पूर्वापरभाव

[[8]]

विवेकविरहात् प्रातः कालस्थितिपरत्वात् असति विशेषोपस्थापके सामान्यसङ्कोचस्य अयुक्तत्वात् । सूर्योदयानन्तरमासनस्य कल्पने सायं नक्षत्रोदयानन्तरं गौणकालजपे स्थितेरपि कल्पनाप्रसङ्गात् । तस्मात् प्रातस्तिष्ठन् सायमासीन इत्याहुः ॥

வ்யாஸர்கள்:-

பாரத்வாஜ, ஸம்வர்த்த, ப்ராத:காலத்தில் சுத்தனாய் கிழக்கு முகமாய் நின்று கொண்டு காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஆயிரம் ஆவ்ருத்தி உத்தமம். நூறு மத்யமம். பத்து அதமம். யோகயாக்ஞவல்க்யர்:காலையில் நின்று கொண்டு ஜபிக்க வேண்டும். மனுவும்:ப்ராதஸ் ஸந்த்யையில் நின்று கொண்டு ஜபிக்கின்றவன், இரவில் செய்த பாபத்தை போக்குகிறான். இந்த வசனங்களில் உதயத்திற்கு முன், பின் என்ற பிரிவு இல்லாததால், காலையில் நிற்க வேண்டும் என்பதை மட்டில் சொல்வதால், விசேஷ வசனம் இல்லாவிடில் ஸாமான்ய வசனத்தை ஸங்கோசப்படுத்துவது யுக்தம் இல்லாததால், ஸூர்யோதயத்திற்குப்

பிறகு

உட்கார்ந்து செய்யலாமென்று கல்பித்தால், ஸாயங்காலத்தில் நக்ஷத்ரோதயத்திற்குப் பிறகு கௌண காலத்தில் செய்யும் ஜபத்தில் நின்று கொண்டு செய்யலாமென்றும் கல்பிக்க நேரிடுமாகையால் ‘காலையில் நின்று கொண்டும், மாலையில் உட்கார்ந்து கொண்டும் ஜபிக்க வேண்டும். என்கின்றனர்.

यमः – सहस्रपरमां देवीं शतमध्यां दशावराम् । गायत्रीं तु जपेन्नित्यं सर्वपापप्रणाशिनीमिति । बोधायनस्तु विशेषमाह ‘दर्भेष्वासीनो दर्भान् धारयमाणस्सोदकेन पाणिना प्रत्यङ्मुखः सावित्रीं सहस्रकृत्व आवर्तयॆत्। प्राणायामशो वा शतकृत्वः । उभयतः प्रणवां सप्तव्याहृतिपूर्विकां मनसा वा दशकृत्वस्त्रिभिश्च प्राणायामैस्तान्त एवं

प्रामुखस्तिष्ठमिति । योगयाज्ञवल्क्योऽपि

[[9]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் सहस्रकृत्वस्सावित्रीं जपेदव्यग्रमानसः । शतकृत्वोऽपि वा सम्यक् प्राणायामपरो यदि । सप्तव्याहृतिपूर्वं चेदाद्यन्तप्रणवान्विताम् । मनसा वा जपेच्चैव दशकृत्वोऽवरः स्मृतः इति ॥

யமன் ஸகல பாபங்களையும் விலக்கும் காயத்ரியை ப்ரதி தினமும் ஜபிக்க வேண்டும். ஆயிரம் தடவை ஜபிப்பது உத்தமம். நூறு தடவை மத்யமம். பத்து தடவை குறைந்த பக்ஷம். போதாயனர்:தர்ப்பங்களில் உட்கார்ந்தவனாய், ஜலத்துடன் கூடிய கையினால் தர்ப்பங்களை தரித்தவனாய், (மாலையில்) மேற்கு நோக்கியவனாய், காயத்ரியை ஆயிரம் தடவை ஜபிக்க வேண்டும். அல்லது ப்ராணா யாமத்துடன் நூறு தடவை ஜபிக்கலாம். (மூச்சை அடக்கிக் கொண்டு ஜபித்தால் ப்ராணாயாமத்துடன் ஜபிப்பதென்பதாம். மூச்சை அடக்கிய காலத்தில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு ஜபித்து, மறுபடி மூச்சை விட்டு, மறுபடி மூச்சை அடக்கி ஜபிக்க வேண்டும். மூச்சு விடும் காலத்தில் ஜபிக்கக் கூடாது. இந்த அர்த்தத்தை ஆபஸ்தம்ப தர்மஸூத்ர வ்யாக்யானத்தில் காணலாம்.) அல்லது, இருபுறமும் ப்ரணவமுடையதும்,

ஏழு வ்யாஹ்ருதிகளை முன்னுடையதுமான காயத்ரியை மனதால் பத்து தடவை ஜபிக்கலாம். மூன்று ப்ராணா யாமங்களால் சோர்ந்தவனாய் ஜபிக்க வேண்டும். காலையிலும் இவ்விதமே கிழக்கு நோக்கி நின்று கொண்டு ஜபிக்க வேண்டும். யோக யாக்ஞவல்க்யரும்:வேறிடத்தில் மனதில்லாதவனாய் காயத்ரியை ஆயிரம் தடவை ஜபிக்க வேண்டும். அல்லது ப்ராணா யாமத்துடன் ஜபித்தால் நூறு தடவை ஜபிக்கலாம். அல்லது, இருபுறமும் ப்ரணவத்துடன் கூடியதும், ஏழு வ்யாஹ்ருதிகளை முன்னுடையதுமான காயத்ரியை மனதால் பத்து தடவை ஜபிக்கலாம். இது கடைசி பக்ஷம்.

व्यासः – सहस्रपरमां नित्यं शतमध्यां दशावराम् । सावित्रीं वै जपेद्विद्वान् प्राङ्मुखः प्रयतश्शुचिरिति । अत्र चन्द्रिकायां व्यवस्था कृता

[[10]]

दशावरामित्यापद्विषयम् । आशौचविषयं च । आपन्नश्चाशुचिः काले तिष्ठन्नपि जपेद्दशेत्याश्वलायनेनोक्तत्वात् । सहस्रपरमामिति सहस्रकृत्व इति वचनं वानप्रस्थादिविषयम् । ’ शतमष्टोत्तर’ मित्यनुदितहोमिगृहस्थब्रह्मचारिविषयम् । ब्रह्मचारिणोऽपि सन्ध्ययोरग्निकर्म चेति प्रागुदयादग्निकार्यस्मरणात्। उदितहोमिनस्तु सावित्रीमार्कदर्शनादिति मन्वाद्युक्तं द्रष्टव्यमिति ॥ तथा च योगयाज्ञवल्क्यः – ब्रह्मचार्याहिताग्निश्च शतमष्टोत्तरं जपेत् । वानप्रस्थो यतिश्चैव सहस्रादधिकं जपेदिति ॥ तयोरनग्निकत्वेन, होमकालानतिपत्तेरिति भावः ॥ आहिताग्निग्रहणमेकाग्नेरप्युपलक्षणम् ।

சுத்தி

வ்யாஸர்:அறிந்தவன், அடக்கம் வைகளுடையவனாய், கிழக்கு நோக்கியவனாய் காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஆயிரம் தடவை ஜபிப்பது உத்தமம். நூறு மத்யமம். பத்து தாழ்ந்தது. இது விஷயத்தில் சந்த்ரிகையில் வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது ‘தசாவராம்’ என்றது ஆபத்காலத்தைக் குறித்ததும், ஆசௌசம் உள்ளவர்களைக் குறித்ததும். ‘ஆபத்துடைய வனும், ஆசௌசம் உடையவனும், ஸந்த்யா காலத்தில் நின்றவனாய் பத்து தடவை ஜபிக்க வேண்டும்’ என்று ஆச்வலாயனர் சொல்லி இருப்பதால். ‘ஆயிரம் தடவை ஜபிப்பது உத்தமம்’ ‘ஆயிரம் தடவை ஜபிக்க வேண்டும்’ என்று சொல்வது வானப்ரஸ்தர் முதலியவரைக் குறித்தது. ‘நூற்றெட்டுத் தடவை ஜபிக்க வேண்டும்’ என்பது உதயத்திற்கு முன்பு ஹோமம் செய்யும் க்ருஹஸ்தர், ப்ரம்ஹசாரிகள் இவர்களைக் குறித்தது. இரு ஸந்த்யைகளிலும் அக்னி கார்யம் செய்ய வேண்டும். என்று, ப்ரம்ஹசாரிக்கும் உதயத்திற்கு முன் அக்னி கார்யம் விதிக்கப்பட்டிருப்பதால். ‘ஸூர்ய தர்சனம் வரையில் காயத்ரியை ஜபிக்க வேண்டும்’ என்று மனு முதலியவர் சொல்லியது உதயத்திற்குப் பிறகு ஹோமம் செய்பவனைப்

[[11]]

ஜபிக்க

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் பற்றியது. அவ்விதமே ‘யோகயாக்ஞவல்க்யர்: ப்ரம்ஹசாரியும் ஆஹிதாக்னியும் 108முறை வேண்டும். வானப்ரஸ்தனும் ஸன்யாஸியும் 1000 -க்கு அதிகமாய் ஜபிக்க வேண்டும். அவ்விருவரும் அக்னி இல்லாதவரானதால், ஹோமகாலம் அதிக்ரமிக்கும் என்பதில்லாததாலென்று பொருள். ஆஹிதாக்னி என்றது ஒரு அக்னியை உடைய க்ருஹஸ்தனையும் குறிக்கின்றது.

तथा च संवर्तः - गृहस्थो ब्रह्मचारी च शतमष्टोत्तरं जपेत् । वानप्रस्थो यतिश्चैव जपेदष्टसहस्रकम् इति ॥ स्मृत्यर्थसारे - ब्रह्मचारी गृहस्थश्च शतमष्टोत्तरं जपेत् । वानप्रस्थो यतिश्चैव सहस्रादधिकं जपेत् । दशापत्सु : जपेद्देवीमष्टाविंशतिमष्ट वा इति । ननु सावित्रीमार्कदर्शनादिति उदयपर्यन्तं जपविधानात् ’ न चान्तरा व्याहरेत्तु विरमेद्वा कथंचन’ नान्तरा विरमेत् कचिदिति व्यासशौनकाभ्यां जपमध्ये विरमणस्य च प्रतिषिद्धत्वादुदितहोमिन आहिताग्नेर्विहरणलोपप्रसङ्गः । मैवम् । श्रुतिविरोधे सति मध्ये विरमणे अविरोधात् । अत एवापस्तम्बः - विप्रतिषेधे श्रुतिलक्षणं बलीयः

.

அவ்விதமே ஸம்வர்த்தர்:க்ருஹஸ்தனும், ப்ரம்ஹசாரியும் 108-முறை ஜபிக்க வேண்டும். வானப்ரஸ்தனும் யதியும் 1008 முறை ஜபிக்க வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்ப்ரம்ஹசாரியும், க்ருஹஸ்தனும் 108 -முறை ஜபிக்க வேண்டும். வானப்ரஸ்தனும், யதியும் 1000 க்கு அதிகமாய் ஜபிக்க வேண்டும். ஆபத்காலங்களில் பத்து அல்லது 28 அல்லது 8 முறை ஜபிக்க வேண்டும். ‘காயத்ரியை ஸூர்யோதய தர்சனம் வரையில் ஜபிக்க வேண்டும்’ என்று உத்யம் வரையில் ஜபம் விதிக்கப் பட்டிருப்பதால், ‘நடுவில் எவ்விதத்திலும் பேசக்கூடாது, ஜபத்தை நிறுத்தவும் கூடாது’ என்று வ்யாஸர், சௌனகர் இவர்கள் ஜபமத்யத்தில் நிறுத்துவதைத் தடுத்திருப்பதால்,

[[12]]

உதித ஹோமியான ஆஹிதாக்னிக்கு விஹரணம் செய்வது லோபிக்க வாகுமே’ எனில், இவ்விதமல்ல. ச்ருதிக்கு விரோதம் வருமாகில், நடுவில் நிறுத்துவதால் விரோதமாகாது. ஆகையாலேயே ஆபஸ்தம்பர் ‘ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விரோதம் வருமாகில் ச்ருதியிற் சொல்லியது அதிக பலமுள்ளது’ என்றார்.

!

FT: स्वरवर्णपदैर्वाक्यं शुद्धमावर्तयन् जपेत् । न कम्पयेच्छिरो ग्रीवां दन्तान्नैव प्रघट्टयेदिति । तच्च वाक्यं मनुनोक्तम् - ‘एतदक्षरमेतां च जपन् व्याहृतिपूर्विकाम् । सन्ध्ययोर्वेदविद्विप्रो

ஜூன்

।-iप्रणवव्याहृतियुतां गायत्रीं तु ततो जपेत् । समाहितमनास्तूष्णीं मनसाऽपि विचिन्तयेत् इति । पितामहः – प्रणवं व्याहृतीस्तिस्रो गायत्रीं च जपेत् क्रमात् । प्रणवव्याहृतियुता स्वाहान्ता होमकर्मणि । शुद्धा वाऽत्र प्रयोक्तव्या व्याहृतिप्रणवैर्विना इति ॥

व्यासोsपि

[[1]]

சங்கர்:ஸ்வரம், வர்ணம், பதம் இவைகளால் சுத்தமாயுள்ள ‘வாக்யத்தை ஆவ்ருத்தி செய்து கொண்டு ஜபிக்க வேண்டும்.தலையையும், கழுத்தையும், அசைக்கக் கூடாது. பற்களை கடிக்கக் கூடாது. அந்த வாக்யம் எதுவெனில், அது மனுவினால் சொல்லப்பட்டிருக்கிறது. ‘இந்த அக்ஷரத்தையும் (ப்ரணவத்தையும்) வ்யாஹ்ருதிகளை முன்னுடைய இதையும் (காயத்ரியையும்) ஸந்த்யைகளில் ஜபிக்கின்ற வேதமறிந்த ப்ராம்ஹணன் மூன்று வேதங்களோதிய புண்யத்துடன் சேருகிறான். வ்யாஸரும்:பிறகு ப்ரணவத்துடனும், வ்யாஹ்ருதிக ளுடனும் கூடிய காயத்ரியை ஜபிக்க வேண்டும். மௌனமாய் கவனமுள்ளவனாய் மனதினாலும் சிந்திக்க வேண்டும். பிதாமஹர்:ப்ரணவத்தையும், 3வ்யாஹ்ருதிகளையும், காயத்ரியையும் முறையே ஜபிக்க வேண்டும். ஹோமகர்மத்தில், ப்ரணவ வ்யாஹ்ருதிகளை முன்னுடைய காயத்ரியை, ‘ஸ்வாஹா’ என்பதைக்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் கடைசியிலுள்ளதாய் உச்சரிக்க வேண்டும். அல்லது, ப்ரணவ வ்யாஹ்ருதிகளைச் சேர்க்காமல் சுத்தமாகவும் ஹோமத்தில் உச்சரிக்கலாம்.

स्मृतिरत्ने - शुद्धयैव तु होतव्यं गायत्र्या होमकर्मणि । त्रिकेणैव जपः कार्यो जपयज्ञप्रसिद्धय इति । प्रणवः व्याहृतयः गायत्री चेति त्रिकम् । बोधायनः - प्रणवो व्याहृतयस्तिस्रः सावित्री चेत्येते पञ्चब्रह्मयज्ञाः अहरहब्रीह्मणं किल्बिषात् पावयन्त इति ॥ यत्तु योगयाज्ञवल्क्य आह - ओङ्कारं पूर्वमुच्चार्य भूर्भुवः स्वस्तथैव च । गायत्रीं प्रणवं चान्ते जप एवमुदाहृतः । एषा सम्पुटगायत्री सर्वपापप्रणाशिनीति । यदपि बोधायनः उभयतःप्रणवां सव्याहृतिकां जपेदिति, यदपि वृद्धमनुः - षडोकारां जपेद्विप्रो गायत्रीं मनसा शुचिः । अनेकजन्मजैः पापैः मुच्यते नात्र संशयः ॥ तिस्रो व्याहृतयः पूर्वं पृथगोकारसंयुताः । पुनस्संहृत्य चोङ्कारं मन्त्रस्याद्यन्तयोस्तथेति, तत्सर्वं गृहस्थब्रह्मचारिव्यतिरिक्तविषयम् ॥

.

ஸ்ம்ருதிரத்னத்தில்:ஹோம கார்யத்தில் சுத்த காயத்ரியினாலேயே ஹோமம் செய்ய வேண்டும். ஜப யஜ்ஞம் ஸித்திப்பதற்கு ப்ரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்ரி இம்மூன்றையும் சேர்ந்தே ஜபிக்க வேண்டும். போதாயனர்:ப்ரணவம், மூன்று வ்யாஹ்ருதிகள், காயத்ரீ என்ற இந்த ஐந்தும் ப்ரம்ஹயக்ஞங்கள் எனப்படும். இவை ஒவ்வொரு நாளும் ப்ராம்ஹணனை பாபத்தினின்றும் விலக்குகின்றன. யோக யாக்ஞவல்க்யர்:“ஓங்காரத்தை முதலில் உச்சரித்து, பிறகு வ்யாஹ்ருதிகளையும், பிறகு காயத்ரியையும், முடிவில் ப்ரணவத்தையும் உச்சரித்து ஜபிக்க வேண்டும். இந்த ஸம்புட காயத்ரீ ஸகல பாபங்களையும் போக்கக் கூடியது” என்று சொல்லியதும், போதாயனர்:“ஆதியிலும், அந்தத்திலும் ப்ரணவமுடையதாயும், வ்யாஹ்ருதிகளுடன் கூடியதாயும் ஜபிக்க வேண்டும்” என்று சொல்லியதும், வ்ருத்தமனு:-

14 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ‘ப்ராம்ஹணன் சுத்தனாய், 6ஓங்காரங்களுடையதான காயத்ரியை மனதால் ஜபிக்க வேண்டும். அனேக ஜன்மங்களில் உண்டாகிய பாபங்களால் விடுபடுகிறான். ஸம்சயமில்லை. முதலில் ஒரு ஓங்காரம், வ்யாஹ்ருதிகள் மூன்றுக்கும் ஆதியில் தனித்தனி ஓங்காரம், காயத்ரியின் ஆதியில் ஒன்று, முடிவில் ஒன்று ஆக ஆறு ஓங்காரங்கள்” என்று சொல்லியதும், இதெல்லாம் க்ருஹஸ்தன் ப்ரம்ஹசாரி இவர்களைத் தவிர்த்த மற்றவரின் விஷயமாம்.

तथा च स्मृतिरत्नावल्याम् - सम्पुटैकषडोङ्कारा गायत्री त्रिविधा मता । तत्रैकप्रणवा ग्राह्या गृहस्थैर्जपकर्मणि । गृहस्थवत्तु जप्तव्या सदैव ब्रह्मचारिभिः । सम्पुटा च षडोङ्कारा भवेतामूर्ध्वरेतसाम् इति । स्मृतिसारसमुच्चयेऽपि - गृहस्थो ब्रह्मचारी च प्रणवाद्यामिमां जपेत् । अन्ते यः प्रणवं कुर्यान्नासौ वृद्धिमवाप्नुयात् इति । वृद्धमनुः - सोङ्कारा चतुरावृत्त्या विज्ञेया सा शताक्षरा । शताक्षरां समावर्त्य सर्ववेदफलं लभेत्। एतया ज्ञातया नित्यं वाङ्मयं विदितं भवेत् । उपासितं भवेत्तेन विश्वं भुवनसप्तकमिति । अस्यार्थः चन्द्रिकायामभिहितः सोङ्कारेत्यनेन व्याहृतीनां सङ्ख्त्याननुप्रवेश उच्यते । एवं च ओङ्कारेण सह पञ्चविंशत्यक्षरा सम्पद्यते । मन्त्रे तु व्याहृतित्रयंस्यानुप्रवेशोऽस्त्येवेति ॥

அவ்விதமே, ஸ்ம்ருதி ரத்னாவளியில்:ஸம்புடை என்றும், ஒரு ப்ரணவம் உள்ளதென்றும், ஆறு ப்ரணவமுள்ளதென்றும், காயத்ரீ மூன்று விதமாய் சொல்லப்பட்டுள்ளது. அவையுள் ஒரு ப்ரணவமுள்ளதை க்ருஹஸ்தர்கள் ஜபத்தில் க்ரஹிக்க வேண்டும். எப்பொழுதுமே ப்ரம்ஹசாரிகள் க்ருஹஸ்தர்களைப் போலவே ஜபிக்க வேண்டும். ஸம்புட காயத்ரியும், ஷடோங்கார காயத்ரியும் ஊர்த்வரேதஸ்ஸுகளுக்கு (வானப்ரஸ்தருக்கும், யதிகளுக்கும்) விதிக்கப்பட்டதாம். ஸ்ம்ருதி ஸார்ஸமுச்சயத்திலும்:க்ருஹஸ்தனும்,

V

[[15]]

ஸ்மிருதி முக்தாபலம் ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் ப்ரம்ஹசாரியும் ப்ரணவத்தை ஆதியிலுடையதாய் காயத்ரியை ஜபிக்க வேண்டும்.எவன் முடிவில் ப்ரணவத்தைச் சேர்த்து ஜபிக்கின்றானோ இவன், வ்ருத்தியை அடையமாட்டான். x வ்ருத்தமனு:ஓங்காரத்துடன் கூடிய காயத்ரியை நான்கு தடவை ஆவ்ருத்தி செய்தால், அது நூறு அக்ஷரங்களுடைய் தாய் ஆகிறது என்று அறியவும்.சதாக்ஷரி காயத்ரியை, ஜபிப்பதால் ஸர்வ் வேதங்களையும் ஜபித்த பலனை அடைவான். இதை அறிந்ததால் ஸகில சாஸ்த்ரங்களும் அறியப்பட்டதாகும். அவனால் ஏழு உலகங்களும், உபாஸிக்கப்பட்டதாகும். இதற்கு அர்த்தம் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது. ஓங்காரத்துடன்டீல் கூடிய என்றதால்; வ்யாஹ்ருதிகள் ஸ்ங்க்யையில் சேர்க்கப்படவில்லை என்பது சொல்லப்படுகிறது. இவ்விதம் இருப்பதால், ஓங்காரத்துடன்வைப25=.

அக்ஷரமுள்ளதாகிறது. ஆனாலும் மந்த்ரத்தில் மூன்று

சேர்க்கை உண்டு

अत एव विश्वामित्रः - प्रणवोऽप्यत्र मन्त्रादौ व्याहृतित्रितयं ततः । जपें प्रशस्ता सावित्री प्रणवेन समन्विता ॥ अतिप्रशस्ता तेनापि व्याहृतित्रितयेन चेति ॥ संवर्तोऽपि = प्रणवाद्यां तु सन्ध्यायां जपेद्व्याहृतिभिस्सह इति ॥ व्यासः - त्रिसन्ध्यं तु जपेद्देवीं विच्छिद्यैव पदत्रयम् । अविच्छिन्नं जपेद्यस्तु रौरवं नरकं व्रजेदिति ॥ विष्णुः अच्छिन्नपादा गायत्री ब्रहहत्यां प्रयच्छति । छिन्नपादा तु गायत्री ब्रह्महत्यां व्यपोहति । तस्मात् पादत्रयं छित्वा जपयज्ञं समाचरेदिति ॥

ஆகையால்தான் விச்வாமித்ரர்: இங்கு ழந்த்ரத்தின்

ஆதியில் ப்ரணவமும் பிறகு மூன்று வ்யாஹ்ருதிகளும் சேர்க்கப்பட வேண்டும். ப்ரணவத்துடன் கூடியதால் காயத்ரீ சுத்தமாயாகிறது. மூன்று வ்யாஹ்ருதிகளுடன் கூடியதால் மிகவும் சீலாக்யமாய் ஆகிறது. ஆகையால் ஸந்த்யாகாலத்திகாயத்ரியைக் ப்ரணவத்தை

16 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

முன்னுடையதாய் வ்யாஹ்ருதிகளுடன் கூடியதாய் ஜபிக்க வேண்டும்’ என்றார். ஸம்வர்த்தரும்:ப்ரணவத்தை முன்னுடையதும், வ்யாஹ்ருதிகளுடன் கூடியதுமான காயத்ரியை ஸந்த்யாகாலத்தில் ஜபிக்க வேண்டும். வ்யாஸர்:மூன்று ஸந்த்யைகளிலும், காயத்ரியின் மூன்று பாதங்களையும் பிரித்தே ஜபிக்க வேண்டும். பிரிக்காமல் ஜபிப்பவன் ரௌரவமெனும் நரகத்தை அடைவான். விஷ்ணு:காயத்ரியின் பாதங்களைப் பிரிக்காமல் ஜபிப்பது ப்ரம்ஹஹத்யா தோஷத்தைக் கொடுக்கும். பிரித்து ஜபிப்பது ப்ரம்ஹஹத்யா தோஷத்தையும் போக்கும். ஆகையால் மூன்று பாதங்களையும் பிரித்தே ஜபயக்ஞம் செய்ய வேண்டும் ஸ்ம்ருதி ரத்னாவளியில்:எந்த ப்ராம்ஹணர்கள் பாதங்களைப் பிரிக்காமல் காயத்ரியை ஜபிக்கின்றனரோ அவர்கள், நரகத்தில் அநேககோடி கல்பகாலம் வரை தலைகீழாக இருக்கின்றனர்.

जपयज्ञस्य भेदोऽभिहितो माधवीये – वाचिकाख्य उपांशुश्च मानसश्च त्रयः स्मृताः । त्रयाणां जपयज्ञानां श्रेयान् स्यादुत्तरोत्तर

எள்ளை -

स्पष्टपदाक्षरैः । मन्त्रमुच्चारयेद्वाचा जपयज्ञः स वाचिकः । शनैरुदीरयेन्मन्त्र मीषदोष्ठौ प्रचालयेत् । किञ्चिच्छब्दं स्वयं विद्या दुपांशुः स जपः स्मृतः ॥ धिया यदक्षर श्रेण्या वर्णाद्वर्णं पदात्पदम् । मन्त्रार्थचिन्तनं भूयः कथ्यते मानसो जपः ॥ उत्तमं मानसं जप्य मुपांशु मध्यमं स्मृतम् । अधमं वाचिकं प्राहुः सर्वमन्त्रेषु वै द्विजाः ॥ वाचिकस्यैकमेकं स्यादुपांशु शतमुच्यते । सहस्रं मानसं प्रोक्तं मन्वत्रिभृगुनारदैः इति ॥

ஜபயக்ஞத்தின் பேதம் சொல்லப்பட்டுள்ளது. மாதவீயத்தில்:வாசிகம், உபாம்சு, மானஸம் என மூன்று விதமாய் ஜபயக்ஞங்கள் சொல்லப்பட்டுள்ளன. இம்மூன்று ஜபயக்ஞங்களுள் முந்தியதை விடப் பிந்தியதுஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[17]]

சிறந்ததாகும். இவைகளின் லக்ஷணம் அங்கேயே சொல்லப்பட்டுள்ளது:உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் இவைகளையும், பதங்கள் அக்ஷரங்கள் இவைகளையும் ஸ்பஷ்டமாய் உச்சரித்து ஜபிப்பது வாசிகஜப யஜ்ஞமாம். மந்த்ரத்தை மெதுவாய் உச்சரிக்க வேண்டும்.உதடுகளைக் கொஞ்சமாய் அசைக்க வேண்டும். உச்சரிக்கும் சப்தம் தன்னால் மட்டும் கேட்கப்பட வேண்டும். இவ்விதம் ஜபிப்பது உபாம்சு ஜபமாம். ஒவ்வொரு அக்ஷரத்தையும் பதத்தையும் மனதினால் த்யானித்து மந்த்ரார்த்தத்தையும் த்யானிப்பது மானஸ ஜபம் எனப்படுகிறது. மானஸ ஜபம் உத்தமம், உபாம்சு ஜபம் மத்யமம் எனப்படுகிறது. வாசிக ஜபம் அதமம் எனப்படுகிறது. எல்லா மந்த்ரங்களுக்கும் இது பொதுவான விதி. வாசிக ஜபத்திற்கு ஒரு பங்கு பலன். உபாம்சு ஜபத்திற்கு நூறு பங்கு பலன் சொல்லப்படுகிறது. மானஸ ஜபத்திற்கு ஆயிரம் மடங்கு பலனென்று மனு, அத்ரி, ப்ருகு,நாரதர் இவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

[[1]]

हारीतः - मन्त्रमुच्चारयेद्वाचा जपयज्ञः स वाचिकः । स उपांशुजपोऽशब्दश्चलज्जिह्वादशच्छदः ॥ मानसस्त्वचलज्जिह्वादशनच्छद ईरितः । उच्चैस्त्वेकगुणः प्रोक्तोऽध्वानो दशगुणः स्मृतः । उपांशुः स्याच्छतगुणः सहस्रो मानसः स्मृतः । मुक्तिदो मानसो ज्ञेय उपांशुस्सर्वसिद्धिदः । त्रिविधो जपयज्ञस्स्यात् वाचिकः क्षुद्रकर्मणीति । वैयाघ्रपादः त्रिविधो जपयज्ञः स्यात् मानसोपांशुभाषिकः । परश्रवणयोग्यो यः स भाषिक उदीरितः । उपांशुरोष्ठसंस्पर्शमात्रः स्वश्रुतिगोचरः । यो भवेदच लज्जिह्वादशनावरणो जपः ॥ मानसः सः समाख्यातो जपः श्रुतिविभूषणैः । उच्चैर्जपाद्विशिष्टस्स्यादुपांशुर्दशभिर्गुणैः ॥ ॥ जिह्वाजपः शतगुणः सहस्रो मानसः स्मृतः । मानसः सिद्धिकामानां पुष्टिकामैरुपांशुकः ॥ वाचिको मारणे चैव प्रशस्तो जप ईरितः इति ॥

|

18 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः यत्तु व्यासेनोक्तम् - मनसैव जपं कुर्यात् सावित्र्यास्तु विशेषत इति, तत् मानसजपप्रशंसाभिप्रायम्, न पुनरुपांशुत्वनिषेधार्थम् । तथात्वे उपांशुजपयुक्तस्य शंसाच्छतगुणो भवेत् इत्यादिवचनविरोधः स्यात् ।

உச்சரிக்க

ஹாரீதர்மந்த்ரத்தை வாக்கினால் வேண்டும். அது வாசிக ஜபம் எனப்படும். சப்தமில்லாமல் நாக்கும் உதடுகளும் அசையும்படி உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும். நாக்கும் உதடுகளும் அசையாமல் ஜபிப்பது மானஸ ஜபம் எனப்படும். சப்தத்துடன் ஜபிக்கும் ஜபம் ஒரு மடங்கு பலனை அளிக்கும். சப்தமில்லாது ஜபிக்கும் ஜபம் 10மடங்கு பலனை யளிக்கும். உபாம்சு ஜபம் 100 மடங்கு பலனை அளிக்கும். மானஸ ஜபம் 1000மடங்கு பலனை அளிக்கும். மானஸ ஜபம் முக்தியை அளிக்கும். உபாம்சு ஜபம் ஸகல ஸித்தியையுமளிக்கும். வாசிக ஜபத்தை க்ஷுத்ரமான (அபிசார) கர்மத்தில் உபயோகிக்க வேண்டும். இவ்விதம் ஜபயக்ஞம் மூன்று விதமாகும். வையாக்ரபாதர்:ஜபயக்ஞம் மானஸம், உபாம்சு,பாஷிகம் என மூன்றுவிதம் உடையது. பிறர் கேட்கும்படி ஜபிப்பது பாஷிகம். உதடு ஒன்றுக்கொன்று ஸம்பந்தித்து, தன்காதிற்கு மட்டில் கேட்கும்படி உச்சரித்து ஜபிப்பது உபாம்சு. நாக்கும் உதடுகளும் அசையாமல் ஜபிப்பது மானஸம் என்று வேதமறிந்தவர்கள் சொல்லுகின்றனர். சப்தத்துடன் ஜபிப்பதைவிட உபாம்சு ஜபம் 10-மடங்கு சிறந்தது. நாக்கினால் ஜபிப்பது 100மடங்கு சிறந்தது. மானஸ ஜபம் 1000 - மடங்கு சிறந்தது. ஸித்தியை விரும்பியவர்களுக்கு மானஸமும், புஷ்டியை விரும்பியவர்களுக்கு உபாம்சுவும், அபிசார கர்மத்தில் வாசிகமும் சிறந்ததெனச் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு, “காயத்ரீ ஜபத்தை மனதினாலேயே செய்ய வேண்டும். அது விசேஷமானது” என்று வ்யாஸர் சொல்லி இருப்பது, மாஸை ஜபத்தைப் புகழ்வதில் அபிப்பிராயம் உடையதேயன்றி உபாம்சு ஜபத்தை நிஷேதிப்பதற்கல்ல.

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் நிஷேதிப்பதற்கென்றால், உபாம்சுவாய் ஜபிப்பவனுக்கு, உரக்க வாசிக ஜபத்தைவிட 100மடங்கதிகமாகும்’ என்பது முதலான வசனங்களுக்கு விரோதம் நேரிடும்.

जपनियममाह – शौनकः । कृत्वोत्तानौ करौ प्रातः सायं चाधोमुखौ तथा । मध्ये स्तब्धकराभ्यां तु जप एव मुदाहृतः इति ॥ व्यासोऽपि प्रातरुत्तानपाणिभ्यां स्तब्धाभ्यां दिनमध्यमे । अधोमुखाभ्यां पाणिभ्यां सायं संलक्षितो जपेत् ॥ प्रातनसासम कुर्यात् मध्याह्ने तूरसा समौ । सायङ्काले ரிசன் க

। : 99வு

अप्रावृत करो वाऽपि शिरसि प्रावृतोऽपि वेति ॥

i

ஜபத்தில் நியமத்தைச் சொல்லுகிறார் சௌனகர் காலையில் கைகளை நிமிர்த்திக் கொண்டும், மாலையில் கீழ்நோக்கியதாய்ச் செய்து கொண்டும், மத்யாஹ்னத்தில் நடுநிலைமையாய் வைத்துக் கொண்டும் ஜபிக்க வேண்டும். வ்யாஸரும்:காலையில் உயர்த்தப்பட்ட கைகளோடும் மத்யாஹ்னத்தில் ஸ்தப்தமான (விறைத்த) கைகளோடும், மாலையில் கீழ்நோக்கிய கைகளோடும் ஜபிக்க வேண்டும். காலையில் மூக்குக்குச் சமமாகவும், மத்யாஹ்னத்தில் மார்புக்குச் சமமாகவும், மாலையில் நாபிக்குச் சமமாகவும் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். கையில் பவித்ரமணியாமலும், அசுத்தனாயும் பேசிக் கொண்டும், கைகளை மூடிக் கொள்ளாமலும், தலையை மூடிக்கொண்டும் ஒருபோதும் ஜபிக்கக் கூடாது.

शौनकः - मनस्सन्तोषणं शौचं मौनं मन्त्रार्थचिन्तनम् । अव्यग्रत्वमनिर्वेदो जपसंपत्तिहेतव इति ॥ व्यासः - न प्रकाशं न च हसन् न पार्श्वमवलोकयन् । नापाश्रितो न जल्पंश्च न प्रावृतशिरास्तथा । न पदा पदमाक्रम्य न चैव हि तथा करौ । न चासमाहितमना न च संश्रावयन् जपेत् ॥ अपाश्रितः - स्तम्भादिश्रितः । जपकाले न भाषेत

[[20]]

व्रतहोमादिकेषु च । एतेष्वेवावसक्तस्तु यद्यागच्छेत् द्विजोत्तमः । अभिवाद्य ततो विप्रं योगक्षेमं च कीर्तयेदिति ॥

வை

சௌனகர் மனதில் ஸந்தோஷம், சுத்தி, மெளனம், மந்த்ரார்த்தத்தைச் சிந்தித்தல், கவலை இல்லாதிருத்தல், உத்ஸாஹம்

ஜபத்தின் ஸித்திக்குக் காரணங்களாகும். வ்யாஸர்:ப்ரகாசமாயும், சிரித்துக் கொண்டும், பக்கத்தைப் பார்த்துக் கொண்டும், தூண் முதலியதில் சாய்ந்து கொண்டும், பேசிக் கொண்டும், தலையை மூடிக்கொண்டும், காலின் மேல் காலை வைத்துக் கொண்டும், கையின் மேல் கையை வைத்துக் கொண்டும், கவனமில்லாத மனதுடையவனாயும், பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பவனாயும், ஜபிக்கக் கூடாது. ஜபகாலத்திலும், வ்ரதம், ஹோமம் முதலியவைகளிலும் பேசக்கூடாது. ஜபாதிகளை அனுஷ்டிக்கும் பொழுது சிறந்த ப்ராம்ஹணன் வந்தால், ஜபத்தை நிறுத்தி அவனை நமஸ்கரித்து யோக க்ஷேமங்களைப் பற்றிப் பேசவேண்டும்.

M

बोधायनः - विरमेत् ब्राह्मणे प्राप्ते कामं तेन च संवदेत् । शूद्रं दृष्ट्वा तु संप्राप्तं नाधीयीत कथञ्चन ॥ शूद्रं दृष्ट्वा विरमेदेव, न संवदेदित्यर्थः । लोकवार्तादिकं श्रुत्वा स्पृष्ट्वा दृष्ट्वा प्रभाषिणम् । सङ्ख्यां विना च यज्जप्तं तत् सर्वं निष्फलं भवेत् ॥ प्रभाषिणं - बहुभाषिणम् । प्रभाषणं च तन्द्रां च परुषं बहुभाषणम् । क्रोधं माद्यं क्षुतं निद्रां ष्ठीवनं च विजृम्भणम् । दर्शनं च श्वनीचानां वर्जयेज्जपकर्मणि । आचामेत् सम्भवे चैषां स्मरेत् विष्णुं सुरार्चितम् ॥ ज्योतींषि च प्रपश्येद्वा कुर्याद्वा प्राणसंयमम् । ज्वलनं गाश्च विप्रांश्च यतीन्वाऽपि विशुद्धये इति ॥

போதாயனர்:-ஜபகாலத்தில் ப்ராம்ஹணன் வந்தால் ஜபத்தை நிறுத்த வேண்டும். அவனுடன் பேசவேண்டும். சூத்ரனைக் கண்டால், ஜபத்தை நிறுத்த வேண்டும்.

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[21]]

எவ்விதமும் அவனுடன் பேசக்கூடாது. உலகவார்த்தை முதலியதைக் கேட்டுக் கொண்டும், பிறனைத் தொட்டுக் கொண்டும், அதிக வார்த்தை பேசுகிறவனைப் பார்த்துக் கொண்டும், எண்ணிக்கை இல்லாமலும் செய்த ஜபம் முழுவதும் பலனற்றதாகும். வீண்பேச்ச, சோம்பல், கடுமை, அதிகப்பேச்சு, கோபம், மதம், தும்மல்,தூக்கம், துப்புதல், கொட்டாவி, நாய், நீசர் இவர்களைப் பார்ப்பது இவைகளை

ஜபகாலத்தில் வர்ஜிக்க வேண்டும். இவைகளிலேதாவது நேர்ந்தால் ஆசமனம் செய்ய வேண்டும். அல்லது தேவர்களால் பூஜிக்கப்படும் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும். அல்லது ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸுகளைப் பார்க்க வேண்டும். அல்லது ப்ராணாயாமம் செய்ய வேண்டும். அல்லது அக்னி, பசுக்கள், ப்ராம்ஹணர், யதிகள் இவர்களையாவது சுத்திக்காகப் பார்க்க வேண்டும்.

रत्नावल्याम् – चण्डालाशुद्धपतितान् दृष्ट्वाऽऽचम्य पुनर्जपेत् । तैरेव भाषणं कृत्वा स्नात्वाऽऽचम्य जपेत् पुनः ॥ असत्यभाषणं जिह्मभाषणं वर्जयेत् सदा । सत्यैरपि न भाषेत जपहोमार्चनादिषु इति । नारदः श्वशूद्रपतितांश्चैव रासभं च रजस्वलाम् । दृष्ट्वा तोयमुपस्पृश्याभाष्य स्नात्वा पुनर्जपेत् ॥ मार्जारं कुक्कुटं क्रौञ्चं श्वानं गृध्रं खरं कपिम्। दृष्ट्वाऽऽचम्याचरेत् कर्म स्पृष्ट्वा स्नानं विधीयते इति ॥

ரத்னாவளியில்:சண்டாளன், அசுத்தன், பதிதன் இவர்களைப் பார்த்தால் ஆசமனம் செய்து மறுபடி ஜபிக்க வேண்டும். அவர்களுடன் பேசினால் ஸ்நானம் செய்து ஆசமனம் செய்து மறுபடி ஜபிக்க வேண்டும். பொய் பேசுவதையும், வக்ரமாய் பேசுவதையும் எப்பொழுதும் வர்ஜிக்க வேண்டும். ஜபம், ஹோமம், தேவபூஜை முதலியவைகளில் ஸத்யமான வார்த்தைகள் கூடப் பேசக்கூடாது. நாரதர்:நாய், சூத்ரன், பதிதன், கழுதை,

ரஜஸ்வலை இவர்களைப் பார்த்தால், ஆசமனம் செய்து பிறகு

22 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

[[14]]

!

ஜபிக்க வேண்டும். இவர்களுடன் பேசினால் ஸ்நானம் செய்து மறுபடி ஜபிக்க வேண்டும். பூனை, கோழி, க்ரௌஞ்சம், நாய், கழுகு, கழுதை, குரங்கு இவைகளைப் பார்த்தால் ஆசமனம் செய்து பிறகு கர்மத்தைச் செய்ய வேண்டும். ஸ்பர்சித்தால் ஸ்நானம் விதிக்கப்படுகிறது.

…. बोधायनः - सन्ध्ययोरुभयोर्जप्ये भोजने दन्तधावने । पितृकार्ये च दैवे च तथा मूत्रपुरीषयोः ॥ गुरूणां सन्निधौ दाने यागे चैव विशेषतः । एतेषु मौनमातिष्ठन् स्वर्गं प्राप्नोति मानवः इति । योगयाज्ञवल्क्यः - यदि वाग्यमलोपः स्यात् जपादिषु कदाचन । व्याहरेद्वैष्णवं मन्त्रं स्मरेद्वा विष्णुमव्ययम् । तद्विष्णोरिति मन्त्रोऽयं स्मर्तव्यस्सर्वकर्मसु । गायत्री वैष्णवी ह्येषा प्रोक्तेदं विष्णुरित्यपि इति । प्रजापतिः - प्रमादात् कुर्वतां कर्म प्रच्यवत्यध्वरेषु यत् । स्मरणादेव तद्विष्णोः सम्पूर्णं स्यादिति श्रुतिः इति । अध्वरेषु - जपादियज्ञेषु ॥

போதாயனர்:இரு ஸந்த்யைகளிலும், ஜபத்திலும், போஜனத்திலும், தந்ததாவனத்திலும், பித்ரு கார்யத் திலும், தேவகார்யத்திலும், மலமூத்ர விஸர்ஜனத்திலும், குருக்கள் ஸன்னிதியிலும், தானத்திலும், யாகத்திலும் மௌனத்தை அனுஷ்டிக்கும் மனிதன் ஸ்வர்க்கத்தை அடைவான். யோக யாக்ஞவல்க்யர்: ‘ஜபம்’ முதலியவைகளில் எப்பொழுதாவது மௌனத்திற்கு லோபம் நேர்ந்தால் விஷ்ணு தேவதாகமான மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். அல்லது விஷ்ணுவை ஸ்மரிக்க வேண்டும். எல்லாக் கர்மங்களிலும், ரின: என்ற இந்த மந்த்ரத்தை ஸ்மரிக்க வேண்டும். இது விஷ்ணு காயத்ரீ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதம் விஷ்ணு; என்ற மந்த்ரமும்

அப்படியே. ப்ரஜாபதி:அத்வரங்களில் கர்மங்களை அனுஷ்டிப்பவர்களுக்குக் கவனமின்மையால் ஏதாவது தவறுதல் நேர்ந்தால், அது விஷ்ணுவின் ஸ்மரணத்தினாலேயே ஸம்பூர்ணமாகிவிடும் என்கிறது வேதம். இங்கு ‘அத்வரங்களில்’ என்ற பதத்திற்கு ஜபம்

[[5]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் முதலிய யக்ஞங்களில் என்பது பொருளாம்.

[[23]]

बोधायनः नाभेरधः संस्पर्शं कर्मयुक्तो वर्जयेदिति । यमोऽपि - नाभेरधः स्वकायं तु स्पृष्ट्वा प्रक्षालयेत् करौ । दक्षिणं वा स्पृशेत् कर्णं स्मरेद्वा विष्णुमव्ययमिति ॥

போதாயனர்:கர்மங்களை அனுஷ்டிப்பவன். தொப்புளுக்குக் கீழுள்ள அங்கங்களை ஸ்பர்சிக்கக் கூடாது. யமனும் நாபிக்குக் கீழுள்ள தன் தேஹத்தை ஸ்பர்சித்தால் கைகளை அலம்ப வேண்டும். அல்லது வலது காதைத் தொட வேண்டும். அல்லது அழிவற்ற விஷ்ணுவை ஸ்மரிக்க வேண்டும்.

सुमन्तुः – नान्यथोक्तिर्नान्यमना न च व्यत्यस्तपत्करः । न जपेत् प्रलपन्त्राऽपि कृतं निष्फलमुच्यते इति ॥ व्यासः - होमः प्रतिग्रहो दानं भोजनाचमने जपः । न बहिर्जानु कार्याणि साङ्गुष्ठानि समाचरेत् ॥ उष्णीषी कञ्चुकी नग्नो मुक्तकेशो गलावृतः चिन्ताव्याकुलचित्तो वा भ्रान्तः क्रुद्धो बुभुक्षितः ॥ अनासनः शयानों वा गच्छन्नुद्धत एव वा । रथ्यायामशिवस्थाने न जपेत्तिमिरावृते ॥ उपानद्गूढपादो वा यानशय्यागतस्तथा । प्रसार्य न जपेत् पादावुत्कटासन एव वा ॥ जपेन्न प्रौढपादश्च नावष्टब्धोऽलसोऽशुचिः। नासंव्यानो ह्यदर्भश्च नाशिखाकच्छबन्धनः इति ॥

ஸுமந்து:வேறு பேச்சுக்கள் பேசிக் கொண்டும், வேறிடத்தில் மனதுடனும், கால் கைகளை மாற்றி வைத்துக் கொண்டும், வீண்வார்த்தை பேசிக் கொண்டும் ஜபிக்கக் கூடாது. அப்படி ; ஜபித்தல் வீணாகுமெனச் சொல்லப்படுகிறது. வ்யாஸர்;ஹோமம், ப்ரதிக்ரஹம், தானம், போஜனம், ஆசமனம், ஜபம் இவைகளை, முழங்காலுக்கு வெளியில் கைகளை வைத்துக் கொண்டு செய்யக்கூடாது. பெருவிரலைச் சேர்த்துக் கொண்டு செய்ய வேண்டும். தலைப்பாகை தரித்தவனும், சட்டை

24 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

அணிந்தவனும், வஸ்த்ரம் இல்லாதவனும், அவிழ்ந்த மயிருடையவனும், கழுத்தை வஸ்த்ரத்தால் சுற்றிக் Ql6rB), சிந்தையால் கலக்க முடையவனும், ப்ராந்தனும், கோபம் உடையவனும், பசியுள்ளவனும், ஆஸனமில்லாதவனும், படுத்தவனும், நடப்பவனும், விறைப்புடையவனுமாய் ஜபிக்கக் கூடாது. வீதியிலும் அசுத்த ஸ்தலத்திலும் இருட்டுள்ள விடத்திலும் ஜபிக்கக் கூடாது. பாதரக்ஷை தரித்தவனும்,வாஹனம், படுக்கை இவைகளில் இருப்பவனும், கால்களை நீட்டியவனும், உயர்ந்த ஆஸனம் உடையவனும், கால்களைத் தூக்கிக் காட்டுபவனும், தூண் முதலியதில் சாய்ந்து கொண்டும், சோம்பலுடையவனும், அசுத்தனும், உத்தரீயம் இல்லாதவனும், தர்ப்பம் தரியாதவனும், குடுமி கச்சம் இவைகளைக் கட்டாதவனுமாய் ஜபிக்கக் கூடாது.

D

भरद्वाजः निष्ठीवजृम्भणे क्रोधनिद्रालस्यक्षुधो मदः । पतितश्वान्त्यजालोका दशैते जपवैरिणः इति । शाण्डिल्यः प्रदक्षिणे प्रणामे च पूजायां हवने जपे । न कण्ठावृतवस्त्रस्स्यात् दर्शने गुरुदेवयोः ॥ आचार्यं भगवद्भक्तं भगवन्मन्दिरं जलम् । अश्वत्थमग्निमर्कं च पृष्ठीकृत्य जपेन्न तु ॥ आर्द्रवासास्तु यः कुर्यात् जपं होमं प्रतिग्रहम् । सर्वं तद्राक्षसं विद्यात् बहिर्जानु च यत्कृतम् इति ॥ आर्द्रवासा इति स्थलविषयम् ॥ यदाह व्यासः

यदि स्यात् क्लिन्नवासा वै वारिमध्यगतो जपेत् । अन्यथा तु शुचौ भूम्यां दर्भेषु सुसमाहितः ॥ न क्लिन्नवासाः स्थलगो जपादीनाचरेत् बुधः । व्रतादिके नार्द्रवासा आचरेन्नैकवाससा । न जीर्णेन न नीलेन परिक्लिष्टेन वा जपेत् इति ॥ यदि स्यात् क्लिन्नवासा इति चापद्विषयम्, गायत्रीजपव्यतिरिक्तविषयं वा । मतिमान् न कदाचित्तु गायत्रीमुदके जपेत् । गायत्र्यग्निमुखी प्रोक्ता तस्मादुत्तीर्य तां जपेत् इति गोभिलस्मरणात् ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

வ்யாஸர்:-

[[25]]

பரத்வாஜர்:துப்புதல், கொட்டாவி, கோபம், நித்ரை, சோம்பல், பசி, மதம், பதிதனைப் பார்ப்பது, நாயைப் பார்ப்பது, சண்டாளனைப் பார்ப்பது என்ற இந்தப் பத்தும் ஜபத்திற்கு விரோதிகளாம். சாண்டில்யர்:ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம், ஜபம், குருதர்சனம், தேவதர்சனம் இவைகளில் கழுத்தில் வஸ்த்ரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆசார்யன், பகவத் பக்தன், பகவதாலயம், ஜலம், அச்வத்த வ்ருக்ஷம், அக்னி, ஸூர்யன் இவர்களைப் பின்புறத்தில் இருக்கச் செய்து ஜபிக்கலாகாது. ஈரவஸ்த்ரத்துடன் ஜபம், ஹோமம், ப்ரதிக்ரஹம் இவைகளைச் செய்தால் அது முழுவதும் ராக்ஷஸர்களைச் சேர்ந்ததாகும். முழங்கால் களுக்கு வெளியில் கைகளை வைத்துக் கொண்டு செய்வதும் ராக்ஷஸமாகும். இங்கு ஈரவஸ்த்துரத்துடன் என்றது ஸ்தலத்தில் செய்யும் ஜபத்தை நிஷேதிப்பதாம். ஏனெனில்,

ஈரவஸ்த்ரத்துடன் இருப்பவனாகில் ஜலத்தின் நடுவில் இருந்து ஜபிக்க வேண்டும். உலர்ந்த வஸ்த்ரம் உடையவனாகில் ஸ்தலத்தில், தர்ப்பத்தின் மேல், கவனமுடையவனாய் ஜபிக்க வேண்டும். அறிஞன் ஈரவஸ்த்ரம் உடையவனாய் ஸ்தலத்திலிருந்து ஜபம் முதலியவைகளைச் செய்யக் கூடாது. வ்ரதம் முதலியதிலும் ஈரவஸ்த்ரத்துடன் ஒன்றும் செய்யக் கூடாது. ஒரு வஸ்த்ரத்துடனும், ஜீர்ணமானதும், கறுப்பானதும், கசங்கியதுமான வஸ்த்ரத்துடனும் ஜபிக்கக் கூடாது. ‘ஈரவஸ்த்ரத்துடன் உடனிருந்தால் ஜலத்திலிருந்து ஜபிக்க வேண்டும்’ என்ற வ்யாஸ வசனம் ஆபத் விஷயம், அல்லது காயத்ரீ ஜபம் தவிர்த்த மற்ற மந்த்ர ஜப விஷயமாகவாவது ஆகலாம். ஏனெனில், “அறிவுடையவன் ஒருகாலும் ஜலத்திலிருந்து காயத்ரியை ஜபிக்கக் கூடாது. காயத்ரியை ‘அக்னிமுகி’ என்று சொல்லுகிறார்கள். ஆகையால் ஜலத்திலிருந்து வெளியேறி ஸ்தலத்தில் காயத்ரியை ஜபிக்க வேண்டும்” என்று கோபிலர் சொல்லிகிறார்.

[[26]]

सुमेन्तुः - खण्डवस्त्रावृतस्यैव वस्त्रार्धालम्बिनस्तथा उत्तरीयव्यतीतस्य समस्ता निष्फलाः क्रियाः ॥ सङ्ख्या चैवोपवीतेन जपहोमादि निष्फलम् इति ॥ गौतमः – गच्छतस्तिष्ठतो वाऽपि स्वेच्छया कर्म कुर्वतः । अशुचेर्वा विना सङ्ख्या तत्सर्वं निष्फलं भवेत् इति ॥ तिष्ठत इति वचनं गायत्रीव्यतिरिक्तमन्त्रविषयम्॥

ஸுமந்து:துண்டு வஸ்த்ரத்தைத் தரித்தவனும், பாதி வஸ்த்ரம் தரித்தவனும், உத்தரீயம் தரியாதவனும் செய்யும் கர்மங்களெல்லாம் பலனற்றவை ஆகும். பூணூலினால் கணக்குச் செய்து கொண்டு செய்யும் ஜபம் ஹோமம். முதலியதும் நிஷ்பலமாகும். கெளதமர்:தன்னிஷ்டப்படி நடந்து கொண்டும்; நின்று கொண்டும், அசுத்தனாயும், கணக்கில்லாமலும் கர்மத்தை அனுஷ்டிப்பவனின் கர்மம் முழுவதும் நிஷ்பலமாகும். இங்கு நிற்பதை நிஷேதித்தது காயத்ரியை தவிர்த்த மந்த்ரங்களின் ஜபத்தைப் பற்றியதாம்.

जपाङ्गभूतामक्षमालामाह हारीतः ॥ शङ्खरूप्यमयी माला काञ्चनी निम्बजैः फलैः । पद्माक्षजैश्च रुद्राक्षैः विद्रुमैर्मणिमौक्तिकैः ॥ रजतेन्द्राक्षकैर्माला तथैवाङ्गुलिपर्वभिः । पुत्रजीवमयी माला शस्ता वै जपकर्मणि इति ॥ योगयाज्ञवल्क्यः स्फटिकेन्द्राक्षरुद्राक्षैः पुत्रजीवसमुद्भवैः । अक्षमाला तु कर्तव्या द्युत्तमा ह्युत्तरोत्तरा इति । चन्द्रिकायाम् – अक्षसूत्रं तु कर्तव्यं मुक्तामणिमयं शुभम् । सौवर्णं राजतं ताम्रं स्फाटिकं वाऽथ कारयेत् इति ॥

ஜபத்திற்கு அங்கமான அக்ஷமாலையைப் பற்றி ஹாரீதர்:சங்கு, வெள்ளி, பொன், வேம்பின் கொட்டை, தாமரைக் கொட்டை, ருத்ராக்ஷம், பவளம், ரத்னம், முத்து, வெள்ளி, இந்த்ராக்ஷம், புத்ர ஜீவம் இவைகளாலுள்ள மாலை ஜபத்திற்குச் சிறந்ததாம். விரல்களின் ரேகைகளாலும் ஜபிக்கலாம். யோக யாக்ஞவல்க்யர்:1

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[27]]

ஸ்படிகம், இந்த்ராக்ஷம், ருத்ராக்ஷம், புத்ர ஜீவம் இவைகளால் ஜபமாலை செய்து கொள்ளலாம். இவைகளில் முந்தியதைவிடப் பிந்தியது ச்லாக்யமாகும். சந்த்ரிகையில்:முத்துக்களால் ஜபமாலை செய்ய வேண்டும். அல்லது பொன், வெள்ளி, தாம்ரம், ஸ்படிகம் இவைகளிலொன்றினால் செய்யலாம்.

I

स्मृत्यर्थसारेऽपि – हस्तेनावर्तयेद्देवीमक्षसूत्रैरथापि वा । सौवर्णे राजतैस्ताम्रैः स्फाटिकै रत्नजैस्तथा ॥ अरिष्टैः पुत्रजीवोत्थैरिन्द्राक्षैः शङ्खसम्भवैः। रुद्राक्षैरपि पद्माक्षैः कुशग्रन्थिभिरेव वा ॥ मणिभिस्त्वक्षसूत्रं स्यात् तदष्टशतसङ्ख्यया । चतुःपञ्चाशता वाऽपि सप्तविंशतिरेव वा इति ॥ प्रजापतिरपि अष्टोत्तरशतं कुर्याच्चतुःपञ्चाशतं तथा । सप्तविंशतिका कार्या ततो न्यूनान्न कारयेत् इति ॥ स्मृत्यन्तरेऽपि – अष्टोत्तरशतैर्माला पञ्चाशचतुरुत्तरैः । सप्तविंशतिभिः कार्या सर्वसाधारणे जपे ॥ अष्टोत्तरशतैर्माला ह्युत्तमा परिकीर्तिता । चतुःपञ्चाशता माला मध्यमा परिकीर्तिता ॥ अधमा प्रोच्यते माला सप्तविंशतिसङ्ख्यया इति ॥

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:கையினால் எண்ணி, காயத்ரியை ஜபிக்க வேண்டும். அல்லது ஜபமாலையினால் ஜபிக்கலாம். பொன், வெள்ளி, தாம்ரம், ஸ்படிகம், ரத்னம், வேம்பு, புத்ர ஜீவம், இந்த்ராக்ஷம், சங்கு, ருத்ராக்ஷம், பத்மாக்ஷம், குசமுடிப்பு, மணி இவைகளிலொன்றினால் ஜபமாலை செய்ய வேண்டும். 108அல்லது 54அல்லது 27மணிகளால் செய்யலாம். ப்ரஜாபதியும் :108மணிகளால் ஜபமாலை செய்யலாம். அல்லது 54, 27-க்குக் குறைத்துக் செய்யக் கூடாது. வேறு ஸ்ம்ருதியில்:எல்லா மந்த்ரங்களுக்கும் பொதுவான ஜபத்தில் ஜபமாலையை

108, 54, 27 மணிகளால்

செய்யலாம். 108உத்தமம். 54மத்யமம், 27 - அதமமாம்.

[[28]]

4:

अङ्गुल्या जपसतयानमेकमेकमुदाहृदम् । रेखयाऽष्टगुणं पुत्रजीवैर्दशगुणाधिकम् ॥ शतं स्याच्छङ्घमणिभिः प्रवालैश्च सहस्रकम् । स्फटिकैर्दशसाहस्रं मौक्तिकैर्लक्षमुच्यते ॥ पद्माक्षैर्दशलक्षं तु सौवर्णैः कोटिरुच्यते । कुशग्रन्थ्या च रुद्राक्षैरनन्तफलमश्नुते ॥ तुलसीकाष्ठघटितैर्मणिभिर्जपमालिका । सर्वकर्मणि सर्वेषामीप्सितार्थफलप्रदा । तत्राङ्गुलिजपं कुर्वन् साङ्गुष्ठाङ्गुलिभिर्जपेत् । अङ्गुष्ठेन विना कर्म कृतं तदफलं यतः ॥ अङ्गुलीर्न नियुञ्जीत किञ्चिदाकुञ्चिते तले । अङ्गुलीनां नियोगात्तुं छिद्रेषु

:s

கௌதமர்:விரலால் எண்ணிச் செய்யும் ஜபம் ஒரு பங்கு பலனைக் கொடுக்குமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. ரேகைகளால் எண்ணிச் செய்பவன் எட்டு மடங்கு, புத்ர ஜீவங்களால் பத்து மடங்கு, சங்கு மணிகளால் நூறு மடங்கு, பவழங்களால் ஆயிர மடங்கு, ஸ்படிகங்களால் பதினாயிரம் மடங்கு, முத்துக்களால் லக்ஷம் மடங்கு, பத்மாக்ஷங்களால் பத்து லக்ஷம் மடங்கு, ஸ்வர்ண மணிகளால் கோடி மடங்கு, குசக்ரந்தி, ருத்ராக்ஷம் இவைகளால் அளவற்ற பலனை அடைகின்றான். துளசிக் கட்டையால் செய்யப்பட்ட மணிகளால் செய்த ஜபமாலை, எல்லோருக்கும் ஸகல ஜபத்திலும் இஷ்ட பலத்தைக் கொடுப்பதாகும், அவைகளுள் விரல்களால் ஜபிப்பவன் பெருவிரலுடன் கூடிய விரல்களால் ஜபிக்க வேண்டும். ஏனெனில், பெருவிரல் உடனில்லாமல் செய்த கர்மம் நிஷ்பலமாகும். கொஞ்சம் குவிக்கப்பட்ட உள்ளங்கையில் மற்ற விரல்களைப் பிரிக்கக் கூடாது. பிரித்தால் விரல்களின் சந்துக்களின் வழியே ஜபம் ஒழுகிவிடும்.

हारीतोऽपि - शङ्खश्शतगुणं जप्यं रौप्यैश्चैव सहस्रकम् । जप्यं शतगुणं प्रोक्तं निम्बारिष्टकमालया ॥ इन्द्राक्षैर्लक्षगुणितं विद्रुमैर्दशलक्षकम्। मौक्तिकैः स्फाटिकैश्चैव कोटि कोटिगुणोत्तरम् ॥

[[29]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் परिसङ्ख्या न विज्ञेया रुद्राक्षाङ्गुलिपर्वभिः । पद्मजैः पुत्रजीवैश्च परिसङ्ख्या न विद्यते ।

ஹாரீதரும்:சங்கு மணிகளால் செய்யும் ஜபம் நூறு மடங்கு ஆகும். வெள்ளி மணிகளால் ஆயிரம் மடங்காகும். வேப்பங் கொட்டை, அரிஷ்டம் இந்த மாலையால் பதினாயிரம் மடங்காகும். இந்த்ராக்ஷங்களால் லக்ஷம் மடங்காகும். பவழங்களால் பத்து லக்ஷம் மடங்கு ஆகும். முத்துக்கள், ஸ்படிகங்கள் இவைகளால் செய்யும் ஜபம் கோடி கோடி மடங்கு பலனைக் ருத்ராக்ஷங்கள் விரல்ரேகைகள்

கொடுப்பதாகும்.

இவைகளாலும்,

பத்மாக்ஷம், புத்ரஜீவம் இவைகளாலும் செய்யும் ஜபத்தின் பலத்திற்குக் கணக்கேயில்லை.

मणिमेकैकमादाय श्वेऩसूत्रे प्रयोजयेत् । मुखं मुखेन संयोज्य पृष्ठं पृष्ठेन योजयेत् ॥ प्रोक्तसत्यान्यमेकाक्षं मेरुत्वेनाग्रतो न्यसेत् । एकैकमणिमध्ये तु ग्रन्थिबन्धं प्रकल्पयेत् ॥ जपमालां विधायेत्थं ततस्संस्कारमारभेत् । क्षालयेत् पञ्चगव्यैस्तां सद्योजातेन वै जलैः ॥ चन्दनागरुगन्धाद्यैर्वामदेवेन घर्षयेत्। धूपयेत्तामघोरेण लिंपेत्तत्पुरुषेण तु ॥ मन्त्रेण शतवारं तु पञ्चमेनाभिमन्त्रयेत्। मेरुं च पञ्चमेनैव तथा मन्त्रेण मन्त्रयेत् ॥ जप्यमन्त्रेण तां मालामभिमन्त्र्य सुगोपयेत् । मध्यमायां न्यस्तमालां ज्येष्ठयाऽऽवर्तयेत् क्रमात् ॥ अपि वाऽङ्गुष्ठमध्यस्थां चालयेन्मध्यमाग्रतः । न स्पृशेद्वामहस्तेन करभ्रष्टां न कारयेत् । तर्जन्या न स्पृशेत् सूत्रं कम्पयेन्न विधूनयेत् । प्रमादात् पतिते हस्तात् शतमष्टोत्तरं जपेत् । जीर्णे सूत्रे पुनः सूत्रं ग्रन्थयित्वा शतं जपेत् । भुक्तिमुक्तिप्रदः सोऽयं मालिकागणनक्रमः इति ॥

ஜபமாலை செய்யும் ப்ரகாரம்:ஒவ்வொரு மணியாய் எடுத்து வெண்மையான கயிற்றில் கோக்க வேண்டும். ஒவ்வொரு மணியின் முன்புறத்தோடு முன்புறத்தையும் பின் புறத்தோடு பின்புறத்தையும் சேர்க்க வேண்டும்.

[[30]]

இவ்விதம் கோர்த்த பிறகு, சொல்லிய கணக்குக்கு அதிகமாக ஒரு மணியை மேருவென்பதாய் முனையில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு மணிக்கும் நடுவில் முடி போட வேண்டும். இவ்விதம் ஜபமாலையைச் செய்து, பிறகு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது ஸத்யோஜாத மந்த்ரத்தால் அந்த மாலையைப் பஞ்சகவ்யத்தாலும் ஜலத்தாலும் அலம்ப வேண்டும். வாமதேவ மந்த்ரத்தால், சந்தனம், அகருகந்தம் முதலியதைப் பூசவேண்டும். அகோர மந்த்ரத்தால் தூபத்துடன் சேர்க்க வேண்டும். தத்புருஷ மந்த்ரத்தால் பூசவேண்டும். ஈசான மந்த்ரத்தை நூறு தடவை ஜபித்து அபிமந்த்ரிக்க வேண்டும். மேருவான மணியையும் ஈசான மந்த்ரத்தால் அபிமந்த்ரிக்க வேண்டும். ஜபிக்க வேண்டிய மந்த்ரத்தாலும் அந்த மாலையை அபிமந்த்ரித்து மறைவாய் வைக்க வேண்டும். ஜபிக்கும் போது, மாலையை

நடுவிரலில் வைத்துக் கொண்டு பெருவிரலால் க்ரமமாய்ச் சுற்ற வேண்டும். அல்லது, பெருவிரல் நடுவில் வைத்துக் கொண்டு நடுவிரலால் சுற்ற வேண்டும். இடது கையால் தொடக் கூடாது. கையிலிருந்து நழுவ விடக்கூடாது. ஆள்காட்டி விரலால் தொடக் கூடாது. ஆட்டக் கூடாது. உதறக் கூடாது. கவனமின்மையால் கையிலிருந்து விழுந்து விட்டால் 108முறை மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். நூல் ஜீர்ணமானால் மறுபடி வேறு நூலைச் சேர்த்து முடித்து 100 - முறை ஜபிக்க வேண்டும். இவ்வித நியமத்துடனுள்ள ஜபமாலிகையால் எண்ணிச் செய்யப்படும் ஜபக்ரமம் புக்தியையும் முக்தியையும் அளிக்கக் கூடியதாம்.

4: अङ्गुष्ठं मोक्षदं विद्यात्तर्जनी शत्रुनाशिनी । मध्यमा धनकामायानामिका पौष्टिकी तथा ॥ कनिष्ठा रक्षणी प्रोक्ता जपकर्मणि शोभना । अङ्गुष्ठेन विना जप्यं कृतं तदफलं भवेत् । उल्लङ्घिते तथा मेरौ पतिते चाक्षसूत्रके । प्राणायामत्रयं कृत्वा घृतप्राशनमाचरेत् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[31]]

கௌதமர்:பெருவிரல் மோக்ஷத்தை அளிக்கும். தர்ஜனீ சத்ருக்களை நாசம் செய்யும். நடுவிரல் தனத்தை அளிக்கும். அனாமிகை புஷ்டியைக் கொடுக்கும். சுண்டுவிரல் ரக்ஷிக்கும், ஜபத்தில் சுபமானது. பெருவிரலை விட்டு ஜபம் செய்வது வீணாகும். மேருவைத் தாண்டினாலும், ஜபமாலை விழுந்தாலும் மூன்று ப்ராணா யாமங்கள் செய்து, நெய்யை அருந்த வேண்டும்.

रुद्राक्षं प्रकृत्य स्कान्दपुराणे-

लक्षकोटिसहस्रस्य

लक्षकोटिशतस्य च । जपे च लभते पुण्यं नात्र कार्या विचारणा ॥ उच्छिष्टो वा विकर्मस्थः संयुक्तः सर्वपातकैः । लिप्यते न स पापेन रुद्राक्षस्य तु धारणात् ॥ कण्ठे रुद्राक्षमाधाय यश्चापि म्रियते यदि । सोऽपि रुद्रत्वमाप्नोति किं पुनर्मानुषादयः इति । यः कुर्यात् तुलसीकाष्ठै रक्षमालां सुरूपिणीम् । कण्ठमालां च यत्नेन कृतं तस्याक्षयं भवेत् इत्यादिवचनं भाक्तमिति प्राहुः । अत एव स्मृतिरत्नावल्यां स्मृतिरत्नेन च धारणनिषेधः उक्तः - तुलसीकाष्ठसम्भूतां स्कन्धे मालां बिभर्ति यः । स शूद्रवत् बहिष्कार्यः सर्वस्मात् द्विजकर्मणः ॥ स्कन्धे कण्ठे शिखायां वा यस्तु धारयते मणीन् । दैवे कर्मणि पित्र्ये च तं विप्रं दूरतस्त्यजेत् इति ॥

ருத்ராக்ஷத்தைத் துவக்கி ஸ்காந்த புராணத்தில்ஆயிரலக்ஷ கோடியும், நூறுலக்ஷகோடியும் சேர்ந்த முறை ஜபிப்பதால் உண்டாகும் புண்யத்தை ருத்ராக்ஷமாலா ஜபத்தாலடைகிறான். அசுத்தனாயினும், நிஷித்த கர்மங்களை அனுஷ்டிப்பவனாயினும், எல்லாப் பாபகர்மங்களுடனும் கூடியவனாயினும், ருத்ராக்ஷம் தரித்தவனாகில் அவன் பாபத்துடன் ஸம்பந்திப்பதில்லை. எந்த ப்ராணியாகினும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரித்து அத்துடன் இறந்தால் அதுவும் ருத்ரத்தன்மையை அடைகிறது. மனிதன் முதலியவர்களைப் பற்றிச் சொல்வதேன்? “எவனொருவன் துளசிக்கட்டையினால்

[[1]]

[[32]]

அழகிய ஜபமாலையைச் செய்து கொள்கிறானோ. கண்டத்திலும் மாலையைத் தரிக்கின்றானோ, அவன் செய்யும் ஜபாதி கார்யம் அழிவற்ற பலனையுடைதாய் ஆகிறது” என்பது முதலான வசனங்கள் பக்தர் விஷயம் எனப் பெரியோர்கள் சொல்கின்றனர். ஆகையால்தான் ஸ்ம்ருதிரத்னாவளியிலும்

ஸ்ம்ருதிரத்தினத்திலும்

துளசீமணி தாரணத்திற்கு நிஷேதம் சொல்லப் பட்டிருக்கிறது. துளஸிக்கட்டையால் உண்டாகிய மாலையை எவன் தோளில் தரிக்கின்றானோ அவன் சூத்ரனைப் போல் ஸகல ப்ராம்ஹண கர்மங்களினின்றும் வெளியேற்றத் தகுந்தவன். எவன் தோளிலாவது, கழுத்திலாவது, குடுமியிலாவது மணிகளைத் தரிக்கின்றானோ, அவனை தேவகர்மத்திலும், பித்ரு கர்மத்திலும் தூரத்தில் பரிஹரிக்க வேண்டும் என்று”

f: आवर्त्य गणयेन्मन्त्रं जपेच्चाङ्गुलिपर्वभिः । जपस्यावृत्तिगणने पुण्यसङ्ख्या न विद्यते इति ॥ रत्नावल्याम् - पर्वभिश्च जपः कार्यो नाङ्गुलीनां निपातनैः । तन्निपातैस्तु यज्जप्तं सर्वं विद्यात्तदासुरम् इति ॥ रेखागणनप्रकारमाह शङ्खः - अथाङ्गुलीनां रेखाभिर्जपमन्त्रहमाचरेत् । प्रारभ्यानामिकायास्तु मध्यमे पर्वणि क्रमात् ॥ तर्जनीमूल पर्यन्तं जपेद्दशसु पर्वसु । मध्माङ्गुलिमूले तु यत् पर्वद्वितयं भवेत् । तं वै मेरुं विजानीयात् जपे तं नातिलङ्घयेत् ॥ अनामिकामूलपर्व प्रारभ्यापि क्रमेण तु । मध्यमामूलपर्यन्तं जपेद्दशसु पर्वसु ॥ मध्याङ्गुलेर्मध्यरेखां समारभ्य प्रदक्षिणम् । मध्यमा मूलपर्यन्त मङ्गुष्ठेन यथाक्रमम् ॥ स्पृष्ट्वा द्वादश सङ्ख्या स्यादेकवारेण तन्नव । वामहस्तेन सङ्ख्यातं शतमष्टोत्तरं स्मृतम् इति ॥ अत्र पक्षत्रये यथोपदेशं विकल्प इत्याहुः ॥

விஷ்ணு:மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து எண்ண வேண்டும்.விரல்களின் ரேகைகளால் ஜபிக்க வேண்டும். ஜபத்தின் ஆவ்ருத்தியை எண்ணிச் செய்தால்

[[33]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் உத்தர பாகம் அப்புண்யத்திற்கு அளவேயில்லை. ரத்னாவளியில்:விரல்களின் ரேகைகளால் கணக்கிட்டு ஜபிக்க வேண்டும். விரல்களை மடக்கிக்

மடக்கிக் கணக்கிட்டு ஜபிக்கக் கூடாது. விரல்களை மடக்கி ஜபித்தால் அது முழுவதும் அஸுரர்களைச் சேர்ந்ததென அறியவேண்டும். ரேகைகளால் எண்ணுகிற ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். சங்கர்:பிறகு விரல்களின் ரேகைகளால் ப்ரதிதினமும் ஜபம் செய்ய வேண்டும். பவித்ரவிரலின் நடுரேகையில் ஆரம்பித்து க்ரமமாய், தர்ஜனீ விரலின் அடிரேகை வரையில் 10 ரேகைகளிலும் கணக்கிட்டு ஜபிக்க வேண்டும்.நடுவிரலின் அடியிலுள்ள இரண்டு ரேகைகளை மேருவென்று அறியவும். ஜபத்தில் அதைத் தாண்டக் கூடாது. அல்லது, பவித்ரவிரலின் அடிரேகையில் ஆரம்பித்து க்ரமமாய் நடுவிரலின் அடிரேகை வரையில் உள்ள 10 ரேகைகளில் கணக்கிட்டு ஜபிக்கலாம். அல்லது நடுவிரலின் நடுரேகையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாய், க்ரமமாய் நடுவிரலின் அடிரேகை வரையிலுள்ள ரேகைகளில் பெரு விரலால் தொட்டு ஜபித்தால் ஒரு தடவைக்குப் பன்னிரண்டு ஆகும். இவ்விதம் ஒன்பது தடவை இடது கையால் எண்ணினால் 108 முறை ஜபக் கணக்காகும். இங்குள்ள மூன்று பக்ஷங்களிலும் ஸமவிகல்பமானதால் அவரவர் குரூபதேசப்படி ஜபிக்கலாம் என்கின்றனர் பெரியோர்கள்.

रत्नावल्याम् — पर्वभिस्तु जपेद्देवीमन्यत्रानियमः स्मृतः । गायत्र्या वेदमूलत्वात् वेदः पर्वसु गीयते इति ॥ तदेतद्रुद्राक्षकुशग्रन्थ्योरप्युपलक्षणम् । यदाह प्रजापतिः - ब्राह्मैरानन्त्यमाप्नोति रौद्रैश्च मणिभिर्बुधः । ब्राह्मः कुशमयो रौद्रो रुद्राक्षः पापनाशनः 11 सावित्र्यास्तु जपस्ताभ्या मेकोऽप्यानन्त्यमृच्छति । गायत्र्या वेदबीजत्वात् पर्वभिश्च जपः स्मृतः

[[34]]

ப்ரஜாபதி

ரத்னாவளியில்:காயத்ரியை ரேகைகளாலேயே (கணக்கிட்டு) ஜபிக்க வேண்டும். காயத்ரீ வேத. மூலமானது. வேதத்தை ரேகைகளில் (ஸ்வரத்தைக் காட்டி) அத்யயனம் செய்வர். மற்ற மந்த்ரங்களின் ஜபத்தில் இந்த நியமமில்லை. இவ்விதம் சொல்லியது, ருத்ராக்ஷம், குசக்ரந்தி இவைகளையும் சொல்வதாகும். ஏனெனில்

“ப்ராம்ஹங்களாலும், ரௌத்ரமணிகளாலும் ஜபித்தால் அளவற்ற

அளவற்ற பலனை அடைகிறான். ப்ராம்ஹம் என்பது குசக்ரந்தியாம். ரௌத்ரமணி என்பது பாபத்தைப் போக்கும் ருத்ராக்ஷமணியாம். அவ்விரண்டுகளாலும் செய்யப்பட்ட காயத்ரீ ஜபம் ஒன்றாகிலும் அளவற்றதாகிறது. காயத்ரீ வேத மூலமாகியதால் விரல்களின் ரேகைகளாலும் ஜபம் விதிக்கப்பட்டுள்ளது.

गौतमः अनेन विधिना नित्यं जपं कुर्यात् प्रयत्नतः । प्रपन्नो विपुलान् लोकान् भुक्तिं मुक्तिं च विन्दति इति । पितामहः – एवं जप्त्वा यथाशक्ति ह्युदिते तु दिवाकरे ॥ उत्तमेत्यनुवाकेन उद्वास्य तु यथागतम्। उत्तमेत्यनुवाकस्य वामदेव ऋषिः स्मृतः । अनुष्टुप् च तथा छन्दो गायत्री देवता स्मृता इति । व्यासः - अथोपतिष्ठेदादित्यमुदयन्तं समाहितः । मन्त्रैस्तु विविधैस्सौरैः ऋग्यजुस्सामसम्भवैः इति । उपस्थानं तु स्वशाखाधीतैर्मन्त्रैः कार्यम् । उपस्थानं स्वकैर्मन्त्रैरादित्यस्य तु कारयेत् इति वसिष्ठस्मरणात् ॥

கௌதமர்இந்த விதிப்படி ப்ரதிதினமும் ப்ரயத்னத்துடன் ஜபம் செய்ய வேண்டும். செய்பவன் சிறந்த உலகங்களை அடைந்து, புக்தியையும், முக்தியையுமடைகிறான். பிதாமஹர்:இவ்விதம் சக்திக்கியன்றவரை ஜபித்து, ஸூர்யன் உதித்த பிறகு ‘உத்தமே’ என்ற அனுவாகத்தால் உத்வாஸனம் செய்ய வேண்டும். அந்த அனுவாகத்திற்கு வாமதேவர் ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், காயத்ரீ தேவதையாம். வ்யாஸர்:-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[35]]

பிறகு கவனம் உடையவனாய் உதிக்கும் ஸூர்யனை நோக்கி ருக் யஜுஸ் ஸாமவேதங்களில் உள்ளதும், ஸூர்யனைப் பற்றியதுமான பல மந்த்ரங்களால் உபஸ்தானம் செய்ய வேண்டும். உபஸ்தானத்தை அவரவர் சாகையில் படிக்கப்பட்ட மந்த்ரங்களால் செய்ய வேண்டும். “ஸூர்யோபஸ்தானத்தை அவரவர் சாகையிலுள்ள

மந்த்ரங்களால் செய்ய வேண்டும்” என்று வஸிஷ்டர் சொல்லியிருக்கிறார்.

चन्द्रिकायाम् – यजुश्शाखिनां मित्रस्य, मित्रोजनान्, प्रसमित्रेति तिसृभि रुपस्थानम् । तासां प्रथमा गायत्री । उत्तमे त्रिष्टभौ । विश्वेदेवा ऋषयः । मित्रो देवता । सूर्योपस्थाने विनियोगः इति ॥ पितामहः मित्रस्येति त्र्यृचस्येह विश्वामित्र ऋषिः स्मृतः । हिरुग्गायत्रमादिस्तु त्रिष्टुभावथ पश्चिमौ । देवता चैव मित्रः स्यादित्युवाच बृहस्पतिः । एताभिः प्राञ्जलिस्सम्यग्विस्पष्टोदितमण्डलम्॥ भगवन्तं सहस्रांशु मुपतिष्ठेत भास्करम् इति ॥

சந்த்ரிகையில்:யஜுச்சாகிகளுக்கு ‘மித்ரஸ்ய’ ‘மித்ரோ ஜநான், ‘ப்ரஸமித்ர’ என்ற மூன்று ருக்குகளால் உபஸ்தானம். அவைகளுள் முதல் மந்த்ரத்திற்கு காயத்ரீ சந்தஸ். மற்றவைக்கு த்ரிஷ்டுப் சந்தஸ், விச்வேதேவர் ருஷிகள், மித்ரன் தேவதை, ஸூர்யனின் உபஸ்தானத்தில் விநியோகமாம். பிதாமஹர்:‘மித்ரஸ்ய’ என்பது

முதலான மூன்று ருக்குகளுக்கும் விச்வாமித்ரர் ருஷி, முதல் மந்த்ரத்திற்கு ஹிருக்காயத்ரம் சந்தஸ், கடைசி இரண்டு மந்த்ரங்களுக்கும் த்ரிஷ்டுப் சந்தஸ், மூன்றுக்கும் மித்ரன் தேவதை, என்றார் பிருஹஸ்பதி. இம்மூன்று ருக்குகளாலும், ஸ்பஷ்டமாய் உதித்த மண்டலமுடைய ஸூர்ய பகவானை நோக்கி அஞ்சலியுடன் உபஸ்தானம் செய்ய வேண்டும்.

सायंसन्ध्याया मुपस्थाने मन्त्रविशेषमाह नारायणः वारुणीभिरादित्यमुपस्थाय प्रदक्षिणं कुर्वन् दिशो नमस्कुर्यात् इति ॥

[[36]]

वारुण्यश्च इमं मे वरुण श्रुधीभवमित्याद्याः । यद्यपि वारुणीभिर्वरुणस्यैवोपस्थानं लिङ्गवशात् प्रोक्तम्, तथाऽपि श्रुतेः प्राबल्यात् तया लिङ्गं बाधित्वा आदित्योपस्थान एव मन्त्रो विनियुज्यते । पितामहः - इमं म इति गायत्रीं तत्त्वायामीति त्रिष्टुभम् । यच्चिद्धित इति गायत्रीं यत्किञ्च त्रैष्टुभं विदुः ॥ कितवास इति त्रिष्टुब् देवता वरुणः स्मृतः । तिसृणां तु शुनःशेफश्चतुर्थ्या वसिष्ठ उच्यते । पञ्चम्या अत्रिरित्येव मृषयः परिकीर्तिताः इति ॥

விசேஷத்தைச்

சொல்லுகிறார்

ஸாயங்காலத்தில் உபஸ்தானத்திலுள்ள மந்த்ர நாராயணர்:வாருணமந்த்ரங்களால் ஸூர்யோபஸ்தானம் செய்து ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு திக்குகளை நமஸ்கரிக்க வேண்டும். இங்கு வாருணமந்த்ரங்களால் வருணனுக்கே உபஸ்தானம் லிங்கபலத்தால் ப்ராப்தமாகிறது. அப்படியாகினும், ச்ருதி ப்ரபலமானதால், ச்ருதியினால் லிங்கத்தைப் பாதித்து, ஸூர்யோபஸ்தானத்திலேயே மந்த்ரம் உபயோகிக்கப்படுகிறது. பிதாமஹர்:‘இமம்மே’ என்ற மந்த்ரத்திற்கு காயத்ரியும், ‘தத்வாயாமி’ என்பதற்கு த்ரிஷ்டுப்பும், ‘யச்சித்திதே’ என்பதற்குக் காயத்ரியும், ‘யத்கிம்சேதம்’ என்பதற்கு த்ரிஷ்டுப்பும், ‘கிதவாஸ:’ என்பதற்கு த்ரிஷ்டுப்பும் சந்தஸ்ஸுகளாம். எல்லாவற்றிற்கும் வருணன் தேவதை. முதல் மூன்று மந்த்ரங்களுக்கும் சுனச்சேபர் ருஷி. நாலாவது மந்த்ரத்திற்கு வஸிஷ்டர் ருஷி. ஐந்தாவதற்கு அத்ரி ருஷி எனச் சொல்லப்பட்டிருக்கின்றன.

बोधायनः वारुणीभ्यां रात्रिमुपतिष्ठत इमं मे वरुण तत्त्वायामीति द्वाभ्यामेवमेव प्रातः प्राङ्मुखस्तिष्ठन् मैत्रीभ्या महरुपतिष्ठते मित्रस्य चर्षणीधृतो मित्रोजनान् यातयतीति द्वाभ्याम् । यदुपस्थकृतं पापं पद्भ्यां वा यत् कृतं भवेत् । बाहुभ्यां मनसा वाऽपि वाचा वा यत् कृतं भवेत् । सायं सन्ध्यामुपस्थाय तेन तस्मात् प्रमुच्यते ॥37

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் रात्र्या चापि सन्धीयते न चैनं वरुणो गृह्णात्येवं प्रातरुपस्थाय रात्रिकृतात् पापात् प्रमुच्यतेऽह्वा चापि सन्धीयते मित्रश्चैनं गोपायत्यादित्यश्चैनं स्वर्गं लोकं नयति स एवमेवाहरहर होरात्रयोस्सन्धिषूपतिष्ठमानो ब्राह्मणो ब्रह्मलोकमभिजयति इति ॥

,

போதாயனர்; வருண தேவதாகமான ‘இமம்மே’ வருண’, ‘தத்வாயாமி’ என்ற இரண்டு மந்த்ரங்களால் ராத்ரிக்கு உபஸ்தானம் செய்ய வேண்டும். இவ்விதமே காலையில் கிழக்கு முகமாய் நின்று கொண்டு, மித்ரதேவதாகமான ‘மித்ரஸ்ய சர்ஷணீத்ருத:’ ‘மித்ரோ ஜநான் யாதயதி’ என்ற இரண்டு மந்த்ரங்களால பகலுக்கு உபஸ்தானம் செய்ய வேண்டும். உபஸ்தத்தாலும், கால்களாலும், கைகளாலும், மனதினாலும், வாக்கினாலும் செய்த பாபத்தினின்றும், ஸாயங்கால ஸந்த்யோப ஸ்தானத்தால் விடுபடுகிறான். ராத்ரிதேவதையுடனும் சேருகிறான். வருணன் இவனைப் பீடிக்கமாட்டான். இவ்விதம் காலையில் உபஸ்தானம் செய்தால் ராத்ரியில் செய்த பாபத்தினின்றும் விடுபடுகிறான், பகல் தேவதையுடனும் சேருகிறான். மித்ரனும்

இவனைக் காக்கிறான், ஆதித்யனுமிவனை ஸ்வர்க்கத்தை அடைவிக்கிறான். இவ்விதமே ப்ரதிதினமும் இரண்டு ஸந்திகளிலும் உபஸ்தானம் செய்யும் ப்ராம்ஹணன் ப்ரம்ஹலோகத்தை ஜயிக்கிறான்.

धारयमाणः

मध्यन्दिनोपस्थानमाह स एव दर्भेष्वासीनो दर्भान् सावित्रीं सहस्रकृत्व आवर्तयेत् शतकृत्वोऽपरिमितकृत्वो वा दशावरामथादित्यमुपतिष्ठत आसत्येनोद्वयं तमसस्पर्युदुत्यं चित्रं तच्चक्षुर्देवहितं य उदगादिति इति ॥ नारायणोऽपि – आसत्येनोद्वयं तम उदुत्यं चित्रमित्यपि । तच्चक्षुर्देव इति हंसः शुचिषदित्यपि । एतज्जपेदूर्ध्व बाहुस्सूर्यं पश्यन् समाहितः

[[38]]

மத்யாஹ்ன காலத்திலுபஸ்தானத்தைச்சொல்லுகிறார்போதாயனரே:தர்ப்பங்களில் உட்கார்ந்து தர்ப்பங்களைத் தரித்து கிழக்கு முகமாயிருந்து காயத்ரியை ஆயிரம் தடவை ஜபிக்க வேண்டும். அல்லது நூறு தடவை, அதிகக் கணக்கிலாவது ஜபிக்க வேண்டும். பத்துத் தடவை ஜபிப்பது கடைசி பக்ஷம். பிறகு, ‘ஆஸத்யேந, உத்வயம் தமஸஸ்பரி, உதுத்யம், சித்ரம், தச்சக்ஷர் தேவஹிதம்,ய உதகாத்

என்ற மந்த்ரங்களால் ஆதித்யோபஸ்தானம் செய்ய வேண்டும். நாராயணரும்: - ஆஸத்யேந, உத்வயம், உதுத்யம், சித்ரம், தச்சக்ஷுர்தேவ, ஹம்ஸச்சுசிஷத் என்ற இந்த மந்த்ரங்களைக் கவனமுள்ளவனாய், கைகளை உயரத் தூக்கியவனாய், ஸூர்யனைப் பார்ப்பவனாய் ஜபிக்க வேண்டும்.

शौनकस्तु विशेषमाह - उत्तमेत्यनुवाकेन चोद्वास्य परमां शुभाम् । सायं प्रातरुपस्थाय जातवेदस इत्यृचा ॥ इमं मे वरुण तत्त्वेति सायङ्काले विशेषतः । मित्रस्यचर्षणी धृतद्वाभ्यां प्रातः समाहितः ॥ पिशङ्गभृष्टि मित्यृचा मुखं स्पृष्ट्वा प्रदक्षिणम् । भद्रं कर्णेत्यृचैकया कर्णं स्पृष्ट्वा प्रदक्षिणम् ॥ केश्याग्निमित्यृचा पश्चात् शिखां स्पृष्ट्वा प्रदक्षिणम् । सन्ध्याकाले च सावित्रीं सर्वान् देवान् प्रणम्य च ॥ दिशश्च साधिपान्नत्वा गुरूनप्यभिवादयेत् । मध्याह्ने मण्डलं पश्यन्नुपतिष्ठेत भास्करम्॥ कृताञ्जलिः पठेत् सूक्त मुदुत्यं जातवेदसम् । एवमादीनि सौर्याणि जपन्नीक्षेत भास्करम् इति ॥

சௌனகர்:விசேஷம் சொல்லுகிறார் :‘உத்தமே’ என்னும் அனுவாகத்தால் காயத்ரியை உத்வாஸனம் செய்து, ‘ஜாதவேதஸே’ என்ற ருக்கினால் காலை மாலைகளில் உபஸ்தானம் செய்ய வேண்டும். இமம் மே வருண, தத்வாயாமி என்ற இரண்டு மந்த்ரங்கள் மாலையிலும், மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: என்ற இரண்டு மந்த்ரங்கள் காலையிலுமாம். ‘பிசங்கப்ருஷ்டிம்’ என்ற ருக்கினால் முகத்தை ப்ரதக்ஷிணமாய்த் தொட்டு, ‘பத்ரம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[39]]

கர்ணேபி:’ என்ற ஒரு ருக்கினால் காதையும் ப்ரதக்ஷிணமாய்த் தொட்டு, ‘கேச்யாக்னிம்’ என்ற ருக்கினால் சிகையை ப்ரதக்ஷிணமாய்த் தொட்டு, ஸந்த்யா காலத்தில் ஸாவித்ரியையும், ஸ்கல தேவர்களையும் நமஸ்கரித்து, திக்குகளையும் திக்தேவதைகளையும் நமஸ்கரித்து குருக்களையும் நமஸ்கரிக்க வேண்டும். மத்யாஹ்னத்தில் மண்டலத்தைப் பார்த்துக் கொண்டு ஸூர்யோபஸ்தானம் செய்ய வேண்டும். அஞ்ஜலியுடன் ‘உதுத்யம்’ என்ற ஸுக்தத்தை ஜூபிக்க வேண்டும். இது முதலான ஸூர்ய ஸூக்தங்களை ஜபித்துக் கொண்டு ஸூர்யனைப் பார்க்க வேண்டும்.

स्मृत्यर्थसारे – जपान्ते प्रातः सौरैर्मन्त्रैः सूर्यमुपतिष्ठते सायं वारुणैर्यद्वोभयत्र जातवेदसेन वैष्णवै रौद्रैर्वोपतिष्ठेत दिग्भ्यो देवताभ्यो नमस्कृत्य सन्ध्यायै सावित्र्यै गायत्र्यै सरस्वत्यै सर्वाभ्यो देवताभ्यो नमो नम इत्यादि यथास्वाचारं कुर्यात् इति ॥

ஸூர்யோபஸ்தானம்

செய்ய

ஸ்ம்ருத்யர்த் ஸாரத்தில்:ஜபத்தின் முடிவில், காலையில் ஸூர்யதேவதாகமான மந்த்ரங்களால் வேண்டும். ஸாயங்காலத்தில் வாருண மந்த்ரங்களால் உபஸ்தானம் செய்ய வேண்டும். அல்லது, இரண்டு காலத்திலும், ‘ஜாதவேதஸு’ மந்த்ரம், விஷ்ணுதேவதாகமான மந்த்ரங்கள், ரௌத்ர மந்த்ரங்கள் இவைகளாலாவது உபஸ்தானம் செய்ய வேண்டும். திக்தேவதைகளையும் நமஸ்கரித்து, ஸந்த்யை, ஸாவித்ரீ, காயத்ரீ, ஸரஸ்வதீ, ஸகல தேவதைகள் இவர்களையும் அவரவர்களுக்குள்ள ஆசாரப்படி நமஸ்கரிக்க வேண்டும்.

भरद्वाजः उपस्थाय नमस्कुर्यात् चतुस्सन्ध्यादिदेवताः । सन्ध्या पुरस्तात् सावित्री गायत्री च सरस्वती । एताः सन्ध्यादयः प्रोक्ताश्चतस्रो देवताः क्रमात् ॥ स्वस्वनाम चतुर्थ्यन्तं प्रणवादि नमोन्तकम् । मन्त्रमासामिह प्रोक्तं प्रणमेत् स्वस्वमन्त्रतः । केचित्तु

[[40]]

मुनयः प्राहुः प्रतिमन्त्रं प्रदक्षिणम् ॥ सर्वाभ्यो देवताभ्यश्च एतत् प्रणवसंपुटम् । उक्त्वा नमो नम इति प्रणमेत् सर्वदेवताः ॥ कामोऽकार्षीन्मन्युरकार्षीन्नमोनम इत्यपि । उक्त्वा प्रदक्षिणेनैव देवीं विप्रोऽभिवादयेत् ॥ कर्णयुग्मं स्वहस्ताभ्यां स्पृष्ट्वा जानुद्वयादिकम् ॥ चरणाङ्गुष्ठपर्यन्तं संमृज्य तु शनैः शनैः । अभिवाद्य च गायत्रीं नमस्कुर्याद्दिशस्तथा ॥ प्राची च दक्षिणा चैव प्रतीची चोत्तरोर्ध्वका । अधरा चान्तरिक्षं च भूमिश्चाष्टोदिता दिशः । एताः प्रदक्षिणेनैव प्रणमेत् स्वस्वमन्त्रतः ॥ यमविष्णुविरूपाक्षसवितॄणामुपस्थितिम् । कुर्यात्तल्लिङ्गकैर्मन्त्रैः द्विजो याम्यादिदिङ्मुखः । एवं सन्ध्यामुपास्याथ पितरावग्रजान् गुरून् । त्रिवर्षपूर्वान् शिष्टांश्च पार्श्वस्थानभिवादयेत् s

பரத்வாஜர்:உபஸ்தானம் செய்த பிறகு ஸந்த்யை முதலிய நாலு தேவதைகளையும் நமஸ்கரிக்க வேண்டும். ஸந்த்யை முதலில், பிறகு காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதீ, இவர்கள் முறையே நாலு தேவதைகள். அவரவரின் நாமத்தை நான்காவது வேற்றுமை முடிவிலுடையதாய் ப்ரணவத்தை முதலிலும் நம:

என்பதை

முடிவிலுடையதுமாய்ச் செய்து அந்த மந்த்ரங்களால் அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். (ஓம் காயத்ர்யை நம: என்றவாறு) சில முனிகள் எல்லா மந்த்ரங்களிலும் ப்ரதக்ஷிணம் சொல்கின்றனர். ‘ஸர்வாப்யோ தேவதாப்ய:’ என்ற மந்த்ரத்தை இருபுறமும் ப்ரணவத்துடன் சேர்த்து ‘நமோ நம:’ என்று சொல்லி ஸகல தேவதைகளையும் நமஸ்கரிக்க வேண்டும், ‘காமோ கார்ஷீன்மன்யுரகார்ஷீத்’ என்று சொல்லியும் ப்ரதக்ஷிணமாய்த் தேவியை நமஸ்கரிக்க வேண்டும். தன் காதுகளையும் கைகளால் தொட்டுப் பிறகு முழங்கால் முதல் கால் பெருவிரல் வரையில் மெதுவாய்த் துடைத்து அபிவாதனம் செய்ய வேண்டும். பிறகு திக்குகளை நமஸ்கரிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[41]]

கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு, மேல், கீழ், அந்தரிக்ஷம், பூமி என, திக்குகள் எட்டு என்று சொல்லப்பட்டுள்ளன. இவைகளையும் அவரவர் நாம மந்த்ரத்தால் ப்ரதக்ஷிணமாய் நமஸ்கரிக்க வேண்டும். யமன், விஷ்ணு, விரூபாக்ஷன், ஸவிதா இவர்களுக்கும் அவரவர் மந்த்ரத்தால் தெற்கு முதலான திக்குகளுக்கு எதிராய் இருந்து உபஸ்தானம் செய்ய வேண்டும். இவ்விதம் ஸந்த்யையை உபாஸித்துப் பிறகு மாதா பிதாக்கள், ஜ்யேஷ்ட ப்ராதாக்கள், குருக்கள், மூன்று வயது பெரியோராயும் சிஷ்டராயுமுள்ள பக்கத்திலிருப்பவரையும் நமஸ்கரிக்க வேண்டும்.

चन्द्रिकायाम् – आत्मपादौ तथा भूमिं सन्ध्याकालेऽभिवादयेत् । आयुर्विद्यां धनारोग्ये प्राप्नोति पुरुषस्सदा इति । स्मृत्यर्थसारे सावित्र्यादिक्रियाः सर्वा आदित्याभिमुखश्चरेत् । देवालयसमीपे तु तमेवाभिमुखश्चरेत्॥ जपस्थानान्न निर्गच्छेत् देवतासन्निधौ कचित् । प्रदक्षिणं नमस्कारं न कुर्याद्देवतालये इति ॥ हारीतः - आर्द्रवासा जले कुर्यात् तर्पणाचमनं जपम् । उपस्थातुं न निर्गच्छेत् वर्जयेच्च प्रदक्षिणम्

சந்த்ரிகையில்:தன் பாதங்களையும், பூமியையும், ஸந்த்யா காலத்தில் அபிவாதனம் செய்ய வேண்டும். இவ்விதம் செய்பவன் ஆயுள், வித்யை, தனம்,ஆரோக்யம் இவைகளை எப்பொழுதுமடைகிறான். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:காயத்ரீ ஜபம் முதலிய க்ரியைகளை ஸூர்யனுக்கு அபிமுகமாய்ச் செய்ய வேண்டும். தேவாலய ஸமீபத்தில் செய்தால் அதற்கு அபிமுகமாகவே செய்ய வேண்டும். தேவதாஸன்னிதியில் செய்தால் ஜபஸ் தானத்தினின்றும் ஒருகாலும் வெளியேறக் கூடாது. ப்ரதக்ஷிணம்

நமஸ்காரம்

இவைகளையும் தேவாலயத்திற்குள் செய்யக் கூடாது. ஹாரீதர்:ஈரவஸ்த்ரத்துடனிருப்பவன் தர்ப்பணம், ஆசமனம், ஜபம் இவைகளை ஜலத்திலேயே செய்ய வேண்டும்.

[[42]]

உபஸ்தானம்

செய்வதற்காக

வெளியேற

வேண்டியதில்லை. ப்ரதக்ஷிணமும் செய்யக்கூடாது.

मन्त्रार्थस्तु – उत्तमे शिखरे ॥ देवी देवनशीला । विभक्तिव्यत्ययः । देवनशीले हे देवि ! भूम्यामागत्य ब्राह्मणेभ्यः अस्मभ्यमनुज्ञानं कृत्वा उत्तमे उत्कृष्टतमे शिखरे - सर्वस्मात् उच्छ्रिते पर्वतस्य सुमेरोर्मूर्ध्नि ब्रह्मलोके स्वस्थाने यथासुखं गच्छ ॥

உபஸ்தான மந்த்ரார்த்தமோவெனில்:‘உத்தமே சிகரே ’ ‘தேவீ -ப்ரகாசிப்பவள். வேற்றுமை மாறுதல். ஓ தேவியே! பூமியில் வந்து, ப்ராம்ஹணர்களாகிய எங்களுக்கு அனுக்ஞை கொடுத்து, எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஸுமேரு பர்வதத்தின் உச்சியில் ப்ரம்ஹ லோகமாகிய உன் ஸ்தானத்தில் ஸுகமாய்ச் செல்.

  • ஸ்வு: -சி:717 धारयति वृष्टिप्रदानद्वारेति चर्षणीधृत् तस्य । श्रव इति दीप्तिनाम । तदिहोपचारात् तद्वति मण्डले वर्तते । देवस्य - प्रकाशमानस्य । सानसिं मण्डलविशेषणमेतत् । षण सम्भक्तावित्यस्य असुन् प्रत्ययान्तस्य छान्दसमेतद्रूपम् । योगिभिः सम्भजनीयमित्यर्थः । सत्यं

परमार्थभूतम् । चित्रश्रवस्तमम् - चित्राणि श्रवांसि तेजांसि येषामग्र्यादीनां त इमे चित्रश्रवसः । तेषां मध्ये उत्कृष्टम् । एवं भूतं वयं वन्दामह इति वाक्यशेषः ।

மித்ரஸ்ய முதலியது :மித்ரஸ்ய ஸூர்யனுடைய, சர்ஷணீத் ருத:மழையைக் கொடுப்பதால் மனிதர்களைப் போஷிப்பவரான, ‘ச்ரவ:’ என்பது ப்ரகாசத்திற்குப் பெயர். அது இங்கு உபசாரத்தால் ப்ரகாசமுள்ள மண்டலத்தைச் சொல்லுகிறது.தேவஸ்ய - ப்ரகாசிப்பவனான. ஸாநஸிம் - இது மண்டலத்திற்கு விசேஷணம். ‘ஷண’ என்ற தாதுவின் பேரில் வந்த சாந்தஸரூபம். யோகிகளால் உபாஸிக்கக் கூடியதென்பது பொருள்.

ஸத்யம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

என்று

[[43]]

பரமார்த்தமாயிருப்பது. சித்ரச்ரவஸ்தமம் -ஆச்சர்யமான தேஜஸ்ஸுகளையுடைய அக்னி முதலியவர்களுக்குள் சிறந்தது. இவ்விதமாகியதை ‘நாங்கள் நமஸ்கரிக் கின்றோம்’

வாக்ய சேஷம், மனிதர்களைப் போஷிப்பவரும், ப்ரகாசிப்பவருமான மித்ரனுடையதும் எல்லோராலும் உபாஸிக்கக் கூடியதும், ஸத்யமானதும், ஸகல தேஜஸ்ஸுகளிலும் சிறந்ததுமான மண்டலத்தை நாம் நமஸ்கரிக்கின்றோம் என்பது பொருள்.

मित्रो जनान् - सर्वमिदं करतलामलकवत् प्रजानन् - पश्यन् ரி:—E मित्र एव वृष्टिप्रदानेन धारयति । पृथिवीं पृथिवीस्थं प्राणिजातम् । उत द्यां - दिवमपि । उपलक्षणञ्चैतत्सकलभुवनानाम् । किश्च मित्रः தவி: । தன் சஞ்ன:

அரி।

सुपां सुलुगित्याकारः । अनिमिषेण दिव्येन चक्षुषा अभिचष्टे आभिमुख्येन पश्यति यस्तस्मै सत्याय - नित्यरूपाय मित्राय हव्यं

A

மித்ரோஜநான்:காணப்படும் எல்லாவற்றையும்.

நெல்லிக்கனியைப்போல், ப்ரஜாநன்

உள்ளங்கை

பார்க்கின்ற, மித்ர: - ஸூர்யன், ஜநான் = ஜனங்களை, யாதயதி - வ்யாபாரம் உள்ளவர்களாக்குகிறான். மித்ரோ மித்ரனே மழையைக் கொடுப்பதால்

தாதார

போஷிக்கின்றான். ப்ருதிவீம் ஸமூஹத்தை, உத த்யாம்

பூமியிலுள்ள ப்ராணி ஸ்வர்க்கத்தையும், ஸகல லோகங்களுக்கும் உபலக்ஷணமிது. இன்னும் - மித்ர:= மித்ரன், க்ருஷ்டீ: ருஷ்டி சப்தம் மனிதர்களைச் சொல்லுகின்றது. புண்ய பாப கர்மங்களைச் செய்யும் மனிதர்களை, அனிமிஷா = இமையில்லாத திவ்ய நேத்ரத்தால் அபிஷ்டே - நேராகப் பார்க்கிறான். எவன் இவ்வித மிருக்கின்றானோ அந்த, ஸத்யாய ரூபனான, மித்ராய ஸூர்யனின் பொருட்டு, ஹவ்யம்

நித்ய

[[44]]

சருபுரோடாசம் முதலியதை, க்ருதவத் நெய்யுடன் கூடியதாய், விதேம - கொடுக்கின்றோம் என்று பொருள்.

AH:4: - :

कीदृशः ? प्रयस्वान् - प्रय इत्यन्ननाम तद्वान् । भूम्नि मतुप् प्रत्ययः । बह्वन्नो भवतु । कोऽसौ १ यो यजमानः ते तुभ्यम् आदित्यअदितेः पुत्र ! शिक्षति ददाति । व्रतमिति कर्मनाम । व्रतेन यागाख्यकर्मणा । प्रकृतत्वात् घृतवद्धविरिति सम्बध्यते । कर्मणि यो हविर्ददाति, सः प्रयस्वान् भवत्विति यावत् ॥

ப்ரஸமித்ர மர்த்தோ அஸ்துஹேமித்ர ஸூர்யனே! ஸ: மர்த்த:அந்த மனிதன், ப்ராஸ்து ச்ரேயஸ்ஸுடனிருக்க வேண்டும். எவ்விதமாகியவனாய்? ப்ரயஸ்வான ப்ரய: என்பது அன்னத்திற்குப் பெயர். அன்னத்தை உடையவனாய். ‘மதுப்’ ப்ரத்யயத்தால், அதிக அன்னமுள்ளவனாய் இருக்க வேண்டும் என்பதாம். எந்த மனிதன்? ய:எந்த யஜமானன், தே= உனக்கு, ஆதித்ய - அதிதியின் புத்ரனே? சிக்ஷதி - கொடுக்கின்றானோ. ‘வ்ரதம்’ என்னும் பதம் கர்மத்தைச் சொல்லும், வ்ரதேந யாகமெனும் கர்மத்தினால், ப்ரக்ருதமானதால் ‘நெய்யுடன் கூடிய ஹவிஸ்ஸை’ என்பது இங்கு சேர்க்கப்படுகிறது. யாகத்தில் எவன் ஹவிஸ்ஸைக் கொடுக்கின்றானோ அவன் மிகுந்த அன்னம் உடையவனாயிருக்க வேண்டுமென்பது கருத்து.

न केवलमन्नवानेव भवत्विति । किन्तर्हि ? न हन्यते मृत्युना । न जीयते । ज्या वयोहानौ । शतवत्सरलक्षणादायुषो न जीयते । त्वोतः उत इति वेञो रक्षणार्थस्यैतद्रूपम् । त्वया रक्षित इत्यर्थः । नैनम् एनं

4-194:-

समीपे इह जन्मनि । दूरात् - पूर्वजन्मनि कृतमित्यर्थः ।

|

·

இவ்வளவு மட்டுமல்ல. இன்னுமெது? நஹன்யதே - ம்ருத்யுவினால் கொல்லப்பட மாட்டான். ந ஜீயதே -

ம்

[[45]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் நூறுவயதளவுள்ள ஆயுளினின்றும் குறையமாட்டான். த்வோத:உன்னால் ரக்ஷிக்கப்பட்டவன். ஏநம் உன்னை ஆராதிக்குமிவனை, அம்ஹ:

கட்டுப்படுத்துவதில்லை. அந்தித: ஸமீபத்தில், இந்த ஜன்மத்திலும், தூராத்

செய்யப்பட்டுள்ள பாபம்

என்பதாம்.

பாபமானது நாச்நோதி

முன் ஜன்மத்திலும்,

கட்டுப்படுத்துவதில்லை.

शुनश्शेपो वरुणं प्रार्थयते - इमं मे वरुणेति । हे वरुण ! मे इमम्

அசதின்கள் - சா

ஆரிவு-ஆச

सुखय । यस्मादहं त्वां अवस्युः रक्षणमात्मन इच्छुस्सन् आचके आभिमुख्ये न प्रार्थयामि । कै गै शब्दे ॥

·

சுனச்சேபன் வருணனை ப்ரார்த்திக்கின்றான் இமம்மேவருண என்பதால். வருண - ஓ வருணனே! மேஎன்னுடைய, இமம் - இந்த, ஹவம் ஸ்தோத்ரத்தை, ச்ருதி - கேட்கக் கடவாய். கேட்ட பிறகு என்னை, அத்யாசஇப்பொழுதே, ம்ருடய ஸுகிக்கச் செய். எதனால், நான், த்வாம் உன்னை, அவஸ்யு:தனக்கு ரக்ஷணத்தை விரும்பியவனாய்,

அபிமுகனாய் ப்ரார்த்திக்கின்றேனோ அதனால் என்னை ஸுகிக்கச் செய்..

तत्त्वा यामि । हे वरुण ब्रह्मणा मन्त्रेण वन्दमानः स्तुवन् अहम् ।

-.

·

ஆசகே

அரிசி - 1 यजमानोऽपि सर्वस्तदेवाशास्ते । हविर्भिः - चरुपुरोडाशादिभिः । हे उरुशंस -

  • बहुभिः यजमानैः स्तूयमान ? इह अस्मिन् काले । अस्मदीयां विज्ञापनां अहेडमानः - अक्रुध्यन्, बोधि - बुध्यस्व । छान्दसं रूपम्। किं पुनस्तत् प्रार्थनीयं इत्यत आह मा न इति । नः அசாஞ்4/ அரனு: - எரிசாதசள்: - சாணி: //

தத்வாயாமி:ஹே வருண

வருணனே!

ப்ரம்ஹணா

மந்த்ரத்தினால், வந்தமான :ஸ்துதிக்கின்ற

[[46]]

நான், தத்அதற்காகவே, த்வா

உன்னை, யாமி ஸேவிக்கின்றேன், யஜமான:யஜிப்பவன் எவனும், ததாசாஸ்தே - அதையேதான் வேண்டுகிறான். ஹவிர்ப்பி:சரு புரோடாசம் முதலியவைகளால். ஹே உருசம்ஸ

அநேக யஜமானர்களால் ஸ்துதிக்கப்படுகின்றவனே!

ஹஇக்காலத்தில்,

என்னுடைய ப்ரார்த்தனையை, அஹேடமான :கோபிக்காதவனாய், போதி - அறிந்து கொள்ளும். ப்ரார்த்திக்கத் தகுந்தது என்னவெனில், ந:= எங்களுடைய, ஆயு: ஆயுளை,மாப்ரமோஷீ := அபஹரிக்க வேண்டாம்.

यच्छिद्धि ते । चित् हि इति द्वावपि निपातावनर्थकौ । ते तव । व्रतमित्यनेन सम्बध्यते । हे देव वरुण ! विशः मनुष्याः विवेकशून्याः यथा विहितं कर्म लुम्पन्ति, तथा वयमपि ते व्रतं - परिचर्याकर्म

ரி4-+ரின் -

நிf-E

யச்சித்திதே:சித், ஹி, என்ற இரண்டுக்கும் அர்த்தமில்லை. ‘தே’ என்ற பதம் ‘வ்ரதம்’ என்பதுடன் சேருகிறது. ஹே தேவ வருண ஓ தேவனாகிய வருணனே! விச:மனிதர்கள், யதா - எப்படி, விவேகம் இல்லாதவராய் விஹித கர்மங்களைத் தொலைக் கின்றார்களோ அப்படி நாங்களும் தே வ்ரதம் பரிசர்யையை, மிநீமஸி விடுத்தோம். த்யவித்யவி - ப்ரதிதினமும்.

ரிரி -

உன்னுடைய, ஹிம்ஸித்தோம்,

दैव्ये देवसमूहे जने अभिद्रोहं - अपचारं पापरूपम् । मनुष्या वयं चरामसि - : அர்-4:17 अचित्ताः अज्ञानिनो वयं धर्मा धर्मं परिचर्यारूपं युयोपिम

I

विनाशितवन्तः । मेति प्रतिषेधार्थः । नः - अस्मान् तस्मादेनसः

சாரி:

-ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

எது சிலது, இதம்

[[47]]

யத்கிஞ்சேதம்:யத்கிஞ்ச இவ்விதமான, ஓ வருண! தைவ்யே ஜநே - தேவ ஸமூஹ ஜனத்தினிடத்தில், அபித்ரோஹம்

பாபரூபமான அபசாரத்தை, மனுஷ்யா:மனிதராகிய நாங்கள், சராமஸி செய்தோமோ, அசித்தீ - அஜ்ஞானிகளாகிய நாங்கள், தவ உன்னுடைய, தர்மா - பரிசர்யாரூபமான தர்மத்தை, யத்யுயோபிம செய்யாமற் கெடுத்தோமென்பதும் யாதோ, தஸ்மாத் ஏநஸ:அந்தப் பாபத்தினால், ந:எங்களை, மாரீரிஷ:நீர்ஹிம்ஸிக்க வேண்டாம்.

Rfg: - पापमारोपयन्ति । नदीवि - देवनस्थानं इव । यद्वाघेति पादरूपेण एवकारार्थे वर्तते । सत्यमेव उत यन्न विद्म यदपि वयं न जानीमः । यथा कितवा : देवनस्थाने परस्परं सत्यमसत्यं च वदन्ति, तद्वत् सर्वा

-அவு

எங்கள்

விஷயத்தில், விஷயத்தில்,

கிதவாஸ:-

எந்தப்

பாபத்தைச்

கிதவாஸ:சூதாடிகள். யத்ரிரிபு:-

சுமத்துகின்றனரோ, நதீவி - சூதாடும் இடத்திற்போல், ‘யத்வாகா’ என்பது பாதபூரணத்திற்காக. ‘ஏவ’ என்ற அர்த்தத்தில் இருக்கிறது. ஸத்யமேவ உதயந்நவித்ம உண்மையாயினும் எதை நாங்களறியோமோ, சூதாடிகள் சூதாடுமிடத்தில் எப்படி மெய்யும் பொய்யும் சொல்லுகிறார்களோ அதுபோல். ஸர்வாதா அவை எல்லாவற்றையும்,விஷ்ய நீர் போக்க வேண்டும். சிதிரேவ பலமற்றவைகளைப் போல், ஓ வருண, அத பிறகு, தே - உமக்கு, ப்ரியாஸ: ப்ரியர்களாக, ஸ்யாம ஆகக்கடவோம்.

आसत्येनेत्यादि । सत्येन - सत्सु सतां समूहादिषु तायमानेन रजसा - ज्योतिषा आवर्तमानः । अमृतं मर्त्यं च - अमरणधर्मणो देवान् मरणधर्मणो मनुष्यांश्च निवेशयन् - व्यापारयन् । आदित्यो हि

[[48]]

स्वेन तेजसा सर्वान् व्यापारयति । हिरण्ययेन स्वर्णमयेन रथेन सविता

कर्मप्रसविता अभ्यनुज्ञाता देवः आयाति । भुवना विपश्यन् - भुवनानि साक्षिरूपेण विविधं पश्यन् सन्नित्यर्थः ।

[[1]]

ஆஸத்யேந:ஸத்யேந - ஸத்துக்களிள் ஸமூஹம்

முதலியவைகளில்

தர்மிகளான மனிதர்களையும், நிவேசயன்

தூண்

விரிந்துள்ள,

குடம் முதலியவற்றில் ரஜஸா - ஒளியினால், ஆவர்த்தமான:வந்து கொண்டிருப்பவனும், அம்ருதம் மர்த்யம்ச - அமரண தேவர்களையும், மரண தர்மிகளான ஏவுகின்றவனாயும், (ஆதித்யனல்லவோதனது தேஜஸ்ஸினால் எல்லோரையும் ஏவுகின்றார்.) ஹிரண்யயேந - ஸ்வர்ணமயமான, ரதேந - தேரினால், ஸவிதா -கார்யங்களில் உத்தரவளிப்பவனான், தேவ: ஸூர்யன் ஆயாதி -வருகிறார். புவநா விபச்யந் ஸாக்ஷி ரூபத்துடன் உலகங்களைப் பலவிதமாய்ப் பார்ப்பவனாய்க் கொண்டு, என்பது பொருள்.

उद्वयन्तमसस्परि । उत् उत्थितम् । तमसस्परि । परिवर्जने । तमो f: - 494 Tiர் - பாதர், देवत्रा - देवानामपि त्रातारं सूर्यं पश्यन्तो वयं उत्तमं ज्योतिरगन्म

गमिष्याम इत्यर्थः ।

நாசப்படுத்தி, உத்

உத்வயம் தமஸஸ்பரி:தமஸஸ்பரி

.

இருளை

எழுந்தவனும், ஜ்யோதி: தேஜோமயனும், உத்தரம் - சிறந்தவனும், தேவத்ரா தேவர்களையும் காப்பவனுமாகிய, தேவம் ஸூர்யம் தேவனாகிய ஸூர்யனை, பச்யந்த: பார்க்கின்ற நாம், உத்தமம் ஜ்யோதி: சிறந்த ஜோதியை, அகன்ம அடையப் போகின்றோம்.

उदुत्यम् - उ इति निपातोऽवधारणार्थः । त्यं तं जातानि भूतानि वेत्तीति जातवेदाः तम् । देवं, केतवः - सहस्रसङ्ख्या दीधितयः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

உதுத்யம்:த்யம்

அந்த, ஜாதவேதஸம்

[[49]]

உண்டாகிய ப்ராணிகளை அறிபவனான, தேவம் தேவனாகிய, ஸூர்யம் ஸூர்யனை,

கேதவ: ஆயிரக்கணக்கான கிரணங்கள், உத்வஹந்தி, - வெளியிடு கின்றன. எதற்கெனில், த்ருசே - தர்சனத்திற்காக, விச்வாய

உலகத்தின்.

412 -

  • அலூர் अद्भुतं

पूज्यं वा । अनीकशब्दस्सेनावचनः । उदगात् । देवद्विषां अपनोदक इत्यर्थः । मित्रस्य वरुणस्य अश्व चक्षुः । चक्षुर्देवानां किमुत मनुष्याणामिति श्रुतेः । आप्राः - प्रथमपुरुषस्य स्थाने मध्यमपुरुषः । द्यावापृथिवी अन्तरिक्षं सर्वान् लोकान् स्वेन महिम्ना पूरयति । परीत्य लोकान् परीत्य भूतानि परीत्य सर्वाः प्रदिशो दिशश्चेति श्रुतेः । सूर्य அ14, ‘Id: எசவு, FE: - FEES, सर्वस्यायमेव आत्मरूपेणावस्थितः ।

சித்ரம் தேவாநாம்தேவாநாம் முதலியவர்களுள், சித்ரம் சேனை, உதகாத்

அக்னி

[[1]]

ஆச்சரியமான, அனீகம் வெளியாயிற்று. தேவர்களின் சத்ருக்களைப் போக்குகின்றவனிவன் என்று பொருள். மித்ரஸ்ய - மித்ரனுக்கும், வருணஸ்ய வருணனுக்கும், அக்னே :அக்னிக்கும், சக்ஷ:கண்ணாகிய ஸூர்யன், த்யாவாப்ருதிவீ அந்தரிக்ஷம் - எல்லா உலகங்களையும், தன் மஹிமையினால், ஆப்ரா:நிரப்புகிறான், ‘பரீத்யலோகான்’ என்ற ச்ருதியால். ஸூர்ய:இவ்விதமான ஸூர்யன், ஜகத:ஜங்கமமான மனிதர் முதலியதும், தஸ்துஷ: ஸ்தாவரமாகியதுமான, ஜகத: உலகத்திற்கு, ஆத்மா ஆத்ம ரூபியாய் இருக்கின்றார்.

பரனது: - ர - ரினோன் நீர்: எ

सर्वस्य

साक्षिभूतं, देवहितं अग्निहोत्रादिहविः प्रदानार्थमहोरात्रादि-

[[1]]

[[50]]

कालविभाजकतया देवानां हितकरम् । पुरस्तात् - पूर्वस्यां दिशि, शुक्रं शुक्लं दीप्तिः, सा यस्यास्तीति मत्वर्थीयोऽच् प्रत्ययः । उच्चरत् - उद्गच्छत्, ज्योतिरादित्याख्यं पश्येम । कियन्तं कालं ? शरदः शतम् । जीवेमेति सर्वसम्पद्भिः सह जीवनमाशास्यते, न प्राणधारणमात्रम् ।

।H

74 - 4: । 996: 414 । ா: சி दीर्घकालमुक्तलक्षणं सूर्यं दृशे - पश्येम ॥

தச்சக்ஷ:தத்

அந்த ஆதித்யனெனும் ஒளியாகியதும், சக்ஷு:எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியா யிருப்பதும், தேவஹிதம் - அக்னிஹோத்ராதிகளில் ஹவிஸ்ஸை அளிப்பதற்கு இரவு பகல் முதலிய காலங்களைப் பிரிப்பதால் தேவர்களுக்கு நன்மையைச் செய்வதும், புரஸ்தாத் - கிழக்குத் திக்கில், சுக்ரம், ப்ரகாசமுள்ளதாய், உச்சரத் ஆதித்யனெனும் ஒளியைப் பார்க்கக் கடவோம். எவ்வளவு காலம்வரை? எனில், சரதச்சதம் டைவிடாது நூறு

வெளிவருவதுமான,

வருஷங்கள் வரை, ஜீவேம - நூறு வருஷம் பிழைத்திருக்கக் கடவோம். ஸகல ஸம்பத்துக்களுடன் கூடிய பிழைப்பே கோரப்படுகிறது, ப்ராணனைத் தரித்திருப்பது மட்டில் அல்ல. நந்தாம - நிறைந்தவராய் இருப்போம். மோதாம

இருப்போம். ஸந்தோஷிப்பவராய்

பவாம்

ஐச்வர்யத்திற்குப் பாத்ரமாய் இருப்போம். ச்ருணவாம - ப்ரியத்தையே கேட்போம். ப்ரப்ரவாம நன்றாய்ப் பேசுகின்றவர்களாய் இருப்போம். அஜீதா: ஸ்யாம சத்ருக்களால் ஜயிக்கப்படாதவர்களாய் இருப்போம், நூறு வருஷங்களும். ஜ்யோக் - நீண்டகாலம் ஸூர்யம் - முன் சொல்லிய லக்ஷணங்களுடைய ஸூர்யனை, த்ருசே பார்க்கக் கடவோம்.

य उदगात् । महतः अर्णवात् - समुद्रात् विभ्राजमानः विराजमानः । सरिरस्य - सलिलस्य मध्यात् । समा वृषभः - श्रेष्ठः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[51]]

लोहिताक्षः - पङ्कजाक्षः, सूर्यः । विपश्चित् - विशुद्धदृष्टिः, मनसा मां पुनातु शोधयतु स्वपरिग्रहयोग्यं स्वयमेव करोत्वित्यर्थः ॥

UT

நன்றாய்

  • 25माऊंः-:-, Dog: பெரிதான ஸமுத்ரத்தினின்றும், ஸரிரஸ்ய மத்யாத் ஜலத்தின் நடுவினின்றும், விப்ராஜமாந: ப்ரகாசிப்பவனாய் உதகாத் - உதித்தானோ வ்ருஷப : &Ggaji, C:लाल रंग Lo, श्रीसंभभीममुं मुकं LUNDIT : niru:আion fur, LDIT - GT GI, LDTUIT - LDC, 45

,

சுத்தனாக்க வேண்டும். தான் ஏற்றுக் கொள்ள யோக்யனாகத் தானே செய்ய வேண்டும் என்று பொருள்.

[[1]]

यमः

अन्यान्यपि पापक्षयार्थानि जप्यान्याह जपेद्वाऽप्यस्यवामीयं पावमानीरथापि वा । कुन्तापं वालखिल्यांश्च निवित्प्रैषं वृषाकपिम्॥ होतॄन् रुद्रान् पितॄन् जप्त्वा मुच्यते सर्वपातकैः । अस्यवामीयं अस्यवामस्य पलितस्य इति द्विपञ्चाशदृचः । पावमानीः पवमानः सुवर्जन इत्याद्याः । होतॄन् - चित्तिः सुगित्यादीन् । पितॄन् परेयिवांसं इत्यादीनि ॥ वसिष्ठः सर्ववेदपवित्राणि वक्ष्याम्यहमतः परम् । येषां जपैस्तु पापौघान्मुच्यते नात्र संशयः ॥ अघमर्षणं देवकृतः शुद्धवत्यस्तरत्समाः । कूश्माण्ड्यः पावमान्यश्च दुर्गासावित्र्यथैव च । अभिषङ्गाः पदस्तोभाः सामानि व्याहृतीस्तथा । वारुणानि च सामानि गायत्रं रैवतं तथा ॥ अब्लिङ्गा बार्हस्पत्यं च वाक्सूक्तं मध्वृचस्तथा । शतरुद्रीयमथर्वशिरस्त्रिसुपर्णं महाव्रतम् । गोसूक्तमश्वसूक्तं च इन्द्रशुद्धी च सामनी । त्रीण्याज्यदोहाग्निरथन्तराश्च अस्त्रीव्रतं वामदेव्यं बृहच्च । एतानि जप्यानि पुनन्ति जन्तून् जातिस्मरत्वं लभते य इच्छेत् इति ॥

பாபத்தைப் போக்குவதற்கு ஜபிக்கக் கூடிய வேறு சிலவற்றையும் சொல்லுகிறார். யமன்:‘அஸ்யவாமஸ்ய

[[52]]

பலிதஸ்ய’ என்பது முதல் 52ருக்குகளுள்ள

என்கிற ஸூக்தத்தையாவது,

ww

ד

LITTU Galign:’

என்பது

முதலிய ருக்குகளையாவது, குந்தாபம், வாலகில்யங்கள், நிவித் ப்ரைஷம், வ்ருஷாகபி, ஹோத்ரு மந்த்ரங்கள், ருத்ரமந்த்ரங்கள், பித்ருமேத மந்த்ரங்கள்,

வைகளையாவது ஜபித்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். வஸிஷ்டர்:ஸகல வேதங்களிலும் பரிசுத்தமான மந்த்ரங்களை இனி நான் சொல்லப் போகிறேன். இவைகளை ஜபித்தால் மிகவான பாபங்களினின்றும் விடுபடுவான். ஸந்தேஹமில்லை.

இதில்

अघमर्षणं - ऋतश्चेत्याद्यास्तिस्रः । देवकृतः - देवकृतस्यैनसोऽवयजनमित्यादयः । शुद्धवत्यः एतोन्विन्द्रस्तवामेत्यादयस्तिस्रः । तरस्तमाः - तरस्तमन्दीधावतीत्याद्याश्चतस्रः । कूश्माण्ड्यः - यद्देवा देवहेलनमित्यनुवाकत्रयम् । पावमान्यः स्वादिष्ठया मदिष्ठया, पवमानः सुवर्जन इत्येवमाद्याः ॥ दुर्गा जातवेदसे सुनवाम सोममित्येका ऋक् । सावित्री - तत्सवितुरिति । अभिषङ्गादयो रैवतान्ताः सामविशेषाः । अब्लिङ्गाः आपोहिष्ठेत्याद्याः । बार्हस्पत्यं - यस्तस्तम्भसहसेत्येकादशर्चम् । वाक्सूक्तम् - अहं रुद्रेभिर्वसुभिरिति त्यृचम् । मध्वृचः - मधुवाता ऋतायत इत्याद्यास्तिस्रः । शतरुद्रीयं नमस्ते रुद्र मन्यव इत्येकादशानुवाकाः । त्रिसुपर्णम् - ब्रह्ममेतु मामित्याद्यनुवाकत्रयम् । महाव्रतं - राजनं नाम साम । गोसूक्तं - आगावो अग्मनित्यष्टर्चम् । अश्वसूक्तं - मानो मित्रो वरुण इति द्वाविंशर्चम् । इन्द्रशुध्यादयो बृहदन्तास्साम विशेषाः ॥

அகமர்ஷணம், (‘ருதம்ச’ என்பது முதல் மூன்று ருக்குகள்.) தேவக்ருதம், (தேவக்ருதஸ்யை நஸோவயஜநம்

.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[53]]

என்பது முதலியவை.) சுத்தவதிகள், (‘ஏதோந்வித்ரம் ஸ்தவாம முதலிய 3ருக்குகள்) தரத்ஸமைகள், (‘தரத்ஸமந்தீதாவது’ என்பது முதல் நான்கு ருக்குகள்.) கூச்மாண்டிகள், (‘யத்தேவாதேவஹேௗநம், என்பது முதல் 3 அனுவாகங்கள், பாவமானிகள், ஸ்வாதிஷ்டயா மதிஷ்டயா, பவமானஸ்ஸுவர்ஜன: இது முதலியவைகள், துர்க்கை, (ஜாதவேதஸேஸுநவாமஸோமம் என்று ஒரு ருக்.) ஸாவித்ரீ (தத்ஸவிது: என்ற ருக்,) அபிஷங்கங்கள், பதஸ்தோபங்கள், வ்யாஹ்ருதிகள், வாருணங்கள், காயத்ரம், ரைவதம், (அபிஷங்கம் முதல் ரைவதம் வரையிலுள்ளவை ஸாமபேதங்கள்) அப்லிங்க ருக்குகள் (‘ஆபோஹிஷ்டா’ முதலியவைகள்.) பார்ஹஸ்பத்யம் (‘யஸ்தஸ்தம்பஸஹஸா’

என்பது முதலான 11-

ருக்குகளுள்ள்

ஸூக்தம்) வாக்ஸூக்தம் (‘அஹம்ருத்ரேபிர்வஸுபி:’ என்பது முதல் 3-ருக்குகளுள்ள ஸூக்தம்) மத்வ்ருச: (‘மதுவாதா’) என்பது முதல் 3-ருக்குகள்) சதருத்ரீயம் (‘நமஸ்தே ருத்ரமன்யவே’ என்பது முதல் IIஅனுவாகங்கள்.) அதர்வசிரஸ், த்ரிஸுபர்ணம் (‘ப்ரம்ஹமேதுமாம்’ என்பது முதல் 3அனுவாகங்கள். மஹாவ்ரதம் = (ராஜனம் என்னும் ஸாம கோஸூக்தம் (‘ஆகாவோ அக்மன்’ என்பது முதல் 8ருக்குகளுள்ள ஸூக்தம்.) அச்வஸூக்தம் (‘மாநோமித்ரோவருண:’ என்பது முதல் 22 ருக்குகளுள்ள ஸூக்தம்.) இந்த்ரசுத்திகள், மூன்று ஆஜ்யதோஹங்கள், அக்னி, ரதந்தரம், அஸ்தீரீ வ்ரதம், வாமதேவ்யம், ப்ரஹத் (இந்த்ரசுத்தி முதல் ப்ருஹத் வரை உள்ளவைகள் ஸாமவிசேஷங்கள்) இவைகள் ஜபிக்கக் கூடிய ஸூக்தங்கள்.

இவைகள் ஜபிக்கின்றவர்களை சுத்தர்களாக்குகின்றன. இவைகளை ஜபிக்கும் மனிதன் ஜன்மாந்தரக் ஞானத்தையடைகிறான், விரும்புவானாகில்.

चतुर्विंशतिमते - अग्नेर्मन्वेनुवाकं तु जपेदेनमनुत्तमम् । सिंहो मे मन्युरित्येतमनुवाकं जपेद्द्विजः । जप्त्वा पापैः प्रमुच्येत बोधायनवचो

[[54]]

यथा । त्रिमधु त्रिसुपर्णं च नाचिकेतत्रयं तथा । नारायणं जपेत् सर्वं मुच्यते ब्रह्महत्यया । यत् किञ्चित् पातकं कुर्यात् यत्किश्चेदमृचं जपेत् ॥ हंसः शुचिषदित्येतां जपेद्वाऽपि त्रियम्बकम् । ब्राह्मणानि च कल्पांश्च षडङ्गानि तथैव च ॥ आख्यातानि तथाऽन्यानि जप्त्वा पापैः प्रमुच्यते । इतिहासपुराणानि देवतास्तवनानि च ॥ देवव्रताज्यदोहानि आज्यानि च रथन्तरम् । घर्मसामानि रौद्राणि जप्त्वा पापैः प्रमुच्यते ॥ यज्ञायज्ञियमादित्यं ज्येष्ठसाम च राजनम् । गारु (भारुं ) डानि च सामानि जप्त्वा मुच्येत किल्बिषात् इति ॥

சதுர்விம்சதி மதத்தில் :அக்னேர்மன்வே’ என்னும் சிறந்த இந்த அனுவாகத்தை ஜபிக்க வேண்டும் ‘ஸிம்ஹேமேமன்யு:’ என்னுமிந்த அனுவாகத்தை ஜபித்தால் பாபங்களால் விடுபடுகிறான், இவ்விதம் போதாயனரின் வசனம், த்ரிமது, த்ரிஸுபர்ணம், நாசிகேதத்ரயம், நாராயணம் முழுவதும் ஜபிக்க வேண்டும். ஜபிப்பவன் ப்ரம்ஹ ஹத்யாதி தோஷத்தினாலும் விடுபடுகிறான். ஏதாவது பாதகம் செய்தால், ‘யத் கிஞ்சேதம்’ என்னும் ருக்கை ஜபிக்க வேண்டும். ‘ஹம்ஸச்சுசிஷத்’ என்ற ருக்கையாவது ஜபிக்கலாம். அல்லது ‘த்ரயம்பகம்’ என்னும் ருக்கையாவது, ப்ராம்ஹணங்கள், கல்பங்கள், ஆறு அங்கங்கள், வேறு ஆக்யானங்கள் இவைகளை ஜபித்தால் பாபங்களால் விடுபடுகிறான். இதிஹாஸங்கள், புராணங்கள், தேவதா ஸ்தோத்ரங்கள், தேவவ்ரதம், ஆஜ்யதோஹங்கள், ஆஜ்யஸாமங்கள், ரதந்தரஸாமம், கர்மஸாமங்கள், ரௌத்ரங்கள் இவைகளை ஜபித்தால் பாபங்களால் விடுபடுவான். யக்ஞாயக்ஞியம், ஆதித்யம், ஜ்யேஷ்டஸாம, ராஜனம், காருடஸாமங்கள் இவைகளை ஜபித்தால் பாபத்தினின்றும் விடுபடுவான்.

याज्ञवल्क्यः जपयज्ञो हि कर्तव्यः सर्ववेदप्रणीतकैः ।

पवित्रैर्विविधैश्चान्यैर्गृह्योपनिषदां तथा ॥ अध्यात्मविद्या विविधा

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[55]]

जप्यास्तु जपसिद्धये । अन्यैश्च विविधैर्मन्त्रैः देवतास्तवनादिभिः ॥ शुक्रियारण्यकजपो गायत्र्याश्च विशेषतः । सर्वपापहरा ह्येते रुद्रैकादशिनी तथा इति । बोधायनः - उपनिषदो वेदादयो वेदान्ताः सर्वछन्दस्सु संहिता मधून्यघमर्षणमथर्वशिरो रुद्राः पुरुष सूक्तं राजनरौहिणे सामनी बृहद्रथन्तरे पुरुषगतिर्महानाम्नयो महावैराज महादिवाकीर्त्य ज्येष्ठसाम्नामन्यतमं बहिष्पवमानानि कूश्माण्डव्यः पावमान्यः सावित्री चेति पावनानि इति । स एव - अघमर्षणं देवकृतं शुद्धवत्यस्तरत्समाः । कूश्माण्ड्यः पावमान्यश्च विरजा मृत्युलाङ्गलम् । दुर्गाव्याहृतयो रुद्रा महापातकनाशनाः इति ॥

யாக்ஞவல்க்யர்:ஸகல வேதங்களிலுமுள்ள மந்த்ரங்களாலும் க்ருஹ்யங்கள், உபநிஷத்துக்கள் இவைகளின் சுத்தமான பலவித மந்த்ரங்களாலும் ஜபயக்ஞம் செய்யலாம். ப்ரம்ஹவித்யைகள் பலவற்றை ஜபிக்கலாம். தேவதாஸ்துதிகளான பல மந்த்ரங்களையும் ஜபிக்கலாம். சுக்ரியம், ஆரண்யம், காயத்ரீ, ருத்ரைகாதசினீ இவைகள் ஸகல பாபஹரங்களாம். போதாயனர்:உபநிஷத்துக்கள், வேதாதிகள், வேதாந்தங்கள், எல்லா வேதங்களிலும் ஸம்ஹிதைகள், மதுக்கள், அகமர்ஷணம், அதர்வசிரஸ், ருத்ரங்கள், புருஷ ஸூக்தம், ராஜன ரௌகிணஸாமங்கள், ப்ருஹத்ரதந்தர ஸாமங்கள், புருஷகதி, மஹாநாம்னிகள், மஹாவைராஜ மஹாதிவாகீர்த்ய ஜ்யேஷ்டஸாமங்களிலொன்று,

பஹிஷ்பவமானங்கள், கூச்மாண்டிகள், பாவமானிகள், ஸாவித்ரீ என்ற இவைகள் சுத்திகரங்களாம். போதாயனரே:அகமர்ஷணம், தேவக்ருதம், சுத்தவதிகள், தரத்ஸமங்கள், கூச்மாண்டிகள், பாவமானிகள், விரஜங்கள், ம்ருத்யுலாங்கலம், துர்க்கா, வ்யாஹ்ருதிகள், ருத்ரங்கள் இவைகள் மஹாபாதக நாசகங்களாகும்.

गौतमः

पङ्क्तिपावनाष्षडङ्गविज्ज्येष्ठसामिकस्त्रिनाचिकेत स्त्रिमधुत्रिसुपर्णः पञ्चाग्निः

पञ्चाग्निः स्नातको

स्नातको मन्त्रब्राह्मणविद्धर्मज्ञो

[[56]]

ब्रह्मदेयानुसन्तानः इति ॥ ब्रह्मदेयानुसन्तानः - ब्राह्मविवाहोढापुत्रः । आपस्तम्बः – अपाङ्क्तेयैर्हता पङ्गिः पाव्यते यैर्द्विजोत्तमैः । तान्निबोधत कास्र्त्स्न्येन द्विजाग्र्यान् पङ्क्तिपावनान् ॥ त्रिनाचिकेतः पञ्चाग्निः त्रिसुपर्णः षडङ्गवित् । ब्रह्मदेयानुसन्तानः छन्दोगो ज्येष्ठसामगः ॥ वेदार्थवित् प्रवक्ता च ब्रह्मचारी सहस्रदः । शतायुश्चैव यज्वा च विज्ञेयाः ரி:s

களதமர்:மேலே மேலே

சொல்லப்படுகிறவர்கள்

ஆறு

பங்க்தியும்

பங்கதிபாவனர்கள் எனப்படுகின்றனர். அங்கங்களுடன் வேதமறிந்தவன், ஜ்யேஷ்டஸாமம் அறிந்தவன், த்ரிநாசிகேதன், த்ரிமது, த்ரிஸுபர்ணன், பஞ்சாக்னி, ஸ்நாதகன், மந்த்ர ப்ராம்ஹணங்களை அறிந்தவன், ப்ரம்ஹக்ஞன், ப்ராம்ஹ விவாஹ விதிப்படி விவாஹமானவளிடம் பிறந்தவன் என்பவர்கள். ஆபஸ்தம்பர்:பங்க்திக்கு அர்ஹமல்லாதவரால் கெடுக்கப்பட்ட

எவர்களால் பரிசுத்தமாகின்றதோ, அந்த பங்க்தி பாவனர்களான ப்ராம்ஹணர்களை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள், த்ரிநாசிகேதன், பஞ்சாக்னி, த்ரிஸுபர்ணன், ஷடங்கவேதம் அறிந்தவன், ப்ராம்ஹ விவாஹப்படி மணக்கப்பட்டவளிடம் பிறந்தவன், ஸாமவேத மறிந்தவன், ஜ்யேஷ்டஸாமம் அறிந்தவன், வேதார்த்தம் அறிந்தவன், ப்ரவசனம் செய்பவன், ப்ரம்ஹசாரீ, ஆயிரம் பொருளைக் கொடுத்தவன், நூறுவயதுடையவன், விதிப்படி யாகம் செய்தவன் இவர்கள் பங்க்தி

பாவனர்களாம்.

आश्वलायनः – कुन्तापं वालखिल्यं च जप्त्वा पापैः प्रमुच्यते । ब्रह्महत्यादिपापेभ्यः पावमानात् प्रमुच्यते ॥ उपपातकसङ्घाता लीयन्ते नात्र संशयः । तस्मात् सर्वप्रयत्नेन पावमानं जपेद्बुधः इति । शौनकः अपनः शोशुचदिति जपन्मुच्येत चांहसः । विष्णोर्नुकं जपेत्सूक्तं

-57

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் विष्णुभक्तिर्भविष्यति । ज्ञानोदये ततः पश्चात् विष्णुसायुज्य - माप्नुयात् । अस्यवामस्य सूक्तं वै जले वाऽन्यत्र वा जपेत् । ब्रह्महत्यादिंकं दग्ध्वा विष्णुलोकं च गच्छति । कयेति वामदेव्येन कुर्यात् स्वस्त्ययनं निशि । जपेद्वा सन्धिवेलायां ब्रह्मैतत्पापनाशनम् ॥ तमुष्टहीति मन्त्रं च एकादश दिनेदिने । श्रीरुद्रस्य तु यत् पुण्यं तत् पुण्यं विन्दते जपात् । स्वस्त्यात्रेयं जपेन्नित्यं प्रातः प्रातर्दिने दिने । श्रीरुद्रस्य तु यत् पुण्यं सर्वकल्मषनाशनम् । सोमारौद्रं जपेत् सूक्तं कृत्स्नमेनो व्यपोहति । तच्छय्योरा वृणीमह इत्येतत् स्वस्त्ययनं भवेत् इति ॥

ஜபித்தால்

ஆச்வலாயனர்:குந்தாபம், வாலகில்யம் இவைகளை ஜபித்தால் பாபங்களால் விடுபடுகிறான். பாவமான மந்த்ரங்களை

ப்ரம்ஹஹத்யாதி பாபங்களினின்றும் விலகுவான். உபபாதகங்களும் நசிக்கும். ஆகையால் முழு முயற்சியுடன் அந்தப் பாவமான மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். சௌனகர்:‘அபநச்சோசுசத்’ என்ற மந்த்ரத்தை ஜபித்தவன் பாபத்தினின்றும் விடுபடுவான். ‘விஷ்ணோர் நுகம்’ என்ற ஸுக்தத்தை ஜபித்தால் விஷ்ணுபக்தி உண்டாகும். பிறகு ஞானமுண்டாகி, விஷ்ணுவின் ஸாயுஜ்யத்தை அடைவான். ‘அஸ்யவாமஸ்ய’ என்ற ஸூக்தத்தை ஜலத்தில், அல்லது ஸ்தலத்திலிருந்து ஜபிக்க வேண்டும். ப்ரம்ஹஹத்யை முதலிய பாபத்தை எரித்து விஷ்ணு லோகமடைவான். ‘கயாந:’ என்ற வாமதேவ்ய மந்த்ரத்தால் ராத்ரியில் ரக்ஷை செய்து கொள்ளலாம். அல்லது ஸந்த்யா காலத்தில் ஜபிக்கலாம். இது பாபத்தை யகற்றுவதாகும். ‘தமுஷ்டுஹி’ என்ற மந்த்ரத்தை ப்ரதிதினமும் பதினொரு தடவை ஜபித்தால் ஸ்ரீருத்ர ஜபத்தாலாகும் புண்யத்தை

அடைவான். ‘ஸவஸ்த்யாத்ரேயம்’ என்னும் ஸுக்தத்தை ப்ரதிதினமும் காலையில் ஜபிக்க வேண்டும். இது க்ஷேமத்தையும் புண்யத்தையும் அளிக்கும். ஸகல பாபத்தையும் விலக்கும்.

[[58]]

‘ஸோமாரௌத்ரம்’ என்ற ஸுக்தத்தை ஜபித்தால் ஸகல பாபத்தையும் போக்குகிறான். ‘தச்சம் யோராவ்ருணீமஹே’ என்ற இந்த மந்த்ரம் மங்களத்தைக் கொடுப்பதாகும்.

बोधायनः – पवित्रैर्मार्जनं कुर्वन् रुद्रैकादशिनीं जपन् । मुच्यते सर्वपापेभ्यो महतः पातकाहते इति ॥ अत्र्यङ्गिरसौ एकादशगुणान्वाऽपि रुद्रानावर्त्य धर्मवित्। महापापैरपि स्पृष्टो मुच्यते नात्र संशयः इति ॥

போதாயனர்:-

சுத்திகரமான மந்த்ரங்களால் மார்ஜனம் செய்து கொண்டு, ‘ருத்ரைகாதசினியை’ ஜபிப்பவன் மஹாபாதகம் தவிர மற்றப் பாபங்களினின்றும் விடுபடுவான். அத்ரியும் அங்கிரஸ்ஸும்:தர்மமறிந்தவன், ருத்ரமந்த்ரங்களைப் பதினொரு தடவை ஜபித்தால், மஹா பாபங்களுடன் கூடியவனாயினும், பாபங்களினின்றும் விடுபடுவான். இதில் ஸம்சயமில்லை.

व्यासः - पृथ्वीं ससागरां यो हि कृत्स्नां शैलवनान्विताम् । दद्यात् काञ्चनसंपूर्णां हैमीमोषधिसंयुताम् । तस्याधिकफलं नूनं रुद्रजापी सकृद्विजः ॥ लभत इति शेषः ॥ तपस्तप्यति वाऽत्यर्थं सहस्राब्दानि संयमी । न स तत्फलमाप्नोति यत् सकृद्रुद्रजापकः ॥ गवां कोटिप्रदानं यः करोति विधिवद्गुरौ । न स तत्फलमाप्नोति यत् सकृद्रुद्रजापकः ॥ यज्ञास्तपांसि दानानि तीर्थानि विविधानि च । एतानि रुद्रजापस्य कलां नार्हन्ति षोडशीम् इति ॥

வ்யாஸர்:ஸமுத்ரங்களுடன் கூடியதும், மலைகள் காடுகளுடன் கூடியதும், தங்கத்தால் நிறைந்ததும், ஓஷதிகளுடன் கூடியதுமான பூமி முழுவதையும் எவன் தானம் செய்கின்றானோ அவனுடைய புண்யத்தை விட அதிகமான பலத்தை ஒரு தடவை ருத்ர ஜபம் செய்பவன் அடைகிறான், நிச்சயம். எவன் இந்த்ரியங்களை அடக்கியவனாய் ஆயிரம் வருஷம் தபஸ் செய்கின்றானோ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[59]]

அவனும், ஒருமுறை ருத்ரம் ஜபிப்பவன் அடையும் பலனை அடைவதில்லை. எவன் கோடி பசுக்களை விதிப்படி ஆசார்யனுக்குத் தானம் செய்கின்றானோ அவனும் ஒருமுறை ருத்ரம் ஜபிப்பவன் அடையும் பலனை அடைவதில்லை. யாகங்கள், தபஸ்ஸுகள், தானங்கள், பலவிதமான தீர்த்தங்கள் இவைகள், ஒருமுறை ருத்ர ஜபத்தின் கலைக்கு (16ல் ஒருபங்கு) ஸமமாவதில்லை.

याज्ञवल्क्यः - - सुरापः स्वर्णहारी च रुद्रजापी जले स्थितः । सहस्रशीर्षाजापी च मुच्यते सर्वकिल्बिषैः । वेदमेक गुणं जप्त्वा यथाऽद्वैव विशुध्यति । रुद्रैकादशिनीं जप्त्वा तथाऽद्वैव विशुध्यति इति । शातातपः - सुरां पीत्वा ब्रह्महत्यां च कृत्वा स्तेयं कृत्वा गुरुदारांश्च गत्वा । भस्मच्छन्नो भस्मशय्याशयानो रुद्राध्यायी मुच्यते सर्वपापैः । ममभावं समुत्सृज्य यश्च रुद्रं जपेत् सदा । स तेनैव च देहेन रुद्रः सञ्जयते ध्रुवम् ॥ नमकं चमकं चैव पुरुषसूक्तं तथैव च । नित्यं त्रयं प्रयुञ्जानो ब्रह्मलोके महीयते ॥ नमकं चमकं चैव जपन्तं पुरुषं सदा । प्रविशेत् स महादेवो गृहं गृहपतिर्यथा इति ॥

யாக்ஞவல்க்யர்:மத்யபானம் செய்தவனும், ஸ்வர்ணத்தைத் திருடியவனும் ஜலத்தில் நின்று ருத்ரத்தை ஜபித்தாலும், ‘ஸஹஸ்ர சீர்ஷா’ என்ற அனுவாகத்தை ஜபித்தாலும் ஸகல பாபங்களாலும் விடப்படுகிறான். வேதத்தை ஒருநாளில் ஒருமுறை ஜபித்தால் சுத்தனாவதுபோல், ஒருநாளில் ருத்ரத்தைப் பதினொரு முறை ஜபித்தால் சுத்தனாகிறான். (பாபமற்றவனாகிறான்.) சாதாதபர்:ஸுராபானம், ப்ரம்ஹ ஹத்யை, ஸ்வர்ணஸ்தேயம், குருதாரகமனம் செய்தாலும், விபூதிப்படுக்கையில் படுத்தவனாய் விபூதியினால் மூடப்பட்டவனாய் ருத்ரத்தை ஜபிப்பவன் ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். எவன் மமகாரத்தை விட்டு, எப்பொழுதும் ருத்ரத்தை ஜபிக்கின்றானோ அவன் அந்தச் சரீரத்துடனேயே ருத்ரனாகிறான். இது நிச்சயம்.

60 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः நமகம், சமகம், புருஷஸூக்தம் இம்மூன்றையும், ப்ரதிதினம் ஜபிப்பவன் ப்ரம்ஹலோகத்தில் சிறப்புறுகிறான். நமகம், சமகம், (புருஷஸுக்தம்) இவைகளை எப்பொழுதம் ஜபிப்பவனிடம், வீட்டிற்குடையவன் வீட்டிற்புகுவது போல் அந்த மஹாதேவன் ப்ரவேசிக்கின்றார்.

कैवल्यश्रुतौ यः शतरुद्रीयमधीते सोऽग्निपूतो भवति सुरापानात् पूतो भवति ब्रह्महत्यायाः पूतो भवति कृत्याकृत्यात् पूतो भवति तस्मादविमुक्तमाश्रितो भवत्यत्याश्रमी स सर्वदा सकृद्वा जपे दनेन ज्ञानमाप्नोति संसारार्णवनाशनम् इति ॥ जाबालश्रुतौ च - अथ हैनं ब्रह्मचारिण ऊचुः, किं जप्येनामृतत्वं ब्रूहीति सहोवाच याज्ञवल्क्यः शतरुद्रीयेणेत्येतानि हवा अमृतनामधेयान्येतैर्हवा अमृतो भवति इति ॥

கைவல்யச்ருதியில்:எவன் ருத்ரத்தை ஜபிக்கின்றானோ அவன் அக்னியால் சுத்தனாகிறான், ஸுராபானத்தினின்றும்

சுத்தனாகிறான், ப்ரம்ஹஹத்யையினின்றும் சுத்தனாகிறான், விஹிதகர் மங்களைச் செய்யாத தோஷத்தினின்றும் சுத்தனாகிறான், அவிமுக்தத்தை ஆச்ரயித்தவனாகிறான், அவன் அத்யாச்ரமியாய் ஆகிறான். எப்பொழுதும் ஜபிக்க வேண்டும். ஒருமுறையாவது ஜபிக்க வேண்டும். இதனால் ஸம்ஸாரஸாகரத்தை வெல்லும் ஞானத்தை அடைகிறான். ஜாபாலச்ருதியிலும்பிறகு ப்ரம்ஹசாரிகள்

யாக்ஞவல்க்யரை, எதை ஜபிப்பதால் அம்ருதத்தன்மை உண்டாகுமென்று கேட்டனர். அந்த யாக்ஞவல்க்யர் சதருத்ரீயத்தை ஜபிப்பதால் அம்ருதத்வம் உண்டாகுமென்றும், இதிலுள்ள நாமங்களே அம்ருதத்தின் நாமதேயங்கள். வைகளாலேயே அம்ருதனாகிறான் என்றும் சொன்னார்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

शौनकः

[[61]]

श्रुतिषु प्रबला मन्त्रास्तेष्वप्यध्यात्मवादिनः । तत्रापि पौरुषं सूक्तं न तस्माद्विद्यते परम् ॥ प्रायश्चित्ते जपे चैव विष्णोराराधनेऽपि च । मोक्षे वश्येऽग्र्युपस्थाने सुपुत्रप्रापणे तथा ॥ सर्वकर्मफलाप्राप्तावारोग्ये मृत्युनाशने । एतेष्वर्थेष्विदं सूक्तं मुनयो विनियुञ्जते इति ॥ वाधूल : - यत्र यत्र कर्मभ्रेषो यज्ञभ्रेषो वा, तत्र तत्र पुरुषं ध्यायन् पुरुषसूक्तमुच्चरेत् पूर्णत्वात् पुरुष इति विज्ञायते इति । रहस्यप्रायश्चित्ते व्यासः - योऽनूचानं द्विजं मर्त्यो हतवानर्थलोभतः । स जपेत्पौरुषं सूक्तं जलस्थश्चिन्तयन् हरिम् । तदैव ब्रह्महत्याया मुच्यते

சௌனகர்:-

வேதங்களிலுள்ள

மந்த்ரங்கள் சிறந்தவை. அவைகளிலும் ப்ரம்ஹப்ரதி பாதகமந்த்ரங்கள் சிறந்தவை. அவைகளிலும் புருஷஸுக்தம் சிறந்தது. அதைவிடச் சிறந்தது வேறில்லை. ப்ராயச் சித்தம், ஜபம், விஷ்ணுவினாராதனம், மோக்ஷம், வச்யம், அக்னியினுபஸ்தானம், நல்ல புத்திரனை அடைதல், ஸகல கர்மங்களின் பலத்தையடைதல், ஆரோக்யம், ம்ருத்யுவைப் போக்குதல் என்ற விஷயங்களில் இந்தப் புருஷஸுக்தத்தை முனிவர் விநியோகிக்கின்றனர். வாதூலர்:எந்தெந்தக் காலத்தில் கர்மங்களுக்குத் தவறுதலோ, யாகத்திற்குச் தவறுதலோ ஏற்படுகின்றதோ அக்காலங்களில் புருஷனை த்யானித்துக் கொண்டு புருஷஸுக்தத்தை ஜபிக்க வேண்டும். பூர்ணனாய் (எங்கும் நிறைந்தவனாய்) இருப்பதால் புருஷனெனப்படுகிறார். ஆகையால் குறையுள்ள கர்மமும் பூர்ணமாகிறதென்பதாம். ரஹஸ்ய ப்ராயச்சித்தம் சொல்லுமிடத்தில் வ்யாஸர்:எந்த மனிதன் பணத்தாசையால் ஸாங்க வேதாத்யயனம் செய்த ப்ராம்ஹணனைக் கொன்றானோ அவன், ஜலத்திலிருந்து விஷ்ணுவை த்யானிப்பவனாய், புருஷஸூக்தத்தை ஜபிக்க வேண்டும். அப்பொழுதே ப்ரம்ஹஹத்யையினின்றும் விடுபடுகிறான். இதில் ஸந்தேஹமில்லை.

[[62]]

मनुरुपि - सकृज्जत्वाऽस्यवामीयं शिवसङ्कल्पमेव च । हविर्द्धानीयमभ्यस्य न तमंह इतीति च ॥ जस्वा तु पौरुषं सूक्तं मुच्यते गुरुतल्पगः ॥ ब्रह्मयज्ञे जपन् सूक्तं पौरुषं चिन्तयन् हरिम् । स सर्वांस्तु जपेद्वेदान् साङ्गोपाङ्गान् द्विजोत्तमः इति ॥ बोधायनोऽपि मातृदुहितृनुषास्वसृसवर्णाविधवागमनं कृत्वा यः पुरुषसूक्तं त्रिरुच्चारयेत् तदानीमेव पूतो भवति इति ॥ विष्णुरपिं - स्नातः पवित्रपाणिर्यथाशक्ति जपेद्विशेषतः सावित्रीं पुरुषसूक्तं च नैताभ्यां सदृशमस्ति इति ॥

மனுவும் :அஸ்ய வாமீயம் என்ற ஸுக்தத்தையும், சிவஸங்கல்பத்தையும், ஹவிர்தாநீயத்தையும், நதமம்ஹ: என்பதையும், புருஷஸுக்தத்தையும் ஒரு தடவை ஜபித்தாலும் குருதாரக மனம் செய்தவனும் சுத்தனாகிறான். ப்ரம்ஹயக்ஞத்தில், ஹரியைத் தியானித்துப் புருஷ ஸுக்தத்தை ஜபித்தால் அங்கங்களுடனும்

உபாங்கங்களுடனும் கூடிய ஸகல வேதங்களையும் ஜபித்த LITILL & CT:gri, GLI, HQÛ© ूंग, 1 की ू, मुंशी, भीमसे சேர்ந்த பாபியானாலும் புருஷ ஸுக்தத்தை மூன்று தடவை ஜபித்தால் உடனே சுத்தனாகிறான். விஷ்ணுவும்:ஸ்நானம் செய்து பவித்ரம் தரித்தவனாய். சக்திக்குத் தகுந்தபடியோ விசேஷமாகவோ காயத்ரீ, புருஷஸுக்தம் இவைகளை ஜபிக்க வேண்டும். இவைகளுக்கு ஸமமானது வேறு ஒன்றில்லை.

यमः विरजा द्विगुणं जप्त्वा तदद्वैव विशुध्यति । पौरुषं सूक्तमावर्त्य मुच्यते सर्वकिल्बिषात् इति ॥ संवर्तः षड्मासं पञ्चमासं वा नियतो नियताशनः । जप्त्वा तु पौरुषं सूक्तं मुच्यते

सर्वपातकैः इति ॥ चतुर्विंशतिमते - पावमानीस्तथा रौद्रं पौरुषं

सूक्तमेव च । जप्त्वा पापैः प्रमुच्येत माधुच्छन्दसमेव च इति ॥ .

[[1]]

[[63]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் योगवासिष्ठे – संसारान्मोक्षमिच्छन् यः स सन्त्यज्यैषणात्रयम् । सर्वदा पौरुषं सूक्तं मनसैव जपेच्छुचिः इति । शौनकः - पुरुषस्य हरेः सूक्तं सर्वपापप्रणाशनम् । यस्तु पौरुषसूक्तस्य जानात्यर्थं यथातथम् ॥ स जन्मनीह मुक्तस्स्यात् पुरुषेषु च दर्शनात् । विष्णुः पुरुषसूक्तार्थः पुरुषोऽध्यवसीयते इति ।

யமன்:விரஜாமந்த்ரங்களை இருமுறை ஜபித்தால் அன்றே சுத்தனாகிறான். புருஷ ஸுக்தத்தை இருமுறை ஜபித்தால் ஸ்கல பாபங்களாலும் விடுபடுகிறான். ஸம்வர்த்தர்:நியமத்துடனும், ஆஹார நியமத்துடனும், ஆறு, அல்லது ஐந்து மாஸங்கள் புருஷ ஸூக்தத்தை ஜபித்தால் ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். சதுர்விம்சதி மதத்தில்:பாவமான மந்த்ரங்கள், ருத்ரம், புருஷஸூக்தம், மாதுச்சந்தஸம் இவைகளை ஜபித்தால் பாபங்களால் விடுபடுவான். யோகவாஸிஷ்டத்தில்:ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்தை விரும்பியவன் மூன்று ஏஷணைகளையும் விட்டு,

விட்டு, சுத்தனாய் எப்பொழுதும் புருஷஸுக்தத்தை மனதினாலேயே ஜபிக்க வேண்டும். சௌனகர்:புருஷனெனும் ஹரியின் ஸூக்தம் ஸகல பாபங்களையுமகற்றக் கூடியது. புருஷஸூக்தத்தின் பொருளை எவன் நன்கு அறிகின்றானோ அவன் இந்த ஜன்மத்திலேயே முக்தனாகிறான். புருஷர்களுள் காணப்படுவதால் விஷ்ணுவே புருஷஸுக்தத்தின் பொருளான புருஷனென நிச்சயிக்கப்படுகிறது.

काम्यानि जप्यानि

अथ काम्यानि जप्यानि ॥ तत्र पुलस्त्यः - “कामः कामप्रदः कान्तः कामपालस्तथा हरिः । आनन्दो माधवश्चैव कामसंसिद्धये जपेत् । एतानि नामानीत्यर्थः । रामः परशुरामश्च नृसिंहो विष्णुरेव च । त्रिविक्रमश्चेत्येतानि जप्यान्यरिजिगीषुभिः ॥ विद्यामभ्यस्यता नित्यं जप्तव्यः पुरुषोत्तमः । दामोदरं बन्धगतः नित्यमेव जपेन्नरः ॥

[[64]]

केशवं पुण्डरीकाक्षमनिशं हि तथा जपेत् । नेत्रबाधासु सर्वासु हृषीकेशं भयेषु च ॥ अच्युतं चामृतं चैव स्मरेदौषधकर्मणि । सङ्ग्रामाभिमुखो नित्यं संस्मरेदपराजितम् । नित्यं संस्मरेदपराजितम् ॥ चक्रिणं गदिनं चैव शार्ङ्गिणं खङ्गिनं तथा । क्षेमार्थी प्रवसन्नित्यं दिक्षु प्राच्यादिषु स्मरेत् ॥ अजितं चाधिपं चैव सर्वं सर्वेश्वरं तथा । संस्मरेत् पुरुषो भक्त्या व्यवहारेषु सर्वदा ॥

காம்ய ஜப்யங்கள்

இனி காம்ய ஜப்யங்கள் சொல்லப்படுகின்றன. புலஸ்த்யர் - காமன், காமப்ரதன், காந்தன், காமபாலன், ஹரி,ஆனந்தன், மாதவன் என்ற நாமங்களை விருப்பம் ஸித்திப்பதின் பொருட்டு ஜபிக்க வேண்டும். ராமன், ப்ரகராமன், ந்ருஸிம்ஹன், விஷ்ணு, த்ரிவிக்ரமன் என்ற நாமங்களைச் சத்ருஜயத்தை விரும்பியவர்கள் ஜபிக்க வேண்டும்.புருஷோத்தமன் என்ற நாமத்தை, வித்யையை அப்யஸிப்பவன் எப்பொழுதும் ஜபிக்கவேண்டும். தாமோதரன் என்ற நாமத்தைக் கட்டிலிருப்பவன் ஜபிக்க வேண்டும். கண்களில் தொந்தரைகளில், கேசவன், புண்டரீகாக்ஷன் என்பவற்றையும், பயகாலங்களில் ஹ்ருஷீகேசனையும், ஒளஷதஸேவையில் அச்யுதன், அம்ருதன் என்பதையும், யுத்தத்தை நோக்கியவன் அபராஜிதன் என்பதையும் ஜபிக்க வேண்டும். தூரதேசம் செல்பவன் க்ஷேமத்தை விரும்பி, கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும், முறையே சக்ரீ, கதீ, சார்ங்கீ, கட்கீ என்ற நாமங்களை ஸ்மரிக்க வேண்டும். வ்யவஹாரங்கள் எல்லாவற்றிலும் அஜிதன் அதிபன், ஸர்வன், ஸர்வேச்வரன் என்ற நாமங்களைப் பக்தியுடன் எப்பொழுதும் ஸ்மரிக்க வேண்டும்.

नारायणं सर्वकालं क्षुतप्रस्खलनादिषु । ग्रहनक्षत्रपीडासु देवबाधासु सर्वदा । दस्युवैर्यादिरोधेषु व्याघ्रसिंहादिसङ्कटे । अन्धकारे महाघोरे नरसिंहमनुस्मरेत् ॥ तरत्यखिलदुर्गाणि तापात

[[65]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் जलशायिनम् । गरुडध्वजानुस्मरणात् विषवीर्यं प्रशाम्यति ॥ स्नाने देवार्चने होमे प्रणिपाते प्रदक्षिणे । कीर्तयेद्भगवन्नाम वासुदेवेति तत्परः । स्थापने वित्तधान्यादेरपध्याने च दृष्टिजे । कुर्वीत तन्मना भूत्वा अनन्ताच्युतकीर्तनम् । नारायणं शार्ङ्गधरं श्रीधरं पुरुषोत्तमम् । वामनं खड्गिनश्चैव दुःस्वप्नेषु सदा स्मरेत्॥ एकार्णवादौ पर्यशायिनं च सदा स्मरेत् । बलभद्रं समृद्ध्यर्थी सीरकर्मणि कीर्तयेत् ॥ जगत्पतिं त्वपत्यार्थी स्तुवन् भक्त्या न सीदति । श्रीशं सर्वाभ्युदयिके कर्मण्याशु प्रकीर्तयेत् ॥ अरिष्टेष्वप्यशेषेषु विशोकं च सदा जपेत् ॥ मरुत् प्रवाताग्निजलबन्धनादिषु मृत्युषु ॥ स्वतन्त्रपरतन्त्रेषु वासुदेवं जपेद्बुधः । सर्वार्थशक्तियुक्तस्य देवदेवस्य चक्रिणः । यद्वाऽभिरोचते नाम तत् सर्वार्थेषु कीर्तयेत् ॥ सर्वार्थ सिद्धिमाप्नोति नाम्ना सर्वार्थदायिनः इति ।

தும்மல், கால்தடுக்குதல் இவைகளில் நாராயணனை ஸ்மரிக்க வேண்டும். நவக்ரஹ நக்ஷத்ர பீடைகளிலும், தேவர்களின் பாதைகளிலும், திருடர், சத்ரு இவர்களால் தடைகளிலும், புலி, சிங்கம் முதலியவற்றால் ஸங்கடத்திலும், பயங்கரமான இருளிலும் நரஸிம்ஹனை ஸ்மரிக்க வேண்டும். தாபத்தால் வருந்தியவன் ஜலசாயியை ஸ்மரிக்க வேண்டும். ஸகல கஷ்டங்களையும் தாண்டுவான். கருடத்வஜனை ஸ்மரிப்பதால் விஷத்தின் வீர்யம் நசிக்கும். ஸ்நானம், தேவார்ச்சனம், ஹோமம், நமஸ்காரம், ப்ரதக்ஷிணம் இவைகளில் வாஸுதேவன் என்னும் பகவந்நாமத்தைப் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். தனம், தான்யம் இவைகளை ஸ்தாபித்தலிலும், த்ருஷ்டி தோஷத்தால் உண்டாகும் கெடுதியிலும், அனந்த அச்யுத நாமங்களை சலிக்காத மனதுடையவனாய் ஜபிக்க வேண்டும். நாராயணன், சார்ங்கதரன், ஸ்ரீ தரன், புருஷோத்தமன், வாமனன், கட்கீ என்ற நாமங்களை துஷ்டஸ்வப்னங்களில் எப்பொழுதும் ஸ்மரிக்க

[[66]]

வேண்டும். கடலில் பர்யங்கசாயீ என்ற நாமத்தை ஜபிக்க வேண்டும். கலப்பையாலுழும் கார்யத்தில் வ்ருத்தியை விரும்பியவன் பலபத்ரனின் நாமத்தை ஜபிக்க வேண்டும். குழந்தையை விரும்பியவன் பக்தியுடன் ஜகத்பதி என்ற நாமத்தால் ஸ்துதித்தால் குறைவை அடையான். நன்மையளிக்கும் எல்லாக் கர்மத்திலும் ஸ்ரீசன் என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். எவ்விதமான அமங்களங்கள் நேர்ந்தாலும் விசோகன் என்ற நாமத்தை ஜபிக்க வேண்டும். காற்று, புயல், நெருப்பு, ஜலம், கட்டுதல், ஸ்வாதீனமாயும், பராதீனமாயுமுள்ள மரணகாரணங்கள் இவைகளில் வாஸுதேவ நாமத்தை ஜபிக்க வேண்டும். ஸகல விஷயஸாதன சக்தியுடன் கூடியவனும், தேவர்களுக்குத் தேவனுமான சக்ராயுதனின் நாமங்களுள் இஷ்டமான எந்த நாமத்தையாவது எந்தக் கார்யத்திலும் ஜபிக்கலாம். ஸகல புருஷார்த்தங்களை அளிக்கும் ஹரியின் நாமத்தால் ஸர்வ கார்யஸித்தியையும் அடைவான்.

जाबालि : – हरेर्नाम परं जप्यं ध्येयं गेयं निरन्तरम् । कीर्तनीयं च सततं निर्वृतिं बहुधेच्छता इति । विश्वामित्रः - विश्रुतानि बहून्येव तीर्थानि विविधानि च । कोट्चंशेनापि तुल्यानि हरिनामजपेन वै ॥ श्रीरामनाम नियतं परिचिन्तनीयं वृत्तं हि निष्ठितमिदं सततं द्विजेषु । जन्मार्जितानि विविधान्यपहाय दुःखान्यत्यन्त धर्मनिचयं हरिलोकमेति इति ॥ बोधायनः - इष्टापूर्तानि कर्माणि सुबहूनि कृतान्यपि । भवहेतूनि तान्येव हरेर्नाम तु मुक्तिदम् इति ॥ कात्यायनः अर्थवादं हरेर्नाम्नि संभावयति यो नरः । स पापिष्ठो मनुष्याणां नरके पतति ध्रुवम् इति ॥

—-

ஜாபாலி - ஹரியின் நாமம் சிறந்தது. பலவிதமாயும் ஸந்தோஷத்தை விரும்பிகின்றவனால் அது ஜபிக்கத் தகுந்தது, த்யானிக்கத் தகுந்தது, பாடத்தகுந்தது, இடைவிடாது கீர்த்தனம் செய்யத் தகுந்தது. விச்வாமித்ரர்:-ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

பலவிதங்களான

அநேக

[[67]]

தீர்த்தங்கள் ப்ரஸித்தங்களாகவேயுள்ளன. அவைகளெல்லாம், ஹரிநாம ஜபத்தின் கோடியிலொரு பாகத்துடனும் ஸமமாகாது. ஸ்ரீ ராமநாமத்தை அவச்யம் சிந்திக்க வேண்டும். இந்த ஆசாரம் ப்ராம்ஹணர்களிடத்தில் எப்பொழுதுமுள்ளது. ஜபிப்பவன் இப்பிறப்பில் செய்யப்பட்டுள்ள ஸகல (துக்க) பாபங்களையும் விடுத்து, விசேஷ புண்யங்களாலடையக் கூடிய விஷ்ணுலோகத்தை அடைவான். போதாயனர்:இஷ்டங்களையும் (யாகங்கள் பூர்த்தங்களையும் (குளம் வெட்டுவது முதலியவை) வெகுவாய்ச் செய்தாலும் அவையெல்லாம் ஸம்ஸாரத்திற்குக் காரணங்களேயாம். ஹரிநாமமே தான் முக்தியைக் கொடுப்பதாகும். காத்யாயனர்:எந்த மனிதன் சங்கிக்கின்றானோ

ஹரிநாமத்தில்

அவன்

அர்த்தவாதத்தைச் மனிதர்களுள் மஹாபாபியாவான். அவச்யம் நரகத்தில் விழுவான்.

वसिष्ठः – हित्वा सकलपापानि लब्ध्वा सुकृतसञ्चयम् । सुपूतो जायते धीमान् मुरजिन्नामकीर्तनात् । कृष्ण कृष्णेति रामेति सञ्जपन् हरितत्परः । राजसूयसहस्राणां फलं प्राप्नोति मानवः । नित्यकर्माविरुद्धषु कालेषु जप इष्यते इति ॥ भृगुः - कोटिशो मनुजानां वै भीतिदं समुपस्थितम् । राम रामेति सङ्कीर्त्य तन्नाशयति मानवः इति । गालवः - सर्वक्लेशयुतो वाऽपि सर्वरोगादिसंयुतः । सर्वपापयुतो यस्तु नृहरेर्नामकीर्तनम् ॥ कृत्वा विमुच्य दुःखानि याति ब्रह्म सनातनम्

श्रुतिस्मृतिपुराणेषु रामनाम समीरितम् । तन्नामकीर्तनं भूयस्तापत्रयविनाशनम् ॥ सर्वेषामेव पापानां प्रायश्चित्तमिदं स्मृतम् । नातः परतरं पुण्यं त्रिषु लोकेषु विद्यते इति ॥

வஸிஷ்டர்:புத்திமான் விஷ்ணு நாமங்களை உச்சரிப்பானாகில், ஸகல பாபங்களையும் விட்டு, மிகுந்த புண்யத்தையடைந்து மிகப் பரிசுத்தனாகிறான். மனிதன்

68 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ஸகல

ஹரிபக்தனாய், க்ருஷ்ண க்ருஷ்ண என்றும் ராம என்றும் நன்றாய் ஜபித்தால் ஆயிரம் ராஜஸூய யாகங்கள் செய்த புண்யத்தை அடைவான். நித்ய கர்மங்களுக்கு விரோதமில்லாத காலங்களில் பகவந் நாமஜபம் விதிக்கப்படுகிறது. ப்ருகு:மனிதர்களுக்குப் பயத்தைக் கொடுக்கும் காரணம் கோடிக்கணக்காய் ஸமீபத்திலேயே இருக்கிறது.மனிதன் ராம ராம என்று நன்றாய் ஜபித்தால் அதைப் போக்கிக் கொள்வான். காலவர்:கஷ்டங்களுடன் கூடியவனாயினும், ஸர்வ ரோகங்களுடன் கூடியவனாயினும், ஸகல பாபங்களுடன் கூடியவனா யினும், நரஸிம்ஹனின் நாமத்தை ஜபித்தால் துக்கங்களை விட்டு, சாச்வதமான ப்ரம்ஹத்தை அடைகிறான். ச்யவனர்:வேதங்கள், ஸ்ம்ருதிகள், புராணங்கள் இவைகளில் ராமநாமம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ராமநாம கீர்த்தனம் மூன்று தாபங்களையும் போக்கக் கூடியது. இது ஸகல பாபங்களுக்கும் ப்ராயச் சித்தமாக விதிக்கப்பட்டுள்ளது. இதைவிடச் சிறந்த புண்யமாகியது

மூன்று உலகங்களிலுமில்லை.

माण्डव्यः सुरापो ब्रह्महा स्तेयी रोगी भग्नव्रतोऽशुचिः । स्वाध्यायवर्जितः पापो लुब्धो नैकृतिकश्शठः ॥ सोऽपि मुक्तिमवाप्नोति विष्णुनामजपाद्ध्रुवम् इति । योगयाज्ञवल्क्यः – न तावत् पापमेधीत यन्नाम्ना न हतं हरेः । अतिरेकभयादाहुः प्रायश्चित्तान्तरं वृथा इति ॥ वसिष्ठः हरिपूजापरो यस्तु हरिनामपरायणः । स स्नातः सर्वतीर्थेषु सर्वयज्ञेषु दीक्षितः ॥ श्रीशब्दपूर्वं जयशब्दमध्यं जयद्वयादुत्तरतस्तथैव । त्रिः सप्तकृत्वो रघुनाथनाम जप्तं विहन्याद्द्विजकोटिहत्याम् इति । श्री शब्दः पूर्वः यस्य रघुनाथनाम्नः रामशब्दस्य सम्बुध्यन्तस्य, सः श्रीशब्दपूर्वः श्रीरामेति शब्दः । ततः मध्ये जयशब्दः यस्य रामशब्दस्य, सः जयरामशब्दः । ततो जयजयेति शब्दः । ततो रामेति । ‘श्रीराम जयराम जयजयराम’ इति त्रयोदशाक्षरः ।

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[69]]

மாண்டவ்யர்:மத்யபானம் செய்தவன், ப்ராம்ஹணவதம் செய்தவன், ஸ்வர்ணத்தைத் திருடியவன், விசேஷ ரோகமுள்ளவன், வ்ரதங்களை விட்டவன், அசுத்தன், வேதாத்யயனம் இல்லாதவன், பாபி, லோபி, வஞ்சகன், சடன், இவர்களுள் யாராயினும் விஷ்ணுநாமத்தை ஜபித்தால், நிச்சயமாய் முக்தியை அடைவான்.யோகயாக்ஞவல்க்யர் : - ஹரியின் நாமத்தால் போக்கப்படாமல் உள்ள பாபமெதுவும் இல்லை. ஒருகால் இருக்குமோவென்ற பயத்தால் (முன்னோர்கள்) வேறு ப்ராயச் சித்தங்களை வீணாய்ச் சொல்லுகின்றனர். வஸிஷ்டர்:எவன் ஹரிபூஜையிலும், ஹரிநாம் கீர்த்தனத்திலும் ஈடுபட்டள்ளவனோ அவன் ஸகல தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தவனும், ஸகல யாகங்களிலும் தீக்ஷிதனுமாகிறான். ‘ஸ்ரீ ராம ஜயராம ஜயஜயராம’ என்ற பதின்மூன்று அக்ஷரங்களுள்ள மந்த்ரத்தை இருபத்தொருமுறை ஜபித்தால் அது கோடி ப்ரம்ஹஹத்யா தோஷத்தையும் போக்கக் கூடியது.

.

पैठीनसिः सर्वपापप्रसक्तोऽपि ध्यायन्निमिषंमच्युतम् । पुनस्तपस्वी भवति पङ्क्तिपावनपावनः ॥ यस्येदं जन्म पाश्चात्यं यो भवेच्छङ्करः स्वयम् । तेनैषा लभ्यते विद्या श्रीमत्पञ्चदशाक्षरी ॥ आदौ तु शिवरामेति गोविन्देति ततः परम् । नारायण महादेवेत्येषा पञ्चदशाक्षरी ॥ महादेव महादेव महादेवेति यो वदेत् । एकेनैव लभेन्मुक्तिं द्वाभ्यां शम्भुः ऋणी भवेत् इति ॥

பைடீநஸி:எல்லாப் பாபங்களுடனும் கூடியவனாயினும், ஒரு நிமிஷம் அச்யுதனை த்யானித்தால், அவன் மிகுந்த தபஸ்ஸுடையவனாகவும், பங்க்தி பாவனர்களுக்கும் பாவனனாகவும் ஆகிறான். எவனுக்கு இந்த ஜன்மமே கடைசி ஜன்மமோ. எவன் தான் ஈச்வரனாக இருக்கக்கூடுமோ அவனே, மேல் சொல்லப் போகும் பதினைந்து அக்ஷரங்களுடைய மந்த்ரத்தை அடையக்கூடும். ஆதியில் சிவராம என்றும், பிறகு கோவிந்த என்றும், பிறகு

!

70 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः நாராயணமஹாதேவ என்றும் பதினைந்து அக்ஷரங்கள் கூடிய இது பஞ்சதசாக்ஷரீ மந்த்ரமாம். (சிவராம கோவிந்த நாராயண மஹாதேவ என்பதாம்) மஹாதேவ மஹாதேவ என்று உச்சரிப்பானாகில், அவனுக்கு ஒரு பதத்தாலேயே மோக்ஷமுண்டாகும். பாக்கியமான இரண்டு பதங்களுக்கு பலனிக்க முடியாததால் ஈச்வரன் கடனாளியாகிறார்.

नारदः - महादेव विरूपाक्ष गङ्गाधर मृडाव्यय । इतीरयन्ति ये नित्यं ते कृतार्था न संशयः ॥ गोसहस्रप्रदानस्य त्वश्वमेधक्रतोरपि । फलं यद्विद्यते तद्धि प्रोक्तं रुद्रेति कीर्तनात् इति ॥ ब्रह्मकैवर्ते महापातकयुक्तोऽपि कीर्तयन्ननिशं हरम्। शुद्धान्तःकरणो भूत्वा जायते पङ्क्तिपावनः इत्यादीनि वचनानि हरिहरनामवैभवप्रतिपादकानि स्मृतिपुराणेषु सहस्रशस्सन्ति । तानीह ग्रन्थविस्तरभीत्या न लिख्यन्ते ।

நாரதர்: மஹாதேவ, விரூபாக்ஷ, கங்காதர, ம்ருட, அவ்யய என்ற நாமங்களை எவர் நித்யமும் ஜபிக்கின்றனரோ அவர்கள் க்ருதார்த்தர்கள், ஸம்சயமில்லை. ‘ருத்ர’ என்று ஜபிப்பதால், ஆயிரம் கோதானத்திற்கும், அச்வமேத யாகத்திற்கும் எந்தப் பலனோ அந்தப் பலனுண்டாகுமெனச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரம்ஹகைவர்த்தத்தில்:மஹா பாபங்களுடன் கூடியவனாயினும் எப்பொழுதும் ஹர என்ற

நாமத்தை ஜபித்தால், அவன் சுத்தமான

மனமுடையவனாகி, பங்க்தி பாவனனாகிறான். இது முதலாகிய வசனங்கள் விஷ்ணு சிவ நாமங்களில் மேன்மையைச் சொல்லுகின்றனவாய் ஸ்ம்ருதிகளிலும் புராணங்களிலும் ஆயிரக்கணக்காய் இருக்கின்றன. அவைகளை முழுவதும் எழுதுவதானால் க்ரந்தம் விரிவையடையும் என்ற பீதியால் இங்கு எழுதவில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[1]]

जपयज्ञप्रशंसा

[[71]]

जपयज्ञप्रशंसामाह वसिष्ठःये पाकयज्ञाश्चत्वारो विधियज्ञसमन्विताः । सर्वे ते जपयज्ञस्य कलां नार्हन्ति षोडशीम् ॥ पाकयज्ञाः देवयज्ञादयः । विधियज्ञः

/ - ज्योतिष्टोमादिः । यथाऽग्निर्वायुना धूतो हविषा चैव दीप्यते । एवं जप्यपरो नित्यं मन्त्रयुक्तः सदा द्विजः इति । मनुरपि - विधियज्ञात् जपयज्ञो विशिष्टो दशभिर्गुणैः । उपांशुः स्याच्छतगुणः सहस्रो मानसः स्मृतः ॥ जप्येनैव तु संसिध्येद्ब्राह्मणो नात्र संशयः । कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते इति ॥ सर्वानुकूल्यं मैत्री । तस्मान्मैत्रत्वेन हिंसानुबन्धिनो विधियज्ञात् जपयज्ञो ब्राह्मणस्य विशिष्टतर इत्यर्थः ॥ हारीतः - जपेन देवता नित्यं स्तूयमाना प्रसीदति । प्रसन्ने विपुलान् भोगान् प्राप्नुवन्ति मनीषिणः ॥ यक्षरक्षः पिशाचाश्च ग्रहाः सर्वे विभीषणाः । जापिनं नोपसर्पन्ति दूरादेवापयान्ति ते इति ॥

ஜபயக்ஞப்ரசம்ஸை

|

நான்கு முதலிய

ஜபயக்ஞத்தின் ப்ரசம்ஸையைச் சொல்லுகின்றார். வஸிஷ்டர்:தேவயக்ஞம் முதலிய பாகயக்ஞங்களும், ஜ்யோதிஷ்டோமம் விதியக்ஞங்களும், ஜபயக்ஞத்தின் பதினாறிலொரு பாகத்திற்குச் சமமாவதில்லை. அக்னியானது எப்படி காற்றினால் வீசப்பட்டு, நெய் முதலிய ஹவிஸ்ஸினால் ஜ்வலிக்கின்றதோ அவ்விதமே மந்த்ரத்துடன் கூடிய ப்ராம்ஹணன் ஜபயக்ஞத்தால் விசேஷமாய் ப்ரகாசிக்கின்றான். மனுவும்:விதியக்ஞத்தை (தர்ச பௌர்ணமாஸாதிகளை) விட ஜபயக்கும் பத்துமடங்கு சிறந்ததாகும். உபாம்சு ஜபம் நூறு மடங்கு சிறந்தது. மாநஸ ஜபம் ஆயிரம் மடங்கு சிறந்தது. (ஸமீபத்தில் இருப்பவனும் கேட்க முடியாமல் ஜபிப்பது உபாம்சு ஜபம். நாக்கும் உதடுகளும் அசையாமல் ஜபிப்பது மானஸ ஜபம்.)

[[72]]

ப்ராம்ஹணன் ஜபயக்ஞத்தினாலேயே ஸித்தியை (மோக்ஷத்தை) அடைகிறான், மற்ற யாகம் முதலியதைச் செய்தாலும் செய்யா விடினும், எல்லோருக்கும் மித்ரனாயிருப்பவன் ப்ரம்ஹ ஸம்பத்தியையடைகிறா னென்று (வேதங்களில்) சொல்லப்படுகிறது.

(எல்லோருக்கும் அனுகூலமாயிருத்தல் மைத்ரீ. ஆகையால் ஜபயக்ஞம் செய்பவன் எல்லோருக்கும் மித்ரனா யிருப்பதால், பசு பீஜாதி ஹிம்ஸையுடன் கூடிய விதியக்ஞத்தைவிட ஜபயக்கும் ப்ராம்ஹணனுக்கு மிகச் சிறந்ததென்பது பொருளாம்.) ஹாரீதர்:ப்ரதிதினமும் ஜபத்தினால் ஸ்துதிக்கப்படும் தேவதை ப்ரஸன்னமாகிறது. தேவதை ப்ரஸன்னமானால் பக்தர்கள் மிகுந்த போகங்களை அடைகின்றனர். பயங்கரர்களான யக்ஷர், ராக்ஷஸர், பிசாசர், க்ரஹங்கள் இவர்களெல்லோரும் ஜபசீலனுக்குச் சமீபத்திற்கூட வருவதில்லை. தூரத்திலேயே போய்விடுகிறார்கள்.

अभ्युक्षणाहरणविधिः

अथाभ्युक्षणाहरणविधिः ॥ तत्र शाट्यायनिः

सूर्यमुपस्थाय सम्यगाचम्य च स्वयम् । अभ्युक्षणं समादाय संयतात्मा गृहं व्रजेत् इति ॥ आचम्य द्विरिति शेषः ॥ तथा च वृद्धमनुः - ततः सम्यग्द्विराचम्य अभ्युक्षणमुदाहरेत् । न विनाऽभ्युक्षणं जातु विधिज्ञः किञ्चिदाचरेत् ॥ अभ्युक्षणं प्रोक्षणार्थं जलम् । तद्विना अप्रोक्षिते गृहे न किञ्चित् कर्माचरेदिति यावत् । स एव - नाहरेदेकवस्त्रस्तु नाव्रतो न च कन्यका । न पाणिना न वस्त्रेण तोयमभ्युक्षणाय वै । प्रोक्षणग्रहणं पात्रं निदधद्गृहमागतः । अकृत्वाऽऽचमनं (भूमौ ) पूर्वमाचान्तः प्रयतो भवेत् इति ॥ पुलस्त्यः - तेन द्रव्याण्यशेषाणि प्रोक्ष्याचम्य पुनर्गृहे । ततः कर्माणि कुर्वीत सत्क्रियाश्च द्विजोत्तमः इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்

உத்தர பாகம்

அப்யுக்ஷணம் (ப்ரோக்ஷணத்திற்குரிய ஜலம்) கொண்டுவருவதின் விதி

T

[[73]]

இனி ப்ரோக்ஷண ஜலம் கொண்டு வரும் விதி சொல்லப்படுகிறது. அதில் சாட்யாயனி:பிறகு ஸூர்யோபஸ்தானம் செய்து விதிப்படி ஆசமனமும் செய்து, தானே ப்ரோக்ஷண ஜலத்தை எடுத்துக் கொண்டு, சுத்தனாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இங்கு ஆசமனம் என்றதில் இருமுறை என்று சேர்க்க வேண்டும். அவ்விதமே வ்ருத்தமனு:பிறகு விதிப்படி இருமுறை ஆசமனம் செய்து அப்யுக்ஷண ஜலத்தைக் கொண்டு போகவேண்டும். விதியை அறிந்தவன் அந்த ஜலமின்றி, ஒருபொழுதும், எக்கர்மத்தையும் செய்யக் கூடாது. (அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷிக்கப்படாத க்ருஹத்தில் ஒரு கர்மாவையும்

செய்யக்கூடாதென்பது பொருள்.)

வ்ருத்தமனு:ஒரு வஸ்த்ரத்துடன் இருப்பவனும், அனுபந்தனும், விவாஹமாகாத பெண்ணும், அப்யுக்ஷணம் கொண்டு வரக்கூடாது. கையினாலும், வஸ்த்ரத்தினாலும் கொண்டு வரக்கூடாது. ப்ரோக்ஷண ஜல பாத்ரத்தைக் கொண்டு வந்து வீட்டில் வைப்பதற்கு முன் ஆசமனம் செய்யாவிடில், பிறகு ஆசமனம் செய்து சுத்தனாகிறான். புலஸ்த்யர்:அந்த ஜலத்தினால் வீட்டில் ஸ்கல் த்ரவ்யங்களையும் ப்ரோக்ஷித்து மறுபடி ஆசமனம் செய்து, பிறகு வீட்டிற்குரிய கார்யங்களையும் நற்கார்யங்களையும் செய்ய வேண்டும்.

सङ्गृह्याभ्युक्षणं यायात् सोपानत्को गृहं प्रति । तदत्यक्त्वा गृहं प्राप्य आचामेत् परिचारकात् इति ॥ गार्ग्यायणिः - सोपानत्कः सदर्भश्च पात्रस्थं सदशोत्तरः इति । जलमाहरेदिति शेषः । सदशमुत्तरीयं यस्य स तथोक्तः । प्रचेताः - नाहरेदेकजातिस्तु न शिशुर्न च कन्यका । नानुपेतो नैकवस्त्रस्तोयमभ्युक्षणाय वै इति ॥ यमः पात्राद्विरहितं तोय मुद्धृतं सव्यपाणिना । न तेन प्रोक्षणं कुर्याद्वस्त्रनिष्पीडितेन च इति ॥ शाट्यायनिः (आश्मं अब्जं

[[1]]

[[74]]

हिरण्मयं रौप्यं दारवं मृन्मयं दृढम् । ताम्रं पत्रपुटं रम्यं पात्रमभ्युक्षणाय

ப்ரசேதஸ்:அப்யுக்ஷணத்தை எடுத்துக் கொண்டு

பாதரக்ஷையுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த ஜலபாத்ரத்தைக் கீழே வைக்காமல், அன்யனால் கொடுக்கப்பட்ட ஜலத்தால் ஆசமனம் செய்ய வேண்டும். கார்க்யாயணீ:பாதரக்ஷை தரித்தவனும், தர்ப்பை தரித்தவனும், தலைப்புடன் கூடிய உத்தரீயம் தரித்தவனுமாய், பாத்ரத்திலுள்ள ஜலத்தைக் கொண்டு வரவேண்டும். ப்ரசேதஸ்:சூத்ரன், குழந்தை, விவாஹமாகாத பெண், அனுபநீதன், ஒரு வஸ்த்ரமுடையவன் இவர்கள் ப்ரோக்ஷணத்திற்குரிய ஜலத்தைக் கொண்டு வரக்கூடாது. யமன்:பாத்ரமில்லாமல் கொண்டு வந்ததும், இடது கையினாலெடுக்கப்பட்டதும்,

வஸ்த்ரத்தைப்

பிழிந்தெடுக்கப்பட்டதுமான ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்யக் கூடாது. சாட்யாயனி - (கல்) ஜலத்தில் உண்டாகும் சங்கு முதலியது, தங்கம், வெள்ளி, மரம், மண், தாம்ரம், இலை இவைகளிலொன்றினால் ஏற்பட்ட பாத்ரம், ப்ரோக்ஷணஜலம் கொண்டு வருவதற்குரியதாகும்.

[[1]]

योगयाज्ञवल्क्यः – सौवर्णं राजतं ताम्रं मुख्यं पात्रं प्रकीर्तितम् । तदलाभे स्मृतं पात्रं स्रवते यन्न दारितम् इति ॥ शातातपः शैवालतृणपर्णाद्यैरसंस्काराम्बुभाजनैः । सिकतावस्त्रले (1) पेन न कुर्यात् प्रोक्षणं बुधः इति ॥ आपस्तम्बः नालिकाभिन्नपात्रेण कांस्यपात्रेण चैव हि । प्राण्यङ्गफलजेनापि कुर्यान्नाभ्युक्षणं द्विजः ॥ शैवालबालुकादूर्गातृणपर्यायसैरपि । अभ्युक्षणं न गृह्णीयादापस्तम्बोऽब्रवीन्मुनिः इति ॥ नालिका - वेणुमयी । प्राण्यङ्गं

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[75]]

யோகயாக்ஞவல்க்யர்:பொன், வெள்ளி, தாம்ரம் இவைகளால் உண்டாகிய பாத்ரம் முக்யமாகும். அது கிடைக்காவிடில், பிளவையில்லாததும், ஒழுகாததுமான பாத்ரம் எதையாவது

உபயோகிக்கலாமென

விதிக்கப்பட்டுள்ளது. சாதாதபர்:-நீர்ப்பாசி, புல், இலை வைகளாலும், சுத்தியில்லாத ஜல பாத்ரங்களாலும் கொண்டு வந்ததும், மணலுடனுள்ளதும், வஸ்த்ர ஸம்பந்தமுள்ளதுமான ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்யக் கூடாது. (இங்கு ‘லோபேன’ என்று பாடபேதங்கொண்டு, சிலர் மணமில்லாமலும், உத்தரீயமில்லாமலும் ப்ரோக்ஷணம் கூடாதென்கின்றனர்.) ஆபஸ்தம்பர்:மூங்கில் பாத்ரம், உடைந்த பாத்ரம், வெண்கலப் பாத்ரம், ஜந்துவின் அங்கமாகிய சங்கு முதலியது, தேங்காய் ஓடு முதலிய பழங்களின் அவயவங்கள், நீர்ப்பாசி, மணல், அறுகு, புல், இலை, இரும்பு இவைகளால் ப்ரோக்ஷணஜலம் கொண்டு வரக்கூடாதென்று ஆபஸ்தம்பமுனி விதித்தார்.

गर्गः - त्रिसन्ध्यं वाग्यतो वारि गुप्तमाहृत्य शोधयेत् । आहृत्य वारिणा प्रोक्ष्य द्रव्यं शोध्यं च शोधयेत् इति । उशना - तेनोदकेन द्रव्याणि प्रोक्ष्याचम्य पुनर्गृहे । ततः कर्माणि कुर्वीत नित्यं वैतानिकानि

கர்கர்:கொண்டு வந்த ஜலத்தை மறைத்து வைத்து, அதனால் மூன்று ஸந்த்யைகளிலும் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய வேண்டிய த்ரவ்யங்களையும் சுத்தி செய்ய வேண்டும். உசநா:அந்த ஜலத்தால் த்ரவ்யங்களை ப்ரோக்ஷித்து, மறுபடி ஆசமனம் செய்து, பிறகு வீட்டில் கார்யங்களையும், நித்ய கர்மங்களையும், ச்ரௌத கர்மங்களையும் செய்ய வேண்டும்.

[[1]]

अभ्युक्षणाहरणासमर्थं प्रत्याह शाट्यायनिः नद्यादौ सम्यगाचान्तः संयतो गृहमागतः । उद्धृत्य मणिकात्तोयं तथाऽभ्युक्षणमाचरेत् ॥ आत्मीयं प्रथमं प्रोक्तं विप्रहस्ताद्वितीयकम् ।

76 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः तृतीयमुदकस्थानात् चतुर्थं मणिकात्स्मृतम् ॥ मणिके सर्वतीर्थानि वह्नौ वै सर्वदेवताः । मन्त्राश्च प्रणवे सर्वे सर्वं सत्ये प्रतिष्ठितम् ॥ बृहज्जलभाण्डं - मणिकः । गृहे वा समुपस्पृश्य कृत्वा स्वर्णकुशोदकम् । कृत्वाऽऽचमनमाचान्तः पुनः प्रोक्षणामाचरेत् इति । प्रचेताः वैश्वानरेण यत् किञ्चित् कुरुते प्रोक्षणं द्विजः । गङ्गातोयसमं सर्वे वदन्ति ब्रह्मवादिनः इति । वैश्वानरेण वैश्वानरोऽजीजनदिति मन्त्रेण ॥ स्मृत्यर्थसारे - गुप्तमग्र्याम्बु नीत्वाऽथ होमं कुर्याद्यथाविधि इति ॥

[[11]]

.

அப்யுக்ஷணம் கொண்டு வரச்சக்தியற்றவனைப் பற்றி, சாட்யாயனி:நதி முதலியதில் விதிப்படி ஆசமனம் செய்து, சுத்தனாய் வீட்டையடைந்து, மணிகத்தினின்றும் ஜலத்தை எடுத்து, அதனால் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். தன்னால் கொண்டு வரப்பட்ட ஜலம் முதன்மையாகும். ப்ராம்ஹணன் கையிலிருந்து வாங்கியது இரண்டாவதாகும். ஜலமிருக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டது மூன்றாவதாகும். மணிகத்திலிருந்து எடுக்கப்பட்டது நான்காவதாகும். மணிகத்தில் ஸகல தீர்த்தங்களும், அக்னியில் ஸகல தேவர்களும், ப்ரணவத்தில் ஸகல மந்த்ரங்களும், ஸத்யத்தில் ஸகலமும் நிலைபெற்றுள்ள. (பெரிய ஜலபாத்ரம் (குடம் - தோண்டி) மணிகமெனப் படுகிறது.) அல்லது வீட்டில் ஆசமனம் செய்து, ஸ்வர்ணத்துடனும் குசத்துடனும் சேர்ந்த ஜலத்தை க்ரஹித்து, இருமுறை ஆசமனம் செய்து புரோக்ஷணம் செய்ய வேண்டும். ப்ரசேதஸ்:‘வைச்வாநர? மந்த்ரத்தினால், ப்ராம்ஹணன் ப்ரோக்ஷணம் செய்தால், அது எந்த ஜலமாயினும் கங்காஜல ஸமமென்று வேதமறிந்த எல்லோரும் சொல்லுகின்றனர். வைச்வாநர மந்த்ரமென்பது ‘வைச்வாநரோஜீஜநத்’ என்பதை முதலாகவுடைய மந்த்ரம். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:அக்ர்யோதகத்தை (ப்ரோக்ஷண ஜலத்தை) மறைத்து வீடுசேர்த்துப் பிறகு விதிப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

*ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்.

होमविधिः

[[77]]

अथ होमविधिः ॥ तत्र व्यासः

अथागम्य गृहं विप्रः

समाचम्य यथाविधि । प्रज्वाल्य वह्निं विधिवत् जुहुयात् जातवेदसम् इति ॥ दक्षः - सन्ध्याकर्मावसाने तु स्वयं होमो विधीयते । स्वयं होमे फलं यत् स्यात् तदन्येन न लभ्यते इति ॥ हारीतः - उपास्य विधिवत् सन्ध्यामुपस्थाय दिवाकरम् । सायं प्रातरुपासीत विवाहाग्निं द्विजोत्तमः इति ।

ஹோமவிதி

இனி ஹோமவிதி சொல்லப்படுகிறது. அதில், வ்யாஸர்:பிறகு ப்ராம்ஹணன் வீட்டிற்கு வந்து விதிப்படி ஆசமனம் செய்து, அக்னியை வளர்த்து, விதிப்படி ஹோமம் செய்ய வேண்டும். தக்ஷர்:ஸந்த்யா வந்தனம் செய்த பிறகு, ஹோமத்தைத் தானே செய்ய வேண்டும். தான் ஹோமம் செய்வதாலுண்டாகும் பலன் பிறர் செய்வதால் AOLuiuGথं ांःigmi@mঠr, விதிப்படி ஸந்த்யா வந்தனம் உபஸ்தானம் இ

செய்து ஔபாஸனாக்னியில் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

आपस्तम्बः – सायंप्रातरत ऊर्ध्वं हस्तेनैते आहुती तण्डुलैर्यवैर्वा जुहुयात् स्थालीपाकवद्दैवतं सौरी पूर्वाहुतिः प्रातरित्येके, उभयतः परिषेचनं यथा पुरस्तात् इति ॥ स एव - यत्र कचाग्निमुपसमाधास्यन् स्यात्तत्र प्राचीरुदीचीश्च तिस्रस्तिस्रो रेखा लिखित्वाऽद्भिरेवोक्ष्याग्निमुपसमिन्ध्या दुत्सिच्यैतदुदक मुत्तरेण पूर्वेण वाऽन्यदुपदध्यात् इति । स्मृत्यन्तरे च प्राचीः पूर्वमुदक्संस्थं दक्षिणारम्भमालिखेत् । अथोदीचीः पुरस्संस्थं पश्चिमारम्भमालिखेत् ॥ अवोक्ष्याग्निं प्रतिष्ठाप्य ज्वलयेदग्निमिन्धनैः । उत्सिच्यावोक्षणाच्छिष्टं पूर्वत्रोत्तरतोऽपि वा । पात्रस्थमन्यदुदकमग्नेः पूर्वत्र निक्षिपेत् इति ॥

[[1]]

78 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ஆபஸ்தம்பர்:ஆக்னேய ஸ்தாலீ பாகத்திற்குப் பிறகு இந்த இரண்டு ஆஹுதிகளையும் அரிசியாலாவது, யவையாலாவது கையினால் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்தாலீ பாகத்திற் போல் தேவதைகள். காலையிலும் முதலாஹுதி ஸூர்யனைக்குறித்தென்று சிலர். ஆஹுதிகளுக்கு முன்னும் பின்னும் பரிஷேசனம், முன் சொல்லியது போல். ஆபஸ்தம்பரே:எந்தக் கர்மத்திலாலவது, எந்த இடத்தில் அக்னியை ப்ரதிஷ்டை செய்யப் போகின்றானோ அந்த இடத்தில், கிழக்கில் முடிவதும் வடக்கில் முடிவதுமான மூன்று மூன்று கோடுகளைக்கீறி, ஜலத்தால் ப்ரோக்ஷித்து, அவ்விடத்தில் அக்னியை வைத்து ஜ்வலிக்கச் செய்ய வேண்டும். ப்ரோக்ஷித்த ஜலத்தின் மீதியை அக்னிக்கு வடக்கில் அல்லது கிழக்கில் கொட்டிவிட்டு, அந்த இடத்தில் வேறு ஜலத்தை வைக்க வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஆரம்பத்தில் கிழக்கில் முடியும் மூன்று ரேகைகளைத் தெற்கிலாரம்பித்து வடக்கில் முடியும்படி கீறவேண்டும். பிறகு வடக்கில் முடியும் மூன்று ரேகைகளை மேற்கிலாரம்பித்து கிழக்கில் முடியும்படி கீறவேண்டும். அந்த இடத்தை ப்ரோக்ஷித்து, அதில் அக்னிப்ரதிஷ்டை செய்து சகலங்களால் ஜ்வலிக்கச் செய்ய வேண்டும். ப்ரோக்ஷித்த மீதி ஜலத்தைக் கிழக்கிலாவது வடக்கிலாவது கொட்டிவிட்டு, பாத்ரத்திலுள்ள வேறு ஜலத்தை அக்னிக்குக் கிழக்கில் வைக்க வேண்டும்.

बोधायनः - यस्मिन्नग्नावुपनयनं तस्मिन् ब्रह्मचर्यं तस्मिन् व्रतचर्या, तस्मिन् समावर्तनं, तस्मिन् पाणिग्रहणं, तस्मिन् गार्ह्याणि कर्माणि क्रियन्ते, तस्मिन् काम्यानि तस्मिन् प्रजासंस्कारा इत्येके । स एष उपनयनप्रभृति व्याहृतीभिः समिद्भिर्हृयत आसमावर्तनात् । समावर्तनप्रभृत्याज्येन व्याहृतीभिरेव हूयत आपाणिग्रहणात् । पाणिग्रहणप्रभृति व्रीहिभिर्यवैर्वा हस्तेनैते आहुती जुहोति इति ॥ हिरण्यकेशी - पाणिग्रहणादिरग्निस्तमौपासनमित्याचक्षते तस्मिन् गार्हाणि कर्माणि इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[79]]

போதாயனர்:எந்த அக்னியில் உபநயன ஹோமம் செய்யப்பட்டதோ அதில் ப்ரம்ஹசர்யம், அதில் வ்ரதானுஷ்டானம், அதில் ஸமாவர்த்தனம், அதில் விவாஹம், அதில் க்ருஹயத்தில் சொல்லிய கர்மங்கள், அதில் காம்ய கர்மங்கள் செய்யப்பட வேண்டும். தன் ப்ரஜையின் உபநயனாதி ஸம்ஸ்காரங்களும் அதிலேயே எனச் சிலர் சொல்லுகின்றனர். அவ்விதமான இந்த அக்னியில், உபநயனம் முதல் ஸமாவர்த்தனம் வரையில் வ்யாஹ்ருதிகளால் ஸமித்துகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஸமாவர்த்தனம் முதல் விவாஹம் வரையில் ஆஜ்யத்தால் ஹோமம்

வ்யாஹ்ருதிகளாலேயே

செய்யப்பட வேண்டும். விவாஹம் முதல் நெல் அல்லது யவைகளால், கையில் இந்த இரண்டு ஆஹுதிகளைச் செய்ய வேண்டும். ஹிரண்யகேசீ:விவாஹம் முதலாக உள்ள அக்னியை ஔபாஸனமென்று சொல்லுகிறார்கள். க்ருஹ்யத்தில் சொல்லிய கர்மங்களெல்லாம் அந்த ஒளபாஸனாக்னியிலேயே செய்யப்பட வேண்டும்.

गौतमस्तु – भार्यादिरग्निर्दायादिर्वा तस्मिन् गृह्याणि इति ॥ भार्याशब्देन विवाहो लक्ष्यते । तदाऽग्निपरिग्रहः । यदा पित्रा भ्रातृभिर्वा विभक्तः, तदा वाऽग्निपरिग्रह इत्यर्थः ॥ याज्ञवल्क्योsपि - कर्म स्मार्तं विवाहाग्नौ कुर्वीत प्रत्यहं गृही । दायकालाहृते वाऽपि श्रौतं वैतानिकाग्निषु इति । स्मार्तं - औपासनादि । अपिशब्दात् प्रेते वा गृहपतावाहृते संस्कृत एव । ततश्च कालत्रयव्यतिक्रमे प्रायश्चित्तीयते इति विज्ञानेश्वरः ॥ शौनकः - स्मार्तोऽग्निर्द्विविधो ज्ञेयो गृह्यः पौरुष इत्यपि । यस्मिन् विवाहः क्रियते सोऽपि गृह्यो हुताशनः ॥ जातकर्मादिसिद्ध्यर्थं यश्वाहुतिभिराहुतः । सोऽग्निः पौरुष इत्युक्तः शालाग्निर्लौकिकः स्मृतः । केचिद्वैश्यस्य भवनादाहृतो जातकः स्मृतः

[[80]]

கௌதமரானால்: விவாஹம் முதல் அக்னியைப் பரிக்ஹித்து ஹோமம் செய்ய வேண்டும். அல்லது பிதாவுடனோ, ப்ராதாவுடனோ விபாகம் செய்து கொள்வது முதல் அக்னியைப் பரிக்ஹித்து ஹோமம் செய்து வரவேண்டும். அந்த அக்னியில் க்ருஹ்யத்திற் சொல்லிய கர்மங்களைச் செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர்:க்ருஹஸ்தன் ப்ரதிதினமும் ஸ்மார்த்த கர்மங்களை விவாஹரக்னியில் செய்ய வேண்டும். குடும்பத்தில் விபாகமான காலம் முதல் பரிக்ஹித்த அக்னியிலாவது செய்ய வேண்டும். ச்ரௌதகர்மங்களை த்ரேதாக்னியில் செய்ய வேண்டும். இங்கு ஸ்மார்த்தம் என்பதற்கு ஔபாஸன ஹோமம் முதலியவை என்பது பொருள். ‘அபி’ என்ற சப்தத்தால் க்ருஹஸ்தன் இறந்து விட்டால் ஆஹ்ருதமான அக்னிக்கு ஸம்ஸ்காரம் செய்து அதில் கார்யத்தைச் செய்ய வேண்டும். மூன்று காலம் தாண்டி விட்டால் ப்ராயச் சித்தம் செய்ய வேண்டும் என்கிறார் விஜ்ஞானேச்வரர். சௌனகர்:ஸ்மார்த்தாக்னி, க்ருஹ்யம். பௌருஷம் என இரண்டு விதமுள்ளது. எந்த அக்னியில் விவாஹம் செய்யப்படுகிறதோ அது ‘க்ருஹ்யாக்னி’ எனப்படும். ஜாதகர்மம் முதலியவை ஸித்திப்பதற்காக எதில் ஹோமம் செய்யப்பட்டதோ அது ‘பௌருஷம்’ எனப்படும். வீட்டில் உள்ள அக்னி லௌகிகம் எனப்படும். வைச்யனுடைய க்ருஹத்திலிருந்து கொண்டு வந்த அக்னியை ‘ஜாதகாக்னி’ எனச் சிலர் சொல்லுகின்றனர்.

सङ्ग्रहे आत्मार्थमपि दारार्थ मुभयार्थं सुतार्थकम् । इत्येषां कर्मणां होमचातुर्विध्यं प्रचक्षते ॥ आत्मार्थं सान्ध्यकर्मादि सीमन्तादिक्रियाः स्त्रियाः । पार्वणाद्युभयार्थं स्यात् जातकादि सुतार्थकम् ॥ सुतार्थकर्मणां होमो लौकिकानौ विधीयते । इतरेषां त्रयाणां तु नित्याग्नाविति निश्वयः ॥ भार्याद्वयं यस्य भवेत्तु तस्य संसृष्टवह्नौ सुवनं तु कुर्यात् । तत्रैव सीमन्तमपि प्रशस्तं वदन्ति वह्नेर्न ME:

1:

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

.

[[81]]

ஸங்க்ரஹத்தில்:தனக்கும், பத்னிக்கும், இருவருக்கும், புத்ரர்களுக்கும் எனக் கர்மங்களை நான்கு விதமாய்ச் சொல்லுகின்றனர். ஸந்த்யா கர்மம் முதலியது தன்னுடைய கர்மம். ஸீமந்தம் முதலியது பத்னியினுடையது. ஸ்தாலீபாகம் முதலியது இருவருடையது. ஜாதகர்மம் முதலியது புத்ரர்களுடையது. புத்ரனைச் சேர்ந்த ஜாதகர்மாதி ஹோமங்களை லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். மற்ற மூன்று விதமான கர்மங்களின் ஹோமங்களை நித்யாக்னியில் செய்ய வேண்டும் என்பது நிர்ணயம். ஒருவனுக்கு இரண்டு பார்யைகளிருந்தால், அவர்களுள் ஒருத்திக்குப் பும்ஸவனம் செய்ய வேண்டுமானால், முன் ஸம்ஸர்க்கம் செய்யப்பட்ட அக்னியிலேயே பும்ஸவனத்தைச் செய்ய வேண்டும். அதிலேயே ஸீமந்தமும் செய்வது ப்ரசஸ்தமெனச் சொல்லுகின்றனர். ஸம்ஸ்ருஷ்டமான அக்னியைப் பிரிப்பதென்பது சாஸ்த்ரகாரர்களுக்கு இஷ்டமல்ல. ஆகையால் ஸம்ஸர்க்கமாகாமலிருந்தால் கர்ப்பிணியின் ஒளபாஸனத்திலேயே

பும்ஸவன

ஸீமந்தங்களைச் செய்ய வேண்டும்.

வேண்டும். அக்காலத்தில் ஸம்ஸர்க்கம் செய்து அதில் செய்ய வேண்டுமென்பதில்லை. விவாஹ காலத்திலோ பிறகோ ஸம்ஸர்க்கமாயிருந்தால் இதற்காக விபாகம் செய்ய வேண்டாமென்பது பொருள்.

f: स्मार्तमौपासने कुर्यात् श्रौतं वैतानिके गृही । लौकिके विधुराणां तु विधिरेष पुरातनः । बहवो यंत्र होतारः शान्तिके पौष्टिके तथा । लौकिकेऽग्नौ तदा कुर्यात् गृह्याग्नौ न कदाचन ॥ चौलजातकगोदानस्नानोपनयनादिषु । लाजहोमे समित्कार्ये लौकिकोऽग्निर्विधीयते । होमं वैतानिकं हुत्वा स्मार्तं कुर्याद्विचक्षणः । स्मृतीनां वेदमूलत्वात् स्मार्तं केचित् पुरा विदुः इति ।

.

விஷ்ணு:க்ருஹஸ்தன் ஸ்மார்த்தகர்மங்களை ஔபாஸனாக்னியில் செய்ய வேண்டும். ச்ரௌத கர்மங்களை த்ரேதாக்னிகளில் செய்ய வேண்டும். விதுரர்கள்

[[1]]

82 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः (பத்னியில்லாதவர்) லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். இந்த விதி புராதனமாகியது. சாந்திகம் அல்லது பௌஷ்டிகமான கர்மத்தில் அநேகம் ருத்விக்குகள் ஹோமம் செய்வதாயிருந்தால், அதை லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். ஔபாஸனாக்னியில் ஒருகாலும் செய்யக் கூடாது. செளளம், ஜாதகர்மம். கோதானம், ஸ்நானம்,

உபநயனம் முதலியவைகளிலும், லாஜஹோமம், ஸமிதாதானம் இவைகளிலும் லௌகிகாக்னி விதிக்கப்படுகிறது. ச்ரௌத ஹோமத்தை முன்பு செய்து பிறகு ஸ்மார்த்த ஹோமத்தைச் செய்ய வேண்டும். ஸ்ம்ருதிகளுக்கு வேதம் மூலமாகியதால். சிலரோவெனில் ஸ்மார்த்தத்தை முந்திச் செய்ய வேண்டுமென்கின்றனர்.

सत्यां वैदिकानुष्ठानशक्तौ न स्मार्तमात्रेण परितुष्येत् । तदाह னி: यो वैदिकमनादृत्य कर्म स्मार्तेतिहासिकम् । मोहात्समाचरेद्विप्रो न स पुण्येन युज्यते ॥ श्रौतं कर्म न चेच्छक्तः कर्तुं स्मार्तं समाचरेत्। अत्राप्यशक्तः करणे सद (म) [चारं लभेद्बुधः इति । मनुः - वेदोदितं स्वकं कर्म नित्यं कुर्यादतन्द्रितः । तद्धि कुर्वन् यथाशक्ति प्राप्नोति परमां गतिम् ॥ अग्निहोत्रं च जुहुयात् आद्यन्ते धुनिशोस्सदा । दर्शेन चार्धमासान्ते पौर्णमासेन चैव हि इति ॥

வைதிக கர்மங்களை அனுஷ்டிக்கச் சக்தியிருக்கும் பொழுது ஸ்மார்த்த கர்மங்களை மட்டிலனுஷ்டிப்பதால் ஸந்தோஷிக்கக் கூடாது. அதைச் சொல்லுகிறார் கர்கர்:எவன் வைதிக கர்மங்களை ஆதரியாமல் ஸ்ம்ருதிகளிலும் திஹாஸங்களிலும் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை மட்டில் அறியாமையால் அனுஷ்டிக்கின்றானோ அவன் புண்யத்துடன் சேருவதில்லை. ச்ரௌத கர்மத்தை அனுஷ்டிக்கச் சக்தனாகாவிடில் ஸ்மார்த்த கர்மத்தை யனுஷ்டிக்க வேண்டும். ஸ்மார்த்த கர்மத்தைச் செய்வதிலும் சக்தியற்றவன் (ஸ்நான ஸந்த்யாதி)

[[83]]

மனு-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் ஸதாசாரத்தை அனுஷ்டிக்க வேண்டும். வேதத்தினால் சொல்லப்பட்டதும் தன்னுடையதுமான கர்மத்தைச் சோம்பலற்றவனாய் நித்யமும் செய்ய வேண்டும்.சக்திக்கியன்றபடி அதைச் செய்பவன் சிறந்த உலகத்தை (மோக்ஷத்தை) அடைகிறான். பகலின் ஆரம்பத்திலும் ராத்ரியின் ஆரம்பத்திலும் அக்னிஹோத்ர ஹோமத்தைச் செய்ய வேண்டும். (இது உதிதஹோமிகளுக்கு) அல்லது பகலின் முடிவிலும் ராத்ரியின் முடிவிலும் செய்ய வேண்டும். (இது அனுதிதஹோமிகளுக்கு) க்ருஷ்ணபக்ஷத்தின் முடிவில் தர்சேஷ்டியையும், சுக்லபக்ஷத்தின் முடிவில் பௌர்ணமாஸேஷ்டியையும் செய்ய வேண்டும்.

होमे च फलमुद्दिष्टं जुह्वतः स्वयमेव तु । हूयमानं तदन्येन फलमर्धं प्रपद्यते ॥ ऋत्विक्पुत्रो गुरुर्भ्राता भागिनेयोऽथ विट्पतिः । एतैरपि हुतं यत् स्यात् तद्धुतं स्वयमेव तु इति ॥ विट्पतिः जामाता ॥ स्वयं होम एव मुख्यः । तदभावे ऋत्विगादिहोमः । तत्र विशेषो व्यासेन दर्शितः - ‘ऋत्विक्पुत्रोऽथ वा पत्नी शिष्यो वाऽपि सहोदरः । प्राप्यानुज्ञां विशेषेण जुहुयाद्वा यथाविधि । पवित्रपाणिःपूतात्मा शुक्लाम्बरधरो नरः । अनन्यमानसो वनिं जुहुयात् संयतेन्द्रियः इति ॥

தக்ஷர்:தானாகவே ஹோமம் செய்பவனுக்குப் பூர்ணமான பலம் சொல்லப்பட்டுள்ளது. பிறனால் ஹோமம் செய்யப்பட்டால் பாதிபலனென்று சொல்லப்பட்டுள்ளது. ருத்விக், புத்ரன், குரு, ப்ராதா, மருமான், மாப்பிள்ளை இவர்களால் செய்யப்பட்ட ஹோமம் தன்னால் செய்யப்பட்டதாகவே ஆகின்றது. தானாகவே ஹோமம் செய்வது முக்யபக்ஷம். அதில்லாவிடில் ருத்விக்கு முதலியவர்கள் ஹோமம் செய்யலாம். இதில் விசேஷத்தைத் தெரிவிக்கின்றார். வ்யாஸர்:ருத்விக், அல்லது, புத்ரன், பத்னீ, சிஷ்யன், ஸஹோதரன் யாராவது,

.

84 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः யஜமானனின் உத்தரவுபெற்று, விதிப்படி, பவித்ரம் கையிலுடையவனாய், சுத்தனாய், வெளுப்பு வஸ்த்ரம் தரித்தவனாய், வேறிடத்தில் மனமில்லாதவனாய், புலன்களை அடக்கியவனாய் ஹோமம் செய்ய வேண்டும்.

शौनकः - पाणिग्रहणादि गृह्यं परिचरेत् स्वयं पत्न्यपि वा पुत्रः कुर्यादन्तेवासी वा इति ॥ ऋत्विगाद्यभावे गोभिल : – गृह्याग्नौ जुहुयात् पत्नी सायं प्रातश्च होमयोः इति । मनुः - अग्निहोत्रस्य शुश्रूषा सन्ध्येपासनमेव च । कार्यं पत्न्या प्रतिदिनं बलिकर्म च नैत्यकम् इति । सन्ध्योपासनं - सायं प्रातर्होमः ॥ स्मृत्यर्थसारे - होमे मुख्यो यजमानः पत्नी पुत्रश्च कन्यका । ऋत्विक्छिष्यो गुरुर्भ्राता भागिनेयः सुतापतिः । एतैरेव हुतं यत्तु तद्भुतं स्वयमेव तु । पर्युक्षणं विना पत्नी जुहुयात् कन्यकाऽपि वा इति ॥

சௌனகர்:விவாஹம் முதல் ஔபாஸனாக்னியில் தானே ஹோமம் செய்ய வேண்டும். அல்லது பத்னீ, புத்ரன், சிஷ்யன் இவர்களுள் யாராவது செய்யலாம். ருத்விக் முதலியவர் இல்லாவிடில் கோபிலர்:-ஔபாஸனாக்னியில் காலை மாலைகளில் பத்னீ ஹோமம் செய்யலாம். மனு:அக்னிஹோத்ரத்திற்குரிய பணிவிடை, காலை மாலைகளில் ஹோமம், ப்ரதிதினமும் செய்ய வேண்டிய பலிதானம் இவைகளைப் பத்னீ ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஹோமத்தில் யஜமானன் முக்யன், பிறகு பத்னீ, புத்ரன், பெண், ருத்விக், சிஷ்யன், குரு, ப்ராதா, மருமான், மாப்பிள்ளை இவர்களுள் யார் செய்தாலும் யஜமானன் தான் செய்தது போலாகும். பத்னீ, பெண் இவர்கள் செய்தால் பரிஷேசனமின்றிச் செய்ய வேண்டும்.

भारद्वाजः -अपि वा स्त्री जुहुयान्मन्त्रवर्जम् इति ॥ गौतमः - पत्नी जुहुयादित्येके इति । मनुः - नैव कन्या न युवतिर्नाल्पविद्यो न बालिशः । होता स्यादग्निहोत्रस्य नार्तो नासंस्कृतस्तथा । नरके हि

[[85]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் पतन्त्येते जुह्वतः स च यस्य तत् । तस्माद्वैतानकुशलो होता स्याद्वेदपारगः इति ॥ शातातपः - श्रौतं यत्तत् स्वयं कुर्यादन्योऽपि स्मार्तमाचरेत् । अशक्तौ श्रौतमप्यन्यः कुर्यादाचमनं ततः इति ॥ याज्ञवल्क्यः - दुहित्रा स्रुषया वाऽपि विहारो न विरुध्यते । निर्णेजनं च पात्राणामुपलेपनंमर्चनम् इति ।

பரத்வாஜர்:-அல்லது பத்னீ, மந்த்ரமில்லாமல் ஹோமம் செய்யலாம். கௌதமர்:பத்னீ, ஹோமம் செய்யலாமென்றனர் சிலர். மனு:-கன்னிகை, யுவதி, அல்பவித்யையுடையவன்,மூர்க்கன், வ்யாதியுள்ளவன், (உபநயனம் முதலிய) ஸம்ஸ்காரமில்லாதவன் இவர்கள் அக்னிஹோத்ர ஹோமத்தைச் செய்யக் கூடாது. செய்தால் நரகத்தில் விழுவார்கள். அந்த யஜமானனும் நரகத்தில் விழுவான். ஆகையால் ச்ரௌத கர்மங்களில் ஸமர்த்தனும், வேதத்தின் முடிவை அடைந்தவனுமாகியவனே ருத்விக்காக இருக்க வேண்டும். சாதாதபர்:ச்ரௌத கார்யமெதுவோ அதை யஜமானன் தானே செய்ய வேண்டும். ஸ்மார்த்த கர்மத்தைப் பிறனும் செய்யலாம். சக்தி இல்லாவிடில் ச்ரௌத கர்மத்தையும் பிறன் செய்யலாம். முடிவில் யஜமானன் ஆசமனம் செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர் பெண், அல்லது நாட்டுப் பெண் ப்ரணயனம் செய்வதும், பாத்ரங்களைச் சுத்தம் செய்வதும், மெழுகுவதும், அக்னிகளைப் பூஜிப்பதும் சாஸ்த்ர விருத்தமாகாது.

आपस्तम्बः अहरहर्यजमानः स्वयमग्निहोत्रं जुहुयात् पर्वणि वा । ब्रह्मचारी वा जुहुयात् । ब्रह्मणा हि स परिक्रीतो भवति । क्षीरहोता वा जुहुयाद्धनेन हि स परिक्रीतो भवतीति बह्वृचब्राह्मणं, पर्वण्यपीत्यपरम् इति । ब्रह्मचार्यत्र अन्तेवासी । ब्रह्मणा हि स परिक्रीत इति लिङ्गात् । यः अग्न्याधेये ऋत्विक्त्वेन परिगृहीतः सः क्षीरहोता । धनेन हि स परिक्रीत इति लिङ्गात्, योऽस्याग्नीनाधत्ते स क्षीरहोता इति

[[86]]

हारीतस्मरणाच्च ॥ आश्वलायनोऽपि

स्वयं पर्वणि

जुहुयादृत्विजामेक इतरं काल मन्तेवासी वा इति । ऋत्विजामेक इति यः कर्मणि कर्मणि व्रियते, यश्च कुले परम्पराप्राप्तः, यश्चैकस्य पुरुषस्य सर्वकर्माणि कर्तुं व्रियते, तेषां त्रिविधानां ऋत्विजां मध्ये एक इत्यर्थः ॥ बोधायनः - पुत्रोऽन्तेवासी इति ।

அக்னி

ஆபஸ்தம்பர்:யஜமானன் ப்ரதிதினம் தானாகவே ஹோத்ர ஹோமம் செய்ய வேண்டும். பர்வகாலத்திலாவது தானாகவே செய்ய வேண்டும். மற்றக் காலத்தில் ப்ரம்ஹசாரியாவது (சிஷ்யன்) செய்யலாம். வேதத்தினால் அவன் வாங்கப்பட்ட வனாகிறானல்லவா. ரஹோதாவாவது

செய்யலாம். தனத்தினாலவன் வாங்கப்பட்டவனாகிறானல்லவா என்று பஹ்ருச ப்ராம்ஹணம். பர்வகாலத்திலும் இவர் செய்யலாமென்று சிலர் மதம். ‘ப்ரம்ஹசாரி’ யென்பதற்கு தன்னிடம் அத்யயனம் செய்யும் சிஷ்யன் என்பது பொருள். அடுத்த வாக்யம் அவனைக் குறிப்பதால் ரஹோதா என்பதற்கு அக்ன்யாதான காலத்தில் ருத்விக்காய் க்ரஹிக்கப்பட்டவன் என்று பொருள். அடுத்த வாக்யம் அவனைக் குறிக்கிறது. ‘இவனுடைய அக்னிகளை ஆதானம் செய்பவன் க்ஷுரஹோதா எனப்படுவான்’ என்று ஹாரீதர் சொல்லி இருக்கிறார். ஆச்வலாயனரும்:யஜமானன் பர்வகாலங்களில் தானே ஹோமம் செய்ய வேண்டும். மற்றக் காலத்தில் ருத்விக்குகளுள் ஒருவனாவது, அந்தேவாஸி (சிஷ்யன்) யாவது செய்யலாம். ‘ருத்விக்குகளுக்குள் ஒருவன்’ என்பதற்கு, எவன் ஒவ்வொரு கர்மத்திலும் வரிக்கப்படுகிறானோ, எவன் குலத்தில் பரம்பரையாய் ருத்விக்காய் வந்தவனோ, எவன் ஒரு

புருஷனுடைய எல்லாக் கர்மங்களிலும் வரிக்கப்படுகின்றானோ, அந்த மூன்று விதமான ருத்விக்குகளுக்குள் ஒருவன் என்பது பொருள். போதாயனர்:புத்ரன், அல்லது அந்தேவாஸி செய்யலாம்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

दर्शयति छान्दोग्यश्रुतिः

होतृतारतम्यं

[[87]]

अन्यैश्शतहुताद्धोमात् एकः शिष्यहुतो वरम् । शिष्यैः शतह्रुताद्धोमा देकः पुत्रहुतो वरम् ॥ पुत्रैः शतहुताद्धोमा देको ह्यात्महुतो वरम् । स्वयं होता स्वयं दोही स्वयमेवोपतिष्ठेताग्निहोत्रं होमशेषं दक्षिणा सर्वैर्हवा एतस्य यज्ञक्रतुभिरिष्टं भवति य एवं विद्वानग्निहोत्रं जुहोति इति ॥

ஹோமம் செய்பவர்களுடைய தாரதம்யத்தைச் சொல்லுகிறது சாந்தோக்யச்ருதி:பிறர் நூறு தடவை செய்யும் ஹோமத்தை விட, சிஷ்யன் ஒரு தடவை செய்யும் ஹோமம் சிறந்ததாகும். சிஷ்யர்கள் நூறு தடவை செய்யும் ஹோமத்தைவிட, தன் புத்ரன் ஒருதடவை செய்யும் ஹோமம் சிறந்ததாகும். புத்ரர்கள் நூறு தடவை செய்யும் ஹோமத்தைவிட, தான் ஒரு தடவை செய்யும் ஹோமம் சிறந்ததாகும். தானே ஹோமம் செய்ய வேண்டும். தானே பசுவைக் கறக்க வேண்டும். தானே உபஸ்தானம் செய்ய வேண்டும். மீதியுள்ள ஹோமத்ரவ்யம் தக்ஷிணையாம். எவன் இவ்விதமறிந்து அக்னிஹோத்ர ஹோமம் செய்கின்றானோ அவன் ஸகலமான யக்ஞக்ரதுக்களைச் செய்தவனாகிறான்.

.

असमक्षं तु

ऋत्विगादिहोमे विशेषमाह कात्यायनः दम्पत्योर्होतव्यं नर्त्विगादिना । द्वयोरप्यसमक्षं तु भवेद्धुतमनर्थकम् इति । तयोः सन्निधानं मुख्यम्। तदभावे त्वन्यतरसन्निधानेनापि होतुं शक्यम् । तथा च स एवाह - निक्षिप्याग्निं स्वदारेषु परिकल्प्यर्त्विजं तथा । प्रवसेत् कार्यवान् विप्रो वृथैव न चिरं वसेत् इति । पैठीनसिः - प्रस्खलीकृतधर्मस्य पीड्यमानस्य शत्रुभिः । मासद्वयं प्रवासोऽस्ति परतोऽनाहिताग्निवत् इति ॥ विष्णुः श्रौतं स्मार्तं च यत् किञ्चिद्विधानं सर्वमादरात्। गृहे निवसता कार्य मन्यथा दोषमृच्छति इति ।

[[88]]

ருத்விக்கு முதலியவர் ஹோமம் செய்யும் விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார் காத்யாயனர்:தம்பதிகள் எதிரிலில்லாவிடில், ருத்விக்கு முதலியவர்கள் ஹோமம் செய்யக்கூடாது. இருவரும் எதிரிலில்லாத பொழுது செய்த ஹோமம் பயனற்றதாகும். தம்பதிகளிருவரும் எதிரிலிருப்பது முக்யம். அதில்லாவிடில், ஒருவர் எதிரிலிருந்தாலும் ஹோமம் செய்யலாம். அவ்விதம், காத்யாயனரே சொல்லுகிறார்:ப்ராம்ஹணன் இதர தேசத்தில் கார்யமுள்ளவனாகில், தன் பத்னியிடம் அக்னியை வைத்து விட்டு, ஹோமம் செய்யும் ருத்விக்கையும் ஏற்படுத்திவிட்டு அயல் தேசத்திற்குப் போகலாம். அங்கு (கார்யமில்லாமல்) வீணாக வெகுகாலம் வஸிக்கக் கூடாது. பைடீநஸி:தர்மானுஷ்டானம் தவறியிருப்பவனுக்கும், சத்ருக்களால் பீடிக்கப் படுகிறவனுக்கும் இரண்டு மாதம்

முழுவதும் ப்ரவாஸமுண்டு. அதற்கு மேல் தங்கினால் அனாஹிதாக்னி போல் ஆவான். விஷ்ணு:வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் சொல்லப்படும் கர்மங்களெல்லாவற்றையும் வீட்டில் வஸிக்கும் க்ருஹஸ்தன் ஆதரவுடன் செய்ய வேண்டும். செய்யாவிடில் பதிதனாவான்.

अग्रपरित्यागमाह गर्गः

कृतदारो न वै तिष्ठेत्

क्षणमप्यग्निना विना । तिष्ठेत चेद्द्विजो व्रात्यः तथा च पतितो भवेत् ॥ यथा स्नानं यथा भार्या वेदस्याध्यायनं यथा । तथैवौपासनं दृष्टं न तिष्ठेत् तद्द्द्वियोगतः इति ॥ व्यासः - यो हि हित्वा विवाहानिं गृहस्थ इति मन्यते । अन्नं तस्य न भोक्तव्यं वृथापाको हि स स्मृतः इति । याज्ञवल्क्यः – द्वादशाहमनग्निस्तु सन्ध्याहीनस्तथैव च । शूद्र एव भवेत् द्विप्रश्चतुर्वेदेषु पारगः इति ॥

|

அக்னியை விடக்கூடாதென்பதைச் சொல்லுகிறார். கர்கர்விவாஹமாகியவன் ஔபாஸனம் இல்லாமல் ஒருக்ஷணம் கூட இருக்கக் கூடாது. இருப்பானாகில் அவன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[89]]

வ்ராத்யன், பதிதனாவான், ஸ்நானம் போலும், பார்யை போலும், வேதாத்யயனம் போலும் ஒளபாஸனம் நித்யமென விதிக்கப்பட்டிருக்கிறது. அதை விட்டு இருக்கக் கூடாது. வ்யாஸர்:எவன் ஔபாஸனாக்னியை விட்டு, க்ருஹஸ்தனென்று தன்னை நினைக்கின்றானோ அவன் அன்னத்தை (ஸாதுக்கள்) புஜிக்கக் கூடாது. அவன் ‘வ்ருதாபாகன்’ எனப்படுகிறான். (அவன் அன்னத்தைத் தேவர்களும் பித்ருக்களும் க்ரஹிப்பதில்லை என்பர்.) யாக்ஞவல்க்யர்:பன்னிரண்டு நாள் ஔபாஸன மில்லாமலும் ஸந்த்யா வந்தனம் இல்லாமலிருக்கும் ப்ராம்ஹணன், நான்கு வேதங்களை

முழுவதும் அறிந்தவனாகினும் சூத்ரனாகவேயாவான்.

स्मृतिरत्ने — हतं वित्तमदानेन हता नारी निरङ्कुशा । ब्रह्मस्वेन हतो राजा निरग्निर्ब्राह्मणो हतः ॥ देशान्तर गतो वाऽपि मृतपत्नीक एव वा । वैवाहिकाग्नौ जुहुयात् सायंप्रातर्यथाविधि इति ॥ बृहस्पतिः - सूतके मृतके चैव अशक्तौ श्राद्धभोजने । प्रवासादिनिमित्तेषु हावयेन तु हापयेत् इति ॥ शाट्यायनिः : - यावत्कालमहोमी स्यात् तावद्द्रव्यं त्वशेषतः । तद्दानं चैव विप्रेभ्यो यथा होमस्तथैव तत् ॥ यावन्त्यब्दान्यतीतानि निरग्नर्विप्रजन्मनः । तावन्ति कृच्छ्राणि चरेत् होम्यं दद्यात्तथैव इति ॥ -

ஸ்ம்ருதிரத்னத்தில்:தானமில்லாத பணம் அழிந்து விடும். அடக்கு வாரில்லாத ஸ்த்ரீ அழிவாள். ப்ராம்ஹணன் தனத்தை அபஹரித்தால் அரசன் அழிவான். ஒளபாஸனத்தை விட்டால் ப்ராம்ஹணன் அழிவான். தேசாந்தரத்தில் இருப்பவனும், பத்னியை இழந்தவனும், ஒளபாஸனாக்னியில் காலையிலும் மாலையிலும் விதிப்படி ஹோமம் செய்ய வேண்டும். (தேசாந்தரத்தில் இருப்பவன் அன்யனால் ஹோமம் செய்விக்க வேண்டும். பத்னியில்லாதவன் அக்னி விபாகம் செய்து கொண்டிருந்தால் விபக்தாக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.) ப்ருஹஸ்பதி:ஜனனாசௌசம்,

90 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ம்ருதாசௌசம், சக்தியின்மை, ச்ராத்த போஜனம், ப்ரவாஸம் முதலிய காரணங்களில் அன்யனால் ஹோமம் செய்விக்க வேண்டும். விடக்கூடாது. சாட்யாயனி:எவ்வளவு காலம்வரை ஹோமம் செய்யாமல் இருந்தானோ அவ்வளவு காலம் வரையிலுள்ள ஹோமத்ரவ்யம் முழுவதையும் ப்ராம்ஹணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். அது ஹோமம் செய்வது போலவேயாகும். ப்ராம்ஹணனுக்கு ஔபாஸன ஹோமமில்லாமல் எவ்வளவு வருஷங்கள் சென்றனவோ அவ்வளவு க்ருச்ரங்களை அனுஷ்டிக்க வேண்டும். அவ்வளவு ஹோமத்ரவ்யத்தையும் ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்க

வேண்டும்.

व्यासः – यदि मासमहोमी स्यात् विप्राय गुणशालिने । पञ्चप्रस्थं प्रदद्यात्तु यावत्तण्डुलमेव च इति । कात्यायनः - षष्टिप्रस्थमितं धान्यं त्रिप्रस्थप्रमितं घृतम् । औपासनाग्नौ नष्टे तु वत्सरस्य विधीयते इति ॥

अग्निहोत्र्यपविध्याग्नीन् ब्राह्मणः कामकारतः । चान्द्रायणं

अयुत्सादी

सन्निधौ यजमानः

मनुः चरेन्मासं वीरहत्यासमं हि तत् इति ॥ शातातपः कृच्छ्राब्देन शुध्यति इति ॥ स्मृत्यर्थसारे स्यादुद्देशत्यागकारकः । असन्निधौ तत्पत्नी स्यात् पुत्रादिस्तदनुज्ञया ॥ उन्मादे प्रसवे च कुर्वीतानुज्ञया विना । सर्वथा यजमानो वा त्यजेत्तद्दिमुखः शुचिः ॥ प्रवासी नोपवासी स्यात् पत्नी धारयते व्रतम्

வ்யாஸர்: ஒருமாஸம் முழுவதும் ஹோமம் செய்யாமல் இருந்தால், ஐந்து படி அளவுள்ள அரிசியை, நற்குணமுள்ள ப்ராம்ஹணனுக்குத் தானம் செய்ய வேண்டும். காத்யாயனர்:ஒருவருஷ காலம்வரை ஔபாஸனாக்னி ஹோமம் இல்லாமல் இருந்தால், அறுபதுபடி அளவுள்ள தான்யமும். மூன்றுபடி அளவுள்ள நெய்யும் கொடுக்கப்பட வேண்டுமென்று

[[91]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் விதிக்கப்படுகிறது. மனு:அக்னிஹோத்ரியான ப்ராம்ஹணன் ஸ்வேச்சையாய் அக்னிகளைவிட்டுவிட்டால் ஒருமாதம் முழுவதும் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.ஏனெனில், அப்படி அக்னிகளை விடுவது வீரனை (புத்ரனை) க்கொல்வதற்கு ஸமமாகும். சாதாதபர்அக்னிகளை விட்டவன் முப்பது க்ருச்ரங்களால் சுத்தனாகிறான். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஸன்னிதியில் யஜமானன் உத்தேச த்யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். யஜமானன் இல்லாவிடில் அவன் பத்னீ இருக்க வேண்டும். புத்ரன் முதலியவர் அவர்களின் உத்தரவினால் ஹோமம் செய்ய வேண்டும். உன்மாதத்திலும் (சித்தம் ஸ்வாதீனமில்லாத காலத்திலும்) ப்ரஸவ காலத்திலும், ருது காலத்திலும் உத்தரவில்லாமலே செய்யலாம். எவ்விதத்திலும் யஜமானன் அந்தத் திக்கை நோக்கியவனாய், சுத்தனாயிருந்து உத்தேசத்யாகம் சொல்ல வேண்டும். வேறு தேசத்தில் இருப்பவன் உபவாஸம் இருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருக்கும் பத்னீ நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

होमकालः

अथ होमकालः ॥ तत्र विहरणकालमाहापस्तम्बः अधिवृक्षसूर्य आविस्सूर्ये वा इति ॥ समुच्चयार्थो वा शब्दः ॥ सूर्यशब्देनोभयत्रापि रश्मिलक्षणा । सायं भूमेरुत्थिता रश्मयोऽधिवृक्षमेव निविशन्ते यस्मिन् काले सोऽधिवृक्षसूर्यः । तथा प्रातः प्राच्यां दिशि रश्मय आविर्भूता यस्मिन् काले स आणिः सूर्यः । तस्मिन् काले प्रणयनमित्यर्थः ।

ஹோமகாலம்

இனி ஹோமகாலம் சொல்லப்படுகிறது. அதில், ப்ரணயன காலத்தைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர்:அதிவ்ருக்ஷஸூர்யே ஆவிஸ்ஸூர்யே வா’ என்பது ஸூத்ரம். இதிலுள்ள ‘வா’ என்பது ஸமுச்சயத்தைச்

92 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

சொல்லுகிறது. இரண்டு இடத்திலுமுள்ள ‘ஸூர்ய’சப்தம் ஸூர்யகிரணங்களைச் சொல்லுகிறது. மாலையில் பூமியினின்றும் மேலே கிளம்பிய ஸூர்யகிரணங்கள் வ்ருக்ஷங்களின் மேல் நிற்கின்ற காலமெதுவோ அது ‘அதிவ்ருக்ஷஸூர்ய:’ எனப்படுகிறது. அவ்விதமே காலையில் கிழக்கில் ஸூர்யகிரணங்கள் ப்ரகாசமாகும் காலமெதுவோ அது ‘ஆவிஸ்ஸூர்ய:’ எனப்படுகிறது. அந்தக் காலத்தில் ப்ரணயனம் செய்ய வேண்டும் என்பது பொருள்.

कात्यायनोऽपि — सूर्येऽस्तशैलमप्राप्ते षट्त्रिंशद्भिरिवाङ्गुलैः । प्रादुष्करणमग्नीनां प्रातर्भासां च दर्शने इति ॥ आश्वलायनस्तु - अपराह्णे प्रातर्व्युष्टायाम् इति ॥ सायं होमार्थमपराह्ने - अह्नश्चतुर्थभागे, प्रातरुदयात् पूर्वं विहरेत् इति वृत्तौ ॥ गृह्यपरिशिष्टे अनस्तमित आदित्ये सायमः प्रादुष्करण मनुदिते प्रातः इति ॥ संवर्तः कपालैर्भिन्नपात्रैर्वा आयसैर्गोमयेन वा । नाग्निप्रणयनं कुर्याद्यजमानभयावहम् इति ॥ स्मृतिरत्ने — शरावे भिन्नपात्रे च कपाले चोल्मुके च वा । नाग्निप्रणयनं कुर्यात् व्याधिहानिभयावहम् ॥ अग्नौ न प्रक्षिपेदग्नि मद्भिर्न शमयेत्तथा इति ॥

காத்யாயனர்:மாலையில் ஸூர்யன் அஸ்தமய பர்வதத்தை அடையாமல் இருக்கும் போது அஸ்தமயத்திற்கு 36அங்குலம் போல் இடைவெளி இருக்கும் போது அக்னிகளைப்ரணயனம் செய்ய வேண்டும். காலையில் ஸூர்யகிரண ப்ரகாசத்தின் போதே ப்ரணயனம் செய்ய வேண்டும். ஆச்வலாயனர்:மாலையில் அபராஹ்ணத்திலும், காலையில் விடிந்த பிறகும் ப்ரணயனம் செய்ய வேண்டும். இதற்கு வ்ருத்தி என்னும் க்ரந்தத்தில் “மாலை ஹோமத்திற்காக அபராஹ்ணத்தில் பகலின் நான்காவது பாகத்திலும், காலையில் ஸூர்யோதயத்திற்கு முன்பும் ப்ரணயனம் செய்ய வேண்டும்” என்ற அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[93]]

மாலையில் ஸூர்யன் அஸ்தமிக்காத போதும், காலையில் உதிக்காமல் இருக்கும் போதும் அக்னிப்ரணயனம் செய்ய வேண்டும். ஸம்வர்த்தர்:ஓடுகளாலும், உடைந்த பாத்ரங்களாலும், இரும்புப் பாத்ரங்களாலும், கோமயத்தாலும், (பசுவின் சாணம்) ப்ரணயனம் செய்யக் கூடாது. இவைகளால் செய்வது யஜமானனுக்குப் பயத்தைச் செய்வதாயாகும். ஸ்ம்ருதிரத்னத்தில்:வாணையிலும், உடைந்த பாத்ரத்திலும், ஓட்டிலும், கொள்ளிக் கட்டையிலும் (எடுத்து) அக்னி ப்ரணயனம் செய்யக் கூடாது. செய்வது, வ்யாதி, குறைவு, பயம் இவைகளைக் கொடுக்கக் கூடியதாம். அக்னியில் மற்றொரு அக்னியைப் போடக் கூடாது. அக்னியை ஜலத்தால் அணைக்கக் கூடாது.

होमकालमाहापस्तम्बः - समुद्रो वा एष यदहोरात्रस्तस्यैते गाधे तीर्थे यत् सन्धी तस्मात्सन्धौ होतव्यमिति शैलालिब्राह्मणं भवति नक्षत्रं दृष्ट्वा प्रदोषे निशायां वा सायम् इति ॥ समुद्रत्वेन निरूपितस्याहोरात्रस्य सन्धिद्वयं सुप्रवेशं तीर्थद्वयम् । तस्मात्सन्धौ होमो मुख्यः । नक्षत्रदर्शनादयस्त्रयः कालाः सन्धिना सह विकल्प्यन्ते । एकनक्षत्रोदयो नत्रक्षंदर्शनम् । प्रदोषः प्रथमयामः । निशा

1 - निद्राकालः ।

ஹோமகாலத்தைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர்:அஹோராத்ர (பகலும் ராத்ரியும்) மென்பது ஸமுத்ரமாம். அந்த ஸமுத்ரத்தின் அதிக ஜலமில்லாத இரண்டு துறைகளாம். இரண்டு ஸந்த்யைகளும். ஆகையால் ஸந்த்யைகளில் ஹோமம் செய்ய வேண்டுமென்று சைலாலிப்ராம்ஹணம் இருக்கிறது. நக்ஷத்ரம் தெரிந்தவுடன், அல்லது ப்ரதோஷத்தில், அல்லது நிசையில் ஸாயங்கால ஹோமம் செய்ய வேண்டும். ஸமுத்ரத் தன்மையுடன்

சொல்லப்பட்ட அஹோராத்ரத்திற்கு இரண்டு ஸந்த்யைகளும் ஸுகமாய்

[[94]]

றங்கக் கூடிய இரண்டு துறைகளாம். ஆகையால் ஸந்த்யைகளில் ஹோமம் முக்யம். நக்ஷத்ரதர்சனம் முதலிய மூன்று காலங்கள் ஸந்தியுடன் விகல்பிக்கப்படுகின்றன. ஒரு நக்ஷத்ரத்தின் உதயம் நக்ஷத்ரதர்சனம் எனப்படும். ப்ரதோஷமென்பது முதல்யாமம். நிசையென்பது நித்ராகாலம்.

प्रातर्होमकालोऽपि चतुर्विधस्तेनैव दर्शितः - उषस्युपोदयं समयाविषित उदिते वा प्रातः इति ॥ उषसि - प्राच्यां प्राप्तप्रकाशायाम् । उपोदयं - उदयात् पूर्वस्मिन् समये । समयाविषिते - ईषदाविर्मण्डले । प्रातः उदिते वा सूर्य इत्यर्थः ॥

ஹோமகாலம்

காலையில் நான்கு விதமாக ஆபஸ்தம்பராலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது உஷ:காலத்தில், அல்லது உபோதய காலத்தில், ஸமயாவிஷித காலத்தில், உதயத்திற்குப் பிறகும் காலை ஹோமத்தைச் செய்யலாம். உஷ: காலத்தில் என்பதற்குக் கிழக்குத் திக்குப்ரகாசமான பிறகு என்றும், உபோதயம் என்பதற்கு உதயத்திற்கு முந்திய ஸமயத்திலென்றும், ஸமயாவிஷிதமென்பதற்குக் கொஞ்சம் ஸூர்யமண்டலம் ப்ரகாசிக்கும் பொழுது என்றும், ப்ராத: என்பதற்கு ஸூர்யோதயத்திற்கு பிறகு என்றும் பொருள்.

मनुस्तु प्रथमद्वितीयावेकीकृत्य कालत्रयमाह – उदितेऽनुदिते चैव समयाविषिते तथा । सर्वथा वर्तते यज्ञ इतीयं वैदिकी श्रुतिः इति ॥ एतेषां लक्षणमाह व्यासः रात्रेष्षोडशमे भागे ग्रहनक्षत्रभूषिते । काले त्वनुदितं प्राहुर्होमं कुर्याद्विचक्षणः । तथा प्रभातसमये नष्टे नक्षत्रमण्डले । रविर्यावन्न दृश्येत समयाविषितस्तु सः ॥ रेखामात्रस्तु दृश्येत रश्मिभिस्तु समन्वितः । उदितं तं विजानीयात् तत्र होमं प्रकल्पयेत् इति । सङ्ग्रहोऽपि

ग्रहर्क्षयुक्तोऽनुदितो नक्षत्रार्कविवर्जितः । समयाविषितस्सार्क उदितस्त्रिषु होमयेत् इति ॥

[[2]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

.

[[95]]

மனு:முதல் இரண்டாவது காலங்களை ஒன்றாக்கி மூன்று காலங்களைச் சொல்லுகிறார் - உதித காலத்திலும், அனுதித காலத்திலும், ஸமயாவிஷித காலத்திலும் ஹோமம் விகல்பமாய் விதிக்கப்படுகிறது என்றது வேதத்தின் வாக்யமாம். இவைகளுக்கு லக்ஷணத்தைச் சொல்லுகிறார். வ்யாஸர்:ராத்ரியின் 16 - ஆவது பாகம், க்ரஹங்கள்

நக்ஷத்ரங்கள் இவைகளுடன் ப்ரகாசிக்கும்பொழுது அக்காலத்தை அனுதிதமென்பர். அப்பொழுது ஹோமம் செய்ய வேண்டும். அவ்விதமே விடியற் காலத்தில் நக்ஷத்ரங்களெல்லாம் மறைந்த பிறகு, ஸூர்யன்

புலப்படாமலிருக்கும் ஸமயாவிஷிதமென்பதாம். பிறகு கோடு அளவுற்றவனாய், கிரணங்களுடன் கூடியவனாய் ஸூர்யன் காணப்படும் காலம் உஷிதமாம். அப்பொழுது ஹோமம் செய்ய வேண்டும். ஸங்க்ரஹத்திலும்:க்ரஹங்களும் நக்ஷத்ரங்களும் கூடியகாலம் அனுதிதமாம். நக்ஷத்ரங்களும் ஸூர்யனுமில்லாத காலம் ஸமயாவிஷிதமாம். ஸூர்யனுடன் கூடியகாலம் உதிதமாம். இம்மூன்று காலங்களிலும் ஹோமம் செய்யலாம்.

காலம்

द्विरश्मिमत्यां सन्ध्यायां सूर्यनक्षत्ररश्मिभिः होमकालः स विज्ञेयो ह्यग्निगर्भा तदा मही इति ॥ कात्यायनः यावत्सम्यग भाव्यन्ते नभस्यृक्षाणि सर्वतः । लोहितत्वं च नापैति तावत् सायं तु हूयते ॥ हस्तादूर्ध्वं रविर्यावत् भुवं हित्वा न गच्छति ॥ तावद्धोम विधिः पूज्यो नान्यो ह्युदितहोमिनाम् इति ॥ उशनाः - अर्धमण्डलसंप्राप्ते भानावनुदिते हुतम् । तस्मिन्नस्तं गते होमो भवेदुदितहोमिनः इति ॥ நீர் - 4 : // காணிவு: प्रदोषान्ती होमकालः सङ्गवान्तः

:sfu

மரீசி:-

ஸூர்யகிரணங்களுடனும், நக்ஷத்ர

கிரணங்களுடனும் கூடிய ஸந்த்யையில் ஹோமகாலமென

அறியவேண்டும். அப்பொழுது பூமி,

அக்னியை

[[96]]

கர்ப்பத்தில் உடையதாயிருக்கின்றது. காத்யாயனர்:எதற்குள் ஆகாயத்தில் எல்லாவிடத்திலும் நக்ஷத்ரங்கள் நன்றாய்க் காணப்படவில்லையோ, ஆகாயத்திலுள்ள சிவப்பு நிறமும் மறையவில்லையோ அக்காலத்திற்குள் ஸாயங்காலத்திய ஹோமம் செய்ய வேண்டும். காலையில், உதித்த ஸூர்யன் பூமியை விட்டு ஒரு முழத்திற்கு மேல் போகாமலிருக்கும் காலத்திற்குள் காலையில் ஹோமம் செய்வது சிறந்தது. உதிதஹோமிகளுக்கு வேறு விதியில்லை. உசநஸ்காலையில் ஸூர்யன் பாதிமண்டலம் உதித்தும் பாதிமண்டலம் தெரியாமலுமிருக்கும் பொழுது ஹோமம் செய்ய வேண்டும். மாலையில் ஸூர்யன் அஸ்மித்த பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது உதிதஹோமியின் விஷயம். ஆச்வலாயனர்:மாலையில் ஹோமகாலம் ப்ரதோஷம் வரை. காலையில் ஸங்கவம் வரை.

स्मृत्यर्थसारे – प्रातर्होमे सङ्गवान्तः कालस्तूदितहोमिनः । सायमस्तमिते होमकालस्तु नवनाडिका : इति । स्मृतिसारसमुच्चयेमुहूर्ते चतुरर्धे तु प्रातर्होमो विधीयते । सायङ्काले तथैव स्यात् भानोरस्तमयात् परम् इति । प्रदीपिकायाम् - निशायां तु व्यतीतायां सायं होमोsतिपद्यते । तथैव सङ्गवेऽतीते प्रातर्होमोऽप्यनापदि इति ॥ सङ्ग्रहोऽपि - निशा व्यतीयाद्यदि सङ्गवो वा सङ्कल्पितो वा समयो न चापदि इति । यद्यनापदि नवनाडिकाभ्यन्तरे सायंहोमो न क्रियते, द्वादशनाडिकाभ्यन्तरे यदि प्रातर्होमो न क्रियते, सङ्कल्पिते वा सन्ध्यादिकाले यद्युभयत्र न क्रियते, तदा कालातिपत्तिप्रायश्चित्तं कर्तव्यम् । आपदि तु वक्ष्यमाणगौणकालेऽपि न प्रायश्चित्तमित्यर्थः ॥ भास्करः - कालातिपत्तिर्नवनाडिको सङ्कल्पिते वा समये व्यतीते । कालात्ययः सङ्गवतः परस्तात् सङ्कल्पिते वा समये व्यतीते इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:உதிதஹோமிக்குக் காலையில் ஹோமகாலம் ஸங்கவம் முடியும்வரை. மாலையில் ஸூர்யாஸ்தமயத்திற்குப் பிறகு ஒன்பது நாழிகைஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

முடியும்வரை.

[[97]]

ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில்:காலையில் ஒன்பது நாழிகைக்குள் ஹோமம் செய்ய வேண்டும். மாலையில் அஸ்தமயத்திற்குப் பிறகு ஒன்பது நாழிகைக்குள் ஹோமம் செய்ய வேண்டும். ப்ரதீபிகையில்:மாலையில் 9நாழிகை அதிக்ரமித்தால் ஸாயங்கால ஹோமம் அதிபன்னமாகிறது. அவ்விதமே காலையில் ஸங்கவகாலம் அதிக்ரமித்தால் காலைஹோமம் அதிபன்னமாகிறது. இது ஆபத்தில்லாத விஷயத்தில். ஆபத்திலானால் அதிபன்னமாவதில்லை. ஸங்க்ரஹத்திலும்:நிசை அதிக்ரமித்தாலும், ஸங்கவமதிக்ரமித்தாலும், ஸங்கல்பம் செய்த ஸமயம் அதிக்ரமித்தாலும், அதிபத்தியாகும். இது ஆபத்விஷயத்திலில்லை. “ஆபத்தில்லாத காலத்தில் ஒன்பது நாழிகைக்குள் மாலை ஹோமம் செய்யப்பட்டாவிடினும், பன்னிரண்டு நாழிகைக்குள் காலை ஹோமம்

செய்யப்படாவிடினும், இரு காலங்களிலும் ஸங்கல்பம் செய்து கொண்ட ஸந்த்யாதி காலத்தில் செய்யப் படாவிடினும், காலாதிபத்தி ப்ராயச் சித்தம் செய்ய வேண்டும். ஆபத்காலத்திலோவெனில் சொல்லப் போகும் கௌணகாலத்திலும் ப்ராயச் சித்தமில்லை” என்பது பொருள். பாஸ்கரர்:மாலையில் ஒன்பது நாழிகைக்குமேல் காலாதிக்ரமம். ஸங்கல்பம் செய்த ஸமயம் அதிக்ராந்தமானாலும் அதிக்ரமம். காலையில் ஸங்கவத்திற்குப் பிறகும், ஸங்கல்பம் செய்த ஸமயம் அதிக்ரமித்தாலும் அதிக்ரமம். (காலாதிக்ரம ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும்)

सर्व एवैते कालविशेषाः सन्ध्यादयो यथाशाखं मुख्यतया व्यवतिष्ठन्ते ॥ यदा तु कथञ्चिन्मुख्यकालातिक्रमः, तदा गोभिलोक्तं द्रष्टव्यम् — अथ यदि गृह्येऽग्नौ सायं प्रातर्होमयोर्दर्शपूर्णमासयोर्वा हव्यं होतारं नाधिगच्छेत् कथं कुर्यादिति । आसायमाहुतेः प्रातरा हुतिर्नात्ये त्याप्रातराहुतेः सायमाहुतिराऽमावास्यायाः पौर्णमासी नात्येत्यापौर्णमास्या अमावास्या इति ॥

98 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

இவ்விதம் சொல்லிய காலபேதங்களெல்லாம், அந்தந்தச் சாகைக்குத் தக்கப்படி முக்யமென வ்யவஸ்தையை அடைகின்றன (ஸமவிகல்பமல்ல என்பதாம்) எப்பொழுது முக்யகாலம் முழுவதும் அதிக்ரமித்ததோ அப்பொழுது கோபிலர் சொல்லியதை அறிந்து கொள்ளவும். கோபிலர்: சொல்லுவதாவது:‘ஒளபாஸனாக்னியில் செய்ய வேண்டிய மாலை, காலை ஹோமங்களிலோ,

தர்சபூர்ணமாஸங்களிலோ ஹோமத்ரவ்யம் யஜமானனுக்குக் கிடைக்காவிடில் என்ன செய்வதெனில், ஸாயங்காலாஹுதி வரையில், ப்ராத:காலாஹுதி அதிக்ராந்தமாகாது. ப்ராத:காலாஹுதி வரையில் ஸாயங்காலாஹுதி அதிக்ராந்தமாகாது. அமாவாஸ்யை

வரையில்

பௌர்ணமாஸீ அதிக்ராந்தமாகாது, பௌர்ணமாஸீ வரையில் அமாவாஸ்யை அதிக்ராந்தமாகாது” என்பதாம்.

बोधायनोऽपि— उक्तयोः कालयोः कर्तुमशक्ता सायमाहुतिम् । रात्रौ कुर्वीत कृत्स्नायां कृत्स्नेऽह्नि प्रातराहुतिम् ॥ आसायकर्मणः : प्रातराप्रातः सायकर्मणः । आहुतिर्नातिपद्येत पार्वणं पार्वणान्तरात् इति ॥ भारद्वाजोऽपि आसायमाहुतिकालात् प्रातराहुतिर्मांतीयादाप्रातराहुतिकालात् सायमाहुतिकालः इति ॥ आपदि गौणकालस्याप्यनुग्राहकं ब्राह्मणं दर्शयत्यापस्तम्बः यदुदिते जुहोत्यग्निष्टोमं तेनावरुन्धे यन्मध्यन्दिने जुहोत्युक्थ्यं तेनावरुन्धे यदपराह्ने जुहोति षोडशिनं तेनावरुन्धे यत् पूर्वरात्रे जुहोति प्रथमं तेन रात्रिपर्यायमाप्नोति यन्मध्यरात्रे जुहोति मध्यमं तेन रात्रिपर्यायमाप्नोति यदपररात्रे जुहोति जंघन्यं तेन रात्रिपर्यांयमाप्नोति इति । उदिते पूर्वाह्न इत्यर्थः । रात्रिपर्यायैः क्रत्वधिकारादतिरात्रो लक्ष्यते। एतेषु कालेषु जुह्वदेतैर्यज्ञैरिष्टवान् भवति । एवं च सर्वमहः सर्वा रात्रिश्व होमकाल इत्युक्तं भवति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

காலம்

சொல்லும்

[[99]]

போதாயனரும்:விதிக்கப்பட்ட காலங்களில் செய்வதற்கு முடியாவிடில் மாலையாஹுதியை ராத்ரி முழுவதிலும் செய்யலாம். ப்ராதராஹுதியை பகல் முழுவதிலும் செய்யலாம். ஸாயங்கால ஹோமம் வரையில் ப்ராதராஹுதியும், ப்ராதர் ஹோமம் வரையில் ஸாயமாஹுதியும் அதிக்ராந்தமாகாது. அடுத்த பர்வஹோமம் வரையில் பூர்வபர்வ ஹோமமும் அதிக்ராந்தமாவதில்லை. பரத்வாஜரும்:ஸாயமாஹுதி காலம் வரையில் ப்ராதராஹுதி காலமும், ப்ராதராஹுதி வரையில் ஸாயமாஹுதி காலமும் அதிக்ராந்தமாவதில்லை. ஆபத்காலத்தில் கௌண காலத்தைச்

வேதவாக்யத்தை உதாஹரிக்கின்றார் ஆபஸ்தம்பர்:ஸூர்யோதயத்திற்குப் பிறகு ஹோமம் செய்தால் அக்னிஷ்டோமபலனை அடைகிறான். மத்யாஹ்னத்தில் செய்வதால் உக்த்ய பலனையடைகிறான்.

செய்வதால் ஷோடசிபலனை அடைகிறான். பூர்வராத்ரியில் செய்வதால் (அதிராத்ரத்தில் உள்ள) முதலாவது ராத்ரி பர்யாயத்தின் பலனை அடைகிறான். மத்யராத்ரத்தில் ஹோமம் செய்வதால் நடுவான ராத்ரி பர்யாயத்தின் பலனை அடைகிறான். அபாராத்ரியில் ஹோமம் செய்வதால் கடைசியான ராத்ரி பர்யாயத்தின் பலனை அடைகிறான்” என்று. இக்காலங்களில் ஹோமம் செய்பவன் இந்த யாகங்களைச் செய்தவனாகிறான் என்று பொருள். இவ்விதம் இருப்பதால் முழுப்பகலும் முழுராத்ரியும்

பிற்பகலில்

ஹோமகாலமென்று சொல்லியதாகிறது.

न चैवं पूर्वोक्तैः सन्ध्यादिकालैः सह एषां तुल्यविकल्पता भ्रमितव्या इत्याह स एव स न मन्येत सर्वेष्वेतेषु कालेषु होतव्यमापदि हुतमित्येव प्रतीयादिति विज्ञायते इति ॥ सोऽयं प्रतिपत्ता नैवं मन्येत, सर्वेऽमी होमकाला इति । किन्तु आपदि अगत्या अमीषु कालेषु हुतमपि हुतं भवतीत्येतावदेव प्रतीयादित्यर्थः ॥

முதலிய

100 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः இவ்விதம் இருப்பதால், முன் சொல்லிய ஸந்த்யை காலங்களுடன் இக்காலங்களுக்கும் ஸமவிகல்பத்தன்மை (ஏற்படுகிறது என்று) ப்ரமிக்கத் தகுந்ததில்லை என்கிறார் ஆபஸ்தம்பரே:‘இந்தக் காலங்கள் எல்லாவற்றிலும் ஹோமம் செய்யலாமென்று எண்ணக் கூடாது. ஆபத்கால விஷயத்தில் இது என்று அறியவேண்டும் எனத்தெரிகிறது’ என்பதால். இந்த ஸூத்ரங்களைப் பார்த்து நிச்சியிப்பவன், இவையெல்லாம் ஹோம காலங்கள் என்று நிச்சயிக்கக் கூடாது. ஆனால், ஆபத்காலத்தில் கதியில்லாததால் இந்தக் காலங்களில் ஹோமம் செய்தாலும், ஹோமம் செய்ததாகவே ஆகின்றது, என்று இவ்வளவையே நிச்சயிக்க வேண்டும் என்பது பொருள்.

|

स्मृत्यर्थसारे — दिवोदितानि कर्माणि प्रमादादकृतानि तु । शर्वर्याः प्रथमे यामे तानि कुर्यादतन्द्रितः । रात्रावुक्तानि कर्माणि प्रमादादकृतानि वै । दिनस्य प्रथमे यामे तानि कुर्यादतन्द्रितः ॥ कालातीषु होमेषु ह्युत्तरेष्वागतेषु च । कालातीतानि हुत्वैव उत्तराणि समापयेत् ॥ यस्त्वतीतान्यतिक्रम्य उत्तराणि समारभेत् । न देवान्नैव च पितॄन् हविस्तदुपतिष्ठते इति ॥ स्मृत्यन्तरे रात्रौ प्रहरपर्यन्तं दिवाकृत्यानि कारयेत् । ब्रह्मयज्ञं च सौरं च वर्जयित्वा विशेषतः इति ॥

கர்மங்கள்,

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:பகலில் விதிக்கப்பட்ட கவனம் இன்மையால் பகலில் செய்யப்படாவிடில், அவைகளை இரவின் முதல் யாமத்தில் சோம்பல் இல்லாதவனாய்ச் செய்ய வேண்டும். ராத்ரியில் விதிக்கப்பட்ட கர்மங்கள் கவனமின்மையால் ராத்ரியில் செய்யப்படாவிடில், அவைகளைப் பகலின் முதல் யாமத்தில் சோம்பலில்லாதவனாய்ச் செய்ய வேண்டும். பூர்வஹோமங்கள் காலாதீதங்களாயிருக்கும்போது உத்தர கால ஹோமங்களும் சேர்ந்து விட்டால், காலாதீத ஹோமங்களைச் செய்து விட்டே உத்தர ஹோமங்களை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[101]]

முடிக்க வேண்டும். எவன் அதீதங்களைச் செய்யாமல் உத்தரங்களைச் செய்கின்றானோ, அவனின் அந்த ஹவிஸ் தேவர்களையும் பித்ருக்களையும் சேருவதில்லை. மற்றொரு ஸ்ம்ருதியில்:பகலில் விதிக்கப்பட்ட இரவின் முதல் யாமம் வரையில்

கார்யங்களை

செய்யலாம்.

ப்ரம்ஹயக்ஞம், ஸூர்யனை உத்தேசித்த நமஸ்காரம் முதலியவைகளைச் செய்யக் கூடாது.

स्मृतिरत्ने – एकेऽभ्युदितहोमाः स्युरन्येऽनुदितहोमिनः । अन्ये भोजनहोमाश्च पक्षहोमास्तथैव च इति ॥ बृहस्पतिः प्रातस्तनौ होमावुभौ सायं समस्य तु । आपनो जुहुयात् तस्य समिदेकाऽथवा द्वयम् । सायं होमस्य मुख्यत्वात् तदीयं तन्त्रमिष्यते । चतस्र आहुतीः कुर्यात् तत्र द्वे सायमाहुती । द्वे प्रातराहुती चैव उपस्थानं सकृत्तथा इति ॥ आपन्नस्याहिताग्नेः पक्षहोममाह मरीचिः शरीरापद्भवेद्यत्र भयाद्वाssर्तिः प्रजायते । तथाऽन्यास्वपि चापत्सु पक्षहोमो विधीयते इति ।

ஸ்ம்ருதிரத்னத்தில்

சிலர் உதிதஹோமிகளாவும், சிலர் அனுதிதஹோமிகளாகவும், சிலர் போஜனஹோமி களாகவும், சிலர் பக்ஷஹோமிகளாகவும் இருக்கின்றனர். ப்ருஹஸ்பதி:ஆபத்தை அடைந்தவன், மாலையிலும்,

காலையிலும்

செய்ய

வேண்டிய ஹோமங்கள் இரண்டையும் சேர்த்து ஸாயங்காலத்தில் ஹோமம் செய்யலாம். அதற்கு ஸமித்து ஒன்று, அல்லது இரண்டு. ஸாயங்கால ஹோமம் முக்யமானதால் அதன் விதியே விதிக்கப்படுகிறது. நான்கு ஆஹுதிகளைச் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டு ஸாயங்காலத்தினா ஹுதிகள். இரண்டு ப்ராத:காலாஹுதிகள். உபஸ்தானம்.

ஒரு

தடவை. ஆபத்தையடைந்த ஆஹிதாக்னிக்குப் பக்ஷஹோமத்தைச் சொல்லுகிறார் மரீசி :-எக்காலத்தில் சரீரத்திற்கு ஆபத்து நேரிடுகிறதோ, அல்லது பயத்தால் தொந்தரை உண்டாகிறதோ, வேறுவிதமான ஆபத்துக்கள்

[[102]]

நேருகின்றனவோ விதிக்கப்படுகிறது.

அப்பொழுது

பக்ஷஹோமம்

रत्नावल्याम् – प्रवासिनोऽग्निहोत्रस्य त्रिपञ्चाहादि सप्त च । दातव्यों होम एकाहे सायं प्रातः पृथक् पृथक् इति ।

आपस्तम्बः

ரத்னாவளியில் :அயல்தேசம் செல்பவனின் அக்னி ஹோத்ரத்திற்கு, பதினைந்து நாள் ஹோமங்களையும் சேர்த்து ஒரேநாளில், மாலையில் ஸாயமாஹுதிகளையும், காலையில் ப்ராதராஹுதிகளையும் தனித்தனியாய்ச் செய்ய வேண்டும். यायावरा ह वै पुरा नामर्षय आसंस्तेऽध्वन्य श्राम्यंस्तेऽर्धमासायार्धमासायाग्निहोत्रं जुहुवुस्तस्माद्यायावरधर्मेणा मयाव्यार्तो वा जननमरणयोरध्वन्यापत्सु वाऽर्धमासायाग्निहोत्रं जुहुयात् प्रतिपदि सायं चतुर्दश चतुर्गृहीतान्युन्नयत्येका समित् सकृद्धोमः सकृत् पाणिनिर्मार्जनं सकृदुपस्थानमेवं प्रातरेतावान् विकारः शेषं प्रकृतिवत् पक्षत्रये पुनराधेयमग्नीन् समारोपयते धारयते बौपवसथा दौपवसथ्येऽहनि निर्मन्थ्यौपवसथादि कर्म प्रतिपद्यते इति । भारद्वाजोऽपि जननमरणयोरापत्सु वाऽर्धमासायाग्निहोत्रं जुहुयादूर्ध्वं द्वादशाहान्निर्मन्थ्यः इति ॥ पक्षहोमिनस्तत्पक्षमध्ये आपन्निवृत्तौ तदाप्रभृति पुनर्होमः कर्तव्यः ॥ तदाह मरीचिः पक्षहोमानथो हुत्वा मध्ये कस्मान्निवर्तितः । होमं पुनः प्रकुर्यात्तु न चासौ दोषभाग्भवेत् इति । स्मृत्यर्थसारेऽपि — समस्येदग्निहोत्राणि यथासम्भवमापदि । प्रतिपद्युन्नयेत् सायमापद्यन्यत्र वा दिने । यावन्त्यौपवसथ्याहात् प्राग्दिनानि भवन्ति हि । तावन्ति परिगृह्णीयात् चतुरुन्नयनानि तु ॥ प्रातर्होमान् समस्यैव जुहुयाच्च परेऽहनि । सर्वथौपवसथ्याहे सायं होमः पृथग्भवेत् ॥ तथैव यंजनीयाहे प्रातर्होमो भवेत् पृथक् । उपवासेन शून्यं चेत् औपवसथ्यमहर्यदा । तदा तत्सायं होमोsपि पूर्वैः सह समस्यते । एवं प्रतिपदोऽन्यत्र यत्रापंदुपजायते । तन्नाशेऽपि पुनर्होमः प्रागौपवसथादपि इति ॥

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[103]]

ஆபஸ்தம்பர்: முற்காலத்தில் யாயவர்களென்ற சில ருஷிகளிருந்தனர். அவர்கள் வழியில் ச்ரமத்தை அடைந்தனர். அவர்கள் 15 - நாட்களுக்கு 15நாட்களுக்கு ஒருமுறை அக்னி ஹோத்ரஹோமம் செய்தனர். ஆகையால் யாயாவர தர்மத்தின் படி, வ்யாதி. யுள்ளவனாயினும், தொந்தரையுடையவனாயினும், ஜனன மரணா சௌசங்களிலும், வழியிலும், ஆபத்துகளிலும் 15நாட்களுக்கொரு முறை அக்னிஹோத்ர ஹோமம் செய்யலாம். ப்ரதமையில் ஸாயங்காலத்தில் பதினான்கு சதுர்க்ருஹீதங்களை க்ரஹிக்க வேண்டும். ஸமித்து ஒன்றே. ஹோமம் ஒரு தடவை. இவ்விதம் மறுநாள் காலையிலும். இவ்வளவுதான் விசேஷம். மற்றது ப்ருக்ருதி ஹோமம் போல். மூன்று பக்ஷங்கள் கடந்தால் புனராதானம் செய்ய வேண்டும். அக்னிகளை ஸமாரோபணம் செய்விக்கலாம். அல்லது தாரணம் செய்யலாம், பர்வதினம் வரையில். பர்வதினத்தில் மதனம் செய்து அன்வாதானம் முதலிய கார்யத்தைச் செய்ய வேண்டும். பாரத்வாஜரும்:ஜனனாசௌசம், மரணாசௌசம், ஆபத்துக்கள் இவைகளில் பக்ஷஹோமம் செய்யலாம். பன்னிரண்டு நாளைக்கு மேல் மதனம் செய்து செய்ய வேண்டும். பஹோமம் செய்தவன், அந்தப் பக்ஷத்தின் நடுவில் ஆபத்து நீங்கிவிட்டால் அதுமுதல் மறுபடி செய்ய வேண்டும். அதைச் சொல்லுகிறார் மரீசி:பக்ஷஹோமம் செய்து வெளியிற் சென்றவன் பக்ஷமத்யத்தில் திடீரெனத் திரும்பி வந்தால் மறுபடி ஹோமம் செய்ய வேண்டும்.இவன் தோஷத்தை அடையமாட்டான்.

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்

ஆபத்காலத்தில் அக்னிஹோத்ர ஹோமங்களை நேர்ந்த படி சேர்க்க வேண்டும், ப்ரதமையின் ஸாயங்காலத்தில், ஆபத்காலமானால் வேறு. திதியின் ஸாயங்காலத்தில். பர்வதினத்திற்கு முன் எவ்வளவு நாட்கள் கணக்காகின்றனவோ அவ்வளவு சதுர்க்ருஹீதங்களை க்ரஹித்து ஒரே தடவையாய் ஹோமம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் ப்ராதர்

:-

104 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ஹோமங்களைச் சேர்த்து ஹோமம் செய்ய வேண்டும். எவ்விதமானாலும் பர்வதினத்தின் ஸாயம் ஹோமம் தனியாகவே செய்யப்பட வேண்டும். அவ்விதமே இஷ்டிதினத்தில் ப்ராதர் ஹோமம் தனியாகவே செய்யப்பட வேண்டும். பர்வதினத்தின் ஸாயங்கால ஹோமமும் தனியாகச் செய்யமுடியாது என்றிருந்தால் அதையும் முன் ஹோமங்களுடன் சேர்த்து விடலாம். இவ்விதம் ப்ரதமைக்குப் பிறகு ஆபத்து நேர்ந்த காலத்திலும் சேர்ந்து ஹோமம் செய்யலாம். நடுவில் ஆபத்து நிவ்ருத்தியானால் பர்வத்திற்கு முந்தியும் மறுபடி ஹோமங்களைச் செய்யலாம்.

होमयोग्यसमिधः स्मृत्यर्थसारे दर्शिताः पलाशखदिराश्वत्थशम्युदुम्बरजा समित् । अपामार्गार्कदूर्वाश्च कुशाश्चेत्यपरे विदुः ॥ सत्वचः समिधः कार्या ऋज्व्यः श्लक्ष्णाः समास्तथा । शस्ता दशाङ्गुलास्तास्तु द्वादशाङ्गुलिकास्तथा ॥ आर्द्राश्शुष्काः समच्छेदास्तर्जन्यङ्गुलवर्तुलाः । अपाटिताश्चाद्विशिखाः कृमिदोषविवर्जिताः ॥ समित् पवित्रं वेदश्च त्रयं प्रादेशसंमितम्। इध्मस्तु द्विगुणः कार्यः परिधिस्त्रिगुणः स्मृतः ॥ स्मार्ते प्रादेश इध्मो वा द्विगुणः परिधिः स्मृतः इति ।

ஹோமத்திற்கு

யோக்யமான ஸமித்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன - ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் புரசு, கருங்காலி, அரசு, வன்னி, அத்தி இவைகளிலுண்டான ஸமித்துக்களும், நாயுருவி, எருக்கு,

அறுகு இவைகளும்

ஹோமயோக்யங்களாம், ஸமித்துக்கள் தோலுடன் இருக்க வேண்டும். கோணல் இல்லாததுகளும், மழமழப்புள்ளதும், ஒரே மாதிரியாயும் இருக்க வேண்டும். அவை பத்து அல்லது பன்னிரண்டு அங்குலமளவுள்ளவை சிறந்ததாம். அவை ஈரமாயும், அல்லது உலர்ந்ததாயும், ஸரியாய் வெட்டப்பட்டதாயும், ஆள்காட்டிவிரலளவு வர்த்துளமாயும், பிளக்கப்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[105]]

படாததாயும், இருகிளை இல்லாததாயும், புழுவெட்டு இல்லாததாயும் இருக்க வேண்டும். ஸமித்து, பவித்ரம், வேதம் இம்மூன்றும் ஒட்டையளவுள்ளதாய் இருக்க வேண்டும். இத்மம் இரண்டு மடங்கும், பரிதி மூன்று மடங்கும் நீளமுள்ளதாய் இருக்க வேண்டும். (இது ச்ரௌத கர்மங்களில்) ஸ்மார்த்தத்தில் இத்மம் ஒட்டையளவும், பரிதி இரண்டு ஒட்டையளவுள்ளதாய் இருக்கலாம் விகல்பம்.

कात्यायनः

पालाश्यः

समिधः ரி:

खादिर्यस्तदलाभतः । शमीरौहितकाश्वत्थास्तदलाभेऽर्कवेतसौ ॥ प्रदेशिन्यधिका नात्र समित् स्थूलतया कचित् । न सपर्णा न निर्वीर्या न सकीटा न पाटिता ॥ कोविदारं करअं च शिरीषं व्याधिघातजम् । श्लेष्मातकमकर्मण्यं वर्जयेदिन्धनं बुधः ॥ समित्पुष्पकुशादीनि श्रोत्रियः स्वयमाहरेत् । शूद्राहृतैः क्रयक्रीतैः कर्म कुर्वन् व्रजत्यधः इति । स्मृत्यर्थसारे पालाशः खादिरो वेध्मो मुख्यस्स्यात्तदलाभतः । शमीवटोदुम्बरजा अश्वत्थास्तदलाभतः ॥ वनस्पतीनां सर्वेषामिध्मः कार्यो विशेषतः । तत्रैतान् वर्जयेद्वृक्षान् कोविदारविभीतकौ । कपित्थामलकौ राजवृक्षं शाकद्रुमं तथा । नीपं निम्बं करअं च तिलकं शल्मलीमपि । श्लेष्मातकमपि त्यक्त्वा ग्राह्योऽन्यः सकलो द्रुमः । तुलसीकाष्ठयुक्तेऽग्नौ जुह्वतामक्षयं फलम् इति ।

காத்யாயனர்:ஸமித்துக்கள் புரசினுடையவைகளாய் இருக்க வேண்டும். அவை கிடைக்காவிடில் கருங்காலி, வன்னி, அத்தி, அரசு இவைகளுடையதாய் இருக்க வேண்டும். அவைகளும் கிடைக்காவிடில் எருக்கு, நொச்சி இவைகளினுடையதாய் இருக்கலாம். ஆள்காட்டி விரலைவிட அதிகப் பருமனுள்ளதாய் இருக்கக் கூடாது. இலையுள்ளதும், வீர்யமற்றதும், புழுவுடையதும், பிளக்கப்பட்டதும் கூடாது. மலையகத்தி, புங்கு, வாகை, கொன்றை, நருவிளி இவைகளினுடையதும் கூடாது.

[[106]]

ஸமித்து, புஷ்பம், குசம் முதலியவைகளை ச்ரோத்ரியன் தானாகவே கொண்டு வரவேண்டும். சூத்ரர்கள் கொண்டு வந்ததும், க்ரயத்திற்கு வாங்கியதுமான ஸமித்து முதலியவைகளால் கர்மத்தைச் செய்பவன் பதிதனாவான். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:புரசு அல்லது கருங்காலியின் ஸமித்து முக்யமாம். அது கிடைக்காவிடில், வன்னி, ஆல், அத்தி, அரசு இவைகளின் ஸமித்தையும் அவைகள் கிடைக்காவிடில், எல்லா வ்ருக்ஷங்களின் ஸமித்தையும் க்ரஹிக்கலாம்.

அவைகளுள் இனி சொல்லப்படும்

வ்ருக்ஷங்களை வர்ஜிக்க வேண்டும். மலையகத்தி, தானி, விளா, நெல்லி, கொன்னை, பாலை, கடம்பு, வேம்பு, புங்கு திலகம், முள்ளிலவு, நறுவிளி இவைகளின் ஸமித்துக்கள் கூடாது. துளஸிக் கட்டையுடன் கூடிய

ஹோமம் பலனுண்டாகும்.

செய்கின்றவர்களுக்கு

அக்னியில் அழிவற்ற

पूर्वं प्रादेशिकां दत्वा ततो होमो विधीयते । द्वितीया

[[1]]

अयोग्यसमिधो होमे दोषमाह व्यासः

नाप्रोक्षितमिन्धनमग्नावादध्यात् इति ॥

• विशीर्णाऽऽयुः क्षयं कुर्या द्विदला व्याधिसम्भवम् । ह्रस्वया मृत्युमाप्नोति वक्रा विघ्नकरी तथा ॥ स्थूला च हरते लक्ष्मीं कृशा वै बान्धवक्षयम् । द्विशाखा नेत्ररोगं च कीटजुष्टाऽर्थनाशनम् ॥ द्वेष्यं प्रकुरुते दीर्घा प्राणघ्ना वित्वचः स्मृताः

தக்ஷர்முதலில் ஒரு ஸமித்தை வைத்துப் பிறகு

ஹோமம் செய்ய வேண்டும். பிறகு இரண்டாவது ஸமித்தை வைக்க வேண்டும். பிறகு அக்னியினு பஸ்தானத்தைச் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர்:ப்ரோக்ஷிக்கப்படாத இந்தனத்தை அக்னியில் வைக்கக் கூடாது. (இந்தனம் ஸமித், விறகு முதலியவை.) நிஷித்தமான ஸமித்தை ஹோமம் செய்வதில்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[107]]

தோஷத்தைச் சொல்லுகிறார். வ்யாஸர்: சிதறிய ஸமித்து ஆயுளைக் குறைக்கும். பிளந்தது வ்யாதியைக் கொடுக்கும். குட்டையாயுள்ளது ம்ருத்யுவைக் கொடுக்கும். வக்ரமாயுள்ளது விக்னத்தைச் செய்யும். பருமனாயுள்ளது ஸம்பத்தைப் போக்கும். மெல்லியது பந்து நாசத்தைச் செய்யும். இரண்டு கிளையுள்ளது கண்ரோகத்தைக் கொடுக்கும். புழுவுள்ளது தனநாசத்தைச் செய்யும். நீளமாயுள்ளது சத்ருவையுண்டாக்கும். தோலில்லாத வைகள் ப்ராணனைக் கொல்லும்.

हविर्लक्षणमुक्तं कात्यायनेन - हविस्तु त्रिविधं ज्ञेयं कृतं चैव कृताकृतम् । अकृतं च क्रमादेषां लक्षणं सम्यगुच्यते ॥ कृतमोदन - सक्त्वादि तण्डुलादि कृताकृतम् । व्रीह्यादि चाकृतं प्रोक्तमिति हव्यं त्रिधा बुधैः इति ॥ आपस्तम्बः पयसा पशुकामस्य जुहुयाद्दध्नेन्द्रियकामस्य यवाग्वा ग्रामकामस्यौ दनेनान्नाद्यकामस्य तण्डुलैरोजस्कामस्य बलकामस्येत्येके मांसेन यशस्कामस्य सोमेन ब्रह्मवर्चसकामस्याज्येन तेजस्कामस्य इति ॥ पयसो नित्यस्यैव सति कामे फलवचनम् ॥ तथा चाश्वलायनः पयसा नित्यहोमो यवागूरोदनो दधि । सर्पिर्ग्रामकामान्नाद्यकामेन्द्रियकामतेजस्कामानाम् इति ।

ஹவிஸ்ஸின்

[[1]]

லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது-

காத்யாயனரால்:க்ருதம், க்ருதாக்ருதம், அக்ருதம் என மூன்று விதமாயுள்ளது ஹவிஸ் என்று அறியவும். இவைகளுக்கு லக்ஷணம் முறையே சொல்லப்படுகிறது. அன்னம், மாவு முதலியவை க்ருதமெனப்படும். அரிசி முதலியது க்ருதாக்ருதம். நெல் முதலியது அக்ருதமெனச் சொல்லப்பட்டது. இவ்விதம் மூன்று விதமாய் வித்வான்களால் சொல்லப்பட்டுள்ளது. ஆபஸ்தம்பர் :பசுக்களை விரும்புகிறவனுக்குப் பாலினாலும், இந்த்ரியகாமனுக்குத் தயிரினாலும், பந்து ஸம்ருத்தியை விரும்புகிறவனுக்குக் கஞ்சியினாலும், அன்னத்தை

புகழை

108 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः விரும்புகிறவனுக்கு அன்னத்தினாலும், ஓஜஸ்ஸை விரும்புகிறவனுக்கு (பலத்தை விரும்புகிற வனுக்கும்) அரிசியினாலும்,

விரும்புகிறவனுக்கு மாம்ஸத்தினாலும், ப்ரம்ஹ வர்ச்சஸத்தை விரும்புகிற வனுக்கு ஸோமத்தினாலும், தேஜஸ்ஸை விரும்புகிற வனுக்கு ஆஜ்யத்தினாலும் ஹோமம் செய்யப்பட வேண்டும்.பால் நித்யமானாலும் காமமிருந்தால் பலனும் சொல்லப்பட்டது. அவ்விதமே, ஆச்வலாயனர்:நித்யஹோமம் பாலினால் செய்யப்பட்ட வேண்டும். கஞ்சி, அன்னம், தயிர், நெய் இவைகள், முறையே க்ராமகாமன், அன்னாத்யகாமன், இந்த்ரியகாமன், தேஜஸ்காமன் இவர்களுக்கு ஹோமத்ரவ்யங்களாம்.

व्यासः कपिलायास्तु पयसा येऽग्निहोत्राण्युपासते । आदित्यमण्डलं भित्वा यान्ति ब्रह्म सनातनम् इति ॥ गृह्यपरिशिष्टे— येन सायं जुहुयात्तेन प्रातः इति ॥ चन्द्रिकायाम् — तैलं दधि पयः सोमो यवागूरोदनं घृतम् । तण्डुला मांसमापश्च दश द्रव्याण्यकामतः इति ॥ पयोहोमप्रशंसामाह श्रुतिः - तद्यदिदमाहुः संवत्सरं पयसा जुह्वदप पुनर्मृत्युं जयतीति न तथा विद्याद्यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयत्येवं विद्वान् इति ॥ पुनर्मृत्युं - पुनर्भरणम् ॥ पुनर्मरणाय परिच्छिन्नं शरीरं न गृह्णातीत्यर्थः ॥

வ்யாஸர்:-காராம்பசுவின் பாலினால் எவர்கள் அக்னி ஹோத்ர ஹோமம் செய்கின்றனரோ அவர்கள் ஸூர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு சாச்வதமான ப்ரம்ஹத்தை அடைகின்றனர். க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:எந்த த்ரவ்யங்களால் மாலையில் ஹோமம் செய்தானோ அதனாலேயே மறுநாள் காலையிலும் ஹோமம் செய்ய வேண்டும். சந்த்ரிகையில்:எண்ணெய், தயிர், பால், ஸோமம், கஞ்சி, சாதம், நெய், அரிசி, மாம்ஸம், ஜலம் இந்தப் பத்து த்ரவ்யங்களும் நித்யமான ஹோமத்ரவ்யங்களாம். பாலால் செய்யப்படும் ஹோமத்தின் ப்ரசம்ஸையைச் சொல்லுகிறது - வேதம்:-

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

…109

ஒருவருஷம் பூராவும் க்ஷரத்தாலக்னி ஹோத்ரம் செய்பவன் மறுபடி மரணத்தை ஜயிக்கிறான் என்றிவ்விதம் சொல்கிறார்களே அது அவ்விதம் என்றறிய இயலாது. அறிந்தவன் இவ்விதம் என்றைய தினத்தில் ஹோமம் செய்கிறானோ அன்றே மறுபடி மரணத்தை ஜயிக்கிறான். (அவன் மறுபடி இறப்பதற்காக அளவுள்ள சரீரத்தை அடைவதில்லை என்பது பொருள்.)

स्मृत्यर्थसारे—– शालिश्यामाकनीवारा व्रीहिगोधूमयावकाः । एतेषां तण्डुला होम्या यावनालाः प्रियङ्गवः ॥ नीवाराः शालयश्चैव गोधूमा व्रीहयो यवाः । स्वरूपेणैव होम्याः स्युः स्वरूपेणैव वै तिलाः ॥ द्रवं सुवेण होतव्यं पाणिना कठिनं हविः । पयो दधि यवागूच सर्पिरोदनतण्डुलाः ॥ सोमो मांसं तैलमापो दशैतान्यग्निहोत्रके । स्यादग्निहोत्रवद्गार्ह्ये मांसमौपासने न च । यद्यग्निहोत्रहोमार्थं पयो न स्यात् कदाचन ॥ तदा ब्रीहियवौ ग्राह्यावोषध्यन्तरमेव वा । यद्वा यज्ञियवृक्षस्य कन्दं मूलं फलं जलम् । सत्यं वा हविरेतेषु यथासंभवमाचरेत् । प्रतिनिध्यन्तरं सत्यं विज्ञेयं हविरत्यये । न ग्राह्यं सर्वथा माषवरकोदारकोद्रवम् इति ।

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:செந்நெல், சாமை, நீவாரம்,சம்பாநெல், கோதுமை, யாவகம் இவைகளின் அரிசிகள் ஹோமார்ஹங்கள், யாவநாளம், ப்ரியங்கு, நீவாரம்,சாலி, கோதுமை, வ்ரீஹி, யவை இவைகளை உள்ளபடியே ஹோமம் செய்ய வேண்டும் எள்ளையுமப்படியே. த்ரவமாயுள்ளதை ஸ்ருவத்தினால் செய்ய வேண்டும். கடினமான ஹவிஸ்ஸைக் கையினால் ஹோமம் செய்ய வேண்டும். பால், தயிர், கஞ்சி, நெய், அன்னம், அரிசி, ஸோமம்,மாம்ஸம், எண்ணெய், ஜலம் இந்தப் பத்தும் அக்னி ஹோத்ர ஹோமத்திற்கு விஹிதங்களாம். ‘அக்னிஹோத்ர ஹோமத்திற்போல் ஔபாஸனத்திலும் மந்த்ரமில்லாமல் ஹோம் த்ரவ்யங்களுக்கு ஸம்ஸ்காரம். அல்லது, அவைகளை

[[110]]

மூன்றுமுறை ப்ரோக்ஷிக்க வேண்டும். ஔபாஸனத்தில் மாம்ஸத்தை ஹோமம் செய்யக் கூடாது. அக்னி ஹோத்ர ஹோமத்திற்குப் பால் கிடைக்காவிடில் நெய் அல்லது யவையை க்ரஹிக்கலாம். வேறு ஓஷதியையாவது க்ரஹிக்கலாம். அல்லது, யக்ஞார்ஹமான வ்ருக்ஷத்தின் கிழங்கு, வேர், பழம், ஜலம், ஸத்யம் வைகளிலொன்றைக் கிடைத்ததை க்ரஹிக்கலாம். கிடைக்காவிட்டால் முக்ய த்ரவ்யத்திற்கு ஸமமான வேறு த்ரவ்யத்தை (ஸத்யத்தை) க்ரஹிக்கலாம். எவ்விதத்திலும் உளுந்து, காட்டுப் பயறு, நாய்த்தினை, கேழ்வரகு இவைகளை க்ரஹிக்கக் கூடாது.

ஹவிஸ்

कात्यायनः — हविष्येषु यंवा मुख्यास्तदनु व्रीहयः स्मृताः । अभावे व्रीहियवयोर्दध्ना च पयसाऽपि वा । तदभावे यवाग्वा वा जुहुयादुदकेन वा ॥ यथोक्तवस्त्वसंप्राप्तौ ग्राह्यं तदनुसारि च । यवानामिव गोधूमा व्रीहीणामिव शालयः ॥ यवाभावे तु गोधूमास्ततो वेणुयवादयः । फलं वा यज्ञवृक्षस्य तत्पत्रमथवा भवेत् ॥ आज्यं हव्यमनादेशे जुहोतिषु विधीयते । मन्त्रस्य देवतायास्तु प्रजापतिरिति स्थितिः इति ॥

காத்யாயனர்:ஹவிஸ்ஸுக்கு யோக்யமானவைகளுள் யவை முக்யம். பிறகு நெல். இவ்விரண்டு இல்லாவிடில், தயிர், பால், அவைகளுமில்லாவிடில் கஞ்சி, ஜலம் இவைகளாலாவது ஹோமம் செய்யலாம். முக்யமாய் விதிக்கப்பட்ட வஸ்து கிடைக்காவிடில், அதற்கு ஸமமானதை க்ரஹிக்க வேண்டும். யவைகளுக்குக் கோதுமைபோலும், சம்பா நெல்லுக்குச் செந்நெல் போலவும். யவம் கிடைக்காவிடில் கோதுமை, பிறகு மூங்கிலரிசி முதலியவை. அல்லது யக்ஞார்ஹமான வ்ருக்ஷத்தின் பழம், அல்லது இலை இவைகளை க்ரஹிக்கலாம். ஹோமத்தை விதித்து த்ரவ்யத்தை விதிக்காத ஸ்தலங்களில் ஆஜ்யம் விதிக்கப்பட்டதாகும். மந்த்ரத்தின் தேவதை சொல்லப்படாவிடில், ப்ரஜாபதி தேவதை என்பது முறையாகும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

व्यासः

[[111]]

• हव्यार्थे गोघृतं ग्राह्यं तदभावे तु माहिषम् । आजं वा तदभावे तु साक्षात्तैलं ग्रहिष्यते ॥ तैलाभावे ग्रहीतव्यं तैलं जर्तिलसम्भवम् । तदभावेऽतसीस्नेहः कौसुम्भः सर्षपोद्भवः ॥ वृक्षस्नेहोऽथवा ग्राह्यः पूर्वाभावे परः परः । तदभावे यवत्रीहिश्यामाकान्यतरोद्भवम् ॥ पिष्टमालॊड्य तोयेन घृतार्थे योजयेत् सुधीः । वृक्षतैलेषु पुन्नाग निम्बैरण्डोद्भवं त्यजेत् ॥ यद्वाऽलाभे गोघृतादेः क्रमात् क्षीरं विधीयते । तदलाभे दधि ग्राह्यमलाभे तैलमिष्यते । येषां केषांचिदन्येषां हविषामप्यसम्भवें । सर्वत्राज्यमुपादेयं भरद्वाजमुनेर्मतात् इति ॥ स्मृतिभास्करे – शिष्टस्याभावतस्तुल्यं द्रव्यं प्रतिनिधीयते । कन्दैः ஒன்: காசிக்க: ர்க -//

முந்தியது வேண்டும்.

வ்யாஸர்ஹோமத்திற்குப் பசுவின் நெய்யை க்ரஹிக்க வேண்டும். அதில்லாவிடில் எருமை நெய், அல்லது ஆட்டு நெய், அல்லது எள்ளெண்ணெய், அல்லது காட்டெள்ளின் எண்ணெய், காசாம் விதையின் எண்ணெய், சணலெண்ணெய், கடுகெண்ணெய், மரத்தினெண்ணெய் இவைகளிலொன்றை க்ரஹிக்கவும். இல்லாவிடில் பிந்தியதை க்ரஹிக்க இவைகளில் ஒன்றுமே கிடைக்காவிடில், யவை, சம்பாநெல், ச்யாமாகம் இவைகளில் ஒன்றின் மாவை ஜலத்துடன் கலந்து நெய்யின் ஸ்தானத்தில் உபயோகிக்கலாம். மர எண்ணெய்களிலும் புங்கை, வேம்பு, ஆமணக்கு இவைகளின் எண்ணெய்யை க்ரஹிக்கக் கூடாது. அல்லது, பசுநெய் முதலியவை கிடைக்காவிடில் முறையே பால்,தயிர்,எள்ளெண்ணெய் இவைகளை க்ரஹிக்கலாம். விஹிதமான ஹவிஸ்ஸுகள் ஏதாயினும் கிடைக்கா விட்டால் அவைகளின் ஸ்தானத்தில் ஆஜ்யத்தை க்ரஹிக்கலாம். பரத்வாஜ முனிதுள்ளார். அவ்விதம் விதித்திருப்பதால். ஸ்ம்ருதி பாஸ்கரத்தில்:விதிக்கப்பட்ட வஸ்து கிடைக்காவிடில், கிழங்கு, பூ, பழம், வேர்,உருவம் இவைகளால் விஹித த்ரவ்யத்திற்கு ஸமமான வேறு த்ரவ்யத்தை க்ரஹிக்கலாம்.

[[112]]

स्मृतिरत्ने — कायै रूपैस्तथा वर्णैः क्षीरैः पुष्पैः फलैरपि । गन्धै रसैस्सदृक् ग्राह्यः पूर्वाभावे परः परः ॥ नापि प्रतिनिधातव्यं निषिद्धं वस्तु कुत्रचित् ॥ श्रोत्रियाणामभोज्यं यत् द्रव्यं हि तदशेषतः । ग्राह्यं प्रतिनिधित्वेन होमकार्येषु न क्वचित् ॥ काम्ये प्रतिनिधिर्नास्ति नित्ये नैमित्तिके हि सः । काम्ये तूपक्रमादूर्ध्व मन्ये प्रतिनिधिं विदुः । न च प्रतिनिधिर्मन्त्रस्वामिदेवाग्निकर्मसु । स देशकालयोर्नास्ति ह्यरण्यामग्निरेव सा ॥ समारूढां च समिध मरणिं ब्रुवते बुधाः ॥ नाभावस्य प्रतिनिधिरभावान्तरमिष्यते । नापि प्रतिनिधातव्यं निषिद्धं वस्तु कुत्रचित् । द्रव्यं वैकल्पिकं किञ्चिद्यत्र सङ्कल्पितं भवेत् । तदभावे सति ग्राह्यं न तु वैकल्पिकान्तरम् इति ॥

கூடாது.

ச்ரோத்ரியர்களுக்குப்

ஸ்ம்ருதிரத்னத்தில்:வடிவமைப்பு, ரூபம், வர்ணம், பால், புஷ்பம், பழம், கந்தம், ரஸம் இவைகளால் ஸமானமான வஸ்துவை க்ரஹிக்க வேண்டும். முந்தியது கிடைக்காவிடில் பிந்தியதை க்ரஹிக்க வேண்டும். நிஷித்தமான வஸ்துவை எவ்விதத்திலும் பதிலாக க்ரஹிக்கக் புஜிக்கத்தகாததென்று நிஷித்தமான வஸ்துக்கள் எவையோ அவை முழுவதையும் ஹோமகார்யங்களில் ப்ரதிநிதியாய் ஒருகாலும் க்ரஹிக்கக் கூடாது. காம்ய கர்மத்தில் ப்ரதிநிதியை க்ரஹிக்கக் கூடாது.நித்ய கர்மத்திலும், நைமித்திக கர்மத்திலுமே ப்ரதிநிதி க்ரஹிக்கலாமெனச் சிலர் சொல்லுகின்றனர். மந்த்ரம், யஜமானன், தேவதை, அக்னி, கர்ம,தேசம்,காலம், அரணி

வைகளிலும் ப்ரதிநிதி கிடையாது. அரணி என்பது அக்னியேயாகும். அக்னியால் ஆரூடமான ஸமித்தையும் அரணி என்று அறிந்தவர் சொல்லுகின்றனர். முக்ய த்ரவ்யத்திற்கு ப்ரதிநிதியாய் க்ரஹித்த த்ரவ்யத்திற்கு வேறு ப்ரதிநிதி விதிக்கப்படுவதில்லை. நிஷித்தமான வஸ்துவை எதிலும் ப்ரதிநிதியாய் செய்யக் கூடாது. விகல்ப ப்ராப்தமானத்ரவ்யத்தைக் கொண்டு ஆரம்பித்த கர்மத்தில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[113]]

அந்த த்ரவ்யம் நஷ்டமானால் வேறு விகல்ப த்ரவ்யத்தை க்ரஹிக்கக் கூடாது.

स्मृत्यर्थसारे — संस्काराणामयोग्योsपि मुख्य एव हि गृह्यते । न हि संस्कारयोग्योऽन्यो गृह्यते प्रतिरूपकः ॥ कार्यनिर्वृत्तिपर्याप्तमुख्यद्रव्यस्य सम्भवे । पुरोडाशमहत्त्वार्थं न नीवारपरिग्रहः । कृष्णव्रीह्यादिके द्रव्ये शिष्टे प्रचरिते सति । ग्राह्योऽकृष्णोऽपि स व्रीहिर्नाव्रीहिः कृष्ण इत्यपि ॥ अथ व्रीहियवाभावे तुषतण्डुलयोगिनीः । ओषधीः प्रतिगृह्णीयात् कोद्रवादिविवर्जिताः । उपात्ते तु प्रतिनिधौ मुख्यार्थी लभ्यते यदि । तदा मुख्यमनादृत्य गौणेनैव समापयेत् । मुख्यालाभे तु सदृशद्रव्यलाभो विधीयते । यावद्यावत् सुसदृशं तत्तदेव हि गृह्यते ॥ उपात्ते यस्मिन् कस्मिन्वा मुख्ये प्रचरिते सति । अन्यत् द्रव्यं सजातीयं विजातीयमथापि वा ॥ उपादाय प्रयुञ्जानो यदि पूर्वमवाप्नुयात् । उपात्तत्वाद्विशेषेण पूर्वं त्यक्त्वा परं श्रयेत् ॥ मुख्यालाभे यदा गौणमुपात्तं सद्विनश्यति । तत्र मुख्योपमं गौणं ग्राह्यं गौणोपमं न तु ॥ प्रभुः प्रथमकल्पस्य योऽनुकल्पेन वर्तते । स नाप्नोति फलं तस्य परत्रेति श्रुतिस्मृती इति ॥

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ப்ரதிபத்தி ஸம்ஸ்காரம் முதலியவைக்குப் போதாமல் இருந்தாலும் முக்ய த்ரவ்யத்தையே

க்ரஹிக்க

வேண்டும். ஸம்ஸ்காரங்களுக்குப் போதுமானதாய் உள்ளதென்று முக்ய த்ரவ்யத்திற்கு ப்ரதிநிதியான த்ரவ்யத்தைப் பரிக்ரஹிக்கக் கூடாது. முக்ய கார்யம் முடிவதற்குப் போதுமான முக்யத்ரவ்யம் இருக்கும் பொழுது, புரோடாசம் பெரிதாக விருக்க வேண்டுமென்பதற்காகக் கௌணமான நீவாரதான்யத்தைப் பரிக்ரஹிக்கக் கூடாது. கறுப்பு நெல்லினால் செய்யும் கார்யத்தில் அதற்கு அபாவமானால், அந்த ஜாதியிலுள்ள நெல் கறுப்பாய் இல்லாததாயினும் அதையே க்ரஹிக்க வேண்டும்.

[[114]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः उत्तर भागः

கறுப்பாயிருப்பதைக் கொண்டு நெல்லல்லாத வேறு தான்யத்தை க்ரஹிக்கக் கூடாது. பிறகு, நெல் யவை இவைகள் கிடைக்காவிடில் உமி, அரிசி இவைகளுடன் கூடிய தான்யங்களை க்ரஹிக்கலாம். வரகு முதலியது கூடாது, முக்ய த்ரவ்யம் கிடைக்காததால் கௌண த்ரவ்யத்தைப் பரிக்ரஹித்த பிறகு, முக்ய த்ரவ்யம் கிடைத்தால் அப்பொழுது முக்யத்தை உபேக்ஷித்து கௌணத்தாலேயே கார்யத்தை முடிக்க வேண்டும். முக்ய த்ரவ்யம் கிடைக்கா விடில் அதற்கு ஸமானமான த்ரவ்யம் விதிக்கப்படுகிறது. அதிகமான ஸாத்ருச்யம் எதிலுள்ளதோ அதுவே

க்ரஹிக்கப்பட வேண்டும். முக்ய த்ரவ்யமொன்றை க்ரஹித்து நடத்தும் பொழுது அதன் அபாவத்தால், அதற்கு ஸமானஜாதீயமோ அல்லது விஜாதீயமோ வேறு த்ரவ்யத்தைப் பரிக்ரஹித்துச் செய்யும் பொழுது, முக்யத்ரவ்யமே கிடைத்து விட்டாலும் அதை உபேக்ஷித்து, மறுபடி க்ரஹிக்கப்பட்டதாலேயே செய்ய வேண்டும்.

கிடைக்காமல் கௌணத்ரவ்யத்தை க்ரஹித்துச் செய்யும் பொழுது அது நஷ்டமானால், அங்கு முக்ய த்ரவ்யத்திற்கு ஸமமான கௌணத்ரவ்யத்தையே க்ரஹிக்க வேண்டும். கௌணத்ரவ்யத்திற்கு ஸமமான வேறு த்ரவ்யத்தை க்ரஹிக்கக் கூடாது. முக்ய கல்பத்தை அனுஷ்டிக்கச் சக்தியுள்ளவன் அனுகல்பத்தை அனுஷ்டித்தால் அவன் அதன்பலத்தைப் பரலோகத்தில் அடையமாட்டான் என்று ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் சொல்லுகின்றன.

முக்யத்ரவ்யம்

आहुतिपरिमाणमाह बृहस्पतिः - प्रस्थधान्यं चतुः षष्टे राहुतेः परिकीर्तितम्। तिलानां तु तदर्थं स्यात्तदर्थं स्याद्धृतस्य तु इति । बोधायनः व्रीहीणां वा यवानां वा शतमाहुतिरिष्यते । ओदनो द्विगुणो ग्राह्यो मयूराण्डाकृतिस्तथा ॥ कुक्कुटाण्डप्रमाणस्तु पिण्ड इत्यभिधीयते । अङ्गुष्ठपर्वमात्रं स्यादवदानं ततोऽपि च । ज्यायः स्विष्टकृदाद्यं तु चतुरङ्गुलसंमितम् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[115]]

ஆஹுதிகளின் அளவைச் சொல்லுகிறார்:-

ல்

ப்ருஹஸ்பதி:ஒரு படி தான்யம் அறுபத்து நான்கு ஆஹுதிகளுக்குப் போதுமானதாகும். எள் அரைப்படியும், நெய் கால்படியும் 64ஆஹுதிகளுக்குப் போதுமானதாகும். போதாயனர்:நெல், அல்லது யவை, 100-கொண்டது ஒரு ஆஹுதியாகும். அன்னமானா இரண்டு மடங்கு, மயில்முட்டை அளவு. கோழியின் முட்டையளவுள்ளது பிண்டமெனப்படும். அவதான மென்பது பெருவிரலின் கணு வளவுள்ளது. ஸ்விஷ்டக்ருத் முதலியது அவதானத்தை விடப் பெரிதாய் நாலு அங்குலமளவுள்ளதாய் இருக்க வேண்டும்.

चन्द्रिकायाम् तीर्थायतनसंपूर्णं प्रातरुत्तानपाणिना । द्व्यङ्गुलं समिधोऽतीत्य वाग्यतो जुहुयाद्धविः ॥ पाण्याहुति द्वादशपर्वपूरिता सुवाहुतिश्चेत् स्रुवमात्रपूरिता । स्वङ्गारिणि स्वर्चिषि चैव पावके दैवेन तीर्थेन च हूयते हविः इति ॥ वृद्धहारीतः - देवानां तर्पणं होमं बलिकर्म च भोजनम् । अर्चनं मार्जनं कुर्यात् देवतीर्थेन सर्वदा इति । स्मृतिरत्ने तु — अङ्गुल्यग्रैर्न होतव्यं न कृत्वाऽङ्गुलिभेदनम् । अङ्गुल्युत्तरपार्श्वे तु होतव्यमिति हि स्मृतिः इति ॥

சந்த்ரிகையில்:காலையில், நிமிர்ந்த கையினால், தேவதீர்த்த ஸ்தானம் நிறைந்துள்ள ஹவிஸ்ஸை, ஸமித்தின் இரண்டங் குலத்தைத் தாண்டி மௌனியாய் ஹோமம் செய்ய வேண்டும். கையினால் செய்யுமாஹுதி நான்கு விரல்களின் 12-கணுக்கள் நிறைந்துள்ளதாய் இருக்க வேண்டும். ஸ்ருவத்தினால் செய்யுமாஹுதியானால் ஸ்ருவம் நிறைந்ததாய் இருக்க வேண்டும். நல்ல தணல்களுள்ளதும், நல்ல ஜ்வாலையுள்ளதுமான அக்னியில் தேவதீர்த்தத்தால் ஹவிஸ்ஸை ஹோமம் செய்ய

வேண்டும். வ்ருத்தஹாரீதர்:தேவதர்ப்பணம், ஹோமம், பலிதானம், போஜனம், பூஜை, துடைப்பது இவைகளை எப்பொழுதும் தேவதீர்த்தத்தால் செய்ய வேண்டும்.

[[116]]

ஸ்ம்ருதிரத்னத்திலானால்:விரல்களின் நுனிகளால் ஹோமம் செய்யக் கூடாது. விரல்களைப் பிரித்தும் ஹோமம் செய்யக் கூடாது. விரல்களின் வடபுறத்தால் ஹோமம் செய்ய வேண்டும் என்றது ஸ்ம்ருதி. (என்றிருக்கிறது.)

गृह्यपरिशिष्टे – उत्तानेन तु हस्तेनाथानुष्ठाग्रनिपीडितम् । संहताङ्गुलिपाणिस्तु वाग्यतो जुहुयाद्धविः इति ॥ कात्यायनः – जुहूषुश्च हुते चैव पाणिशूर्पास्यदारुभिः । न कुर्यादग्निधमनं न कुर्याद्वयजनादिना इति ॥ देवलः - वस्त्रेण वाऽथ पर्णेन पाणिशूर्पास्यदारुभिः । व्यजनेनाग्निधमनं न कुर्यादिति हि स्मृतिः । पर्णेन वै भवेद्वयाधिः शूर्पेण धननाशनम् । पाणिना मृत्युमाप्नोति चायुः क्षीणं मुखाद्धमे इति ॥ यत्तु मनुराह - नाग्निं मुखेनोपधमेत् नग्नां नेक्षेत च स्त्रियम् । नामेध्यं प्रक्षिपेदग्नौ न च पादौ प्रतापयेत् ॥ अधस्तानोपदध्याच्च न चैनमतिलङ्घयेत् । न चैनं पादतः कुर्यात् न प्राणाबाधमाचरेत् इति, तद्धमन्यादिरहित धमनविषयम् ।

க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:நிமிர்ந்த கையினால், பெருவிரலின் நுனியால் பிடிக்கப்பட்டுள்ள ஹவிஸ்ஸை, எல்லா விரல்களும் சேர்ந்துள்ள கையையுடையவனாய் மௌனியாய் ஹோமம் செய்ய வேண்டும். காத்யாயனர்:ஹோமம் செய்வதற்கு முந்தியும், பிந்தியும், கை, முறம், வாய், கட்டை, விசிறி முதலியவை இவைகளால் அக்னியை வ்ருத்தி செய்யக் கூடாது. தேவலர்:வஸ்த்ரம், இலை,கை,முறம், வாய், கட்டை, விசிறி, இவைகளால் அக்னியை வ்ருத்தி செய்யக் கூடாதென்பது சாஸ்த்ரமுறை. இலையினால் வ்ருத்தி செய்தால் வ்யாதி உண்டாகும், முறத்தினால் தனம் நசிக்கும். கையால் விசிறினால் ம்ருத்யுவை அடைவான். வாயால் ஊதினால் ஆயுள் க்ஷயிக்கும்.ஆனால், மனு:“அக்னியை வாயினாலூதக் கூடாது. வஸ்த்ரமில்லாத ஸ்த்ரீயைப் பார்க்கக் கூடாது. அக்னியில் அசுத்த வஸ்துவைப் போடக்கூடாது. அக்னியில்

।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[117]]

கால்களைக் காய்ச்சக் கூடாது. அக்னியைக் கட்டில் முதலியவையின் கீழே வைக்கக் கூடாது. அக்னியைத் தாண்டக் கூடாது. அக்னியைக் கால்களுக்கெதிரில் வைக்கக் கூடாது. ப்ராணனை வருத்தக் கூடிய கார்யத்தைச் செய்யக் கூடாது” என்று சொல்லியிருப்பது, தமனி (ஊதுகுழல்) முதலியதில்லாமல் ஊதுவதைப் பற்றியது.

तथा च देवलः — धमनीमन्तरे कृत्वा तृणं वा काष्ठमेव वा । मुखादग्निं समिन्धीत मुखादग्निरजायत इति ॥ विष्णुः - अप्रबुद्धेऽविधूमे वा जुहुयाद्यो हुताशने । यजमानो भवेदन्धः सोऽमुत्रेति हि नः श्रुतम् ॥ योऽनर्चिषि जुहोत्यग्नौ व्यङ्गारिणि च मानवः । मन्दाग्निरामयावी च दरिद्रश्चोपजायते ॥ बहुशुष्केन्धने चाग्नौ सुसमिद्धे हुताशने । विधूमे लेलिहोने च होतव्यं कर्मसिद्धये ॥ अग्निकर्णे हुतं रोगं नासिकायां धनक्षयम् । चक्षुषोर्निन्दनं कुर्यात् केशे दारिद्र्यकृद्भवेत् ॥ हुतं शिरसि पापं स्यात् तस्माज्जिह्वासु होमयेत् । यत्र काष्ठं तु तच्छ्रोत्रं यत्र धूमस्तु नासिका ॥ यत्राल्पज्वलनं नेत्रं यत्र भस्मानि तच्छिरः । यत्रैव ज्वलितो वह्निर्जिह्वा तत्रैव कीर्तिता ॥ इति ।

அவ்விதமே தேவலர்ஊதுகுழல், புல், கட்டை இவைகளிலொன்றை நடுவில் வைத்துக் கொண்டு, வாயினால் ஊதி அக்னியை ஜ்வலிக்கச் செய்ய வேண்டும். விராட் புருஷனின் வாயிலிருந்து அக்னி உண்டானார். விஷ்ணு :ஜ்வாலை இல்லாததும், புகையுடன் கூடியதுமான் அக்னியில் எவன் ஹோமம் செய்கின்றானே அந்த யஜமானன் மறுபிறப்பில் கண்ணில்லாதவன் ஆகிறான், என்று நமக்குக் கேள்வி. எந்த மனிதன் ஜ்வாலையில்லாததும், தணல் இல்லாததுமான அக்னியில் ஹோமம் செய்கின்றானோ அவன், மந்தமான வ்யாதியுள்ளவனும், அநேகம்

ஜடராக்னியுள்ளவனும், தரித்ரனுமாய் ஆகிறான். உலர்ந்த கட்டைகளையுடையதும், நன்றாய் ஜ்வலிக்கின்றதும்,

118 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

புகையில்லாததும், சலிக்கும் ஜ்வாலையுடையதுமான அக்னியில் கர்மம் ஸித்திப்பதற்கு ஹோமம் செய்ய வேண்டும். அக்னியின் காதில் ஹோமம் செய்வது ரோகத்தைக் கொடுக்கும். மூக்கில் செய்வது தனநாசத்தையும், கண்களில் செய்வது நிந்தையையும், கேசத்தில் செய்வது தரித்ரத் தன்மையையும் கொடுக்கும். தலையில் செய்வது பாபத்தைக் கொடுக்கும். ஆகையால் அக்னியின் நாக்குகளில் ஹோமம் செய்ய வேண்டும். கட்டையுள்ள இடம் அக்னிக்குக் காதாகும். புகையுள்ளது மூக்காகும். அல்பமாய் ஜ்வலிக்குமிடம் கண்ணாகும். சாம்பல்களுள்ளவிடம் தலையாகும். எந்த இடத்தில் அக்னி ஜ்வலிக்கின்றதோ அங்கேயே அக்னியின் நாக்கு என்று சொல்லப்பட்டுள்ளது.

आपस्तम्बः—शरोऽङ्गारा अध्यूहन्ते ततो नीलोपकाशोऽर्चिरुदेति ब्रह्मणि हुतं भवति इति ॥ शरः - भस्म । अङ्गाराः भस्मना सूक्ष्मेण संयोगमापद्यन्ते । ततः तेभ्यः नीलप्रकाशोऽर्चिच उदेति । तस्यामवस्थायां हुतं ब्रह्मणि हुतं भवतीत्यर्थः । स एव – यदङ्गारेषु व्यवशान्तेषु लेलाय (द्वी) तीव भाति तद्देवानामास्यं तस्मात् तथा होतव्यं यथाssस्येsपि दधात्येवं तदिति विज्ञायते इति ॥

ஆபஸ்தம்பர்:அக்னியிலுள்ள தணல்கள் மெல்லியதான சாம்பலுடன் சேருகின்றன. அவைகளி லிருந்து நீலப்ரகாசமும் ஜ்வாலையும் உண்டாகிறது. அக்காலத்தில் ஹோமம் செய்வது ப்ரம்ஹத்தினிடத்தில் ஹோமம் செய்ததாயாகிறது. ஆபஸ்தம்பரே:தணல்கள் தணிந்த பொழுது கொஞ்சமாய் சலிப்பதுபோல் காணப்படுவது தேவர்களின் வாயாகும். ஆகையால் அப்பொழுது ஹோமம் செய்ய வேண்டும். வாயில் கொடுப்பது எப்படியோ அதுபோலது எனத் தெரிகிறது.

श्रुतिरपि —— सर्व एव सर्वश इध्म आदीप्तो भवति । विश्वेदेवास्तर्ह्यग्निः । तस्मिन् यस्य तथाविधे जुह्वति । विश्वेष्वेवास्य देवेष्वग्निहोत्र‍ हुतं

[[119]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் भवति । नितरामर्चिरुपावैति लोहिनीकेव भवति । इन्द्रस्तर्ह्यग्निः । तस्मिन् यस्य तथाविधे जुह्वति । इन्द्र एवास्याग्नि होत्र हुतं भवति । अङ्गारा भवन्ति । तेभ्योऽङ्गारेभ्योऽर्चिरुदेति । प्रजापतिस्तर्ह्यग्निः । तस्मिन् यस्य तथाविधे जुह्वति । प्रजापतावेवास्याग्निहोत्र हुतं भवति । शरोऽङ्गारा अध्यूहन्ते । ब्रह्म तर्ह्यग्निः । तस्मिन् यस्य तथाविधे जुह्वति । ब्रह्मन्नेवास्याग्निहोत्रहुतं भवति । वसुषु रुद्रेष्वादित्येषु विश्वेषु देवेषु । इन्द्रे प्रजापतौ ब्रह्मन् । अपरिवर्गमेवास्यैतासु देवतासु हुतं भवति इति ॥ सर्व इध्मः सर्वशः - सर्वप्रदेशे आदीप्तो भवति यदा तर्हि - तस्मिन् काले विश्वेदेवा अग्निः - विश्वैर्देवैरेकीभूतस्तिष्ठति । तस्मिंस्तथाविधे - तादृक् प्रकारे अग्नौ यस्य जुह्वति विश्वेषु देवेष्वेवास्य हुतं भवति । विश्वेदेवास्तर्पिता अनेन भवन्ति । नितरां - नीचैस्तरां अर्चिरुपावैति - स्वल्पा भवति । लोहिनीकेव - रक्तेव भवति । वर्णादनुदात्तदिति ङीप् । संज्ञायां कन् । अङ्गारभूतेषु काष्ठेषु यदर्चिरुदेति तदन्यास्यस्य जिह्वास्थानीयम्। शृणातेरंसुनि शरः - भस्म । तदङ्गारा अध्यूहन्ते उपरि वहन्ति । अपरिवर्गं - काश्चिदपि देवता अवर्जयित्वा एतासु देवतासु हुतं भवतीत्यर्थः ॥

ச்ருதியும் :அக்னியில் வைக்கப்பட்ட எரிபொருள் முழுவதும் எல்லா இடத்திலும் ஜ்வாலையுள்ளதாகும் Qu

அக்னி விச்வே தேவர்களுடன் சேர்ந்ததாயிருக்கிறது. அவ்விதமான அக்னியில் ஹோமம் செய்தால் விச்வேதேவர்களிடத்திலேயே அக்னி ஹோத்ரம் ஹோமம் செய்யப்பட்டதாகின்றது. விச்வே தேவர்கள் இதனால் த்ருப்தி செய்விக்கப்பட்டவர்களாகின்றனர். ஜ்வாலை மிகவும் குறைந்து விடுகிறது; அது சிவப்பு நிறமுள்ளது போலவுமிருக்கிறது; அப்பொழுது அக்னி இந்த்ரனுடன் சேர்ந்துள்ளது. அதில் ஹோமம் செய்வது இந்த்ரனிடத்திலேயே ஹோமம் செய்யப்பட்டதாகிறது. தணல்களாகின்றன; அவைகளிடமிருந்து ஜ்வாலை

120 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

உண்டாகிறது; அப்பொழுது அக்னி ப்ரஜாபதியுடன் சேர்ந்துள்ளது.. அதில் ஹோமம் செய்வது ப்ரஜாபதி இடத்திலேயே ஹோமம் செய்ததாகிறது. தணலாயிருக்கும் எரிபொருளில் உண்டாகும் ஜீவாலையானது அக்னியின் முகத்திலுள்ளள நாக்காகவாகிறது. தணல்கள் மெல்லிய சாம்பலைத் தன்னிடத்தில் வஹிக்கின்றன. அப்பொழுது அக்னி ப்ரம்ஹத்துடன் சேர்ந்துள்ளது. அதில் ஹோமம் செய்வது ப்ரம்ஹத்தினிடத்திலேயே ஹோமம் செய்ததாகிறது. வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், விச்வேதேவர்கள், இந்த்ரன், ப்ரஜாபதி, ப்ரம்ஹம் என்ற இந்தத் தேவதைகளில் ஒருவரையும் விடாமல் எல்லாத் தேவதைகளிடம் ஹோமம் செய்யப்பட்டதாகிறது.

स्मृतिरत्ने सुवर्णा कनका रक्ता कृष्णा चैव तु सुप्रभा । अतिरक्ता बहुरूपा च सप्त जिह्वाः प्रकीर्तिताः । सुवर्णा वारुणी जिह्वा मध्यमा कनका स्मृता । रक्ता चैवोत्तरा जिह्वा मध्यमा कनका स्मृता । रक्ता चैवोत्तरा जिह्वा कृष्णा याम्यदिशि स्मृता ॥ सुप्रभा पूर्वदिग्जिह्वा अतिरक्ताऽग्निगोचरा । ऐशान्ये बहुरूपा च जिह्वास्थानान्यनुक्रमात् ॥ विवाहे वारुणी जिह्वा मध्यमा यज्ञकर्मसु । उत्तरा चेपनयने दक्षिणा पितृकर्मसु ॥ पूर्वदिक्सवकाम्येषु आयी शान्तिकर्मसु । ऐशानी चोग्रकाम्येषु ह्येतद्धोमस्य लक्षणम् ॥ अज्ञात्वा सप्त जिह्वास्तु होमं यः कुरुते द्विजः । होमो निष्फलतां याति होमी च नरकं व्रजेत् इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில் :ஸுவர்ணா, கனகா, ரக்தா, க்ருஷ்ணா, ஸுப்ரபா, அதிரக்தா, பஹுரூபா என்று ஏழு நாக்குகள் (அக்னிக்கு) சொல்லப்பட்டுள்ளன. மேற்கிலுள்ள (ஜ்வாலை) ஸுவர்ணையென்றும், நடுவிலுள்ளது கனகா என்றும், வடக்கிலுள்ளது. ரக்தா என்றும், தெற்கிலுள்ளது ருஷ்ணா என்றும், கிழக்கிலுள்ளது ஸுப்ரபா என்றும், அக்னிதிக்கிலுள்ளது அதிரக்தா என்றும், ஈசானத்திக்கிலுள்ளது பஹுரூபா என்றும் சொல்லப்பட்டுள்ளன. விவாஹத்தில் மேற்கிலும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[121]]

யாககர்மங்களில் நடுவிலும், உபநயனத்தில் வடக்கிலும், பித்ரு கார்யங்களில் தெற்கிலும், காம்ய கர்மங்கள் எல்லாவற்றிலும் கிழக்கிலும், சாந்தி கர்மங்களில் ஆக்னேயதிக்கிலும், உக்ரகாம்ய கர்மங்களில் ஈசானதிக்கிலும் ஹோமம் செய்ய வேண்டும். இது ஹோமத்தின் லக்ஷணமாம். ஏழு நாக்குகளையும் அறியாமல் எவன் ஹோமம் செய்கின்றானோ அவனது ஹோமம் நிஷ்பலமாகின்றது. ஹோமம் செய்தவனும் நரகத்தை அடைவான்.

होमप्रकारः स्वगृह्येोक्तविधिना द्रष्टव्यः । तदुक्तं गृह्यपरिशिष्टे - स्वगृह्योक्तेन विधिना होमं कुर्यात् यथाविधि इति । स्मृतिरत्नेऽपि - उपावरोहणं कृत्वा प्राणायाममनन्तरम् । स्वगृह्येोक्तप्रकारेण वह्नेरर्चनमाचरेत् ॥ अदितेऽन्वादिमन्त्रैस्तु चतुर्भिः परिषेचयेत् । अदितेऽनुमन्यस्वेति वामेदव ऋषिः स्मृतः । देवी तु जगती छन्दो ह्यदितिर्देवता स्मृता । अनुमतेऽनुमन्यस्त्र वामदेव ऋषिः स्मृतः ॥ प्राजापत्या तु गायत्री देवताऽनुमतिस्तथा । सरस्वतेऽनुमन्यस्व वामदेव ऋषिः स्मृतः ॥ प्राजापत्या तु गायत्री मन्त्रोक्ता देवता स्मृता । देवसवितः प्रसुव वामदेवऋषिः स्मृतः ॥ प्राजापत्या तु गायत्री सविता देवता स्मृता । विनियोगश्चतुर्णां तु सेचने परिकीर्तितः इति ॥

ஹோமத்தின் ப்ரகாரத்தை அவரவர் க்ருஹ்யத்திற் சொல்லிய படி அறிந்து கொள்ள வேண்டும். அதுவும் சொல்லப்பட்டுள்ளது க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:தனது க்ருஹ்யத்தில் சொல்லிய விதியுடன் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்திலும்:முதலில் உபாவரோஹணம் செய்து, பிறகு ப்ராணா யாமம் செய்து தனது க்ருஹ்யத்திற் சொல்லிய ப்ரகாரமாய் அக்னிக்கு அர்ச்சனம் செய்ய வேண்டும். ‘அதிதே’ என்பது முதலான நான்கு மந்த்ரங்களால் பரிஷேசனம் செய்ய வேண்டும். ‘அதிதேநுமன்யஸ்வ’ என்ற மந்த்ரத்திற்கு வாமதேவர்

122 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ருஷி, ஜகதீ சந்தஸ், அதிதி தேவதையாம். ‘அனுமதேனுமன்யஸ்வ’ என்பதற்கு வாமதேவர் ருஷி, ப்ராஜாபத்யா காயத்ரீ சந்தஸ், அனுமதி தேவதையாம். ‘ஸரஸ்வதேனுமன்யஸ்வ’ என்பதற்கு வாமதேவர் ருஷி, ப்ராஜாபத்யா காயத்ரீ சந்தஸ், ஸரஸ்வதீ தேவதையாம். ‘தேவஸவித: ப்ரஸுவ என்பதற்கு வாமதேவர் ருஷி, ப்ராஜாபத்யா காயத்ரீ சந்தஸ், ஸவிதா தேவதையாம், நான்கு மந்த்ரங்களுக்கும் பரிஷேசனத்தில் வினியோகம் சொல்லப்பட்டுள்ளது.

संवर्तः — होमे पर्युक्षणे श्राद्धे सन्ध्याकर्मसु मार्जने । आचामे भोजने पात्रं तोयं वामेन संस्पृशेत् इति ॥ होमादिषु पात्रं, सन्ध्यामार्जने तोयं वामहस्तेन स्पृशेदित्यर्थः । सङ्ग्रहे – गृह्येोक्तविधिना हुत्वा पूर्ववत् परिषेचयेत् । अन्वमंस्थाः प्रासावीरिति मन्त्रं सन्नमयेद्बुधः ॥ अथाग्निमुपतिष्ठेत मन्त्रेणाग्नेनयादिना इति ॥

ஸம்வர்த்தர்:ஹோமம், பரிஷேசனம், ச்ராத்தம், ஸந்த்யா வந்தனங்களில் செய்யும் மார்ஜனம், ஆசமனம், போஜனம் இவைகளில் பாத்ரத்தையும் ஜலத்தையும் இடது கையினால் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஹோமம் முதலியவைகளில் பாத்ரத்தையும், ஸந்த்யா வந்தன காலத்தில் மார்ஜனத்தில் ஜலத்தையும் இடது கையினால் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது பொருள். ஸங்க்ரஹத்தில்:க்ருஹ்யத்திற் சொல்லியபடி ஹோமம் செய்து முன்போல் பரிஷேசனம் செய்ய வேண்டும். அன்வமம்ஸ்தா:, ப்ராஸாவீ:, என்று மந்த்ரங்களில் மாறுதலுண்டு. பிறகு ‘அக்னே நய’ முதலான மந்த்ரத்தினால் அக்ன்யுபஸ்தானம் செய்ய வேண்டும்.

.

एतच्च ज्ञात्वैवानुष्ठेयम् ॥ अन्यथा दोषश्रवणात् । तदाह अङ्गिराः स्वाभिप्रायकृतं कर्म यत् किञ्चित् ज्ञानवर्जितम् । क्रीडाकर्मेव बालानां तत्सर्वं निष्प्रयोजनम् । हतं ज्ञानं क्रियाहीनं हतास्त्वज्ञानिनः क्रियाः । अपश्यन्नन्धको दग्धः पश्यन्नपि च पङ्गुकः इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[123]]

க்கார்யத்தை நன்கறிந்தே செய்ய வேண்டும். இல்லாவிடில் தோஷம் கேட்கப்படுகிறது. அதைச் சொல்லுகிறார் அங்கிரஸ்:சாஸ்த்ரத்தை அறியாமல், தன்னபிப்ராயப்படி செய்யப்படும் கார்யமெதுவோ, அது முழுவதும், சிறுவர்களின் விளையாட்டுக் கார்யம் போல் வீணாகும். அனுஷ்டானம் இல்லாத சாஸ்த்ரஜ் ஞானம் வீணாகும். ஜ்ஞானமில்லாதவனின் அனுஷ்டானங்களும் வீணாகும். நடக்கச் சக்தியிருந்தும், கண்ணில்லாததால் குருடனும், பார்வையுள்ளவனாயினும் நடக்க நொண்டியும் நெருப்பினால்

முடியாததால்

பொசுக்கப்பட்டனர்.

H=f - அfasz: -

अदिते । अनुमन्यस्व मया क्रियमाणं कर्म अनुजानीहि । अनुमतिः अनुमन्त्री पौर्णमासी । सरस्वती - वाग्देवता । छान्दसो गुणः । हे देव

! அல்

! अन्वमंस्थाः - अनुज्ञातवती । प्रासावीः

  • -39। अनुज्ञातवान् । अग्ने नयेति । हे अग्ने ! सुपथाशोभनेन शास्त्राविरुद्धेन मार्गेण अस्मान् राये नय - அகனவு - ரி க - 5: ‘ு, ஈ: - புார், அசா - :, ரிவு - 3

[[1]]

लोटि, बहुलं छन्दसीति शपः श्लुः । वाछन्दसीत्यपित्त्वाभावे गुणः । கினர்? ஆனார்-।

அரிகர்-சார்,

4।

आशिषि लिङ् ॥

-ன்

மந்த்ரங்களினர்த்தம்:(அதிதேநுமன்யஸ்வ) அதிதி என்பவள் தேவர்களின் தாய். ஓ அதிதி தேவியே! என்னால் செய்யப்படும் கர்மத்தை அனுமதிக்கக் கடவாய். அனுமதி -பௌர்ணமாஸீ. ஓ அனுமதியே! அனுமதிப்பாயாக. வாக்தேவதை. ஓ

ஸரஸ்வதீ அனுமதிப்பாயாக. ஸவிதா

ஸரஸ்வதீயே எல்லோரையும்

[[124]]

அனுமதிப்பவன்.

ஓ ஸவிதாவே! எங்களையும் அனுமதிப்பாயாக. அன்வமம்ஸ்தா:அனுமதித்தாய். ப்ராஸாவீ:அனுமதித்தாய். ‘அக்னேநய’ என்பதின் அர்த்தம்.ஓ அக்னியே! ஸுபதா-சுபமான (சாஸ்த்ர விரோதமில்லாத) மார்க்கத்தினால், அஸ்மான் - எங்களை, ராயே நய - ஸம்பத்தை அடைவிப்பாயாக. விச்வானி வயுநாநி -எல்லாப் பாங்களையும், வித்வான் - அறிந்த நீ, ஏன:பாபத்தை, அஸ்மத் - எங்களிடமிருந்து, யுயோதி போக்க வேண்டும். எவ்விதமான பாபத்தை? எனில், ஜுஹுராணம் குடிலஸ்வ பாவமான பாபத்தை. அதற்காக நாங்களும், தே - உனக்கு, பூயிஷ்டாம் அனேகமான, நமஉக்திம் - நமஸ்கார வாக்யத்தை, விதேம - செய்வோம்.

व्यासः

स्नास्यतो वरुणः शोभां जुह्वतोऽग्निः श्रियं हरेत् ।

भोजने मृत्युमाप्नोति तस्मान्मौनं त्रिषु स्मृतम् इति ॥

வ்யாஸர்:ஸ்நான காலத்தில் பேசுகின்றவனின்

சோபையை

பேசுகின்றவனின்

வருணனும். ஹோமகாலத்தில்

ஸம்பத்தை

அக்னியும்

அபஹரிக்கின்றனர். போஜனகாலத்தில் பேசுகின்றவன் ம்ருத்யுவை அடைகிறான். ஆகையால் இம்மூன்றிலும் மௌனம் விதிக்கப்பட்டுள்ளது.

अनुगतेऽग्नौ सन्धानमाहापस्तम्बः — नित्ये धार्योऽनुगतो मन्थ्यः श्रोत्रियागाराद्वाऽऽहार्यः इति ॥ नित्य इति सिद्धेधार्य इत्यारम्भात् उखादौ धारणमेवास्य मुख्यम्। न त्वरण्योरात्मनि वा समारोपणम् । स च ध्रियमाणोऽग्निरनुगतश्चेत् तदैव सन्धातव्य इति व्याख्यातारः ॥

அக்னி அனுகதமானால் (அணைந்து போனால்) அதன் ஸந்தானத்தைச் சொல்லுகிறார். ஆபஸ்தம்பர்:‘இந்த அக்னி எப்பொழுதும் இருக்க வேண்டும். தரிக்கப்பட வேண்டும். அனுகதமானால் மதனம் (கடைதல்) வேண்டும். அல்லது ச்ரோத்ரியன்

செய்யப்பட

..

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[125]]

பானை

க்ருஹத்தினின்றும் கொண்டு வரவேண்டும்’ என்று. ‘ஸுத்ரத்தில் ‘நித்ய:’ என்ற பதத்தாலேயே ஸித்தித்திருக்கையில், ‘தார்ய:’ என்றதால் முதலியதில் தரிப்பதே இதற்கு முக்யம். அரணிகளிலோ, தன்னிடத்திலோ ஸமாரோபணம் செய்வது முக்யமல்ல. அப்படி தரிக்கப்பட்டுள்ள அந்த அக்னி அனுகதமானால் அப்பொழுதே ஸந்தானம் செய்ய வேண்டும்” என்று வ்யாக்யானகாரர்கள் சொல்லியுள்ளனர்.

धियमाणे त्वग्नौ विशेषमाह स एव – चतूरात्रमहुतोऽग्निर्लौकिकः सम्पद्यते इति । शौनकः

[[1]]

  • अग्नावनुगते यत्र होमकालद्वयं व्रजेत् । उभयोर्विप्रवासे च लौकिकोऽग्निर्विधीयते इति ॥ भारद्वाजः एकाऽग्निर्द्वादशाहं विच्छिन्नः पुनराधेयः इति । बोधायनः अर्वात्रिरात्रादयसेऽग्नये स्यात् ततः परं तन्तुमती च कार्या । आसप्तरात्रान्मनसे च हुत्वा आद्वादशाहात् पुनरादधीत इति ॥ द्वादशदिनपर्यन्तमग्र्यनुगति प्रायश्चित्तमेवोक्तम् । नाग्निसन्धानम् । अत्र यथास्वगृह्यं व्यवस्था ॥

அக்னி தரிக்கப்பட்டுள்ள காலத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார்-ஆபஸ்தம்பரே:‘நாலுநாள் முழுவதும் ஹோமம் செய்யப்படாத அக்னி லௌகிகமாகின்றது” என்று. சௌனகர்:அக்னி அனுகதமான பிறகு இரண்டு ஹோமகாலம் சென்றாலும், தம்பதிகள் இருவரும் வெளியூர் சென்றாலும், அக்னி லௌகிகமென்று விதிக்கப்படுகிறது. பாரத்வாஜர்:ஔபாஸனாக்னி பன்னிரண்டுநாள் விச்சின்னமானால் புனராதானம் செய்ய வேண்டும்.போதாயநீயத்தில்:மூன்று நாளைக்குள்ளானால் ‘அயஸே அக்னயே’ ஹோமம் செய்ய வேண்டும். மூன்று நாளைக்கு மேல் தந்துமதீ என்ற ருக்காலும் ஹோமம் செய்ய வேண்டும்.7-ஆவது நாள் முதல் ‘மனோஜ்யோதி:’ என்ற ருக்காலும் ஹோமம் செய்ய வேண்டும். 12-ஆவது நாள் முதல் புனராதானம் செய்ய வேண்டும். 12நாள் வரையில்

[[126]]

அக்னியின் அனுகதி ப்ராயச்சித்தம் மட்டுமே

அக்னி

சொல்லப்பட்டுள்ளது.

ஸந்தானம் சொல்லப்படவில்லை. இவ்விஷயத்தில் அவரவர் க்ருஹ்யத்திற் சொல்லியபடி வ்யவஸ்தையை அறியவும்.

शौनकः –विच्छिन्नवह्निमाधाय कर्माङ्गं विधिवत् द्विजः । सायमारभ्य जुहुयादाहुतीनां चतुष्टयम् ॥ यदा सन्धीयते वह्निः प्रायश्चित्त पुरस्सरम् । तदा सायं विजानीयात् प्रातर्होमं ततः परम् ॥ प्रतिपत्पर्वसन्धानं कर्म कर्तृविनाशनम् । सन्धाय त्रिदिनं हुत्वा स्थालीपाकं समाचरेत् इति ॥ प्रतिपत्पर्वसन्धानमिति चतुर्दश्या अप्युपलक्षणम् । नोचेत् सन्धाय त्रिदिनं हुत्वेति विरोधः ॥ कथञ्चिद्धारणाशक्तौ बोधायनः - एकानेस्त्रिविधं समारोपण मात्मन्यरण्योर्वा समित्सु (वा) इति ॥

சௌனகர்:ப்ராம்ஹணன் விச்சின்னமான அக்னியை விதிப்படி ஆதானம் செய்து கொண்டு அதற்கு அங்கமாக முதல் நாள் ஸாயங்காலம் முதற்கொண்டு நான்கு ஆஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டும். எக்காலத்தில் ப்ராயச் சித்தத்தை முன்னிட்டு அக்னி ஸந்தானம் செய்யப்படுகிறதோ அக்காலத்தை ஸாயங்காலமாயறிய வேண்டும். அதற்குப் பிறகு ப்ராதர் ஹோமம். ப்ரதமையிலும், பர்வத்திலும் ஸந்தானம் செய்வது கர்த்தாவுக்கு நாசகரமாகும். ஸந்தானம் செய்து கொண்டு மூன்றுநாள் ஹோமம் செய்து பிறகு ஸ்தாலீபாகம் செய்ய வேண்டும். ப்ரதமையையும், பர்வங்களையும் நிஷேதித்தது சதுர்தசிக்குமுப லக்ஷணமாம். இல்லாவிடில் 3-நாள் ஹோமம் செய்து என்பதற்கு விரோதமாகும். எவ்விதத்தாலும் அக்னியைத் தரிக்க முடியாவிடில், போதாயனர்:ஔபாஸனாக்னிக்கு ஸமாரோபணம் மூன்று விதம், தேஹத்தில், அல்லது அரணியில், அல்லது ஸமித்துக்களில் என்று.

समिधश्च स्मृत्यर्थसारे दर्शिताः – पलाशाश्वत्थखदिरबिल्वोदुम्बरजा समित् इति ॥ आत्मसमारोपणं यजमानकर्तृकमेव ।127

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் உத்தர பாகம் समिदादिसमारोपणं तु अध्वर्युकर्तृकमपि भवति ॥ तथा चापस्तम्बः - उपर्यग्नावरणी धारयन् जपत्ययं ते योनिर् ऋत्विय इत्यपि वा यजमान एवात्मन् समारोपयते याते अग्नि + एहीति हस्तं प्रताप्य मुखायाहरते ’ इति ॥ यजमानासन्निधानेऽपि पत्नीसन्निधौ अध्वर्युणा अरण्यादौ समारोप्यावरोप्य च होतुं शक्यते । यजमानकर्तृकमप्युपावरोहमन्त्रजपं यजमानासन्निधौ अन्यः कुर्यात् । पत्नी न कुर्यात् । श्रौतमन्त्रोर्ध्वक्रियामन्त्र व्यतिरिक्तमन्त्रेषु स्त्रिया अनधिकारादिति न्यायविदः ॥

ஸமித்துக்கள்

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் சொல்லப்பட்டுள்ளன :புரசு, அரசு, கருங்காலி, பில்வம், அத்தி இவைகளில் உண்டாகிய ஸமித்து விஹிதம் என்று. ஆத்ம ஸமாரோபணத்தை யஜமானன் தான் செய்யலாம். ஸமிதரணி ஸமாரோபணத்தை அத்வர்யுவும் செய்யலாம். அவ்விதமே, ஆபஸ்தம்பர்:அக்னியின்மேல் அரணிகளைப் பிடித்துக் கொண்டு ‘அயம் தேயோநி:’ என்ற மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். அல்லது யஜமானனே தன்னிடத்தில் ஸமாரோபணம் செய்து கொள்ளலாம். ‘யாதே அக்னே என்ற மந்த்ரத்தால் கையைக் காய்ச்சி முகத்திற்குக் கொண்டு வரவேண்டும். யஜமானன் எதிரில் இல்லாவிடினும், பத்னீ ஸமீபத்தில் இருந்தால், அத்வர்யு, அரணி முதலியதில் ஸமாரோபணம், அவரோபணம் இவைகளைச் செய்து ஹோமம் செய்யலாம். யஜமானன் செய்ய வேண்டயதாயினும், உபாவரோஹ மந்த்ர ஜபத்தை யஜமானன் ஸன்னிதியில் இல்லாவிடில் அன்யன் செய்யலாம். பத்னீ செய்யக் கூடாது. ச்ரௌத மந்த்ரங்கள், அபரக்கிரியையிலுள்ள மந்த்ரங்கள் இவைகளைத் தவிர்த்து மற்ற மந்த்ரங்களில் ஸ்த்ரீக்கு அதிகாரம் இல்லாததால் என்கின்றனர், ந்யாயம் அறிந்தவர்கள்.

तथा च शातातपः

स्मार्तमाचरेत् इति ॥ बोधायनः

श्रौतं यत्तत् स्वयं कुर्यादन्योऽपि

• आत्मारूढो निमज्जेद्वा वदेद्वा

पतितादिभिः । अनृतौ च स्त्रियं गच्छेदथवा काममोहितः । वदन्त्येषु

[[128]]

निमित्तेषु केचिदग्निविनाशनम् । आपस्तम्बस्य तन्भेष्टमात्मारूढः सदा

अथाग्रेर्विपत्तिं

शुचिः इति ॥ पुनस्सन्धाननिमित्तमाह स एव व्याख्यास्यामोऽमेध्याशुचि चण्डाल शूद्र वायस पतितरजस्वलाश्वभिश्च संस्पर्शेऽरण्योर्विनाश इति पुनरग्निमुपसमिन्ध्यात् इति ।

சாதாதபர்:ச்ரௌதமெதுவோ அதைத் தானே செய்ய வேண்டும். ஸ்மார்த்தத்தை அன்யனும் செய்யலாம். போதாயனர்:-ஆத்மஸமாரோபணம் செய்து கொண்டவன் ஸ்நானம் செய்தாலும், பதிதன் முதலியவருடன்

பேசினாலும், ருது காலமல்லாத காலத்தில் காமமோஹமுற்றவனாய் ஸ்த்ரீஸங்கம் செய்தாலும், இந்த நிமித்தங்களில் சிலர் அக்னி நாசத்தைச் சொல்லுகின்றனர். அது ஆபஸ்தம்பருக்கு இஷ்டமில்லை. அக்னியை ஆத்ம ஸமாரோபணம் செய்து கொண்டவன் எப்பொழுதும் சுத்தனாகிறான். புன:ஸந்தான நிமித்தத்தைச் சொல்லுகிறார்போதாயனரே:-

அக்னியின் நாசத்தைச் சொல்லுகின்றோம். அசுத்தவஸ்து, அசுத்தன், சண்டாளன், சூத்ரன், காக்கை, பதிதன், ரஜஸ்வலை, நாய் இவைகளால் ஸ்பர்ச மேற்படினும், அரணிகள் காணப்படாவிடினும் மறுபடி அக்னிஸந்தானம் செய்து கொள்ள வேண்டும்.

இனி

सङ्ग्रहे — स्पर्शे तु धार्यमाणं वा समिदारूढमेव वा । त्यक्त्वा तु पुनराधानमात्मारूढं त्यजेद्बुधः ॥ शवानुगमनाशौचाद्युपघातेऽग्निमात्मगम्। विसृज्य हावयेच्चित्तं हावयेच्च न तु त्यजेत् इति ॥ अहुतेष्वग्निषु यजमानोऽश्नीयात् यत्ते वयं यथाह तदित्याहुती जुहुयात् । समिधौ वाऽऽदध्यात् जपेदित्येके । अनाज्ञातमिति तिस्रोऽनाज्ञाते जुहुयात् जपेदित्येके । त्वन्नो अग्ने सत्वन्नो अग्न इति सर्वत्रान्तराये विपर्यासे चैते आहुती जुहोति । तदिदं सर्वप्रायश्चित्तं सर्वत्र क्रियते इत्यादि प्रायश्चित्तमापस्तंबोक्तं स्मार्तेऽपि कर्तव्यमविरोधात् ॥

[[1]]

ஸங்க்ரஹத்தில் :தரிக்கப்படும் அக்னிக்கோ, ஸமித்தில் ஆரூடமான அக்னிக்கோ அசுத்த

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[129]]

ஸ்பர்சமேற்பட்டால் அதைத் தள்ளி, புனராதானம் செய்ய வேண்டும். ஆத்மாரூடமான

கூடாது.

அக்னியையும் விடவேண்டும்.சவானுகமனம், ஆசௌசம் இவைகளால் அசுத்தி ஏற்பட்டால் ஆத்மாரூடமான அக்னியை விட்டு ஸர்வ ப்ராயச்சித்த ஹோமம் செய்ய வேண்டும். ஹோமம் செய்ய வேண்டுமேயல்லாது த்யாகம் “அக்னிகளில் ஹோமம் செய்வதற்குமுன் யஜமானன் போஜனம் செய்தால் ‘யத்தேவயம்’ ‘யதாஹதத்’ என்ற ருக்குகளால் இரண்டு ஆஹுதிகள் செய்ய வேண்டும். அல்லது இரண்டு ஸமித்துக்களை ஹோமம் செய்யலாம். அல்லது ஷெருக்குகளை ஜபிக்கலாமென்று சிலர். அறியாமற் செய்யப்பட்டதில் ‘அனாஜ்ஞாதம்’ என்ற மூன்று ருக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஷெ ருக்குகளை ஜபிக்கலாமென்று சிலர். எல்லாக் கர்மங்களிலும், குறுக்கில் செல்லுதல், மாறிச் செய்தல் இவைகளில் ‘த்வம்நோ அக்னே’ ‘ஸத்வம் நோ அக்னே’ என்ற இரண்டு ருக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். இந்த ஸர்வப்ராயச் சித்தத்தை எல்லாக் கர்மங்களிலும் செய்ய வேண்டும்” என்பது முதலியதாய் ஆபஸ்தம்பர் சொல்லியிருக்கும் ப்ராயச் சித்தம் ஸ்மார்த்த கர்மத்திலும் செய்யப்படலாம், விரோதமில்லாததால்.

स्मृत्यन्तरे — औपासनाग्निद्वयसङ्गतिश्चेदग्निं समारोपणतो विभज्य । पूर्वस्य होतुर्विविचिं च हुत्वा पश्चाच्च होतुः पथिकृच्च सोऽपि इति । द्वयोरौपासनाग्योः संसर्गे संसृष्टाग्निं समारोपणार्थं विभज्य ममायमंशो ममायमंश इति प्रत्येकमभिमानीकृत्य स्वांशे पूर्वहोता अग्नये विविचये स्वाहेति हुत्वा सर्वप्रायश्चित्तं च जुहुयात् । पश्चाद्धोता तु अग्नये पथिकृते स्वाहा । अग्नये विविचये स्वाहेति हुत्वा सर्वप्रायश्चित्तं च जुहुयात् । ततस्तावुभौ सहैव समारोपयेतामित्यर्थः ॥ लौकिकाग्निसंपर्केऽपि विविचिं पाहि पञ्चकं च जुहुयादिति बोधायनोक्तं द्रष्टव्यम् ॥

[[130]]

மற்றொரு ஸ்ம்ருதியில்:இரண்டு ஔபாஸனாக்னிகள் கலந்து விட்டால், ஸமாரோபணத்திற்காக அந்த அக்னியை இரண்டாகப் பிரித்து, இது என்னுடைய பாகம், இது என்னுடைய பாகம் என்று தனித்தனியாய் இருவரும் அபிமானித்து, முதலில் ஹோமம் செய்பவன் தனது அக்னிபாகத்தில் ‘அக்னயேவிவிசயே ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்து ஸர்வப்ராயச் சித்த ஹோமமும் செய்ய வேண்டும். பிறகு ஹோமம் செய்பவன் ‘அக்னயே பதிக்ருதே ஸ்வாஹா’, ‘அக்னயேவிவிசயே ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்து ஸர்வ ப்ராயச் சித்தஹோமமும் செய்ய வேண்டும். பிறகு அவ்விருவரும் சேர்ந்தே ஸமாரோபணம் செய்ய வேண்டும். ஒளபாஸனாக்னி லௌகிகாக்னியுடன் கலந்து விட்டாலும், விவிசியும், பாஹிபஞ்சகமும் ஹோமம் செய்ய வேண்டும்’ என்று போதாயனர் சொல்லியதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

विधुरायुत्पत्तिः सङ्ग्रहे दर्शिता — उद्धृत्य वह्निं प्रणवेन पूर्वमन्त्रग्निमन्त्रेण हरेत् पुरस्तात् । निधाय पृष्टोदि विमन्त्रकेण ततस्तु होमः शकलैश्चतुर्भिः ॥ लेखादयो नैव च तत्सतां स विश्वानिदेऽद्या न इमे च मन्त्राः । आरोपणं नाप्यवरोपणं स्यादुत्पत्तिरेवं विधुरानलस्य ॥ नित्यानि नैमित्तिककाम्यकर्माण्यत्रैव कुर्याद्विधुरस्सदैव इति ॥ तत्सवितुः, तासवितुः, विश्वानि देवसवितः, अद्यानो देवसवितः इतीमे शकलहोममन्त्रा इत्यर्थः ॥

விதுராக்னியின் உத்பத்திப்ரகாரம் ஸங்க்ரஹத்தில்:சொல்லப்பட்டுள்ளது. முதலில் ‘ஓம்’ என்ற மந்த்ரத்தால் எடுத்து, ‘அன்வக்னி:’ என்ற மந்த்ரத்தால் கிழக்கில் கொண்டுவந்து, ‘ப்ருஷ்டோதிவி’ என்ற மந்த்ரத்தால் கீழேவைத்து, பிறகு நான்கு சகலங்களால் ஹோமம் செய்ய வேண்டும். ரேகை முதலியதைச் செய்ய வேண்டியதில்லை. ‘தத்ஸவிது:,தாம்ஸவிது:, விச்வானிதேவ, அத்யாந:, என்ற நான்கும் சகலஹோம மந்த்ரங்கள். ஸமாரோபணமில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

அவரோபணமுமில்லை.

[[131]]

விதுராக்னியினுத்பத்தி இவ்விதமாம். விதுரன், நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை இந்த அக்னியிலேயே செய்ய வேண்டும்.

चन्द्रिकायाम्ब्रह्मण्याधाय कर्माणि निस्सङ्गः कामवर्जितः । प्रसन्नेनैव मनसा कुर्वाणो याति तत्पदम् ॥ नाहं कर्ता सर्वमेतद् ब्रह्मैव कुरुते तथा । एतद् ब्रह्मार्पणं प्रोक्त मृषिभिस्तत्वदर्शिभिः ॥ यद्वा फलानां सन्न्यासं प्रकुर्यात्परमेश्वरे । कर्मणामेतदप्याहुर्ब्रह्मार्पणमनुत्तमम् इति ॥ मनुरपि — सन्न्यस्य सर्वकर्माणि कर्मदोषानपानुदन् । नियतो वेदमभ्यस्य पुत्रैश्वर्ये सुखं वसेत् ॥ मङ्गलाचारयुक्तानां नित्यं च प्रयतात्मनाम् । जपतां जुह्वतां चैव विनिपातो न विद्यते इति ॥

சந்த்ரிகையில்:கர்மங்களை ப்ரம்ஹத்தினிடத்தில் சேர்த்து பற்றில்லாதவனும், ஆசையற்றவனுமாய், தெளிவுள்ள மனதுடன் செய்பவன் ப்ரம்ஹபதத்தை அடைவான். நான் கர்த்தாவல்ல. இதையெல்லாம் ப்ரம்ஹமே செய்கிறது. என்ற இதை ‘ப்ரம்ஹார்ப்பணம் என்கின்றனர் உண்மையறிந்த முனிவர்கள். அல்லது, கர்மங்களின் பலன்களைப் பரமேச்வரனிடம் ஒப்புவிக்கலாம். இதுவும் சிறந்த ப்ரம்ஹார்ப்பணம் என்கின்றனர். மனுவும்:ஸகல கர்மங்களையும் த்யாகம் செய்து, கர்மங்களில் உண்டாகும் தோஷங்களைப் போக்கி, நியமத்துடன் வேதாப்யாஸம் செய்தால் புத்ரனுடைய ஐச்வர்யத்தில் ஸுகமாய் வாழ்வான். சுபமான ஆசாரமுடையவரும், எப்பொழுதும் நியமமுடையவரும். ஜபசீலரும், ஹோமம் செய்பவருமாய் இருப்பவருக்குக் கேடு உண்டாவதில்லை.

श्रीभगवान् — ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् । ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना इति । स्मृत्यर्थसारे - स्वकर्महानौ पतनमब्देनैव त्वनापदि । स्वकर्महानौ नास्तिक्यान्मासेन पतनं स्मृतम् । द्वादशाब्दब्रतनैव तस्य शुद्धिस्तु नान्यथा । तं निरीक्ष्यार्कमीक्षेत स्पर्शे

[[132]]

स्नायात् सचेलकम् ॥ तेन संभाषणं हास्यं कुर्वन्नब्देन तत्समः ॥ तदन्नभुक्तौ सद्यस्तु सहशय्यासनेषु च इति ॥

ஸ்ரீ பகவான்:ஹோமஸாதனம் ப்ரம்ஹம், ஹவிஸ்ஸும் ப்ரம்ஹம், அக்னியும் ப்ரம்ஹம், ஹோமம் செய்பவனும் ப்ரம்ஹம், ஹோமமெனும் கர்மமும் ப்ரம்ஹம், ப்ரம்ஹகர்மத்தில் ஈடுபட்டுள்ள யஜமானனால் அடையப்பட

வேண்டியதும் ப்ரம்ஹமேயாம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்ஆபத்தில்லாத காலத்தில் ஒரு வருஷம் ஸ்வகர்மத்தை விட்டால் பதிதனாவான். நாஸ்திக்யத்தால் ஒருமாதம் விட்டாலும் பதிதனாவான். அவனுக்கு த்வாதசாப்த வ்ரதத்தால்தான் சுத்தி. வேறுவிதத்தாலில்லை. அவனைப் பார்த்தால் ஸூர்யனைப் பார்க்க வேண்டும். அவனை ஸ்பர்சித்தால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும். அவனுடன் வார்த்தை, சிரிப்பு இவைகளை ஒருவருஷம் செய்தால் அவனுக்குச் சமமாவான், அவன் அன்னத்தைப் புசித்தாலும், அவனுடன் சேர்ந்து படுக்கை, உட்காருதல் இவைகளைச் செய்தாலும், அப்பொழுதே அவனுக்குச் சமனாகிறான்.

होमं प्रशंसति वसिष्ठः त्रिर्वित्तपूर्णां पृथिवीं यो ददाति ससागराम् । तत् सायमग्निहोत्रस्य कलां नार्हति षोडशीम् ॥ आद्या व्याहृतयस्तिस्रः स्वधा स्वाहा नमो वषट् । यस्यैते वेश्मनि सदा ब्रह्मलोकस्थ एव सः इति ॥ अङ्गिराः यो दद्यात् काञ्चनं मेरुं पृथिवीं श्च ससागराम् । तत् सायं प्रातर्होमस्य तुल्यं भवति वा नवा इति । मनुरपि

अग्नौ प्रास्ताऽऽहुतिः सम्यगादित्यमुपतिष्ठते । आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥ दैवे कर्मणि युक्तो हि बिभर्तीदं चराचरम् इति ।

ஹோமத்தைப் புகழ்கிறார் வஸிஷ்டர்:பணத்தால் நிறைந்தும், ஸமுத்ரங்களுடன் கூடியதுமாகிய இப்பூமியை மூன்று தடவை தானம் செய்தவனின் புண்யம், ஒருவேளை மாலையக்னிஹோத்ரத்தின் புண்யத்தின் 16பாகங்களில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[133]]

ஒரு பாகத்திற்குச் சமமாவதில்லை. பூஃ. புவ: ஸுவ:, என்ற மூன்று வ்யாஹ்ருதிகள், ஸ்வதா, ஸ்வாஹா,நம: வஷட் என்ற இந்தச் சப்தங்கள் எவன் வீட்டில் எப்பொழுதும் உச்சரிக்கப்படுகின்றனவோ அவன் ப்ரம்ஹலோகத்தில் இருப்பவனே. அங்கிரஸ்:எவன் ஸ்வர்ணமயமான மேருமலையையும், ஸமுத்ரங்களுடன் கூடிய பூமியையும் தானம் செய்கின்றானோ, அவனது புண்யம், ஒருநாள் காலை மாலை அக்னிஹோத்ர ஹோமத்திற்குச் சமமாகுமோ, ஆகாதோ என்று ஸம்சயம். மனுவும்:அக்னியில் விதிப்படி விடப்பட்ட ஆஹுதி ஸூர்யனை அடைகிறது. ஸூர்யனிடமிருந்து மழையும், மழையிடமிருந்து அன்னமும், அன்னத்தினின்றும் ப்ரஜைகளும் உண்டாகின்றன. அக்னிஹோத்ரத்தில் ஈடுபட்டுள்ளவன் ஸ்தாவர ஜங்கமாத்கமான வ்வுலகத்தையே போஷிக்கிறான்.

मङ्गलद्रव्यावलोकनम् ।

होमादनन्तरकृत्यमाह वासिष्ठः - देवकार्यं ततः कृत्वा कुर्यान्मङ्गलवीक्षणम् इति । माधवीये - होमं च कृत्वाऽऽलभनं शुभानां ततो बहिर्निर्गमनं प्रशस्तम् । दूर्वां च सर्पिर्दधि चोदकुम्भं धेनुं सवत्सां वृषभं सुवर्णम्॥ मृद्गोमयं स्वस्तिकमक्षतांश्च तैलं मधु ब्राह्मणकन्याकाश्च । श्वेतानि : पुष्पाणि तथा शर्मी च हुताशनं चन्दनमर्कबिम्बम् ॥ अश्वत्थवृक्षं च समालभेत ततश्च कुर्यान्निजजातिधर्मम् इति ॥ चन्द्रिकायाम् — रोचनां चन्दनं हेम मृदङ्गं दर्पणं मणिम् । गुरुमग्निं च सूर्यं च प्रातः पश्येत् सदा - लोकेऽस्मिन् मङ्गलान्यष्टौ ब्राह्मणो गौर्हुताशनः । हिरण्यं सर्पिरादित्य आपो राजा तथाऽष्टमः । एतानि सततं पश्येन्नमस्येदर्चयेच्च यः । प्रदक्षिणं च कुर्वीत तथाऽस्यायुर्न हीयते ॥ स्वात्मानं च घृते पश्येद्यदीच्छेच्चिरजीवितम् इति ॥

[[134]]

மங்களத்ரவ்யதர்சனம்

ஹோமத்திற்கடுத்த கார்யத்தைச் சொல்லுகிறார். தேவலர்:தேவகார்யம் செய்து, பிறகு மங்களத்ரவ்ய தர்சனம் செய்ய வேண்டும். மாதவீயத்தில்:ஹோமம் செய்த பிறகு மங்கள த்ரவ்யங்களை ஸ்பர்சிக்க வேண்டும். பிறகு வெளியிற் செல்வது சிறந்ததாகும். அறுகு, நெய், தயிர், ஜலகும்பம், கன்றுடன் கூடிய பசு, எருது,பொன், மண், கோமயம், ஸ்வஸ்திகம்,அக்ஷதம்,எண்ணெய், தேன், ப்ராம்ஹணன், கன்யை,

வெண்ணிறமான

புஷ்பங்கள், வன்னி, அக்னி, சந்தனம், ஸூர்யமண்டலம், அரசுமரம் இவைகளைத் தொடவேண்டும். பிறகு தன் ஜாதிக்குரிய தர்மத்தைச் செய்ய வேண்டும். சந்த்ரிகையில்:கோரோசனை, சந்தனம்,பொன், ம்ருதங்கம், கண்ணாடி, ரத்னம், குரு, அக்னி, ஸூர்யன் இவைகளைக் காலையில் பார்க்க வேண்டும். நாரதர்:இவ்வுலகில் மங்களமான த்ரவ்யங்கள் எட்டு, அவை - ப்ராம்ஹணன், பசு, அக்னி, பொன், நெய், ஸூர்யன், ஜலம், ராஜா என்பவைகளாம். இவைகளை எவன் ப்ரதிதினமும் பார்க்கின்றானோ, வணங்குகின்றானோ, பூஜிக்கின்றானோ, ப்ரதக்ஷிணம் செய்கின்றானோ அவனுக்கு

ஆயுஸ் குறைவதில்லை. வெகுநாள் ஜீவித்திருக்க விரும்பினால் தன்னை நெய்யில் பார்க்க வேண்டும்.

मनुः – सुवर्णं चन्दनं रत्नं पञ्चगव्यानि रोचनाम्। प्रियङ्गं सर्षपं क्षौद्रं मङ्गलानि प्रचक्षते ॥ अग्निचित् कपिला सत्री राजा भिक्षुर्महोदधिः । दृष्टमात्राः पुनन्त्यके तस्मात् पश्येत्तु नित्यशः इति ॥ स्मृत्यर्थसारेविप्रान्यर्काम्बुगोहेमनृपाज्यं मङ्गलं स्मृतम् । अग्निचित् कपिला सत्री यज्वा मृष्टान्नदोऽम्बुधिः ॥ ज्ञानसिद्धस्तपः शान्तो दीर्घायुर्धार्मिकः शुचिः । एते पापहराश्चैनान् सदा पश्येन्नमेदपि इति ॥ भरद्वाजः — विष्णुक्रान्तां शर्मी दूर्वां चन्दनं शङ्खपुष्पिकाम् । सिद्धार्थकान् प्रियद्धुं च प्रातः शिरसि धारयेत् ॥ पापिष्ठं दुर्भगं चान्धं नग्नमुत्कृत्तनासिकम् । प्रातर्न पश्येदेतांस्तु दृष्ट्वा पश्येत् दिवाकरम् इति ॥

::

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் உத்தர பாகம்

[[135]]

மனு: பொன், சந்தனம், ரத்னம், பஞ்சகவ்யங்கள், கோரோசனை, தேமா, கடுகு, தேன் இவைகளை மங்கள வஸ்துக்கள் என்கின்றனர். சயனம் செய்தவன், காராம்பசு, யாகம் செய்தவன், அரசன், ஸன்யாஸீ, ஸமுத்ரம் இவர்கள் தர்சனத்தினாலேயே சுத்தி செய்பவர்கள், ஆகையால் இவர்களை ப்ரதிதினமும் பார்க்க வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்;ப்ராம்ஹணன், அக்னி, ஸூர்யன், ஜலம், பசு, பொன், அரசன், நெய் இவைகள் மங்கள த்ரவ்யங்களாம். சயனம் செய்தவன், காராம்பசு, தீக்ஷிதன், யாகம் செய்தவன், அன்னதாதா, ஸமுத்ரம், ப்ரம்ஹஜ்ஞானீ, தபஸ்வீ, தீர்க்காயுஸ்ஸு,தர்மசீலன், சுத்தனாய் இருப்பவன் இவர்கள் பாபத்தைப் போக்குகிறவர்களாவர். இவர்களைப் ப்ரதிதினமும் பார்க்க வேண்டும். நமஸ்கரிக்கவும் வேண்டும். பரத்வாஜர்:விஷ்ணுக்ராந்தை, வன்னி, அறுகு, சந்தனம், சங்கபுஷ்பீ, வெண்கடுகு,தேமா இவைகளைக் காலையில் தலையில் தரிக்க வேண்டும். அதிகபாபி, குரூபி, குருடன், வஸ்த்ரம் இல்லாதவன், மூக்கரையன் இவர்களைக் காலையில் பார்க்கக் கூடாது. பார்த்தால் ஸூர்யனைப் பார்க்க வேண்டும்.

स्मृतिरत्ने गोमूत्रं गोमयं सर्पिः क्षीरं दधि च रोचना । षडङ्गमेतत् परमं मङ्गल्यं सर्वतो नृणाम् ॥ हरिद्रा लवणं धाना राजमाषास्तथा गुडम् । जीरकं फलपुष्पं च मङ्गलाष्टकमुच्यते ॥ इक्षवः सूपराजश्च निष्पावा यवधान्यकम् । विकारवच्च गोक्षीरं कौसुम्भं कुसुमं तथा । लवणं चाष्टमं तद्वत् सौभाग्याष्टकमुच्यते इति ॥ रत्नावल्याम्— धार्याणि शिरसा नित्यं पुष्पाणि श्रियमिच्छता । द्रोणेक्षुपुष्पं श्रीवृक्षपत्रं मूर्द्धनि निक्षिपेत् इति ॥ बोधायनः - अरणिं कृष्णमार्जारं चन्दनं सुमणिं घृतम् । तिलान् कृष्णाजिनं छागं गृहेष्वेतानि धारयेत् ॥ गृहे पारावता धार्याश्शारिका वै शुकास्तथा । घ्नन्ति वै धारिता ह्येते भूतबाधां गृहे ध्रुवम्

[[136]]

ஸ்ம்ருதிரத்னத்தில்:பசுவின் மூத்ரம், பசுவின் சாணி, நெய், பால், தயிர்,கோரோசனை இவ்வாறும் மனிதர்களுக்குப் பரம மங்களத்தைக் கொடுப்பதாகும். மஞ்சள், உப்பு, பொரி, மொச்சை, வெல்லம், ஜீரகம்,பழம், புஷ்பம், இவ்வெட்டும் மங்களமெனப்படும். கரும்பு, மொச்சை, அவரை, யவை, பசுவின் பால், தயிர், நெய் முதலியது, செம்பருத்தி, பூ, உப்பு இவை ஸௌபாக்யாஷ்டகம் எனப்படுகின்றன. ரத்னாவளியில்:ஸம்பத்தை விரும்புகிறவன் புஷ்பங்களைத் தலையில் தரிக்க வேண்டும். தும்பைப்பூ, கரும்புப்பூ, பில்வஇலை இவைகளைத் தலையில் தரிக்க வேண்டும். போதாயனர்:அரணி, கரும்பூனை, சந்தனம், நல்ல ரத்னம், நெய், எள், மான்தோல், ஆடு இவைகளை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.புறாக்களையும், பெண்கிளிகளையும், கிளிகளையும் வீட்டிலிருக்கச் செய்ய வேண்டும். இவை வீட்டில் தரிக்கப்பட்டால் பூதங்களின் தொந்தரையைப் போக்கும். நிச்சயம்.

स्मृतिप्रदीपिकायाम् — चित्रभानुमनड्वाहं देवं गोष्ठं चतुष्पथम् । ब्राह्मणं धार्मिकांश्चैव नित्यं कुर्यात् प्रदक्षिणम् इति ॥ भरद्वाजः — कण्डूय पृष्ठतो गां तु कृत्वा चाश्वत्थवन्दनम् । उपगम्य गुरून् सर्वान् विप्रांश्चैवाभिवादयेत् इति ॥ अभिवादनविधिस्तु पूर्वमेव निरूपितः ॥

ஸ்ம்ருதிப்ரதீபிகையில்:அக்னி, எருது, தேவதை, மாட்டுக் கொட்டில், நாற்சந்தி, ப்ராம்ஹணன், தார்மிகர் வைகளை ப்ரதிதினமும் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். பரத்வாஜர்:பசுவை முதுகில் சொரிந்து, அரசுக்கு நமஸ்காரம் செய்து, குருக்களையும், எல்லா ப்ராம்ஹணர்களையும் அடைந்து நமஸ்கரிக்க வேண்டும். அபிவாதனவிதி முந்தியே சொல்லப்பட்டுள்ளது.

ब्रह्मयज्ञविधिः

अथ ब्रह्मयज्ञविधिः ॥ तत्र दिग्देशकालानाह श्रुतिः - ब्रह्मयज्ञेन137

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் यक्ष्यमाणः प्राच्यां दिशि ग्रामादछदिर्दर्श उदीच्यां प्रागुदीच्यां वोदित आदित्ये इति ॥ अछदिर्दर्शशब्देन देशविशेषो लक्षितः । छदिः गृहाच्छादनं तृणकटादि । तद्यत्र न दृश्यते, तत्रेत्यर्थः । उदित आदित्य इत्यनेन उदयात् प्राग्भावी कर्मकालो निषिध्यते । उदयानन्तरं होमकालत्वात् तदनन्तरकालो विधीयते । एतच्च अह्नि विहितकालोपलक्षणम् ॥ तथा च बृहस्पतिः स चार्वाक्तर्पणात् कार्यः पश्चाद्वा प्रातराहुतेः ॥ वैश्वदेवावसाने वा नान्यदर्ते निमित्ततः इति । अत्र वैश्वदेवशब्देन मनुष्ययज्ञान्तकर्म विवक्षितम् ॥

ப்ரம்ஹயக்ஞ விதி

இனி ப்ரம்ஹயக்ஞ விதி. அதில் திக்கு, தேசம், காலம் வைகளைச் சொல்லுகின்றது, ச்ருதி:(வேதம்) ‘ப்ரம்ஹயஜ்ஞேந + ஆதித்யே’ என்று ‘அசதிர்தர்சே’ என்ற சப்தத்தினால் தேசவிசேஷம் சொல்லப்பட்டது. ‘சதி:’ என்பதற்கு வீட்டின்மேல் ஆவரணமான புல், பாய் முதலியதென்று பொருள். அது எவ்விடத்தில் காணப்படுவதில்லையோ அவ்விடத்தில் என்று பொருள். ‘உதித ஆதித்யே’ என்பதால் உதயத்திற்கு முன்புள்ள கர்மகாலம் நிஷேதிக்கப்படுகிறது. உதயத்திற்குப் பிறகு ஹோமகாலமானதால், அதற்குப் பிறகுள்ள காலம் விதிக்கப்படுகிறது. இது பகலில் விதிக்கப்பட்ட காலத்தையும் தெரிவிக்கின்றது. அவ்விதமே.

ப்ருஹஸ்பதி:அந்த ப்ரம்ஹயக்ஞத்தைத் தர்ப்பணத்திற்கு முன், அல்லது காலை ஹோமத்திற்குப் பிறகாவது, வைச்வ தேவத்திற்குப் பிறகாவது செய்ய வேண்டும். காரணமில்லாமல் மற்றக் காலத்தில் செய்யக் கூடாது. இங்கு வைச்வதேவ சப்தத்தால் மனுஷ்யயக்ஞம் முடிவுவரையுள்ள கர்மம் சொல்லத் தகுந்தது.

यदाह व्यासः यदिस्यात्तर्पणादर्वाक् ब्रह्मयज्ञः कृतो न हि । कृत्वा मनुष्ययज्ञं तु ततः स्वाध्यायमारभेत् इति ॥ तर्पणं च

[[138]]

माध्याह्निकसावित्री जपानन्तरं विहितं स्मृतिचन्द्रिकामाधवीयस्मृत्यर्थसारादौ ॥ तथा च बोधायनः - अथादित्यमुपतिष्ठत उद्वयं तमसस्पर्युदुत्यं चित्रं तच्चक्षुर्देवहितं य उदगादित्यथोत्तरं देवतास्तर्पयत्यथ निवीती भूत्वा ऋषींस्तर्पयत्यथ प्राचीनावीती पितॄन् इति । व्यासोऽपि – मध्याह्नसमये स्नात्वा सावित्रीं वै जपेद्बुधः । आचम्य च यथाशास्त्रं शक्त्या स्वाध्यायमाचरेत् । ततः सन्तर्पयेद्देवानृषीन्पितृगणांस्तथा इति ।

ஏனெனில், வ்யாஸர்:தர்ப்பணத்திற்கு முன் ப்ரம்ஹயக்ஞம் செய்யப்படாவிடில் மனுஷ்யயக்ஞத்தைச் செய்து, பிறகு ப்ரம்ஹயக்ஞத்தை ஆரம்பிக்கவேண்டும். ஸ்ம்ருதி சந்த்ரிகா, மாதவீயம்,

ஸ்ம்ருத்யர்த்தஸாரம் முதலியவைகளில். தர்ப்பணமும் மாத்யாஹ்னிக காயத்ரீ ஜபத்திற்குப் பிறகு விதிக்கப்பட்டுள்ளது, அவ்விதமே, போதாயனர்:பிறகு ஸூர்யோபஸ்தானம் செய்ய வேண்டும். ‘உத்வயம், உதுத்யம், rio, क्रमः, ய உதகாத் என்ற மந்த்ரங்களால்.பிறகு தேவதைகளைத் தர்ப்பிக்க வேண்டும். பிறகு நிவீதியாய் ருஷிகளையும், ப்ராசீனாவீதியாய் பித்ருக்களையும் தர்ப்பிக்க வேண்டும். வ்யாஸரும்:மத்யாஹ்னகாலத்தில் ஸ்நானம் செய்து காயத்ரியை ஜபிக்க வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து சக்திக்குகந்தபடி ப்ரம்ஹயக்ஞம் செய்ய வேண்டும். பிறகு தேவர், ருஷிகள், பித்ருகணங்கள் இவர்களைத் தர்ப்பிக்க வேண்டும்.

जमदग्निः मध्यन्दिने कृतोपस्थानः प्रागासीनः कुशासने इति ॥ गौतमोऽपि —– नित्यस्वाध्यायः पितृभ्यश्चोदकदानम् इति ॥ एतदेवाभिप्रेत्य ब्रह्मयज्ञान्ते आश्वलायन आह देवतास्तर्पयति इत्यादि । कालादर्शे – प्रातर्मध्यन्दिने वाऽपि ब्रह्मयज्ञो विधीयते ।

। प्रातर्यदि तदा प्रातराहुत्याः परतो भवेत् ॥ मध्याह्ने चेत् तर्पणात् प्राग्वैश्वदेवात् परत्र वा इति । एवं च प्रातराहुत्यनन्तरं वा,

[[139]]

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் माध्याह्निकसावित्री जपानन्तरं तर्पणात् पूर्वं वा, मनुष्ययज्ञानन्तरं वा

ஜமதக்னி:மத்யாஹ்னத்தில்

உபஸ்தானம்

செய்தவனாய், குசாஸனத்தில் கிழக்கு நோக்கி உட்கார்ந்தவனாய் என. கௌதமரும்:வேதத்தை நித்யமும் அத்யயனம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்கும் உதகதானம் நித்யமும் செய்ய வேண்டும்.(சகாரத்தால் தேவர்களுக்கும் ருஷிகளுக்கும்.) இந்த அபிப்ராயத்தி னாலேயே ஆச்வலாயனர் ப்ரம்ஹயக்ஞத்திற்குப் பிறகு ‘தேவதைகளைத் தர்ப்பிக்க வேண்டும் என்பது முதலியதைச் சொன்னார். காலாதர்சத்தில்:காலையில், அல்லது மத்யாஹ்னத்தில் ப்ரம்ஹயக்ஞம் விதிக்கப்படுகிறது. காலையிலானால் காலை ஹோமத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும். மத்யாஹ்னத்திலானால் தர்ப்பணத்திற்குமுன், அல்லது வைச்வதேவத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும். இவ்விதமிருப்பதால், காலையில் ஹோமத்திற்குப் பிறகாவது, மத்யாஹ்னத்தில் காயத்ரீ ஜபத்திற்குப் பிறகு தர்ப்பணத்திற்கு முன்னாவது, மனுஷ்யயக்ஞத்திற்குப் பின்னாவவது ப்ரம்ஹயக்ஞத்தைச் செய்ய வேண்டும்.

देशादीतिकर्तव्यमाह मनुः - अपां समीपे नियतो नैत्यकं विधिमास्थितः । सावित्रीमप्यधीयीत गत्वाऽरण्यं समाहितः इति ॥ आपस्तम्बोऽपि - अकृतप्रातराश उदकान्तं गत्वा प्रयतश्शुचौ देशेऽधीयीत इति ॥

தேசம் முதலியதையும் விதியையும் சொல்லுகிறார், மனு: ப்ரம்ஹயக்ஞம் செய்ய வேண்டியவன் அரண்யம் முதலிய ஜனமில்லாத ப்ரதேசம் சென்று, நதீ முதலிய ஜலத்தின் ஸமீபத்தில் கவனமுடையவனாய் நியம முடையவனாய், காயத்ரியையாவது அத்யயனம் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பரும்:பகல் போஜனத்திற்கு முன்

140 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ஜல ஸமீபத்திற்குச் சென்று சுத்தனாய், சுத்தமான ஸ்தலத்தில் அத்யயனம் (ப்ரம்ஹயக்ஞம்) செய்ய வேண்டும்.

उपवीतादीतिकर्तव्यं श्रुतिराह — दक्षिणत उपवीयोपविश्य हस्ताववनिज्य त्रिराचामेद्दिः परिमृज्य सकृदुपस्पृश्य शिरश्चक्षुषी नासिके श्रोत्रे हृदयमालभ्य इति ॥ यज्ञोपवीत्युपविश्य ब्रह्मयज्ञेन यक्ष्य इति सङ्कल्प्य विद्युदसीत्युदकमुपस्पृशेत् । यक्ष्यमाणो वेष्ट्वा वा इति श्रुतेः । ततः हस्ताववनिज्य - आमणिबन्धनात् प्रक्षाल्य । पादयोरप्युपलक्षणमेतत् । कर्माङ्गं क्षालनान्तरं हस्तपादस्य । ततस्त्रिरपः पिबेत् । द्विरोष्ठौ परिमृज्य, सकृदुपस्पृश्य, सव्यं पाणिं पादौ च प्रोक्ष्य, शिरश्चक्षुषी नासिके श्रोत्रे हृदयं चालभ्य । प्रत्येकं सजलं स्पृष्ट्वेत्यर्थ इति हरदत्तेन व्याकृतम् ॥ त्रिराचामेदित्यादि यदुक्तं तस्य फलमाह श्रुतिः तेन ऋचः प्रीणाति यद्विः परिमृजति तेन यजूषि यत् सकृदुपस्पृशति तेन सामानि यच्छिरश्चक्षुषी नासिके श्रोत्रे हृदयमालभते तेनाथर्वाङ्गिरसो ब्राह्मणानीतिहासानू पुराणानि कल्पान् गाथा नाराश सीः प्रीणाति इति । आन्ध्रादयस्तु केचित् — यत्सकृदुपस्पृशति तेन सामानि इत्यस्यानन्तरं यत् सव्यं पाणिं पादौ प्रोक्षति यच्छिरश्चक्षुषी इति फलवाक्यमधीयते ॥

यत्त्रिराचामति

உபவீதம் முதலிய கார்யத்தைச் சொல்லுகின்றது ச்ருதி:‘தக்ஷிணத: + ஹ்ருதயமாலப்ய’ என்று. யக்ஞோபவீதியாய் உட்கார்ந்து, ‘ப்ரம்ஹயக்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்பித்து, ‘வித்யுதஸி’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தைத் தொட வேண்டும். ‘யாகத்திற்கு முன்னும், பின்னும் ஜலத்தைத் தொடவேண்டு’ மென்று ச்ருதியிருப்பதால். பிறகு கைகளை அலம்பி, மணிக்கட்டு வரையில் அலம்பி, இது கால்களுக்குமுபலக்ஷணம். கால் கைகளை அலம்புதல் இக்கர்மத்திற்கு அங்கமாகிய வேறுகர்மம். பிறகு மூன்று தடவை ஜலத்தைப் பருக வேண்டும். இருமுறை உதடுகளைத் துடைத்து, ஒருதடவை

.

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[141]]

ஜலத்தைத் தொட்டு, இடதுகையையும், பாதங்களையும் ப்ரோக்ஷித்து, தலை, கண்கள், மூக்குகள், காதுகள், மார்பு இவைகளை ஸ்பர்சிக்கவும். இங்கு ‘தனித்தனியாய் ஜலத்துடன் தொட்டு’ என்று ஹரதத்தரால் வ்யாக்யானம் செய்யப்பட்டுள்ளது. ‘மூன்றுமுறை ஜலத்தைப் பருகவேண்டும்’ என்பது முதலாய் முன் சொல்லியதற்குப் பலனைச் சொல்லுகிறது ச்ருதி - ‘யத்த்ரிராசாமதி + ப்ரீணாதி என்று. மூன்று தடவை ஆசமனத்தால் ருக்வேதத்தையும், இருமுறை துடைப்பதால் யஜுர் வேதத்தையும், ஒரு தடவை தொடுவதால் ஸாமவேதத்தையும், இடது கை கால்கள் இவைகளை ப்ரோக்ஷிப்பதாலும், தலை, கண்கள், மூக்குகள், காதுகள், மார்பு இவைகளைத் தொடுவதாலும், அதர்வாங்கிரஸ்ஸுகள், ப்ராம்ஹணங்கள், இதி ஹாஸங்கள், புராணங்கள், கல்பங்கள், காதைகள், நாராசம்ஸிகள் என்றவைகளை த்ருப்தி செய்விக்கின்றான். ஆந்திரர் முதலான சிலர் தேநஸாமானி என்பதைத் தொடர்ந்து இடது காலையும் இருகால்களையும் புரோக்ஷிப்பது சிரஸையும் கண்களையும் புரோக்ஷிப்பது என்ற பலனைக் குறித்த வாக்யத்தையும் சொல்லுகின்றனர்.

कर्तव्यान्तरमाह श्रुतिः - दर्भाणां महदुपस्तीर्योपस्थं कृत्वा प्राङासीनः स्वाध्यायमधीयीत इति ॥ महत्प्रभूतं यथा तथा आसनत्वेन दर्भानुपस्तीर्य । द्वितीयार्थे षष्ठी । उपस्थमिति दक्षिणोत्तरिणमासनविशेषं कृत्वा प्रामुख आसीनः तत्रापि द्यावापृथिव्योः सन्धिमीक्षमाणः समाहितः स्वाध्यायमधीयीत आत्मीयं वेदं पठेदित्यर्थः ॥

[[1]]

வேறு கார்யத்தையும் சொல்லுகின்றது ச்ருதி - ‘தர்ப்பாணாம் + மதீயீத’ என்று. நிறைய இருக்கும்படி தர்ப்பங்களை ஆஸனமாய்ப் பரத்தி, வலதுகால் இடதுகாலின் மேலிருக்கும் ஆஸனத்திலமர்ந்து, கிழக்கு முகமாய் உட்கார்ந்தவனாய், ஆகாசம், பூமி இவைகளில் நடுவைப் பார்ப்பவனாய், கவனமுடையவனாய், தனது வேதத்தைப் படிக்க வேண்டும்.

[[142]]

दर्भासनस्य अवश्यकर्तव्यतार्थं दर्भाः स्तूयन्ते श्रुत्यैव अपां वा एष ओषधीनां रसो यद्दर्भा : सरसमेव ब्रह्म कुरुते इति ॥ अपामोषधीनां च रसो दर्भा नाम । तस्मात् तत्र आसित्वा अधीयानः सरसं - वीर्यवत् ब्रह्म - वेदं कुरुत इत्यर्थः ॥ प्राङासीन इत्यत्र विशेषमाह श्रुतिः दक्षिणोत्तरौ पाणी कृत्वा सपवित्रौ इति ॥ दक्षिणः हस्तः उत्तरः उपरिभूतः ययोस्तौ दक्षिणोत्तरौ । एवंभूतौ सपवित्रौ पाणी उत्सङ्गवर्तिनी कृत्वा । समावप्रच्छिन्नाग्रौ दर्भों प्रादेशमात्रौ पवित्रे ॥

தர்ப்பாஸனம்

……

ஆவச்யகமென்பதற்காகத் தர்ப்பங்களைப் புகழ்கிறது வேதமே - ‘அபாம்வா + குருதே’ ஜலங்களுடையவும், ஓஷதிகளுடையவும் ஸாரமாம் தர்ப்பைகளென்பது, ஆகையால் அவைகளில் உட்கார்ந்து அத்யயனம் செய்பவன் வேதத்தை வீர்யமுள்ளதாகச் செய்கிறான் என்று பொருள். கிழக்கு நோக்கி உட்கார்ந்து என்றவிடத்தில் விசேஷத்தைச் சொல்லுகின்றது ச்ருதி - ‘தக்ஷிணோத்தரேள + ஸபவித்ரௌ’ என்று. இடது கையின் மேல் வலதுகையிருக்க வேண்டும். பவித்ரமும் தரிக்க வேண்டும். இவ்விதமான கைகளை மடியின் மேல் வைத்துக் கொண்டு. ஸமங்களாயும், நுனி நறுக்கப்படாதவைகளும், ஒட்டையளவுள்ளவைகளுமான இரண்டு தர்ப்பங்கள் பவித்ரம் எனப்படும்.

अथ यदुक्तं स्वाध्यायमधीयीत इति, तत्र विशेषमाह - ओमिति प्रतिपद्यत इति । प्रतिपद्यते - आरभते । अथ ओङ्कारः स्तूयते ‘एत’ दित्यादिना ॥ ओमिति प्रतिपत्त्यनन्तरकर्तव्यमाह श्रुतिः त्रीनेव प्रायुङ्क्त भूर्भुवस्स्वरित्याद्वैतद्वै वाचः सत्यं यदेव वाचः सत्यं तत् प्रायुङ्क्ताथ सावित्रीं गायत्रीं त्रिरन्वाह पच्छोऽर्धर्चशोऽनवान सविता श्रियः प्रसविता श्रियमेवाप्नोत्यथो प्रज्ञातयैव प्रतिपदा छन्दासि प्रतिपद्यते इति । भूर्भुवः स्वरित्याह - व्याहृतित्रयं पठति । किं कृतं भवति ? त्रीनेव वेदान् प्रयुक्तवान् भवति । एतद्वै व्याहृतित्रयं

J

[[1]]

[[143]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் वाचः सत्यं - वेदात्मिकाया वाचः सम्बन्धि सत्यं सारभूतम् । त्रिभ्यस्सारत्वेन प्रभूतत्वात् दध्नो नवनीतमिव । तस्मात्तदेव पठन् त्रयीसारमेव पृथगवस्थितं प्रयुक्तवान् भवति ॥ अथ व्याहृत्यनन्तरं सावित्रीं सवितृदेवत्यां, गायत्रीं तत्सवितुरित्यृचं, त्रिरन्वाह - अनुक्रमेण पठति । पच्छः पादं पादम् । अथ अर्धर्चशः अर्धर्चमर्धर्चम् । सङ्ख्यैकवचनादिति शस् । अथ अनवानं अनुच्छ्वासं, अर्धर्चेऽप्यनुपरमन् । अत्र केचित् व्याहृतीर्विहृताः त्रिष्वनुवचनेषु कुर्वन्ति । अन्ये तु व्याहृतीर्विहृताः पादादिष्वन्तेषु वा तथाऽर्धर्चयोरुत्तमां कृत्स्नायाम् इति ब्रह्मोपदेशक्रमेण कुर्वन्ति । सविता खलु सर्वस्याः श्रियः प्रसविता - उत्पादयिता । अतस्तद्देवत्यां गायत्रीमधीयानः श्रियं प्राप्नोति । अथ सावित्र्यन्ते स्वाध्यायमधीयीतेति विधिः । एवमेकस्मिन्नहनि विधानमुक्तम् । अथो - अनन्तरादिषु दिवसेषु प्रज्ञातयैव प्रतिपदा - उपक्रमेण, छन्दांसि छन्दोवयवान्, प्रतिपद्यते - आरभते । अव्यवधानेनावस्थितत्वं प्रज्ञातत्वम् । पूर्वेद्युर्यावदधीतं, तत एवारभ्य उत्तरेद्युरधीयीत । न तु यं कश्विद्वेदभागमिति ।

'

அத்யயனத்தில் விசேஷத்தைச் சொல்லுகின்றது, मंकीः’’ ढाळा शुकं - CGL Gng siu Color 1quing

114-1

की, फ्रीः ‘G51 +

ச்

Cg’ ना. पु. 41:, வ்யாஹ்ருதிகளையும் படிக்க

.

Grippin

Color GLD.

என்ன

செய்ததாகும்? மூன்று வேதங்களையும் படித்தவனாகிறான். இந்த மூன்று வ்யாஹ்ருதிகளும் வேதரூபமான வாக்கின் ஸாரமாகியதாம். தயிரினின்றும் வெண்ணை உண்டாவது

போல் மூன்று

உண்டாகியவை.

வேதங்களினின்றும்

ஆகையால்

ஸாரமாய்

அம்மூன்று

வ்யாஹ்ருதிகளையும் படிப்பவன் மூன்று வேதங்களின் ஸாரத்தையே படித்தவனாகிறான். வ்யாஹ்ருதிகளைப் படித்த

t

[[144]]

பிறகு ஸவிதாவைத் தேவதையாயுடைய காயத்ரியை தத்ஸவிது: என்னும் ருக்கை மூன்று தடவை படிக்க வேண்டும். பாதம் பாதமாய். பாதி பாதியாய். மூச்சுவிடாமல் ருக்கின் நடுவிலும் நிறுத்தாமல். இங்கு சிலர் வ்யாஹ்ருதிகளைப்

பிரித்து ஒவ்வொரு

அனுவசனத்திற்கு ஒன்றாகச் சொல்லுகின்றனர். சிலர் ப்ரம்ஹோபதேசத்திற்கு

சொல்லிய க்ரமப்படி

படிக்கின்றனர். ஸவிதா என்ற தேவன் ஸகல ஸம்பத்தையும் உண்டாக்குகிறவன். ஆகையால் ஸவித்ரு தேவதாகமான காயத்ரியை படிப்பவன் ஸம்பத்தை அடைகிறான். காயத்ரியைப் படித்த பிறகு தனது வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும் என்பது விதி. இவ்விதம் ஒரு நாளில் செய்ய வேண்டிய விதி சொல்லப்பட்டது. மறுநாள் முதலிய தினங்களில், முதல்நாளில் முடிந்த பாகத்திற்கு மேலுள்ள பாகத்தையே கவனத்துடன் ஆரம்பித்து அத்யயனம் செய்ய வேண்டும். இதன்றி ஏதாவது ஒரு பாகத்தைப் படிக்கக் கூடாது.

स्वशाखाध्ययनं ब्रह्मयज्ञः । तथा च ब्राह्मणम् यत्स्वाध्यायमधीयीतैकामप्यृचं यजुः साम वा तद्ब्रह्मयज्ञः सन्तिष्ठते

  • यश्व श्रुतिजपः प्रोक्तो ब्रह्मयज्ञः स उच्यते इति ॥

पैठीनसिः - स्वशाखाध्ययनं यत्तत् ब्रह्मयज्ञं प्रचक्षते । ब्रह्मयज्ञपरो

विप्रो ब्रह्मलोके महीयते इति ॥

தன்

வேதத்தையோதுவதே

ப்ரம்ஹயக்ஞம்.

அவ்விதமே வேதம் சொல்லுகிறது. ‘யத்ஸ்வாத்யாய + திஷ்டதே’ என்று. ஸ்வ - தன்னுடைய, அத்யாய :-வேதம், என்று பொருள். சௌனகர்:வேதத்தை ஓதுவதென்பதெதுவோ, அது ப்ரம்ஹயக்ஞம் எனப் படுகிறது. பைடீநஸி:தனது வேதத்தை ஓதுவதெதுவோ அதை ப்ரம்ஹயக்ஞம் என்கின்றனர். ப்ரம்ஹயக்ஞத்தை நித்யமனுஷ்டிப்பவன் ப்ரம்ஹலோகத்தில் சிறப்பை அடைகிறான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[145]]

आश्वमेधिकेऽपि —— वेदमादौ समारभ्य तथोपर्युपरि क्रमात् । यदधीतेऽन्वहं शक्त्या तत्स्वाध्यायं प्रचक्षते ॥ ऋचं वाऽथ यजुर्वाऽपि साम गाथामथापि वा । इतिहासपुराणानि यथाशक्ति न हापयेत् इति ॥ योगयाज्ञवल्क्यः – प्रदक्षिणं समावृत्य नमस्कृत्योपविश्य च । दर्भेषु दर्भपाणिभ्यां संहताभ्यां कृताञ्जलिः ॥ स्वाध्यायं तु यथाशक्ति ब्रह्मयज्ञार्थमाचरेत् इति ॥ हारीतः - दर्भासीनो दर्भपाणिर्ब्रह्मयज्ञविधानतः । ब्राह्मणो ब्रह्मयज्ञं तु कुर्याच्छ्रद्धासमन्वितः इति ॥

வேதத்தை

ஆச்வமேதிகத்திலும் : -

முதலில் ஆரம்பித்து மேல் மேலும் வரிசையாய் ப்ரதிதினமும் சக்திக்குத் தகுந்தபடி.அத்யயனம் செய்வதை ஸ்வாத்யாயம் (insomwägi) GT & pri. (कंठ, अgo, GO IT LDLD,

काकु, இதிஹாஸம், புராணம் இவைகளிலொன்றை யதாசக்தி அத்யயனம் செய்ய வேண்டும் விடக்கூடாது. யோகயாக்ஞவல்க்யர்:ப்ரதக்ஷிணமாய்த் திரும்பி, நமஸ்கரித்து, தர்ப்பங்களில் உட்கார்ந்து, தர்ப்பங்களுடன் கூடிய கைகளைச் சேர்த்து அஞ்சலி செய்பவனாய் ப்ரம்ஹயக்ஞத்திற்காக யதாசக்தி வேதாத்யயனம் செய்ய Galior Gio. :-

வேண்டும். ப்ராம்ஹணன் தர்ப்பங்களில் அமர்ந்து, தர்ப்பங்களைக் கையில் தரித்து, ப்ரம்ஹயக்ஞ விதிப்படி, ச்ரத்தை உடையவனாய் ப்ரம்ஹயக்ஞம் செய்ய வேண்டும்.

शौनकः प्राणायामैर्दग्धदोषः शुक्लाम्बरधरः शुचिः । यथाविध्यप आचम्य आहरेद्दर्भसंस्तरम् ॥ पवित्रपाणिः कृत्वा तु उपस्थं दक्षिणोत्तरम् इति । स एव - प्राग्वोदग्वा ग्रामान्निष्क्रम्याप आप्लुत्य शुचौ देशे यज्ञोपवीत्याचम्याक्लिन्नवासा दर्भाणां महदुपस्तीर्य प्राकूलानां तेषु प्राङ्मुख उपविश्योपस्थं कृत्वा दक्षिणोत्तरौ पाणी सन्धाय पवित्रवन्तौ द्यावापृथिव्योः सन्धिमीक्षमाणस्संमील्य वा यत्र वा युक्तमात्मानं मन्यते तथा युक्तोऽधीयीत स्वाध्यायं ओंपूर्वा व्याहृतीस्सावित्रीमन्वाह पच्छोऽर्धर्चशः सर्वाम् इति ॥

[[146]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भांगः

சௌனகர்:வெளுத்த வஸ்த்ரம் தரித்தவனாய், சுத்தனாய், ப்ராணா யாமங்களால் பாபங்களற்றவனாய், விதிப்படி ஆசமனம் செய்து, தர்ப்பாஸனத்தில் உட்கார்ந்து, வலதுகால் இடதுகாலின் மேலுள்ள ஆஸனத்தைச் செய்து கொண்டு, ப்ரம்ஹயக்ஞம் செய்ய வேண்டும். சௌனகரே:க்ராமத்தினின்றும் கிழக்கு அல்லது வடக்குத்திக்கிற் சென்று, ஸ்நானம் செய்து, சுத்தமான ஸ்தலத்தில் யக்ஞோபவீதியாய் ஆசமனம் செய்து, உலர்ந்த வஸ்த்ரமுடையவனாய், கிழக்கு நுனியாயுள்ள தர்ப்பங்களைக் கவனமாய்ப் பரத்தி அவைகளின் மேல் கிழக்கு முகனாய் உட்கார்ந்து, வலதுகாலை இடது காலின் மேல்தரித்து, இடதுகையின் மேல் வலதுகையை வைத்து, இருகைகளிலும் பவித்ரம் தரித்து, ஆகாசம் பூமி இவைகளின் நடுவைப் பார்ப்பவனாய், அல்லது கண்களை மூடிக்கொண்டு, எவ்விதம் இருந்தால் விக்ஷேபம் இல்லாமல் இருக்குமோ அவ்விதமிருந்து வேதத்தைப் படிக்க வேண்டும். ஓங்காரத்தையும் வ்யாஹ்ருதிகளையுமம் படித்துப் பிறகு காயத்ரியை பாதம் பாதமாகவும், பாதி பாதி ருக்காகவும், பிரிக்காமல் சேர்ந்ததாகவும் சொல்ல வேண்டும்.

स्मृतिरत्नावल्याम् – स्नात्वा यज्ञोपवीती च भूत्वाऽऽचम्योदकं तथा । पवित्रे लक्षणैर्युक्ते कृत्वाऽच्छिन्नाग्रतादिकैः ॥ तयोरेकैकमेकैकपाणिना धारयेत् पृथक् । सव्यस्य पाणे रङ्गुष्ठप्रदेशिन्योस्तु मध्यतः ॥ दक्षिणस्याङ्गुलीर्न्यस्य चतस्रोऽङ्गुष्ठवर्जिताः । तथा सव्यकराङ्गुष्ठं दक्षिणाङ्गुष्ठवेष्टितम् ॥ निधाय चैवं सम्बद्धौ पाणी दक्षिणसक्थनि । प्रणवं व्याहृतीश्चैव गायत्रीं च जपेत् क्रमात् । पच्छोऽर्धर्चश उच्छ्वासाद्वेदादींश्चतुरो जपेत् । नित्यं प्रश्नमधीयीत यथाशक्त्यथवा पठेत् । तन्त्रत्रयं काठकं च वैश्वदेवमनून् पठेत् । मन्त्र प्रश्नौ पुनश्चैवं ब्रह्मयज्ञे क्रमं विदुः ॥ यावन्तं मन्त्रमध्येतुं शक्यं स्वाध्यायमात्मनः । तावन्तमनुवाकं वा सूक्तं प्रश्नमथापि वा । तथा यावत् प्रतिज्ञात मध्यायं सूक्तमेव वा । ऋचंஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்

உத்தர பாகம்

[[147]]

वाऽप्यन्ततोऽवश्य मधीयीत स्वशक्तितः । ओं नमो ब्रह्मण इति जपित्वा प्रणवं जपेत् । यद्दद्यादतिथिभ्यस्तु ब्रह्मयज्ञस्य दक्षिणा ॥ न कुर्यादासनस्थस्तु ब्रह्मयज्ञं कदाचन इति ॥ आसनस्थः

कम्बलाद्यासनस्थः ॥

ஸ்ம்ருதிரத்னாவளியில்:-

ஸ்நானம்

செய்து,

யக்ஞோபவீதியாய் இருந்து, ஆசமனம் செய்து, லக்ஷணங்களுடன் கூடிய இரண்டு பவித்ரங்களைச் செய்து அவைகளுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு கையில் தனியாய், தரிக்க வேண்டும். இடது கையின் பெருவிரல் தர்ஜனீ விரலிவைகளின் நடுவில், வலது கையின் பெருவிரலல்லாத நான்கு விரல்களையும் வைத்து, இடது கையின் பெருவிரலை வலது கையின் பெருவிரலால் சுற்றி, இவ்விதம் சேர்க்கப்பட்டவைகளை வலது துடையில் வைத்து, ப்ரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்ரீ இவைகளை க்ரமமாய் ஜபிக்க வேண்டும். காயத்ரியை பாதம் பாதமாகவும், பாதி ருக்காகவும், முழுவதுமாகவும் ஜபிக்க வேண்டும். வேதாதிகள் நான்கையும் ஜபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ப்ரச்னத்தைப் படிக்க வேண்டும். அல்லது யதாசக்தி படிக்கலாம்.(க்ரமமாய்) மூன்று தந்த்ரங்களையும். (ஸம்ஹிதா, ப்ராம்ஹணம்

ஆரண்யகம் இவை மூன்று தந்த்ரங்களாம்) காடகத்தையும், வைச்வதேவ மந்த்ரங்களையும், மந்த்ர ப்ரச்னங்களிரண்டையும் படிக்க வேண்டும். மறுபடியும் இவ்விதமே. ப்ரஹ்மயக்ஞத்தில் இவ்விதம் க்ரமத்தைக் சொல்லுகின்றனர். எவ்வளவு மந்த்ரத்தைப் படிக்க முடியுமோ அவ்வளவு அனுவாகமாவது, ஸூக்தமாவது, ப்ரச்னமாவது படிக்கலாம். அப்படியே எவ்வளவு ப்ரதிக்ஞை செய்து கொள்ளப்பட்டதோ அவ்வளவு அத்யாயம், அல்லது ஸூக்தம், ருக்கு இவைகளை யதாசக்தி படிக்கலாம். ஓம் நமோ ப்ரம்ஹணே என்று ஜபித்து ப்ரணவத்தையும் ஜபிக்க வேண்டும். அதிதிகளுக்கு எதைக் கொடுக்கின்றனோ அது தக்ஷிணை. ஒருகாலும் கம்பளம்

..

148 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः முதலிய ஆஸனத்தில் இருப்பவனாய் ப்ரம்ஹ யக்ஞம் செய்யக்கூடாது.

स्मृत्यन्तरे – नमो ब्रह्मण इत्येतां त्रिरुक्त्वा प्रणवं वदेत् । ग्रामाद्वहिरधीयीत मध्यमेन स्वरेण तु । अधीते मनसा ग्रामे ब्रह्मयज्ञं करोति चेत् । अयं तु ब्रह्मयज्ञोऽस्य भिक्षादानादि दक्षिणा इति । आपस्तम्बः - शुचौ देशेऽधीयीत यथाध्यायमुत्सृजन् वाचा मनसा चानध्याये इति । यथाध्यायं यथापाठम् । अनेन पदक्रमाद्यनुषङ्गो निषिध्यते । वाचेति मानसस्य व्युदासः । उत्सृजन् - आदित आरभ्य प्रथमादिष्वहस्सु अधीतं द्वितीयादिष्वहस्सु उत्सृज्य ततः

மற்றொரு ஸ்ம்ருதியில் ‘நமோப்ரம்ஹணே’ என்ற ருக்கை மூன்று தடவை படித்து ப்ரணவத்தையும் சொல்ல வேண்டும். க்ராமத்திற்கு வெளியில் மத்யமஸ்வரத்துடன் படிக்க வேண்டும். க்ராமத்திற்குள் ப்ரம்ஹயக்ஞம்

செய்தால் மனதால் படிக்க

படிக்க வேண்டும். இதுவே ப்ரம்ஹயக்ஞமாம். பிக்ஷைகொடுப்பது முதலியது இதற்குத் தக்ஷிணையாம். ஆபஸ்தம்பர்:சுத்தமான ஸ்தலத்தில், உயர்ந்த குரலினால், அத்யயனம் செய்த பாடப்ரகாரமாய், முந்திய தினத்தில் படித்ததை விட்டு அடுத்தது முதல் படிக்க வேண்டும். அனத்யயன தினத்தில் மனதால் படிக்க வேண்டும். பாடப்ரகாரமாய் என்றதால் பதம் க்ரமம் முதலியவை நிஷேதிக்கப்படுகின்றன. வாசா என்பதால் மானஸிகம் கூடாதென்பதாம்.

मध्यन्दिने विशेषमाह श्रुतिः - मध्यन्दिने प्रबलमधीयीतासौ खलु वावैष आदित्यो यद्ब्राह्मणस्तस्मात्तर्हि तेक्ष्णिष्ठं तपति इति ॥ प्रबलं - प्रभूतम् । योऽयं ब्राह्मणो नाम एषः असावादित्यः स्वयमादित्य एवायम् । तयोरेकत्वात् । स यश्चायं पुरुषे । यश्चासावादित्ये। स एकः इति श्रुतेः । यस्मात् ब्राह्मणाख्य आदित्यो

[[149]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் मध्यन्दिने अध्ययनं तपस्स्थनीयं करोति, तर्हि - तस्मिन् काले मध्यन्दिने मुख्यादित्यः, तेक्ष्णिष्ठं - तीक्ष्णतरं तपतीत्यर्थः ॥

மத்யாஹ்ன காலத்திலுள்ள விசேஷத்தைச் சொல்லுகின்றது. ச்ருதி’மத்யந்தினே+தபதி என்று. மத்யாஹ்னத்தில் உரக்க அத்யயனம் செய்ய வேண்டும். ப்ராம்ஹணன் என்பவன் இந்த ஸூர்யனேயாம். அவ்விருவரும் ஒன்றானவரே. ‘புருஷனிடத்தில் இருப்பவனும், ஸூர்யனிடத்தில் இருப்பவனும் ஒருவன் என்று ச்ருதி இருப்பதால். எதனால் ப்ராம்ஹண ஸூர்யன் மத்யாஹ்னத்தில் தபஸ்ஸின் ஸ்தானத்திலுள்ள அத்யயனத்தை ப்ரபலமாய்ச் செய்கின்றானோ, ஆகையால் அக்காலத்தில் வான ஸூர்யனும் மிகத் தீக்ஷ்ணமாய்த் தபிக்கின்றான்.

तत्रैव - नमो ब्रह्मण इति परिधानीयां त्रिरन्वाहाप उपस्पृश्य गृहानेति ततो यत् किञ्च ददाति सा दक्षिणा इति । परिधानीयां - परिसमापनीमृचं त्रिरन्वाह । अप उपस्पृश्य । आदावन्ते चेति वेदितव्यम् । तत्रादौ विद्युदसीति । अन्ते वृष्टिरसीति । ततो गृहं गत्वा यत् किञ्चिदपि गृहस्थो दद्यात् । सा दक्षिणा अस्य यज्ञस्याङ्गम् । तस्माद्यत् किञ्चिद्दद्यादिति विधिः ।

ச்ருதியிலேயே :‘நமோ + தக்ஷிணா’ என்று. ‘நமோப்ரஹ்மணே’ என்று ஸமாப்தியில் சொல்லும் ருக்கை மூன்று தடவை சொல்ல வேண்டும். பிறகு ஜலத்தைத் தொடவேண்டும். இது ஆதியிலும் அந்தத்திலும். ஆதியில் ‘வித்யுதஸி’ என்பதால். அந்தத்தில் ‘வ்ருஷ்டிரஸி’ என்பதால். பிறகு வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு எந்த

பிறகு எந்த ஏதாவதொரு

ஏதாவதொரு வஸ்துவை க்ருஹஸ்தன் கொடுக்கின்றானோ அந்தத் தக்ஷிணை இந்த யாகத்திற்கு அங்கமாம். ஆகையால் ஏதாவதொன்றைக் கொடுக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறது.

[[150]]

एवं मुख्यविधिमुक्त्वा आपत्कल्पमाह श्रुतिः - ग्रामे मनसा स्वाध्यायमधीयीत दिवानक्तं वेति हस्माह शौच आह्नेय उतारण्येऽबल उत वाचोत तिष्ठन्नुत व्रजन्नुतासीन उत शयानोऽधीयीतैव स्वाध्यायं तपस्वी पुण्यो भवति य एवं विद्वान् स्वाध्यायमधीते इति । यदुक्त मछदिर्दर्श इति, तत्रोच्यते ग्रामे मनसेति । यदुक्तमुदित आदित्य इति,

ர்வு:

ரி - : : 1 அரவு:பஞ்4:அfபு, அவு: अशक्तश्चेन्मनसाऽधीयीत । उत वाचा । आसनाशक्तौ स्थानाद्यनुज्ञायते उत तिष्ठन्नित्यादिना । अधीयीतैव - अशक्तश्चेत् यथाकथञ्चिदध्ययनमेव कुर्यात् । न त्वङ्गाशक्त्या प्रधानं परित्याज्यमित्यर्थः । य एवं स्वाध्याय माहात्म्यं विद्वान् - विजानन् स्वाध्यायमधीते, स एव तपस्वी भवति - अध्ययनफलं प्राप्नोति । पुण्यः - पङ्क्तिपावनश्च भवतीत्यर्थः ।

இவ்விதம்

மனஸா

முக்யகல்பத்தைச்

.

சொல்லி

ஆபத்கல்பத்தைச் சொல்லுகின்றது:ச்ருதி:‘க்ராமே + மதீதே’ என்று. க்ராமத்திலானால் மனதினாலேயே அத்யயனம் செய்ய வேண்டும். பகலிலோ ராத்ரியிலோ செய்ய வேண்டும் என்றார் சுசி என்பவரின் புத்ரர் ஆஹ்னேயர் என்பவர். அரண்யத்திலும் அசக்தன் மனதினால் செய்யலாம், அல்லது வாக்கினால் செய்யலாம். விதிப்படி உட்காருவதற்குச் சக்தியில்லாவிடில் நின்றுகொண்டோ, சென்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ எவ்விதமாயாவது ப்ரம்ஹயக்ஞம் செய்ய வேண்டும். அங்கத்தை அனுஷ்டிக்க முடியாததால் ப்ரதானத்தை விடக்கூடா தென்பது பொருள். எவன் இவ்விதம் ப்ரம்ஹயக்ஞத்தின் மஹிமையை அறிந்தவனாய் அத்யயனம் செய்கின்றானோ அவன் தபஸ்வியாய் ஆகிறான் அத்யயன பலத்தை

·

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 151

அடைகிறான். புண்யன் என்பது பொருள்.

·

பங்க்திபாவனனுமாகிறான்

नक्तं वेत्येतत् ब्रह्मयज्ञस्यावश्यकत्वप्रतिपादनपरम् । न तु रात्रावनुष्ठानपरम्। तथा च श्रूयते - स वा एष यज्ञः सद्यः प्रतायते सद्यः : सन्तिष्ठते तस्य प्राक् सायमवभृथ इति । स एष ब्रह्मयज्ञः सद्यः अहन्येव

  • । - ர் -

सायङ्कालात् पूर्वमेव अवभृथः - समाप्तिरित्यर्थः । स्मर्यते च - रात्रौ प्रहरपर्यन्तं दिवाकृत्यानि कारयेत् । ब्रह्मयज्ञं च सौरं च वर्जयित्वा विशेषतः इति । अतः दिवा ब्रह्मयज्ञकरणे स्नातकव्रतलोपे च प्रायश्चित्तमभोजनम् इति मनूक्तं द्रष्टव्यम् ।

‘ராத்ரியிலாவது’ என்றது ப்ரம்ஹயக்ஞம் அவச்யம் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொல்வதற்காகவாம். ராத்ரியில் செய்யலாம் என்பதைச் சொல்வதற்கல்ல. அவ்விதமே ச்ருதியுள்ளது - ‘ஸவாஏஷ+மவப்ருத:’ என்று இந்த ப்ரம்ஹயக்ஞம் பகலிலேயே ஆரம்பிக்கப் படுகிறது, பகலிலேயே முடிக்கப்படுகிறது. அதற்கு ஸாயங்காலத்திற்கு முன்பே அவப்ருதம் = ஸமாப்தி என்று பொருள். ஸ்ம்ருதியுமுள்ளது: ‘பகலில் செய்ய வேண்டிய கார்யங்களை ராத்ரியில் ஒரு யாமத்திற்குள் செய்யலாம். ப்ரம்ஹயக்ஞம், ஸௌரம் - ஸூர்யனைக் குறித்துச் செய்யும் நமஸ்காரம், பூஜை முதலியதைத் தவிர்த்து’ என்று. ஆகையால் பகலில் ப்ரம்ஹயக்ஞம் செய்யாவிடில், ‘க்ருஹஸ்தனின் வ்ரதம் லோபித்தால் அதற்கு ப்ராயச்சித்தம் உபவாஸம்’ என்று மனு சொல்லியதை அறியவும்.

आपस्तम्बः –तपस्स्वाध्याय इति ब्राह्मणं तत्र श्रूयते स यदि. तिष्ठन्नासीनः शयानो वा स्वाध्यायमधीते तप एव तत्तप्यते तपो हि स्वाध्यायः इति । अनधीतवेदस्य ब्रह्मयज्ञे गायत्री जपमाह मनुः अपां समीपे नियतो नैत्यकं विधिमास्थितः । गायत्रीमप्यधीयीत

[[152]]

गत्वाऽरण्यं समाहितः इति । सङ्ग्रहः - ब्रह्मयज्ञे जपेत् सूक्तं पौरुष चिन्तयन् हरिम् । स सर्वान् जपते वेदान् साङ्गोपाङ्गान् विधानतः इति ॥

वेदवाक्यपुराणानि सेतिहासानि शक्तितः ।

याज्ञवल्क्यः

ब्रह्मयज्ञप्रसिध्यर्थं विद्यां चाध्यात्मिकीं जपेत् इति ॥

ஆபஸ்தம்பர்:நியமத்துடன் செய்யுமிந்த அத்யயனம் தபஸ் என்கிறது வேதம். வேதத்தில் இவ்விதம் கேட்கப்படுகிறது. ப்ரம்ஹயக்ஞாத்யயனம் செய்பவன், நின்றவனாகவோ, உட்கார்ந்தவனாகவோ, படுத்தவ னாகவோ, அத்யயனம் செய்தாலும் அது தபஸ் செய்ததாகவே யாகின்றது. அத்யயனமே தபஸ்தான். வேதாத்யயனம் செய்யாதவனுக்கு ப்ரமம்ஹயக்ஞத்தில் காயத்ரீ ஜபத்தை விதிக்கின்றார்:மனு:ப்ரம்ஹயக்ஞம் செய்பவன் அரண்யத்திற்குச் சென்று ஜலத்தின் ஸமீபத்தில் காயத்ரியையாவது கவனமுள்ளவனாய் அத்யயனம் செய்ய வேண்டும். ஸங்க்ரஹத்தில்:ப்ரம்ஹயக்ஞத்தில் வேதஜபத்தில், விஷ்ணுவை த்யானிப்பவனாய், புருஷ ஸூக்தத்தை ஜபிக்க வேண்டும். ஜபித்தவன் அங்கங்க

ளுடனும், உபாங்கங்களுடனும் கூடிய

கூடிய வேதங்களை விதிப்படி ஜபித்தவனாவான். யாக்ஞவல்க்யர்:ப்ரம்ஹயக்ஞம் ஸித்திப்பதற்காக புராணங்கள், இதிஹாஸங்கள், இவைகளையும் ஜபிக்க வேண்டும்.

स्मृत्यर्थसारे

வேதவாக்யங்கள்,

ப்ரம்ஹவித்யை

प्रणवव्याहृतीरुक्त्वा

सावित्रीं

पच्छोऽर्द्धर्चशोऽनवान मुक्त्वाऽध्यायं सूक्त मृचं वा प्रश्नमनुवाकं वा यजुर्वा साम वा सावित्रीं वेतिहासं पुराणं वा मन्द्रेण मध्यमेन वा स्वरेणाधीत्य नमो ब्रह्मण इति त्रिरुक्त्वा ओं तत्सदिति समापयेत् इति । ग्रहणाध्ययनवत् ब्रह्मयज्ञाध्ययनस्य अनध्यायदिवसेषु परित्यागप्राप्तौ मनुराह - वेदोपाकरणे चैव स्वाध्याये चैव नैत्यके । न निरोधोऽस्त्यनध्याये होममन्त्रेषु चैव हि । नैत्यके नास्त्यनध्यायो

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[153]]

ब्रह्मसत्रं हि तत् स्मृतम् । ब्रह्माहुतिहुतं पुण्यं यद (अन) ध्यायवषट्कृतम् इति । ब्रह्मैव आहुतिद्रव्यम् । तेन हुतम् । अधीयत इत्यध्यायः याज्यादिमन्त्रसमूहः । तेन वषट्कारेणापि हुतमित्यर्थः ।

ஸ்ம்ருத்யர்த் ஸாரத்தில்:ப்ரணவத்தையும்,

சொல்லி,

வ்யாஹ்ருதிகளையும்

காயத்ரியைப் பாதம்பாதமாகவும், பாதி ருக்காகவும், முழுவதுமாகவும் சொல்லி, ஒரு அத்யாயத்தையாவது, ஒரு ஸூக்தம், ருக், ப்ரச்னம், அனுவாகம், யஜுஸ், ஸாமத்தையாவது, காயத்ரியையாவது, இதிஹாஸத்தையாவது, புராணத்தை யாவது, தணிந்த ஸ்வரத்தினாலாவது, மத்யமஸ்வரத்தினா லாவது ஜபித்து, நமோப்ரம்ஹணே என்ற ருக்கை மூன்று தடவை ஜபித்து ‘ஓம் தத்ஸத்’ என்று முடிக்க வேண்டும். கற்றுக் கொள்வதற்கான அத்யயனத்திற்குப் போல் ப்ரம்ஹயக்ஞாத்யயனத்திற்கும் அத்யயன நிஷித்த தினங்களில் பரித்யாகம் ப்ராப்தமாக இருக்கும் போது, சொல்லுகிறார்:மனு:உபாகர்மத்திலும், ப்ரம்ஹ யக்ஞத்திலும், ஹோமமந்த்ரங்களிலும், அனத்யயன தினத்தில் நிஷேதமில்லை. ப்ரம்ஹ

யக்ஞத்தில்

அனத்யயனதின நிஷேதமில்லை. அது ப்ரம்ஹஸத்ரம் என்றதல்லவோ சொல்லப்பட்டுள்ளது. யாஜ்யா முதலிய மந்த்ரங்களாலும், வஷட்காரத்தாலும் ஹோமம் செய்யப்படும் வேதமே ஆஹுதித்ரவ்யம் இந்த யாகத்தில். அது புண்யப்ரதமாகவே ஆகின்றது. ‘அனத்யாய வஷட்க்ருதம்’ என்றும் பாடபேதமுண்டு.

यतो नास्त्यनध्यायः, अत एव अनध्ययनविशेषाननूद्य तेषु जपं प्रशंसति श्रुतिः - तस्य वा एतस्य यज्ञस्य मेघो हविर्द्धानं विद्युदग्निर्वर्षं हविस्स्तनयित्नुर्वषट्कारो यदवस्फूर्जति सोऽनुवषट्कारो वायुरात्माऽमावास्या स्विष्टकृद्य एवं विद्वान् मेघे वर्षति विद्योतमाने स्तनयत्यवस्फूर्जति पवमाने वायावमावास्याया स्वाध्यायमधीते तप एव तत्तप्यते इति । अस्य यज्ञरूपत्वात् कर्मणि चानध्यायनाभावात् ।

[[154]]

तदेव च कर्मत्वं स्पष्टयितुं मेघादयो हविर्द्धानादिरूपेण रूप्यन्ते । तस्यैतस्य ब्रह्मयज्ञस्य अध्ययनात्मनः मेघादयः हविर्धानादिस्थानीयाः । उदकाधारत्वेन मेघो हविर्धानस्थानीयः । उदकस्य च हविष्ट्वमाह वर्ष हविरिति । हविर्धाने हि सोमादीनि हवींषि निधीयन्ते । विद्युत् अग्निस्थानीया । प्रकाशवत्त्वात् । वृष्टिहेतुत्वाच्च । वर्षं हविस्स्थानीयम् । सस्याद्युत्पत्तिहेतुत्वात् । स्तनयित्नुः - स्तनितं कुर्वन् मेघः वषट्कारस्थानीयः । तदनन्तरं वर्षलक्षणस्य हविषः प्रपतनात् । अवस्फूर्जः - अशनिशब्दः । सः अनुवषट्कारस्थानीयः । पश्चाद्भावसाम्यात् । वायुरात्मस्थानीयः प्राणत्वात्। अमावस्या स्विष्टकृत्स्थानीया । यजनसम्पत्तिहेतुत्वात् । य एवं मेघादीनामध्ययनाङ्गत्वं विद्वान् मेघादिसद्भावेऽपि वायौ च पवमाने अमावास्यायां च अधीते, तत्तप एव तप्यते । नित्यस्वाध्याया ध्ययनलक्षणं तपः अविगुणमेव चरति । तदेवाह तपो हि स्वाध्यायः

இல்லாததாலேயே

இவ்விதம் அனத்யாயம் அனத்யயன. ஹேதுக்களைச் சொல்லி அவைகளை ப்ரசம்ஸிக்கின்றது ச்ருதி’தஸ்ய வா + தத்தப்யதே’ என்று. இந்த ப்ரம்ஹயக்ஞம் யக்ஞரூபமானதால் கர்மங்களில் அனத்யயநமில்லாததினால், அந்தக் கர்மத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு,

மேகம் முதலியவை ஹவிர்த்தானம் முதலியதாக ரூபிக்கப்படுகின்றன. அத்யயயன ரூபமான இந்த ப்ரம்ஹயக்ஞத்திற்கு மேகம் ஹவிஸ்ஸு வைக்குமிடம். ஜலத்திற்கு ஆதாரமா யிருப்பதால் மேகம் ஹவிர்த்தானமாம். ஜலத்தை

ஹவிஸ்ஸென்கிறது ‘வர்ஷம்ஹவி:’ என்று. ஹவிர்த் தானத்திலல்லவா ஸோமம் முதலிய ஹவிஸ்ஸுகள் வைக்கப்படுகின்றன. மின்னல் அக்னியாம். ப்ரகாச முள்ளதாலும் மழைக்குக் காரணமாய் இருப்பதாலும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[155]]

யாகம்

மழை ஹவிஸ்ஸாம். பயிர் முதலியதின் உற்பத்திக்குக் காரணமாகுதலால். சப்திக்கும் மேகம் வஷட்காரமாம். அதற்குப் பிறகு மழைரூபமான ஹவிஸ் விழுவதால். இடியின் சப்தம் அனுவஷட்காரமாம். பின்பு இருக்கும் ஸாம்யத்தால். வாயு ஆத்மாவாம். ப்ராணனானதால். அமாவாஸ்யை ஸ்விஷ்டக்ருத்தாம். பூர்த்தியாவதற்கு ஹேதுவானதால். எவன் இவ்விதம் மேகம் முதலியவைக்கு யக்ஞாங்கத் தன்மையை அறிந்து, மேகம் முதலியவை இருக்கும் போதும், காற்று, வீசும் போதும் அமாவாஸ்யையிலும் அத்யயனம் செய்கின்றானோ, அவன் தபஸ்ஸையே செய்கின்றான், நித்யமும் அத்யயனம் செய்வதென்ற தபஸ்ஸைக் குறை வில்லாதாகவே செய்கின்றான். அதையே சொல்லுகிறது. தபோஹிஸ்வாத்யாய:’ என்று. ப்ரம்ஹயக்ஞம் என்பது தவமல்லவா என்பது அதன் பொருள்.

.

आपस्तम्बः – वाजसनेयिब्राह्मणं - ब्रह्मयज्ञो हवा एष यत् स्वाध्यायस्तस्यैते वषट्कारा यत् स्तनयति यद्विद्योतते यदवस्फूर्जति यद्वातो वायति तस्मात् स्तनयति विद्योतमानेऽवस्फूर्जति वाते वा वायत्यधीयीतैव वषट्काणामछम्बट्काराय इति । तस्य शाखान्तरे वाक्यसमाप्तिः । अथ यदि वातो वा वायांत् स्तनयेद्वा विद्योतेत वाऽवस्फूर्जे द्वैकां वर्च मेकं वा यजु रेकं वा सामाभि व्याहरेत् भूर्भुवस्सुवस्सत्यं तपः श्रद्धायां जुहोमीति वैतत्तेनो हैवास्यैतदहः स्वाध्याय उपात्तो भवत्येव‍ सत्यार्यसमयेनाविप्रतिषिद्ध मध्यायानध्यायं ह्युपदिशन्ति तदनर्थकं स्याद्वाजसनेयिब्राह्मणं चेदवेक्षेत इति ॥ अस्यार्थः - स्वाध्यायो नाम य एष ब्रह्मयज्ञः, ब्रह्म - वेदः, तत्साधनो यागः तस्य यज्ञस्य एते स्तनयित्वादयः वषट्काराः । बहुवचननिर्देशात् वषट्कारानुवषट्कारस्वाहाकाराः प्रदानार्थी गृह्यन्ते । यस्मादेते वषट्काराः, तस्मात्

.

156 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः स्तननादिष्वनध्यायनिमित्तेषु सत्स्वपि अधीयीतैव न पुनरनध्याय इति नाधीयीत । किमर्थम्? वषट्काराणामेतेषां अछम्बट्काराय अव्यर्थत्वाय॥ तस्य वाजसनेयिब्राह्मणस्य शाखान्तरे पर्यवसानम् । तदेव शाखान्तरं पठति अथ यदीति । वातादिषु सत्सु एकामृचमधीयीत प्राप्ते प्रदेशे । यजुर्वेदाध्ययने एकं यजुः, सामवेदाध्ययने एकं साम, सर्वेषु वा वेदेषु भूर्भुवस्सुवः सत्यन्तप इति यजुरभिव्याहरेत् । न पुनर्यथापूर्वं प्रश्नमात्रम् । तेनैव - तावतैव अस्य अध्येतुः तस्मिन्नहनि स्वाध्यायः उपात्तो भवति । अधीतो भवतीति यावत् । एवं सति वासजनेयिब्राह्मणस्य शाखान्तरे वाक्यसमाप्तावाश्रयमाणायां आर्यसमयेन आर्याः विशिष्टा मन्वादयः, तेषां समयः

व्यवस्था, तेन अविप्रतिषिद्धं भवति । इतरथा विप्रतिषिद्धं स्यात् । कथम्? आर्या ह्यध्यायमनध्यायं चोपदिशन्ति । तदुपदेशनमनर्थकं स्यात् यदि वाजसनेयिब्राह्मणं यथाश्रुतमवेक्षेताध्येता । अतो वाक्यपरिसमाप्तिरेव युक्ता । एवं हि वाजसनेयिब्राह्मणस्यापि नात्यन्तबाधः । अनध्यायोपदेशस्यापि प्रभूताध्ययनविषयतयाऽर्थवत्त्वमिति ।

[[1]]

ஆபஸ்தம்பர்:வாஜஸநேயி ப்ராம்ஹணம் பின் வருமாறுள்ளது. ‘ஸ்வாத்யாயம் என்கிற இது வேதத்தை ஸாதனமாயுடைய யக்ஞமாகும். அந்த யக்ஞத்திற்கு, மேகசப்தம், LD, 84, காற்று வீசுதல் இவைகளெல்லாம் ஸ்வாஹாகாரம் இவைகளாம். ஆகையால் மேகம் சப்திக்கும் போதும், மின்னல் மின்னும் போதும், இடி இடிக்கும் Gunaji, காற்று வீசும் போதும்

செய்ய

ColorOL. வஷட்காரங்கள் வீணாகாமல் இருப்பதற்காக’ என்று. அந்த வாஜஸநேயி ப்ராம்ஹணத்திற்கு வேறு சாகையில் வாக்யத்தின் முடிவு இருக்கிறது. அதாவது ‘காற்று

Lmgis, go,

ப்ரம்ஹயக்ஞாத்யயனம்

-அதனாலேயே,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 157 வீசினாலும், மேகம் சப்தித்தாலும், மின்னல் மின்னினாலும், இடிசப்தமுண்டானாலும், க்ரமமாய் வந்த இடத்தில் ருக்வேதி ஒரு ருக்கை அத்யயனம் செய்ய வேண்டும். யஜுர் வேதாத்யயனத்தில் ஒரு யஜுஸ்ஸை, ஸாமவேதாத்யயனத்தில் ஒரு ஸாமத்தை அத்யயனம் செய்ய வேண்டும். அல்லது எல்லா வேதங்களின் ஸ்தானத்திலும், ‘பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் தப: ச்ரத்தாயாம் ஜுஹோமி’ என்ற யஜுஸ்ஸை அத்யயயனம் செய்யலாம்.

ப்ரம்ஹயக்ஞம் செய்பவனுக்கு இந்தத் தினத்தில் வேதம் ஓதியதாகிறது. இவ்விதம் இருந்தால் -வாஜஸநேயி ப்ரம்ஹணத்திற்கு வேறு சாகையில் ஸமாப்தியை ஆச்ரயித்தால் மன்வாதிகளான பெரியோர் களின் வ்யவஸ்தையோடு விரோதமில்லாமலாகிறது. இல்லாவிடில் விருத்தமாகும். எப்படியெனில், மன்வாதிகள் அத்யயனகாலம், அனத்யயன கால மிரண்டையும் சொல்லுகின்றனர். அத்யயனம் செய்பவன் வாஜஸநேயி ப்ராம்ஹணத்தை உள்ளபடி அபேக்ஷித்தால் மன்வாதிகளின் வசனம் ப்ரயோஜனமற்றதாகும். ஆகையால் சாகாந்தரத்திலுள்ள வாக்யஸமாப்தியே யுக்தமானது. இவ்விதமானதா வாஜஸநேயி ப்ராம்ஹணத்திற்கும் அதிகபாதமில்லை. மன்வாதிகள் சொல்லிய அனத்யாய வசனங்களுக்கும் அதிகாத்யயன நிஷேதத்தில் தாத்பர்யம் என்பதால் ப்ரயோஜனம் இருக்கிறது என்று.

केचित्तु – नित्यप्रश्नाध्यायिनोऽनध्यायो नास्ति । अमावास्यायां स्वाध्यायमधीते इति नित्यानध्यायेऽप्यध्ययनविधानात् । एकां वर्चमेकं वा यजुः, कल्पं जपेदनध्याये पर्वण्यल्पतरं जपेत् इत्यादिकं तु अनियतप्रश्नाध्यायिविषयम् । अत एवोज्ज्वलायाम् - का पुनरसौ स्मृतिः ? या ब्रह्मयज्ञेऽपि अनध्यायमुपदिशति, मानवे तावद्विपर्ययः श्रूयते नैत्यके नास्त्यनध्यायः इति । सामान्येनानध्यायोपदेशस्तु ब्रह्मयज्ञादन्यत्र चरितार्थः । तस्मात्तादृशी स्मृतिर्मृग्या इति । तथा

[[158]]

स्मृतिरत्नावल्यां - देवतार्चनमन्त्राणां नानध्यायः सदा स्मृतः । संकल्पितानां मन्त्राणां वैदिकानां तथैव च । नानध्यायनिरोधोऽस्ति जपकर्मणि सर्वदा । नित्ये जपे च काम्ये च क्रतौ पारायणे तथा ।

नानध्यायोsस्ति वेदानां अङ्गाभ्यासे तथैव च इति । संकल्पितानां - रुद्रैकादशिनीं पुरुषसूक्तं नित्यमहं जपिष्यामिति संकल्पित वैदिकमन्त्राणां जपे ब्रह्मयज्ञादौ च नास्त्यनध्याय इत्यर्थः ।

சிலரோவெனில்"ப்ரதிதினமும் ஒரு ப்ரச்னம் அத்யயனம் செய்கிறதென்ற நியமமுடையவனுக்கு அனத்யாயம் இல்லை. நித்யானத்யாயமான அமாவாஸ்யை யிலும் அத்யயனம் விதிக்கப்பட்டிருப்பதால். ஒரு ருக்கை, ஒரு யஜுஸ்ஸை, அனத்யாயத்தில் அல்பமாய் ஜபிக்க வேண்டும், பர்வத்தில் அல்பதரமாய் ஜபிக்க வேண்டும்’ என்பது முதலியதெல்லாம் நியதமாய் ப்ரச்னாத்யயனம் செய்யாதவன் விஷயம். ஆகையாலேயே உஜ்வலையில் ‘இந்த ஸ்ம்ருதி எங்குள்ளது? எது ப்ரம்ஹயக்ஞ விஷயத்திலும் அனத்யாயத்தைச் சொல்லுகின்றது? மனு தர்மசாஸ்த்திரத்தில் மாறுதல் கேட்கப்படுகிறதே, நித்ய கர்மவிஷயத்தில் அனத்யாய மில்லை என்று. ஸாதாரணமாய் அனத்யாயம் சொல்லி யிருப்பது ப்ரம்ஹயக்ஞத்தைத் தவிர மற்றவிடத்தில் ப்ரயோஜனமுள்ளது. ஆகையால் அவ்விதமான ஸ்ம்ருதியைத் தேடவேண்டும். என்றுள்ளது. அவ்விதமே, ஸ்ம்ருதி ரத்னாவளியில்:தேவபூஜையில் உபயோகிக்கும் மந்த்ரங்களுக்கு அனத்யாய மெப்பொழுதுமில்லை. ஸங்கல்பம் செய்து கொள்ளப்பட்ட வைதிக மந்த்ரங்களுக்கும் அனத்யாயமில்லை. ஜபத்திலும் எப்பொழுது மனத்யாயமில்லை. நித்ய ஜபம், காம்யஜபம், யாகம், பாராயணம் இவைகளிலும் அநத்யாயமில்லை. வேதாங்கங்களை அப்யஸிப்பதிலும் அனத்யாயமில்லை. ருத்ரைகா தசினியை, புருஸூக்தத்தை நித்யமும் நான் ஜபிக்கப் போகிறேன் என்று ஸங்கல்பிக்கப்பட்ட வைதிக

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[159]]

மந்த்ரங்களின் ஜபத்திலும், ப்ரம்ஹயக்ஞம் முதலியதிலும் அனத்யாயமில்லை என்பது பொருள்.

आपस्तम्बोऽपि – विद्यां प्रत्यनध्यायः श्रूयते न कर्मयोगे मन्त्राणाम् ॥ विद्यां प्रत्येव - ग्रहणंधारणाध्ययनं प्रत्येव अनध्यायः । न पुनर्ब्रह्मयज्ञाग्निहोत्रादिकर्मयोगे मन्त्राणामित्यर्थः । नच कर्मयोगेsनध्यायनिषेधः एकदेशविषयतया चरितार्थ इति वाच्यम् । अग्निहोत्रमन्त्राणामप्येकदेशाध्ययनप्रसक्तेः । अतो नित्यप्रश्नाध्यायिनो नानध्याये निवृत्तिः । अनियताध्यायिनस्तु एकदेशाध्ययनAMIg: //

க்ரஹணதாரணார்த்தமான

சொல்வதால்

ஆபஸ்தம்பரும்:அத்யயனத்தைப் பற்றியே அனத்யாயம் சொல்லப் படுகிறது. மந்த்ரங்களுக்கு ப்ரம்ஹயக்ஞம், அக்னி ஹோத்ரம் முதலிய கர்மஸம்பந்த விஷயத்தில் அநத்யயனம் விதிக்கப்படுவதில்லை. கர்மஸம்பந்தத்தில் அனத்யாயத்தை நிஷேதித்ததும் சில பாகத்தை அத்யயனம் செய்யலாமென்று

ப்ரயோஜன முள்ளதாகின்றது என்றும் சொல்லக் கூடாது. அக்னிஹோத்ர மந்த்ரங்களிலும் ஏகதேசாத்யயனம் ப்ரஸக்தமாகுமாதலால். ஆகையால் நித்யமும் ஒரு ப்ரச்னம் அத்யயனம் செய்யும் நியமம் உடையவனுக்கு அனத்யாயத்தில் ப்ரச்னாத்யயனத்திற்கு நிவ்ருத்தியில்லை. மற்றவனுக்கு ஸ்வல்பபாகாத்யயனம்” என்கின்றனர்.

आत्मदेशयोरशुचित्वे ब्रह्मयज्ञो वर्जनीयः । तथा च श्रुतिः तस्य वा एतस्य यज्ञस्य द्वावनध्यायौ यदात्माऽशुचिर्यद्देश : इति । ब्रह्मयज्ञोऽयं नित्यः । अग्निकार्यपरिभ्रष्टः पतितः परिकीर्तितः । ब्रह्मयज्ञविहीनश्च ब्रह्महा कीर्तितो बुधैः इति प्रत्यवायस्मृतेः । एतत्तं योऽनूत्सृजत्यभागो वाचि भवत्यभागो नांके इति श्रुतेश्च । तमेतं स्वाध्यायमारभ्य यः अनूत्सृजति पश्चात् त्यजति तस्य वाचि

[[160]]

अभागो भवति - फलं न भवति । अत एव नाकेऽपि अभागो

:!!

L

தேஹமும், தேசமும் அசுத்தமாயிருந்தால் ப்ரம்ஹ யக்ஞத்தை வர்ஜிக்க வேண்டும் என்கிறது, ச்ருதி:‘தஸ்யவா + யத்தேச:’ என்று. இந்த யக்ஞத்திற்கு இரண்டு அனத்யாயங்கள், தேஹம் அசுத்தமாயிருப்பதும், தேசம் அசுத்தமாயிருப்பதும். இந்த ப்ரம்ஹயக்ஞம் நித்யமாகும். ‘அக்னி கார்யத்தை விட்டவன் பதிதனெனப்படுகிறான். ப்ரம்ஹயக்ஞத்தை விட்டவனையும் ப்ரம்ஹஹத்யை செய்தவனென அறிந்தவர் சொல்லுகின்றனர்’ என்று தோஷம் சொல்லப்படுவதால், ‘தம்யோ நூத்ஸ்ருஜ+ நாகே’ என்று ச்ருதியிருப்பதாலும். ‘இந்த ப்ரம்ஹயக்ஞத்தை எவன் ஆரம்பித்துப் பிறகு விட்டுவிடுகின்றானோ அவனுக்கு

பலனுண்டாவதில்லை. ஆகையாலேயே ஸ்வர்க்கத்திலும் பலனாண்டாவதில்லை’ என்பது பொருள்.

வாக்கில்

ब्रह्मयज्ञं प्रशंसति श्रुतिः - उत्तमन्नाक रोहत्युत्तमस्समानानां भवति यावन्तं हवा इमं वित्तस्य पूर्णान्ददत् स्वर्गं लोकं जयति तावन्तं लोकं जयति भूयासं चाक्षय्यंचा पपुनर्मृत्युं जयति ब्रह्मणस्सायुज्यं गच्छति इति’ अरण्ये ग्रामे वा यावत्तरस स्वाध्यायमधीतें सर्वान् लोकान् जयति सर्वान् लोकाननृणोऽनुसञ्चरति इति च, यं यं क्रतुमधीते तेन तेनास्येष्टं भवत्यग्नेर्वायोरादित्यस्य सायुज्यं गच्छति इति च ॥

ப்ரம்ஹயக்ஞத்தைப் புகழ்கிறது - ச்ருதி: ‘உத்தமம் + கச்சதி’ என்று. சிறந்த ஸ்வர்க்கத்தை அடைகிறான். ஸமானர்களுள் சிறந்தவனாகிறான். பணத்தால் நிறைந்த இந்தப் பூமியைத் தானம் செய்பவன் எவ்விதமான ஸ்வர்க்க லோகத்தை அடைகின்றானோ, அவ்விதமான லோகத்தை அடைகிறான், அதைவிட அதிகமாயும், குறைவில்லாதது மாகிய லோகத்தையும் ஜயிக்கின்றான். மறுபடி மரணத்தையும் வெல்லுகிறான். ப்ரம்ஹத்தின்

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[161]]

ஸாயுஜ்யத்தை அடைகிறான். என்பது ச்ருதியின் பொருள். ‘அரண்யே + ஸஞ்சரதி’ என்று ச்ருதி. அரண்யத்திலோ க்ராமத்திலோ பலமுள்ளவரையில் (21 अंक) ப்ரம்ஹயக்ஞாத்யயனம் செய்பவன் எல்லா உலகங்களையும் ஜயிக்கின்றான், கடனற்றவனாய் எல்லா உலகங்களிலும் ஸஞ்சரிக்கின்றான், என்பது ச்ருதியின் பொருள். ‘யம்யம் + கச்சதி’ என்று ச்ருதி. எந்தெந்த யாகத்தைச் சொல்லும் வேதபாகத்தை ப்ரம்ஹயக்ஞத்தில் அத்யயனம் செய்கின்றானோ அந்தந்த யாகத்தைச் செய்தவனாகிறான். அக்னி, வாயு, ஆதித்யன் இவர்களின் ஸாயுஜ்யத்தை அடைகிறான், என்பது ச்ருதியின் பொருள்.

काम्यब्रह्मयज्ञाध्ययनफलमाह याज्ञवल्क्यः - मधुना पयसा चैव स देवांस्तर्पयेद्द्विजः । पितॄन् मधुघृताभ्यां च ऋचोऽधीते हि योऽन्वहम् । यजूंषि शक्तितोऽधीते योऽन्वहं स घृतामृतैः । प्रीणाति देवानाज्येन मधुना च पितॄंस्तथा ॥ स तु सोमघृतैर्देवान् तर्पयॆद्योऽन्वहं पठेत् । सामानि तृप्तिं कुर्याच्च पितॄणां मधुसर्पिषा ॥ मेदसा तर्पयेद्देवानथर्वाङ्गिरसः पठन् । पितॄंश्च मधुसर्पिभ्र्भ्यामन्वहं शक्तितो

। द्विजः ॥ वाकोवाक्यं पुराणं च नाराशंसीश्च गाथिकाः । इतिहासांस्तथा विद्याः शक्त्याऽधीते हि योऽन्वहम् ॥ मांसक्षीरौदनमधुतर्पणं स दिवौकसाम् । करोति तृप्तिं कुर्याच्च पितॄणां मधुसर्पिषा । ते तृप्तास्तर्पयन्त्येनं सर्वकामफलैः शुभैः । यं यं क्रतुमधीतेऽसौ तस्य तस्याप्नुयात् फलम् ॥ त्रिर्वित्तपूर्णपृथिवीदानस्य फलमश्नुते । तपसो यत् परस्येहं नित्यं स्वाध्यायवान् द्विजः इति । वाकोवाक्यं - प्रश्नोत्तररूपं वेदवाक्यम् । पुराणं - ब्राह्मादि । चकारात् मानवादि धर्मशास्त्रम् । नाराशंसीः - रुद्रदेवत्यान् मन्त्रान् । गाथाः - यज्ञगाथेन्द्रगाथाद्याः । इतिहासान् - भारतरामायणादीन् । विद्याः

I

वारुण्याद्याः ॥

[[162]]

‘स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ல்

காம்ய ப்ரம்ஹயக்ஞத்தின் பலனைச் சொல்லுகிறார்:யாக்ஞவல்க்யர்:எவன் ப்ரதிதினமும் ருக்வேதத்தை அத்யயனம் செய்கின்றானோ அவன் தேன், பால் இவைகளால் தேவர்களுக்குத் திருப்தியைச் செய்கிறான். தேன் நெய் இவைகளால் பித்ருக்களுக்கும் த்ருப்தியைச் செய்கிறான். எவன் நித்யமும் யதாசக்தி யஜுர்வேதத்தை அத்யயனம் செய்கின்றானோ அவன், நெய், அம்ருதம் இவைகளால் தேவர்களுக்கும், நெய், தேன் இவைகளால் பித்ருக்களுக்கும் த்ருப்தியைச் செய்கிறான். எவன் நித்யமும் ஸாமவேதத்தைப் படிக்கின்றானோ அவன் ஸோமம், நெய் இவைகளால் தேவர்களுக்கும், தேன், நெய் இவைகளால் பித்ருக்களுக்கும் த்ருப்தியைச் செய்கிறான். அதர்வாங்கிரஸ்ஸுகளைப் படிப்பவன் மேதஸ்ஸினால் தேவர்களுக்கும் தேன் நெய் இவற்றால் பித்ருக்கக்ளுக்கும் த்ருப்தியைச் செய்கிறான். வாகோவாக்யம், புராணம், நாராசம்ஸிகள், காதைகள், இதிஹாஸங்கள், வித்யைகள் இவைகளை நித்யமும் யதாசக்தி படிப்பவன், மாம்ஸம், பால், அன்னம், தேன் இவைகளால் தேவர்களுக்கும், தேன், நெய் இவைகளால் பித்ருக்களுக்கும் த்ருப்தியைச் செய்கிறான். த்ருப்தியடைந்த அவர்கள் சுபமான ஸகல காமபலங்களாலும் இவனை த்ருப்தனாய்ச் செய்கின்றனர். எந்தெந்த யாகத்தைப் படிக்கின்றானோ அததன் பலத்தை அடைகிறான். பணத்தால் நிறைந்த பூமியை மூன்று தடவை தானம் செய்த பலத்தை அடைகிறான். நித்யமும் அத்யயனம் செய்யும் ப்ராம்ஹணன் சிறந்த தபஸ்ஸின் பலனையுமடைகிறான். வாகோவாக்யம் கேள்வியும் விடையுமாயுள்ள வேதவாக்யம், புராணம் -ப்ராம்ஹம் முதலியது.சகாரத்தால் மானவம் முதலிய தர்மசாஸ்த்ரமும் சொல்லப்படுகிறது. நாராசம்ஸிகள்

ருத்ரனைத் தேவதையாயுடைய மந்த்ரங்கள். காதைகள் - யக்ஞகாதா, இந்த்ரகாதா முதலியவைகள். இதிஹாஸங்கள் - பாரதம் ராமாயணம் முதலியவை. வித்யைகள் முதலியவைகள்.

வாருணீ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[163]]

श्रुतिरपि - यदृचोऽधीते पयसः कूल्या अस्य पितॄन् स्वधा अभिवहन्ति यद्यजूँषि घृतस्य कूल्या यत् सामानि सोम एभ्यः पवते यदथर्वाङ्गिरसो मधोः कूल्या यद्ब्राह्मणानीतिहासान् पुराणानि कल्पान् गाथा नाराश৺सीर्वेदसः कूल्या अस्य पितॄन् स्वधा अभिवहन्ति यदृचोऽधीते पय आहुतिभिरेव तद्देवास्तर्पयति यद्यजूषि घृताहुतिभिर्यत्सामानि सोमाहुतिभिर्यदथर्वाङ्गिरसो मध्वाहुतिभिर्यद् ब्राह्मणानीतिहासान् पुराणानि कल्पान् गाथा नाराशरसी मैदाहुतिभिरेव तद्देवा ँस्तर्पयति त एनं तृप्ता आयुषा तेजसा वर्चसा श्रिया यशसा ब्रह्मवर्चसेनान्नाद्येन च तर्पयन्ति इति । पयसः कूल्याः पयःपरिपूर्णाः कूल्याः । अस्य अध्येतुः पितॄन् स्वधारूपाः आभिमुख्येन वहन्ति - प्रवहन्ति । सुगममन्यत् ॥

.

ச்ருதியும் :‘யத்ருசோதீதே + தர்ப்பயந்தி’ என்று. ருக்குகளை அத்யயனம் செய்தால், பால் நிறைந்த ஆறுகள் ஸ்வதாகாரத்தால் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸாக ஆகி இவனின் பித்ருக்களை நோக்கி ப்ரவஹிக்கின்றன. யஜுஸ்ஸுகளைப் படித்தால்

படித்தால் நெய்யின் ஆறுகள் ப்ரவஹிக்கின்றன. ஸாமங்களைப் படித்தால் ஸோமரஸம் ஆறாகப் பெருகுகிறது. அதர்வாங்கிரஸ்ஸுகளைப் படித்தால் தேனின் ஆறுகள் ப்ரவஹிக்கின்றன. ப்ராம்ஹணங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள், கல்பங்கள், காதைகள், நாராசம்ஸிகள் இவைகளைப் படித்தால் மேதஸ்ஸின் ஆறுகள் இவனின் பித்ருக்களை நோக்கி ப்ரவஹிக்கின்றன. முன் சொல்லியபடி ருக்கு முதலியதைப் படித்தால் பால் முதலியவையின் ஆஹுதிகளால் தேவர்களை த்ருப்தி செய்விக்கின்றான். த்ருப்தியுற்ற தேவர்கள், இவனை ஆயுஸ், தேஹகாந்தி,பலம், ஸம்பத்து, கீர்த்தி, ப்ரம்ஹவர்ச்சஸம், அன்னம் இவைகளால் த்ருப்தனாகச் செய்கின்றனர்.

अत्र केचित् ब्रह्मयज्ञे नित्ये काम्ये चाथर्वाङ्गिरसादिमन्त्रजपं कुर्वन्ति । तत्र ये यज्ञेन दक्षिणया समत्ता इति वर्गद्वयमथर्वाङ्गिरस-

[[164]]

मन्त्रः । चित्तिः पृथिवी होताऽग्निर्होतेत्यनुवाका ब्राह्मणमन्त्रः । घृतं पिबन्ति मधु ते पिबन्ति सोमं पिबन्त्यमृतेन सार्धम् । मृत्योः परस्तादमृता भवन्ति ये ब्राह्मणा ब्रह्मचर्यं चरन्ति इति इतिहासमन्त्रः । परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् । धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे इति श्लोकः पुराणम् । अथातो दर्शपूर्णमासौ व्याख्यास्यामः इत्यादिः कल्पः । तदेषा च यज्ञगाथा गीयते वैश्वानरीं व्रातपतीं पवित्रेष्टिं तथेव । ऋतावृतौ प्रयुञ्जानः पुनाति दशपूरुष इति गाथामन्त्रः । इदं जना उपश्रुत नराशंसश्रवस्यते । षष्टिं सहस्रा नवतिं च गौरव आदशमेषु दद्महोम् इति नाराशंसमन्त्रः ॥ ततः तच्छंयोरावृणीमहे इति शान्तिं पठन्ति ॥

இங்கு சிலர் நித்ய ப்ரம்ஹயக்ஞத்திலும், காம்ய ப்ரம்ஹயக்ஞத்திலும் அதர்வாங்கிரஸ் முதலிய மந்த்ரங்களைப் படிக்கின்றனர் அதில், ‘யேயக்ஞேந’ என்ற இரண்டு வர்க்கம் அதர்வாங்கிரஸ் மந்த்ரம், ‘சித்தி: ப்ருத்வீ, அக்னிர்ஹோதா’ என்ற அனுவாகங்கள் ப்ராம்ஹண மந்த்ரங்கள். க்ருதம் பிபந்தி + பவந்தி என்றது இதிஹாஸ மந்த்ரம். பரித்ராணாயஸாதூநாம் + யுகே யுகே என்ற ச்லோகம் புராணம். அதாதோ + ஸ்யாம: என்பது முதலியது கல்பம். ததேஷாஹியக்ஞகாதா என்பது காதையாம். இதம் ஜனாஉபச்ருத என்பது நாராசம்ஸ மந்த்ரம். இவைகளைப் படித்துப் பிறகு

பிறகு தச்சம்யோ: என்ற சாந்தியைப் படிக்கின்றனர்.

अयज्ञो वा एषः योऽपत्नीकः । पञ्च क्लृप्ता महायज्ञाः प्रत्यहं गृहमेधिनाम् । पञ्च सूना गृहस्थस्य वर्तन्तेऽहरहस्सदा । एतासां पावनार्थाय पञ्च यज्ञाः प्रकल्पिताः इत्यादिभिः पञ्चमहायज्ञान्तः पातिनो ब्रह्मयज्ञस्य गृहस्थाधिकारित्वावगमेऽपि ब्रह्मचारिभिरपि कर्तव्यः । सायं प्रातश्चाग्निकार्यं यथाशक्ति जितेन्द्रियः । कुर्यात् प्रतिदिनं वर्णी ब्रह्मयज्ञं च तर्पणम् इति विशेषस्मरणात् ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 165 ‘பத்னியில்லாதவன் யக்ஞத்திற்கர்ஹனல்லாதவன்’ ‘க்ருஹஸ்தர்களுக்கு ப்ரதிதினமும் ஐந்து மஹாயக்ஞங்கள் விதிக்கப்பட்டுள்ளன’ ‘க்ருஹஸ்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஐந்து ஹிம்ஸைகள் ஏற்படுகின்றன, அவைகளைப் போக்குவதற்காக ஐந்து யக்ஞங்கள் விதிக்கப்பட்டுள்ளன

என்பது

வசனங்களால்,

ஐந்து

முதலிய மஹாயக்ஞங்களுக்குள்ளான ப்ரம்ஹயக்ஞத்திற்கு க்ருஹஸ்தனே அதிகாரி என்று தெரிந்தாலும் ப்ரம்ஹசாரிகளும் ப்ரம்ஹயக்ஞத்தை அனுஷ்டிக்க வேண்டும். ப்ரம்ஹசாரியாகியவன் ஜிதேந்த்ரியனாய் யதாசக்தி மாலை காலைகளில்

அக்னிகார்யம், ப்ரம்ஹயக்ஞம், தர்ப்பணம் இவைகளை ப்ரதிதினம் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

वसिष्ठः – ऋक्सामाथर्ववेदाक्तान् जपेन्मन्त्रान् यजूंषि च । जपित्वैवं ततः कुर्यात् देवर्षिपितृतर्पणम् इति ॥ तर्पणं तु यथास्वशाखं द्रष्टव्यम्। तच्चाग्रे वक्ष्यते ॥

வஸிஷ்டர்:-

அதர்வவேதம்

ருக்வேதம்,

இவைகளில்

ஸாமவேதம், சொல்லப்பட்ட

மந்த்ரங்களையும், யஜுர்வேதத்திலுள்ள யஜுஸ்ஸுகளையும் ஜபிக்க வேண்டும். இவ்விதம் ஜபித்த பிறகு தேவர்ஷி பித்ரு தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். தர்ப்பணத்தை மேலே சொல்லப் போகிறோம்.

अह्नो द्वितीयभागकृत्यम् - अथ अष्टधा विभक्तस्य दिवसस्य प्रथमभागकृत्यमुक्त्वा द्वितीयभागकृत्यमाह, दक्षः - द्वितीये तु तथा भागे वेदाभ्यासो विधीयते इति । कूर्मपुराणेऽपि - वेदाभ्यासं ततः कुर्यात् प्रयत्नाच्छक्तितो द्विजः । जपेदध्यापयेच्छिष्यान् धारयेद्वै विचारयेत् ॥ अवेक्षेत च शास्त्राणि मन्वादीनि द्विजोत्तमः । वैदिकांश्चापि निगमान् वेदाङ्गानि च सर्वशः इति ॥

[[166]]

பகலில் இரண்டாவது பாகத்தில் செய்ய வேண்டியவை

இனி, எட்டுப் பாகமாய் பிரிக்கப்பட்ட பகலின் முதல் பாகத்தில் அனுஷ்டிக்க வேண்டிய கார்யத்தைச் சொல்லி இரண்டாவது பாகத்தில் அனுஷ்டிக்க வேண்டிய கார்யத்தைச் சொல்லுகிறார் தக்ஷர்:பகலில் இரண்டாவது பாகத்தில் வேதாப்யாஸம் விதிக்கப்படுகிறது. கூர்ம புராணத்திலும்:பிறகு ப்ராம்ஹணன் யதாசக்தி ப்ரயத்னத்துடன் வேதாப்யாஸம் செய்ய வேண்டும். வேதத்தை ஜபிக்க வேண்டும், சிஷ்யர்களை அத்யயனம் செய்விக்க வேண்டும். மறக்காமல் தரிக்க வேண்டும், அர்த்தத்தையும் விசாரிக்க வேண்டும். மனுதர்மசாஸ்த்ரம் முதலிய சாஸ்த்ரங்களையும் பார்க்க வேண்டும். எல்லா வைதிகாகமங்களையும், வேதாங்கங்களையும் பார்க்க

வேண்டும்.

व्यासः नान्यतो ज्ञायते धर्मो वेदादेवैष निर्बभौ । तस्मात्सर्वप्रयत्नेन धर्मार्थं वेदमाश्रयेत् इति ॥ याज्ञवल्क्यः हुत्वाऽग्नीन् सूर्यदेवत्यान् जपेन्मन्त्रान् समाहितः । वेदार्थानधिगच्छेच्च शास्त्राणि विविधानि च इति । तस्मिन्नेव भागे कृत्यान्तरमाह दक्षः समित्पुष्पकुशादीनां स कालस्समुदाहृतः इति ॥ चन्द्रिकायाम् - सन्ध्यासावित्रीहोमाश्च पूर्वस्मिन् भाग एव तु । वेदाभ्यासो द्वितीयेंऽशे समित्पुष्पकुशाहृतिः इति ॥ स्मृत्यन्तरे - तथाऽऽयुष्यहितार्थाय स्वाध्यायं किञ्चदाचरेत् । कुशपुष्पेन्धनादीनि गत्वा दूरं समाहरेत्

வ்யாஸர்:-

தர்மம்

வேதத்தினின்றுமே வெளியாயிற்று, மற்றதிலிருந்து அறியப்படுகிறதில்லை. ஆகையால் தர்மத்தை அறிவதற்கு எவ்விதத்தாலும் வேதத்தை ஆச்ரயிக்க வேண்டும் யாக்ஞவல்க்யர்:அக்னியில் ஹோமம் செய்து, ஸூர்ய தேவதாகமான மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். வேதங்களினர்த்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

தங்களையும்

பலவிதமான

[[167]]

சாஸ்த்ரங்களையும்

அறியவேண்டும். அதே பாகத்தில் மற்றொரு கார்யத்தைச் சொல்லுகிறார் - தக்ஷர்:ஸமித், புஷ்பம், குசம் முதலியதைச் சம்பாதிப்பதற்கு

அதுவே

காலமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. சந்த்ரிகையில் - ஸந்த்யா வந்தனம், காயத்ரீ ஜபம், ஹோமம் இவை முதல் பாகத்தில், இரண்டாவது பாகத்தில் வேதாப்யாஸமும், ஸமித், புஷ்பம், குசம் இவைகளைச் சம்பாதிப்பதுமாம். மற்றொரு ஸ்ம்ருதியில் :ஆயுளின் நன்மைக்காகச் சிறிது வேதாப்யாஸம் செய்ய வேண்டும். குசம், புஷ்பம், ஸமித் முதலியதைத் தூரத்திற் சென்று கொண்டு

வரவேண்டும்.

सङ्ग्रहः

—-

समित्पुष्पकुशादीनि श्रोत्रियः स्वयमाहरेत् इति ॥ शूद्राहृतानि पुष्पाणि क्रयक्रीतानि यानि च । पारक्याणिच पुष्पाणि लब्धान्यर्हाणि नार्चने ॥ उत्तमं स्वार्जितं पुष्पं मध्यमं वन्यमुच्यते । अधमं तु क्रयक्रीतं पारक्यं त्वधमाधमम् ॥ त्याज्यं पर्युषितं जन्तुदूषितं पादलङ्घितम् । म्लानं स्पृष्टं तथाऽस्पृश्यैनतं च प्रतिलोमजैः ॥ हस्तानीतं पटानीतं स्वयंपतितमेव वा । देवारामोद्भवं पुष्पं गृहदेवाय नार्चयेत् इति ॥ आश्वमेधिके — अर्कपुष्पाणि चान्यानि अर्कपत्रस्थितानि च । निर्गन्धानि च पुष्पाणि सर्वाण्येतानि वर्जयेत् ॥ केशकीटापविद्धानि शीर्णपर्युषितानि च । स्वयंपतितपुष्पाणि त्यजेदुपहतानि च इति ॥

ஸம்வர்த்தர்:ஸமித், புஷ்பம், குசம் முதலியதை ச்ரோத்ரியன் தானாகவே கொண்டு வரவேண்டும். ஸங்க்ரஹத்தில் :சூத்ரர்களால் கொண்டு வரப்பட்டதும், விலைக்கு வாங்கியதும், பிறருடையதுமான புஷ்பங்கள் தேவ பூஜைக்கு யோக்யங்களல்ல. தன்னால் ஸம்பாதிக்கப் பட்ட புஷ்பம் உத்தமம், காட்டிலுண்டாகியது மத்யமம். விலைக்கு வாங்கியது அதமம். பிறருடையது அதமாதமம்.

[[168]]

பழைய புஷ்பம் வர்ஜிக்கத் தகுந்தது. ஜந்துக்களால் கெடுக்கப்பட்டதும், கால்களால் தாண்டப்பட்டதுள், வாடியதும், தொடக்கூடாதவர்களால் தொடப்பட்டதும், ப்ரதிலோம ஜாதீயர்களால் கொண்டு வரப்பட்டதும், கையால் கொண்டு வரப்பட்டதும், துணியால் கொண்டு வரப்பட்டதும், தானாக உதிர்ந்ததுமான புஷ்பம் வர்ஜிக்கத் தகுந்ததாகும். தேவதையின் பூந்தோட்டத்தில் உண்டாகிய புஷ்பத்தை வீட்டிலுள்ள தேவதையின் பூஜையில் உபயோகிக்கக் கூடாது. ஆச்வமேதிகத்தில்:எருக்கின் புஷ்பங்கள், எருக்கின் இலையில் வைக்கப்பட்டவை, வாஸனையில்லாதவை, இந்தப் புஷ்பங்களை வர்ஜிக்க வேண்டும்.மயிர், புழு இவைகளால் தூஷிக்கப்பட்டதும், சிதறியதும், பழையதும், தானாக உதிர்ந்ததும், அசுத்தமுமான புஷ்பங்களை வர்ஜிக்க வேண்டும்.

स्मृतिरत्ने जलजानां च सर्वेषां पत्राणामहतस्य च । कुशपुष्पस्य रजतसुवर्णकृतयोरपि ॥ न पर्युषितदोषोऽस्ति तीर्थतोयस्य चैव हि इति ॥ मौद्गल्यः - अवालुकायुतं तोयमस्नेहाक्तं तथौदनम् । असूत्रग्रथितं पुष्पं सर्वं पर्युषितं भवेत् ॥ वर्ज्यं पर्युषितं चान्नं वर्ज्यं पर्युषितं जलम् । न वर्ज्यं जाह्नवीतोयं न वर्ज्यं तुलसीदलम् ॥ आरवारे च शौक्रे च मन्वादिषु युगादिषु । नाहरेत्तुलसीपत्रं मध्याह्नात् परतोऽहनि ॥ सङ्क्रान्त्यां पक्षयोरन्ते द्वादश्यां निशि सन्ध्ययोः । तुलसीं ये विचन्वन्ति ते कृन्तन्ति हरेः शिरः इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்: - ஜலத்தில் உண்டாகும் எல்லாப் புஷ்பங்களுக்கும், பில்வம் முதலிய இலைகளுக்கும், அஹதமான வஸ்த்ரத்திற்கும், குச புஷ்பத்திற்கும், வெள்ளி தங்கமிவைகளால் செய்யப்பட்ட புஷ்பத்திற்கும், புண்யதீர்த்த ஜலத்திற்கும் பழைமையால் தோஷமில்லை. மௌத்கல்யர்:மணலுடன். கூடாத ஜலம், எண்ணெய்யுடன் கூடாத அன்னம், தொடுக்கப்படாத புஷ்பம் இவையெல்லாம் பழைமையுடையதாகும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[169]]

பழைமையுள்ள அன்னம் வர்ஜிக்கத் தகுந்தது. பழைமையுள்ள ஜலம் வர்ஜிக்கத் தகுந்தது. ஆனால், கங்கா ஜலம் வர்ஜிக்கத் தகுந்ததல்ல. துளஸியின் இலையும் வர்ஜிக்கத் தகுந்தல்ல. பௌமவாரம், சுக்ரவாரம், மன்வாதிகள், யுகாதிகள், மத்யாஹ்னத்திற்குப் பிறகான பகல் இக்காலங்களில் துளஸீ பத்ரத்தை க்ரஹிக்கக் கூடாது. ஸங்க்ரமணம், அமா, பூர்ணிமா, த்வாதசீ, ராத்ரி, ஸந்த்யை இக்காலங்களில் துளஸீ பத்ரத்தை க்ரஹிப்பவர் எவரோ அவர் விஷ்ணுவின் சிரஸ்ஸைச் சேதிக்கின்றனர்.

भारते तुलसीपत्रमादाय मद्भक्तो गतवान् यतः । तमेवानुगमिष्यामि यथा गौर्वत्सला तथा ॥ तुलस्याहरणमन्त्रः तुलस्यमृतसंभूते सदा त्वं केशवप्रिया । केशवार्थं लुनामि त्वां वरदा भव शोभने ॥ मोक्षैक हेतो धरणिप्रसूते विष्णोस्समस्तस्य गुरोः प्रिये ते । आराधनार्थं पुरुषोत्तमस्य लुनामि पत्रं तुलसि क्षमस्व ॥ प्रसीद मम देवेशि प्रसीद हरिवल्लभे । क्षीरोदमथनोद्भूते तुलसि त्वं प्रसीद मे इति ॥ कुशोत्पाटनविधिः प्रसङ्गात् पूर्वमेवोक्तः ॥

பாரதத்தில் :துளஸீபத்ரத்தை எடுத்துக் கொண்டு என் பக்தன் எங்கு செல்கின்றானோ அங்கு, அவனை நான், அன்புள்ள பசு தன் கன்றை எவ்விதம் பின் தொடருகிறதோ அவ்விதம் பின் தொடருகிறேன். துளஸியை க்ரஹிக்கும் மந்த்ரம்:அம்ருதத்தினின்றும் உண்டாகிய துளஸியே! நீ எப்பொழுதும் கேசவனுக்குப் பிரியமானவள். உன்னைக் கேசவனுக்காகச் கிள்ளுகிறேன். ஓ சுபமாகியவளே! நீ வரனை அளிப்பவளாயாக வேண்டும். மோக்ஷத்திற்கு முக்ய காரணமாகியவளே! பூமியில் உண்டாகியவளே! புருஷோத்தமனின்

உனது இலையைச் சேதிக்கின்றேன். பொறுக்க வேண்டும். தேவர்களுக்கும் ஈச்வரியே ! அனுக்ரஹிக்க வேண்டும். ஹரியின் வல்லபே! அனுக்ரஹிக்க வேண்டும். பாற்கடலைக் கடைந்ததால் உண்டாகியவளே! ஓதுளசி! எனக்கு நீ அனுக்ரஹம் செய்ய

பூஜைக்காக

[[170]]

வேண்டும். ‘குசத்தை க்ரஹிக்கும் விதி ப்ரஸங்கத்தால் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

तृतीयभागकृत्यम् - अथ तृतीयभागकृत्यमाह दक्षः तृतीये च तथा भागे पोष्यवर्गार्थसाधनम् इति ॥ व्यासोऽपि उपेयादीश्वरं चाथ योगक्षेमार्थसिद्धये । साधयेद्विततानर्थान् कुटुम्बार्थं

।! - 4

।ः 1

लब्धपरिपालनं क्षेमः ॥ हारीतः - सञ्चिन्त्य पोष्यवर्गस्य भरणार्थं विचक्षणः । ईश्वरं चैव कार्यार्थमभिगच्छेद्विजोत्तमः इति ॥ गौतमोऽपि - योगक्षेमार्थमीश्वरमधिगच्छेन्नान्यमन्यत्र देवगुरुधार्मिकेभ्यः इति ॥ मनुः - यात्रामात्रप्रसिद्ध्यर्थं स्वैः कर्मभिरगर्हितैः । अक्लेशेन शरीरस्य कुर्वीत धनसञ्चयम् इति ।

மூன்றாவது பாகத்தின் கார்யம் :மூன்றாவது பாகத்தின் கார்யத்தைச் சொல்லுகிறார் தக்ஷர்:மூன்றாவது பாகத்தில், தன்னால் போஷிக்கத் தகுந்தவர்களைப் போஷிப்பதற்காகப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டும். வ்யாஸரும்:பிறகு யோகக்ஷேமங்கள் ஸித்திப்பதற்காக ஈச்வரனை அடையவேண்டும். ஈச்வரன் - அரசன். இல்லாத பொருளை அடைவது யோகம். கிடைத்த பொருளைப் பரிபாலிப்பது க்ஷேமம். ஹாரீதர்:அறிவுள்ள ப்ராம்ஹணன் போஷிக்கத் தகுந்தவர்களைப் போஷிப்ப தற்காக ஆலோசித்து, கார்ய நிமித்தமாய் அரசனை அடைய வேண்டும். கெளதமரும்:யோகக்ஷேமத்திற்காக ராஜாவை அடைய வேண்டும். தேவதைகள், குருக்கள், தார்மிகர்கள் இவர்களைத் தவிர்த்து மற்றவனை அடையக் கூடாது. மனு:குடும்பரக்ஷணம், நித்ய கர்மானுஷ்டான மிவையுடன் தன் ப்ராணனை ரக்ஷிப்பதற்காக மட்டும், சாஸ்த்ர விஹிதமானதும், இழிவில்லாததுமான தனது கர்மங்களால் சரீரத்திற்கு க்லேசமில்லாமல் பணத்தைச் சேர்க்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

स्मृतिरत्ने

[[171]]

अह्नोऽष्टधा विभक्तस्य भागे चैव तृतीयके । पोष्यवर्गार्थसिद्ध्यर्थं धनमिच्छेत्तु बुद्धिमान् इति ॥ पोष्यवर्गो दक्षेण दर्शितः माता पिता गुरुर्भार्या प्रजा दासः समाश्रितः । अभ्यागतोऽतिथिश्चाग्निः पोष्यवर्ग उदाहृतः । ज्ञातिर्बन्धुजनः क्षीणस्तथाऽनाथः समाश्रितः । अन्योऽपि धनहीनस्तु पोष्यवर्ग उदाहृतः ॥ भरणं पोष्यवर्गस्य प्रशस्तं स्वर्गसाधनम् । नारकं पीडनं तस्य तस्माद्यत्नेन तान् भरेत् । स जीवति य एवैको बन्धुभिश्चोपभुज्यते । जीवन्तोऽपि मृतास्त्वन्ये पुरुषाः स्वोदरम्भराः इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:-

எட்டுப்

பாகமாய்

பிரிக்கப்பட்ட பகலின் மூன்றாவது பாகத்தில் போஷ்யர்களின் போஷணத்திற்காக, புத்தியுள்ளவன் பணத்தை ஸம்பாதிக்க வேண்டும். போஷ்ய வர்க்கமென்பது தக்ஷரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய், தந்தை, குரு, பார்யை,குழந்தை, தாஸன், ஆச்ரிதன், அப்யாகதன், அதிதி, அக்னி இவர்கள் போஷ்யர்கள். ஜ்ஞாதி, பந்து, தரித்ரன், அநாதன், அண்டியவன், பணமில்லாத மற்றவன் இவர்களும் போஷ்யர்களாம். போஷ்யர்களைத்தாங்குவது சிறந்த ஸ்வர்க்கஸாதனமாம். அவர்களைப் பீடிப்பது நரகப்ரதமாம். ஆகையால் ப்ரயத்னத்துடன் அவர்களைப் போஷிக்க வேண்டும். எவனைப் பந்துக்கள் அண்டிப் பிழைக்கின்றனரோ, அவனொருவனே பிழைத்திருக்கிறான். தன் வயிற்றை மட்டும் வளர்க்கும் மற்ற மனிதர்கள் பிழைத்திருந்தாலும் இறந்தவர்களேயாம்.

चतुर्थभागकृत्यम् — अथ चतुर्थभागकृत्यमाह दक्षः - चतुर्थे तु तथा भागे स्नानार्थं मृदमाहरेत् । तिलपुष्पकुशादीनि स्नानं चाकृत्रिमे जले इति ॥ मध्याह्नस्नानविधिस्तु प्रसङ्गात् पूर्वमेव निरूपितः ॥ मध्याह्नसन्ध्याविधिमाह शङ्खः प्रातः सन्ध्यां सनक्षत्रां मध्यमां स्नानकर्मणि । सादित्यां पश्चिमां सन्ध्यामुपासीत यथाविधि ॥

172..

आपोहिष्ठेति सम्प्रोक्ष्य त्र्यृचेनाब्दैवतेन तु । आपः पुनन्तुमन्त्रेण पीत्वाऽपो मार्जयेत् पुनः ॥ दधिक्राव्ण्ण इति च आपोहिष्ठादिभिस्तथा। प्रदक्षिणं परिषिच्य त्वारभेच्छ्रुतिचोदितम् ॥ अर्घ्यमेकं प्रदातव्यं मध्याह्ने भास्करं प्रति । पाणिना जलमादाय सकृत् कुर्यात् प्रदक्षिणम् । दर्भान् धारयमाणः सन्नात्मनो ध्यानमाचरेत् । आदित्यादीन् ग्रहांस्तत्र तर्पयेत् सुसमाहितः । अथ मध्यमसन्ध्याया मासीनः प्राङ्मुखो जपेत् । स्थितो जपेत् सदाकालमादित्याभिमुखो द्विजः ॥ यदि स्यात् क्लिन्नवासा वै वारिमध्यस्थितो जपेत् । सहस्रपरमां देवीं शतमध्यां दशावराम् ॥ गायत्रीं तु यथाशक्ति जपेदव्यग्रमानसः । स्वशाखाविहितैर्मन्त्रैरादित्यमुपतिष्ठति ॥ प्रदर्शयन् व्योममुद्रा मासत्येनेति मन्त्रकम् । स्थितो जपेदूर्ध्वबाहुः सूर्यं पश्यन् समाहितः

.

[[2]]

:-

நான்காவது பாக க்ருத்யம் நான்காவது பாகத்தின் கார்யத்தைச் சொல்லுகிறார்தக்ஷர்:பகலில் நான்காவது பாகத்தில் ஸ்நானத்திற்காக மண்ணைக் கொண்டு வரவேண்டும். எள், புஷ்பம், குசம் முதலியதையும் கொண்டு வரவேண்டும். மனிதர்களால் செய்யப்பட்ட தடாகம் முதலியதல்லாத தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். மத்யாஹ்ன ஸ்நாநவிதியை ப்ரஸக்தியால் முன்பே சொல்லி விட்டோம். மாத்யாஹ்னிக ஸந்த்யாவிதியைச் சொல்லுகிறார்.சங்கர்:நக்ஷத்ரங்களுடன் கூடிய காலத்தில் ப்ராதஸ் ஸந்த்யையையும், மத்யாஹ்ன ஸ்நானகாலத்தில் மத்யாஹ்ன ஸந்த்யையையும், ஸூர்யனுடன் கூடிய காலத்தில் ஸாயம் ஸந்த்யையையும் விதிப்படி உபாஸிக்க வேண்டும். ஜலதேவதாகமான ஆபோஹிஷ்டா முதலிய மூன்று ருக்குகளால் ப்ரோக்ஷித்து, ‘ஆப:புநந்து’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தைப் பருகி, மறுபடி ‘ததிக்ராவ்ண்ண:, ‘ஆபோஹிஷ்டா’ முதலிய மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்து,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[173]]

ப்ரதக்ஷிணமாய் ஜலத்தால் தன்னைச் சுற்றி, வேதம் சொல்லியதை ஆரம்பிக்க வேண்டும். மத்யாஹ்னத்தில் ஸூர்யனைக் குறித்து ஒரு அர்க்யம் கொடுக்க வேண்டும். கையினால் ஜலத்தை எடுத்துக் கொண்டு ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். தர்ப்பங்களைத் தரித்தவனாய்ப் பிரம்மாத்மாவை த்யானிக்க வேண்டும். கவன முடையவனாய் ஸூர்யன் முதலிய க்ரஹங்களைத் தர்ப்பிக்க வேண்டும். பிறகு கிழக்கு

முகமாய் உட்கார்ந்தவனாய், காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஈரவஸ்த்ரத்துடனிருந்தால் ஜலத்தின் நடுவிலிருந்து ஜபிக்க வேண்டும். யதாசக்தி காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஆயிரமுறை ஜபிப்பது உத்தமம்; நூறு மத்யமம்; பத்து அதமம். ஏகாக்ரனாய் ஜபிக்க வேண்டும். தன் சாகையில் விதிக்கப்பட்டுள்ள மந்த்ரங்களால் ஸூர்யோப ஸ்தானம் ஆகாச முத்ரையைக் காண்பிவிப்பவனாய், ‘ஆஸத்யேந’ என்ற மந்த்ரத்தை, நின்று கொண்டு, ஸூர்யனைப் பார்த்துக் கொண்டு, கவனமுடையவனாய் ஜபிக்க வேண்டும்.

செய்ய

வேண்டும்.

योगयाज्ञवल्क्यः - आसत्यक्षु च पूर्वे द्वे त्रिष्टुभौ कवयोविदुः । गायत्री तु तृतीया स्याच्चतुर्थी जगती मता ॥ उष्णिक् तच्चक्षुराद्यस्य छन्द इत्युच्यते बुधैः । हिरण्यस्तूप इत्येष ऋषिर्देवोऽत्र भास्करः इति ॥ उपस्थाय नमस्कुर्याच्चतुः सन्ध्यादिदेवताः । दिशश्व साधिपा नत्वा गुरूनप्यभिवादयेत् इति ॥ प्रातर्होमानन्तरं ब्रह्मयज्ञाकरणे माध्याह्निकजपानन्तरं तर्पणात् प्राक् ब्रह्मयज्ञः कार्यः । स चार्वं तर्पणात् कार्यः इति स्मृतेः ॥

भरद्वाजः

யோகயாக்ஞவல்க்யர்:-

‘ஆஸத்யேந’ முதலிய

ருக்குகளுள் முந்திய இரண்டு ருக்குகளுக்கு த்ரிஷ்டுப் சந்தஸ். மூன்றாவது ருக்குக்கு காயத்ரீ சந்தஸ். நான்காவதற்கு ஜகதீசந்தஸ், ‘தச்சக்ஷ;’ முதலியதற்கு உஷ்ணிக்சந்தஸ். ஹிரண்யஸ்தூபர் ருஷி, பாஸ்கரன்

174 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः தேவதையாம். பரத்வாஜர்:ஸூர்யோப ஸ்தானம் செய்த பிறகு, ஸந்த்யை முதலிய நான்கு தேவதைகளையும் நமஸ்கரிக்க வேண்டும். பாலகர்களுடன் கூடிய திக்குகளையும் நமஸ்கரித்து, குருக்களையும் நமஸ்கரிக்க வேண்டும்.ப்ராதர் ஹோமத்திற்குப் பிறகு ப்ரம்ஹயக்ஞம் செய்யா விடில் மாத்யாஹ்னிக ஜபத்திற்குப் பிறகு, தர்ப்பணத்திற்குமுன் ப்ரம்ஹயக்ஞம் செய்யப்பட வேண்டும். அந்த ப்ரம்ஹயக்ஞத்தைத் தர்ப்பணத்திற்கு முன் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி உள்ளது. மத்யாஹ்னத்தில் ப்ரம்ஹயக்ஞத்திற்குப் பிறகு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

मध्याह्ने ब्रह्मयज्ञानन्तरं तर्पणं कार्यम् । तथा च व्यासः आचम्य च यथाशास्त्रं शक्त्या स्वाध्यायमाचरेत् । ततः सन्तर्पयेद्देवान् पितॄनृषिगणांस्तथा ॥ आदावोङ्कारमुच्चार्य नामान्ते तर्पयामि च । देवान् ब्रह्मऋषींश्चैव तर्पये दक्षतोदकैः ॥ तिलोदकैः पितृन् भक्त्या स्वसूत्रोक्तविधानतः । यज्ञोपवीती देवानां निवीती ऋषितर्पणे । प्राचीनावीती पित्र्ये तु स्वेन तीर्थेन भावितः इति ॥ चन्द्रिकायाम् - सार्धयामादूर्ध्वं मध्याह्नः । तत्र माध्याह्निकानन्तरं नित्यतर्पणं कुर्यात् । तच्च देवर्षिपितृतर्पणम् इति ॥ माधवीये - प्रागग्रेषु सुरांस्तर्पयेत् मनुष्यांश्चैव मध्यतः । पितॄंस्तु दक्षिणाग्रेषु चैकद्वित्रिजलाञ्जलीन् इति ॥ व्यासः – एकैकमञ्जलिं देवा द्वौ द्वौ तु सनकादयः । अश्नन्ति पितरस्त्रीं स्त्रीन् स्त्रियश्चैकैकमञ्जलिम् इति । विष्णुपुराणे - त्रिरपः प्रीणनार्थाय देवानामपवर्जयेत् । तथार्षीणां यथान्यायं सकृच्चापि प्रजापतेः ॥ पितॄणां प्रीणनार्थाय त्रिरपः पृथिवीपते इति ॥

அவ்விதமே,

:ஆசமனம் Gai, யதாசக்தி, சாஸ்த்ரப்படி ப்ரம்ஹயக்ஞாத்யயனம் செய்ய வேண்டும். பிறகு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ருஷிகணங்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

[[175]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் முதலில் ‘ஓம்’ என்று சொல்லி நாமத்தைச் சொல்லிப் பிறகு தர்ப்பயாமி என்று சொல்லி, தேவர்களையும் ப்ரம்ஹர்ஷிகளையும், அக்ஷதையுடன் கூடிய ஜலங்களால் தர்ப்பிக்க வேண்டும். திலத்துடன் கூடிய ஜலங்களால் பித்ருக்களையும், தன் ஸூத்ரத்திலுள்ள விதிப்படி பக்தியுடன் தர்ப்பிக்க வேண்டும். உபவீதியாய், தேவர்களையும், நிவீதியாய் ருஷிகளையும், ப்ராசீனாவீதியாய் பித்ருக்களையும் அவரவர் தீர்த்தத்தால் கவனமாய், தர்ப்பிக்க வேண்டும். சந்த்ரிகையில்:உதயாதி ஒன்றரை யாமத்திற்கு மேல் மத்யாஹ்னம். அக்காலத்தில் மாத்யாஹ்னிகத்திற்குப் பிறகு நித்ய தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். அது தேவர்ஷி தர்ப்பணம் எனப்படுகிறது. மாதவீயத்தில்:கிழக்கு நுனியான தர்ப்பங்களில் தேவர்களையும், நடுவில் மனுஷ்யர்களையும், தெற்கு நுனியாயுள்ள தர்ப்பங்களில் பித்ருக்களையும் முறையே ஒன்று, இரண்டு, மூன்று அஞ்ஜலிகளால் தர்ப்பிக்க வேண்டும். வ்யாஸர்:தேவர்கள் ஒவ்வொரு அஞ்ஜலியையும், ருஷிகள் இரண்டு இரண்டு அஞ்ஜலிகளையும், பித்ருக்கள் மூன்று ஒவ்வொரு அஞ்ஜலியையும் ஸ்வீகரிக்கின்றனர். விஷ்ணு அரசனே! தேவர்களுக்கு மூன்று தடவையும், ருஷிகளுக்கும் மூன்று தடவையும், ப்ரஜாபதிக்கு ஒரு தடவையும், பித்ருக்களுக்கு மூன்று தடவையும் ஜலாஞ்ஜலிகளைக் கொடுக்க வேண்டும்.

மூன்றஞ்ஜலிகளையும்,

புராணத்தில்: ஓ ஓ

[[44]]

ஸ்த்ரீகள்

अत्र अञ्जलिसङ्ख्या यथाशाखं व्यवतिष्ठते । यत्र शाखायां न सङ्ख्यानियमः श्रुतः, तत्र विकल्पः इति माधवीये ॥ शङ्खलिखितौ - उभाभ्यामपि हस्ताभ्यां प्राङ्मुखो यज्ञोपवीती प्रागग्रैः कुशैर्देवतातर्पणं देवतीर्थेन कुर्यात् इति ॥ विष्णुरपि ततः कृत्वा निवीतं तु यज्ञसूत्रमतन्द्रितः । प्राजापत्येन तीर्थेन मनुष्यांस्तर्पयेती ॥ प्राचीनावीती पित्र्येण पितॄंस्तीर्थेन तर्पयेत् इति ॥ पैठीनसिः

176 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः अपसव्यं ततः कृत्वा स्थित्वा च पितृदिङ्मुखः । पितॄन् दिव्यानदिव्यांश्च पितृतीर्थेन तर्पयेत् इति ॥

இங்கு அஞ்ஜலி ஸங்க்யை அவரவர் சாகைப்படி வ்யவஸ்தையையடைகின்றது. எந்தச் சாகையில் வ்யவஸ்தை சொல்லப்பட்ட வில்லையோ அங்கு விகல்பம் என்று மாதவீயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சங்கலிகிதர்கள்:கிழக்கு நோக்கியவனாய் உபவீதியாய், கிழக்கு நுனியாயுள்ள தர்ப்பங்களால் இருகைகளாலும் தேவதீர்த்தத்தால் தேவதர்ப்பணம் செய்ய வேண்டும். விஷ்ணுவும்:பிறகு உபவீதத்தை நிவீதமாய்ச் செய்து கொண்டு, ப்ராஜாபத்ய தீர்த்தத்தால் மனுஷ்ய தர்ப்பணம் செய்ய வேண்டும். ப்ராசீனாவீதியாய், பித்ருதீர்த்தத்தால் பித்ருக்களைத் தர்ப்பிக்க வேண்டும். பைடீநஸி:பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, தெற்கு முகமாயிருந்து, திவ்யபித்ருக்களையும்,

அதிவ்யபித்ருக்களையும்,

பித்ருதீர்த்தத்தால் தர்ப்பிக்க வேண்டும். திவ்ய பித்ருக்கள் - வஸுருத்ர ஆதித்யர்கள். அதிவ்யபித்ருக்கள் பித்ருபிதாமஹப்ரபிதாமஹாதிகள்.

हारीतः எளிஎள-ர் ஐக் (ன்

विधिज्ञस्तर्पणं कुर्यान्न पात्रेषु कदाचन । पात्राद्वा जलमादाय शुभे पात्रान्तरे क्षिपेत् । जलपूर्णेऽथवा गर्ते न स्थले हीनबर्हिषि ॥ केशभस्मतुषाङ्गारकीटकास्थिसमाकुलम् । भवेन्महीतलं यस्मात् बर्हिषास्तरणं ततः इति ॥ स्थलस्थो नोदके कुर्यात् ॥ तदाह गोभिलः नोदकेषु न पात्रेषु न क्रुद्धो नैकपाणिना । नोपतिष्ठति तत्तोयं यन्न भूमौ प्रदीयते इति ॥ विष्णुः - स्थले स्थित्वा जले यस्तु प्रयच्छेदुदकं नरः । नोपतिष्ठति तत्तोयं यन्न भूमौ प्रदीयते इति ॥

[[1]]

ஹாரீதர்:விதியை அறிந்தவன் உலர்ந்த வஸ்த்ரத்தைத் தரித்து, தர்ப்பங்கள் பரப்பியுள்ள ஸ்தலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். பாத்ரங்களில்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[177]]

செய்யக் கூடாது. அல்லது, ஒரு பாத்ரத்தினின்றும், ஜலத்தை எடுத்து சுத்தமான மற்றொரு பாத்ரத்தில் விடவேண்டும். அல்லது ஜலம் நிறைந்துள்ள பள்ளத்திலாவது விடலாம். தர்ப்பையில்லாத ஸ்தலத்தில் விடக்கூடாது. மயிர், சாம்பல், கரி, புழு, எலும்பு இவைகளால் பூமி வ்யாபிக்கப்பட்டு இருக்கக் கூடுமாகையால் தர்ப்பைகளால் தர்ப்பண ஸ்தலத்தைப் பரப்ப வேண்டும். ஸ்தலத்திலிருந்து கொண்டு ஜலத்தில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைச் சொல்லுகிறார். கோபிலர்:ஜலத்தில் செய்யக் கூடாது. பாத்ரங்களில் செய்யக்கூடாது. கோபமுடையவனாய்ச் செய்யக் கூடாது. ஒரு கையினால் செய்யக் கூடாது. பூமியில் கொடுக்கப்படாத ஜலம் பித்ருக்களைச் சேருவதில்லை. விஷ்ணு:ஸ்தலத்திலிருந்து ஜலத்தில் தர்ப்பணம் செய்பவனின் ஜலம் பித்ருக்களை அடைவதில்லை. பூமியில் கொடுக்கப்படாததால்.

.

यत्तु कार्ष्णाजिनिनोक्तम् देवतानां पितॄणां च जलें दद्याज्जलाञ्जलिम् इति तदशुद्धस्थलविषयं स्नानाङ्गतर्पणविषयं च ॥ तदाह विष्णुः - यत्राशुचि स्थलं वा स्यादुदके देवताः पितॄन् । तर्पयेत्तु यथाकाममप्सु सर्वं प्रतिष्ठितम् इति । स एव • स्नातश्चार्द्रवासा देवर्षिपितृतर्पणमम्भस्थ एव कुर्वीत इति । पितामहः - पात्राद्वा जलमादाय शुभे पात्रान्तरे क्षिपेत् । हेमरूप्यमयं पात्रं ताम्रकांस्यसमुद्भवम्॥ पितॄणां तर्पणे पात्रं मृन्मयं तु परित्यजेत् इति ।

ஆனால், கார்ஷ்ணாஜினியால்:‘தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், தர்ப்பண ஜலாஞ்ஜலியை ஜலத்தில் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளதே எனில், அது அசுத்த ஸ்தலவிஷ்யமும், ஸ்நானாங்க தர்ப்பணவிஷயமுமாம். அதைச் சொல்லுகிறார், விஷ்ணு:எங்கு ஸ்தலம் அசுத்தமாயுள்ளதோ அங்கு தேவபித்ரு தர்ப்பணத்தை இஷ்டப்படி ஜலத்தில் செய்யலாம்.

[[178]]

உலகமெலாம் ஜலத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவே:ஸ்நானம் செய்தவன் ஈரவஸ்த்ரத்துடன் தேவர்ஷி பித்ருதர்ப்பணத்தை ஜலத்திலிருந்தே செய்ய வேண்டும்.பிதாமஹர்:ஒரு பாத்ரத்திலிருந்து ஜலத்தை எடுத்து, சுத்தமான மற்றொரு பாத்ரத்தில் விடவேண்டும். தங்கம், வெள்ளி, தாம்ரம், வெண்கலம் இவைகளில் ஒன்றினாலாகிய பாத்ரம் பித்ரு தர்ப்பண விஷயத்தில் ச்லாக்யம். மண்பாத்ரத்தை வர்ஜிக்க வேண்டும்.

मरीचिः – सौवर्णेन च पात्रेण ताम्ररूप्यमयेन वा । औदुम्बरेण खड्गेन पितॄणां दत्तमक्षयम् इति । माधवीये – खड्गमौक्तिकहस्तेन कर्तव्यं पितृतर्पणम् । मणिकाञ्चनदर्भैर्वा नाशुद्धेन कदाचन इति ॥ मरीचिः - विना रूप्यसुवर्णेन विना ताम्रतिलैस्तथा । विना मन्त्रैश्च दर्भैश्च पितॄणां नोपतिष्ठते ॥ तिलानामप्यभावे तु सुवर्णरजतान्वितम् । तदभावे निषिश्चेत्तु दर्भैर्मन्त्रेण वा पुनः इति ॥ तिलग्रहणे विशेषमाह योगयाज्ञवल्क्यः - यद्युद्धृतानिषिश्चेत्तु तिलान् संमिश्रयेज्जले । अतोऽन्यथा तु सव्येन तिला ग्राह्या विचक्षणैः इति ॥ एतदलोमकप्रदेशाभिप्रायम् ॥

மரீசி:தங்கம், தாம்ரம், வெள்ளி, அத்தி, கட்க (காண்டா) ம்ருகத்தின் கொம்பு இவைகளில் ஒன்றினால் உண்டாகிய பாத்ரத்தால் பித்ருக்களுக்குக் கொடுக்கப் படும் ஜலம் குறைவற்றதாகும். மாதவீயத்தில்:கட்கம், முத்து, ரத்னம், தங்கம், தர்ப்பை இவைகளில் ஒன்றைக் கையில் தரித்துக் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்விதம் இல்லாமல் அசுத்தனாய்ச் செய்யக் கூடாது. மரீசி:தங்கம், வெள்ளி இல்லாமலும், தாம்ரம், திலமில்லாமலும்,

மந்த்ரங்கள், தர்ப்பங்களில்லாமலும் தர்ப்பிக்கப்பட்டது பித்ருக்களை அடைவதில்லை. திலங்கள் கிடைக்காவிடில் பொன், வெள்ளி இவைகளுடன் தர்ப்பிக்க வேண்டும். அவைகளும் கிடைக்காவிடில் தர்ப்பங்களுடன், அவையில்லா விடில் மந்த்ரங்களுடன் ஜலத்தைக்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்.

[[179]]

கொடுக்க வேண்டும். எள்ளை க்ரஹிப்பதில் விசேஷத்தைச் சொல்லுகிறார்.யோகயாக்ஞவல்க்யர்:எடுத்த ஜலத்தால் தர்ப்பணம் செய்தால் பாத்ரத்திலுள்ள ஜலத்தில் எள்ளைக் கலக்க வேண்டும். இதைவிட வேறு ப்ரகாரத்தால் செய்வதானால் அறிந்தவர்கள் இடது கையினால் திலத்தை க்ரஹிக்க வேண்டும். இது ரோமமில்லாத ப்ரதேசத்தைச் சொல்லுவதில் அபிப்பிராய முள்ளதாம்.

तथा च देवलः - अङ्गुष्ठमूलदेशे तु वामहस्तस्य निक्षिपेत् । तत्तिलं पूतपुण्यं स्यात् तत्तोयममृतं भवेत् ॥ शिलातले पटे पात्रे रोमस्थानेषु कुत्रचित् ॥ तत्तिलं कृमितुल्यं स्यात्तत्तोयं रुधिरं भवेत् ॥ रोमसंस्थांस्तिलान् कृत्वा यस्तु तर्पयते पितॄन् । पितरस्तर्पितास्तेन रुधिरेण मलेन च इति ॥ तिलग्रहणे तर्जन्यङ्गुष्ठयोगं वर्जयेत् । दक्षिणाङ्गुष्ठेनैव अञ्जलौ तिलान् प्रक्षिपेत् । तथा स एव तर्जन्यङ्गुष्ठसंयोगे राक्षसी मुद्रिकां स्मृता । तया तिलान्न गृह्णीयात् दक्षाङ्गुष्ठेन निक्षिपेत् इति ॥ शुक्लैस्तु तर्पयेद्देवान् मनुष्यान् शबलैस्तिलैः । पितॄन्सन्तर्पयेत्कृष्णैः देवर्षीनपि वाऽक्षतैरिति ।

தேவலர்:இடதுகையின் பெருவிரலின் அடியில் திலத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் திலம் பரிசுத்தமும் புண்யமுமாகும். அந்த ஜலம் அம்ருதமயமாகும். பாராங்கல், வஸ்த்ரம், இலை, ரோமமுள்ள ஸ்தானம் இவைகளில் திலத்தை வைத்துக் கொண்டால், அத்திலம் புழுவுக்குச் சமமாயாகின்றது. அந்த ஜலம் ரக்தமாயாகின்றது. எவன் எள்ளை ரோமஸ்தானத்தில் வைத்துக் கொண்டு பித்ரு தர்ப்பணம் செய்கின்றானோ அவன் ரக்தத்தாலும், மலத்தாலும் பித்ருக்களைத் தர்ப்பித்தவனாகிறான். திலத்தை எடுக்கும் பொழுது தர்ஜனீ விரல், பெருவிரல் இவைகளைச் சேர்க்கக் கூடாது. வலது கையின் பெருவிரலாலேயே அஞ்சலியில் திலங்களைப் போடவேண்டும். தர்ஜினீ விரலும், பெருவிரலும் சேர்ந்தால் ராக்ஷஸ முத்ரை எனப்படும்.

[[180]]

அதனால் எள்ளை க்ரஹிக்கக் கூடாது. வலதுகையின் பெருவிரலால் எள்ளைப் போடவேண்டும். தேவலரே ! “வெண்ணிறமான எள்ளால் தேவர்களையும், பல வர்ணங்களுள்ள திலங்களால் மனுஷ்யர்களையும், கறுப்பு எள்ளால் பித்ருக்களையும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

तिथ्यादिविशेषे तिलतर्पणं निषेधति स एव । सप्तम्यां रविवारे च गृहे जन्मदिने तथा । भृत्यपुत्रकलत्रार्थी न कुर्यात्तिलतर्पणम् इति । सङ्गहे अर्कशुक्लत्रयोदश्यां अष्टम्यां च त्रिजन्मसु । तर्पयेद्यस्तिलैर्मिश्रं तत्तोयं रुधिरं भवेत् । पक्षयोरुभयोश्चैव सप्तम्यां निशि सन्ध्ययोः । विद्यापुत्रकलत्रार्थी तिलान् पञ्चसु वर्जयेदिति । बोधायनः - सप्तम्यां रविवारे च जन्मर्क्षदिवसेषु च । गृहे निषिद्धं सतिलं तर्पणं तद्बहिर्भवेत् । यद्यशक्तो गृहे कुर्यात् तर्पणं सतिलं तदा । तिलान् प्रक्षिप्य पात्रस्थे जले व्यामिश्रितैस्तिलैः ॥ पात्रान्तरे क्षिपेदत्र मृन्मयं तु विवर्जयेत् ॥ विवाहे चोपनयने चौले सति यथाक्रमम् । वर्षमर्धं तदर्धं च नैत्यके तिलतर्पणम् । तिथितीर्थविशेषेषु कार्यं प्रेतेषु सर्वथा ॥ तीर्थे तिथिविशेषे च प्रेतस्नाने तथैव च । निषिद्धेऽपि तथा कुर्यात्तण्डुलैः सहतर्पणम् । न जीवपितृकः कृष्णैस्तिलैस्तर्पणमाचरेत् इति ॥

சில திதி வாராதிகளில் தில் தர்பணத்தை நிஷேதிக்கிறார். தேவலர்

ஸப்தமியிலும் பானுவாரத்திலும் வீட்டிலும் பிறந்த நாளிலும் வேலைக்காரர் புத்ரன், பெண்சாதி, இவர்களை விரும்பியவன் திலதர்பணத்தைச் செய்யக் கூடாது. ஸங்க்ரஹத்தில் பானுவாரம், சுக்ரவாரம், த்ரயோதசீ, அஷ்டமீ, த்ரிஜன்மங்கள், இவைகளில் திலத்துடன் தர்ப்பணம் செய்தால் அந்த ஜலம் ரத்தமாகும். இரண்டு பக்ஷங்களின்

ஸப்தமிகளிலும் ராத்ரியிலும்,

ஸந்த்யைகளிலும் இந்த ஐந்து காலங்களிலும் வித்யை, புத்ரன், பார்யை, இவர்களை விரும்பியவன் திலங்களை வர்ஜிக்க வேண்டும். போதாயனர் -ஸப்தமீ, பானுவாரம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[181]]

ஜந்ம நக்ஷத்ர தினங்கள் இவற்றில் வீட்டில் தில தர்ப்பணம் கூடாது. அதை வீட்டிற்கு வெளியிற் செய்ய வேண்டும். சக்தியற்றவன் வீட்டில் செய்துவதானால், பாத்ரத்திலுள்ள ஜலத்தில் திலத்தைப் போட்டு, திலத்துடன் சேர்ந்த ஜலத்தை மற்றொரு பாத்ரத்தில் விடவேண்டும். இதில் மண்பாத்ரம் கூடாது. விவாஹம், உபநயனம், செளளம் இவைகள் செய்த பிறகு, முறையே ஒரு வருஷம், ஆறுமாதம், மூன்று மாதம் வயிைல் நித்ய தர்ப்பணத்தில் திலதர்ப்பணம் கூடாது. (திலமில்லாமல் செய்ய வேண்டும்.) திதி விசேஷங்கள், தீர்த்த விசேஷங்கள், ப்ரேதகார்யங்கள் வைகளில் அவச்யம் செய்ய வேண்டும். முன்சொல்லிய தீர்த்த திதி விசேஷங்களிலும், ப்ரேத கார்யங்களிலும், நிஷித்த தினத்திலும் அரிசியுடன் கூடிய திலங்களால் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிதா ஜீவித்திருக்கும் பொழுது கறுப்பு எள்ளால் தர்ப்பணம் செய்யக்கூடாது.

सत्यव्रतः

कृतोपवीती देवेभ्यो निवीती च भवेत्ततः । मनुष्यांस्तर्पयैद्भक्त्या ब्रह्मपुत्रानृषस्तथा ॥ अपसव्यं ततः कृत्वा सव्यं जान्वाच्य भूतले । दर्भपाणिस्तु विधिना पितॄन् सन्तर्पयेत्ततः इति ॥ योगयाज्ञवल्क्योऽपि — ब्रह्माणं तर्पयेत् पूर्वं विष्णु रुद्रं प्रजापतिम् । वेदांश्छन्दांसि देवांश्च ऋषींश्चैव तपोधनान् । आचार्यांश्चैव गन्धर्वानाचार्यतनयांस्तथा । संवत्सरं सावयवं देवीरप्सरसस्तथा ॥ देवानुगानपि तथा सनागान् पर्वतानपि । सरितोऽथ मनुष्यांश्च यक्षान् रक्षांसि चैव हि ॥ पिशाचांश्च सुपर्णांश्च भूतान्यथ पशूंस्तथा । वनस्पतीनोषधीश्च भूतग्रामांश्चतुर्विधान् ॥ सव्यं जानु ततोऽन्वाच्य पाणिभ्यां दक्षिणामुखः । तल्लिङ्गैस्तर्पयेन्मन्त्रैः सर्वान् पितृगणांस्तथा ॥ मातामहांश्च सततं श्रद्धया तर्पयेद्द्विजः इति ॥

ஸத்யவ்ரதர்:உபவீதியாய் தேவர்களுக்கும், ப்ரம்ஹபுத்ரர்களான

நிவீதியாய் மனுஷ்யர்களுக்கும்,

182 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

ருஷிகளுக்கும், ப்ராசீனாவீதியாய் இடது முழங்காலைப் பூமியில் வைத்து, தர்ப்பபாணியாய் விதியுடன் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். யோகயாக்ஞவல்க்யரும்:ஆதியில் ப்ரம்ஹாவையும், பிறகு விஷ்ணு, ருத்ரன், ப்ரஜாபதி, வேதங்கள், சந்தஸ்ஸுகள், தேவர்கள், ருஷிகள், தபோதனர்கள், ஆசார்யர்கள், கந்தர்வர்கள், ஆசார்யபுத்ரர்கள், அவயவங்களுடன் கூடிய ஸம்வத்ஸரம், தேவிகளான அப்ஸரஸ்ஸுகள், தேவாநுகர்கள், நாகங்கள், பர்வதங்கள், நதிகள், மனுஷ்யர்கள், யக்ஷர்கள், ரக்ஷஸ்ஸுகள், பிசாசர்கள், ஸுபர்ணர்கள், பூதங்கள், பசுக்கள், வனஸ்பதிகள், ஓஷதிகள், நான்கு விதமான பூதக்ராமங்கள் இவர்களையும் தர்ப்பித்து, பிறகு இடது முழங்காலைக் கீழேவைத்து, தெற்கு முகமாய் அவர்களைச் சொல்லும் மந்த்ரங்களால் எல்லாப் பித்ருகணங்களையும், கைகளால் தர்ப்பிக்க வேண்டும். மாதாமஹர்களையும் ச்ரத்தையுடன் நித்யமும் தர்ப்பிக்க வேண்டும்.

अथ

यजुश्शाखिनां तु काण्डर्षितर्पणमुक्तं माधवीये काण्डऋषीनेतानुदकाञ्जलिभिः शुचिः । अव्यग्रस्तर्पयेन्नित्यं मन्त्रैरेव स्वनामभिः इति । गृह्यवृत्तौ - पवित्रपाणिः नवऋषींस्तर्पयति प्रजापतिं काण्डऋषिं तर्पयामि । सोमं काण्डऋषिं तर्पयामि । अग्निं काण्डऋषिं तर्पयामि । विश्वान्देवान् काण्डऋषींस्तर्पयामि । सांहितीर्देवता उपनिषदस्तर्पयामि । याज्ञिकीर्देवता उपनिषदस्तर्पयामि । वारुणीर्देवता उपनिषदस्तर्पयामि । ब्रह्माणं स्वयंभुवं तर्पयामि । सदसस्पतिं तर्पयामि इति ॥

யஜுச்சாகிகளுக்கோவெனில்

காண்டருஷி

தர்ப்பணம் சொல்லப்பட்டுள்ளது. மாதவீயத்தில்:பிறகு இந்தக் காண்ட ருஷிகளை, கவனமுள்ளவனாய், சுத்தனாய், அவரவர் நாம மந்த்ரங்களால் ஜலாஞ்ஜலிகளால் தர்ப்பிக்க வேண்டும். க்ருஹ்யவ்ருத்தியில்:பவித்ரம் தரித்தவனாய்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[183]]

ஒன்பது ருஷிகளைத் தர்ப்பிக்க வேண்டும். ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி என்பது முதலான ஒன்பது மந்த்ரங்களால் (மந்த்ரங்கள் மூலத்தில்)

शौनकोsपि अग्निर्विष्णुः प्रजापतिः इत्यादि ॥ योगयाज्ञवल्क्यः – वसून् रुद्रांस्तथाऽऽदित्यान् नमस्कारसमन्वितम् इति ॥ तर्पयेदिति शेषः ॥ वस्वादीनां नामानि पैठीनसिना दर्शितानि

ध्रुवो धर्मश्व सोमश्च आपश्चैवानिलोऽनलः । प्रत्यूषश्च प्रभासश्च वसवोऽष्टौ प्रकीर्तिताः। अजैकपादहिर्बुध्न्यो विरूपाक्षोऽथ भैरवः । हरश्च बहुरूपश्च त्र्यम्बकश्च सुरेश्वरः ॥ सावित्रश्च जयन्तश्च पिनाकी चापराजितः । एते रुद्राः समाख्याता एकादश सुरोत्तमाः ॥ इन्द्रो धाता भगः पूषा मित्रोऽथ वरुणोऽर्यमा । अर्चिर्विवस्वांस्त्वष्टा च सविता विष्णुरेव च । एते वै द्वादशादित्या देवानां प्रवरास्तथा । एते च दिव्याः पितरः पूज्यास्सर्वे प्रयत्नतः इति ॥

சௌனகரும்:அக்னி, விஷ்ணு, ப்ரஜாபதி என்பது முதலாக.யோகயாக்ஞவல்க்யர் :வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் இவர்களை நமச்சப்தத்துடன் தர்ப்பிக்க வேண்டும். வஸூ முதலியவர்களின் பெயர்கள் பைடீநஸியினால் காண்பிக்கப்பட்டிருக்கின்றன - த்ருவன், தர்மன், ஸோமன், ஆபன், அனிலன், அனலன், ப்ரத்யூஷன், ப்ரபாஸன் என்ற இவர்கள் எட்டு வஸுக்களெனப்படுவர். அஜைகபாத், அஹிர்புத்ன்யன், விரூபாக்ஷன், பைரவன், ஹரன், பஹுரூபன், த்ரயம்பகன், ஸுரேச்வரன், ஸாவித்ரன், ஜயந்தன், பிநாகி அபராஜிதன் என்ற

இவர்

பதினொரு ருத்ரர்களெனப்படுவர். இந்த்ரன், தாதா, பகன், பூஷா, மித்ரன், வருணன், அர்யமா, அர்ச்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற இவர் பன்னிரண்டு ஆதித்யர் எனப்படுவர். இவர்கள். திவ்யபித்ருக்கள், இவர்களெல்லோரையும் யத்னத்துடன் பூஜிக்க

வேண்டும்.

[[184]]

योगयाज्ञवल्क्यः -सवर्णेभ्यो जलं देयं असवर्णेभ्य एव च । गोत्रनामस्त्रधाकारैस्तर्पयेदनुपूर्वशः इति ॥ नामग्रहणे विशेषमाह बोधायनः – शर्मान्तं ब्राह्मणस्योक्तं वर्मान्तं क्षत्रियस्य तु । गुप्तान्तं चैव वैश्यस्य दासान्तं शूद्रजन्मनः इति । सत्यव्रतः - पितृभ्यः प्रत्यहं दद्यात्ततो मातृभ्य एव च । ततो मातामहानां च पितृव्यस्यासुतस्य च इति ॥ हारीतोऽपि पित्रादीन् मात्रादीन् मातामहादीन् पितृव्यांस्तत्पत्नीर्ज्येष्ठभ्रातॄंस्तत्पत्नीर्मातुलं तत्पत्नीं गुर्वाचार्योपाध्यायान् सुहृत्सम्बन्धि बान्धव द्रव्यान्नदातृपोषकरिक्थिनस्तत्पत्नीश्च तर्पयेत् इति ॥

யோகயாக்ஞவல்க்யர்:ஸவர்ணர்களுக்கு ஜலத்தைக் கொடுக்க வேண்டும். அஸவர்ணர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவரவர் கோத்ரம், பெயர் இவைகளைச் சொல்லி ஸ்வதா சப்தத்துடன் க்ரமமாய்த் தர்ப்பிக்க வேண்டும். பெயர் சொல்லுவதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், போதாயனர்:ப்ராம்ஹணனின் பெயர் ‘சர்ம’ என்பதை முடிவிலுடையதாயும், க்ஷத்ரியனின் பெயர் ‘வர்ம’ என்பதை

முடிவிலுடையதாயும்,

வைச்யனின் பெயர் ‘குப்த’ என்பதை முடிவிலுடைய தாயும், சூத்ரனின் பெயர் ‘தாஸ’ என்பதை முடிவிலுடையதாயும் இருக்க வேண்டும். ஸத்யவ்ரதர்:ப்ரதிதினமும், பித்ருக்கள், மாதாக்கள், மாதாமஹர்கள், பிள்ளையில்லாத பித்ருவ்யன் இவர்களுக்கு ஜலத்தைக் கொடுக்க வேண்டும். ஹாரீதரும்:பிதா, முதலியவர், மாதா முதலியவர், மாதாமஹன் முதலியவர், பித்ருவ்யர்கள், அவர் பத்னிகள், ஜ்யேஷ்ட ப்ராதாக்கள், அவர்பத்னிகள், அம்மான், அவன்பத்னீ, குரு, ஆசார்யன், உபாத்யாயன், ஸுஹ்ருத், ஸம்பந்தீ, பாந்தவன், த்ரவ்ய ‘தாதா’ அன்ன ‘தாதா’ போஷகன், பணமுடையவன், அவர் பத்னீகள் என்ற இவர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

|

[[185]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

बोधायनः अग्निः प्रजापतिस्सोमो रुद्रोऽदिति बृहस्पतिस्सर्पा इत्येतानि प्राग्द्वाराणि दैवतानि सनक्षत्राणि सग्रहाणि साहोरात्राणि समुहूर्तानि तर्पयामि । वसूंस्तर्पयामि । पितरोऽर्यमा भंगस्सविता त्वष्टा वायुरिन्द्राग्नी इत्येतानि दक्षिणद्वाराणि दैवतानि सनक्षत्राणि सग्रहाणि साहोरात्राणि समुहूर्तानि तर्पयामि । रुद्रांश्च तर्पयामि । मित्र इन्द्रो महापितर आपो विश्वेदेवा ब्रह्मा विष्णुरित्येतानि प्रत्यग्द्वाराणि दैवतानि सनक्षत्राणि सग्रहाणि साहोरात्राणि समुहूर्तान तर्पयामि । आदित्यांश्च तर्पयामि । वसवो वरुणोऽज एकपादहिर्बुध्यः पूषाऽश्विनौ यम इत्येतानि उदग्द्वाराणि दैवतानि स नक्षत्राणि सग्रहाणि साहोरात्राणि समुहूर्तानि तर्पयामि । साध्यांश्च तर्पयामि । ब्रह्माणं तर्पयामि । प्रजापतिम् । परमेष्ठिनम् । हिरण्यगर्भम् । चतुर्मुखम् । : स्वयंभुवम् । ब्रह्मपारिषदान् । ब्रह्मपारिषदीः । अग्निम् । वायुंम् । वरुणम् । सोमम् । सूर्यम् । चन्द्रमसम् । नक्षत्राणि । सद्योजातम् । औं भूः पुरुषम् । ओं भुवः पुरुषम् । ओं सुवः पुरुषम् । ओं भूर्भुवः सुवः पुरुषम् । ओं भूः । ओं भुवः । ओं सुवः । ओं महः । ओं जनः । ओं तपः । ओं सत्यम् । भवं देवम् । शर्वं देवम् । ईशानन्देवम् । पशुपतिं देवम् । रुद्रं देवम् । उग्रं देवम् । भीमं देवम् । महान्तं देवम् । भवस्य देवस्य पत्नीम् । शर्वस्य देवस्य पत्नीम् । ईशानस्य देवस्य पत्नीम् । पशुपतेर्देवस्य पत्नीम् । रुद्रस्य देवस्य पत्नीम् । उग्रस्य देवस्य पत्नीम् । भीमस्य देवस्य पत्नीम् । महतो देवस्य पत्नीम् । भवस्य देवस्य सुतम् । शर्वस्य देवस्य सुतम् । ईशानस्य देवस्य सुतम् । पशुपतेर्देवस्य सुतम् । रुद्रस्य देवस्य सुतम् । उग्रस्य देवस्य सुतम् । भीमस्य देवस्य सुतम् । महतो देवस्य सुतम् । रुद्रान् । रुद्रपारिषदान् । रुद्रपारिषदीः । सनत्कुमारम् । स्कन्दम् । इन्द्रम् । जयन्तम् । षण्मुखम् । विशाखम् । महासेनम् । स्कन्दपारिषदान् । स्कन्दपारिषदीः । विघ्नम् ।

[[186]]

विनायकम् । वीरम् । शूरम् । वरदम् । हस्तिमुखम् । वक्रतुण्डम् । लम्बोदरम्। एकदन्तम्। विघ्नपारिषदान् । विघ्नपारिषदीः । केशवम् । नारायणम् । माधवम् । गोविन्दम् । विष्णुम् । मधुसूदनम् । त्रिविक्रमम् । वामनम्। श्रीधरम्। हृषीकेशम्। पद्मनाभम्। दामोदरम् । श्रियं देवीम् । पुष्टिं देवीम् । तुष्टिं देवीम् । सरस्वतीं देवीम् । विष्णुपारिषदान् । विष्णुपारिषदीः । वैनतेयम् । कालम् । नीलम् । मृत्युम् । अन्तकम् । यमम् । यमराजम् । धर्मम् । धर्मराजम् । चित्रम् । चित्रगुप्तम् । वैवस्वतम् । वैवस्वतपारिषदान् । वैवस्वतपारिषदीः । भरद्वाजम् । गौतमम् । अत्रिम् । आङ्गिरसम् । विद्याम् । दुर्गाम् । ज्येष्ठाम् । धन्वन्तरिम् । धन्वन्तरिपारिषदान् । धन्वन्तरिपारिषदीस्तर्पयामि ॥ अथ निवीती भूत्वा, ऋषीन् । महर्षीन् । परमऋषीन् । ब्रह्मर्षीन् । देवर्षीन् । राजर्षीन् । वैश्यर्षीन् । सुतर्षीन् । श्रुतर्षीन् । जनर्षीन् । तपऋषीन् । सत्यर्षीन् । सप्तर्षीन्। काण्डर्षीन् । ऋषीन्। ऋषिपत्नीः । ऋषिपुत्रान्। ऋषिपौत्रान्। कण्वं । बोधायनं । आपस्तम्बं, सूत्रकारं । सत्याषाढम् । हिरण्यकेशिनम् । वाजसनेयिनम् । याज्ञवल्क्यम् । आश्वलायनम् । शौनकम् । व्यासम् । वसिष्ठम् । प्रणवम् । व्याहृतीः । सावित्रीम् । गायत्रीम् । छन्दांसि । ऋग्वेदम् । यजुर्वेदम् । सामवेदम् । अथर्वणवेदम् । अथर्वाङ्गिरसः । इतिहासपुराणानि । सर्वदेवजनान् । सर्वभूतानि । अथ प्राचीनावीती, पितॄन् स्वधा नमस्तर्पयामि । पितामहान् । प्रपितामहान् । मातृः । पितामहीः । प्रपितामहीः । मातामहान् । मातुः पितामहान् । मातुः प्रपितामहान् । मातामहीः । मातुः पितामहीः । मातुः प्रपितामहीः । आचार्यान् । आचार्यपत्नीः । गुरून् । गुरुपत्नीः । सखीन् । सखिपत्नीः । ज्ञातीन् । ज्ञातिपत्नीः । अमात्यान् । अमात्यपत्नीः । सर्वान् । सर्वाः । इति पितृतर्पणम् । अनुतीर्थमप उत्सिश्वत्यूर्जं वहन्तीरमृतं घृतं पयः कीलालं परिस्रुतं187

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் स्वधास्थ तर्पयत मे पितॄंस्तृप्यत तृप्यत तृप्यतेति । नार्द्रवासा नैकवस्त्रो दैवानि कर्माण्यनुसञ्चरेत् पितृसंयुक्तानि चेत्यकेषाम् इति ॥

போதாயனர்:அக்னி, ப்ரஜாபதி என்று தொடங்கி, தன்வந்தரி பாரிஷதீகள், வரையில் தேவதர்ப்பணமும், பிறகு நிவீதியாய் ருஷி, மஹர்ஷிகளைத் தொடங்கி, ஸர்வபூதங்கள் வரையில் ருஷி தர்ப்பணமும், பிறகு ப்ராசீனாவீதியாய், பித்ருக்கள் முதல் தொடங்கி ஸர்வா: என்ற வரையில் பித்ருதர்ப்பணமும் செய்து ஊர்ஜம்: என்ற மந்த்ரத்தால் ஜலக்கரையில் ஜலாஞ்ஜலியை விடவேண்டும். ஈரவஸ்த்ரத்துடனும் ஒரு வஸ்த்ரத் துடனும் தேவகர்மங்களைச் செய்யக் கூடாது. பித்ரு கர்மங்களையுமென்று சிலரின் மதம் என்றார்.

जीवपितृतर्पणे विशेषमाह योगयाज्ञवल्क्यः - कव्यवाहोऽनलः सोमो यमश्चैवार्यमा तथा । अग्निष्वात्ताः सोमपाश्च तथा बर्हिषदोऽपि च ॥ यदि स्याज्जीवपितृकस्तान् विद्याच्च तथा पितॄन् । एतांश्चैव प्रमीतांश्च प्रमीतपितृको द्विजः इति ॥

ஜீவபித்ருகன் செய்யும் தர்ப்பணத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார். யோகயாக்ஞவல்க்யர்:ஜீவபித்ருகன் பித்ரு தர்ப்பணத்தில், கவ்யவாஹன், அனலன், ஸோமன், யமன், அர்யமா, அக்னிஷ் வாத்தர்கள், ஸோமபர்கள், பர்ஹிஷத்துக்கள் என்ற இந்தப் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் ஜீவபித்ருகனல்லாதவன்

செய்ய

வேண்டும்.

இவர்களுக்கும் தனது பிதா முதலியவர்க்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

·

विष्णुपुराणे - दद्यात् पित्र्येण तीर्थेन काम्यं चान्यच्छृणुष्व मे । मात्रे प्रमात्रे तन्मात्रे गुरुपत्यै तथा नृप । गुरूणां मातुलादीनां स्निग्धमित्राय भूभुजे । इदं चापि जपन्नम्बु दद्यादात्मेच्छया नृप । उपकाराय भूतानां कृतं देवादितर्पणम् । देवासुरास्तथा यक्षाः

188 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः नागगन्धर्वराक्षसाः । पिशाचा गुह्यकाः सिद्धाः कूश्माण्डाः पशवः खगाः । जलेचरा भूनिलया वाय्वाहाराश्च जन्तवः ॥ तृप्तिमेतेन यान्त्वाशु मद्दत्तेनाम्बुनाऽखिलाः । नरकेषु समस्तेषु यातनासु च संस्थिताः । तेषामाप्यायनायैतद्दीयते सलिलं मया । ये बान्धवाबान्धवा ये येऽन्यजन्मनि बान्धवाः । ते तृप्तिमखिला यान्तु यश्चास्मत्तोऽभिवाञ्छति । दत्वा काम्योदकं सम्यगेतेभ्यः श्रद्धयाऽन्त्रितः ॥ जगदाप्यायनोद्भूतं पुण्यमाप्नोति मानवः इति ॥

விஷ்ணு புராணத்தில்: - பித்ரு தீர்த்தத்தால் மற்றொரு காம்யோதகதானமும் செய்ய வேண்டும். நான் சொல்வதைக் கேள். மாதா, அவளின் மாதா, அவளின் மாதா,குருபத்னீ, குருக்கள், மாதுலன் முதலியவர், ஸ்னிக்தன், மித்ரன், அரசன் இவர்களுக்கும் ஜலதானம் செய்ய வேண்டும். சொல்லப் போகும் மந்த்ரத்தை ஜபிப்பவனாய் இச்சையிருந்தால் செய்யலாம்.‘உபகாராய பூதாநாம்’ என்பது முதல் ‘அபிவாஞ்சதி’ என்பது வரையில் மந்த்ரம். அதன் பொருள்’பூதங்களின் உபகாரத்திற்காகத் தேவர் முதலியவர்க்குத் தர்ப்பணம் செய்யப்பட்டது. தேவர், அஸுரர், யக்ஷர்,நாகர், கந்தவர், ராக்ஷஸர், பிசாசர், குஹ்யகர், ஸித்தர், கூச்மாண்டர், பசுக்கள், பக்ஷிகள், ஜலசரங்கள், பூமியில் இருப்பவை, வாயுவை ஆஹாரமாய்க்

கொள்ளும்

ஜந்துக்கள் இவர்களெல்லோரும் நான் கொடுத்த இந்த ஜலத்தால் த்ருப்தியை அடையக் கடவர். ஸகல நரகங்களிலும், யாதனைகளிலுமெவரிருக்கின்றரோ, அவரின் த்ருப்திக்காக என்னால் இந்த ஜலம் கொடுக்கப்படுகிறது. எவர் எனது பந்துக்களோ, எவர் பந்துக்களல்லாதவரோ, எவர் முன் ஜன்மத்தில் பந்துக்களோ, எவர் என்னிடமிருந்து விரும்புகின்றாரோ, அவரெல்லோரும் த்ருப்தியை அடையக்கடவர்’ என்பது. இவ்விதம் இவர்களுக்குக் காம்யோதகத்தை ச்ரத்தையுடன் கொடுத்தால் மனிதன் உலகத்தை த்ருப்தி செய்வித்த புண்யத்தை அடைகிறான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[189]]

माधवीये. यत्र क्वचन संस्थानां क्षुत्तृष्णोपहतात्मनाम् । तेषां तु दत्तमक्षय्यमिदमस्तु तिलोदकम् ॥ ये मे कुले लुप्तपिण्डाः पुत्रदारविवर्जिताः । तेषां तु दत्तमक्षय्यमिदमस्तु तिलोदकम् इति ॥ अवसानाञ्जलिमाह कात्यायनः - पितृवंश्या मातृवंश्या ये चान्ये मत्त उदकमर्हन्ति तांस्तर्पयामि इति ॥ विस्तरेण कर्तुमसमर्थस्य संक्षेपेण तर्पण मुक्तं माधवीये — आब्रह्मस्तम्बपर्यन्तं जगत्तृप्यत्विति ब्रुवन् । क्षिपेत्पयोऽञ्जलींस्त्रींस्तु कुर्यात्संक्षेपतर्पणम् इति ॥

பசி

மாதவீயத்தில்:எந்த இடத்தில் இருப்பவராயினும் தாகங்களால் பீடிக்கப்படுமவருக்கு என்னால் கொடுக்கப்பட்ட திலோதகம் அக்ஷயமாய் இருக்க வேண்டும். என் குலத்திலெவர் பிள்ளை பெண்டிரில்லாமல் பிண்டதானம் இல்லாதவராய் உள்ளனரோ.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் திலோதகம் அக்ஷயமாய் இருக்க வேண்டும். கடைசியில் செய்யும் ஜலாஞ்ஜலியைச் சொல்லுகிறார் காத்யாயனர்:பித்ரு வம்சத்தில் பிறந்தவரோ, மாத்ருவம்சத்தில் பிறந்தவரோ, மற்றவரோ, எவர் என்னிடமிருந்து உதகத்தை க்ரஹிக்க அர்ஹரோ அவர்களைத் தர்ப்பிக்கின்றேன். விரிவாய்ச் செய்யச் சக்தியற்றவனுக்குச் சுருக்கமாய்த் தர்ப்பணம் சொல்லப்பட்டுள்ளது மாதவீயத்தில்:‘ப்ரம்ஹாமுதல் ஸ்தம்பம் (புல் - பூண்டு) வரையுள்ள உலகம் த்ருப்தியை அடைய வேண்டும்’ என்று சொல்பவனாய் மூன்று ஜலாஞ்ஜலிகளை விடவேண்டும். இவ்விதம் ஸம்க்ஷேப தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்.

तर्पणप्रशंसा

दर्शिता तत्रैव - एवं यस्सर्वभूतानि तर्पयेदन्वहं द्विजः । स गच्छेत् परमं स्थानं तेजोमूर्तिरनामयम् इति ॥ अकरणे प्रत्यवायोऽपि तत्रैव दर्शितः – देवांश्चैव पितॄंश्चैव मुनीन् यो वै न तर्पयेत् । देवादीना मृणी भूत्वा नरकं स व्रजत्यधः इति । कात्यायनोऽपि - छायां

[[190]]

यथेच्छेच्छरदातपातः पयः पिपासुः क्षुधितोऽलमन्नम् । बालो जनित्रीं जननी च बालां योषित् पुमांसं पुरुषश्च योषाम् । तथा सर्वाणि भूतानि चराणि स्थावराणि च । विप्रादुदकमिच्छन्ति सर्वे ह्युदककांक्षिणः । तस्मात्सदैव कर्तव्यं अकुर्वन्महतैनसा । युज्यते ब्राह्मणः कुर्वन् विश्वमेतद्विभर्ति हि । हारीतोऽपि - देवताः पितरश्चैव कांक्षन्ति सलिलाञ्जलिम् । अदत्ते तु निराशास्ते प्रतियान्ति यथागतम् इति ।

.

தர்ப்பண ப்ரசம்ஸை :சொல்லப்பட்டுள்ளது மாதவீயத்திலேயே:எந்த ப்ராம்ஹணன் ப்ரதி தினமும் இவ்விதமாய் ஸகல ப்ராணிகளையும் தர்ப்பிக்கின்றானோ அவன், தேஜ: சரீரமுடையவனாய் அழிவற்ற பரமபதத்தை அடைவான். தர்ப்பணம் செய்யாவிடில் தோஷமும் மாதவீயத்திலேயே

சொல்லப்பட்டுள்ளது. தேவர்களையும்,பித்ருக்களையும், ருஷிகளையும் எவன் தர்ப்பிக்கவில்லையோ அவன் தேவருஷி பித்ருக்களுக்குக் கடன்காரனாகி நரகத்தை அடைவான். காத்யாயனரும்:சரத்கால வெயிலினால் வருந்தியவன் நிழலையும், தாகமுற்றவன் ஜலத்தையும், மிகப் பசியுள்ளவன் அன்னத்தையும், குழந்தை தாயையும், தாய் குழந்தையையும், பார்யை கண்வனையும், கணவன் பார்யையையும் விரும்புவது போல், ஸ்தாவரமாயும், ஜங்கமமாயுள்ள ஸ்கல் ப்ராணிகளும் ஜலத்தை விரும்பியவைகளாய் ப்ராம்ஹணனிடமிருந்து ஜலத்தை விரும்புகின்றன. ஆகையால் ப்ரதிதினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். செய்யாதவன் மஹாபாபத்துடன் சேருகிறான், செய்யும் ப்ராம்ஹணன் இவ்வுலகத்தையே போஷிக்கின்றான். ஹாரீதரும்:தேவர்களும், பித்ருக்களும் ஜலாஞ்ஜலியை விரும்புகின்றனர், அது கொடுக்கப்படாவிடில் அவர்கள் ஆசையற்று வந்தது

போல் திரும்பிச்செல்லுகின்றனர்.

अत्र पितृगाथा – अपि नः स कुले भूयाद्यो नो दद्याज्जलाञ्जलिम् । नदीषु बहुतोयासु शीतलासु विशेषतः इति ॥ योगयाज्ञवल्क्योऽपि -

[[191]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் नास्तिक्यभावाद्यस्तांस्तु न तर्पयति वै पितॄन् । पिबन्ति देहनिस्रावं पितरोऽस्य जलार्थिनः इति ॥ तर्पणातिक्रमे प्रायश्चित्तमुक्तं स्मृतिरत्ने

अकृत्वा तर्पणं विप्रो यो भुङ्क्ते निरपत्रपः । स्नात्वा सन्तर्पयेद्विप्रानिति शातातपोऽब्रवीत् इति ।

இவ்விஷயத்தில்

.

பித்ருக்களின்

காதை.

(உரையாடல், இவ்விதமிருக்கிறது.) இவன் நம்குலத்தில் பிறப்பானோ? இவன் அதிக ஜலமுள்ளதும், மிகச்சீதளமு மான நதிகளில் ஜலாஞ்ஜலியை நமக்குக் கொடுப்பானோ. என்று. யோகயாக்ஞவல்க்யர்:எவன் நாஸ்திகத் தன்மையால் அந்தப் பித்ருக்களைத் தர்ப்பிக்கவில்லையோ அவனது பித்ருக்கள் ஜலத்தை விரும்பியவராய், அவன் தேஹத்தின் வியர்வை ஜலத்தைப் பருகுகின்றனர். தர்ப்பணம் செய்யாவிடில் ப்ராயச்சித்தம் சொல்லப் பட்டுள்ளது ஸ்ம்ருதிரத்னத்தில்:எந்த ப்ராம்ஹணன் தர்ப்பணம் செய்யாமல் லஜ்ஜையற்றுப் போஜனம் செய்கின்றானோ. அவன் ஸ்நானம் செய்து ப்ராம்ஹணர்களைத் திருப்தி செய்விக்க வேண்டும், என்று சாதாதபர் சொன்னார்.

यमतर्पणं वृद्धमनुनोक्तम् - दीपोत्सवचतुर्दश्यां कार्यं तु यमतर्पणम् । कृष्णाङ्गारचतुर्दश्यामपि कार्यं सदैव वा । यमाय धर्मराजाय मृत्यवे चान्तकाय च । वैवस्वताय कालाय सर्वभूतक्षयाय च । औदुम्बराय दध्नाय नीलाय परमेष्ठिने । वृकोदराय चित्राय चित्रगुप्ताय वै नमः इति । मनुः - चतुर्दशैते मन्त्राः स्युः प्रत्येकं तु नमोऽन्विताः । एकैकस्य तिलैर्मिश्रांस्त्रींस्त्रीन् कृत्वा जलाञ्जलीन् । यावज्जीवकृतं पापं तत्क्षणादेव नाशयेत् इति ॥ चन्द्रिकायाम् – कृष्णपक्षे चतुर्दश्यामङ्गारकदिनं यदा । तदा स्नात्वा शुभे तोये कुर्वीत यमतर्पणम् इति । दक्षः - कृष्णपक्षे चतुर्दश्यां यां काञ्चित्सरितं प्रति । यमुनायां विशेषेण नियतस्तर्पयेदद्यमम् इति ॥

[[192]]

சொல்லப்பட்டுள்ளது,

யமதர்ப்பணம் வ்ருத்தமனுவினால் :நரகசதுர்தசியில் யமதர்ப்பணம் செய்ய வேண்டும். க்ருஷ்ணாங்காரக சதுர்தசியிலும் செய்ய வேண்டும். அல்லது எப்பொழுதுமே செய்யலாம். யமாயதர்ம ராஜாய என்பது முதல் 14மந்த்ரங்கள். மனு:இவை பதினான்கும் மந்த்ரங்களாகும். ஒவ்வொன்றிற்கும், நமச்சப்தத்தைச் சேர்க்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும். எள்ளுடன் கூடிய ஜலா ஞ்ஜலிகளை மும்மூன்று தடவை கொடுக்க வேண்டும். இவ்விதம் செய்யப்பட்ட தர்ப்பணம், பிறந்தது முதல் செய்யப்பட்டுள்ள பாபத்தை அந்த க்ஷணத்திலேயே போக்கும். சந்த்ரிகையில்:எப்பொழுது க்ருஷ்ணபக்ஷத்தில் சதுர்தசியில் செவ்வாய் கிழமை சேருகின்ற தோ அப்பொழுது சுத்தமான ஜலத்தில் ஸ்நானம் செய்து யமதர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். தக்ஷர்க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியில் ஏதாவது ஒரு நதியில் ஸ்நானம் செய்து நியமத்துடன் யமதர்ப்பணம் செய்ய வேண்டும். யமுனையில் செய்வது விசேஷமாம்.

नियमस्तु स्कन्दपुराणे निरूपितः - दक्षिणाभिमुखो भूत्वा तिलैस्सव्यं समाहितः । देवतीर्थेन देवत्वात्तिलैः प्रेताधिपो यतः इति । स्मृतिसारे - यज्ञोपवीतिना कार्यं प्राचीनावीतिनाऽथवा । देवत्वं च पितृत्वं च यमस्यास्ति द्विरूपता इति ॥ तर्पणानन्तरं जप्यमन्त्रोऽप्युक्तः – यमो निहन्तो पितृधर्मराजो वैवस्वतो दण्डधरश्च कालः । प्रेताधिपो दत्तकृतानुसारी कृतान्त एतद्दशकृज्जपन्ति ॥ नीलपर्वतसङ्काशो रुद्रकोपसमुद्भवः । कालो दण्डधरो देवो वैवस्वत नमोऽस्तु ते इति । एवं कुर्वतः फलमाह यमः यत्र वचन नद्यां हि स्नात्वा कृष्णचतुर्दशीम् । सन्तर्प्य धर्मराजं तु मुच्यते सर्वकिल्बिषैः

நியமம் சொல்லப்பட்டுள்ளது ஸ்கந்த புராணத்தில் :தெற்கு நோக்கியவனாய், கவனமுடன், திலங்களால்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[193]]

உபவீதியாய், தேவனானதால் தேவதீர்த்தத்தாலும், ப்ரேதாதிபனானதால் திலங்களாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸ்ம்ருதிஸாரத்தில்:உபவீதியாகவாவது, ப்ராசீனாவீதியாகவாவது செய்யலாம். யமனுக்குத் தேவத்தன்மை, பித்ருத்தன்மை என்ற இரண்டும் இருக்கின்றது. தர்ப்பணத்திற்குப் பிறகு ஜபிக்க வேண்டிய மந்த்ரமும் சொல்லப்பட்டுள்ளது. ‘யமோநிஹந்தா + ஜபந்தி’ என்பது. இந்த நாமங்களைப் பத்து முறை ஜபித்துப் பிறகு, ‘நீலபர்வத + நமோஸ்துதே’ என்பதால் நமஸ்கரிக்க வேண்டும். இவ்விதம் செய்பவனுக்குப் பலனைச் சொல்லுகிறார்யமன்:ஏதாவதொரு நதியில் க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியில் ஸ்நானம் செய்து தர்மராஜனுக்குத் தர்ப்பணம் செய்தால் ஸகல பாபங்களாலும் விடப்படுகிறான்.

शुक्लाष्टम्यां तु

माघशुक्लाष्टम्यां भीष्मतर्पणमाह व्यासः माघस्य दद्याद्भीष्माय योऽञ्जलिम् । संवत्सरकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥ वैयाघ्रपादगोत्राय साहृतिप्रवराय च । गङ्गापुत्राय भीष्माय प्रदास्येऽहं तिलोदकम् ॥ अपुत्राय दद्याम्येतत् सलिलं भीष्मवर्मणे

மாகசுலாஷ்டமியில் பீஷ்ம தர்ப்பணத்தைச் சொல்லுகிறார், வயாஸர்:மாகசுக்லாஷ்டமியில் எவன் பீஷ்மரின் பொருட்டு ஜலாஞ்ஜலியைக் கொடுக் கின்றானோ, அவனது ஒரு வருஷத்திய பாபம் அப்பொழுதே நசிக்கின்றது. அதற்கு மந்த்ரம் ‘வையாக்ர பாத + பீஷ்மவர்மணே’ என்பதாம்.

मन्वादौ तर्पणमुक्तं कालादर्शे - मन्वाद्यासु युगाद्यासु प्रदत्तः सलिलाञ्जलिः । सहस्रवार्षिकीं तृप्तिं पितॄणामावहेत् पराम् इति ॥ मत्स्यपुराणे - पानीयमप्यत्र तिलैर्विमिश्रं दद्यात् पितॄणां प्रयतो मनुष्यः । श्राद्धं कृतं तेन समाः सहस्रं रहस्यमेतत् पितरो वदन्ति इति ॥

194 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

மன்வாதிகளில் தர்ப்பணம் சொல்லப்பட்டுள்ளது காலாதர்சத்தில்:மன்வாதிகளிலும், யுகாதிகளிலும் கொடுக்கப்பட்ட ஜலாஞ்ஜலி, பித்ருக்களுக்கு ஆயிரம் வருஷத்திலுண்டாகும் சிறந்த த்ருப்தியை செய்யும். மத்ஸ்ய புராணத்தில்:இந்த மன்வாதிகளிலும், யுகாதிகளிலும், மனிதன் சுத்தனாய், பித்ருக்களின் பொருட்டுத் திலங்களுடன் கூடிய ஜலத்தையாவது கொடுக்க வேண்டும். கொடுத்தவன் ஆயிரம் வருஷம் ச்ராத்தம் செய்தவனாகிறான். இந்த ரஹஸ்யத்தைப் பித்ருக்கள் சொல்லுகின்றனர்.

[[44]]

बृहन्मनुः आषाढीमवधिं कृत्वा पञ्चमं पक्षमाश्रिताः । काङ्क्षन्ति पितरः क्लिष्टा अन्नमप्यन्वहं जलम् ॥ तस्मात्तत्रैव दातव्यं दत्तमन्यत्र निष्फलम् ॥ अमाष्टकासु सङ्क्रान्तौ पातादिग्रहणेषु च । स्नात्वादकाञ्जलीन् दत्वा ततः श्राद्धं समाचरेत् ॥ यस्तर्पयेत् पितॄन् प्रातः श्राद्धं कृत्वा परेऽहनि । पितरस्तस्य तृप्यन्ति न चेत् कुप्यन्ति वै भृशम् ॥ एको वा बहवो वाऽपि पुत्राः पित्रोर्यथाविधि । कृत्वाऽऽब्दिकं तु तैः कार्यं परेऽहनि तिलोदकम् ॥ आब्दिकं - प्रत्याब्दिकम् ॥ ब्राह्मे परेद्युरुत्थाय स्नात्वा दत्वोदकाञ्जलीन् । पुनः स्नात्वा ह्याब्दिककृत् कर्माणि कुरुते द्विजः ॥ वृद्धिश्राद्धे तु सापिण्ड्ये प्रेतश्राद्धेऽनुमासिके । संवत्सरविमोके च न कुर्यात् तिलतर्पणम् इति ॥ अनुमासिकम् सापिण्ड्यात् परं स्वस्वकाले कर्तव्यमासिकम् । संवत्सरविमोकश्राद्धं

प्रथमाब्दिकम् । तत्र तिलतर्पणं नेत्यर्थः ॥

ப்ருஹன்மனு :-ஆஷாட சுக்லபூர்ணிமையில் இருந்து ஐந்தாவது பக்ஷத்தை அடைந்து பித்ருக்கள் வருந்தியவராய், ப்ரதிதினம் அன்னத்தையும் ஜலத்தையும் விரும்புகின்றனர். ஆகையால் அந்தப் பக்ஷத்திலேயே கொடுக்க வேண்டும். மற்றக் காலத்தில் கொடுத்தது நிஷ்பலமாகும். அமா, அஷ்டகைகள், ஸங்க்ராந்தி வ்யதீபாதம் முதலியவை, க்ரஹணம் இவைகளில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 195 ஸ்நானம் செய்து ஜலாஞ்ஜலியைக் கொடுத்துப் பிறகு ச்ராத்தம் செய்ய வேண்டும். எவன் ச்ராத்தம் செய்து மறுநாள் காலையில் பித்ருக்களைத் தர்ப்பிக்கின்றானோ அவனது பித்ருக்கள் த்ருப்தர்களாகின்றனர். இல்லாவிடில் மிகவும் கோபிக்கின்றனர். ஒரு புத்ரனாயினும், பல புத்ரர்களாயினும், மாதா பிதாக்களுக்கு ஆப்திகம் செய்து மறுநாளில் அவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். இங்கு ஆப்திகம் என்பதற்கு ப்ரத்யாப்திகமென்று பொருள். ப்ரத்யாப்திகம் செய்த ப்ராம்ஹணன் மறுநாளில் ப்ராம்ஹ முஹுர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து, தர்ப்பணம் செய்து மறுபடி ஸ்நானம் செய்து நித்யகர்மங்களைச் செய்ய வேண்டும். நாந்தீ ச்ராத்தம், ஸாபிண்ட்ய ச்ராத்தம், ப்ரேத ச்ராத்தம், அனுமாஸிகம், ஸம்வத்ஸரவிமோக ச்ராத்தம் இவைகளில் திலதர்ப்பணம் செய்யக் கூடாது. அனுமாஸிகம் - ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டிய மாஸிகம். ஸம்வத்ஸரவிமோக ச்ராத்தம் - முதலாப்திகம் அவைகளில் திலதர்ப்பணமில்லை என்பது பொருள்.

स्मृत्यन्तरे एकोद्दिष्टेषु सर्वेषु सपिण्डीकरणे तथा मासिकेष्वाब्दिके चैव न कुर्यात् तिलतर्पणम् । दर्शे तिलोदकं पूर्वं पश्चात् कुर्यान्महालये । प्रत्यब्दे तु कृते श्राद्धे परेऽहनि तिलोदकम् इति ॥ सङ्ग्रहे प्रत्यब्दं प्रतिमासं च परेऽहंनि तिलोदकम् । पक्षे महालये श्राद्धे तर्पणं तु दिने दिने ॥ सकृन्महालयश्राद्धे परेऽहनि तिलोदकम् ॥ पूर्वेद्युः श्राद्धकृद्विप्रः प्रातः स्नात्वा परेऽहनि । सन्तर्पये दार्द्रवासास्तिलैरात्मपितॄंस्तथा इति ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:ஏகோத்திஷ்டம் எல்லாவற்றிலும், ஸபிண்டீகரணத்திலும், மாஸிகங் களிலும், ஆப்திகத்திலும் திலதர்ப்பணம் செய்யக் கூடாது. தர்ச ச்ராத்தத்தில் தர்ப்பணத்தை முந்தியும், மஹாளய ச்ராத்தத்தில் தர்ப்பணத்தைப் பிந்தியும் செய்ய வேண்டும்.

196 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ப்ரத்யாப்திக ச்ராத்தம் செய்த பிறகு மறுநாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸங்க்ரஹத்தில்:ப்ரதிவர்ஷம் செய்யும் ச்ராத்தத்திலும், ப்ரதிமாஸம் செய்யும் ச்ராத்தத்திலும், மறுநாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். மஹாளயபக்ஷத்தில் ப்ரதிதினமும் ச்ராத்தம் செய்தால் அன்றன்றைக்கே தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒரு நாள் மட்டில் மஹாளய ச்ராத்தம் செய்தால் மறுநாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் நாளில் ச்ராத்தம் செய்த ப்ராம்ஹணன் மறுநாளில் காலையில் ஸ்நானம் செய்து, ஈரவஸ்த்ரத்துடன் திலங்களுடன் பித்ருக்களைத் தர்ப்பிக்க வேண்டும்.

தனது

स्मृत्यन्तरे — महालयं चाब्दिकं च यद्दिने तु समापयेत् । तद्दिने तिलतोयं तु कुर्यात् चेत् पितृघातकः ॥ तस्मात् परेद्युः कर्तव्यं तिलदानं तथोदकैः ॥ स्नात्वा तीरं समागम्य उपविश्य कुशासने । श्राद्धाङ्गतर्पणं कृत्वा पश्चात्सन्ध्यामुपाचरेत् ॥ परेद्युः श्राद्धकृन्मर्त्यो यो न तर्पयते पितॄन् । पितृहन्ता स विज्ञेयः कल्पान्तं नरकं व्रजेत् । क्षेत्रेष्वपि तथा दत्वा हिरण्येन तिलैश्च वा । श्राद्धान्ते पिण्डदानं च कृत्वा दद्यात्तिलाञ्जलीन् इति ॥ स्मृत्यन्तरे — हिरण्ये तूदकं पश्चान्मृतेऽहनि परेऽहनि इति ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:மஹாளயத்தையும், ப்ரத்யாப்திகத்தையும் என்று செய்தானோ அன்றையே தர்ப்பணம் செய்தால் அவன் பித்ருக்களைக் கொன்றவனாவான். ஆகையால்

மறுநாளில் திலோதகதானம் செய்ய வேண்டும். ஸ்நானம் செய்து கரையில் வந்து குசாஸனத்தில் உட்கார்ந்து ச்ராத்தாங்கமான தர்ப்பணத்தைச் செய்து பிறகு ஸந்த்யா வந்தனம் செய்ய வேண்டும். எந்த மனிதன் ச்ராத்தம் செய்து மறுநாளில் பித்ருக்களைத் தர்ப்பிக்கவில்லையோ அவனைப் பித்ருக்களைக் கொன்றவன் என்றறியவும். அவன் கல்பம் முடியும் வரை நரகத்தையடைவான். க்ஷேத்ரங்களிலும்F

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 197 அவ்விதமே. ஹிரண்யத்துடனும், திலங்களுடனும் கொடுத்து, ச்ராத்தாந்தத்தில் பிண்டதானம் செய்து திலாஞ்ஜலிகளைக் கொடுக்க வேண்டும். மற்றொரு

ஸ்ம்ருதியில்:ஹிரண்ய ச்ராத்தத்தில் தர்ப்பணத்தைப் பிந்திச் செய்ய வேண்டும். ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் மறுநாளில் திலோதகதானம் செய்ய வேண்டும்.

अन्यत्रापि — सपिण्डीकरणादूर्ध्वममासङ्क्रमणादिषु । पुत्रस्तिलोदकं दद्यात् क्षेत्रपिण्डांस्तथाऽऽचरेत् इति सपिण्डीकरणादूर्ध्वं वर्षं वर्षार्धमेव वा । दर्शादिकं न कुर्वीत ह्यष्टका न विहन्यते इति दर्शादिश्राद्धनिषेधस्मरणं भोजनपर्यन्तश्राद्धविषयम् ॥ द्वादशाहादौ सपिण्डीकरणे कृते तत आरभ्य दर्शादौ तिलोदकमात्रं कर्तव्यम् । पुत्रस्तिलोदकं दद्यात् इति विशिष्य विधानात्, सपिण्डीकरणादर्वागामश्राद्धं न कारयेत् । तिलोदकं च नो दद्यात्परतश्चेद्यथाविधि इति स्मृतेश्च ॥

போஜனம்

மற்றொரு இடத்தில்ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு அமா, ஸங்க்ரமணம் முதலியவைகளில் புத்ரன் திலோதகத்தைக் கொடுக்க வேண்டும். க்ஷேத்ர பிண்ட தானமும் செய்ய வேண்டும். ‘ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு ஒரு வருஷம், அல்லது ஆறு மாதம் வரையில் தர்சம் முதலியதைச் செய்யக்

கூடாது. அஷ்டகை நிஷேதிக்கப்படுவதில்லை. என்று தர்சாதி ச்ராத்தங்களை நிஷேதித்திருப்பது

வரையிலுள்ள ச்ராத்தத்தைப் பற்றியதாகும், பன்னிரண்டாவது நாள் முதலிய காலத்தில் ஸபிண்டீகரணம் செய்யப்பட்டால் அது முதற்கொண்டு தர்சம் முதலியதில் திலோதகதானம் மட்டில் செய்ய வேண்டும். ‘புத்ரன் திலோதகத்தைக் கொடுக்க வேண்டும். என்று விசேஷித்து விதித்திருக்கிறது, ‘ஸபிண்டீகரணத்திற்கு முன் ஆம் ச்ராத்தத்தைச் செய்யக் கூடாது, திலோதகதானமும் செய்யக் கூடாது. ஸபிண்டீகரணத்திற்குப் பிறகானால் விதிப்படி செய்யலாம், என்று ஸ்ம்ருதி உள்ளது.

[[198]]

स्मृतिसारे

आब्दिके समनुप्राप्ते दर्शश्चेत् तर्पणं न हि । ब्राह्मणान् भोजयेत् पूर्वं पिण्डात् पूर्वं तु तर्पणम् । अमा पातश्च सङ्क्रान्तिः तथा वैधृतिरेव च । अष्टका चैव मन्वादिर्युगादिश्च महालयः ॥ एषूदकाञ्जलीन्दद्यादनं च पितृतृप्तये । श्राद्धं त्वहरहः कुर्यादन्नाद्येनोदकेन वा ॥ भृग्वादित्यारवारेषु पितृतृस्यै ति (ज) लाञ्जलीन् । साक्षतान् सन्दिशेद्धीमान्तत्तद्दर्शादिके दिने इति ॥

  • पित्रोः प्रत्याब्दिकश्राद्धं कृत्वा चैव परेऽहनि । निषिद्धेऽपि तिलैः कृष्णैर्विधिना तर्पयेद्दिजः इति । वसिष्ठः सन्तर्पयेन्निषिद्धेऽपि श्राद्धं कृत्वा परेऽहनि । सतिलाञ्जलिभिः शीतैः पितॄणामनृणो भवेत् इति ॥

ஸ்ம்ருதிஸாரத்தில்:ப்ரத்யாப்திக தினத்தில் தர்சச்ராத்தம் அன்னத்தால் செய்வதானால் தர்சச்ராத்தா ரம்பத்தில் தர்ப்பணமில்லை. ப்ராம்ஹணபோஜனத்தை முந்திச் செய்வித்து பிண்ட தானத்திற்கு முன் தர்ப்பணத்தைச் செய்து பிறகு பிண்டதானம் செய்ய வேண்டும்.அமா, வியதீபாதம், ஸங்க்ரமணம், வைத்ருதி, அஷ்டகா,மந்வாதி, யுகாதி,மஹாளயம் இவைகளில் ஜலாஞ்ஜலிகளையும், பித்ரு த்ருப்திக்காக அன்னத்தையும் கொடுக்க வேண்டும். அன்னத்தாலோ, ஜலத்தாலோ ப்ரதிதினமும் ச்ராத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமை, பானுவாரம், பௌமவாரம் இவைகளில் தர்சம் முதலியது நேர்ந்தால் பித்ருத்ருப்திக்கான ஜலாஞ்ஜலிகளை அக்ஷதைகளுடன் அறிந்தவன் கொடுக்க வேண்டும். கவஷர்:மாதாபிதாக்களுக்கு ப்ரத்யாப்திக ச்ராத்தம் செய்து, மறுநாளில் கறுப்பு எள்ளுடன் விதிப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். திலத்திற்கு நிஷேதமுள்ள தினமாயினும் திலத்துடன் செய்ய வேண்டும். வஸிஷ்டர்:ச்ராத்தம் செய்து, திலத்திற்கு நிஷேதமுள்ள தினமாயினும் மறுநாளில் திலத்துடன் கூடிய சீத ஜலாஞ்ஜலிகளால் தர்ப்பணம் செய்ய வேண்டும். செய்பவன் பித்ரு ருணமில்லாதவனாகிறான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[199]]

अमाश्राद्धं प्रकुर्वीत पूर्वं दद्यात्तिलोदकम् ।

प्रत्याब्दिके तथा मासिश्राद्धे दद्यात् परेऽहनि इति । स्मृत्यन्तरे प्रथमाब्दिकमारभ्य तर्पणं तु विधीयते । तस्मात् पूर्वं न कर्तव्यमिति `शातातपोऽब्रवीत् ॥ नान्दीश्राद्धे दर्शे च तद्दिने तर्पणं भवेत् । अनेनैव हि तृप्तिः स्यादिति हारीतभाषितम् ॥ तर्पणं तिलसंमिश्रं पितॄनुद्दिश्य वाग्यतः । आसीनः प्राङ्मुखः कुर्यात् दक्षिणाभिमुखः करः इति ॥

சங்கர்:தர்ச ச்ராத்தம் செய்ய வேண்டும். அதற்கு முந்தியே திலதர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். ப்ரத்யாப்திகம், மாஸிச்ராத்தம் இவைகளுக்கு மறுநாளில் தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். மற்றொரு ஸ்ம்ருதியில்:முதலாவதான ப்ரத்யாப்திகம் முதல் தர்ப்பணம் விதிக்கப்படுகிறது. அதற்கு முன் செய்யக் கூடாதென்று சாதாதபர் சொல்லியிருக்கிறார். நாந்தீ ச்ராத்தத்திலும், தர்ச ச்ராத்தத்திலும் அன்றைக்கே தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனாலேயே (பித்ருக்களுக்கு) த்ருப்தி உண்டாகுமென்று ஹாரீதரின் வாக்யம். மௌனியாய், உட்கார்ந்தவனாய், பித்ருக்களைக் குறித்துக் கிழக்கு முகமாய் எள்ளுடன் கூடியதாய், தர்ப்பணம் செய்ய வேண்டும். கை தெற்கு முகமாயிருக்க வேண்டும்.

चन्द्रिकायाम्

सव्यं जानु ततोऽन्वाच्य पाणिभ्यां दक्षिणामुखः । तल्लिङ्गैस्तर्पयेन्मन्त्रैः सर्वान् पितृगणांस्तथा इति ॥ षट्त्रिंशन्मते – उदिते विमले सूर्ये तत्क्षणादेव तर्पयेत् । नोदयात् पितृतृप्तिः स्यादित्याह भगवान् मनुः इति ॥ शातातपः

श्राद्धे कृते तु पूर्वेद्युः परेद्युरुदिते रवौ । उपस्थानस्य परतो होमात् पूर्वं तु तर्पणम् इति ॥ विज्ञानेश्वरीये – आब्दिके स्वस्य वर्गस्य तृप्तिरेकस्य शाश्वती । तृप्तिर्वर्गद्वयस्यापि परेऽह्नि स्यात् तिलोदकैः इति ॥ स्मृत्यन्तरे प्रत्याब्दिके तिलं दद्यात् निषिद्धेऽपि परेऽहनि । यस्यैकवर्गस्योद्देश

[[200]]

इतरेषां तु वर्जयेत् इति । अत्र परस्परविरुद्धानां वचनानां शिष्टाचाराद्व्यवस्थाऽवगन्तव्या ॥

சந்த்ரிகையில்:பிறகு இடது முழங்காலைக்

எல்லாப்

மனு.

கவிழ்த்துக் கொண்டு தெற்கு முகனாய் பித்ருகணங்களையும் உத்தேசித்து அவர்களைக் குறிக்கும் மந்த்ரங்களால், இருகைகளாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஷட்த்ரிசன்மதத்தில்:ஸூர்யன் உதயாபி முகமாயிருக்கும் போது, அப்பொழுதே தர்ப்பிக்க வேண்டும். உதயத்திற்குப் பிறகு செய்தால் பித்ருக்களுக்கு த்ருப்தியுண்டாகாது என்றார் பகவானாகிய சாதாதபர்: முதல்நாளில் ச்ராத்தம் செய்த பிறகு மறுநாளில் ஸூர்யனுதித்த பிறகு, உபஸ்தானத்திற்குப் பிறகு, ஹோமத்திற்கு முன் தர்ப்பணம் செய்ய வேண்டும். விக்ஞானேச்வரீயத்தில்:ச்ராத்தத்தில் உத்தேச்யமான ஒரு வர்க்கத்திற்கு மட்டில் சாச்வதமான த்ருப்தி உண்டாகிறது. மறுநாளில் திலதர்ப்பணத்தால் இரண்டு வர்க்கத்திற்கும் த்ருப்தி உண்டாகிறது. மற்றொரு ஸ்ம்ருதியில்:ப்ரத்யாப்திகத்தில், திலத்திற்கு நிஷித்த தினமாயினும், மறுநாளில் திலதர்ப்பணம் செய்ய வேண்டும். ச்ராத்தத்தில் எந்த வர்க்கத்திற்கு உத்தேசமோ அந்த ஒரு வர்க்கத்திற்கே தர்ப்பணம். மற்றவருக்குக் கூடாது. இங்கு ஒன்றுக்கொன்று விரோதமுள்ள வசனங்களுக்கு வ்யவஸ்தையைச் சிஷ்டாசாரத்தால் அறிந்து கொள்ள வேண்டும்.

तर्पणानन्तरं दर्भत्याग उक्तो रत्नावल्याम् - विकिरे पिण्डदाने च तर्पणे स्नानकर्मणि । आचम्यैव प्रकुर्वीत दर्भसन्त्यजनं बुधः इति ॥ दर्भत्यागमन्त्रः तत्रैवोक्तः येषां न पिता न भ्राता न पुत्रो नान्यगोत्रिणः । ते सर्वे तृप्तिमायान्तु मयोत् सृष्टैः कुशैस्तथा इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

தர்ப்பணத்திற்குப்

பிறகு

[[201]]

தர்ப்பத்யாகம்

சொல்லப்பட்டுள்ளது. ரத்னாவளியில்:விகிரத்திலும், பிண்டதானத்திலும், தர்ப்பணத்திலும், ஸ்நானத்திலும் அறிந்தவன் ஆசமனம் செய்த பிறகே தர்ப்பத்யாகம் செய்ய வேண்டும்.தர்ப்பத்யாக மந்த்ரம் சொல்லப்பட்டுள்ளது, ரத்னாவளியிலேயே ‘யேஷாம் ந பிதா + குசைஸ்ததா’ என்பது மந்த்ரம். ‘எவருக்கு பிதா இல்லையோ, ப்ராதா இல்லையோ, புத்ரன் இல்லையோ, அன்ய கோத்ரிகளு மில்லையோ, அவரெல்லோரும் என்னால் விடப்பட்ட குசங்களால் த்ருப்தியடையக் கடவர் என்பது பொருள்.

तर्पणानन्तरं वस्त्रनिष्पीडनं कर्तव्यम् । तदाह योगयाज्ञवल्क्यः यावद्देवानृषींश्चैव पितॄंश्चापि न तर्पयेत् । तावन्न पीडयेद्वस्त्रं यो हि स्नातो भवेत् द्विजः ॥ निष्पीडयति यो वस्त्रमकृत्वा पितृतर्पणम् । निराशाः पितरो यान्ति शापं दत्वा सुदारुणम् ॥ वस्त्रनिष्पीडितं तोयं श्राद्धे तूच्छिष्टभोजिनाम् । भागधेयं श्रुतिः प्राह तस्मानिष्पीडयेत् स्थले RAM: वस्त्रनिष्पीडनं प्रातः कर्मणः प्राग्विशिष्यते । मध्याह्ने ब्रह्मयज्ञान्ते वस्त्रनिष्पीडनं भवेत् ॥ ये केचास्मत्कुल इति वस्त्रं निष्पीडयेत् स्थले ॥ वस्त्रं चतुर्गुणीकृत्य ताडयित्वा जलाद्बहिः । वामप्रकोष्ठे निक्षिप्य द्विराचम्य विशुध्यति इति ॥ माधवीये आचम्य च ततो दद्यात् सूर्याय सलिलाञ्जलिम् । नमो विवस्वते ब्रह्मन् भास्वते विष्णुतेजसे ॥ जगत्सवित्रे शुचये सवित्रे कर्मदायिने इति ॥

தர்ப்பணத்திற்குப் பிறகு ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழிய வேண்டும். அதைச் சொல்லுகிறார். யோகயாக்ஞவல்க்யர்:ஸ்நானம் செய்த ப்ராம்ஹணன், தேவ ருஷி பித்ரு தர்ப்பணம் செய்யாத வரையில் வஸ்த்ரத்தைப் பிழியக்கூடாது. பித்ருதர்ப்பணம் செய்யாமல் எவன் வஸ்த்ரத்தைப் பிழிகின்றானோ, அவன்

[[202]]

பித்ருக்கள் ஆசையற்றவராய், பயங்கரமான சாபத்தைக் கொடுத்துத் திரும்பிச் செல்லுகின்றனர். பிழிந்த வஸ்த்ரத்தின் ஜலத்தை, ச்ராத்தத்திலுச்சிஷ்டபாகியான தாஸாதிகளுக்குப் பாகமென ச்ருதி சொல்லுகின்றது. ஆகையால் கரையில் அதைப் பிழியவேண்டும்.

பரத்வாஜர்:காலையில் வஸ்த்ரத்தைப் பிழிவதை ஸந்த்யா வந்தனத்திற்கு முன் செய்ய வேண்டும். மத்யாஹ்னத்தில் ப்ரம்ஹயக்ஞத்திற்குப் பிறகு செய்ய வேண்டும். ‘யேகேச’ என்ற மந்த்ரத்தால் கரையில் வஸ்த்ரத்தைப் பிழியவேண்டும். வஸ்த்ரத்தை நான்காய் மடித்து ஜலத்திற்கு வெளியில் பிழிந்து, இடது கையின் மணிக்கட்டுக்கு மேல் வைத்துக் கொண்டு இருமுறை ஆசமனம் செய்து சுத்தனாகிறான். மாதவீயத்தில்:ஆசமனம் செய்து பிறகு ஸூர்யனுக்கு ஜலாஞ்ஜலியைக் கொடுக்க வேண்டும். அதன் மந்த்ரம் ‘நமோவிவஸ்தே’ என்பது ‘ஓப்ரம்ஹமே! காந்தியால் எல்லாவற்றையும் மறைப்பவனும், காந்தியுடையவனும், வ்யாபிக்கும் தேஜஸ்ஸுடையவனும்; ஜகத்தை ப்ரேரணம் செய்பவனும், சுத்தனும், ஜகத்காரணனும், கர்மபல தாதாவுமான உனக்கு நமஸ்காரம்’ என்று பொருள்.

देवपूजनम्

अथ देवपूजनम् - तच्च प्रातर्होमादनन्तरमिति केचित् । विधेया देवतापूजा प्रातर्होमादनन्तरम् इति मरीचिस्मरणात् ॥ तथा चन्द्रिकायाम् – स्वशाखोक्तक्रियां कृत्वा हुत्वा चैवाग्निहोत्रकम् । कुर्यादाराधनं विष्णोर्देवदेवस्य चक्रिणः इति । ब्रह्मयज्ञजपतर्पणानन्तरमित्यन्ये ॥ तथा च हारीतः कुर्वीत देवतापूजां जपयज्ञादनन्तरम् इति ॥ व्यासोऽपि जलदेवानमस्कृत्य ततो गच्छेद्गृहं बुधः । पौरुषेण च सूक्तेन ततो विष्णुं समर्चयेत् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[203]]

याज्ञवल्क्योsपि स्नात्वा देवान् पितॄंश्चैव तर्पयेदर्चयेत् तथा इति ॥

தேவபூஜை

இனி தேவபூஜை சொல்லப்படுகிறது. அதைக் காலையில் ஹோமத்திற்குப் பிறகு செய்யலாமென்று சிலர். ‘ப்ராத:கால ஹோமத்திற்குப் பிறகு தேவபூஜையைச் செய்ய வேண்டும்’ என்று மரீசி சொல்கிறார். அவ்விதமே. சந்த்ரிகையில்:தன் சாகையில் சொல்லியுள்ள கர்மத்தை அனுஷ்டித்து, அக்னிஹோத்ர ஹோமமும் செய்து, தேவ தேவனும், சக்ரியுமான விஷ்ணுவின் ஆராதனத்தைச் செய்ய வேண்டும். ப்ரம்ஹயக்ஞஜபம் தர்ப்பணம் இவைகளுக்குப் பிறகு செய்ய வேண்டுமென்று சிலர். அவ்விதமே, ஹாரீதர்:ப்ரம்ஹயக்ஞத்திற்குப் பிறகு தேவதா பூஜையைச் செய்ய வேண்டும். வ்யாஸரும்:அறிந்தவன் ஜலாபிமானி தேவதைகளை நமஸ்கரித்துப் பிறகு க்ருஹத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு புருஷ ஸூக்தத்தால் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். யாக்ஞவல்க்யரும்:ஸ்நானம் செய்து தேவ பித்ருகளுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவபூஜையையும் செய்ய வேண்டும்.

मध्याह्ने तर्पणानन्तरं गन्धकुसुमाक्षतैर्हरिहरहिरण्यगर्भप्रभृतीनामन्यतमं यथावासनमृग्यजुः साममन्त्रैः तत्प्रकाशकैः

यथावासनमृग्यजुःसाममन्त्रैः स्वनामभिर्वा चतुर्थ्यन्तैर्नमस्कारयुक्तैराराधयेत् इति विज्ञानेश्वरः ॥

गायत्रीं तु जपेत् पूर्वं ब्रह्मयज्ञजपस्तः । देवादींस्तर्पयेत् पश्चादिष्टं देवं ततोऽर्चयेत् इति । कूर्मपुराणे - निष्पीड्य स्नानवस्त्रं वै

समाचम्य च वाग्यतः ।

पुष्पैस्तथाऽम्बुभिः । ब्रह्माणं शङ्करं सूर्यं तथैव मधुसूदनम् । अन्यान् स्वाभिमतान् देवान् भक्त्या चाराधयेन्नरः इति ॥ हारीतोऽपि ततो

[[204]]

देवान्नस्कृत्य गृहं गच्छेत्ततः पुनः । विधिना पुरुषसूक्तस्य गत्वा विष्णुं समर्चयेत् इति ॥

“மத்யாஹ்னத்தில், தர்ப்பணத்திற்குப் பிறகு, கந்த புஷ்பாக்ஷதங்களால் ஹரி, ஹரன், ப்ரஹ்மா முதலியவருள் ஒருவரைப் பக்திக்குத் தகுந்தபடி ருக், யஜுஸ், ஸாமம் இந்த மந்த்ரங்களாலாவது, தேவதா ப்ரகாசகமும், நான்காவது வேற்றுமையுடனும் நம: என்பதோடும் கூடிய நாம மந்த்ரங்களாலாவது ஆராதிக்க வேண்டும்” என்றார் விக்ஞானேச்வரர். யமன்:முதலில் காயத்ரியை ஜபிக்க வேண்டும். பிறகு ப்ரம்ஹயக்ஞத்தை ஜபிக்க வேண்டும். பிறகு தேவர் முதலியவரைத் தர்ப்பிக்க வேண்டும். பிறகு இஷ்டமான தேவதையைப் பூஜிக்க வேண்டும். கூர்ம புராணத்தில்:ஸ்நான வஸ்த்ரத்தைப் பிழிந்து ஆசமனம் செய்து மௌனியாய் அவரது மந்த்ரங்களால், பத்ரம், புஷ்பம், ஜலம் இவைகளால், ப்ரம்ஹா, ஸூர்யன், விஷ்ணு தனக்கிஷ்டமான இதர தேவர்கள் இவர்களைப் பக்தியுடன் பூஜிக்க வேண்டும். ஹாரீதரும்:பிறகு தேவர்களை நமஸ்கரித்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு புருஷஸுக்த விதானத்தால் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும்.

சிவன்,

विष्णुपुराणेऽपि ततो गृहार्चनं कुर्यादभीष्टसुरपूजनम् । जलाभिषेकं पुष्पाणां धूपादेश्च निवेदनम् इति ॥ योगयाज्ञवल्क्यः - देवानामर्चनं कुर्यात् ब्रह्मादीनाममत्सरः । ब्राह्मवैष्णवरौद्रैश्च सावित्रैरथ वारुणैः ॥ तल्लिङ्गैरर्चयेन्मन्त्रैः सर्वान् देवान् समाहितः 3 145:

आदित्यमथवा विष्णुमीशं ब्रह्माणमेव च । अर्चये द्वैदिकैर्मन्त्रैर्गृहस्थः प्रयतो भवेत् इति । अन्यत्र च आरोग्यं भास्करादिच्छेत् श्रियमिच्छेद्धुताशनात् । ईश्वरात् ज्ञानमन्विच्छेत् मोक्षमिच्छेज्जनार्दनात् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

விஷ்ணு புராணத்திலும்:பிறகு

தேவார்ச்சனம்

[[205]]

க்ருஹ

செய்ய வேண்டும். இஷ்டமான தேவர்களைப் பூஜிக்கலாம். ஜலத்தினால் அபிஷேகத்தையும் புஷ்பம் தூபம் முதலியதையும் ஸமர்ப்பிக்க வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:ப்ரம்ஹா முதலிய தேவர்களுக்கு ச்ரத்தையுடன் அர்ச்சனம் செய்ய வேண்டும். ப்ராம்ஹம், வைஷ்ணவம், ரௌத்ரம், ஸாவித்ரம்,

முதலியதும்,

அந்தந்தத்

வாருணம்

தேவதாப்ரகாசமுமுள்ள

மந்த்ரங்களால், ஏகாக்ரனாய் எல்லாத் தேவர்களையும் அர்ச்சிக்க வேண்டும். மனு:க்ருஹஸ்தன், ஸூர்யன் அல்லது விஷ்ணு, ஈசன், ப்ரம்ஹா இவர்களை வைதிக மந்த்ரங்களால் அர்சிக்க வேண்டும். சுத்தனாவான். மற்றோரிடத்தில்:ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தையும், அக்னியினிடமிருந்து ஸம்பத்தையும், ஈச்வரனிடமிருந்து ஞானத்தையும், விஷ்ணுவினிடமிருந்து மோக்ஷத்தையும் விரும்ப வேண்டும்.

गृह्यपरिशिष्टे – अथ गृहस्थो ह्यहरहरिष्टां देवतामिष्ट्वाऽभीष्टानर्थांश्चिनोति । ते च देवा गणपतिर्वा स्कन्दो वा सूर्यो वा सरस्वती वा गौरी वा गौरीपतिर्वा श्रीर्वा श्रीपतिर्वाऽन्यो वाऽभिमतस्त एते यथारुचि समस्ता व्यस्ता वेज्यन्ते इति ॥ सङ्ग्रहे – आदित्यमम्बिकां विष्णुं गणनाथं महेश्वरम् । पश्च यज्ञपरो नित्यं गृहस्थः पञ्च पूजयेत् इति । स्मृत्यर्थसारे – ब्रह्माणमीशं विष्णुं वा सूर्यमग्निं गणाधिपम् । दुर्गां सरस्वर्ती लक्ष्मीं गौरीं वा नित्यमर्चयेत् । पौरुषेणैव सूक्तेन देवार्चा प्रणवेन वा । तल्लिङ्गैरेव वा मन्त्रैरर्चयेंद्गुर्वनुज्ञया । स्त्रीशूद्राणां च भवति नाम्नो वै देवतार्चनम् । सर्वे चागममार्गेण कुर्युर्वेदानुसारिणा ॥ गुरूक्तेन प्रकारेण वेदबाह्येन नार्चयेत् इति ॥

க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:பிறகு, க்ருஹஸ்தன் ப்ரதி தினமும் இஷ்டமான தேவதையைப் பூஜித்தால் விரும்பிய பொருள்களை அடைவான். அந்தத் தேவர்கள் கணபதியோ,

[[206]]

ஸ்கந்தனோ, ஸூர்யனோ, ஸரஸ்வதியோ, கௌரியோ, சிவனோ,லக்ஷ்மியோ, லக்ஷ்மீபதியோ, இஷ்டமான வேறு தேவனாகவோ இருக்கலாம். இந்தத் தேவர்களை பக்திக்குத் தக்கபடி எல்லோரையும் யஜிக்கலாம். அல்லது தனியாக ஒரு தேவனை யஜிக்கலாம். ஸங்க்ரஹத்தில்:பஞ்சயக்ஞங்களை யனுஷ்டிக்கும் க்ருஹஸ்தன், ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதன், மஹேச்வரன் என்ற ஐந்து தேவர்களையும் ப்ரதி தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ப்ரம்ஹா, ஈசன், விஷ்ணு, ஸூர்யன், அக்னி, கணாதிபன், துர்க்கை, ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, கௌரி இவர்களுள் யாரையாவது நித்யமும் அர்ச்சிக்க வேண்டும். புருஷஸுக்தத்தினாலோ, ப்ரணவத்தினாலோ தேவதாப்ரகாசகமான மந்த்ரங்க ளாலோ குரூபதேசப்படி தேவபூஜையைச் செய்யலாம். ஸ்த்ரீகள், சூத்ரர்கள் இவரும் நாம மந்த்ரத்தால் தேவதா பூஜையைச் செய்யலாம். எல்லோருமே வேதத்தைத் தழுவியுள்ள ஆகமமார்கத்தால் செய்யலாம். குருவினால் உபதேசிக்கப்பட்ட ப்ரகாரத்தால் அர்ச்சிக்க வேண்டும். வேதபாஹ்யமான மார்க்கத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

स्मृतिरने मन्त्रैर्वैष्णव रौद्रैस्तु सावित्रैः शाम्भवैस्तथा । विष्णुं प्रजापतिं वाऽपि शिवं वा भास्करं तथा ॥ अन्यांश्चाभिमतान् देवान् भक्त्या चाक्रोधनोऽत्वरः । अप्स्वनौ हृदये सूर्ये स्थण्डिले प्रतिमासु च । षट्स्वेतेषु हरेस्सम्यगर्चनं मुनिभिः स्मृतम् ॥ हविषाऽग्नौ जले पुष्पैः ध्यानेन हृदये हरिम् । अर्चन्ति सूरयो नित्यं जपेन रविमण्डले । सालग्रामे च चक्राचे पटे (दृ) मुद्रासु देवताः । पूजनीया हिरण्येषु रत्नगोब्राह्मणेषु च ॥ यां काश्विद्देवतां कश्चि दाराधयितुमिच्छति । स सर्वोपाययत्नेन ब्राह्मणान् गाश्च तोषयेत् इति ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக

காண்டம் உத்தர பாகம்

[[207]]

ஸ்ம்ருதிரத்னத்தில்:விஷ்ணு, ருத்ரன், ஸூர்யன், சிவன் இவர்களுடைய மந்த்ரங்களால், விஷ்ணு, அல்லது ப்ரஜாபதி, சிவன், ஸூர்யன் இவரையாவது, வேறு அபிமதமான தேவர்களையாவது பக்தியுடன், கோபமில்லாமல், வேகமில்லாமல் அர்ச்சிக்க வேண்டும். ஜலம், அக்னி, ஹ்ருதயம், ஸூர்யன், ஸ்தண்டிலம், (தரை) பிம்பங்கள் என்ற இந்த ஆறு ஸ்தானங்களில் ஹரிபூஜையை நன்றாய்ச் செய்யலாமென்று முனிவரால் விதிக்கப்பட்டுள்ளது. அக்னியில் ஹவிஸ்ஸாலும், ஹ்ருதயத்தில் த்யானத்தாலும், ஸூர்ய மண்டலத்தில் ஜபத்தாலும், ப்ரதிதினம் அறிந்தவர்கள் அர்ச்சிக்கின்றனர். சக்ரமுள்ள ஸாளக்ராமம், படம், முத்ரை, தங்கம், ரத்னம், பசு, ப்ராம்ஹணர்கள் என்ற இவர்களிடத்தில் தேவர்களைப் பூஜிக்கலாம். எவனொருவன் ஏதாவதொரு தேவதையைப் பூஜிக்க விரும்புகின்றானோ, அவன் எல்லா உபாயத்தாலும் ப்ரயத்னத்தாலும், ப்ராம்ஹணர்களையும், பசுக்களையும் த்ருப்தராய்ச்செய்ய வேண்டும்.

ஜலத்தில்

புஷ்பங்களாலும்,

FIRE: विप्राणां वपुराश्रित्य सर्वास्तिष्ठन्ति देवताः । अतस्तत्रैव ताः पूज्याः अलाभे प्रतिमादिषु ॥ प्रतिमापट्टयन्त्राणां नित्यं स्नानं न कारयेत् । कारयेत् पर्वदिवसे यथा मलनिवारणम् ॥ अग्नौ क्रियावतां देवो दिवि देवो मनीषिणाम् । प्रतिमास्वल्पबुद्धीनां योगिनां हृदये हरिः ॥ तस्य सर्वगतत्वाच्च स्थण्डिले भावितात्मनाम् ॥ सालग्रामशिला यत्र यत्र द्वारवती शिला । उभयोस्सङ्गमो यत्र तत्र मुक्तिर्न संशयः ॥ सालग्रामशिला यत्र पूज्यते भगवन्मयैः । तद्देशे योजनादर्वाङ्मृतो निर्वाणमश्नुते ॥ सालग्रामशिलायास्तु न च सम्प्रोक्षणं स्मृतम् । न प्रतिष्ठा विधातव्या न चैवावाहनादिकम् इति ॥

[[208]]

நாரதர்:ப்ராம்ஹணர்களின் சரீரத்தையண்டி எல்லாத் தேவர்களும் வஸிக்கின்றனர். ஆகையால் அங்கே அவர்களைப் பூஜிக்க வேண்டும். அவர் கிடைக்காவிடில் பிம்பம் முதலிவற்றில் பூஜிக்க வேண்டும். பிம்பங்கள், படங்கள், யந்த்ரங்கள் இவைகளுக்கு ப்ரதிதினமும் ஸ்நானம் செய்விக்க வேண்டியதில்லை. பர்வதினத்தில், அழுக்கு நிவ்ருத்திக்குமளவு ஸ்நானம் செய்விக்க வேண்டும். ச்ரோத்ரியர்களான கர்மானுஷ்டாயிகளுக்கு அக்னியில் தேவன். ஞானிகளுக்கு வைகுண்டத்தில் தேவன். ஸ்வல்பபுத்திகளுக்கு பிம்பங்களில் தேவன். யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் தேவன். ஆத்ம பாவனை யுடையவருக்கு ஸ்தண்டிலத்திலேயே (தரையிலேயே ) தேவன். அவன் எங்கும் இருப்பவனானதால். ஸாளக்ராம சிலை எங்கிருக்கின்றதோ, த்வாரவதீசிலை எங்கிருக் கின்றதோ, இரண்டும் சேர்ந்து எங்கு இருக்கின்றனவோ அங்கு முக்தியே, ஸம்சயமில்லை. எந்தத் தேசத்தில் ஸாளக்ராமம் பக்தர்களால் பூஜிக்கப்படுகின்றதோ அந்தத் தேசத்தில் ஒரு யோஜனை தூரத்திற்குள் மரித்தவன் மோக்ஷத்தை அடைகிறான். ஸாளக்ராம சிலைக்கு ஸம்ப்ரோக்ஷணம் வேண்டியதில்லை. ப்ரதிஷ்டையும் செய்ய வேண்டியதில்லை. ஆவாஹனம் முதலியதும் செய்ய வேண்டியதில்லை.

विष्णुपूजाप्रकारमाह नारदः - वेदे तु पौरुषं सूक्त मर्चितं गुह्यमुत्तमम्। आनुष्टुभस्य सूक्तस्य त्रिष्टुबन्तस्य देवता ॥ पुरुषो यो जगद्बीजमृषिर्नारायणः स्मृतः । छन्दोऽनुष्टुप्च भवति तिसृणां त्रिष्टुबन्ततः इति ॥

விஷ்ணு பூஜாப்ரகாரத்தைச் சொல்லுகிறார் நாரதர்:வேதத்தில் புருஷஸுக்தம் சிறந்ததும்,

மிக ரஹஸ்யமுமாகியது. அனுஷ்டுப் சந்தஸ்ஸையுடையது,

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

த்ரிஷ்டுப்

சந்தஸ்ஸை முடிவிலுடையது

[[209]]

இந்த

ஸூக்தத்திற்கு, ஜகன் மூலமாகிய புருஷன் தேவதை. நாராயணன் ருஷி. அனுஷ்டுப் சந்தஸ். முடிவில் மூன்று ருக்குகளுக்குத்ரிஷ்டுப் சந்தஸ்ஸாம்.

प्रत्यृचमृषिभेदमाह स एव - बृहस्पतिर्मनुर्दक्षः शौनकोऽत्रिश्च मुद्गलः । शातातपो वसिष्ठश्च याज्ञवल्क्यश्च नारदः ॥ गौतमोऽथ भरद्वाजः शुको गर्गोशनाऽङ्गिराः । व्यासः पराशरश्चैव ऋषयोऽष्टादश स्मृताः ॥ मत्स्यः कूर्मो वराहश्च नारसिंहश्च वामनः । रामो रामश्च रामश्च कृष्णः कल्कीति ते दश ॥ श्रीवल्लभो हरिः शौरिरच्युतो धरणीधरः । जनार्दनो हृषीकेशो माधवश्च तथैव च ॥ देवा अष्टादश प्रोक्ताः पूजां वक्ष्ये यथाक्रमम् । आवाहनासनं पाद्यमर्घ्य माचमनीयकम् ॥ मधुपर्कं तथा स्नानं वस्त्रं चैवोपवीतकम् । गन्धं पुष्पं च धूपं च तथा दीपं प्रकल्पयेत् । नैवेद्यं चैव ताम्बूलं प्रदक्षिणनमस्कृती । उद्वासनं च क्रमशः कुर्यात् पूजापरायणः इति ॥

ஒவ்வொரு ருக்குக்கும் ருஷி பேதத்தைச் சொல்லுகிறார். நாரதரே:ப்ரஹஸ்பதி, மனு, தக்ஷர், சௌனகர், அத்ரி, முத்கலர், சாதாதபர், வஸிஷ்டர், யாக்ஞவல்க்யர், நாரதர், கௌதமர், பரத்வாஜர், சுகர், கர்கர், உசநஸ், அங்கிரஸ், வ்யாஸர், பராசரர் என்று பதினெட்டு ருஷிகள் கூறப்பட்டுள்ளனர். மத்ஸ்யர், கூர்மர், வராஹர், நரஸிம்ஹர். வாமனர், ராமர், ராமர், ராமர், க்ருஷ்ணர், கல்கீ, ச்ரீவல்லபர், ஹரி, சௌரி, அச்யுதர், தரணீ தரர், ஜநார்த்தனர், ஹ்ருஷீகேசர், மாதவர் என்று பதினெட்டுத் தேவர்களாம். இனி க்ரமப்படி பூஜையைச் சொல்லுகிறேன். ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், மதுபர்க்கம், ஸ்நானம், வஸ்த்ரம், உபவீதம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவைத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம்,

[[210]]

உத்வாஸனம் இவைகளை க்ரமமாய்ச் செய்ய வேண்டும் பூஜையில் ச்ரத்தையுள்ளவன். (இவ்விதம் 18-உபசாரங்கள் யஜுர்வேத புருஷ ஸூக்தானுஸாரமாய்.)

षोडशर्चेन पूजाप्रकार उक्तश्चन्द्रिकामाधवीयादौ – पौरुषेण तु सूक्तेन ततो विष्णुं समर्चयेत् । ऋग्वेदे पौरुषं सूक्तं षोडशर्चमुदीरितम् । आनुष्टुभस्य सूक्तस्य त्रिष्टुबन्तस्य देवता । पुरुषो यो जगद्बीज मृषिर्नारायणः स्मृतः । प्रथमां विन्यसेद्वामे द्वितीयां दक्षिणे करे । तृतीयां वामपादे तु चतुर्थी दक्षिणे पदे ॥ पञ्चम वामजङ्घायां दक्षिणस्यां तथोत्तराम् । सप्तम वामकट्यां तु दक्षिणस्यां तथाऽष्टमीम् । नवमीं नाभिमध्ये तु दशर्मी हृदये न्यसेत् । एकादर्शी कण्ठदेशे द्वादशीं वामबाहुके ॥ त्रयोदशीं दक्षिणे तु आस्यदेशे चतुर्दशीम् । अक्ष्णोः पञ्चदशीं न्यस्य षोडशीं मूर्ध्नि विन्यसेत् ॥ यथाssत्मनि तथा देवे न्यासकर्म समाचरेत् ॥

பதினாறு ருக்குள்ள ஸூக்தத்தினால் பூஜாப்ரகாரம் சொல்லப்பட்டுள்ளது சந்த்ரிகா, மாதவீயம்:முதலியவைகளில். பிறகு புருஷஸுக்தத்தினால் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். ருக் வேதத்தில் புருஷஸூக்தம் பதினாறு ருக்குகளுடையதாய்ச் சொல்லப்பட்டுள்ளது. அனுஷ்டுப் சந்தஸ்ஸுள்ளதும், த்ரிஷ்டுப் சந்தஸ்ஸை முடிவிலுடையதுமான இதற்குத் தேவதை, ஜகன் மூலனான புருஷனாம். நாராயணன் ருஷியாம். (இனி ந்யாஸம்) முதலாவதான ருக்கை இடது கையிலும், இரண்டாவது ருக்கை வலது கையிலும், மூன்றாவதை இடது காலிலும், நான்காவதை வலது காலிலும், ஐந்தாவதை இடது முழங்காலிலும், ஆறாவதை வலது முழங்காலிலும், ஏழாவதை இடது இடுப்பிலும், எட்டாவதை வலது இடுப்பிலும், ஒன்பதாவதை நாபியின் நடுவிலும், பத்தாவதை மார்பிலும், பதினொன்றாவதை

ļ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் 211 கண்டத்திலும், பன்னிரண்டாவதை இடது கையிலும், பதின்மூன்றாவதை வலது கையிலும், பதினான்காவதை வாயிலும், பதினைந்தாவதைக் கண்களிலும், பதினாறாவது ருக்கைச் சிரஸ்ஸிலும் ந்யஸிக்க வேண்டும். (ருக்கை ஜபித்து அந்தந்த ஸ்தானத்தைத் தொடுவது ந்யாஸம்.) தேஹத்திற்போல் தேவபிம்பத்திலும் ந்யாஸம் செய்ய வேண்டும்.

एवं न्यासं तु कृत्वाssदौ पश्चाद्देवस्य पूजनम् ॥ गन्धमाल्यैरथात्मानमर्चयेत् पीठमेव च । पूर्वयाऽऽवाहयेद्देवमासनं तु द्वितीयया ॥ पाद्यं तृतीयया चैव चतुर्थ्याऽर्घ्यं प्रदापयेत् । पञ्चम्याऽऽचमनं दद्यात् षष्ठ्या स्नानं समाचरेत् ॥ सप्तम्या तु ततो वासोऽप्यष्टम्या चोपवीतकम् । नवम्या गन्धमेवं तु दशम्या पुष्पकं तथा । एकादश्या तथा धूपं द्वादश्या दीपमेव हि । नैवेद्यं तु त्रयोदश्या नमस्कारे चतुर्दशी ॥ प्रदक्षिणे पञ्चदशी वर्जने षोडशी तथा । स्नाने वस्त्रे च नैवेद्ये दद्यादाचमनं तथा ॥

ஆரம்பத்தில் இவ்விதம் ந்யாஸம் செய்து கொண்டு பிறகு தேவபூஜையைச் செய்ய வேண்டும். பிறகு கந்தபுஷ்பங்களால் ஆத்ம பூஜையையும், பிறகு பீட பூஜையையும் செய்ய வேண்டும். முதல் ருக்கினால் தேவனை ஆவாஹனம் செய்ய வேண்டும். இரண்டாவது ருக்கினால் ஆஸனத்தையும், மூன்றாவதால் பாத்யத்தையும், நான்காவதால் அர்க்யத்தையும், ஐந்தாவதால் ஆசமனத்தையும் கொடுக்க வேண்டும். ஆறாவதால் ஸ்நானத்தைச் செய்விக்க வேண்டும். ஏழாவதால் வஸ்த்ரத்தையும், எட்டாவதால் உபவீதத்தையும், ஒன்பதாவதால் கந்தத்தையும், பத்தாவதால் புஷ்பத்தையும், பதினொன்றாவதால் தூபத்தையும், பன்னிரண்டாவதால் தீபத்தையும்,

212 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

பதின்மூன்றாவதால் நைவேத்யத்தையும், ஸமர்ப்பிக்க வேண்டும். பதினான்காவதால் நமஸ்கரிக்க வேண்டும். பதினைந்தாவதால் ப்ரதக்ஷிணமும், பதினாறாவதால் உத்வாஸனமும் செய்ய வேண்டும். ஸ்நானம், வஸ்த்ரம், நைவேத்யம் இவைகளில் ஆசமனத்தையும் கொடுக்க வேண்டும்.

I

हुत्वा षोडशभिर्मन्त्रैः षोडशान्नस्य चाहुतीः पुनष्षोडशभिर्मन्त्रैः दद्यात् पुष्पाणि षोडश ॥ तच्च सर्वं जपेद्भूयः पौरुषं सूक्तमुत्तमम् । षण्मासात् सिद्धिमाप्नोति ह्येवमेव समर्चयन् ॥ संवत्सरेण तेनैव सायुज्यमधिगच्छति ॥ ध्येयः सदा सवितृमण्डलमध्यवर्ती नारायणः सरसिजासनसन्निविष्टः । केयूरवान् मकरकुण्डलवान् किरीटी हारी हिरण्मयवपुर्धृत शङ्खचक्रः इति ॥

இந்தப் பதினாறு ருக்குகளால் பதினாறு அன்னாஹுதிகளைச் செய்து, மறுபடி அதே பதினாறு மந்த்ரங்களால் பதினாறு புஷ்பங்களை ஸமர்ப்பித்து, மறுபடி அதே புருஷஸூக்தத்தை முழுவதும் ஜபிக்க வேண்டும். இவ்விதமே அர்ச்சிப்பவன் ஆறுமாதத்தில் இஷ்ட ஸித்தியை அடைகிறான். ஒருவருஷம் அர்ச்சிப்பவன், அவனுடனே

ஸாயுஜ்யத்தை அடைகிறான். ஸூர்ய மண்டலத்தின் நடுவிலிருப்பவனும், தாமரைப் பூவாஸனத்தில்

கேயூரம்,

வீற்றிருப்பவனும்,

மகரகுண்டலம், கிரீடம், ஹாரம் இவை அணிந்தவனும், ஸ்வர்ணமயமான மேனியுடையவனும், சங்கம், சக்ரம் இவைகளைத் தரித்தவனுமான நாராயணனை த்யானிக்க வேண்டும்.

शौनकः - वक्ष्ये पुरुषसूक्तस्य विधानं त्वर्चनं प्रति । स्नात्वा यथोक्तविधिना प्राङ्मुखः शुद्धमानसः ॥ देवस्याभिमुखो भूत्वा विष्ण्वाराधनमारभेत्। नारायण ऋषिः प्रोक्तो ह्युनुष्टुप् छन्द उच्यते ॥

[[213]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம் पुरुषो भगवान् देवो विनियोगः स्मृतोऽर्चने ॥ वामाद्यङ्गं करचरणजानूरुयुग्मेषु नाभौ हृत्कण्ठांसद्वितयवदनाक्ष्युत्तमाङ्गेषु मन्त्री । पुंसः सूक्तैर्न्यसतु मनुभिः संहृतौ शीर्षपूर्वं सृष्टौ नाभिप्रभृति हृदयान्तं स्थितौ च क्रमेण ॥ एवं न्यासविधिं कृत्वा पश्चाद्यागं समाचरेत् ॥

சௌனகர்:புருஷஸுக்தத்தால் அர்ச்சிக்கும் விதியைச் சொல்லுகிறேன். விதிப்படி ஸ்நானம் செய்து, சுத்த மனமுடையவனாய், கிழக்கு நோக்கியவனாய், தேவனுக்கு நேராக இருந்து விஷ்ணுவின் ஆராதனத்தைத் துவக்க வேண்டும். இந்தப் புருஷஸுக்தத்திற்கு நாராயணர் ருஷி. அனுஷ்டுப் சந்தஸ். பகவானாகிய புருஷன் தேவதை. அர்ச்சனத்தில் விநியோகமாம். ந்யாஸம் சொல்லப்படுகிறது. புருஷஸூக்தத்தின் பதினாறு ருக்குகளால் பதினாறு ஸ்தானங்களில் ந்யாஸம் செய்ய வேண்டும். இரட்டையாயுள்ள அங்கங்களில் முதலில் இடது புறத்திலும், பிறகு வலது புறத்திலும் ந்யாஸம் செய்ய வேண்டும். கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, முழங்கால்கள் இரண்டு, துடைகள் இரண்டு, ஆக-8, நாபி,மார்பு, கழுத்து, தோள்கள் தனியே இரண்டு, முகம், கண்கள், 2-ம் ஒன்று, தலை, ஆக-8, மொத்தம் 16ஸ்தானங்களில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த க்ரமம் ஸம்ஹ்ருதி ந்யாஸத்தில், ஸ்ருஷ்டி ந்யாஸத்தில் தலை முதலாக இடது கை வரையிலும், ஸ்திதி ந்யாஸத்தில் நாபி முதல் ஹ்ருதயம் வரையிலும் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு யாகம் செய்ய வேண்டும்.

आद्येनावाहयेद्देवं द्वितीयेनासनं तथा । तृतीयेनासने देवमास्यतामिति च ब्रुवन् ॥ चतुर्थ्या पाद्यदानं च आचामं पञ्चमेन तु । षष्ठेन चार्घ्यमादद्यादाचामं पूर्ववत् तथा । समस्तैः स्नापयेद्देवमाचामं पूर्ववत् तथा । दद्याद्गन्धं सप्तमेन पुष्पदानं तथाऽष्टमे ॥ नवमे वस्त्रदानं तु

[[214]]

धूपं तु

दशमेनोत्तरीयकम्। एकादशेनोपवीतं पाद्याचामं तु पूर्ववत् ॥ द्वादशेनैव दीपदानं त्रयोदशे । चतुर्दशे - नाभरणं पाद्याचामं तु पूर्ववत् ॥ पात्रशुद्धिं चाभिघार मोदनाभिनिवेदनम् । कुर्यात् पञ्चदशेनैव आचामं पूर्ववत् तथा । दक्षिणां तु यथाशक्ति षोडशेन विसर्जयेत् । दद्यात् पुरुषसूक्तेन यः पुष्पाण्यप एव वा ॥ अर्चितं तेन वै सर्वं त्रैलोक्यं सचराचरम्। ततः प्रदक्षिणं कृत्वा जपं कुर्यात् समाहितः ॥ जितं ते पुण्डरीकाक्ष नमस्ते विश्वभावन । नमस्तेऽस्तु हृषीकेश महापुरुष पूर्वज । इत्येवमनया स्तुत्या स्तुत्वा देवं दिनेदिने । किङ्करोऽस्मीति चात्मानं देवायैव निवेदयेत् इति ।

16ருக்குகளினாலும் முறையே ஆவாஹனம்-1, ஆஸனம் - 2, ஆஸ்யதாம் என்று உபசரிப்பது-3, பாத்யம்-4, ஆசமனம்-5, அர்க்யம்-6, ஆசமனம், ஸ்நானம், ஆசமனம், கந்தம்,-7, புஷ்பம்-8, வஸ்த்ரம் -9, உத்தரீயம்-10, உபவீதம்-11, பாத்யம், ஆசமனம், தூபம் - 12, தீபம்-13, ஆபரணம்-14,பாத்யம், ஆசமனம், பாத்ரசுத்தி, அபிகாரம், அன்னாதி நிவேதனம்-15, ஆசமனம், தக்ஷிணாதானம், விஸர்ஜனம்-16, இவ்விதம் 16உபசாரங்களைச் செய்ய வேண்டும்.

எவன்

புருஷஸூக்தத்தால் புஷ்பங்களையாவது, ஜலத்தையாவது கொடுக்கின்றானோ, அவனால் சராசரங்களுடன்

சராசரங்களுடன் கூடிய இம்மூன்றுலகும் பூஜிக்கப்பட்டதாகும். பிறகு ப்ரதக்ஷிணம் செய்து ஏகாக்ரனாய் ஜபம் செய்ய வேண்டும். ‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ + பூர்வஜ’ என்ற ஸ்துதியால் ஸ்துதித்து, ப்ரதி-தினமும் ‘உமக்குக் கிங்கரனாய் இருக்கின்றேன்’ என்று தன்னைத் தேவனுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

बोधायनोऽपि अथातो महापुरुषस्याहरहः परिचर्याविधिं व्याख्यास्यामः। स्नातः शुचिश्शुचौ समे देशे गोमयेनोपलिप्य प्रतिकृतिं कृत्वाऽक्षतपुष्पैर्यथालाभमर्चयेत्, सहपुष्पोदकेन महापुरुषमावाहयेत्

[[215]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் ओं भूः पुरुषमावाहयामि, ओं भुवः पुरुषमावाहयमि, ओं सुवः पुरुषमावाहयामि, ओं भूर्भुवः सुवः पुरुषमावाहयामि, आयातु भंगवान् महापुरुष इति । अथ स्वागतेनाभिनन्दति स्वागतं भगवते महापुरुषाय एतदासनमुपक्लृप्तमत्रास्यतां भगवान्महापुरुषः इत्यत्र कूर्चं ददाति भगवतोऽयं कूर्ची दर्भमयस्त्रिवृद्धरितस्तं जुषस्वेत्यत्र स्थानानि कल्पयति अग्रतः शङ्खाय कल्पयामि । दक्षिणतो गदायै कल्पयामि । वनमालायै कल्पयामि । पश्चिमतः श्रीवत्साय कल्पयामि । गरुत्मते कल्पयामि । सरस्वत्यै कल्पयामि । तुष्ट्चै कल्पयामि । अथ सावित्र्या पात्रमभिमन्त्र्य प्रक्षाल्य त्रिरपः परिषिच्य तिरः पवित्र मप आनीय पुनस्तेनैवाप्स्वभिमन्त्र्य सह पवित्रेणादित्यं दर्शयेदोमित्यातमितोः प्राणमायच्छेत्त्रीणि पदा विचक्रम इति पाद्यं दद्यादथ व्याहृतिभिर्निर्माल्यमपोह्योत्तरतो विष्वक्सेनाय नम इति इदं विष्णुर्विचक्रम इत्यर्घ्यं दद्यादथैनं स्वापयत्यापोहिष्ठामयोभुव इति । ब्रह्मजज्ञानं वामदेव्यर्चा यजुः पवित्रेणेत्येताभिः षड्भिः स्नापयित्वाऽथाद्भिस्तर्पयति केशवं नारायणं माधवं गोविन्दं विष्णुं मधुसूदनं त्रिविक्रमं वामनं श्रीधरं हृषीकेशं पद्मनाभं दामोदरं तर्पयित्वा व्याहृतिभिः प्रदक्षिणमुदकुम्भं परिषिच्य प्रणवेन वासो ददाति सावित्र्या यज्ञोपवीत माचमनीयमुदकेनेदं विष्णुर्विचक्रम इति गन्धं दद्यात् तद्विष्णोः परमं पदमिति पुष्पमिरावतीत्यक्षतं सावित्र्या धूपमुद्दीप्यस्वेति दीपं देवस्यत्वेति महापुरुषाय जुष्टं निवेदयामीति नैवेद्यमथ केशवादिनामभिर्द्वादश पुष्पाणि दद्यात् । शङ्खाय नमश्चक्राय नमो गदायै नमो वनमालायै नमः श्रीवत्साय नमो गरुत्मते नमः श्रियै नमः सरस्वत्यै नमः पुष्टयै नमस्तुष्टयै नमः इति । अवशिष्टैर्गन्धमाल्यैर्ब्राह्मणानलङ्कृत्याथैनमृग्यजुःसामाथर्वभिः स्तुवन् विष्णुसूक्तं जपित्वा पुरुषसूक्तं चान्यांश्च वैष्णवान् मन्त्रानित्यके । ओं

[[216]]

भूर्भुवः सुवरों भगवते महापुरुषाय चरुमुद्वासयामीति चरुमुद्वास्य व्याहृतीभिः पुरुषमुद्वासयेत् ओं भूः पुरुषमुद्वासयामि । ओं भुवः पुरुषमुद्वासयामि । ओं सुवः पुरुषमुद्वासयामि । ओं भूर्भुवः सुवः पुरुषमुद्वासयामि इत्युद्वास्य प्रयातु भगवान् महापुरुषोऽनेन हविषा तृप्तो हरिः पुनरागमनाय पुनः सन्दर्शनाय च इति । प्रतिमा - स्थानेष्वावाहनो द्वासनवर्जं सर्वं समानं महत् स्वस्त्ययनमित्याचक्षते महत्स्वस्त्ययनमित्याह भगवान् बोधायनः इति ।

போதாயனரும்:இனி மஹாபுருஷனின் ப்ரதிதின பூஜா விதியைச் சொல்லுகிறேன். ஸ்நானம் செய்து சுத்தனாய், சுத்தமாயும் ஸமமாயுள்ள ப்ரதேசத்தில், கோமயத்தால் மெழுகி மூர்த்தியைக் கல்பித்து அக்ஷத புஷ்பங்களால் கிடைத்த மட்டில் அர்ச்சிக்க வேண்டும். புஷ்பம், ஜலம் இவைகளால் மஹாபுருஷனை ஆவாஹனம் செய்ய வேண்டும். ‘ஓம்பூ: புருஷ மாவாஹயாமி + மஹாபுருஷ:, என்ற மந்த்ரத்தால். பிறகு ஸ்வாகதம் செய்து, ஆஸனத்திற்காகக் கூர்ச்சத்தை ஸமர்ப்பித்து, சங்காதிகளுக்கு ஸ்தானங்களைக் கல்பித்து, பாத்யதானம், நிர்மால்ய விஸர்ஜனம், அர்க்யதானம், ஸ்நானம், கேசவாதி நாமங்களால் தர்ப்பணம் இவைகளைச் செய்து, வஸ்த்ரம், உபவீதம், கந்தம், புஷ்பம், அக்ஷதம், தூபம், தீபம், நைவேத்யம் இவைகளை ஸமர்ப்பித்து, கேசவாதிகளான பன்னிரண்டு நாமங்களால் பன்னிரண்டு புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். ‘சங்காய நம:’ என்பது முதலிய மந்த்ரங்களால் அர்ச்சித்து மீதியுள்ள கந்த புஷ்பங்களால் ப்ராம்ஹணர்களை அலங்கரித்து, பிறகு ருக், யஜுஸ், ஸாம், அதர்வ வேதங்களால் ஸ்துதித்து, விஷ்ணுஸுக்தம் முதலியதை ஜபித்து, சருவை உத்வாஸனம் செய்து,

வ்யாஹ்ருதிகளால்

மஹாபுருஷனையும் உத்வாஸனம் செய்ய வேண்டும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

[[217]]

ப்ரதிமைகளில் ஆவாஹனமும் உத்வாஸனமும் இல்லை. மற்றதெல்லாம் ஸமானம், இது மிகக்ஷேமப்ரதம், என்றார் போதாயனர். (மந்த்ரங்கள் அங்கங்கு மூலத்திலுள்ளதால் இங்கே குறிக்கவில்லை)

आश्वमेधिके

शृणु पाण्डव मत्सर्वमर्चनाक्रममात्मनः । स्थण्डिले पद्मकं कृत्वा चाष्टपत्रं सकर्णिकम् ॥ मल्लिङ्गैर्वैदिकैर्मन्त्रैर्मम सूक्तेन वा पुनः । अष्टाक्षरविधानेन ह्यथवा द्वादशाक्षरैः ॥ स्थापितं मां ततस्तस्मिन्नर्चयेत् तु विचक्षणः । पुरुषं च ततः सत्यमच्युतं च युधिष्ठिर । अनिरुद्धं च मां प्राहुः वैखानसविदो जनाः । अन्ये त्वेवं विजानन्ति मां राजन् पाञ्चरात्रिकाः ॥ वासुदेवं च राजेन्द्र सङ्कर्षणमथापि वा । प्रद्युम्नं चानिरुद्धं च चतुर्मूर्तिं प्रचक्षते ॥ स्वाधिकारानुरूपेण मामेवं चार्चयेद्बुधः इति ॥

எனது

ஆச்வமேதிகத்தில்:ஓ பாண்டவனே! பூஜாக்ரமத்தை முழுவதும் என்னிடமிருந்து கேட்பாயாக. ஸ்தண்டிலத்தில் எட்டு இதழ்களும் கர்ணிகையுமுடைய பத்மத்தைச் செய்து, அதில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள என்னை, என்னைக் குறிக்கும் வைதிக மந்த்ரங்களாலாவது, எனது ஸூக்தத்தாலாவது,

அஷ்டாக்ஷரத்தினாலாவது, த்வாதசாக்ஷரத்தினாலாவது வித்வான் அர்ச்சிக்க வேண்டும். வைகானஸ சாஸ்த்ரக்ஞர்கள், புருஷன், ஸத்யன், அச்யுதன், அனிருத்தன், விஷ்ணு என்று சொல்லுகின்றனர். மற்றப் பாஞ்சராத்ரிகர்களோவெனில், வாஸ்தேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், என்று நான்கு ஸ்வரூபமுள்ளவனாய் என்னைச் சொல்லுகின்றனர். அறிந்தவன் தனது அதிகாரத்திற்கு அனுகுணமாய் என்னை அர்சிக்க வேண்டும்.

अपरार्के अष्टाक्षरेण देवेशं नारसिंहमनामयम् । गन्धपुष्पादिभिर्नित्यमर्चयेदच्युतं नरः ॥ अष्टाक्षरस्य मन्त्रस्य

[[218]]

ऋषिर्नारायणः स्मृतः । छन्दश्व देवी गायत्री परमात्मा च देवता । मन्धपुष्पादि सकलमनेनैव निवेदयेत् । अनेनैवार्चितो विष्णुः प्रीतो भवति तत्क्षणात् ॥ किं तस्य बहुभिर्मन्त्रैः किं तस्य बहुभिर्मखैः । ओं नमो नारायणायेति मन्त्रः सर्वार्थसाधकः इति ॥

அபரார்க்கத்தில்:தேவேசனும், அழிவற்றவனுமான நரஸிம்ஹனை, அஷ்டாக்ஷர மந்த்ரத்தால் கந்த புஷ்பாதிகளால் ப்ரதி தினமும் பூஜிக்க வேண்டும். அஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கு நாராயணர் ருஷி. காயத்ரீ சந்தஸ். பரமாத்மா தேவதை. கந்தம், புஷ்பம் முதலிய எல்லாவற்றையும் இந்த மந்த்ரத்தாலேயே ஸமர்ப்பிக்க வேண்டும். இதனால் அர்ச்சிக்கப்பட்டால் விஷ்ணு அப்பொழுதே ப்ரீதியுடையவராகிறார். ‘ஓம் நமோ நாராயணாய என்ற மந்த்ரம் எல்லாப் புருஷார்த்தங்களையும் ஸாதிக்கக் கூடியது. இந்த மந்த்ரம் உடையவனுக்கு அநேக மந்த்ரங்களாலும், அநேக யாகங்களாலும் ப்ரயோஜனம்?

என்ன

उपचारफलान्याह पुलस्त्यः — दध्यादीनां विकाराणां क्षीरतः सम्भवो यथा । तथैवाशेषकामानां क्षीरस्नापनतो हरेः ॥ स्नाप्य दध्ना सकृद्विष्णुं निर्मलं प्रियदर्शनम् । विष्णुलोकमवाप्नोति सेव्यमानः सुरोत्तमैः । गवां शतस्य विप्राणां यद्दत्तस्य फलं भवेत् । घृतप्रस्थेन तद्विष्णोः भवेत् स्नानान्न संशयः । अयने चोत्तरे प्राप्ते यः स्त्रापयति. केशवम् । घृतप्रस्थेन पापानि सकलानि व्यपोहति इति ॥

சொல்லுகிறார்,

உபசாரங்களின் பலத்தைச் புலஸ்த்யர்:பாலிலிருந்து தயிர் முதலியவை உண்டாவது போல், விஷ்ணுவுக்குச் செய்யும் க்ஷரஸ்நாபனத்திலிருந்து ஸகல காமங்களும் உண்டாகின்றன. நிர்மலமாயும் அழகியதுமான விஷ்ணு பிம்பத்தை தயிரால் ஒரு முறை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தர பாகம்

ஸ்நானம்

[[219]]

செய்விப்பவன், தேவோத்தமர்களால் விஷ்ணு லோகத்தை

ஸேவிக்கப்பட்டவனாய்

விஷ்ணு

அடைகிறான். ப்ராம்ஹணர்களுக்கு நூறு பசுக்களைத் தானம் செய்வதாலுண்டாகும் பலன், ஒரு படி நெய்யினால் பிம்பத்தை ஸ்நானம் செய்விப்பதால் உண்டாகும். ஸம்சயமில்லை. உத்தராயண காலத்தில் ஒரு படி நெய்யினால் விஷ்ணுவுக்கு ஸ்நானத்தை எவன் செய்விக்கின்றானோ அவன் ஸகல பாபங்களையும் போக்கிக் கொள்கிறான்.

▬▬

कपिलां विप्रमुख्याय दद्यात्यनुदिनं हि यः । घृत स्नानं च देवस्य विष्णोः काले समं हि तत् ॥ देवे मलापनयनं देवागारसमूहनम् । स्नापनं सर्वदेवानां गोप्रदानसमं स्मृतम् इति ॥ स्मृतिरत्ने - कुङ्कुमागरु श्रीकण्ठकर्दमैरच्युताकृतिम् । आलिप्य भक्त्या देवेशं कल्पकोटिं वसेद्दिवि । गन्धेभ्यश्चन्दनं पुण्यं चन्दनादगरुर्वरः । कृष्णागरुस्ततः श्रेष्ठः कुङ्कुमं तु ततो वरम् इति ॥

யமன்:-

எவன் ப்ரதிதினமும் சிறந்த ப்ராம்ஹணனுக்குக் காராம் பசுவைத் தானம் செய்கின்றானோ, எவன் விஷ்ணுவுக்குக் காலத்தில் நெய்யினால் ஸ்நானம் செய்விக்கின்றானோ, அவ்விருவரின் புண்யம் ஸமமாகும். தேவதாபிம்பத்தின் அழுக்கைப் போக்குவதும், தேவாலயத்தைச் சுத்தி செய்வதும், எல்லாத் தேவர்களையும் ஸ்நானம் செய்விப்பதும் கோதானத்திற்குச் சமமாகும். ஸ்ம்ருதிரத்னத்தில்:குங்குமம், அகில், கஸ்தூரி, சந்தனம் இவைகளால் விஷ்ணு பிம்பத்தைப் பக்தியுடன் பூசுகின்றவன், ஸ்வர்க்கத்தில் கோடிகல்பகாலம் வரையில் வஸிப்பான். வாஸனை வஸ்துக்களுள் சந்தனம் புண்யமானது. சந்தனத்திலும் அகில் புண்யமானது. அதினும் காரகில் புண்யமானது. அதினும் குங்குமப்பூ புண்யமானது.

[[220]]

आचारसारे — मालती मल्लिका चैव यूथिका चातिमुक्तकम् । पाटली करवीरं च जपा चावन्तमेव च । कुटजं श्री (त) करं चैत्र कर्णिकारं कुरण्डकम् । पुन्नागं चम्पकं कुन्दं बाणं षट्सरमल्लिका ॥ अशोकं तिलकं चैव नन्द्यावर्तं तथैव च । अमी पुष्पप्रकाराश्च कृप्ताः केशवपूजने ॥ बिल्वपत्रं शमीपत्रं भृङ्गराजस्य पत्रकम् । तुलसी कृष्णतुलसीपत्रं वासवमेव च । केतकीपुष्पपत्रं च सद्यस्तुष्टिकरं हरेः । श्वेतरक्तसरोजानि नीलरक्ते तथोत्पले । सितोत्पलं च कृष्णस्य दयितानि सदा हरेः ॥ नीपार्जुनकदबैश्च वकुलैश्च सुगन्धिभिः । कल्हारैर्विष्णुमभ्यर्च्य विष्णुलोके महीयते ॥ काञ्चनैः कुसुमैर्विष्णुं मणिविद्रुमनिर्मितैः । पूजयन् वस्त्रपुष्पाद्यैर्नरो मुक्तिमवाप्नुयात् इति ।

ஆசாரஸாரத்தில்:ஜாதிமல்லிகை, மல்லிகை, காட்டுமல்லிகை, காட்டுமுல்லை, பாதிரி, அரளி, செம்பருத்தி, ஜவந்தி, மலை மல்லிகை, தகரம், கொங்கிலவு, குறிஞ்சி, புன்னை, சண்பகம், குருந்தை, பாணம், ஆறுஸர மல்லிகை, அசோகம், மஞ்சாடி, நந்த்யாவர்த்தம் இவைகளின் புஷ்பங்களும், பில்வம், வன்னி, கரிசாலை, துளஸீ, கருந்துளஸீ, பச்சிலை, தாழைப்பூ இவைகளின் பத்ரங்களும் விஷ்ணுவுக்கு ப்ரீதி கரங்களாம். வெண்மை, சிவப்பு நிறமுள்ள தாமரைகளும், கறுப்பு, சிவப்பு நிறமுள்ள உத்பலங்களும், வெளுப்பு நிறமான உத்பலமும் விஷ்ணுவுக்கு ப்ரியங்களாம். நீர்க்கடம்பு, மருதை, கடம்பு, மகிழ், செங்கழுனீர் இவைகளின் புஷ்பங்களால் அர்ச்சித்தால் விஷ்ணுலோகத்தில் சிறப்புறுவான். தங்கப் புஷ்பங்களாலும், ரத்னம், பவழம் இவைகளாற் செய்த புஷ்பங்களாலும், வஸ்த்ரம், புஷ்பம் முதலியதாலும் அர்ச்சிப்பவன் முக்தியை அடைவான்.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[221]]

पुष्पजातिषु सर्वासु सौवर्णं पुष्पमुत्तमम् । पुलस्त्यः त्रुटिमात्रप्रदानात्तु शक्रार्द्धासनमाप्नुयात् इति । मौद्गल्यः सकृदभ्यर्च्य गोविन्दं बिल्वपत्रेण मानवः । मुक्तिगामी निरातङ्कः कृष्णस्यानुचरो भवेत् । सुगन्धितुलसीपत्रैः प्रतिमायाः समन्ततः । निश्छिद्र - माचरेद्यस्तु सोऽनन्तफलमाप्नुयात् इति । धर्मसारे - सालग्रामशिलामूर्ध्नि तुलसीपत्रपातनम् । कर्मनिर्मूलनायालमेकादश्यामभोजनम्। न विप्रसदृशं पात्रं न दानं सुरभीसमम् । गङ्गाया न समं तीर्थं न पत्रं तुलसीसमम् इति ॥

புலஸ்த்யர்:புஷ்பஜாதிகள் எல்லாவற்றிலும், ஸ்வர்ணத்தால் செய்த புஷ்பம் சிறந்தது. ஸ்வல்ப ஸ்வர்ணத்தைக் கொடுத்தாலும் இந்த்ரனின் பாதி ஆஸனத்தை அடைவான். மௌத்கல்யர்:மனிதன் பில்வ பத்ரங்களால் ஒரு முறை கோவிந்தனை அர்ச்சித்தாலும், முக்தியை அடைந்து துக்கமற்றவனாய் விஷ்ணுவுக்கு தாஸனாகிறான். நல்ல வாஸனையுள்ள துளஸீ பத்ரங்களால்

விஷ்ணு பிம்பத்தின் நான்கு புறத்திலும்

வைவெவெளியில்லாமல் அர்ச்சிப்பவன் முடிவில்லாத பலனை அடைவான். தர்மஸாரத்தில்:ஸாளக்ராம சிலையின் சிரஸ்ஸில் துளஸியின் இலையை ஸமர்ப்பிப்பதும், ஏகாதசியில் உபவாஸமும், கர்மங்களை வேருடனகற்றப் போதுமானது .ப்ராம்ஹணனுக்குச் சமமான தான பாத்ரம் தானத்திற்குரியவன்) இல்லை. கோதானத்திற்குச் சமமான தானமில்லை. கங்கைக்குச் சமமான தீர்த்தமில்லை. துளஸிக்குச்சமமான இலையுமில்லை.

चन्द्रिकायाम् – दश दत्वा सुवर्णानि यत्फलं लभते नरः । तत्फलं लभते विष्णोः द्रोणपुष्पप्रदानतः ॥ बिल्वपत्रसहस्राद्धि वकुलं पुष्पमुत्तमम् । तस्माद्वकुलपुष्पाद्धि नन्द्यावर्तं विशिष्यते ॥ नन्द्यावर्तसहस्राद्धि करवीरं विशिष्यते । सर्वैर्मनोरमैः पुष्पैः जातिपुष्पं विशिष्यते ॥ वर्णानां तु यथा विप्रस्तीर्थानां जाह्नवी यथा । सुराणां च

[[222]]

यथा विष्णुः कल्हारकुसुमं तथा । सितरक्तैर्महापुण्यैः कुसुमैः करवीरजैः । अर्चयित्वाऽच्युतं याति यत्रास्ते गरुडध्वजः ॥ गन्धाढ्यैर्विमलै रम्यैः कुसुमैः कुन्दकोद्भवैः । भक्त्याऽभ्यर्च्य हृषीकेशं कुसुमैः केतकोद्भवैः ॥ शुभ्राशुभ्रैर्महागन्धैः कुसुमैः पङ्कजोद्भवैः । अधोक्षजं समभ्यर्च्य नरो याति हरेः पदम् ॥ अभ्यर्च्य केशवं पुष्पैः किंशुकैः सुमनोहरैः । समभ्यर्च्य हृषीकेशं जन्मदुःखाद्विमुच्यते ॥ भक्त्या दत्तं फलं पत्रं पुष्पं दूर्वाङ्कुरं जलम् । अचिरात् प्रतिगृह्णाति भक्तिग्राह्यो हि केशवः ॥ तुलसी कृष्णगौराख्या तयाऽभ्यर्च्य जनार्दनम् । नरो याति तनुं त्यक्त्वा वैष्णवीं शाश्वतीं गतिम् ॥ एवं शुभैः सदा पुष्पैः पूज्यः सर्वैर्जनार्दनः । निषिद्धैर्दुः खदैर्देवं नार्चयेत कदाचन । न शुष्कैः पूजयेद्देवं कुसुमैर्न महीगतैः । न विशीर्णदलैः शिष्टैः नाशुभैर्नाविकासिभिः इति ॥

சந்த்ரிகையில் :பத்து ஸுவர்ணங்களை (80குன்றிமணி இடை ஒரு ஸுவர்ணம்) தானம் செய்தால் எந்தப் பலனோ அந்தப் பலனை விஷ்ணுவுக்குத் தும்பைப்பூவை ஸமர்ப்பிப்பத்தால் அடைவான். ஆயிரம் பில்வதளத்தைவிட ஒரு வகுள (மகிழம்) புஷ்பம் சிறந்தது. ஆயிரம் வகுள புஷ்பத்தைவிட ஒரு நந்த்யாவர்த்தம் சிறந்தது. ஆயிரம் நந்த்யாவர்த்த புஷ்பத்தைவிட ஒரு அரளிப் புஷ்பம் சிறந்தது. மனதிற்கினிதான எல்லா புஷ்பங்களிலும் ஜாதி புஷ்பம் சிறந்தது. வர்ணங்களுள் ப்ராம்ஹணன் போலும், தீர்த்தங்களுள் கங்கை போலும், தேவர்களுள் விஷ்ணுபோலும், புஷ்பங்களுள் செங்கழுனீர் புஷ்பம் சிறந்ததாகும். வெண்மை, சிவப்பு நிறமுள்ள அரளிப்

புஷ்பங்களால் அச்யுதனை அர்சித்தால், செல்லுகிறான். வாஸனை யுள்ளதும், அழகியதுமாகிய குந்த புஷ்பங்களாலும், தாழையின் பூக்களாலும், வெளுப்பு,கறுப்பு நிறமுள்ள தாமரைப் பூக்களாலும், அதோக்ஷஜனை அர்சித்தால்

கருடத்வஜனிருக்குமிடம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[223]]

ஹரியின் உலகத்தை அடைவான். அழகிய புரசின் புஷ்பங்களால் விஷ்ணுவைப் பூஜித்தால், மனிதன் பிறப்பு துக்கத்தை அடையான். பக்தியுடன் கொடுக்கப்பட்டது, பழம், இலை, புஷ்பம், அறுகு, ஜலம் எதுவாயினும், அதைக் கேசவன் உடனே பெற்றுக் கொள்ளுகிறான். அவன் பக்தியினால் வசப்படுத்தக்கூடியவனல்லவா? கருந்துளஸி, வெண்துளஸியென இருவகைத்துளஸியால் ஜனார்த்தனனை அர்ச்சித்தால், மனிதன் உடலை விட்டு சாச்வதமான விஷ்ணுலோகத்தை அடைவான். எவ்விதமான சுபமான எல்லாப் புஷ்பங்களாலும் விஷ்ணுவைப் பூஜிக்கலாம். நிஷித்தமாகியதும் துக்கத்தைக் கொடுப்பதுமான புஷ்பங்களால் ஒருபொழுதும் தேவனை அர்ச்சிக்கக்கூடாது. உலர்ந்ததும், தரையில் விழுந்ததும் இதழ்கள் சிதறியதும், மற்றொரு தேவதையைப் பூஜித்து மீதியுள்ளதும், அசுபங்களும், மலராதவைகளுமான புஷ்பங்களால் பூஜிக்கக் கூடாது.

रत्नावल्याम् – मुकुलैर्नार्चियेद्देवं चम्पकैर्जलजैर्विना । न कण्टकिभवं पुष्पं दद्याच्छुक्लमृते सदा । येऽर्क पुष्पैखिलोकेश मर्चयन्ति

ா ।ः ளிதான்

வரி: ஜூ ॥ उन्मत्तकेन ये मूढाः पूजयन्ति त्रिविक्रमम् । उन्मादं दारुणं तेषां ददाति
कुर्याच्चन्दन

.

न नक्तं गृहीतोदकेन देवतार्चनं

कुमकर्पूरमृगमदजातीफलवर्जमनुलेपनं

दद्यान्मणिसुवर्णमुक्ताफल विद्रुमरजतवर्जं प्रतिरूपकमलङ्कारं न कुर्याभि चासौ नीलं रक्तं नागन्धि पुष्पं नोग्रगन्धि न कण्टकिजं दद्यात्, कण्टकिजमपि शुक्लं सुगन्धि रक्तमपि कुङ्कुमजं दद्यात् इति ॥

ரத்னாவளியில்:சம்பகம், தாமரை தவிர்த்து, மற்ற மொக்குகளால் தேவனைப் பூஜிக்கக் கூடாது. முள்ளுள்ள மரத்திலுண்டாகும் புஷ்பத்தை ஸமர்ப்பிக்கக்கூடாது. அது வெண்ணிறமானா ஸமர்ப்பிக்கலாம். மூன்று லகுக்குமீசனான விஷ்ணுவை எருக்கின் பூக்களால் எவர்

[[224]]

பூஜிக்கின்றனரோ, அவர்களுக்குக் கோபத்தால் அக்ஷயமான துக்கத்தை விஷ்ணு கொடுக்கிறார். எவர்கள் ஊமத்தையின் பூக்களால் த்ரிவிக்ரமனைப் பூஜிக்கின்றனரோ, அவர்களுக்குப் பயங்கரமான உன்மாத தோஷத்தைக் கருடத்வஜன் கொடுக்கிறான். விஷ்ணு:இரவில் க்ரஹித்து வைக்கப்பட்ட ஜலத்தினால்

தேவபூஜையைச் செய்யக் கூடாது. சந்தனம், குங்குமப்பூ, கர்ப்பூரம், கஸ்தூரீ, ஜாதிக்காய் இவைகளைத் தவிர்த்து மற்ற அனுலேபனத்தை, (பூசிக்கொள்ளும் வஸ்து) கொடுக்கக் கூடாது. ரத்னம், தங்கம், முத்து, பவழம், வெள்ளி இவை தவிர்த்து மற்ற ஆபரணங்களைக் கொடுக்கக் கூடாது. கறுப்பு, சிவப்பு நிறமுள்ளதும், வாஸனை இல்லாததும் வெறுப்பான வாஸனையுள்ளதும், முள்மரத்தில் உண்டாகியதுமான புஷ்பத்தை ஸமர்ப்பிக்கக் கூடாது. முள்மரத்தினுடையதாயினும், வெண்ணிறமாயும், நல்ல வாஸனையுள்ளதுமாயின் ஸமர்ப்பிக்கலாம். சிவப்பாயினும் குங்குமப்பூவை ஸமர்ப்பிக்கலாம்.

सारसमुच्चये - गिरिकर्णिकया विष्णुं येऽर्चयन्त्यबुधा नराः । तेषां कुलक्षयं घोरं कुरुते मधुसूदनः ॥ गुलगुलुं गन्धकं चैव देवदारुं सरूषकम् । सर्जारसं जातिफलं धूपयेद्गोघृतं हरेः ॥ न धूपयेत् जीवजातैर्नाहविष्यं निवेदयेत् । घृततैलैर्विना किञ्चिद्दीपार्थं न समाहरेत् ॥ प्रज्वाल्य देवदेवस्य कर्पूरेण तु दीपकम् । अश्वमेधमवाप्नोति कुलं चैव समुद्धरेत् इति ॥

ஸாரஸமுச்சயத்தில்:அறியாத எந்த மனிதர் விஷ்ணுக்ராந்தையினால்

விஷ்ணுவைப் பூஜிக்கின்றனரோ, அவர்கட்கு, கோரமான குல நாசத்தைக் கொடுக்கிறான் மதுஸூதன். குங்கிலியம், கந்தகம், தேவதாரு, ஸரூஷகம், ஸர்ஜரஸம், ஜாதிக்காய், பசுவின் நெய் இவைகளால் விஷ்ணுவுக்குத் தூபம் ஸமர்ப்பிக்க வேண்டும். ப்ராணிகளிடம் உண்டாகிய வஸ்துக்களால் தூபம் கூடாது. ஹவிஸ்ஸுக்கு அர்ஹமல்லாததை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[225]]

நிவேதனம் செய்யக் கூடாது. நெய், எண்ணெய் தவிர மற்றதைத் தீபத்திற்காக உபயோகிக்கக் கூடாது. தேவதேவனான விஷ்ணுவுக்குக் கற்பூரத்தால் தீபத்தை ஸமர்ப்பித்தால் அச்வமேத பலத்தை அடைவான். தன் குலத்தையும் எழும்பச் செய்வான்.

संवर्त : - देवागारे द्विजानां च दीपं दत्वा चतुष्पथे । मेधावी ज्ञानसंपन्नश्चक्षुष्मान् जायते नरः इति ॥ पाद्मे - नैवेद्यपात्रं वक्ष्यामि केशवाय महात्मने । हैरण्यं राजतं कांस्यं ताम्रं मृन्मयमेव वा ॥ पालाशं पद्मपत्रं वा पात्रं विष्णोरतिप्रियम् । हविः शाल्योदनं दिव्य माज्ययुक्तं सशर्करम् । नैवेद्यं देवदेवाय यावकं पायसं तथा ॥ संस्कृतं चान्नमाज्याढ्यं दधिक्षीरमधूनि च । फलमूल्यव्यञ्जनानि मोदकं च निवेदयेत् । अर्घ्यमाचमनं चैव हविस्ताम्बूलमेव च । दक्षिणे देवदेवस्य हस्ते दद्याद्विचक्षणः । हविर्दानं त्रिकालं तु उत्तमोत्तममुच्यते । द्वयोश्च मध्यमं प्रोक्तं एककालेऽधमं हविः ।

.

ஸம்வர்த்தர்:தேவாலயத்திலும், ப்ராம்ஹணர்கள் க்ருஹத்திலும், நாற்சந்தியிலும் தீபத்தைக் கொடுத்தால், மனிதன், மேதாவியும், ஞானமுடையவனும், நல்ல கண்ணுள்ளவனுமாக

ஆகிறான். பாத்மத்தில்:மஹாத்மாவான கேசவனின் நைவேத்ய பாத்ரத்தைச் சொல்லுகிறேன். பொன், வெள்ளி, வெண்கலம், தாம்ரம், மண் இவைகளில் ஒன்றினால் செய்யப்பட்ட பாத்ரமாவது, புரசு, தாமரை இவைகளின் இலையாவது விஷ்ணுவுக்கு ப்ரியமான போஜன பாத்ரமாகும். நெல்லரிசியினால் பக்வமான அன்னம், நெய் சர்க்கரைகளுடன் கூடியது தேவனின் நிவேதனத்திற்கு உரியதாகும். அவ்விதம் யவையன்னம், பாயஸம், பால், தயிர் முதலியதுடன் சேர்க்கப்பட்டதும், நெய் மிகுந்துள்ளதுமான அன்னம், தனியே, தயிர், பால், தேன், பழம், வேர், வ்யஞ்ஜனம், மோதகம் இவைகளையும் நிவேதனம் செய்ய வேண்டும். அர்க்யம், ஆசமனம், ஹவிஸ், தாம்பூலம் இவைகளைத்

[[226]]

தேவனின் வலது கையில் அறிந்தவன் ஸமர்ப்பிக்க வேண்டும். மூன்று காலங்களிலும் நிவேதனம் செய்வது மிக உத்தமம், இரண்டு காலங்களில் செய்வது மத்யமம். ஒரு காலத்தில் செய்வது அதமமாம்.

रत्नावल्याम् – नैवेद्यस्य त्वलाभे तु फलानि तु निवेदयेत् । फलानामप्यलाभे तु तृणगुल्मौषधीरपि । औषधीनामलाभे तु तोयान्यपि निवेदयेत् । तदलाभे तु सर्वत्र मानसं प्रवरं स्मृतम् इति ॥ व्यासः – गाण्डूषिकं जलं दद्यात् दद्यादाचमनं ततः । हस्तवांसं सकर्पूरं मकुटं भूषणानि च ॥ आदर्शयेत् तथाssदर्शं कल्पयेच्छत्रचामरे । महानीराजनं श्रीमन्मङ्गलेशाय कल्पयेत् ॥ कर्पूरं तुलसीपत्रं ताम्बूलं च समर्पयेत् ॥ गन्धकर्पूरसंयुक्तं ताम्बूलं यो निवेदयेत् । विष्णवे भक्तियुक्तः स विष्णुलोके महीयते ॥ विष्णोर्विमानं यः कुर्यात् सकृद्भक्त्या प्रदक्षिणम् । अश्वमेधसहस्रस्य फलमाप्नोति मानवः ॥ प्रणम्य दण्डवद्भूमौ नमस्कारेण योऽर्चयेत् । स यां गतिमवाप्नोति न तां क्रतुशतैरपि । दोर्भ्यां पद्भ्यां च जानुभ्यां उरसा शिरसा दृशा । मनसा वचसा चेति प्रणामोऽष्टाङ्ग ईरितः । जानुभ्यां वै बाहुभ्यां शिरसा वचसा धिया। पञ्चाङ्गकः प्रणामः स्यात् पूजासु प्रवराविमौ इति ॥

ரத்னாவளியில்:நிவேதனத்திற்கு ஹவிஸ் கிடைக்காவிடில் பழங்களை நிவேதிக்கலாம். பழங்களும் கிடைக்காவிடில் புல் புண்டு ஓஷதிகள் இவைகளையாவது நிவேதிக்கலாம், ஓஷதிகளும் கிடைக்காவிடில்

ஜலத்தையாவது

கிடைக்காவிடில்

கல்பிக்கப்பட்ட

நிவேதிக்கலாம்.

அதுவும் எப்பொழுதும் மனதினால் நைவேத்யம்

சிறந்ததெனச் சொல்லப்பட்டுள்ளது. வ்யாஸர்:கண்டூஷத்திற்காகவும் ஜலத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு ஆசமனத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு கைகளுக்கு வாஸனைதரும் வஸ்துவைக் கற்பூரத்துடனும், கிரீடம், ஆபரணங்கள்,:

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[227]]

கண்ணாடி, குடை, சாமரம், மஹாநீராஜனம் இவைகளையும் மங்களேசனான பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கற்பூரம், துளஸீ, தாம்பூலம் இவைகளையும் ஸமர்ப்பிக்க வேண்டும். கந்தத்துடனும் கற்பூரத்துடனும் கூடிய தாம்பூலத்தைத் தேவனுக்குப் பக்தியுடன் நிவேதனம் செய்பவன் விஷ்ணுலோகத்தில் சிறப்பையடைகிறான். எவன் விஷ்ணுவின் விமானத்தைப் பக்தியுடன் ஒருமுறையாவது ப்ரதக்ஷிணம் செய்வானோ அவன் ஆயிரம் அச்வமேதங்களின் பலனையடைகிறான். பூமியில் கழிபோல் நமஸ்கரித்து அர்ச்சிப்பவன் அடையும் கதியை நூறுயாகங்களாலும் அடையமுடியாது. கைகள், கால்கள், முழங்கால்கள், மார்பு, தலை, கண், மனது, வாக்கு இவ்வெட்டு அங்கங்களாலும் செய்யப்படும் நமஸ்காரம் ஸாஷ்டாங்க நமஸ்காரம் எனப்பட்டது. முழங்கால், கைகள், தலை, வாக்கு, மனது இவ்வைந்துகளாலும் செய்யப்படும் நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் எனப்பட்டது. இவ்விரண்டு நமஸ்காரங்களும் பூஜைகளிற் சிறந்ததாகும்.

चन्द्रिकायाम् – उरसा मनसा चैव शिरसा च कपोलयोः । पद्भ्यां कराभ्यां जानुभ्यां प्रणामोऽष्टाङ्ग उच्यते ॥ कूर्मवच्चतुरः पादान् शिरश्चाहृत्य पश्चमम् । मनोबुद्ध्यभिमानेन पञ्चाङ्गः परिकीर्तितः ॥ स्तुवन् देवं नमस्कुर्यात् प्रसीद भगवन्निति । एकहस्तप्रणामश्च एकं चापि प्रदक्षिणम् । अकाले दर्शनं विष्णोः हन्ति पुण्यं पुरातनम् ॥ एकोऽपि कृष्णस्य कृतः प्रणामो दशाश्वमेधावभृथेन तुल्यः । दशाश्वमेधी पुनरेति जन्म कृष्णप्रणामो न पुनर्भवाय ॥ शङ्खमध्ये स्थितं तोयं भ्रामितं केशवोपरि । अङ्गलग्नं मनुष्याणां ब्रह्महत्यायुतं दहेत् ॥ शङ्खस्थं प्रोक्षयेद्देहं पुत्रमित्रपरिग्रहम् । इति ॥

சந்த்ரிகையில்:மார்பு, மனது, தலை, கன்னங்கள் (இரண்டு), கால்கள், கைகள், முழங்கால்கள் இவ்வெட்டு அங்கங்களாலும் செய்யப்படும் நமஸ்காரம் ஸாஷ்டாங்க

[[228]]

நமஸ்காரம். ஆமைபோல் இரண்டு கைகள், இரண்டு கால்கள், தலை இவைகளைப் பூமியில் சேர்த்து, மனம்,புத்தி, அபிமானம் (பக்தி) இவைகளுடன் செய்யப்படும் நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். ஓ பகவானே! அருளவேண்டும் என்று ஸ்துதிப்பவனாய் நமஸ்கரிக்க வேண்டும். ஒரு கையால் நமஸ்கரிப்பதும், ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்வதும், அகாலத்தில் விஷ்ணுவைத் தர்சிப்பதும் முந்திய புண்யத்தைப் போக்கும். விஷ்ணுவை ஒரு முறை நமஸ்கரித்தாலும் அது பத்து அச்வமேதங்களின் அவப்ருதத்திற்குச் சமமாகும். பத்து அச்வமேதங்களின் அவப்ருதங்களை அனுஷ்டித்தவன் (அப்புண்யம் முடிந்த பிறகு) மறுபடி பிறப்பை அடைவான். ருஷ்ணனை நமஸ்கரித்தல் மறுபடி பிறப்பிற்கு ஆகாது. மோக்ஷத்திற்குக் காரணமாகின்றது. சங்கத்தின் நடுவிலுள்ளதும், கேசவனின் மேல் சுற்றப்பட்டதுமான ஜலம் மனிதரின் அங்கத்தைப் பற்றினால் பதினாயிரம் ப்ரம்ஹஹத்யா தோஷத்தைப் போக்கும். சங்கத்திலுள்ள ஜலத்தினால், தன் தேஹத்தையும், புத்ரன், மித்ரன், பார்யை இவர்களையும் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

व्यासः - देवदेव जगन्नाथ शङ्खचक्रगदाधर । देहि देव ममानुज्ञां भवत्तीर्थनिषेवणे । इत्यनुज्ञां ततो लब्ध्वा पिबेत्तीर्थमघापहम् ॥ अकालमृत्युहरणं सर्वव्याधिविनाशनम् । विष्णोः पादोदकं तीर्थं शिरसा धारयाम्यहम् । इति मन्त्रं समुच्चार्य सर्वदुष्टग्रहापहम् । तुलसीमिश्रितं तीर्थं पिबेन्मूर्ध्ना च धारयेत् । सालग्रामशिलातोयमपीत्वा यस्तु मस्तके। प्रक्षेपणं प्रकुर्वीत ब्रह्महा स निगद्यते ॥ विष्णोः पादोदकं पीतं कोटिहत्याघनाशनम् । तदेवाष्टगुणं पापं भूमौ बिन्दुनिपातनात् इति ।

வ்யாஸர்: ஓ தேவதேவ! ஜகந்நாத! சங்கசக்ரகதாதர! உமது தீர்த்தத்தைச் சேவிப்பதில் எனக்கு அனுக்ஞையளித்தருள வேண்டும் என்று ப்ரார்த்தித்து,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[229]]

தேவனிடமிருந்து அனுக்ஞை பெற்று, தீர்த்தத்தைப் பானம் செய்ய வேண்டும். அகாலம்ருத்யுவை அபஹரிப்பதும், எல்லா வ்யாதிகளையுமகற்றுவதுமாகிய விஷ்ணு பாத தீர்த்தத்தைச் சிரத்தால் தரிக்கிறேன் என்ற மந்த்ரத்தை உச்சரித்து, ஸகல துஷ்டக்ரஹ தோஷங்களை யகற்றுவதான, துளஸியுடன் கூடிய தீர்த்தத்தைப் பருக வேண்டும். சிரத்தாலும் தரிக்க வேண்டும். எவன், ஸாளக்ராம சிலா தீர்த்தத்தைப் பானம் செய்யாமல் சிரத்தில் ப்ரோக்ஷித்துக் கொள்கிறானோ அவன் ப்ரம்ஹஹத்யை செய்தவன் எனப்படுகிறான். விஷ்ணுவின் பாதோதகம் பானம் செய்யப்பட்டால் கோடி ப்ரம்ஹஹத்யா தோஷத்தைப் போக்குவதாகும். அந்தத் தீர்த்தத்தின் ஒரு துளியைப் பூமியில் சிந்தினால் அது முன்சொல்லிய புண்யத்தை விட எட்டு மடங்கு பாபத்தைக் கொடுப்பதாகும்.

मार्कण्डेयः - आम्रेक्षुखण्डताम्बूलचर्वणे सोमपानके । विष्ण्वङ्घ्रितोयपाने च नाद्यन्ताचमनं स्मृतम् । विष्णुपादोद्भवं तीर्थं पीत्वा न क्षालयेत् करम् । क्षालयेद्यदि मोहेन पञ्चपातकमाप्नुयात् इति ॥ श्रुतिरपि - भगवान् पवित्रं भगवत्पादकं पवित्रं तत्पाने नाचमनं यथा हि सोमेषु इति ॥ चन्द्रिकायाम् - हृदि रूपं मुखें नाम नैवेद्यमुदरे हरेः । पादोदकं च पुष्पं च मस्तके यस्य सोऽच्युतः । अग्निष्टोमसहस्रैस्तु वाजपेयशतैरपि । यत्फलं लभते भक्त्या विष्णोर्नैवेद्यभक्षणात् इति ॥

தாம்பூலம்

இவைகளைப்

மார்க்கண்டேயர்:மாங்கனி, கரும்புத்துண்டு, பக்ஷிப்பதிலும், ஸோமபானத்திலும், விஷ்ணுபாத தீர்த்த பானத்திலும், முன்னும் பின்னும் ஆசமனம்

வேண்டியதில்லை.

விஷ்ணுபாத தீர்த்தத்தைப் பானம் செய்த பிறகு கையை அலம்பக்கக் கூடாது. அறியாமல் அலம்பினால் ஐந்து மஹா பாதகங்களை அடைவான். ச்ருதியும் :பகவான் சுத்தன், அவனது பாதோதகம் சுத்தம், அந்தப் பாதோதகத்தைப் பானம் செய்வதில் ஆசமனம் இல்லை. ஸோமபானங்களில்

[[230]]

போல். சந்த்ரிகையில்:எவனுடைய மனதில் ஹரியின் ரூபமும், வாயில் ஹரிநாமமும், வயிற்றில் ஹரி நைவேத்யமும், தலையில் ஹரிபாதோதகமும், ஹரிநிர்மால்ய புஷ்பமும் இருக்கின்றதோ அவன் அச்யுதனேயாவான். ஆயிரம் அக்னிஷ்டோமங்களாலும் நூறு வாஜபேயங்களாலும் எந்தப் பலத்தை அடைவானோ அந்தப் பலத்தைப் பக்தியுடன் விஷ்ணு நைவேத்யத்தைப் பக்ஷிப்பதால் அடைவான்.

बह्वृचपरिशिष्टेऽपि - पवित्रं विष्णुनैवेद्यं सुरसिद्धर्षिभिः स्मृतम् । अन्यदेवस्य नैवेद्यं भुक्त्वा चान्द्रायणं चरेत् । ग्राह्यं हरेस्तु निर्माल्यं पत्रं पुष्पं फलं जलम् । सालग्रामशिलासङ्गात् सर्वं याति पवित्रताम् इति । व्यासः नैवेद्यमन्नं तुलसीविमिश्रं विशेषतस्तीर्थजलेन सिक्तम् । योऽश्नाति नित्यं पुरतो मुरारेः प्राप्नोति यज्ञायुतकोटिपुण्यम् इति । पितामहः - नैवेद्यं तुलसीमिश्रं स्वयं भुञ्जीत वाग्यतः । गृही तस्मादयत्नेन स गच्छेद्वैष्णवं पदम् इति ॥

பஹ்ருசபரிசிஷ்டத்திலும்:விஷ்ணு நைவேத்ய அன்னம் பரிசுத்தமென, தேவர், ஸித்தர், ருஷிகள் இவர்கள் சொல்லியுள்ளனர். மற்றத் தேவதையின் நைவேத்யத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஹரியின் நிர்மால்யமான இலை, பூ, பழம், ஜலம் இவைகளை ஸ்வீகரிக்க வேண்டும். ஸாளக்ராம சிலையின் சேர்க்கையால்

எல்லா வஸ்துவும் சுத்தமாகின்றது. வ்யாஸர்:துளஸியுடன் சேர்ந்ததும் விசேஷமாய் விஷ்ணு பாதோதகத்தால் நனைக்கப்பட்டதுமான

விஷ்ணு

நைவேத்யான்னத்தை விஷ்ணுவின் எதிரில் எவன் நித்யமும் புஜிக்கின்றானோ அவன் பதினாயிரம் கோடி யாகங்கள் செய்த புண்யத்தை அடைகிறான். பிதாமஹர்:க்ருஹஸ்தன், துளஸியுடன் சேர்ந்த நைவேத்யான்னத்தை, மௌனியாய்தான் புஜிக்க வேண்டும். அதனால் அவன் வேறு முயற்சியின்றி விஷ்ணுலோகத்தை அடைவான்.

(

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[231]]

श्रुतिरपि - तदस्य प्रियमभि पाथो अश्यां नरो यत्र देवयवो मदन्ति । उरुक्रमस्य स हि बन्धुरित्था विष्णोः पदे परमे मध्व उत्सः इति । अस्य विष्णोः प्रियं तत्पाथः - निवेदितं अन्नं अभ्यश्याम् । यत्र देवाराधकाः नराः हृष्यन्ति । इत्था - इत्थं वर्तमानः तस्य बन्धुः, मध्वे -F[பு, . :-ாேழுக: $èனி்: //

M

ச்ருதியும் :ததஸ்யப்ரிய + உத்ஸ: இதன்பொருள். ‘அஸ்ய = இந்த விஷ்ணுவின், ப்ரியம் = ப்ரியமான, தத்பாத:= அந்த நிவேதிதமான அன்னத்தை, அப்யச்யாம் புஜிப்பேன். யத்ர எதில், தேவயவ: = தேவனை ஆராதிக்கின்ற, நர:மனிதர்கள், மதந்தி= ஸந்தோஷிக்கின்றனரோ, இத்தா= இவ்விதமிருக்கும், உருக்ரமஸ்ய = த்ரிவிக்ரமனின், ஸ: பந்து:= அந்தப் பக்தன் விஷ்ணோ:= விஷ்ணுவின், மத்வே= தேன்போல் பரமேபதே

போக்யமான்,

சிறந்த

வைகுண்டஸ்தானத்தில், உத்ஸ:= ஆசையுள்ளவ இருக்கின்றான்’ என்பதாம்.

ய்

स्मृतिरत्ने - शुभमिच्छन्नरः प्राज्ञः स्कन्धे मालां न धारयेत् । धारयेत्तां शिरस्येव सुगन्धां प्रियदर्शनाम् । ततः स्तुत्वा तु देवेश मपराधान् क्षमापयेत् ॥ अपराधसहस्राणि क्रियन्तेऽहर्निशं मया । दासोऽयमिति मां मत्वा क्षमस्व परमेश्वर । भगवान् देव देवेश पुरुषोऽसि सनातन । क्षमस्व सर्वलोकेश भक्तस्य तु विशेषतः ॥ ज्ञानादज्ञानतो वाऽपि यन्यूनादि कृतं मया । तत् सर्वं पूर्णमेवास्तु त्वत् प्रसादात् जनार्दन इति ।

ஸ்ம்ருதிரத்னத்தில்:அறிந்த மனிதன் சுபத்தை விரும்பினால், தோளில் மாலையைத் தரிக்கலாகாது. நல்ல வாஸனையுள்ளதும், அழகியதுமான மாலையைத் தலையிலேயே தரிக்க வேண்டும். பிறகு தேவேசனை குற்றங்களைப் பொறுத்தருளுமென

ஸ்துதித்து,

[[232]]

வேண்டவேண்டும். ஓ பரமேசனே! பகலிலும், இரவிலும், பல்லாயிரம் குற்றங்களை நான் செய்கின்றேன். இவன் அடியான் என்று என்னை எண்ணிப் பொறுக்க வேண்டும். ஓ பகவன்! தேவ! தேவேச! ஸர்வலோகேச! புராதன! நீர் புருஷனாகின்றீர். விசேஷபக்தனாகிய எனது குற்றங்களைப் பொறுத்தருளும். ஓ ஜனார்த்தன! அறிந்தோ, அறியாமலோ நான் குறைவு முதலியது எதில் செய்தாலும் அதெல்லாம் உனதருளால் ஸம்பூர்ணமாகவே ஆகவேண்டும்.(என்று ப்ரார்த்தனா ப்ரகாரங்கள்.)

सङ्ग्रहे - साधु वाऽसाधु वा कर्म यद्यदाचरितं मया । तत् सर्वं भगवन् विष्णो गृहाणाराधनं मम ॥ इति कर्मार्पणं कृत्वा स्वात्मानं च निवेदयेत् इति ॥ योगयाज्ञवल्क्यः - एवं संपूज्य देवेशं क्षणं ध्यात्वा निरञ्जनम्। ततोऽवलोकयेदर्कं हंसः शुचिषदित्यृचा इति ॥ महाभारते

• ब्राह्मणैः क्षत्रियैर्वैश्यैः शूद्रैश्च कृतलक्षणैः । अर्चनीयश्च सेव्यश्च भक्तियुक्तैः सदा हरिः इति ॥

ஸங்க்ரஹத்தில்:-

பகவன்! விஷ்ணோ! நன்றாகவோ, மாறாகவோ, எந்தெந்தக் கர்மம் என்னால் செய்யப்பட்டுள்ளதோ, என்னுடைய அக்கர்மம் முழுவதையும் பூஜையாய் க்ரஹித்தருளும் என்று கர்மத்தைப் பகவதர்ப்பிதமாக்கித் தன்னையும் பகவானுக்கு அர்ப்பிக்க வேண்டும். யோகயாக்ஞவல்க்யர்:இவ்விதம் தேவேசனைப் பூஜித்து, நிர்மலனான அவனை க்ஷணகாலம் த்யானித்துப் பிறகு, ‘ஹம்ஸச்சுசிஷத்’ என்ற ருக்கினால் ஸூர்யனைப் பார்க்க வேண்டும். மஹாபாரதத்தில்:பக்தர்களான ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைச்யர், அங்கனம் (முத்ரை) செய்து கொண்ட சூத்ரர்கள் இவர்கள் ஹரியை எப்பொழுதுமர்ச்சிக்க வேண்டும். ஸேவிக்கவும்

வேண்டும்.

यत्तु स्मर्यंते – जपस्तपस्तीर्थसेवा प्रव्रज्या मन्त्रसाधनम् । देवताराधनं चैव स्त्रीशूद्रपतनानि षट् इति, तद्वैदिकार्चनाभिप्रायम् ॥

[[233]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் वैदिकं ब्राह्माणानां स्याद्राज्ञां वैदिकतान्त्रिकम् । तान्त्रिकं वैश्यशूद्राणां स्त्रीणामपि च तान्त्रिकम् इति स्त्रीशूद्रयोस्तान्त्रिककत्वाभ्यनु ज्ञानात् ।

स्त्रीशूद्रपूजितं लिङ्गं विष्णुं वाऽपि नमेत्तु यः । त्रिः सप्तकुलसंयुक्तो नरकं प्रतिपद्यते इति ॥ हारीतः यो मोहादथवाऽलस्यादकृत्वा देवतार्चनम् ॥ भुङ्क्ते स याति नरकं तिर्यग्योनौ प्रजायते ॥ येऽर्चयन्ति सदा विष्णुं निष्कलेनान्तरात्मना । न ते भूयो हि जायन्ते श्वेतद्वीपनिवासिनः । शङ्खचक्रगदाशार्ङ्गधरा विष्णुपराक्रमाः । पीताम्बरधराश्चैव गन्धमाल्योपशोभिताः इति ॥

‘ஜபம், தபஸ், தீர்த்தஸேவை, ஸன்யாஸம், மந்த்ரஸாதனம், தேவதாராதனம் என்ற ஆறும் ஸ்த்ரீகளுக்கும், சூத்ரருக்கும் பாதித்ய ஹேதுக்களாகும்.’ என்று ஸ்ம்ருதிவசனமுள்ளதேயெனில், அது வைதிக பூஜையை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளதாம். ஏனெனில்) ‘ப்ராம்ஹணர்களுக்கு வைதிகார்ச்சனம் விஹிதம், க்ஷத்ரியர்களுக்கு வைதிக தாந்த்ரிகார்ச்சனம் விஹிதம், வைச்யர்களுக்கும், சூத்ரர்களுக்கும் தாந்த்ரிகார்ச்சனம் விஹிதம், ஸ்த்ரீகளுக்கும் தாந்த்ரிகம் விஹிதம்’ என்று ஸ்த்ரீ சூத்ரர்களுக்குத் தாந்த்ரிக பூஜை விஹிதம் ஆகியிருப்பதால். நாரதர்:ஸ்த்ரீகளாலும், சூத்ரர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கத்தையாவது, விஷ்ணுவையாவது எவன் நமஸ்கரிக்கின்றானோ அவன் இருபத்தொரு குலங்களுடன் நரகத்தை அடைகின்றான். ஹாரீதர்:எவன் மோஹத்தாலோ, சோம்பலினாலோ தேவதாபூஜையைச் செய்யாமல் போஜனம் செய்கின்றானோ அவன் நரகத்தை அடைவான், பசு முதலியவையாய்ப் பிறப்பான். எவர் எப்பொழுதும் நிர்மலமான மனதுடன் விஷ்ணுவைப் பூஜிக்கின்றனரோ, அவர்

மறுபடி பிறப்பதில்லை. அவர் வேதத்வீபத்தில் வஸிப்பவராய், சங்கம், சக்ரம், கதை, சார்ங்கம் இவைகளைத் தரித்தவராய், விஷ்ணுவைப் போன்றவராய், பீதாம்பரம் அணிந்தவராய்,

[[234]]

சந்தனம்,

மாலை

விளங்குகின்றனர்.

இவைகளால்

சோபிப்பவராய்

शाण्डिल्यः – न हुङ्कुर्यान्न वा जल्पेद्वशी मौन्यर्चयेद्धरिम् । यनोपपद्यते किञ्चित् ध्यायेत्तन्मनसैव तु ॥ सम्पद्यते तु तत् सर्वं देवदेवस्य शार्ङ्गिणः इति । भागवते - गृहं श्मशानं तव बिम्बवर्जितं कथाविहीनाश्च गिरः शिवारुताः । श्वसञ्छवो दास्यविनाकृतं वपुर्वदन्ति हि त्वय्यनिवेदितं विषम् इति ॥

சாண்டில்யர்:ஹுங்காரம் செய்யக் கூடாது. பேசக் கூடாது. நிச்சலசித்தனாயும், மௌனியாயும் ஹரியை அர்ச்சிக்க வேண்டும். எந்த ஸாதனம் கிடைக்கவில்லையோ அதை மனதினால் த்யானித்துக் கொள்ள வேண்டும். அதனாலேயே தேவதேவனின் பூஜை பூர்ணமாய் விடுகிறது. பாகவதத்தில்:ஓ பகவன்! உனது பிம்பமில்லாத வீடு சுடுகாடாம், உனது கதையில்லாத வார்த்தைகள் நரியின் சத்தமாம், உனக்குப் பணிவிடை செய்யாத உடல் மூச்சுள்ள பிணமாம், உனக்கு நிவேதனம் செய்யாத வஸ்து விஷமாம்.

ऋग्वेदे श्रूयते – प्रवः पान्तगन्धसो धियायते महे शूराय विष्णवे चार्चत इति ॥ यजुषि च - भवामित्रो नशेव्यो घृतासुतिः । विभूतद्युम्न एवया उ सप्रथाः । अधा ते विष्णो विदुषा चिदृध्यः । स्तोमो यज्ञस्य राध्यो हविष्मतः ॥ यः पूर्व्याय वेधसे नवीयसे । सुमज्जानये विष्णवे ददाशति । यो जातमस्य महतो महि ब्रवात् । सेदु श्रवोभिर्युज्यं चिदभ्यसत् ॥ तमु स्तोतारः पूर्व्यं यथाविद ऋतस्य । गर्भ‍ हविषा पिपर्तन । आस्यजानन्तो नामचिद्विवक्तन । बृहत्ते विष्णो सुमतिं भजामहे इति ॥

.

ருக்வேதத்தில் :‘ப்ரவ:+ சார்ச்சத:’ இதன் பொருள்’உங்களை ரக்ஷிப்பவனும்,

ஸ்துதிக்கப்படுகின்றவனும்,

ஸ்தோத்ரங்களால்

மஹாசூரனுமாகிய

[[074]]

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[235]]

விஷ்ணுவை, நீங்கள் அன்னம் முதலியதைப் பெறுவதற்காக ஆராதியுங்கள்’ என்பதாம். யஜுர்வேதத்திலும்:-

‘பவாமித்ரோ

ஸுமதிம்பஜாம்ஹே’ என்று மூன்று ருக்குகள். முதல் ருக்கு - ‘பவாமித்ரோ + ஹவிஷ்மத:’ என்பது. இதன் பொருள் - ‘ஹே விஷ்ணோ! நீர் மித்ரன் போல் ஸுகத்திற்கு ஹேதுவாகக் கடவீர். நீர் எவ்விதமுள்ளவரெனில், நெய்யைக் கொடுப்பவரும், அதிக தனமுடையவரும், செல்லவேண்டிய இடத்திற்குச் செல்கின்றவரும், கீர்த்தியை உடையவருமாய் இருக்கின்றீர். பிறகு யாகம் செய்யச் சக்தியற்ற கேவல வித்வானாலும், உமது ஸ்தோத்ரம் ஸம்பாதிக்கத் தகுந்தது. யாகம் செய்யச் சக்தியுள்ளவனுக்கு,

யக்ஞத்தினால் ஆராதனீயராகின்றீர், என்பதாம். இரண்டாவது ருக்கு ‘ய: பூர்வ்யாய + தப்யஸத்’ என்று. இதன் பொருள் -‘எவன் விஷ்ணுவின் பொருட்டு

ஹவிஸ்ஸைக் கொடுக்கின்றானோ. எவ்விதமானவரின் பொருட்டு? உலகத்திற்கு முந்தியவனான ப்ரம்ஹாவாகியவனும், ராமக்ருஷ்ணாதி அவதாரங்களால் புதிதாயுள்ளவனும், பொருட்டு.

லக்ஷ்மீபதியாயுமுள்ளவனின்

,

நீர்

மற்றுமெவெனொருவன், இந்த மஹா விஷ்ணுவின் ராமருஷ்ணாத்யவதார விசேஷத்தைப் பெருமையுடன் வர்ணிக்கின்றானோ, அவ்விரு விதமான மனிதனும், கேட்பதற்கு உசிதமான, ஹவிஸ்ஸைக் கொடுக்கும் மந்த்ரங்களாலும், ஸ்தோத்ரங்களாலும், எப்பொழுதும் தன்னுடனேயே கூடியிருந்தாலும் காமக்ரோதலோப ரூபமான சத்ருவை நான்கு புறத்திலும் தள்ளுகிறான். மூன்றாவது ருக்கு ‘தமுஸ்தோதார:+ பஜாமஹே’ என்பதாம். இதன் பொருள் ‘ஹே ஸ்துதிக்கும் மனிதர்களே! உலகத்திற்கு முந்தியே இருக்கும் அந்த விஷ்ணுவையே உள்ளபடி அறியுங்கள். அறிந்து, ஸத்யமான வேதத்திற்கு உள்ளிருப்பவனான (வேத ப்ரதிபாத்யனான) விஷ்ணுவை ஹவிஸ்ஸினால் பூர்ணனாகச்

[[236]]

செய்யுங்கள். அதில் சக்தி இல்லாவிடில், நீங்கள் இந்த விஷ்ணுவின் கேசவ நாராயண என்பது முதலான நாமங்களை, சாஸ்த்ராசார்ய முகமாய் அறிந்தவர்களாய் டைவிடாது ஜபியுங்கள். ஹே விஷ்ணோ! உன்னுடைய அனுக்ரஹ புத்தியை இடைவிடாது ஸேவிக்கின்

(வித்யாரண்ய

6T लांLI.

எழுதப்பட்டுள்ளது.)

'’

பாஷ்யானு ஸாரமாய்

पुराणे - विष्णुपूजाविहीनस्य दत्तं चेष्टं हुतं श्रुतम् । तपश्च व्यर्थतां याति प्रेतालङ्कारवद्विज ॥ मातृवत् परिरक्षन्तं सृष्टिसंहारकारकम् । यो नार्चयति वै विष्णुं सोऽक्षयं नरकं व्रजेत् इति ॥

புராணத்தில் :விஷ்ணுபூஜை செய்யாதவனின்

Sab, wati, Commis, आनं,

  • Giv

பிணத்தினலங்காரம் போல் வீணாகின்றது. தாயைப்போல் ரக்ஷிப்பவனும், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் இவைகளைச் செய்பவனுமான விஷ்ணுவை எவன் பூஜிப்பதில்லையோ அவன் அழிவற்ற நரகத்தை அடைவான்.

धनुर्मासपूजा

धनुर्मासपूजा - मार्गशीर्षार्चनमुक्तं भास्करीये - अयनं दक्षिणं रात्रिरुत्तरं तु दिवा भवेत् । दैवतं तदहोरात्रं तत् त्रिंशन्मास उच्यते ॥ तद्दिनस्य उषः कालं चापमासं विदुर्बुधाः । तस्मात् सर्वप्रयत्नेन चापमासे दिने दिने ॥ उषः काले तु संप्राप्ते बोधयित्वा जगत्पतिम् । समभ्यर्च्य भजेद्विष्णुं जनानां दोषशान्तये इति ॥ ब्रह्माण्डे - चापं गते दिवा नाथे उत्थाप्य शयनाद्धरिम् । उषः काले तु सम्प्राप्ते अर्चयित्वा जनार्दनम् ॥ उपचारैः षोडशभिः मुद्द्रानं च निवेदयेत् इति ॥ आदित्यपुराणे - चापं गते ततः सूर्ये प्रत्यूषे स्नानमाचरेत् । अर्चयेन्च जगन्नाथं यावत्सूर्योदयात् पुरा । तः प्रभातसमये अर्घ्यं प्रक्षिप्य मै द्विजः । गायत्रीं च ततो जप्त्वा उपतिष्ठेत भास्करम् इति ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்

உத்தரபாகம்

தனுர்மாஸ பூஜை

மார்கசீர்ஷத்தில் செய்யும் பூஜை

[[237]]

சொல்லப்

பட்டுள்ளது, பாஸ்கரீயத்தில்:தக்ஷிணாயனம் ராத்ரி, உத்தராயணம் பகலாகும். அது தேவர்களின் ஒரு தினமாகும். இவ்விதம் முப்பது கொண்டது தேவர்களின் மாதமெனப்படுகிறது. அந்தத்தினத்தின்

ஒரு

உஷ: காலத்தைச் சாபமாஸமென அறிந்தவர் சொல்லுகின்றனர். ஆகையால் எவ்விதத்தாலாவது தனுர் மாஸத்தில் ஒவ்வொரு நாளிலும் உஷ:காலம் வந்தவுடன் ஜகன்னாதனான விஷ்ணுவை எழுந்தருளச் செய்து, பூஜித்து ஸேவிக்க வேண்டும், ஜனங்களின் தோஷங்களடங்குவ தற்காக. ப்ரம்ஹாண்டத்தில் :ஸூர்யன் சாபராசியை அடைந்துள்ள பொழுது, உஷ: காலம் வந்தவுடன், ஹரியைச் சயனத்தினின்றும் எழுப்பி, பதினாறு உபசாரங்களால் பூஜித்து முத்கத்துடன் கூடிய அன்னத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். ஆதித்ய புராணத்தில்ஸூர்யன் தனூராசியை அடைந்துள்ள பொழுது, விடியற்காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸூர்யோதயத்திற்கு முன்பே ஜகன்னாதனை யர்ச்சிக்க வேண்டும். பிறகு விடியற் காலத்தில் அர்க்யத்தை கொடுத்து, காயத்ரியையும் ஜபித்து, ஸூர்யோப ஸ்தானத்தைச் செய்ய வேண்டும்.

भागवतेऽपि – कोदण्डस्थे सवितरि प्रत्यूषे पूजनाद्धरेः । सहस्राब्दार्चनफलं दिनेनैकेन लभ्यते इति ॥ शैवेऽपि - चापराशौ स्थिते सूर्ये उषः काले दिने दिने । अभिषेकं ततः कुर्या द्रौद्रमन्त्रेण मन्त्रवित्॥ अर्कपुष्पैश्च बिल्वैश्च पूजयित्वा महेश्वरम् । नैवेद्यं च ततः कुर्यात् लोकसंहारशान्तये इति ॥ शाण्डिल्यः - एकादश्यां सिते पक्षे चापे तिष्ठति भास्करे । उत्सवं कारयेद्धीमान् वेदपारायणैः सह ॥ सङ्क्रान्तिर्जन्मनक्षत्रं श्रवणं द्वादशी द्वयम् । पर्वद्वयं समुद्दिष्टं सविशेषक्रियाविधौ ॥ चन्द्रसूर्योपरागे च प्रादुर्भावदिने हरेः । मासर्क्षेषु

|

.

[[238]]

च पुण्येषु विशेषाराधनं विदुः । दुर्निमित्तेषु दुःस्वप्ने सञ्जाते च महाभये । आगतेषु च भक्तेषु कुर्याद्वैशेषिक क्रियाम् इति ॥

பாகவதத்திலும்:ஸூர்யன் தனூராசியிலிருக்கும் பொழுது, விடியற் காலத்தில் ஹரியைப் பூஜிப்பதால், ஒருநாள் பூஜையினால் ஆயிரம் வருஷம் பூஜை செய்த பலம் அடையப்படும். சைவத்திலும்: ஸூர்யன் சாபராசியிலிருக்கும் பொழுது, ப்ரதிதினம் உஷ: காலத்தில், மந்த்ரமறிந்தவன் ருத்ர ஸம்பந்தமுள்ள மந்த்ரங்களால் அபிஷேகம் செய்து, எருக்கின் புஷ்பங்களாலும், பில்வ பத்ரங்களாலும் மஹேச்வரனைப் பூஜித்து, நைவேத்யத்தையும், ஸமர்ப்பிக்க வேண்டும், உலகின் பீடைகள் தணிவதற்காக. சாண்டில்யர்:ஸூர்யன் சாபராசியிலிருக்கும் பொழுது, சுக்லபக்ஷத்தில், ஏகாதசியில், பக்தன் வேதபாராயணங்களுடன் உத்ஸவத்தைச்செய்விக்க வேண்டும். ஸங்க்ரமணம், ஜன்ம நக்ஷத்ரம், ச்ரவணம், இரண்டு த்வாதசிகள், இரண் டு பர்வங்கள் இவை விசேஷாராதனத்திற்குக் காலங்களாம். சந்த்ர ஸூர்ய க்ரஹணங்கள், பகவானின் ஆவிர்ப்பவதினம், புண்யமான மாஸ நக்ஷத்ரங்கள் இவைகளில்

விசேஷாராதனம்

செய்ய வேண்டுமென்கின்றனர். துஷ்ட நிமித்தங்கள், துஷ்ட ஸ்வப்னம், மஹாபயம் இவை நேர்ந்தாலும். பகவத் பக்தர்கள் வந்தாலும் விசேஷாராதனம் செய்ய வேண்டும்.

கூர்ம

कूर्मपुराणे - न विष्ण्वाराधनात् पुण्यं विद्यते कर्म वैदिकम् । तस्मादनादिमध्यान्तं नित्यमाराधयेद्धरिम् । तद्विष्णोरिति मन्त्रेण सूक्तेन पुरुषेण तु । नैताभ्यां सदृशो मन्त्रो वेदेषूक्तश्चतुर्ष्वपि इति ॥

புராணத்தில்:விஷ்ணுவின் ஆராதனத்தைவிடப் புண்யமான வைதிக கர்மமொன்று மில்லை. ஆகையால், ஆதி மத்யம் அந்த மற்று நித்யனான ஹரியை, ‘தத்விஷ்ணோ:’ என்ற மந்த்ரத்தாலும், புருஷஸூக்தத்தாலும் ஆராதிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் வ்விரண்டிற்கும் ஸமமான மந்த்ரம், வேதங்களிலும் சொல்லப்படவில்லை.

शिवपूजा

[[239]]

நான்கு

शिवपूजाऽपि तत्रोक्ता अथवा देवमीशानं भगवन्तं सनातनम् । आराधयेत् महादेवं भावपूतो महेश्वरम् ॥ मन्त्रेण रुद्रगायत्र्या प्रणवेनाथवा पुनः । ईशानेनाथवा रुद्रैः त्र्यम्बकेन समाहितः ॥ पुष्पैः पत्रैरथाद्भिर्वा चन्दनाद्यैर्महेश्वरम् । तथोन्नमः शिवायेति मन्त्रेणानेन वा यजेत् ॥ नमस्कुर्यान्महादेव मृतं सत्यमितीश्वरम् । निवेदयीत चात्मानं यो ब्रह्माणमितीश्वरम् ॥ प्रदक्षिणं द्विजः कुर्यात् पञ्च ब्रह्माणि वा जपेत् ॥ ध्यायीत देवमीशानं व्योममध्यगतं शिवम् इति ॥

சிவபூஜை

சிவபூஜையும் அங்கே

சொல்லப்பட்டுள்ளது,

அல்லது, தேவனும், ஈசனும், பகவானும், ஸநாதனனும், மஹாதேவனுமான மஹேச்வரனைச் சுத்தசித்தனாய் ஆராதிக்க வேண்டும். ருத்ர காயத்ரியாலாவது, ப்ரணவத்தினாலாவது, ஈசான மந்த்ரத்தினாலாவது, ருத்ரங்களாலாவது, த்ர்யம்பக மந்த்ரத்தினாலாவது, புஷ்பங்கள், பத்ரங்கள், ஜலங்கள், சந்தனம் முதலியவை

வைகளால் அர்ச்சிக்கலாம். ஓம் நமச்சிவாய என்ற மந்த்ரத்தினாலாவது பூஜிக்கலாம். ‘ருதம்ஸத்யம்’ என்ற மந்த்ரத்தால் நமஸ்கரிக்க வேண்டும். ‘யோப்ரம்ஹாணம்’ என்ற மந்த்ரத்தால் தன்னை ஸமர்ப்பிக்க வேண்டும். ப்ரதக்ஷிணமும் செய்ய வேண்டும். பஞ்ச ப்ரம்ஹ மந்த்ரங்களையாவது ஜபிக்க வேண்டும். ஆகாச மத்யத்தில் விளங்கும் ஈசனான சிவனை த்யானிக்க வேண்டும்.

बोधायनोऽपि - अथातो महादेवस्याहरहः परिचर्याविधिं व्याख्यास्यामः, स्नात्वा शुचिः शुचौ समे देशे गोमयेनोपलिप्य

[[240]]

प्रतिकृतिं कृत्वाऽक्षतपुष्पैर्यथाकाममर्चयेत् सह पुष्पोदकेन महादेवमावाहयेत् । ओं भूः महादेवमावाहयामि, ओं भुवः महादेवमावाहयामि, ओं सुवः महादेवमावाहयामि, ओं भूर्भुवः सुवः महादेवमावाहयामीत्यावाह्यायातु तु भगवान् महादेव इत्यथ स्वागतेनाभिनन्दति स्वागतं भगवते महादेवाय एतत् स्वासनं क्लृप्तमास्यतां भगवान् महादेव इत्यत्र कूर्चं ददाति भगवतोऽयं कूर्चो दर्भमयस्त्रिवृद्धरितः सुवर्णस्तं जुषस्वेत्यत्र स्थानानि कल्पयत्य ग्रतो ब्रह्मणे कल्पयामि विष्णवे कल्पयामि । दक्षिणतः स्कन्दाय कल्पयामि विनायकाय कल्पयामि । पश्चिमतः शूलाय कल्पयामि महाकालाय कल्पयामि । उत्तरत उग्राय कल्पयामि नन्दिकेश्वराय कल्पयामि इति । अथ सावित्र्या पात्रमभिमन्त्र्य प्रक्षाल्य तिरः पवित्रमप आनीय सह पवित्रेणादित्यं दर्शयेत् आमित्यातमितो स्त्वरितरुद्रेण पाद्यं दद्यात् । प्रणवेनार्घ्यमथ व्याहृतिभिर्निर्माल्यं, व्यपोह्य उत्तरतश्चण्डेशाय नम इत्यथैनं स्नापयत्यापोहिष्ठा मयोभुव इति तिसृभिर्हिरण्यवर्णाः शुचयः पावका इति पवमानः सुवर्जन इत्येतेन वानुवाकेन स्नापयित्वाद्भिस्तर्पयति । भवं देवं तर्पयामि । शर्वं देवं तर्पयामि । ईशानं देवं तर्पयामि । पशुपतिं देवं तर्पयामि । रुद्रं देवं तर्पयामि । उग्रं देवं तर्पयामि । भीमं देवं तर्पयामि । महान्तं देवं तर्पयामीति तर्पयत्वाऽथैतानि वस्त्रयज्ञोपवीताचमनीयानि उदकेन व्याहृतिभिर्दत्वा व्याहृतिभिः प्रदक्षिणमुदकं परिषिच्य नमस्ते रुद्र मन्यव इति गन्धं दद्यात् । सहस्राणि सहस्रश इति पुष्पाणि दद्यात् । ईशानं त्वा भुवनानामभिश्रियमित्यक्षतं दद्यात्, सावित्र्या धूप मुद्दीप्य स्वेति दीपं, देवस्य त्वा सवितुः प्रसव इति भगवते महादेवाय जुष्टं चरुं निवेदयामीति नैवेद्यं, अथाष्टभिर्नामधेयैरष्टौ पुष्पाणि दद्यात् । भवाय देवाय नमः । शर्वाय देवाय नमः । ईशानाय देवाय नमः । पशुपतये

[[241]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் देवाय नमः । रुद्राय देवाय नमः । उग्राय देवाय नमः । भीमाय देवाय 74:145473917474: 1: 1ணஞ்:14:1 विनायकाय नमः । शूलाय नमः । महाकालाय नमः । उग्राय नमः नन्दिकेश्वराय नमः । इति । चरुशेषेणाष्टभिर्नामधेयै रष्टाहुतीर्जुहोति भवाय देवाय स्वाहेत्यादिभिर्हत्वा शिष्टैर्माल्यैर्ब्राह्मणानलङ्कृत्यायैनमृग्यजुः सामभिः स्तौति । सहस्राणि सहस्रशे इत्यनुवाकं जपित्वाऽन्यांश्च रौद्रमन्त्रान्ं यथाशक्तीत्येके । ओं भूर्भुवः सुवर्महरों भगवते महादेवाय चरुमुद्वासयामीत्युद्वास्य, उद्वासनकाले ओं भूर्महादेवमुद्वासयामीत्यादिभिरुद्वास्य, ‘प्रयातु भगवानीशः सर्वलोकनमस्कृतः । अनेन हविषा तृप्तः पुनरागमनाय च ॥ पुनः सन्दर्शनाय च इति प्रतिमास्थानेष्वावाहनोद्वासनवर्जं समानं, महत्स्वस्त्यानमित्याचक्षते महत्स्वस्त्ययनमित्यह भगवान् बोधायनः

போதாயனரும்:இனி மஹாதேவனின் நித்ய பூஜாவிதியைச் சொல்லுகின்றோம் - ஸ்நானம் செய்து, சுத்தனாய், ஸமமான சுத்த ஸ்தலத்தில் கோமயத்தால் மெழுகி, பிம்பத்தை ஸ்தாபித்து, கிடைத்த மட்டில் அக்ஷத புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். புஷ்பம் ஜலம் இவைகளால் மஹாதேவனை ஆவாஹனம் செய்து, ஸ்வாகதம் செய்து, கூர்ச்சதானம், ஸ்தானகல்ப்பனம், பாத்யம், அர்க்யம், ஸ்நானம், தர்ப்பணம், வஸ்த்ரம், உபவீதம், கந்தம், புஷ்பம், அக்ஷதம், தூபம், தீபம், நைவேத்யம், அஷ்ட புஷ்பங்கள், இவைகளை ஸமர்ப்பித்து, ஹோமம் செய்து, ப்ராம்ஹண பூஜை செய்து, ருக்யஜு: ஸாம மந்த்ரங்களால் ஸ்துதித்து, ‘ஸஹஸ்ராணி’ என்ற அனுவாகத்தை ஜபித்து, யதாசக்தி மற்ற ருத்ர தேவதாக மந்த்ரங்களை ஜபித்து உத்வாஸனம் செய்ய வேண்டும். ப்ரதிமைகளில் ஆவாஹனமும் உத்வாஸனமுமில்லை. இது மஹாமங்களப்ரதமென்கிறார்கள் என்றார் போதாயனர்.

242 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः (இந்தப் பூஜாவிதியில் மந்த்ரங்கள் மூலத்தில் இருப்பதால் இங்கு எழுதப்படவில்லை.)

शिवपूजाप्रशंसा ।

शिवार्चनं प्रशंसति नन्दिकेश्वरः यः प्रयच्छेद्गवां लक्षं दोग्ध्रीणां वेदपारगे । एकाहर्मचयेत् लिङ्गं तस्य पुण्यं ततोऽधिकम् ॥ सकृत् पूजयते यस्तु भगवन्तमुमापतिम् । तस्याश्वमेधावधिकं फलं भवति भूसुराः इति । चन्द्रिकायाम् - लिङ्गस्य दर्शनं पुण्यं दर्शनात् स्पर्शनं परम् । स्पर्शनादर्चनं श्रेष्ठं अर्चनाद्ध्यानवन्दने ॥ मासे मासे तु योऽश्नीयाद्यावज्जीवं द्विजोत्तमः । यस्त्वर्चयेत् सकृल्लिङ्गं सममेतन्न

:3

சிவபூஜா ப்ரசம்ஸை

சிவபூஜையை ப்ரசம்ஸிக்கிறார், நந்திகேச்வரர்:எவன் நன்றாய்க் கறக்கும் லக்ஷம் பசுக்களை வேதங்கள் முழுவதும் கற்ற ப்ராம்ஹணனுக்குத் தானம் செய்கின்றானோ அவனின் புண்யத்தைவிட, சிவலிங்கத்தை ஒரு நாள் அர்ச்சிப்பவனின் புண்யம் அதிகமாகும். ஓ வேதியரே! எவன் உமாபதியை ஒரு முறை பூஜிக்கின்றானோ அவனுக்கு அச்வமேதத்தைவிட அதிகமான பலம் உண்டாகும். சந்த்ரிகையில்: சிவலிங்கத்தின் தர்சனம் புண்யமாம். அதைவிடச் சிவலிங்கத்தை ஸ்பர்சிப்பது புண்யமாம். அதைவிட அர்ச்சனம் புண்யமாம். அதைவிட த்யானமும், நமஸ்காரமும் புண்யமாம். ஒரு மாதத்திற்கொருமுறை புஜித்து ஜீவனுள்ளவரையில் நியமமுடனிருப்பதும், ஒரு முறை சிவலிங்கத்தைப் பூஜிப்பதும் ஸமமாகும்.

ஸம்சயமில்லை.

स्मृतिरत्ने - अयुतं यो गवां दद्यात् दोग्ध्रीणां वेदपारगे । वस्त्रहेमादियुक्तानां क्षीरस्नानस्य तत् फलम् ॥ दध्ना यः स्नापयेत् लिङ्गं

[[243]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் कृष्णाष्टम्यामुपोषितः । कुलसप्तकमुद्धृत्य शिवलोके महीयते ॥ दध्ना तु स्नापयेल्लिङ्गं सकृत् भक्त्या तु यो नरः । पापकञ्चुकमुत्सृज्य ब्रह्मलोके महीयते ॥ कल्पकोटिसहस्रैस्तु यत् पापं समुपार्जितम् । घृतस्नानेन तत् सर्वं दहत्यग्निरिवेन्धनम्॥ नैरन्तर्येण यो मासं घृतस्नानं समाचरेत् । त्रिसप्ततिकुलोपेतो लभते पदमैश्वरम् ॥ मधुना स्नापयित्वा तु सकृत् भक्त्याऽर्चयेद्द्विजः । पापकञ्चुकमुत्सृज्य वह्विलोके महीयते ॥ स्नानमिक्षुरसेनापि यो लिङ्गे सकृदाचरेत् । लभेद्वैद्याधरं लोकं सर्वकामसमन्वितम् ॥ पयोदधिघृत क्षौद्रशर्कराद्यैरनुक्रमात् । ईशादिमन्त्रितैः स्नाप्य शिवं मुक्तिमवाप्नुयात् ॥ कपिलापञ्चगव्येन विधिना सकृदाचरेत् । स्नानं शतगुणं ज्ञेयमितरेभ्यो न संशयः । यः पुमांस्तिलतैलेन करयन्त्रोद्भवेन च । शिवाभिषेकं कुरुते स शैवं पदमाप्नुयात् ॥ स्नानं पलशतं ज्ञेयमभ्यङ्गः पञ्चविंशतिः । पलानां च सहस्रं तु महास्नानं प्रकीर्तितम् । वस्त्रपूतेन तोयेन यो लिङ्गं स्नापयेत् सकृत् । सर्वकामसुतृप्तात्मा शिवलोकमवाप्नुयात् ॥ गन्धचन्दनतोयेन स्नापयेत् सकृदीश्वरम् । गन्धर्वलोकमाप्नोति स गन्धर्वैश्च पूज्यते ॥ कुशोदकेन यो लिङ्गं सकृत् स्नापयते नरः । काञ्चनेन विमानेन ब्रह्मलोके महीयते इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில் :எவன், நன்றாய்க் கறக்கும் பதினாயிரம் பசுக்களை வஸ்த்ரம், பொன் முதலியதுடன் கூடியதாய் வேதம் முழுவதும் கற்றவனுக்குத் தானம் GFi & or i.

C

அவனின் 14 Gor ur Lo, செய்விப்பதால்

க்ஷுரஸ்நானம்

சிவனுக்கு உண்டாகும்.

ருஷ்ணபக்ஷஷ்டமியில் உபவாஸத்துடனிருந்து சிவலிங்கத்தைத் தயிரினால் அபிஷேகம் செய்பவன், ஏழு குலங்களை எழுப்பி, சிவலோகத்தில் பூஜிக்கப்படுகிறான். எவன் தயிரினால் ஒருமுறை சிவலிங்கத்தைப் பக்தியுடன் ஸ்நானம் செய்விக்கின்றானோ, அவன் பாபத்தைத்

[[244]]

தொலைத்து ப்ரம்ஹ லோகத்தில் சிறப்புறுகிறான். ஆயிரம் கோடி கல்பங்களால் ஸம்பாதித்த பாபத்தையும், நெய்யினால் ஸ்நானம் செய்விப்பதால், அக்னி கட்டையை எரிப்பது போல் எரிக்கிறான். இடைவிடாது ஒரு மாதம் முழுவதும் நெய்யினால் ஸ்நானம் செய்விப்பவன் 210 - குலங்களுடன் கூடியவனாய் ஈச்வரபதத்தை அடைகிறான். ப்ராம்ஹணன் ஒரு தடவை தேனால் ஸ்நானம் செய்வித்து, பக்தியுடன் அர்ச்சித்தால், பாபகஞ்சுகத்தைக் கழற்றி அக்னிலோகத்தில் சிறப்புறுகிறான். கரும்பின் சாற்றினால் லிங்கத்திற்கு ஒருமுறை ஸ்நானம் செய்வித்தால் ஸகல காமங்களுடன் கூடிய வித்யாதரஸ்தானத்தை அடைவான். பால், தயிர், நெய், தேன், சர்க்கரை இவையால் முறையே ஈசானாதி மந்த்ரங்களால் சிவனை ஸ்நானம் செய்வித்தால் முக்தியை அடைவான். காராம்பசுவின் பஞ்சகவ்யத்தால் விதியுடன் ஒருமுறை ஸ்நானம் செய்விப்பது

மற்றவைகளைவிட நூறு மடங்கு அதிகமாகும். ஸம்சயமில்லை.எவன்,கையந்த்ரத்தினால் உண்டாகிய எள்ளெண்ணெயால் சிவனுக்கபிஷேகம் செய்கின்றானோ அவன் கைலாஸத்தை அடைகிறான். நூறு பலம் எண்ணெய்யினால் செய்வது ஸ்நானம் எனப்படும். 25-பலங்களால் செய்வது அப்யங்கமெனப்படும். ஆயிரம் பலங்களால் செய்வது மஹாஸ்நானம் எனப்படும். வஸ்த்ரத்தினால் சோதிக்கப்பட்ட ஜலத்தினால் சிவலிங்கத்தை ஒருமுறை

எவன் ஸ்நானம்

செய்விக்கின்றானோ அவன் ஸகல காமங்களையும் அடைந்து த்ருப்தனாய்ச் சிவலோகத்தை அடைவான். கந்த சந்தனத்துடன் கூடிய ஜலத்தினால் ஜகதீசனை எவன் ஒரு முறை ஸ்நானம் செய்விக்கின்றானோ அவன் கந்தர்வ லோகத்தை அடைகிறான். கந்தர்வர்களாலும் பூஜிக்கப்படுகிறான். குசத்துடன் கூடிய ஜலத்தினால் எவன் சிவலிங்கத்தை ஒரு முறை ஸ்நானம் செய்விக்கின்றானோ, அவன் ஸ்வர்ண விமானத்தினால் ப்ரம்ஹலோகம் சென்று அங்கே சிறப்பிக்கப்படுகிறான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

रत्नावल्याम् – कर्पूरागरुतोयेन यो लिङ्गं स्नापयेत् सकृत् । स सर्वपापनिर्मुक्तः शिवसारूप्यमाप्नुयात् । हिमाम्भसा शिवं स्त्राप्य कौबेरं पदमाप्नुयात् ॥ शिवं प्राप्नोति संस्नाप्य शिवं कुङ्कुमवारिणा । फलतोयैः शिवं स्नाप्य शिवलोके स मोदते ॥ वासांसि सुविचित्राणि सारवन्ति मृदूनि च । धूपितानि शिवे दद्याद्विकेशानि नवानि च ॥ त्रिवृतं शुक्लचित्रं वा पद्मसूत्रादिनिर्मितम् । दत्वोपवीतं रुद्राय भवेद्वेदान्तपारगः ॥ लिङ्गस्य लेपनं कुर्याद्यदि गन्धैः सुगन्धिभिः । वर्षकोटिशतं दिव्यं शिवलोके महीयते । पुष्पैररण्यसंभूतैः पत्रैर्वा गिरिसंभवैः । आत्मारामोद्भवैर्वापि पुष्पैः सम्पूजयेच्छिवम् ॥ केतकीमाधवीकुन्दचूतयूथिकजालकैः । शिवे शिरीषबन्धूकैः कुसुमानि विवर्जयेत् ॥ यः साज्यगुग्गुलुं दग्ध्वा घृतदीपं प्रकाशयेत् । स यामीं यातनां हित्वा शिवलोके महीयते । यावन्तस्तण्डुलास्तस्मिन् नैवेद्ये परिसङ्घयया । तावद्युगसहस्राणि स्वर्गलोके महीयते ॥ गुडखण्डघृतानां च दानाच्छतगुणं फलम् ॥ आढकक्षीरसंयुक्त माढकार्धजलैर्युतम्॥ पायसं पाचितं कुर्याद्देवयोग्यमिदं शुभम् इति ॥

ரத்னாவளியில்:கற்பூரம், அகில் இவைகளுடன் கூடிய ஜலத்தால் லிங்கத்தை ஒரு முறை எவன் ஸ்நானம் செய்விக்கின்றானோ அவன் ஸகல பாபங்களாலும் விடப்பட்டு, சிவனின் ஸாரூப்யத்தை அடைவான். பன்னீரினால் சிவனை ஸ்நானம் செய்வித்தால் குபேரனின் பதத்தை அடைவான். குங்குமப்பூவுடன் கூடிய ஜலத்தால் சிவனுக்கபிஷேகம் செய்தால் ஸம்பத்தை அடைவான். பழங்களின் ரஸங்களால் சிவாபிஷேகம் செய்தால் சிவலோகத்தில் ஸந்தோஷிப்பான். விசித்ரங்களாயும், ஸாரமுள்ளதாயும், மெதுவாயும், வாஸனையுள்ளதும், மயிரில்லாததும், புதியவையுமான வஸ்த்ரங்களைச் சிவனுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். வெளுப்பு அல்லது சித்ர வர்ணமுள்ளதும் மூன்றாய் மடிக்கப்பட்டதும், தாமரை நூல்

[[246]]

முதலியதால் செய்யப்பட்டதுமான உபவீதத்தைச் சிவனுக்கு ஸமர்ப்பித்தால் வேதாந்தங்களின் முடிவை அடைந்தவனாவான். நல்ல வாஸனையுள்ள சந்தனங்களால் சிவலிங்கத்தைப் பூசினால் தேவர்களின் நூறு கோடி வர்ஷகாலம் வரையில் சிவலோகத்தில் சிறப்புறுவான். காட்டில் உண்டாகும் புஷ்பங்களாலாவது, மலையில் உண்டாகும் இலைகளாலாவது, தனது தோட்டத்தில் உண்டாகிய புஷ்பங்களாலாவது சிவனைப் பூஜிக்க வேண்டும். தாழை, குருக்கத்தி, குருந்தை,மா, முல்லை, எள், வாகை, செம்பருத்தி இவைகளின் புஷ்பங்களை வர்ஜிக்க வேண்டும். நெய்யுடன் கூடிய குங்கிலியத்தால் தூபத்தையும், நெய்யினால் தீபத்தையும் எவன் ஸமர்ப்பிப்பானோ அவன் நரகதுக்கத்தைத் தொலைத்து, சிவலோகத்தில் சிறப்புறுகிறான். நைவேத்யத்தில் எவ்வளவு அரிசிகளுள்ளனவோ அவ்வளவு ஆயிரம் யுகங்கள் வரையில் ஸ்வர்க்கத்தில் சிறப்புறுகிறான். வெல்லம், நெய், நெய்யில் பக்குவமான பக்ஷ்யங்கள் இவைகளை நிவேதனம் செய்தால், தானத்தைவிட நூறு மடங்கு அதிகமான பலனுண்டாகும். குறுணிப் பால், அதன் பாதி ஜலம், குறுணி அரிசி, வெல்லம், பழம் இவைகளைச் சேர்த்துப் பாயஸம் செய்ய வேண்டும். இது தேவர்களுக்குரியதாம். निवेदनाहमाह

अत ऊर्ध्वं प्रवक्ष्यामि हविष्पाकविधिक्रमम् । वाराक कोद्रवादीनि वर्जयेत्तु विचक्षणः ॥ कुलुत्थजातिभेदं च प्रियद्धुं चैव वर्जयेत् । धान्यानामपि सर्वेषां कृष्णधान्यं विवर्जयेत् ॥ अथवाऽन्यदलब्धं चेत् धान्यं शुद्धं समाहरेत् ॥ त्रिवर्षातीतधान्यानि न प्रशस्तानि दैविके । तण्डुलानपि सर्वांश्च मासादूर्ध्वं विवर्जयेत् ॥ आढकं जीरकं चैव मरीचं सर्षपं तथा । राजमाषं महामाषं श्यामाकं कृष्णमाषकम् ॥ माषं मुद्रं महामुद्गं निष्पावं तिलतिल्वकौ । फलानि चूतकदलीपनसानां समाहरेत् ॥ भेदैस्तु कारवल्यादि सर्वं ग्राह्यमितीरितम् । क्षुद्रकन्दं महाकन्द-

-247

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் माहरेत्तु विचक्षणः ॥ सहकारप्रभेदैश्च तथैव पनसद्वयम् । कदल्यादिषु भेदैस्तु गृह्णीयात्तु प्रयत्नतः ॥ कूश्माण्डोर्वारुके चैव सिंही व्याघ्री तथैव च । कार्कोटकादि संग्राह्यं कलञ्जादीनि वर्जयेत् ॥ बिम्बालर्कफलादीनि वर्जयेदिति केचन । भेदैश्च बृहती सर्वा सङ्ग्राह्येत्युच्यते बुधैः इति ॥

நிவேதனத்திற்குரியதைச் சொல்லுகிறார் ப்ருகு:இனிமேல் ஹவிஸ்ஸைப் பாகம் செய்யும் விதியின் க்ரமத்தைச் சொல்லுகிறேன். காட்டுப்பயறு, (வரகு,) கேழ்வரகு முதலியதையும், கொள்ளு, அதன் பேதங்கள், தினை இவைகளையும் வர்ஜிக்க வேண்டும். எல்லாத் தான்யங்களிலும் கறுப்புத் தான்யத்தை வர்ஜிக்க வேண்டும். அல்லது வேறு தான்யம் கிடைக்காவிடில் சுத்தமான தான்யத்தை க்ரஹிக்கலாம். மூன்று வர்ஷத்திற்கு மேலானதான்யங்கள் தேவார்ஹமல்ல. எந்த அரிசியையும் ஒரு மாதத்திற்கு மேலானால் வர்ஜிக்க வேண்டும். துவரை, ஜீரகம், மிளகு, கடுகு, கருமொச்சை, தட்டைப்பயிறு, சாமை,கருஞ்சோளம், உளுந்து, பயறு, பெரும்பயறு, அவரை, எள், தினை இவைகளையும் மா, வாழை, பலா இவையின் பழங்களையும் க்ரஹிக்கலாம். பாகலின் எல்லாப் பேதங்களையும் க்ரஹிக்கலாம். சிறுகிழங்கு, பெருங்கிழங்கு, மாவின் பேதங்கள், பலாவின் இரண்டு பேதங்கள், வாழையின் எல்லாப் பேதங்கள் இவைகளையும் க்ரஹிக்கலாம். பூஷணி, வெள்ளரி, ஆடாதொடை, கண்டங்கத்திரி, குருணைப்பாலை முதலியதை க்ரஹிக்கலாம். கஞ்சா முதலியதை வர்ஜிக்க வேண்டும். கோவை, வெள்ளெருக்கு முதலியதின் பழங்களையும் வர்ஜிக்க வேண்டுமென்று சிலர். கண்டங்கத்திரியின் பேதங்கள் எல்லாவற்றையும் க்ரஹிக்கலாம் என்று அறிந்தவர் சொல்லுகின்றனர்.

मरीचिरपि अथ हविर्विधिं वक्ष्ये वेणुकान् यवान् षाष्टिकान्नीवारान् प्रियभून् शालिभेदानन्यान् व्रीहीन्वाऽप्येक जातीयांश्चतुर्वर्णैरेवानयेदेतेषां पूर्वं पूर्वं श्रेष्ठं तस्माद्वरककोद्रवादीनि

[[248]]

कुधान्यानि प्रतिलोमानि तानि च वर्जयेत्। कदलीचूतपनसनालिकेर तिन्त्रिणी कारवल्ली व्याघ्री शिम्बभेद बृहतीभेदसिंहव्याघ्रनख कर्कन्धूर्वारुक कूश्माण्ड कार्कोटकानि सूरणकन्द क्षुद्रकन्द महाकन्द बल्लीकन्द शृङ्गिबेरोत्पलकन्दान्यन्यानि च भक्ष्याणि यथालाभमाहरेत् । कोशातकीमलाबूंच विशेषेण विवर्जयेत् इति ॥

மரீசியும்:இனி சொல்லுகிறேன். மூங்கிலரிசி, யவை, அறுபதாங்குறுவை, செந்நெல், தினை, நெல்லின் பேதங்கள், சம்பாநெல் முதலியவைகளையாவது கலப்பில்லாமல், நான்கு

நைவேத்ய

விதியைச்

வர்ணத்தார்களாலேயே தருவிக்க வேண்டும். இவைகளுள் பிந்தியதை விட முந்தியது சிறந்ததாகும். வரகு, கேழ்வரகு முதலியவை தாழ்ந்தனவாகும். அவைகளை வர்ஜிக்க வேண்டும்.வாழை, மா, பலா, தென்னை, புளி, பாகல், கண்டங்கத்திரி, சிம்பபேதங்கள், கண்டங்கத்திரியின் பேதங்கள், ஆடாதொடை, புலிநகம், இலந்தை, வெள்ளரி, பூஷணி, கார்க்கோடகம், கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு, பெருங்கிழங்கு, கொடிக்கிழங்கு, இஞ்சி, நெய்தல் கிழங்கு இவைகளையும், போஜநார்ஹமானவைகளையும் கிடைத்த மட்டில் க்ரஹிக்கலாம். கொம்மட்டியும், சுரையும், அவச்யம் வர்ஜிக்கத் தகுந்ததாகும்.

हरिहरपूजा ॥

हरिहरयोः पूजामाह बोधायनः - अथातो देवयोः पूजाकरणे सर्वत्र त्रीणि पदाविचक्रमे त्र्यम्बकं यजामह इत्येताभ्यां यथालिङ्गमासनपाद्यार्ध्याचमनीयादीनि । एतयोश्च त्रैवर्णिकधर्मत्वात्

• सर्वत्र पुरस्तात् लोकप्रसिद्धाप्तप्रतिषेधाभावान्नियते इतिस्माह भगवान्

देवयोर्यथाकामी स्याद्यस्यां कस्यां

चिदवस्थायां जले वा स्थले वा प्रतिमासु वा सर्वं कृत्वाऽभ्यर्चयेत् इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 249

ஹரிஹரர்களின்

ஹரிஹர பூஜா

"

பூஜையைச் சொல்லுகிறார், Curroori :ஹரிஹார்களின் பூஜையில், Tapp, ‘मुंगीला’, ‘guibuss’ Trp श्रयंभी ना, शुभ, Linßub, श्रीकंws, ஆசமனீயம் முதலியதைச் செய்ய Color OLD. இவ்விருவரின் பூஜைகள் மூன்று வர்ணத்தாருக்கும் உரியதாகையாலும், எங்கும் முன் உலகப்ரஸித்தரான சிஷ்டர்கள் ப்ரதிஷேதிக்காததாலும், இந்த பூஜைகள் நித்யமென்றார் பகவான் போதாயனர். போதாயனரே:ஹரிஹர பூஜையை இஷ்டப்படியும் செய்யலாம். ஏதாவதொரு ஸமயத்தில் (விதிப்படி செய்யமுடியாவிடில்) ஜலத்திலாவது, ஸ்தலத்திலாவது, பிம்பங்களிலாவது எல்லாவற்றையும் செய்து பூஜிக்கலாம்.

|

शौनकः ——— केचिद्गणपतिमादित्यं शक्तिमच्युतं शिवं च पश्च क्रमेणाहरहर्यजन्ते । तानप्सु वाऽनौ वा सूर्ये वा हृदये वा स्थण्डिले वा प्रतिमासु वा यजेत । प्रतिमास्वक्षणिकासु नावाहनविसर्जने भवतः स्वाकृतिषु हि तासु नित्यं सन्निहिता इति । प्रतिमाः प्राङ्मुखी रुदमुखो यजेत । अन्यत्र प्रामुखः । सम्भृतसम्भारं यजनभवनमेत्य विधिनोपविश्य, यतप्राणः कर्म सङ्कल्प्य शुचिः शङ्खादिपात्रं सपवित्रमद्भिः पूरयित्वा, गन्धाक्षतपुष्पाणि प्रक्षिप्य सावित्र्याऽभिमन्त्र्य, तीर्थान्यावाह्य, अभ्युक्ष्य, ( पवित्रपुष्पाणि) तदुदकेनोपोहिष्ठेत्यात्मानमायतनं यजनाङ्गानि चाभ्युक्ष्य, क्रियाङ्गोदकुम्भं गन्धादिभिरभ्यर्च्य तेनोदकेन नमोन्तनाम्ना तल्लिङ्ग मन्त्रेण वा क्रमेणोपचारान् दद्यात् । पुष्पोदकेन पाद्योदकमर्घ्यं च पात्रान्तरेण सगन्धाक्षत कुसुमं दद्यात् । आवाहनमासनं पाद्य मर्ध्य माचमनं तथा स्नानमाचमनीयं वस्त्रमाचमनीयं उपवीतमाचमनीयं गन्धपुष्पाणि धूपं दीपं नैवेद्यमाचमन मुपचारं मुखवासं स्तोत्रं प्रणामं दक्षिणां प्रदक्षिणं विसर्जनं कुर्यासदम्पन्नं मनसा सम्पादयेत् ।

250 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

சௌனகர்:சிலர், கணபதி, ஆதித்யன், சக்தி, அச்யுதன், சிவன் என்ற ஐவரையும் முறையே ப்ரதிதினமும் அர்ச்சிக்கின்றனர். அவர்களை ஜலத்திலாவது, அக்னியிலாவது, ஸூர்யனிலாவது ஹ்ருதயத்திலாவது, தரையிலாவது,

பிம்பங்களிலாவது பூஜிக்கலாம். ஸ்திரமான பிம்பங்களில் ஆவாஹனமும் உத்வாஸனமும் இல்லை. அவைகளில் அந்தந்தத் தேவர்கள் எப்பொழுதுமே இருக்கிறார்கள். கிழக்கு நோக்கியுள்ள பிம்பங்களை வடக்கு முகமாய் இருந்து பூஜிக்க வேண்டும். மற்றவிடத்தில் கிழக்கு முகமாய் இருந்து பூஜிக்க வேண்டும். பூஜாத்ரவ்யங்கள் சேர்ந்துள்ள பூஜாக்ருஹத்தை அடைந்து, விதிப்படி உட்கார்ந்து, ப்ராணாயாமம் செய்து, ஸங்கல்பித்து, சுத்தனாய், பவித்ரத்துடன் கூடிய சங்கம் முதலிய பாத்ரத்தை ஜலத்தால் நிரப்பி, கந்தம், அக்ஷதை, புஷ்பம் இவைகளை அதில் சேர்த்து, காயத்ரியால் அபிமந்த்ரித்து, தீர்த்தங்களை ஆவாஹனம் செய்து, பவித்ரத்துடன் கூடிய அந்த ஜலத்தால் ‘ஆபோஹிஷ்டா’ என்ற மந்த்ரத்தால் தன்னையும், பூஜாஸ்தானத்தையும், பூஜோபகரணங்களையும் ப்ரோக்ஷித்து, பூஜாங்கமான ஜல கும்பத்தைக்கந்தம் முதலியதால் பூஜித்து, அந்த ஜலத்தால், நமச்சப்தத்தை முடிவிலுடைய தேவதாநாம் மந்த்ரத்தாலாவது, தேவதாலிங்கமுள்ள மந்த்ரத்தாலாவது, க்ரமமாய் உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பத்துடன் கூடிய ஜலத்தினால் பாத்யத்தையும், அர்க்யத்தை மற்றொரு பாத்ரத்தினால், கந்தம், அக்ஷதை, புஷ்பம் இவையுடன் கூடியதாய்க் கொடுக்க வேண்டும். ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்நானம், ஆசமனீயம், வஸ்த்ரம், ஆசமனீயம், உபவீதம் ஆசமனீயம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் ஆசமனம்,உபசாரம், தாம்பூலம், ஸ்தோத்ரம், நமஸ்காரம், தக்ஷிணை, ப்ரதக்ஷிணம், விஸர்ஜனம் இவைகளை க்ரமமாய் செய்ய வேண்டும். கிடைக்காத வஸ்துவை மனதால் ஸம்பாதித்து உபசரிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[251]]

मन्त्राः गणानां त्वा गणपतिं हवामह इति गणपतेः । आकृष्णेन रजसा इत्यादित्यस्य । जातवेदसे सुनवाम सोमम् इति शक्तेः । इदं विष्णुर्विचक्रमे इति विष्णोः । त्र्यम्बकं यजामह इति रुद्रस्येत्यन्ये सावित्र्या वा जातवेद्या वा प्राजापत्यया वा व्याहृतिभिर्वा प्रणवेन वा कुर्वन्त्येष देवयज्ञोऽहरहर्गोदानसंमितः सर्वाभीष्टदः स्वर्ग्योऽपवर्ग्यश्च तस्मादेनमहरहः कुर्वन्ति तमेनं हुतशेषेण वा पृथगन्नेन कुर्यान्नास्य शेषेण वैश्वदेवं कुर्यात् इति ॥

இனி மந்த்ரங்கள் - ‘கணாநாம்’ என்று கணபதிக்கும். ‘शुकं ूं!’ lonium, ggg Con என்று சக்திக்கும், ‘இதம் விஷ்ணு:’ என்று விஷ்ணுவுக்கும், ‘த்ர்யம்பகம்’ என்று ருத்ரனுக்கும் மந்த்ரங்களாம். சிலர் காயத்ரியாலாவது, ‘ஜாதவேதஸே’ என்பதாலாவது, ‘ப்ரஜாபதே’ என்பதாலாவது, வ்யாஹ்ருதிகளாலாவது, ப்ரணவத்தினாலாவது செய்கின்றனர். இந்தத் தேவயக்ஞம் ப்ரதிதினமும் கோதானத்திற்குச் சமமானது. ஸர்வாபீஷ்டங்களையும் கொடுப்பதும், ஸ்வர்க்கத்தையும், மோக்ஷத்தையுமளிப்பதாகும்.

ஆகையால் இதை

ப்ரதிதினமும் (பெரியோர்) செய்கின்றனர். இதை ஹோமம் செய்த மீதியன்னத்தாலாவது, தனியன்னத்தாலாவது செய்ய வேண்டும். இதன் சேஷத்தால் வைச்வதேவம் செய்யக்கூடாது.

अन्यानपि पूजार्हानाहव्यासः - शिवो वह्निर्गुरुश्चैव ब्राह्मणश्च विशेषतः । चतुष्टयं समं पूज्यं सदाशिवपदार्थिभिः इति ॥ माधवीये - शिवविद्यागुरूणां च भेदों नास्ति कथञ्चन । शिवे मन्त्रे गुरौ यस्य भावना सदृशी भवेत् ॥ भोगो मोक्षश्च सिद्धिश्च शीघ्रं तस्य भवेत् ध्रुवम् इति ॥ पराशरः - मर्त्यबुद्धिर्गुरौ यस्य शिवलिङ्गे शिलामतिः । शब्द बुद्धिस्तु मन्त्रेषु स खलु ब्रह्महा भवेत् इति । वसिष्ठः - गुरोरवज्ञया मृत्युर्मन्त्रत्यागाद्दरिद्रता । गुरुमन्त्रपरित्यागाद्रौरवं नरकं व्रजेत् इति ॥

[[252]]

மற்றும் பூஜார்ஹமானவர்களைச் சொல்லுகிறார், வ்யாஸர்:சிவன், அக்னி, குரு, ப்ராம்ஹணன் என்ற நால்வரையும் ஸமமாய்ப் பூஜிக்க வேண்டும், சிவபதத்தை விரும்புவோர், மாதவீயத்தில்:சிவன், மந்த்ரம், குரு இம்மூவருக்கும் எவ்விதத்தாலும் பேதமில்லை. எவனுக்கு இம்மூவரிடத்திலும் ஸமமான பாவனையுள்ளதோ, அவனுக்குப் போகமும்,

போகமும், மோக்ஷமும், ஸித்தியும் சீக்கிரமாய் உண்டாகும். இது நிச்சயம். பராசரர்:எவனுக்குக் குருவினிடம் மனிதனெனும் புத்தியும், சிவலிங்கத்தில் சிலையெனும் புத்தியும், மந்த்ரத்தில் சப்தமெனும் புத்தியுமுள்ளதோ

அவன்

ப்ரம்ஹஹத்யையைச் செய்தவன் ஆவான். வஸிஷ்டர்:குருவை அவமதித்தால் ம்ருத்யு உண்டாகும். மந்த்ரத்தை விட்டால் தாரித்ர்யம் உண்டாகும். குரு, மந்த்ரமிருவரையும் விட்டால் ரௌரவமெனும் நரகத்தை அடைவான்.

पञ्चमहायज्ञाः

पञ्चमे च तथा भागे संविभागो यथार्हतः । पितृदेवमनुष्याणां कीटानां चोपदिश्यते इति । वैश्वदेवस्य देवपूजानन्तरभावित्वमुक्तम्, नृसिंहपुराणे - पौरुषेण च सूक्तेन ततो विष्णुं समर्चयेत् । वैश्वदेवं ततः कुर्याद्बलिकर्म तथैव च इति ॥ व्यासोऽपि – नैवेद्यार्थं पृथग्भाण्डे पत्नी स्नात्वा पचेद्गृहे । वैश्वदेवार्थमन्यस्मिन् व्यञ्जनानि पृथक्पृथक् ॥ एकस्मिन् वा पचेद्भाण्डे पूर्वं विष्णुनिवेदनम् । वैश्वदेवं ततः शिष्टा द्व्यासस्य वचनं यथा ॥ वैश्वदेवं प्रकुर्वीत स्वशाखाभिहितं ततः । संस्कृतान्नैस्तु विविधैः हविष्यव्यञ्जनान्वितैः । तैरेवान्नैर्बलिं दद्या च्छेषमाप्लाव्य वारिणा । कृत्वाऽपसव्यं स्वधया सर्वं दक्षिणतो हरेत्

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்

உத்தரபாகம்

ஐந்து மஹாயக்ஞங்கள்

தக்ஷர்:பித்ருக்கள், தேவர்கள்,

[[253]]

இனிபஞ்சமஹாயக்ஞங்கள் சொல்லப்படும். அதில், பகலின் ஐந்தாவது பாகத்தில் மனுஷ்யர்கள், கீடங்கள் இவர்களுக்கு உசிதப்படி அன்னத்தைப் பாகம் செய்து கொடுப்பதென்பது விதிக்கப்படுகிறது. வைச்வதேவம் தேவபூஜைக்குப் பிறகு செய்யப்பட வேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. ந்ருஸிம்ஹ புராணத்தில்:பிறகு புருஷஸூக்தத்தினால் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். பிறகு வைச்வதேவத்தையும், பலி தானத்தையும் செய்ய வேண்டும்.வ்யாஸரும்:வீட்டில், பத்னீ ஸ்நானம் செய்து தேவ நைவேத்யத்திற்காக ஒரு பாத்ரத்தில் பாகம் செய்ய வேண்டும். வைச்வதேவத்திற்காக வேறு பாத்ரத்தில் பாகம் செய்ய வேண்டும். வ்யஞ்ஜனங்களையும் தனித்தனியே பாகம் செய்ய வேண்டும். அல்லது ஒரே பாண்டத்தில் சமைக்கலாம். முதலில் விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து, மீதியுள்ளதால் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். வ்யாஸரின் வாக்யமப்படி. தன் சாகையில் சொல்லியபடி ஸம்ஸ்காரம் செய்த அன்னங்களால் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். ஹவிஸ், வ்யஞ்ஜனம் இவைகளுடன் கூடிய அந்த அன்னங்களாலேயே பலிதானம் செய்ய வேண்டும். மீதியுள்ளதை ஜலத்தினால் நனைத்து, ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, ஸ்வதா சப்தத்துடன் முழுவதையும் தெற்கில் வைக்க வேண்டியது.

हारीतोऽपि - द्विजः पुरुषसूक्तस्य विधिना विष्णुमर्चयेत् । वैश्वदेवं ततः कुर्यात् बलिकर्म विधानतः इति । यत्तु शौनकवचनम् - हुतशेषेण वैश्वदेवं कुर्यात् इति, तत् वैश्वदेवार्थ मुद्धृत्य तच्छेषेण निवेदनं कुर्यादित्येवं परम् । उद्धृत्य वैश्वदेवार्थं देवस्य प्रानिवेदयेत् इति स्मरणात्॥

ஹாரீதரும்:ப்ராம்ஹணன் புருஷஸுக்த விதானத்தால் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். பிறகு

[[254]]

செய்ய

வைச்வதேவத்தையும், விதிப்படி பலிதானத்தையும்

Color Gio.

नाकांः’ஹோமசேஷத்தினாலாவது, தனியன்னத்தினாலாவது செய்ய வேண்டும், தேவசேஷத்தில் வைச்வதேவம் செய்யக்கூடாது’ என்ற சொல்லியிருக்கிறாரே எனில், அந்த வசனம், வைச்வதேவத்திற்காகத் தனியாய் எடுத்து வைத்து, மீதியால் தேவ நிவேதனம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதற்காம். ‘வைச்வதேவத்திற்காக எடுத்து வைத்து விட்டு, தேவனுக்கு முதலில் நிவேதனம் செய்ய வேண்டும்’ என்று ஸ்ம்ருதி இருப்பதால்.

[[1]]

वैश्वदेवहोमात् पूर्वं शकलहोमं कुर्वन्ति शिष्टाः । तत्र बोधायनः अष्टौ समिध आदध्यात् देवकृतस्यैनसोऽवयजनमसि स्वाहा, मनुष्यकृतस्यैन सोऽवयजनमसि स्वाहा, पितृकृतस्यैनसोऽवयजनमसि स्वाहाऽऽत्मकृतस्यैनसोऽवयजनमसि स्वाहा, यद्दिवा च नक्तं चैनश्चकृम तस्यावयजनमसि स्वाहा, यत् स्वपन्तश्च जाग्रतश्चैनश्चकृम तस्यावयजनमसि स्वाहा, यद्विद्वासश्चाविद्वासश्चैनश्चकृम तस्यावयजनमसि स्वाहैनस एनसोऽवयजनमसि स्वाहेत्येतैरष्टभिर्हुत्वा सर्वस्मात् पापात् प्रमुच्यते इति । पञ्चमहायज्ञरूपमाह ॥ श्रुतिः - देवयज्ञः पितृयज्ञो भूतयज्ञो मनुष्ययज्ञो ब्रह्मयज्ञ इति यदग्नौ जुहोत्यपि समिधं तद्देवयज्ञः सन्तिष्ठते यत् पितृभ्यः स्वधाकरोत्यप्यपस्तत् पितृयज्ञः सन्तिष्ठते यद्भूतेभ्यो बलि हरति तद्भूतयज्ञः सन्तिष्ठते यद्ब्राह्मणेभ्योऽन्नं ददाति तन्मनुष्ययज्ञः सन्तिष्ठते यत् स्वाध्यायमधीयीतैकामप्यृचं यजुः साम वा तत् ब्रह्मयज्ञः सन्तिष्ठते

इति ।

வைச்வதேவ ஹோமத்திற்கு முன், சிஷ்டர்கள் சகல ஹோமத்தைச் செய்கின்றனர். அங்கு, போதாயனர்:எட்டு ஸமித்துக்களை ஹோமம் செய்ய ColorOLD. ‘தேவக்ருதஸ்யைன ஸோவயஜனமஸி ஸ்வாஹா’ என்பது

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[255]]

முதலிய மந்த்ரங்களால். இந்த எட்டு மந்த்ரங்களால் ஹோமம் செய்தால் ஸகல பாபத்தினின்றும் விடுபடுகிறான். பஞ்ச மஹா யக்ஞங்களில் ஸ்வரூபத்தைச் சொல்லுகின்றது, ச்ருதி:‘தேவயஜ்ஞ:+ ஸம்திஷ்டதே’ என்று. ச்ருதியின் பொருள் - தேவயஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், பூத யஜ்ஞம், மனுஷ்யக்ஞம், ப்ரம்ஹ யக்ஞம் என்ற ஐந்தும் மஹா யக்ஞங்களாம். அக்னியில் ஒரு ஸமித்தையாவது ஹோமம் செய்வது தேவயக்ஞம், பித்ருக்களுக்கு ஜலத்தையாவது ஸ்வதாகாரத்துடன் கொடுப்பது பித்ரு யக்ஞம், பூதங்களுக்குப் பலியைக் கொடுப்பது பூத யக்ஞம், ப்ராம்ஹணர்களுக்கு அன்னத்தைக் கொடுப்பது மனுஷ்ய யக்ஞம், தனது வேதமாகிய ஒரு ருக்கையாவது, ஒரு யஜுஸ்ஸையாவது, ஒரு ஸாமத்தையாவது அத்யயனம் செய்வது ப்ரம்ஹ யக்ஞமாம்.

व्यासः - देवयज्ञं पितृयज्ञं भूतयज्ञं तथैव च। मानुष्यं ब्रह्मयज्ञं च पञ्चयज्ञान् प्रचक्षते ॥ यदि स्यात् तर्पणादर्वाक् ब्रह्मयज्ञः कृतो न हि । कृत्वा मनुष्ययज्ञं वै ततः स्वाध्यायमारभेत् ॥ अग्नेः पश्चिमतो देशे भूतयज्ञान्तरेऽथवा इति ।

வ்யாஸர்:தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரம்ஹ யக்ஞம் என்ற ஐந்தையும் பஞ்சயக்ஞங்களென்கின்றனர். தர்ப்பணத்திற்கு முன் ப்ரஹ்யக்ஞம் செய்யப்படாவிடில், மனுஷ்ய யக்ஞம் செய்து பிறகு ப்ரம்ஹ யக்ஞத்தை ஆரம்பிக்க வேண்டும். அக்னிக் கு மேற்கு ப்ரதேசத்தில், அல்லது பூத யக்ஞத்திற்குப் பிறகாவது செய்யலாம்.

यमः - पश्च सूना गृहस्थस्य वर्तन्तेऽहरहः सदा । खण्डिनी पेषिणी चुल्ली जलकुम्भ उपस्करः । एताभिर्वाहयन्विप्रो बध्यते वे मुहुर्मुहुः । एतासां पावनार्थाय पञ्चयज्ञाः प्रकल्पिताः इति । सूनाः - हिं सास्थानानि । खण्डनी - मुसलोलूखलादिः । पेषिणी दृषदुपलादिः ।

256 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः 3ஜி-9-41

எ:SE47484Eh: - : एताभिः सूनाभिः स्वकार्यं प्रापयन् पापेन युज्यते इत्यर्थः ।

[[1]]

யமன்:க்ருஹஸ்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஐந்து ஹிம்ஸாஸ்தானங்கள் இருக்கின்றன. அவை, கண்டினீ, பேஷிணீ, சுல்லீ, உதகும்பம், உபஸ்கரம் என்பதாம், இவற்றால் தனது கார்யத்தை நடத்திவரும் ப்ராம்ஹணன் பாபத்தால் கட்டப்படுகிறான். இவைகளைச் சுத்தி செய்வதற்காக ஐந்து யக்ஞங்கள் விதிக்கப்பட்டுள்ளன. கண்டினீ = உலக்கை, உரல் முதலியவை. பேஷிணீ = அம்மி, குழவி முதலியவை. சுல்லீ = அடுப்பு, சமையல் ஸ்தானம். உதகும்பம் = ஜலபாத்ரம். உபஸ்கரம் = முறம் முதலியவை.

मनुरपि — पञ्चसूना गृहस्थस्य चुल्ली पेषिण्युपस्करी । खण्डिनी चोदकुम्भश्च बध्यते यास्तु वाहयन् ॥ तासां क्रमेण सर्वासां निष्कृत्यर्थं महर्षिभिः । पश्च क्लृप्ता महायज्ञाः प्रत्यहं गृहमेधिनाम्। अध्यापनं ब्रह्म यज्ञः पितृयज्ञस्तु तर्पणम् । होमो दैवो बलिर्भौतो नृयज्ञोऽतिथिपूजनम् । पञ्चैतान्ं यो महायज्ञान हापयति शक्तितः । स गृहेऽपि वसन्नित्यं सूनादोषैर्न लिप्यते इति ॥ नामान्तराण्याह स एव - अहुतं च हुतं चैव तथा प्रहुतमेव च । ब्राह्मं हुतं प्राशितं च पञ्चयज्ञान् प्रचक्षते ॥ जपोsहुतो हुतो होमः प्रहुतो भौतिको बलिः । ब्राह्मं हुतं द्विजाग्र्यार्चा प्राशितं पितृतर्पणम् ॥ स्वाध्यायेनार्चयेदृषीन् होमैर्देवान् यथाविधि । पितॄन् श्राद्धेन नॄनन्नैर्भूतानि बलिकर्मणा इति ।

மனுவும் :க்ருஹஸ்தனுக்கு, ஐந்து ஹிம்ஸாஸ் தானங்களிருக்கின்றன. அவை சுல்லீ, பேஷிணீ, உபஸ்கரம், கண்டினீ, உதகும்பம் என்பவை. அவைகளைத் தனக்காக ப்ரயோகிக்கும் க்ருஹஸ்தன் பாபத்தால் கட்டப்படுகிறான். அந்தப் பாபங்களின் ப்ராயச் சித்தத்திற்காக, மஹர்ஷிகளால் ஐந்து மஹாயக்ஞங்கள் க்ருஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. வேதத்தைஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[257]]

அத்யயனம் செய்வதும், அத்யயனம் செய்விப்பதும் ப்ரம்ஹயக்ஞம். அன்னத்தினாலாவது, ஜலத்தினாலாவது பித்ருக்களைத் தர்ப்பிப்பது பித்ருயக்ஞம். ஹோமம் செய்வது தேவயக்ஞம். பலிதானம் பூதயக்ஞம். அதிதி பூஜை மனுஷ்யயக்ஞம். இந்த ஐந்து மஹா யக்ஞங்களையும் எவன் விடாமல் யதாசக்தி அனுஷ்டிக்கின்றானோ அவன் ஹிம்ஸா தோஷங்களால் பற்றப்படுவதில்லை. இவைகளுக்கே வேறு பெயர்களைச் சொல்லுகிறார், மனுவே :-அஹுதம், ஹுதம், ப்ரஹுதம்,ப்ராம்ஹ ஹுதம், ப்ராசிதம் என்று ஐந்து யக்ஞங்களைச் சொல்லுகின்றனர். வேதஜபம் அஹுதமாம். ஹோமம் ஹுதமாம். பூதபலிதானம் ப்ரஹுதமாம். ப்ராம்ஹண பூஜை ப்ராம்ஹ ஹுதமாம். பித்ருக்களைத்ருப்தி செய்விப்பது ப்ராசிதமாம். வேதாத்யயனத்தால் ருஷிகளையும், ஹோமங்களால் தேவர்களையும், விதிப்படி ச்ராத்தங்களால் பித்ருக்களையும், அன்னங்களால் மனுஷ்யர்களையும், பலிதானத்தால் பூதங்களையும் பூஜிக்க வேண்டும்.

याज्ञवल्क्योsपि

बलिकर्मस्वधाहोम स्वाध्यायातिथि सत्क्रियाः । भूतपित्रमरब्रह्ममनुष्याणां महामखाः इति ॥ । नारायणः - सभार्यस्तु शुचिः स्नातो विधिनाऽऽचम्य वाग्यतः । उपविश्य समिद्धेऽग्रौ वैश्वदेवं समाचरेत् इति । वसिष्ठः वैश्वदेवं सायं प्रातर्गृह्येऽग्रौ जुहुयात् इति ।

[[1]]

யாக்ஞவல்க்யரும்:பலிதானம், ஸ்வதாகாரம், ஹோமம், வேதஜபம், அதிதிஸத்காரம் இவை முறையே, பூதங்கள், பித்ருக்கள், தேவர்கள், ப்ரம்ஹம், மனுஷ்யர் இவர்களின் மஹாயக்ஞங்களாம். நாராயணர்:விதிப்படி ஸ்நானம் செய்து ஆசமனம் செய்து, பார்யையுடன் மௌனியாய் உட்கார்ந்து, ஜ்வாலையுள்ள அக்னியில் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். வஸிஷ்டர்:மாலையிலும், காலையிலும் ஔபாஸனாக்னியில் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும்.

[[258]]

मनुः

[[1]]

वैवाहिकेऽग्नौ कुर्वीत गार्द्धं कर्म यथाविधि । पञ्चयज्ञविधानं च पक्तिं चान्वाहिकीं गृही इति ॥ गार्ह्य कर्म पाकयज्ञादिकम् । पितृभूतमनुष्यब्रह्मयज्ञानामग्नौ करणमग्निसमीपे करणम्, होमाभावात् । ब्रह्मयज्ञोऽपि मनुष्ययज्ञानन्तरं चेत् क्रियते, तदाऽग्निसमीपे कर्तव्यः । अग्नेः पश्चिमतो देशे भूतयज्ञान्तरेऽथवा इति व्यासस्मरणात् । तथा च कण्वः - अग्निमतोsपि पचने न निषिद्धाः पञ्चयज्ञा आहिताग्नेरपि इति ॥

11:-

விதிப்படி

பஞ்சமஹாயக்ஞங்களையும்,

பாகயக்ஞங்களையும்,

ப்ரதிதினம்

செய்யும்

பாகத்தையும், க்ருஹஸ்தன் ஔபாஸனாக்னியில் செய்ய Q. wi, yugi, Logoywwgo, ப்ரம்ஹயக்ஞம் இவைகளில் ஹோமம் இல்லாததால், அக்னியில் செய்வது என்பதற்கு அக்னி ஸமீபத்தில் செய்வதென்பது பொருள். ப்ரம்ஹயக்ஞத்தையும் மனுஷ்ய யக்ஞத்திற்குப் பிறகு செய்தால் அக்னி ஸமீபத்தில் செய்ய வேண்டும். அக்னிக்கு மேல்புறத்தில் பூதயக்ஞத்திற்குப் ApG,

என்று வ்யாஸ ஸ்ம்ருதியிருப்பதால். அவ்விதமே, करंगःஔபாஸனாக்னி உடையவனுக்கும், ஆஹிதாக்னிக்கும், பசனாக்னியில் பஞ்சமஹாயக்ஞங்கள் நிஷேதிக்கப்பட வில்லை.

ब्रह्मयज्ञस्याग्निसम्बन्ध उशनसाऽपि पक्षे दर्शितः अग्निसमीपे इत्येकेषाम् इति ॥ अङ्गिराः - लौकिके वैदिके वाऽपि हुतोत्सृष्टे जले क्षितौ । वैश्वदेवस्तु कर्तव्यः पश्वसूनापनुत्तये इति ॥ व्यासोऽपि - शालाग्नौ लौकिके वाऽथ जले भूम्यामथापि वा । वैश्वदेवस्तु कर्तव्यो देवयज्ञः स वै स्मृतः इति । गृह्यपरिशिष्टेऽपि - वैश्वदेवस्य प्रातरारम्भोऽग्निमौपासनं पचनं वा परिसमूह्य इति ॥ विश्वेदेवाः - सर्वे देवाः । तद्देवत्यमिदं वैश्वदेवम् इति च ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிககாண்டம் உத்தரபாகம்

ப்ரம்ஹயக்ஞத்திற்கு அக்னி

ஸம்பந்தத்தை

உசனஸ்ஸும் விகல்பமாய்த் தெரிவித்திருக்கிறார் -‘அக்னிஸமீபத்தில் செய்யலாம் என்பது சிலர்மதம்’ என்று. அங்கிரஸ்:லௌகிகாக்னியிலாவது, வைதிகாக்னியி லாவது, ஹோமம் செய்து விடப்பட்ட அக்னியிலாவது, ஜலத்திலாவது, பூமியிலாவது, ஐந்து ஹிம்ஸா தோஷங்களைப் போக்குவதற்கு வைச்வதேவத்தைச்செய்ய வேண்டும். வ்யாஸரும் :ஔபாஸனாக்னியிலோ, லௌகிகாக்னியிலோ, ஜலத்திலோ, பூமியிலோ வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். அது தேவயக்ஞமெனப்பட்டது. க்ருஹ்யபரிசிஷ்டத்திலும்:‘வைச்வதேவத்திற்குப் ‘ஔபாஸனாக்னியையாவது, பசனாக்னியையாவது பரிஸமூஹனம் செய்து’ என்றும், ‘விச்வதேவர்கள் ஸர்வதேவர்கள்.

அவர்களை

உத்தேச்ய தேவதையாயுடையது இது என்பதால் வைச்வதேவம்’ என்றுமுள்ளது.

பகலில்

ஆரம்பம்.

अत्र व्यवस्थामाहाङ्गिराः - शालाग्नौ तु पचेदन्नं लौकिके वाऽपि नित्यशः । यस्मिन्नेव पचेदन्नं तस्मिन् होमो विधीयते इति ॥ सङ्ग्रहे – यदि स्याल्लौकिके पाकस्ततोऽन्नं तत्र हूयते । गृह्याग्नौ चेत् पचेदन्नं गृह्याग्नौ होम एव च । प्रातर्होमं तु निर्वर्त्य समुद्धृत्य हुताशनात् । शेषं महानसे कृत्वा तत्र पाकं समाचरेत् ॥ तमग्निं पुनराहृत्य शालाग्नावेव निक्षिपेत् । ततोऽस्मिन् वैश्वदेवादि कर्म कुर्यादतन्द्रितः इति ॥ चन्द्रिकायामपि - यस्मिन्नग्नौ भवेत् पाकः वैश्वदेवस्तु तत्र वै । तत्राहुत्वा तु यो भुङ्क्ते स भुङ्क्ते किल्बिषं नरः इति ॥

இதில் வ்யவஸ்தையைச்சொல்லுகிறார், அங்கிரஸ்:-

ஔபாஸனாக்னியிலாவது, லௌகிகாக்னியிலாவது ப்ரதிதினம் பாகம் செய்ய வேண்டும். எந்த அக்னியில் பாகம் செய்யப்பட்டதோ, அந்த அக்னியிலேயே ஹோமம் விதிக்கப்படுகிறது. ஸங்க்ரஹத்தில்:லௌகிகாக்னியில்

[[260]]

பாகம் செய்தால் அதிலேயே அன்ன ஹோமத்தைச் செய்ய வேண்டும். ஔபாஸனாக்னியில் பாகம் செய்தால் அதிலேயே ஹோமமும் செய்யப்பட வேண்டும். காலையில் ஹோமத்தை முடித்து, அக்னியினின்று ஸ்வல்பம் எடுத்துப் பாகசாலையில் வைத்து அதில் பாகம் செய்ய வேண்டும். அந்த அக்னியை மறுபடி எடுத்து ஔபாஸனாக்னியிலேயே வைக்க வேண்டும். பிறகு இதில் வைச்வதேவம் முதலியதைச் சோம்பலின்றிச் செய்ய வேண்டும்.

சந்த்ரிகையிலும்:எந்த அக்னியில் பாகம் செய்யப்பட்டதோ அந்த அக்னியிலேயே வைச்வதேவமும் செய்யப்பட வேண்டும். அதில் ஹோமம் செய்யாமல் எவன் புஜிக்கின்றானோ அவன் பாபத்தையே புஜிக்கின்றான்.

व्यासोऽपि यदि स्याल्लौकिके पकं ततोऽन्नं तत्र भूयते । शालाग्नौ तत्र चेदन्नं विधिरेष सनातनः.

सनातनः ॥ देवेभ्यस्तु हुतादन्नाच्छेषाद्भूतबलिं हरेत् । भूतयज्ञः स विज्ञेयो भूतिदः सर्वदेहिनाम् इति । तच्च कालद्वयेऽपि कर्तव्यमित्याह कात्यायनः सायं प्रातर्वैश्वदेवः कर्तव्यो बलिकर्म च । अनश्नताऽपि सतत मन्यथा किल्बिषी भवेत् इति ॥ प्रजापतिरपि - वैश्वदेवं बलिहृतिं प्रत्यहं गृहमेधिनः । सायं प्रातश्च कुर्वीरन् सूनादोषापनुत्तये इति ॥

வ்யாஸரும்:அன்னம் லௌகிகாக்னியில் பக்வமானால் அதிலேயே ஹோமம் செய்யப்பட வேண்டும்.ஒளபாஸனாக்னியில் பக்வமானால் அதிலேயே ஹோமம் செய்யப்பட வேண்டும். இது புராதனமான விதி. தேவர்களுக்கு ஹோமம் செய்து மீதியுள்ளதினின்று பூதபலியைக் கொடுக்க வேண்டும். அதைப் பூதயக்ஞம் என்று அறியவும். அது ஸகல ப்ராணிகளுக்கும் ஐச்வர்யத்தை அளிப்பதாகும். அந்தப் பூதயக்ஞத்தை இரு காலங்களிலும் செய்ய வேண்டும என்கிறார் காத்யாயனர்:மாலையிலும், காலையிலும் வைச்வதேவமும், பலிதானமும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[261]]

செய்ய வேண்டும். போஜனம் செய்யாவிடினும் ப்ரதிதினம் செய்ய வேண்டும். செய்யாவிடில் பாபமுடையவனாவான். ப்ரஜாபதியும் :க்ருஹஸ்தர்கள், ப்ரதிதினம் காலையிலும், மாலையிலும், ஹிம்ஸா தோஷத்தை நிவர்த்திப்பதற்கு வைச்வ தேவத்தையும், பலிஹரணத்தையும் செய்ய வேண்டும்.

तात्पर्यदर्शने–ऋते महायज्ञेभ्यः सायं रौद्रान्तं कृत्वा वैहायसमाकाशे भूतबलिं कुर्वीत । अन्य आहुः - नक्तमेवोत्तमेन वैहायस मित्यापस्तम्बवचने एवकारस्य व्यवहितान्वया द्वैहायसमेव सायम् इति ॥ तथा च त्रिकाण्डी .वैश्वदेवं दिवारात्रौ कुर्याद्वलिहृतिं

तथा । रात्रौ होमं प्रकुर्वीत ये भूता मन्त्रतो बलिम्। नान्यद्बलिहृतिं रात्रौ यद्वा कुर्यादमन्त्रतः इति । मनुः - सायन्त्वन्नस्य सिद्धस्य पत्न्यमन्त्रं बलिं हरेत् इति ॥

‘ஸாயங்காலத்தில்

தாத்பர்யதர்சனத்தில்:மஹாயக்ஞங்களை விட்டு, ருத்ரபலி வரையில் பலிதானம் செய்து, ஆகாசத்தில் பூத பலியைக் கொடுக்க வேண்டும். சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர் -‘நக்தமேவோத்தமே ந வைஹாயஸம்’ என்ற ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் உள்ள ‘ஏவ’ என்பதற்குத் தூரத்திலுள்ள ‘வைஹாயஸம்’ என்பதுடன் அன்வயமானதால், வைஹாயஸம் (பூதபலி) மட்டில் ராத்ரியில் என்று. அவ்விதமே. த்ரிகாண்டீ :பகலிலும், ராத்ரியிலும் வைச்வதேவம், பலிஹரணம் இவைகளைச் செய்ய வேண்டும். ராத்ரியில் ஹோமம் செய்ய வேண்டும். யே பூதா:’ என்ற மந்த்ரத்தால் பலிஹரணம் செய்ய வேண்டும். ராத்ரியில் மற்றப் பலிகளைக் கொடுக்கக் கூடாது. அல்லது மந்த்ரமில்லாமல் பலிதானம் செய்யலாம். மனு: ஸாயங்காலத்தில், பக்வமான அன்னத்தினால் மந்த்ரமில்லாமல் பத்னீ பலிஹரணம் செய்ய வேண்டும்.

तत्र वैश्वदेवहोमप्रकारमाहाश्वलायनः – सायं प्रातः सिद्धस्य हविष्यस्य जुहुयादग्निहोत्रदेवताभ्यः सोमाय वनस्पतयेऽग्नीषोमाभ्या

[[262]]

मिन्द्राग्निभ्यां द्यावापृथिवीभ्यां धन्वन्तरय इन्द्राय विश्वेभ्यो देवेभ्यो ब्रह्मणे स्वाहा इति इति । हविष्यस्य - हविर्योग्यस्येत्यर्थः । अग्निहोत्रदेवताभ्यः - सूर्याग्निप्रजापतिभ्य इत्यर्थः ॥

அதில் வைச்வதேவ ஹோமத்தின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், ஆச்வலாயனர்:ஸாயங்காலத்திலும்,

ப்ராத: காலத்திலும், பக்வமான ஹ விஸ்ஸினால்,

அக்னிஹோத்ர தேவதைகளுக்கும், ஸோமன், வனஸ்பதி, அக்னீஷோமர்கள், இந்த்ராக்னிகள், த்யாவா ப்ருதிவிகள், தன்வந்தரி, இந்த்ரன், விச்வேதேவர்கள், ப்ரம்ஹா இவர்களுக்கும் ஹோமம் செய்ய வேண்டும். அக்னிஹோத்ர தேவதைகள் ஸூர்யாக்னி ப்ரஜாபதிகள்.

आपस्तम्बःऔपासने पचने वा षड्भिराद्यैः प्रतिमन्त्रं हस्तेन जुहुया दुभयतः परिषेचनं यथापुरस्तात् इति ॥ षड्भिराद्यैः अग्नये स्वाहा, सोमाय स्वाहा, विश्वेभ्यो देवेभ्यः स्वाहा, ध्रुवाय भूमाय स्वाहा, ध्रुवक्षितये स्वाहाऽच्युतक्षितये स्वाहेत्येतैः । केचित् सौविष्टकृतमपि सप्तमं जुह्वति, अग्नये स्विष्टकृते स्वाहा इति, औषधहविष्केषु सर्वत्र तस्य प्रवृत्तिरिति वदन्तः । अन्ये तु सोमाय स्वाहा इति न पठन्ति । सौविष्टकृतं षष्ठं पठन्ति इति हरदत्तः ॥

ஆபஸ்தம்பர்:ஒளபாஸனாக்னியிலாவது, பாகாக்னியிலாவது ஆதியிலுள்ள ஆறு மந்த்ரங்களால் மந்த்ரம் தோறும் கையினால் ஹோமம் செய்ய வேண்டும். ஆதியிலும் அந்தத்திலும் பரிஷேசனம் முன்போல், “ஆறு மந்த்ரங்களென்பதற்கு, ‘அக்னயேஸ்வாஹா’ என்பது முதல் ‘அச்யுதக்ஷிதயேஸ்வாஹா’ என்பது வரையுள்ள மந்த்ரங்கள் என்று பொருள். சிலர், ஸ்விஷ்டக்ருத் ஹோமத்தையும் ஏழாவதாக ‘அக்னயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா’ என்று செய்கின்றனர். ஒளஷத ஹவிஷ்க ஹோமங்கள் எல்லாவற்றிலும் அதற்கு ப்ரவ்ருத்தி உண்டென்று சொல்லுகின்றனர். சிலரோவெனில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[263]]

‘ஸோமாயஸ்வாஹா’ என்று படிப்பதில்லை. ஸ்விஷ்டக்ருத் ஹோமத்தையே ஆறாவதாகப் படிக்கின்றனர்” என்றார்

ஹரதத்தர்.

गौतमः

अग्नावग्निर्धन्वन्तरिर्विश्वेदेवाः

प्रजापतिः

स्विष्टकृदिति होमाः इति ॥ अग्न्यादिभ्यः स्विष्टकृदन्तेभ्योऽग्नौ होमाः कर्तव्या इत्यर्थः । मनुरपि - वैश्वदेवस्य सिद्धस्य गृह्येऽग्नौ विधिपूर्वकम् । आभ्यः कुर्याद्देवताभ्यो ब्राह्मणो होममन्वहम् ॥ अग्रेस्सोमस्य चैवादौ तयोश्चैव समस्तयोः । विश्वेषां चैव देवानां धन्वन्तरय एव च ॥ कुह्वै चैवानुमत्यै च प्रजापतय एव च । सह द्यावापृथिव्योश्च तथा स्विष्टकृतेऽन्ततः इति ॥ चतुर्थ्यर्थे षष्ठी । सहद्यावापृथिव्योः समस्ताभ्यां द्यावापृथिवीभ्यां इत्यर्थः । कात्यायनोऽपि स्वाहाकारैर्जुहुयाद् ब्रह्मणे प्रजापतये गृह्येभ्यः काश्यपायानुमतये इति ॥

नाःकंणी, मुलांशी, भzi, ப்ரஜாபதி, ஸ்விஷ்டக்ருத் இவர்களுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். மனுவும் ஸர்வதேவோத் தேசமாய்ப் பக்வமான அன்னத்தினால், ஔபாஸனாக்யில் श्रीug, immipi, अकंली, GUILDOT, A COLD नां, भांकना, मुलांमुगी, M৩, அனுமதி, ப்ரஜாபதி, த்யாவாப்ருதிவீ, ஸ்விஷ்டக்ருத் என்ற இவர்களுக்கு ஹோமம் செய்ய

काकुं :inborn, ing, nur & ir, Sunui

அனுமதி என்ற இவர்களுக்கு ஸ்வாஹாகாரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

अत्र यथास्वशाखं व्यवस्था । वैश्वदेवं प्रकुर्वीत स्वशाखाभिहितं तथा ॥ यस्य यावत् स्वगृह्योक्तं स्वल्पं वा यदि वा बहु । तस्य तावति शास्त्रार्थे कृते सर्वं कृतं भवेत् इति व्यासस्मरणात् । स्मृतिसारे - अप्रबुद्धे तु होमानौ वैश्वदेवं न कारयेत् । यजमानो भवेदन्ध इत्येवं

[[264]]

[[1]]

जुहुयात्

मनुरब्रवीत् इति ॥ होतव्यान्नस्य संस्कारमाह व्यासः सर्पिषाऽभ्यक्तं तैलक्षारविवर्जितम् । दध्यक्तं पयसाऽक्तं वा तदभावेऽम्बुनाऽपि वा इति । गृह्यपरिशिष्टेऽपि - अग्नेः प्रत्यग्दर्भेषु निधाय सर्पिषाऽभ्यज्य सकृदवदानेन पाणिना जुहुयात् इति ।

இங்கு, அவரவர் சாகையில் சொல்லியபடி வ்யவஸ்தை என்றறியவும். ‘தன் சாகையில் சொல்லியபடி வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். ‘எவனுக்கு எவ்வளவு தனது க்ருஹ்யத்தில் சொல்லப்பட்டுள்ளதோ, அது ஸ்வல்பமானாலும், பஹுவானாலும், அவன் அவ்வளவைச் செய்தால் முழுவதும் செய்ததாக ஆகும்’ என்று வ்யாஸர் சொல்லிருக்கிறார். ஸ்ம்ருதிஸாரத்தில்:ஹோமாக்னி ஜ்வலிக்காவிடில் வைச்வதேவத்தைச் செய்யக் கூடாது. செய்தால் யஜமானன் குருடனாவான் என்று மனு சொன்னார். ஹோமார்ஹமான அன்னத்தின் ஸம்ஸ்காரத்தைச் சொல்லுகிறார் வ்யாஸர்:நெய்யினால் நனைக்கப்பட்டதும், எண்ணெய், உறைப்பு இல்லாததும், தயிரினாலாவது, பாலினாலாவது நனைக்கப்பட்டதும், அவையில்லாவிடில், ஜலத்தினாலாவது நனைக்கப் பட்டதுமான அன்னத்தை ஹோமம் செய்ய வேண்டும். க்ருஹ்ய பரிசிஷ்டத்திலும்:அக்னிக்கு மேற்கில் தர்ப்பங்களில் வைத்து நெய்யினால் நனைத்து, ஒரு தடவையாயெடுத்துக் கையால் ஹோமம் செய்ய வேண்டும்.

स्मृत्यर्थसारे – कोद्रवं वरकं माषं मसूरं च कुलत्थकम् । क्षारं च लवणं सर्वं वैश्वदेवे विवर्जयेत् इति ॥ आपस्तम्बोऽपि क्षारलवणहोमो विद्यते तथाऽवरान्नसंसृष्टस्य चाहविष्यस्य होम उदीचीनमुष्णं भस्मापोह्य तस्मिन् भस्मनि जुहुयात् तद्भुतमहुतं चाग्नौ भवति, न स्त्री जुहुयान्नानुपेत इति यस्याग्नौ न क्रियते यस्य चाग्रं न दीयते न तद्भोक्तव्यम् इति च । बोधायनः - अङ्गारान् भस्ममिश्रांस्तु

[[265]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் निरूह्योत्तरतोऽत्र तु । जुहुयाद्वैश्वदेवं तु यदि क्षारादिमिश्रितम् इति ॥

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:கேழ்வரகு, வரகு, உளுந்து, சிறுகடலை, கொள்ளு, இவைகளையும், உறைப்பு, உப்பு இவைகளுடன் கூடியதையும் வைச்வதேவத்தில் வர்ஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பரும்:‘உறைப்பு,உப்பு கலந்ததை ஹோமம் செய்யக் கூடாது. கொள்ளு முதலியது கலந்ததையும் ஹோமம் செய்யக்கூடாது. ‘ஹவிஸ்ஸுக்கு அர்ஹமல்லாததை ஹோமம் செய்வதானால், அக்னியில் வடக்குப் பாகத்திலுள்ள உஷ்ணமான பஸ்மத்தை ஒதுக்கி, அந்தப் பஸ்மத்தில் அஹவிஷ்யத்தை ஹோமம் செய்ய வேண்டும். அது ஹோமம் செய்யப்பட்டதாயும், செய்யப்படாததாயும் ஆகின்றது.’ ‘ஸ்த்ரீயும், உபநயனமில்லாதவனும் ஹோமம் செய்யக்கூடாது. ‘எந்த அன்னத்தின் சிறிதுபாகம் அக்னியில் ஹோமம் செய்யப்படவில்லையோ, எந்த அன்னத்தின் சிறிது பாகம் கொடுக்கப்படவில்லையோ அது புஜிக்கத்தக்கதல்ல. போதாயனர்:சாம்பலுடன் கூடிய தணல்களை வட புறத்தில் ஒதுக்கி அவற்றில் ஹோமம் செய்ய வேண்டும், வைச்வதேவான்னம் உறைப்பு முதலியதுடன் சேர்ந்திருந்தால்.

भारद्वाजः सर्वेषु पाकयज्ञेषु ( तथा वैदिककर्मसु ) । स्त्रियाश्चानुपनीतस्य बलिमन्त्रो न विद्यते इति ॥ द्रव्यानुकल्पश्चतुर्विंश तिमते दर्शितः अलाभे येन केनापि फलशाकोदकादिभिः । पयोदधिघृतैः कुर्याद्वैश्वदेवं सुवेण तु ॥ हस्तेनान्नादिभिः कुर्यादद्भिरञ्जलिना जले इति ॥ व्यासोऽपि - पक्काभावे प्रवासे च तण्डुलानोषधीस्तु वा । पयो दधि घृतं वाऽपि कन्दमूलफलानि वा ॥ जुहुयादिति शेषः । स एव - अथवा मन्त्रतः कुर्याद्भवेन्नावैश्वदेवकः इति । यदद्यते, तेनैव होतव्यम् । तदुक्तं गृह्यपरिशिष्टे - शाकं वा यदि वा पत्रं मूलं वा यदि वा फलम्। संकल्पयेद्यदाहारं तेनैव जुहुयादपि ॥

[[266]]

उत्तानेन तु हस्तेन ह्यङ्गुष्ठाग्रेण पीडितम् । संहताङ्गुलि पाणिस्तु वाग्यतो जुहुयाद्धविः ॥ अङ्गुष्ठपर्वमात्रं स्यादवदानमिति स्मृतिः । द्रवं स्रुवेण होतव्यं पाणिना कठिनं हविः इति ।

பாரத்வாஜர்:பாக யக்ஞங்கள் எல்லாவற்றிலும், (அவ்விதம் வைதிக கர்மங்களிலும்) ஸ்த்ரீக்கும், அனுபநீதனுக்கும், பலிதானத்தில் மந்த்ரமில்லை. த்ரவ்யத்தில் கௌண கல்ப்பம் சதுர்விம்சதிமதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவிர்யோக்யமாகியது கிடைக்காவிடில்,பழம்,சாகம், ஜலம் இவைகளிலே ஏதாவது ஒன்றினால் செய்யலாம், அல்லது, பால், தயிர், நெய். இவைகளுளொன்றினால், ஸ்ருவத்தினால் வைச்வதேவத்தைச் செய்யலாம். அன்னம் முதலியதால் செய்தால் கையினால் செய்ய வேண்டும். ஜலத்தில் செய்வதானால் அஞ்ஜலியினால் செய்ய வேண்டும். வ்யாஸரும்:-

பக்வான்னம் இல்லாவிடினும், ப்ரவாஸ்த்திலும், அரிசி, ஓஷதிகள், பால், தயிர், நெய், கிழங்கு, வேர், பழம் இவைகளையாவது ஹோமம் செய்யலாம். வ்யாஸரே:அல்லது மந்த்ரத்தினால் செய்யலாம். வைச்வதேவம் இல்லாமல் இருக்கக் கூடாது. எதைப் புஜிக்கப் போகிறானோ அதனாலேயே ஹோமம் செய்ய வேண்டும். அவ்விதம் சொல்லப்பட்டுள்ளது க்ருஹ்யபரிசிஷ்டத்தில் :சாகம், இலை, வேர், பழம் இவைகளுள், எதை ஆஹாரமாய் ஸங்கல்ப்பித்திருக் கின்றானோ அதனாலேயே ஹோமத்தையும் செய்ய வேண்டும். நிமிர்ந்த கையினால், விரல்கள் எல்லாவற்றையும் சேர்த்து, பெருவிரலின் நுனியால் பிடிக்கப்பட்ட ஹவிஸ்ஸை மெளனியாய் ஹோமம் செய்ய வேண்டும். அவதானம் பெருவிரலின் கணுவளவுள்ளதாய் இருக்க வேண்டுமென்கிறது ஸ்ம்ருதி. த்ரவமான வஸ்துவை ஸ்ருவத்தினாலும், கடினமான ஹவிஸ்ஸைக் கையினாலும் ஹோமம் செய்ய வேண்டும்.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[267]]

  • अवइयं तु त्यजेदन्नं मनसा वचसाऽपि च । ततश्च

[[1]]

प्रक्षिपेदग्नाविति धर्मः सनातनः । अत्यक्त्वा जुहुयाद्यस्तु मोहेनान्वितमानसः । देवानां नोपतिष्ठेत नरकं प्रतिपद्यते ॥ यत् किञ्चिज्जुहुयादग्नौ तत् सर्वं त्यागपूर्वकम् । अन्यथा कुरुते यस्तु नरकं स प्रपद्यते इति । अनग्निकस्य वैश्वदेवे विशेषमाह वृद्धवसिष्ठः अनग्निकस्तु यो विप्रः सोऽनं व्याहृतिभिः स्वयम् । हुत्वा शाकलमन्त्रैश्च शिष्टं काकबलिं हरेत् इति ।

ஜைமினி:அன்னத்தை மனதினாலும், வாக்கினாலும் தனதல்ல என்று அவச்யம் விடவேண்டும். பிறகு அக்னியில்ஹோமம் செய்ய வேண்டும். இது புராதனமான தர்மமாம். அறியாதவனாய் எவன் த்யாகம் செய்யாமல் ஹோமம் செய்கின்றானோ, அவனது ஹவிஸ் தேவர்களை அடைவதில்லை. அவன் நரகத்தை அடைகிறான். அக்னியில் எந்த வஸ்துவை ஹோமம் செய்தாலும், அதை த்யாகத்தை முன்னிட்டே செய்ய வேண்டும். மாறிச் செய்பவன் நரகத்தை அடைகிறான். விதுரனின் வைச்வதேவத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், வ்ருத்த வஸிஷ்டர்:அக்னியில்லாத ப்ராம்ஹணன் எவனோ அவன், வ்யாஹ்ருதிகளால் அன்னத்தை ஹோமம் செய்து, சாகல மந்த்ரங்களால் சகல ஹோமம் செய்து, ப்ரஜாபதிக்கும் ஹவிஸ்ஸை ஹோமம் செய்து, மீதியுள்ள அன்னத்தைக் காகபலியாய்க் கொடுக்க வேண்டும்.

विष्णुरपि अनं व्याहृतिभिर्हुत्वा हुत्वा मन्त्रैश्च शाकलैः । प्रजापतेर्हबिहुत्वा पूजयेदतिथिं ततः इति ॥ तिसृभिर्व्याहृतिभिरन्नाहुतीर्हुत्वा प्रजापतये स्वाहेति च ततो देवकृतस्यैनस इत्याद्यैः शकलहोमं च कृत्वा काकबलिं हृत्वाऽतिथिं पूजयेदित्यर्थः । तथा च अत्रिः – साग्निकः पितृयज्ञान्तं बलिकर्म समाचरेत् । अनग्निर्हुतशेषं तु बलिं काकबलिं हरेत् ॥ पुरुष यज्ञादृते नास्ति निरग्नेस्तु महामखः इति ।

[[268]]

व्याहृत्यादि होमान् काकबलिमातिथ्यं च विना नान्यदस्तीत्यर्थः ।

விஷ்ணுவும்:வ்யாஹ்ருதிகளால் அன்ன ஹோமமும், சகலஹோம மந்த்ரங்களால் ஹோமமும், ப்ரஜாபதிக்கு ஹவிர் ஹோமமும் செய்து, பிறகு அதிதியைப் பூஜிக்க வேண்டும். ‘மூன்று வ்யாஹ்ருதிகளால் ஹோமம் செய்து, ப்ரஜாபதயே ஸ்வாஹா என்றும் ஹோமம் செய்து, பிறகு ‘தேவக்ருதஸ்ய’ என்பது முதலிய மந்த்ரங்களால் சகல ஹோமம் செய்து, காகபலியும் செய்து, அதிதியைப் பூஜிக்க வேண்டும் என்பது பொருள். அவ்விதமே, அத்ரி :அக்னியுடன் கூடியவன் பித்ருயக்ஞம் வரையிலுள்ளதையும், பலி கர்மத்தையும் செய்ய வேண்டியது. அக்னியில்லாதவன் ஹோம சேஷத்தைக் காகபலியாகக் கொடுக்க வேண்டும். விதுரனுக்குப் புருஷயக்ஞம் தவிர்த்து வேறு மஹாயக்ஞம் இல்லை. ‘வ்யாஹ்ருதி முதலியதால் ஹோமம், காகபலி. அதிதி பூஜை இவைகளைத் தவிர்த்து மற்றதொன்றுமில்லை. என்பது பொருள்.

मन्त्रोपयोगे नियममाहापस्तम्ब : - गृहमेधिनो यदशनीयस्य होमा बलयश्च स्वर्गपुष्टिसंयुक्तास्तेषां मन्त्राणामुपयोगे द्वादशाहमधः शय्या ब्रह्मचर्यं क्षारलवणवर्जनं चोत्तमस्यैकरात्रमुपवासः इति ॥ गृहमेधिनो यदशनीयं पक्कमपकं वोपस्थितम्, तस्यैकदेशेन होमा बलयश्च कर्तव्याः । स्वर्गः पुष्टिश्च तेषां फलम् तेषां होमबलिमन्त्राणामुपयोगे । उपयोगः - नियमपूर्वकं विद्याग्रहणम् ॥ तथा च बोधायनः - तेषां ग्रहणे द्वादशरात्रम् इत्यादि ॥ तत्र उपयोक्तुरेव व्रतम् । अन्ये तु पत्न्या अपीच्छन्ति । उपयोगः प्रथमप्रयोगः । तत्र पक्ष्या अपि सहाधिकारः इति वदन्ति । उत्तमस्य ये भूताः प्रचरन्तीत्यस्य एकरात्रमुपवासः कर्तव्यः इति हरदत्तः ॥

[[1]]

மந்தரங்களை முதலில் உபயோகிக்கும் பொழுதுள்ள நியமத்தைச் சொல்லுகிறார். ஆபஸ்தம்பர்:-

[[1]]

F

[[269]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் க்ருஹஸ்தனுக்கு, போஜனார்ஹமாகியது பக்வமாகவோ, அபக்வமாகவோ எந்த வஸ்து கிடைத்துள்ளதோ, அதில் ஏகதேசத்தால் ஹோமங்களையும், பலிகளையும் செய்ய வேண்டும். ஸ்வர்க்கமும், புஷ்டியும் அவைகளுக்குப் பலன். அந்த ஹோமபலி மந்த்ரங்களை உபயோகிக்கும் பொழுது, உபயோகம் என்ற பதத்திற்கு நியமத்துடன் வித்யையை க்ரஹிப்பதென்று பொருள். அவ்விதமே போதாயனர்:‘அவைகளை க்ரஹிக்கும் பொழுது பன்னிரண்டுநாள்’ என்பது முதலாகச் சொல்லியுள்ளார். பன்னிரண்டு நாள் பூமியில் படுக்கையும், ப்ரம்ஹசர்யமும், உறைப்பு, உப்புகளை வர்ஜிப்பதும் நியமங்கள்.கடைசி மந்த்ரமாகிய ‘யேபூதா:’ என்பதற்கு ஒரு நாள் உபவாஸம் செய்ய வேண்டும் என்றார் ஹரதத்தர். இங்கு சொல்லிய வ்ரதம் புருஷனுக்கு மட்டில். சிலர் பத்னிக்கும் வேண்டுமென்கின்றனர். உபயோகம் என்பது முதல் ப்ரயோகம், அதில் பத்னிக்கும் கூட அதிகாரமென்று சொல்லுகின்றனர்.

अन्नसंस्कर्तॄनाहापस्तम्बः

आर्याः प्रयता वैश्वदेवेऽन-

::। : - : । - f तिष्ठन् भूतमिति स्वामिने प्रब्रूयात् तत् सुभूतं विराडनं तन्माक्षायीति प्रतिवचनः इति ॥ सिद्धे - पकेने तिष्ठन् पाचकः भूतम् इति अन्नस्वामिने ब्रूयात् । तत् सुभूतमित्यादिः प्रतिवचनो मन्त्र इत्यर्थः । यत्तु तेनैवोक्तम् - आर्याधिष्ठिता वा शूद्राः संस्कर्तारः स्युः इति, तद्युगान्तरविषयम् । ब्राह्मणादिषु शूद्रस्य पचनादि क्रियाऽपि च इति कलियुगनिषिद्धधर्मेषु मध्ये स्मरणात् ॥

வைச்வதேவார்ஹமான அன்னத்தைச் சமைப்பதற்கு அர்ஹர்களைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர்:சுத்தரான மூன்று வர்ணத்தார் வைச்வ தேவத்தில் அன்னத்தைப் பாகம் செய்பவராக வேண்டும். ஆபஸ்தம்பரே:அன்னம் பக்வுமான உடன் நின்றுகொண்டு ‘பூதம்’ என்று

[[270]]

யஜமானனின் பொருட்டுச் சொல்ல வேண்டும். ‘தத்ஸுபூதம்’ என்பது முதலியது யஜமானன் சொல்லும் ப்ரதிவசனம். பூதம் -தயாராயுள்ளது. ‘அந்த அன்னம் நன்றாய் உள்ளது, நான் விளங்குவதற்கு ஸாதனமாயுள்ளது, அது குறைய வேண்டாம்’ என்பது ப்ரதிவசனத்தின் பொருள். ‘மூன்று வர்ணத்தாரை மேல்வராய்க் கொண்ட சூத்ரராவது பாசகராய் இருக்கலாம்’ என்று ஆபஸ்தம்பர் சொல்லியுள்ளது, மற்ற யுகங்களைப் பற்றியதாம். ‘சூத்ரனுக்கு ப்ராம்ஹணர் முதலிய மூன்று வர்ணத்தாரிடம் சமையல் முதலியது செய்வதும் கூடாது’ என்று கலியுக நிஷித்த தர்மங்களின் நடுவில் சொல்லியுள்ளனர்.

बलिहरणम्

अथ बलिहरणम् । तत्र कात्यायनः

उद्धृत्य हविरासिच्य हविष्येण घृतादिना । स्वशाखाविधिना हुत्वा तच्छेषं बलिमाहरेत् ॥ यात्रद्गृहे वसेत्तावत् स्वयमेव बलिं हरेत् । सायं त्वन्नस्य सिद्धस्य पत्न्यमन्त्रं हरेत् इति ॥ चन्द्रिकायाम् - स्वशाखोक्तेन विधिना बलिकर्म विधीयते । न जातु परशाखोक्तं बुधः कर्म समाचरेत् इति ॥ हारीतःवास्तुपालनभूतेभ्यो बलिहरणं भूतयज्ञः इति ॥ बलिहरणे गौणकर्तॄनाह अत्रि : - पुत्रो भ्राताऽथवा ऋत्विक् शिष्यश्वशुरमातुलाः । पत्नीश्रोत्रिययाज्याश्च दृष्टास्ते बलिकर्मणि ॥ गृहे कर्त्रन्तराभावे प्रवासेऽप्याचरेत् स्वयम् इति ।

பலிஹரணம்

இனி பலிஹரணம் சொல்லப்படுகிறது. அதில் காத்யாயனர்:ஹவிஸ்ஸை எடுத்து, ஹோமார்ஹமான நெய் முதலியதால் நனைத்து, தன் சாகையில் சொல்லிய விதிப்படி ஹோமம் செய்து, அதன் மீதியைப் பலியாய்க் கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் வரையில், தானே பலிஹரணம் செய்ய வேண்டும். ஸாயங்காலத்திலானால்,

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 271 ஸித்தமான அன்னத்தினால், மந்த்ரமில்லாமல் பத்னீ பலிஹரணம் செய்யலாம். சந்த்ரிகையில் - தன் சாகையில் சொல்லிய விதிப்படியே பலிஹரணம் விதிக்கப்படுகிறது. அறிந்தவன், பிறர் சாகையில் சொல்லப்பட்ட கர்மத்தை ஒருகாலும் அனுஷ்டிக்கக் கூடாது. ஹாரீதர்:க்ருஹத்தை ரக்ஷிக்கும் பூதங்களுக்குப் பலியைக் கொடுப்பது பூதயக்ஞமாம். பலிஹரணத்தில் கௌணகர்த்தாக்களைச் சொல்லுகிறார் அத்ரி:புத்ரன் அல்லது ப்ராதா, ருத்விக், சிஷ்யன், மாமனார், மாதுலன், பத்னீ, ச்ரோத்ரியன், சிஷ்யன் இவர்கள் பலி கர்மத்தில் (கௌணகர்த்தாக்களாக) விதிக்கப்பட்டிருக்கின்றனர். வீட்டில் வேறு கர்த்தா இல்லாவிடில், ப்ரவாஸத்திலும் (வேறு தேசத்தில் இருக்கும் போதும்) யஜமானன் தானே பலிஹரணம் செய்ய வேண்டும்.

बलिहरणप्रकारमाह शौनकः - अथ बलिहरणमेताभ्यश्चैव देवताभ्योऽद्भ्य औषधिवनस्पतिभ्यो गृहाय गृहदेवताभ्यो वास्तुदेवताभ्य इन्द्रायेन्द्रपुरुषेभ्यो यमाय यमपुरुषेभ्यो वरुणाय वरुणपुरुषेभ्यः सोमाय सोमपुरुषेभ्य इति प्रतिदिशं ब्रह्मणे ब्रह्मपुरुषेभ्य इति मध्ये, विश्वेभ्यो देवेभ्यः सर्वेभ्यो भूतेभ्यो दिवाचारिभ्य इति दिवा, नक्तं चारिभ्य इति नक्तं, रक्षोभ्य इत्युत्तरतः स्वधा पितृभ्य इति प्राचीनावीती शेषं दक्षिणा निनयेत् इति ॥

[[4]]

பலிஹரண ப்ரகாரத்தைச் சொல்லுகிறார், சௌனகர்:இனி பலிஹரணம் சொல்லப்படுகிறது. இந்தத் தேவதைகளுக்கும், அப்புகள், ஓஷதி வனஸ்பதிகள், க்ருஹம், க்ருஹ தேவதைகள், வாஸ்து தேவதைகள், இந்த்ரன்,இந்த்ர புருஷர்கள், யமன், யம புருஷர்கள், வருணன், வருண புருஷர்கள், ஸோமன், ஸோம புருஷர்கள் என்று இவர்களுக்கு ப்ரதிதிக்கிலும், ப்ரம்ஹாவுக்கும் ப்ரம்ஹ புருஷர்களுக்கும் என்று மத்யத்திலும், விச்வதேவர்களுக்கும், ஸர்வ

,

272 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः பூதங்களுக்கும், திவாசாரிகளுக்கும் என்று பகலில், நக்தஞ்சாரிகளுக்கென்று இரவில், ரக்ஷஸ்ஸுகளுக்கென்று வடக்கில், ஸ்வதா பித்ருப்ய: என்று, ப்ராசீனாவிதியாய் மீதியைத் தென்பாகத்தில் வைக்க வேண்டும்.

आपस्तम्बोऽपि – अपरेणाग्निं सप्तमाष्टमाभ्यामुदगपवर्गमुदधानसन्निधौ नवमेन मध्येऽगारस्य दशमैकादशाभ्यां प्रागपवर्गमुत्तरपूर्वदेशेऽगारस्योत्तरैश्चतुर्भिः शय्यादेशे कामलिङ्गेन देहल्यामन्तरिक्षलिङ्गेनोत्तरेणापिधान्यामुत्तरैर्ब्रह्मसदने दक्षिणतः पितृलिङ्गेन प्राचीनावीत्यवाचीनपाणिः कुर्याद्रौद्र उत्तरो यथा देवताभ्यस्तयोर्नानापरिषेचनं धर्मभेदान्नक्तमेवोत्तमेन वैहायसं य एतानव्यग्रो यथोपदेशं कुरुते नित्यः स्वर्गः पुष्टिश्च इति ॥

अस्यार्थः - अग्नेः पश्चात् सप्तमाष्टमाभ्यां - धर्माय स्वाहा, अधर्माय स्वाहा इत्येताभ्यां उदगपवर्गं बलिहरणं कर्तव्यम् । उदकं यत्र धीयते तदुदधानं मणिकाख्यम् । तस्य सन्निधौ नवमेन - अद्भ्यः स्वाहेत्यनेन । अगारमध्ये दशमैकादशाभ्यां - औषधिवनस्पतिभ्यः स्वाहा, रक्षोदेवजनेभ्यः स्वाहेत्येताभ्यां प्रागपवर्गम् । अगारस्योत्तरपूर्वदेशे उत्तरैश्चतुर्भिः - गृह्याभ्यः स्वाहा, अवसानेभ्यः स्वाहा, अवसानपतिभ्यः स्वाहा, सर्वभूतेभ्यः स्वाहेत्येतैः प्रागपवर्गमेव । शय्यादेशे कामाय स्वाहेत्यनेन । देहली अन्तर्द्वारस्याधस्ताद्दारु । तत्र अन्तरिक्षाय स्वाहेत्यनेन । येन अपिधीयते द्वारम्, सा अपिधानी कवाटम् । तदर्गलमित्यन्ये । तत्र उत्तरेण मन्त्रेण - यदेजति जगति यच्चचेष्टति नाम्नो भागोऽयन्नाम्ने स्वाहेत्यनेन ।

|

शुनंःGrom 1 + 414’

என்பது ஸூத்ரம். இதன் பொருள்

Gw4pß$♚, 7शुभम् 8-10

அக்னிக்கு

& IT ॐ)

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[273]]

தர்மாயஸ்வாஹா, அதர்மாய ஸ்வாஹா என்பவைகளால், வடக்கில் முடியும் வரை பலிஹரணம் செய்ய வேண்டும். ஜலம்

வைக்கும் பாத்ரம்

உததானம், மணிகமெனப்பட்டது. (பெரிதான ஜலபாத்ரம்) அதன் எதிரில் 9-ஆவது மந்த்ரத்தால் - ‘அத்ப்ய: ஸ்வாஹா’ என்பதால், வீட்டின் நடுவில் 10-ஆவது, 11ஆவதுகளால் - ஓஷதி வனஸ்பதிப்ய: ஸ்வாஹா, ரக்ஷோதேவஜநேப்ய: ஸ்வாஹா என்ற இவைகளால் கிழக்கில் முடிவாக. வீட்டின் வடகிழக்கு ப்ரதேசத்தில், நான்கு மந்த்ரங்களால் க்ருஹ்யாப்ய: ஸ்வாஹா, அவஸாநேப்ய: ஸ்வாஹா, அவஸாநபதிப்ய: ஸ்வாஹா, ஸர்வபூதேப்ய: ஸ்வாஹா என்பவைகளால், கிழக்கில் முடிவாகவே. படுக்கும் ஸ்தலத்தில் ‘காமாய ஸ்வாஹா’ என்று. தேஹளியில் - உள் வாயிலின் கீழ்ப்படியில் ‘அந்தரிக்ஷாய ஸ்வாஹா’ என்று. வாயிற்படி எதனால் மூடப்படுகின்றதோ அது அபிதானீ - கதவு, அதன் தாழ்ப்பாள் என்று சிலர். அதில், அடுத்த மந்த்ரத்தால் = ‘யதேஜதி + நாம்னே ஸ்வாஹா’ என்று.

.

दिवे

ब्रह्मसदनंमध्येऽगारं वास्तुविद्याप्रसिद्धम् । अग्नेर्दक्षिणत க:-ரிவு

161,

,

.

Fol1$1, $<r°

स्वाहा, बृहस्पतये स्वाहा, प्रजापतये स्वाहा, ब्रह्मणे स्वाहेत्येतैः प्रागपवर्गमैव । दक्षिणतः - अनन्तराणां बलीनां दक्षिणतः स्वधा. पितृभ्य इत्यनेन प्राचीनावीती अवाचीनपाणिः दक्षिणं पाणिमुत्तानं कृत्वा अङ्गुष्ठतर्जन्योरन्तरालेन कुर्यात् । पितृबलेरुत्तरतो रौद्रबलिः कर्तव्यः । यथादेवताभ्यः - उपवीतीत्यर्थः । नमो रुद्राय पशुपतये स्वाहेति मन्त्रः ।

‘ப்ருதிவ்யை

அடுத்த பத்து. மந்த்ரங்களால் ஸ்வாஹா’ என்பது முதல் ‘ப்ரம்ஹணே ஸ்வாஹா’ என்பது வரை உள்ளவைகளால் வீட்டில் நடுவில், அல்லது அக்னியின் தெற்கில், கிழக்கு முடிவாகக் கொடுக்க

274 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

வேண்டும். தெற்கில் - முன் சொல்லிய பலிகளின் தெற்குப் பாகத்தில், ‘ஸ்வதாபித்ருப்ய:’ என்ற மந்த்ரத்தால் ப்ராசீனா வீதியாய், அவாசீனபாணி: - வலதுகையை நிமிர்த்து, பெருவிரல் தர்ஜனீ இவைகளின் நடுவினால் கொடுக்க வேண்டும். பித்ரு பலியின் வடக்கில் ரௌத்ர பலியைக் கொடுக்க வேண்டும். யதாதேவதாப்ய:= உபவீதியாய் என்று பொருள். ‘நமோருத்ராயபசுபதயே ஸ்வாஹா’ என்பது அதற்குமந்த்ரம்.

बलीनां देशे देशे समवेतानां सकृत्सकृदन्ते परिषेचनम् इति स्वोक्तस्यापवादः, तयोर्नानापरिषेचनम् इति । तयोः अनन्तरोक्तयोः बल्योरेकस्मिन् देशे समवेतयोरपि नाना - पृथक् परिषेचनं कर्तव्यम् । कुतः ? धर्मभेदात् । पित्र्यस्याप्रदक्षिणं परिषेचनं, इतरस्य दैवतत्वात् प्रदक्षिणमिति । उत्तमेन - ये भूताः प्रचरन्ति नक्तं बलिमिच्छन्तो वितुदस्य प्रेष्याः । तेभ्यो बलिं पुष्टिकामो हरामि मयि पुष्टिं पुष्टिपतिर्दधातु स्वाहा इत्यनेन वैहायसं बलिं दद्यात् । तच्च नक्तमेव । वैहायसमिति वचनात् आकाश एव बलिरुत्क्षेप्यः । न छदिः परिष्कृते देशे ॥ तथा च बोधायनः - अथाकाश उत्क्षिपति ये भूता

!!

‘பலீநாம் + பரிஷேசனம்’ என்று முன் சொல்லியதற்கு மறுப்பு ‘தயோ: நாநாபரிஷேசனம்’ என்பது. அந்த இரண்டு பலிகளுக்கும் நாநா -தனியாய்ப் பரிஷேசனம் செய்ய வேண்டும். ஏன்? தர்மபேதத்தால். பித்ரு பலிக்கு அப்ரதக்ஷிணமாய்ப் பரிஷேசனம். ரௌத்ர பலிக்கு ப்ரதக்ஷிணமாய்ப் பரிஷேசனம். உத்தமே - முடிவிலுள்ள ‘யே பூதா: + ஸ்வாஹா’ என்ற மந்த்ரத்தால் வைஹாய்ஸ் பலியைக் கொடுக்க வேண்டும். அது ராத்ரியில் மட்டும். ‘வைஹாயஸம்’ என்றிருப்பதால், ஆகாசத்திலேயே பலியைத் தூக்கிப் போடவேண்டும். கூரையால் மறைக்கப்பட்ட ப்ரதேசத்திற் கூடாது. அவ்விதமே,

[[275]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் போதாயனர்:‘பிறகு ‘யேபூதா:’ என்பதால் ஆகாசத்தில் பலியை எறியவேண்டும், என்கிறார்.

अपर आहएवकारो भिन्नक्रमः । नक्तमुत्तमेनैव बलिरिति । तत्र बल्यन्तराणां रात्रौ निवृत्तिः । अन्ये तु दिवा बलिमिच्छन्त इत्यूहेन दिवाऽपि बलिं हरन्ति ॥ तथा चाश्वलायनः - दिवाचारिभ्य इति दिवा नक्तंचारिभ्य इति नक्तम् इति ॥

மற்றொருவர் சொல்லுகிறார் ‘ஏவ’ என்பதற்கு க்ரமம் மாறியுள்ளது. ‘உத்தமேநைவபலி:’ என்று சேர்க்க வேண்டும். அங்கு, ராத்ரியில் மற்றப் பலிகள் நிருத்திக்கின்றன. பூதபலி மட்டுமே உண்டென்பது பொருள். சிலரோவெனில், ‘திவாபலிமிச்சந்த:’ என்று ஊஹித்துப் பகலிலும் பூதபலியைச் செய்கின்றனர். अभंगीमुक, शुuri:‘मा ं’ ढाळां

की, ‘कंकं मातीi: प्रीती, नंं.

मनुरपि - विश्वेभ्यश्चैव देवेभ्यो बलिमाकाश उत्क्षिपेत् । दिवाचरेभ्यो भूतेभ्यो नक्तंचारिभ्यः एव च इति ॥ बलिदेशसंस्कारोऽप्यापस्तम्बेनोक्तः बलीनां तस्य तस्य देशसंस्कारो हस्तेन परिमृज्यावोक्ष्य न्युप्य पश्चात् परिषेचनम् इति । बलीनां मध्ये तस्य तस्य बलेर्देशसंस्कारः कर्तव्यः । कः पुनरसौ ? हस्तेन परिमार्जनमवोक्षणं च । तत् कृत्वा बलिं निवपति । न्युप्य पश्चादेकैकस्मिन् देशे समवेतानां सकृत् परिषेचनं इत्यर्थः । स एव - सति सूपसंसृष्टेन कार्याः इति । व्यञ्जनैः सूपेन च संसृष्टेनान्नेन बलयः कार्याः । सति संभव इत्यर्थः । तथा च बोधायनः - एष एव व्यञ्जनानां संस्कारः सूपस्यापि इति ॥ गौतमः - दिग्देवताभ्यश्च यथास्वं गृहस्य द्वार्षु मरुद्भ्यो गृहदेवताभ्यः प्रविश्य ब्रह्मणे मध्येऽभ्य उदकुम्भ आकाशायेत्यन्तरिक्षे नक्तं चरेभ्यश्च सायम् इति ॥ दिग्देवताभ्यः -

[[276]]

इन्द्रादिभ्यः अष्टभ्यः प्रागादिदिक्षु प्रदक्षिणं बलिर्हर्तव्यः ॥ यावन्ति गृहस्य द्वाराणि तेषु सर्वेषु मरुभ्यः स्वाहा इति बहिः स्थितो बलिं हृत्वा ततोऽन्तः प्रविश्य गृहदेवताभ्यो बलिं हरेत् ॥ अत्रैके गृहदेवताभ्यः स्वाहेति मन्त्रं मन्यन्ते ॥ आश्वलायने तथा दर्शनात् । अन्ये गृहे या देवताः; ताभ्यस्तेन तेन शब्देन बलिर्हर्तव्यः इत्याहुः ।

மனுவும்:விச்வதேவர்களுக்கும், திவாசர பூதங்களுக்கும், நக்தஞ்சாரி பூதங்களுக்கும் பலியை ஆகாசத்தில் போடவேண்டும். பலி வைக்கப்படும் தேசத்தின் ஸம்ஸ்காரத்தைச் சொல்லியுள்ளார், ஆபஸ்தம்பர்:பலிகளுக்குள் ஒவ்வொரு பலிக்கும் தேச ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். அது என்ன? எனில், கையினால் துடைப்பதும் நீர்தெளிப்பதும். அதைச் செய்து பலியை வைக்க வேண்டும். வைத்த பிறகு, ஒவ்வோரிடத்திலும் சேர்ந்துள்ள பலிகளுக்கு ஒவ்வொரு தடவை பரிஷேசனம் என்பது பொருள். ஆபஸ்தம்பரே:வ்யஞ்சனங்களுடனும், ஸூபத்துடனும் சேர்ந்துள்ள அன்னத்தால் பலிகளைக் கொடுக்க வேண்டும்; இருக்குமாகில். அவ்விதமே, போதாயனர்:இதுவே வ்யஞ்சனங்களுக்கும் ஸூபத்திற்கும் ஸம்ஸ்காரமாம்.

கௌதமர்:‘திக் தேவதைகளுக்கு அவரவர் திக்கில், வீட்டின் வாயில்களில் மருத்துக்களுக்கும், வீட்டினுள் நுழைந்து க்ருஹ தேவதைகளுக்கும், வீட்டின் நடுவில் ப்ரம்ஹாவுக்கும், உதகும்பத்தில் அப்புகளுக்கும்,

ஆகாசத்தில் அந்தரிக்ஷத்திற்கும், ஸாயங்காலத்தில் நக்தஞ்சர பூதங்களுக்கும் பலியைக் கொடுக்க வேண்டும். என்பது ஸூத்ரம். இதன் பொருள் - திக் தேவதைகளுக்கு இந்த்ராதிகளெட்டுப் பேர்களுக்குக் கிழக்கு முதலான திக்குகளில் ப்ரதக்ஷிணமாய்ப் பலியைக் கொடுக்க வேண்டும். வீட்டில் எவ்வளவு வாயில்களோ அவைகளெல்லாவற்றிலும், மருத்ப்ய: ஸ்வாஹா என்று வெளியிலிருந்து பலியை வைத்துப் பிறகு. உள்ளேஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[277]]

நுழைந்து க்ருஹ தேவதைகளுக்குப் பலியைக் கொடுக்க வேண்டும். இங்கு சிலர் ‘க்ருஹதேவதாப்ய: ஸ்வாஹா’ என்று மந்த்ரத்தைச் சொல்லுகின்றனர். ஆச்வலாயனத்தில் அவ்விதம் இருப்பதால். சிலர் - க்ருஹத்தில் உள்ள தேவதைகள் எவையோ அவைகளுக்கு அந்தந்தச் சப்தத்தால் பலியைக் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

ताश्वोशनसा दर्शिताः - शयनस्य शिरः स्थाने श्रियै नम इति दद्यात् । पादस्थाने भद्रकाल्यै नम इति । गोष्ठागारे धनपतये नम इति । स्तम्भनिलये रुद्राय नम इति । गोष्ठे मित्राय नम इति । उलूखलमुसलयोर्वरुणाय नम इति । कूपे अहये बुध्नियाय नम इति । पेषिण्यामग्निसमीपे चैताभ्यो देवताभ्यो नम इति । गृहमध्ये ब्रह्मणे स्वाहेति । उदकुम्भसमीपेऽभ्यः स्वाहेति । अन्तरिक्षे आकाशाय स्वाहेति । नक्तंचरेभ्यः स्वाहेति सायमाकाशे बलिरुत्क्षेप्यः इति गौतमवचनार्थः ॥

அந்தத் தேவதைகளும் உசனஸ்ஸினால் சொல்லப்பட்டுள்ளனர். படுக்கையின் தலைப்பக்கத்தில் ‘ச்ரியை நம:’ என்று கொடுக்க வேண்டும். கால்பக்கத்தில் ‘பத்ரகாள்யை நம:’ என்று. கொட்டில் வீட்டில் ‘தனபதயே நம:’ என்று. ஸ்தம்பஸ்தானத்தில் ‘ருத்ராய நம:’ என்று. மாட்டுக் கொட்டிலில் ‘மித்ராய நம:’ என்று.உரல், உலக்கை இவைகளில் ‘வருணாய நம: என்ற. கிணற்றில் ‘அஹயே புத்னியாய நம:’ என்று. அம்மியிலும் அக்னி ஸமீபத்திலும் ‘ஏதாப்யோ தேவதாப்யோ நம:’ என்று. க்ருஹத்தின் நடுவில் ‘ப்ரம்ஹணே ஸ்வாஹா’ என்று. ஜலகும்ப ஸமீபத்தில் ‘அத்ப்ய: ஸ்வாஹா’ என்று. அந்தரிக்ஷத்தில் ‘ஆகாசாய ஸ்வாஹா’ என்று. ‘ந க்தஞ்சரேப்ய: ஸ்வாஹா’ என்று மாலையில் ஆகாசத்தில் பலியை உயர்த்திப் போட வேண்டும். என்பது கௌதம வசனத்தினர்த்தமாம்.

[[278]]

मनुरपि

एवं सम्यग्घविर्हुत्वा सर्वदिक्षु प्रदक्षिणम् । इन्द्रान्तकाप्पतीन्दुभ्यः सानुगेभ्यो बलिं हरेत् ॥ मरुद्भ्य इति तु द्वारि हरेदप्स्वभ्य इत्यपि । वनस्पतिभ्य इत्येवं मुसलोलूखले हरेत् ॥ उच्छीर्षके श्रियै दद्याद्भद्रकाल्यै तु पादतः । ब्रह्मवास्तोष्पतिभ्यां तु वास्तुमध्ये बलिं हरेत् ॥ विश्वेभ्यश्चैव देवेभ्यो बलिमाकाश उत्क्षिपेत् । दिवाचरेभ्यो भूतेभ्यो नक्तञ्चारिभ्य एव च ॥ पृष्ठवास्तुनि कुर्वीत बलिं सर्वानुभूतये । पितृभ्यो बलिशेषं तु सर्वं दक्षिणतो हरेत् इति ।

மனுவும்:இவ்விதம் நன்றாய் ஹவிஸ்ஸை ஹோமம் செய்து நான்கு திக்குகளிலும் ப்ரதக்ஷிணமாய் அனுசரர்களுடன் கூடிய இந்த்ரன், யமன், வருணன், ஸோமன் இவர்களுக்குப் பலியைக் கொடுக்க வேண்டும். ‘மருத்ப்ய:’ என்று வாயிலிலும், ‘அத்ப்ய:’ என்று ஜலத்திலும். ‘வநஸ்பதிப்ய:’ என்று உலக்கையிலும், உரலிலும், உச்சீர்ஷகத்தில் படுக்கையின் தலைப்ரதேசத்தில் ‘ச்ரியை’ என்றும். கால்ப்ரதேசத்தில் ‘பத்ரகாள்யை’ என்றும், வீட்டின் மத்யத்தில் ‘ப்ரம்ஹணே’, வாஸ்தோஷ்பதயே’ என்றும், பலியைக் கொடுக்க வேண்டும். விச்வேப்யோ தேவேப்ய:’ என்று பலியை வீட்டின் ஆகாசத்தில் உயர்த்திப் போடவேண்டும்.திவாசர பூதங்களுக்குப் பகலிலும், நக்தஞ்சாரி பூதங்களுக்கு ராத்ரியிலும், வீட்டின் பின்புறத்தில் ‘ஸர்வா(னு) த்ம பூதயே’ என்றும் பலியைக் கொடுத்து, மீதியுள்ள அன்னம் முழுவதையும் ப்ராசீனாவீதியாய் ‘ஸ்வதா பித்ருப்ய:’ என்று தென்புறத்தில் வைக்க வேண்டும்.

इदं बलिहरणं व्यजनाकार मग्निसमीपे शिष्टाः कुर्वन्ति ॥ अत्र कात्यायनः – ध्वजाकारं नराकारं तथा वल्मीकरूपकम् । चक्राकारं च काम्यानां बलीनां लक्षणं विदुः ॥ चतुर्ष्वतेषु विप्राणां नित्या चक्राकृतिर्भवेत् । चक्राकारमथाष्टारं कुर्यादग्निसमीपतः इति ॥ शौनकोऽपि - आयुष्कामो दिवारात्रौ सुवाकारं बलिं हरेत् ।

[[279]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் आयुराराग्यकामस्तु ध्वजाकारं बलिं हरेत् । मृत्युरोगविनाशार्थी नराकारं बलिं हरेत् । जनवश्यं कर्तुकामो वल्मीकाख्यं बलिं हरेत् ॥ आयुरारोग्य सौभाग्य पुत्रविद्यापशून् प्रति । कामश्च धनमोक्षादौ चक्राकारं बलिं हरेत् ॥ बदरीफलमात्रान्नमङ्गुल्यग्रैर्भुवि क्षिपेत् इति ।

விசிறியின்

இந்தப்

பலிஹரணத்தை

.

வடிவமுடையதாய் அக்னியின் ஸமீபத்தில் சிஷ்டர்கள் செய்கின்றனர். இதில், காத்யாயனர்:த்வஜாகாரமாயும், நராகாரமாயும், புற்றினாகாரமாயும், சக்ராகாரமாயும் காம்ய பலிகளின் லக்ஷணத்தைச் சொல்லுகின்றனர். இந்த நான்கு பக்ஷங்களுள் ப்ராம்ஹணர்களுக்குச் சக்ராகாரமே நித்யமாய் ஆகின்றது. அல்லது சக்ராகாரமாய், எட்டு ஆரங்களுள்ளதாயும் அக்னி ஸமீபத்தில் செய்யலாம். சௌனகரும்:ஆயுஸ்ஸை விரும்பியவன், பகலிலும், இரவிலும் ஸ்ருவம் போன்ற பலிஹரணம் செய்ய வேண்டும். ஆயுஸ்ஸையும், ஆரோக்யத்தையும் விரும்பியவன் த்வஜம் போன்ற பலிஹரணம் செய்ய வேண்டும். ம்ருத்ய ரோகம் இவைகளைப் போக்க விரும்பியவன் மனிதன் போன்ற பலிஹரணம் செய்ய வேண்டும். ஜனங்களை வசப்படுத்த விரும்பியவன் புற்றைப் போன்ற பலிஹரணம் செய்ய வேண்டும் ஆயுஸ், ஆரோக்யம், ஸௌபாக்யம், புத்ரர், வித்யை, பசுக்கள், தனம், மோக்ஷம் முதலியவைகளை விரும்பியவன் சக்ராகாரமான பலிஹரணம் செய்ய வேண்டும். இலந்தைக் கனியின் அளவுள்ள அன்னத்தை விரல்களின் நுனிகளால் பூமியில் வைக்க வேண்டும்.

व्यासः श्वभ्यश्च श्वपचेभ्यश्च पतितादिभ्य एव च । दद्याद्भूमौ बहिस्त्वन्नं पक्षिभ्योऽथ द्विजोत्तमः इति ॥ मार्कण्डेयोऽपि - एवं गृहबलिं कृत्वा गृहे गृहपतिः शुचिः । आप्यायनाय भूतानां कुर्यादुत्सर्गमादरात् इति ॥ याज्ञवल्क्यः - देवेभ्यस्तु हुतादन्नात् शेषात् भूतबलिं हरेत् । अन्नं भूमौ श्वचण्डाल वायसेभ्यश्च निक्षिपेत् ॥

.

280 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः संक्षालनमथान्नेन निनयेत् प्रागुदग्दिशि इति । मनुरपि - शुनां च पतितानां च श्वपचां पापरोगिणाम् । वायसानां कृमीणां च शनकैर्निवपेद्भुवि इति ॥ स्मृत्यर्थसारेऽपि - भूतयज्ञबंलिशेषं सोदकं स्वधा पितृभ्य इति प्राचीनावीती पितृभ्यो दद्यात् ततस्तथैव बहिर्निवेशनान्ते सोदकमन्नं श्वचण्डालपतितवायसेभ्यश्च निक्षिपेत्

வ்யாஸர்:-ச்வா (நாய்), சவபசர்கள் (நாயாடி) பதிதர் முதலானவர், பக்ஷிகள் இவர்களுக்கும், வெளியில் பூமியில் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். மார்க்கண்டேயரும்:க்ருஹஸ்தன் க்ருஹத்தில் இவ்விதம் க்ருஹபலி தானத்தைச் சுத்தனாய்ச் செய்து, பூதங்களுக்கு த்ருப்தி செய்ய அன்னத்தைக் கொடுக்க வேண்டும். யாக்ஞவல்க்யர்:தேவர்களுக்கு ஹோமம் செய்து மீந்த அன்னத்தினின்றும் பூத பலிதானம் செய்ய வேண்டும். ச்வா, சண்டாளன், வாயஸம் இவர்களுக்கும் அன்னத்தைப் பூமியில் வைக்க வேண்டும். பிறகு பாத்ரத்தை அலம்பி அந்த ஜலத்தை அன்னத்துடன் வடகிழக்கில் விடவேண்டும். மனுவும்:நாய்கள், பதிதர்கள், ச்வபசர்கள், பாபரோகிகள், (குஷ்டரோகிகள், அல்லது க்ஷயரோகிகள்) வாயஸங்கள், க்ரிமிகள் இவர்களுக்கும் அன்னத்தைப் பூமியில் மெதுவாய்க் கொடுக்க வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்:பூதயக்ஞ பலிகள் செய்து மீந்த அன்னத்தை ஜலத்துடன், ‘ஸ்வதாபித்ருப்ய:’ என்ற மந்த்ரத்தால், ப்ராசீனாவீதியாய்ப் பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டும். பிறகு அப்படியே வீட்டின் வெளியில் ஜலத்துடன் கூடிய அன்னத்தை ச்வ சண்டாள பதித வாயஸங்களின் பொருட்டு வைக்க வேண்டும்.

[[1]]

तत्र मन्त्रो विष्णुपुराणे दर्शितः-

देवा मनुष्याः पशवो वयांसि सिद्धाः सदैत्योरगयक्षसङ्घाः । प्रेताः पिशाचास्तरवः समस्ताः ये चान्नमिच्छन्ति मयाऽत्र दत्तम् । पिपीलिकाः

[[281]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் कीटपतङ्गकाद्या बुभुक्षिताः कर्मनिबन्धबद्धाः । प्रयान्तु ते तृप्तिमिदं मयाऽन्नं तेभ्यो निसृष्टं सुखिनो भवन्तु ॥ येषां न माता न पिता न बन्धुर्नैवास्ति सिद्धिर्न तथाऽन्नमस्ति । तत्तृप्तयेऽन्नं भुवि दत्तमेतत्ते यान्तु तृप्तिं मुदिता भवन्तु । भूतानि सर्वाणि तथाऽनमेतदहं च विष्णुर्न यतोऽन्यदस्ति । तस्मादहं भूतहिताय भूमावनं प्रयच्छामि भवाय तेषाम् । चतुर्दिशो लोकगणो य एष तत्र स्थिता येsखिलभूतसङ्घाः । तृप्त्यर्थमन्नं हि मया निसृष्टं तेषामिदं ते मुदिता भवन्तु ॥ इत्युच्चार्य नरो दद्यादन्नं श्रद्धासमन्वितः । भुवि सर्वोपकाराय गृही सर्वाश्रयो यतः

அதில் மந்த்ரம் தெரிவிக்கப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்தில்:‘தேவாமனுஷ்யா: + முதிதாபவந்து’ என்பது மந்த்ரம். இதன் பொருள் - ‘தேவர், மனிதர், பசுக்கள், பக்ஷிகள், ஸித்தர், தைத்யர், உரகர், யக்ஷர், ப்ரேதர், பிசாசர், வ்ருக்ஷங்கள், நான் கொடுக்கும் அன்னத்தை விரும்புகிறவரும், எறும்புகள், கீடங்கள், விளக்குப் பூச்சிகள் என்ற இவர்கள் பசியுற்றவராய், முன்வினையால் கட்டப்பட்டவராய் இருப்பவர் த்ருப்தியை அடையவேண்டும். இந்த அன்னம் என்னால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஸுகமுடையவராய் ஆகவேண்டும். எவருக்குத் தாயில்லையோ, பிதாவுமில்லையோ, பந்துவுமில்லையோ, ஸித்தியில்லையோ, அன்னமுமில்லையோ, அவரின் த்ருப்திக்காக இந்த அன்னம் பூமியில் கொடுக்கப்பட்டது. அவர் த்ருப்தியை அடையவேண்டும். ஸந்துஷ்டராக வேண்டும். ஸகல ப்ராணிகளும், இந்த அன்னமும், நானும் விஷ்ணுவே. அவரினும் வேறு ஒன்றுமில்லை. ஆகையால் நான் பூதங்களின் ஹிதத்திற்காகப் பூமியில் அன்னத்தை, அவர்களின் நன்மைக்காகக் கொடுக்கிறேன். நான்கு திக்குகளும், ஸகல உலகங்களும், அவைகளிலுள்ள ஸகல பூத கணங்களும், எவையோ அவைகளின் த்ருப்திக்காக

282 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

இந்த அன்னம் என்னால் கொடுக்கப்பட்டது. அவர் த்ருப்தராகக் கடவர்’ என்று. இவ்விதம் மந்த்ரத்தை உச்சரித்து, ச்ரத்தையுடன் எல்லாருடையவும் உபகாரத்திற்காகப் பூமியில் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில்? க்ருஹஸ்தன் எல்லோருக்கும் ஆச்ரயமாயிருப்பவன்.

புவு:

मार्कण्डेयः - ततः शनैर्बलिं दद्यात् बहिः काकशुनां तथा । तत्र

ऐन्द्रवारुणवायव्याः सौम्या याम्याश्च नैऋताः । वायसाः प्रतिगृह्णन्तु भूमौ पिण्डं मयाऽर्पितम् ॥ श्वानौ हि श्यामशबलौ वैवस्वतकुलोद्भवौ । ताभ्यां पिण्डं मया दत्तं स्यातां मे तावहिंसकौ । मन्त्राभ्यामेव चैताभ्यां श्वकाकबलिमुत्सृजेत् । दत्वाऽनेन विधानेन बलिं पश्चादुपस्पृशेत् इति ॥

மார்க்கண்டேயர்:பிறகு காக்கைகள், ச்வாக்கள் வைகளுக்கும் பலியை மெதுவாய்க் கொடுக்க வேண்டும். அதில் மந்த்ரம்’ஐந்த்ரவாருண வஹிம்ஸகௌ’ என்பது. இதன் பொருள் - ‘இந்த்ரன், வருணன், வாயு,ஸோமன், யமன், நிர்ருதி இவர்களைச் சேர்ந்த காக்கைகள், என்னால் பூமியில் வைக்கப்பட்ட அன்னத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கறுப்பு நிறமும், பல வர்ணங்களும் உடையதும், வைவஸ்வதனின் குலத்திற் பிறந்ததுமான நாய் இரண்டு எவையோ, அவைகளுக்கு அன்னம் என்னால் கொடுக்கப்பட்டது. அவரிருவரும் என்னை

ஹிம்ஸிப்பவரல்லாதவராய் ஆகவேண்டும்’ என்பதாம். இந்த இரண்டு மந்த்ரங்களால் ச்வ காகபலியைக் கொடுக்க வேண்டும். இந்த விதிப்படி பலியைக் கொடுத்துப் பிறகு ஆசமனம் செய்ய வேண்டும்.

मुख्यानुकल्पभेदेन पितृयज्ञस्वरूपमाह कात्यायनः - श्राद्धं वा पितृयज्ञः स्यात् पित्र्यो बलिरथापि वा । एकमप्याशयेन्नित्यं पितृयज्ञार्थसिद्धये ॥ अदैवं नास्ति चेदन्यो भोक्ता भोज्य मथापि वा ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[283]]

अप्युद्धृत्य यथाशक्ति किञ्चिदन्नं यथाविधि । पितृभ्य इदमित्युक्तत्वा स्वधाकारमथाहरेत् इति । व्यासः - एकं तु भोजयेद्विप्रं पितॄनुद्दिश्य सादरम् । नित्यं श्राद्धं समुद्दिष्टं पितृयज्ञो गतिप्रदः ॥ उद्धृत्य वा यथाशक्ति किञ्चिदन्नं समाहितः । वेदतत्वार्थविदुषे द्विजायैव प्रदापयेत् । विप्राभावे तु पिण्डं वा दद्यात् दक्षिणतो भुवि । कुक्कुटाण्डप्रमाणस्तु पिण्ड इत्यभिधीयते इति ॥

.

முக்ய கல்பம், கௌண கல்பம் என்ற பேதத்துடன், பித்ரு யக்ஞத்தின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார், காத்யாயனர்:ச்ராத்தமே பித்ருயக்ஞம் எனப்படும். அல்லது பித்ருபலியாவது பித்ருயக்ஞம் எனப்படும். ப்ரதிதினமும், பித்ருயக்ஞம் ஸித்திப்பதற்காக, ஒருவனையாவது, விச்வதேவரில்லாமல் புஜிக்கச் செய்ய வேண்டும். போக்தாவான ஒருவன் கிடைக்காவிடில், போஜனார்ஹமான வஸ்துவும் கிடைக்காவிடில், தன் சக்திக்கின்றபடி, ஸ்வல்பமான அன்னத்தை எடுத்து, விதிப்படி, ‘பித்ருப்ய இதம் ஸ்வதா’ என்று சொல்லிப் பூமியில் வைக்க வேண்டும். வ்யாஸர்:பித்ருக்களை உத்தேசித்து, ஆதரவுடன் ஒரு ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்க வேண்டும். இந்த ச்ராத்தம் நித்யமெனச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பித்ருயக்ஞம் நற்கதியைக் கொடுப்பதாகும். அல்லது யதாசக்தி ஸ்வல்ப அன்னத்தை எடுத்துக் கவனமுடையவனாய், வேதத்தின் அர்த்தத்தை அறிந்துள்ள ப்ராம்ஹணனுக்கே கொடுக்கவும். ப்ராம்ஹணன் இல்லாவிடில், தென்புறத்தில் ஒரு அன்ன பிண்டத்தையாவது வைக்க வேண்டும். கோழி முட்டையளவுள்ளது பிண்டமெனப்படுகிறது.

$1

H:दद्यादहरहः श्राद्धमन्नाद्येनोदकेन वा । पयोंमूलफलैर्वापि पितृभ्यः प्रीतिमावहन् । एकमप्याशयेन्नित्यं पित्रर्थे पाञ्चयज्ञिके । न चैवात्राशयेत् कश्विद्वैश्वदेवं प्रति द्विजम् इति ॥ मार्कण्डेयोऽपि - पितॄनुद्दिश्य विप्रांस्तु भोजयेद्विप्रमेव वा इति ।

[[284]]

तत्प्रकारमाह प्रचेताः - नावाहनानौकरणे न पिण्डो न विसर्जनम् । दत्वा तु दक्षिणां शक्त्या नमस्कारैर्विसर्जयेत् । एकमप्याशयेन्नित्यं षण्णामप्यन्वहं गृही इति ॥

மனு:ஒவ்வொரு நாளிலும், பித்ருக்களுக்கு ப்ரீதி அன்னம் முதலியதாலாவது,

செய்பவனாய்,

ஜலத்தினாலாவது, பால், வேர், பழம் இவைகளாலாவது ச்ராத்தம் செய்ய வேண்டும். பஞ்சயக்ஞத்தைச் சேர்ந்த பித்ருயக்ஞத்தில், ஒருவனையாவது புஜிப்பிக்க வேண்டும். இதில் விச்வதேவருக்காக ஒருவனையும் புஜிப்பிக்க வேண்டியதில்லை. மார்க்கண்டேயரும்:பித்ருக்களை உத்தேசித்து, ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். ஒரு ப்ராம்ஹணனையாவது புஜிப்பிக்க வேண்டும். அதன் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். ப்ரசேதஸ்:ஆவாஹனமில்லை, அக்னியில் ஹோமமில்லை, பிண்டமில்லை, விஸர்ஜனமுமில்லை, யதாசக்தி தக்ஷிணையைக் கொடுத்து நமஸ்காரங்களுடன் அனுப்ப வேண்டியது. க்ருஹஸ்தன் ப்ரதிதினமும் ஆறுபேர்களின் ஸ்தானத்தில் ஒருவனையாவது புஜிப்பிக்க வேண்டும்.

स्मृत्यर्थसारे – नित्यश्राद्धमदैवं षट्पुरुषं च भवति, तत्र न देशकालनियमाः कर्त्रादिनियमाः इति ॥ सारसमुच्चये - नित्यश्राद्धं तु यन्नाम दैवहीनं तदुच्यते । तत्तु त्रिपूरुषं ज्ञेयं दक्षिणापिण्डवर्जितम् इति । व्यासोऽपि – नित्यश्राद्धे तु गन्धाद्यैर्द्विजानभ्यर्च्य शक्तितः । सर्वान् पितृगणान् सम्यक्सहैवोद्दिश्य भोजयेत् । आवाहनस्वधाकारपिण्डाग्नौ करणादिकम् । ब्रह्मचर्यादिनियमो विश्वेदेवास्तथैव च ॥ नित्यश्राद्धे त्यजेदेतान् भोज्यमन्नं प्रकल्पयेत् इति ॥ शातातपः नित्यश्राद्धमदैवं स्यादर्घ्यपिण्डादिवर्जितम् इति ।

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:நித்ய ச்ராத்தமென்பது விச்வே தேவரில்லாததும், ஆறுபேர்களை உத்தேச்யரா யுடைதுமாம். அதில் தேசம், காலம், நியமம் இவையில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

கர்த்தா

முதலியவரின்

[[285]]

நியமங்களுமில்லை. ஸாரஸமுச்சயத்தில்:நித்யச்ராத்தமென்பது விச்வே தேவரில்லாதது எனப்படுகிறது. அது மூன்று புருஷர்களை உத்தேசித்துள்ளது. தக்ஷிணையும் பிண்டமுமில்லை. வ்யாஸரும்:நித்ய ச்ராத்தத்தில் யதாசக்தி, கந்தம் முதலியதால் ப்ராம்ஹணர்களைப் பூஜித்து, பித்ரு சேர்த்தே உத்தேசித்துப்

கணங்களெல்லோரையும்

புஜிப்பிக்க வேண்டும். ஆவாஹனம், ஸ்வதாகாரம், பிண்டம், ஹோமம் முதலியது, ப்ரம்ஹசர்யம் முதலிய நியமம், விச்வேதேவர் இவைகளை த்யஜிக்க வேண்டும். போஜனார்ஹமான அன்னத்தைக் கொடுக்க வேண்டும். சாதாதபர்:நித்ய ச்ராத்தம் என்பது, விச்வேதேவர், அர்க்யம், பிண்டம் முதலியவை இல்லாததாகும்.

मत्स्यपुराणेऽपि

[[1]]

नित्यं तावत् प्रवक्ष्यामि अयवाहनवर्जितम् । अदैवं तद्विजानीयात् पार्वणे तद्धि कीर्तितम् इति ॥ रत्नावल्याम् - पितृगाथा अपि स्यात् स कुलेऽस्माकं यः श्राद्धं नित्यमाचरेत् । पुष्पमूलफलैर्वाऽपि तिलतोयेन वा पुनः इति । अत्र केचित् वैश्वदेवबलिह्रणयोः देवयज्ञभूतयज्ञपितृयज्ञाना मन्तर्भावमाचक्षते । तथा च व्यासः - वैश्वदेवस्तु कर्तव्यो देवयज्ञः स वै स्मृतः । देवेभ्यस्तु हुतादन्नाच्छेषाद्भूतबलिं हरेत् ॥ भूतयज्ञः स विज्ञेयो भूतिदः सर्वदेहिनाम् । श्राद्धं वा पितृयज्ञः स्यात् पित्र्यो बलिरथापि वा

மத்ஸ்யபுராணத்திலும்:நித்யச்ராத்தத்தைச் சொல்லுகிறேன். அது, அர்க்யம், ஆவாஹனமிவை யில்லாததும், தைவதமில்லாததுமாகும். அதெல்லாம் பார்வண ச்ராத்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. ரத்னாவளியில்:பித்ருக்களின் வாக்யமிவ்விதமுள்ளது. ‘எவன் ப்ரதிதினமும் புஷ்பம், மூலம், பலம், திலோதகமிவைகளில் ஒன்றினாலாவது நமக்கு ச்ராத்தத்தைச் செய்வானோ, அவன் நம் குலத்தில்

[[286]]

பிறப்பானா?’ என்று. இங்கு சிலர், வைச்வதேவம், பலிஹரணம் இவைகளுள், தேவயக்ஞ, பூதயக்ஞ, பித்ருயக்ஞங்களுக்கு அந்தர்ப்பாவத்தைச் சொல்லு கின்றனர். அவ்விதமே, வ்யாஸர் :வைச்வதேவம் செய்ய வேண்டும், அது தேவயக்ஞம் எனப்பட்டது. தேவர்களுக்கு ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தினின்றும் பூதபலியைச் செய்ய வேண்டும். அது பூதயக்ஞம் என்றறியவும். இது எல்லோருக்கும்

ஐச்வர்யத்தையளிப்பதாகும். ச்ராத்தத்தையாவது பித்ருயக்ஞமெனலாம். அல்லது பித்ரு பலியையாவது பித்ருயக்ஞமெனலாம்.

हारीतोऽपि - वैश्वदेवो देवयज्ञो वास्तुपालनभूतेभ्यो बलिहरणं भूतयज्ञः इति ॥ आपस्तम्बः - अहरहर्भूतबलिर्मनुष्येभ्यो यथाशक्तिदानं देवेभ्यः स्वाहाकार आकाष्ठात् पितृभ्यः स्वधाकार ओद पात्रात् स्वाध्यायः इति ॥

ஹாரீதரும்: வைச்வதேவம் தேவயக்ஞமெனப் படுகிறது. வீட்டைப் பரிபாலிக்கும் பூதங்களுக்குப் பலியைக் கொடுப்பது பூதயக்ஞமெனப்படுகிறது. ஆபஸ்தம்பர்

ப்ரதிதினம் பூதங்களுக்குப் பலிகொடுப்பதும், மனிதருக்கு யதாசக்தி தானமும், தேவர்களுக்கு ஒரு ஸமித்தையாவது ஸ்வாஹா என்று ஹோமம் செய்வதும், பித்ருக்களுக்கு ஜலத்துடன் பாத்ரத்தையாவது ஸ்வதா என்று கொடுப்பதும், தன் வேதத்தை அத்யயனம் செய்வதும் ஐந்து யக்ஞங்களாகும்.

अत्रोज्ज्वला – अपरेणाग्निं सप्तमाष्टमाभ्यामुदगपवर्गमिति बलिहरणप्रकारेण भूतेभ्योऽहरहर्बलिर्देय एष भूतयज्ञः । मनुष्येभ्यश्च यथाशक्ति दानं कर्तव्यम् । एष मनुष्ययज्ञः । देवेभ्यश्च स्वाहाकारेण प्रदानमाकाष्ठात् । अशनीयाभावे षड्भिराद्यैः प्रतिमन्त्रमिति वैश्वदेवोक्तप्रकारेण काष्ठमपि तावद्देयम् । एष देवयज्ञः । केचिद्वैश्वदेवाहुतिभ्यः पृथग्भूतां देवेभ्यः स्वाहेत्येकामाहुतिं मन्यन्ते ।i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[287]]

वयं तु न तथा । पितृभ्यः स्वधाकार ओदपात्रात् । अन्नाद्यभावे उदपात्रमपि स्वधाकारेण देयम् । एष पितृयज्ञः । स्वाध्यायः A4:::

एते देवयज्ञपितृयज्ञभूतयज्ञास्त्रयोऽपि वैश्वदेवशब्देनोच्यन्ते इति ॥

இங்கு உஜ்வலை இவ்விதமுள்ளது. ‘அக்னிக்கு மேல்புறத்தில்’ என்று சொல்லியபடி பூதங்களுக்கு ப்ரதிதினமும் பலி கொடுக்கப்பட வேண்டும், இது பூதயக்ஞம். மனுஷ்ய யஜ்ஞம். யதாசக்தி தானம் செய்ய வேண்டும். இது மனுஷ்யர்களுக்கும் தேவர்களுக்கும் ஸ்வாஹாகாரத்தினால் ஸமித்தையாவது கொடுக்க வேண்டும். புஜிக்கக் கூடிய வஸ்துவில்லாவிடில், வைச்வதேவத்தில் சொல்லியபடி ஆறு மந்த்ரங்களால் ஸமித்தையாவது ஹோமம் செய்ய வேண்டும். இது தேவயக்ஞம். சிலர் வைச்வதேவாஹுதிகளைத் தவிர்த்துத் தனியாய் ‘தேவேப்ய:ஸ்வாஹா’ என்று ஒரு ஆஹுதியைத் தேவயக்ஞம் என்கின்றனர். நாம் அவ்விதம் சொல்லவில்லை. அன்னம் முதலியதில்லாவிடில் ஜலபாத்ரத்தையாவது ‘ஸ்வதா’ என்று கொடுக்க வேண்டும். இது பித்ருயக்ஞம். ப்ரதிதினமும் வேதாத்யயனம் செய்வது ப்ரம்ஹயக்ஞம். இவை மஹாயக்ஞங்களாம். மாதவீயத்தில்:இந்தத் தேவயக்ஞ, பித்ருயக்ஞ, பூதயக்ஞங்கள் மூன்றும் வைச்வதேவ சப்தத்தால் சொல்லப்படுகின்றன.

स्मृत्यर्थसारेऽपि – देवयज्ञो वैश्वदेवाख्यं कर्म । देवयज्ञहुतशेषेण शुद्धं देशमभ्युक्ष्य बलिहरणं कुर्यादेष भूतयज्ञः । बलिशेषं सोदकं स्वधा पितृभ्य इति प्राचीनावीती पितृभ्यो दद्यादेष पितृयज्ञः । एते देवयज्ञभूतयज्ञ पितृयज्ञाः वैश्वदेवमित्युच्यन्ते इति ॥ मनुरपि - विधाय

.

पितृयज्ञान्तं वैश्वदेवं ततो बहिः । श्वपाकपतिताद्यर्थमन्नमल्पं क्षिपेद्बहिः

[[288]]

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:தேவயக்ஞம் வைச்வதேவமென்னும் கர்மம். தேவயக்ஞத்தில் ஹோமம் செய்து மீதியுள்ளதால் சுத்தமான ஸ்தலத்தை ப்ரோக்ஷித்துப் பலிஹரணம் செய்ய வேண்டும். இது பூதயக்ஞம். பலிசேஷத்தை ஜலத்துடன் ப்ராசீனாவீதியாய் ‘ஸ்வதா பித்ருப்ய:’ என்று பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டும். இது பித்ருயக்ஞம். இந்தத் தேவயக்ஞ, பூதயக்ஞ, பித்ருயக்ஞங்கள் வைச்வதேவமெனச் சொல்லப்படு கின்றன. மனுவும்:பித்ருயக்ஞம் வரையுள்ள வைச்வதேவத்தைச் செய்து, பிறகு வெளியில் ச்வபாகர், பதிதர்முதலியவர்க்காக ஸ்வல்பமான அன்னத்தை வைக்க

வேண்டும்.

बलिहरणस्य

वैश्वदेवशब्देनाभिधानमाश्रयाश्रयिणोर-

भेदमाश्रित्येति द्रष्टव्यम् । आश्रयाश्रयिभावश्च कालादर्शे दर्शितः - बलीनां वैश्वदेवस्य वदन्त्याश्रयतां बुधाः इति । एवं च देवयज्ञभूतयज्ञपितृयज्ञानां वैश्वदेव बलिहरणात्मकत्वात् पृथङ्न कर्तव्या इति । अन्ये तु पञ्चयज्ञानां पृथक्त्वेन विधानात् तेषां वैश्वदेवबलिहरणयोरनन्तर्भावमाहुः ॥ तथा च जमदग्निः - वैश्वदेवं दिवा रात्रौ कुर्याद्बलिहृतिं तथा । महतः पञ्चयज्ञांस्तु दिवैवेत्याह

ஈ:sf

பலிஹரணத்தை

சொல்லுவது,

வைச்வதேவசப்தத்தால் ஆச்ரயாச்ரயிகளின் அபேதத்தால் என்றறியவும். ஆச்ரயாச்ரயிபாவமும் காலாதர்சத்தில் காண்பிவிக்கப்பட்டிருக்கிறது’பலிகளுக்கு வைச்வ தேவம் ஆச்ரயமென்று அறிந்தவர் சொல்லுகின்றனர்’

என்று. ‘இவ்விதம், தேவயக்ஞ, பூதயக்ஞ, பித்ருயக்ஞங்கள் வைச்வதேவ பலிஹரண ரூபமானதால், அவை தனியாய்ச் செய்யப்பட வேண்டியதில்லை’ என்று, சிலரோவெனில், பஞ்சயக்ஞங்களைத் தனியாய் விதித்திருப்பதால், அவைகளுக்கு வைச்வதேவ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[289]]

பலிஹரணங்களுள் அந்தர்ப்பாவமில்லை என்கின்றனர். அவ்விதமே. ஜமதக்னி:வைச்வதேவம், பலிஹரணம் இவைகளைப் பகலிலும், ராத்ரியிலும் செய்ய வேண்டும். பஞ்சமஹாயக்ஞங்களையோவெனில் பகலில்தான் செய்ய வேண்டும் என்றார் கௌதமர்.

बोधायनोऽपि - अग्नये स्वाहेति षडाहुतीर्जुहोत्येष वैश्वदेवः सन्तिष्ठते, धर्माय स्वाहेत्यादि नमो रुद्राय पशुपतय इत्यन्तं बलीन् हरत्येतद्बलिहरणं सन्तिष्ठते, देवेभ्यः स्वाहेत्यग्नौ जुहोत्येष देवयज्ञः सन्तिष्ठते, पितृनुद्दिश्यैकं ब्राह्मणं भोजये दपिवा दक्षिणेनाग्निं दर्भान् दक्षिणाग्रान् संस्तीर्य तेषु पिण्डं ददाति पितृभ्यः स्वधाऽस्त्वित्यपि वाऽपस्तत् पितृ यज्ञः सन्तिष्ठते, उत्तरेणाग्निं शुचौ देशे प्रागग्रान् दर्भान् संस्तीर्य गन्धपुष्पधूपदीपैरलङ्कृत्य बलिमुपहरति भूतेभ्यो नम इत्यपः पुष्पाणि तद्भूत यज्ञः सन्तिष्ठते, मनुष्ययज्ञार्थ मतिथिं भोजये दपिवा हन्तकारं ब्राह्मणेभ्यो दद्यात् इति ॥

போதாயனரும்:‘அக்னயேஸ்வாஹா’ என்பது முதலான ஆறு ஆஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டும், இது வைச்வதேவம் முடிகிறது. ‘தர்மாயஸ்வாஹா’ என்பது முதல் ‘நமோருத்ராய பசுபதயே’ என்பது வரையுள்ள மந்த்ரங்களால் பலிகளைக் கொடுக்க வேண்டும். இது பலிஹரணம் முடிகிறது. ‘தேவேப்ய: ஸ்வாஹா’ என்ற மந்த்ரத்தால் அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். இது தேவயக்ஞம் முடிகிறது. பித்ருக்களை உத்தேசித்து ஒரு ப்ராம்ஹணனைப் புஜிப்பிக்க வேண்டும். அல்லது அக்னிக்குத் தென்புறத்தில் தெற்கு நுனியுள்ளதாய்த் தர்ப்பங்களைப் பரப்பி அவைகளில் ‘பித்ருப்ய: ஸ்வதாஸ்து’ என்று பிண்டத்தைக் கொடுக்க வேண்டும், அல்லது ஜலத்தையாவது கொடுக்க வேண்டும். அது பித்ருயக்ஞம் முடிகிறது. அக்னிக்கு வடக்கில் சுத்த ஸ்தலத்தில் கிழக்கு நுனியுள்ளதாய்த் தர்ப்பங்களைப் பரப்பி, கந்தம், புஷ்பம், தூபம், தீபம் இவைகளால் அலங்கரித்து ‘பூதேப்யோ நம:’

.290

என்று பலியைக் கொடுக்க வேண்டும். ஜலத்தையும், புஷ்பங்களையும் கொடுக்க வேண்டும். அது பூதயக்ஞம் முடிவடைகிறது. மனுஷ்யயக்ஞத்திற்காக அதிதியைப் புஜிப்பிக்க வேண்டும். அல்லது ‘ஹந்தகாரத்தை’ (அன்னத்தை) ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்க வேண்டும். आपस्तम्बपरिशिष्टेऽपि - वैश्वदेवबलिहरणानन्तर मग्रं दत्वा देवयज्ञार्थमुद्धृतादन्नात् देवेभ्यः स्वाहेत्येकामग्नौ जुहुयुः, पितृयज्ञार्थमपि वैश्वदेवबलिहरणशिष्टादन्नात् प्राचीनावीतिनो दक्षिणतोऽः पितृतीर्थेन पितृभ्यः स्वधाऽस्त्विति बलिं हरेयुः, भूतयज्ञार्थमपि वैश्वदेवशिष्टादन्नादेवोत्तरतोऽग्नेर्देवतीर्थेन बलिमुपहरेयुः भूतेभ्यः स्वाहेति, मनुष्ययज्ञार्थमतिथिं भोजयेयु रतिथ्यभावे सङ्कल्पितं दद्युः इति ॥

ஆபஸ்தம்ப பரிசிஷ்டத்திலும்:வைச்வதேவம் பலிஹரணம் இவைகளைச் செய்தபிறகு, அக்ரதானம் செய்து, தேவயக்ஞத்திற்காக உத்தரணம் செய்த அன்னத்தினின்றும், ‘தேவேப்ய: ஸ்வாஹா என்ற மந்த்ரத்தால் அக்னியில் ஒரு ஆஹுதியைச் செய்ய வேண்டும். பித்ருயக்ஞத்திற்காகவும், வைச்வதேவ பலிஹரண

சேஷமான அன்னத்தினின்றும், ப்ராசீனாவீதியாய் அக்னிக்குத் தென்புறத்தில் பித்ரு தீர்த்தத்தால் ‘பித்ருப்ய: ஸ்வதாஸ்து’ என்று பலியைக் கொடுக்க வேண்டும். பூதயக்ஞத்திற்காகவும், வைச்வதேவ சேஷமான அன்னத்தினின்றே அக்னிக்கு வடபுறத்தில் தேவ தீர்த்தத்தால் ‘பூதேப்ய:ஸ்வாஹா’ என்ற மந்த்ரத்தால் பலியைக் கொடுக்க வேண்டும். மனுஷ்ய யக்ஞத்திற்காக அதிதியைப் புஜிப்பிக்க வேண்டும். அதிதி. இல்லாவிடில் ஸங்கல்பிக்கப்பட்ட அன்னத்தை (ப்ராம்ஹணனுக்கு)த் தானம் செய்ய வேண்டும்.

तात्पर्यदर्शनेऽपि पञ्चमहायज्ञेभ्यः पृथग्वैश्वदेवम् । प्रकरणान्तरात् संज्ञाभेदाः च कर्मभेदावगतेः । अत एव भाष्ये

|

[[291]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் वैश्वदेवस्य तेषां च प्रयोगः पृथगेवोपपादितः इति । प्रयोगोऽपि दर्शितस्तत्रैव - गृहमेधिनो यदशनीयमन्नं, ततो होमार्थं हविष्यमन्नं पात्रे कल्पयति । अहविष्यं क्षारलणादिसंसृष्टं द्वितीये । हविष्यमन्नं देवयज्ञाद्यर्थं तृतीये । सर्वतः समवदायाग्रार्थं चतुर्थे । सर्वत एव समवदाय मनुष्ययज्ञार्थं पञ्चमे । ततः परिषेचनं कृत्वा प्रथमकल्पितादन्नात् अग्नये स्वाहेत्यादिभिः षडाहुतीर्हुत्वोत्तरपरिषेचनम् । अथोदीचीनमुष्णं भस्मापोह्य तस्मिन्नहविष्यं स्वाहाकारेण जुहुयात् । अथषडाहुतिशेषमहविष्यशेषेण संसृज्य सूपसंसृष्टेन तेनान्नेन रौद्रान्तं बलिं हृत्वा अग्रं च देयमिति विहितं ग्रासचतुष्टयपर्याप्तमन्नं भिक्षवे दद्यात् ।

தாத்பர்யதர்சனத்திலும்:‘பஞ்சமஹா யக்ஞங்க ளினின்றும் தனியாயுள்ளது வைச்வதேவம். ப்ரகரண பேதத்தாலும், நாமபேதத்தாலும் கர்மபேதம் அறியப்படுகிறது. ஆகையால்தான் பாஷ்யத்தில் வைச்வதேவத்திற்கும், பஞ்சமஹாயக்ஞங்களுக்கும் ப்ரயோகம் தனியாகவே சொல்லப்பட்டுள்ளது என்றுள்ளது. ப்ரயோகமும் காண்பிவிக்கப்பட்டள்ளது “க்ருஹஸ்தனுக்குப்

தாத்பர்யதர்சனத்திலேயேபோஜனார்ஹமான அன்னமெதுவோ அதினின்றும் ஹோமத்திற்காக ஹவிஷ்யமான அன்னத்தைப் பாத்ரத்தில் வைக்க வேண்டும். அஹவிஷ்யமாய் உறைப்பு உப்பு முதலியவையுடன் கலந்துள்ளதை இரண்டாவது. பாத்ரத்தில் வைக்கவும். ஹவிஷ்யமான அன்னத்தைத் தேவயக்ஞம் முதலியதற்காக மூன்றாவது பாத்ரத்தில் வைக்கவும்.

எல்லாவற்றினின்றுமெடுத்து அக்ரதானத்திற்காக நான்காவது பாத்ரத்தில் வைக்கவும். எல்லாவற்றினின்றுமேயெடுத்து மனுஷ்ய யக்ஞத்திற்காக ஐந்தாவது பாத்ரத்தில் வைக்கவும். பிறகு பரிஷேசனம் செய்து, முதலாவதாய் வைக்கப்பட்ட அன்னத்தினின்றும் ‘அக்னயேஸ்வாஹா என்பது முதலான மந்த்ரங்களால் ஆறு

292 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ஆஹுதிகளைச் செய்து, உத்தர பரிஷேசனம் செய்யவும். பிறகு வடபுறத்திலுள்ள உஷ்ணமான பஸ்மத்தை ஒதுக்கி, அதில் ‘ஸ்வாஹா’ என்று அஹவிஷ்யத்தை ஹோமம் செய்யவும். பிறகு ஆறாஹுதி செய்து மீந்துள்ளதை அஹவிஷ்யத்தின் மீதியுடன் கலந்து, பருப்புடன் கலந்துள்ள அந்த அன்னத்தினால் ரௌத்ரபலி வரையில் பலிஹரணம் செய்து, ‘அக்ரதானமும் செய்ய வேண்டும்’ என்று விதிக்கப்பட்ட நான்கு கபள ப்ரமாணமுள்ள அன்னத்தைப் பிக்ஷுகனுக்குக் (ப்ரம்ஹசாரி, அல்லது ஸன்யாஸிக்கு) கொடுக்கவும்.

अथ देवयज्ञेन यक्ष्य इत्यार्य, विद्युदसीत्यपः स्पृष्ट्वा परिषिच्य देवेभ्यः स्वाहेत्यग्नौ हविष्यं हुत्वा परिषिच्य वृष्टिरसीत्यपः स्पृशेत् । एवमितरेष्वपि महायज्ञेषु विद्युद्वृष्टी भवतः । नावषट्कार होमेषु विद्युदृष्टी इत्युपदेशः । अथ प्राचीनावीती पितृयज्ञेन यक्ष्य इत्युक्त्वा शुचौ भूमौ हस्तेनाङ्गुष्ठ प्रदेशिन्यावन्तरेण पितृभ्यः स्वधाऽस्त्विति दद्यात्। अथ यज्ञोपवीती भूतयज्ञेन यक्ष्य इत्युक्त्वा शुचौ भूमौ हस्तेन इदं भूतेभ्योऽस्त्विति वा भूतेभ्यः स्वाहेति वा दद्यात् । अथ मनुष्ययज्ञेन यक्ष्य इत्युक्त्वा ब्राह्मणतर्पणं सङ्कल्पितस्य वा दानम् इति ।

பிறகு, ‘தேவயக்ஞேந யக்ஷ்யே’, என்று ஸங்கல்ப்பித்து, ‘வித்யுதஸி’ என்பதால் ஜலத்தைத் தொட்டு, பரிஷேசனம் செய்து ‘தேவேப்ய: ஸ்வாஹா’ என்பதால் அக்னியில் ஹவிஷ்யத்தை ஹோமம் செய்து, பரிஷேசனம் செய்து, ‘வ்ருஷ்டிரஸி’ என்பதால் ஜலத்தைத் தொடவும். இவ்விதமே மற்ற மஹாயக்ஞங்களிலும் வித்யுத்வருஷ்டி’ மந்த்ரங்களால் ஜலத்தைத் தொடுவதென்பதுண்டு.

வஷட்காரமில்லாத ஹோமங்களில் ‘வித்யுத்வ்ருஷ்டி’ மந்த்ரங்கள் இல்லையென்பது ரஹஸ்யம். பிறகு, ப்ராசீனாவீதியாய் ‘பித்ருயக்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்ப்பித்து, சுத்தமான ஸ்தலத்தில் கையினால் பெருவிரல் தர்ஜனீ விரல்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[293]]

இவைகளின் மத்யத்தால் ‘பித்ருப்ய:ஸ்வாஸ்து’ என்று ஹவிஷ்யத்தை வைக்க வேண்டும். பிறகு உபவீதியாய், ‘பூதயக்ஞேநயக்ஷ்யே’ என்று ஸங்கல்ப்பித்து, சுத்தமான ஸ்தலத்தில் கையினால் ‘இதம் பூதேப்யோஸ்து’ என்றாவது, ‘பூதேப்ய:ஸ்வாஹா’ என்றாவது ஹவிஷ்யத்தை வைக்க வேண்டும். பிறகு ‘மனுஷ்யயக்ஞேந யக்ஷ்யே’ என்று ஸங்கல்ப்பித்து, ப்ராம்ஹண போஜனத்தையாவது, ஸங்கல்ப்பிக்கப்பட்ட அன்னத்தின் தானத்தையாவது செய்ய வேண்டும் ’ என்று.

सर्वमेतत् संगृह्योक्तं कालादर्शे - वैश्वदेवे बलिहृतावन्तर्भावं प्रचक्षते । ब्रह्मयज्ञान्ययज्ञानां बह्वृचाः केचनर्षयः । बोधायनापस्तम्बौ च बह्वृचा अपि केचन । अनन्तर्भावमप्याहुः पृथक्त्वेनोपदेशतः इति ॥

இது முழுவதும் சுருக்கமாய்ச் சொல்லப்பட்டுள்ளது காலாதர்சத்தில் :வைச்வதேவத்திலும், பலிஹரணத்திலும், ப்ரம்ஹயக்ஞம் தவிர மற்ற யக்ஞங்களுக்கு அந்தர்ப் பாவத்தைச் சில பஹ்வ்ருச ருஷிகள் சொல்லுகின்றனர். போதாயனரும், ஆபஸ்தம்பரும், சில பஹ்வ்ருசருஷிகளும் அந்தர்ப் பாவமில்லை என்கின்றனர், தனியாய்ப் படித்திருப்பதே காரணம்.

अत्र मनुष्ययज्ञस्यापि

बलिहरणरूपत्वमाश्रित्य

चतुर्णामन्तर्भाव उक्तः ॥ तथा च स्मृत्यर्थसारे - निवीती सनकादिभ्यो मनुष्येभ्यो हन्तेति दद्याद्यद्वा हन्ताकारं हन्तेति त्यजेत् इति ॥ चन्द्रिकायामपि – अतिथिभ्योऽन्नदानं यत् नृयज्ञः सर्वपञ्चमः । अशक्तावन्नमुद्धृत्य हन्तेत्येवं प्रकल्पयेत् इति ॥ कात्यायनः स्वाहाकारवषट्कारनमस्कारा दिवौकसाम् । स्वधाकारः पितॄणां तु हन्ताकारो नृणां तथा इति ॥

இங்கு,

மனுஷ்ய யக்ஞத்திற்கும் பலிஹரண ரூபத்வத்தை ஆச்ரயித்து நாலுக்கும் அந்தர்பாவம்

294 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः சொல்லப்பட்டது. அவ்விதமே, ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :நிவீதியாய் ஸநகாதிகளின் பொருட்டு, ‘மனுஷ்யேப்யோஹந்தா’ என்று கொடுக்க வேண்டும். அல்லது ‘ஹந்தா’ என்று சொல்லிப் பூமியில் அன்னத்தை வைக்கவும். சந்த்ரிகையிலும்:அதிதிகளுக்கு அன்னத்தைக் கொடுப்பது ஐந்தாவதான மனுஷ்ய யக்கும். சக்தி இல்லாவிடில் அன்னத்தை எடுத்து ‘ஹந்தா’ என்று

பூமியில் வைக்க வேண்டும். காத்யாயனர்:-

ஸ்வாஹாகாரம், வஷட்காரம், நமஸ்காரம் இவை தேவர்களுக்கு. ஸ்வதாகாரம் பித்ருக்களுக்கு. ஹந்தாகாரம் மனுஷ்யர்களுக்குமாம்.

कार्ष्णाजिनिः – भिक्षां वा पुष्कलं वाऽपि हन्ताकारमथापि वा । असम्भवे सदा दद्यादुदपात्रमथापि वा इति । व्यासोऽपि - हन्ताकारमथाग्रं वा भिक्षां वा शक्तितो द्विजः । दद्यादतिथये नित्यं बुध्येत्तं परमेश्वरम् इति ॥ मनुः बैश्वदेवे तु निर्वृत्ते यद्यन्योऽतिथिराव्रजेत् । तस्मा अन्नं यथाशक्ति प्रदद्यात् न बलिं हरेत् s: ग्रासमात्री भवेद्भिक्षा पुष्कलं तच्चतुर्गुणम् । पुष्कलानि च चत्वारि हन्ताकारं विदुर्बुधाः इति । स्मृतिरत्ने - यवानां व्रीहिशालीनां द्वे शते ग्रासमुच्यते । ग्रासप्रमाणं भिक्षा स्यादग्रं ग्रासचतुष्टयम् इति । प्रजापतिः ग्रासमात्रं भवेद्भिक्षा अग्रं ग्रासचतुष्टयम्। अग्रं चतुर्गुणीकृत्य हन्ताकारं विधीयते इति ।

கார்ஷ்ணாஜினி:-

பிக்ஷையையாவது,

புஷ்கலத்தையாவது, ஹந்தாகாரத்தையாவது கொடுக்க வேண்டும். முடியாவிடில் ஜலபாத்ரத்தையாவது கொடுக்க வேண்டும். வ்யாஸரும்:ப்ராம்ஹணன் ப்ரதிதினமும் யதாசக்தி, ஹந்தாகாரத்தை, அல்லது அக்ரத்தை, அல்லது பிக்ஷையை அதிதிக்குக் கொடுக்க வேண்டும். அதிதியைப் பரமேச்வரனாய் நினைக்க வேண்டும். மனு:அதிதிபோஜனம் வரையிலுள்ள வைச்தேவம் ஆன பிறகு,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[295]]

அதிதியான மற்றொருவன் வந்து விட்டால் மறுபடி பாகம் செய்து அவனுக்கும் யதாசக்தி அன்னத்தைக் கொடுக்க வேண்டும். அந்த அன்னத்திலிருந்து பலிஹரணம் செய்ய வேண்டியதில்லை. சாதாதபர்:ஒரு கபள ப்ரமாணமுள்ள அன்னம் ‘பிக்ஷை’ எனப்படும். அது நான்கு மடங்குள்ளது ‘புஷ்கல’ எனப்படும். நான்கு புஷ்கலங்களின் ப்ரமாணமுள்ளதை ‘ஹந்தாகாரம்’ என்கின்றனர் அறிந்தவர்கள். ஸ்ம்ருதிரத்னத்தில்:யவங்கள், அல்லது வ்ரீஹிகள், அல்லது சாலிகள் இவைகளில் இருநூறு கொண்டது

எனப்படுகிறது.

‘க்ராஸம்

க்ராஸத்தினளவுள்ளது ‘பிக்ஷை’ எனப்படும். நான்கு க்ராஸங்களுள்ளது ‘அக்ரம்’ எனப்படும்.ப்ரஜாபதி:ஒரு க்ராஸ ப்ரமாணமுள்ளது ‘பிக்ஷை’ எனப்படும். நான்கு க்ராஸங்களுள்ளது ‘அக்ரம்’ எனப்படும். அக்ரம் நான்கு உள்ளது ‘ஹந்தாகாரம்’ எனப்படுகிறது.

इह केचित् वैश्वदेवाख्यस्य कर्मणः अन्नसंस्कारार्थत्वमिच्छति । तत्राश्वलायनः सायंप्रातः सिद्धस्य हविष्यस्य जुहुयात् इति । आपस्तम्बश्च – यस्याग्नौ न क्रियते यस्य चाग्रं न दीयते न तत् भोक्तव्यम् इति ॥ यमोऽपि - होमाग्रदानरहितं न भोक्तव्यं कथञ्चन । अविभक्तेषु संसृष्टेष्वेकेनापि कृतं च यत् । न सर्वैरपि कर्तव्यं लौकिकानौ कृतं यदि इति ॥

அங்கு,

இங்கு சிலர், வைச்வதேவம் என்னும் கர்மத்திற்கு அன்ன ஸம்ஸ்காரார்த்தத்வத்தை விரும்புகின்றனர். (வைச்வதேவம் அன்னத்தின் ஸம்ஸ்காரத்திற்காகச் செய்யப்படுகின்றது என்கின்றனர்.) ஆச்வலாயனர்:இரவிலும், பகலிலும், பக்வமான அன்னத்தை ஹோமம் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பரும்:எந்த அன்னம் அக்னியில் ஹோமம் செய்யப்பட வில்லையோ, எந்த அன்னத்தால் ‘அக்ர’ தானம் செய்யப்படவில்லையோ அந்த அன்னம் புஜிக்கத் தகுந்ததல்ல. யமனும்:ஹோமமும், அக்ரதானமும்

296 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तरं भागः செய்யப்படாத அன்னத்தை எவ்விதத்தாலும் புஜிக்கக் கூடாது. விபாகமில்லாமல் ஒரே குடும்பமாய் வஸிக்கும் ப்ராதாக்களுள்,

வைச்வதேவம்

ஒருவனால்

செய்யப்பட்டாலும், அதை எல்லோரும் தனித்தனி செய்ய வேண்டியதில்லை;

லௌகிகாக்னியில்

செய்யப்பட்டிருந்தால். (இந்த வசனங்களால் அன்ன ஸம்ஸ்காரார்த்தத்வம் தெரிகின்றது.)

अन्ये तु वैश्वदेवस्य आत्मसंस्कारार्थत्वमिच्छन्ति । तथा च

आश्वलायनः

[[1]]

स्वाहाकार आकाष्ठात् इति । बोधायनः - प्रवासं गच्छतो यस्य गृहे कर्ता न विद्यते । पञ्चानां महतामेषां स यज्ञैः सह गच्छति ॥ प्रवासे कुरुते चैतान् यद्यन्नमुपपद्यते । न चेदुत्पद्यते चान्नमद्भिरेतान् समापयेत् इति ॥ मनुरपि - महायज्ञैश्च यज्ञैश्च ब्राह्मीयं क्रियते तनुः इति ॥

ஸம்ஸ்காரத்திற்காக

மற்றவரோவெனில்:வைச்வதேவம் ஆத்ம என்கின்றனர். அவ்விதமே, ஆச்வலாயனர்:இவைகளை ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர்:‘தேவேப்ய: ஸ்வாஹாகார ஆகாஷ்டாத்’ என்கிறார். (இந்த ஸூத்ரம்

முன் விவரிக்கப்பட்டுள்ளது.) போதாயனர்:அயல் தேசம் செல்லும் க்ருஹஸ்தனுக்கு வீட்டில் பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்பவனில்லாவிடில், யக்ஞங்களுடனேயே செல்லுகிறான். ப்ரவாஸத்திலும் அன்னம் கிடைக்குமாகில் இவைகளைச் செய்ய வேண்டும். அன்னம் கிடைக்காவிடில், ஜலத்தினால் இவைகளைச் செய்து முடிக்க வேண்டும். மனுவும்:பஞ்ச மஹா யக்ஞங்களாலும், ஜ்யோதிஷ்டோமாதி யக்ஞங்களாலும் இந்தச் சரீரத்திலுள்ள ஆத்மா, ப்ரம்ஹ ப்ராப்தி யோக்யனாகச் செய்யப்படுகிறான்.

அவன்

कात्यायनोऽपि – सायं प्रातर्वैश्वदेवः कर्तव्यो बलिकर्म च । अनश्नताऽपि सततमन्यथा किल्बिषी भवेत् इति ॥297

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் वचनद्वयबलादुभयार्थं वैश्वदेवकर्मेत्यपरे ॥ तथा च स्मृत्यर्थसारे - वैश्वदेवाख्यं कर्म अन्नस्य चात्मनश्च संस्कारार्थ इति ॥ व्यासोऽपि - गृहस्थो वैश्वदेवाख्यं कर्म प्रारभते दिवा । अन्नस्य चात्मनश्चैव संस्कारार्थं तदिष्यते इति ॥

சிலர்.

இரவிலும், பகலிலும்,

காத்யாயனரும்:வைச்வதேவம் பலிதானம் இவைகளைச் செய்ய வேண்டும். போஜனம் செய்யாவிடினும், ப்ரதிதினம் செய்ய வேண்டும். செய்யாவிடில் பாபமுடையவனாகிறான். இவ்விதம் இருவிதமாயுள்ள வசனங்களின் பலத்தால், வைச்வதேவமென்னும் கர்மம் உபயார்த்தம் என்கின்றனர் (அன்ன ஸம்ஸ்காரத்திற்கும் ஆத்ம ஸம்ஸ்காரத்திற்கும் என்பதாம்.) அவ்விதமே, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:வைச்வதேவம் என்னும் கர்மம், அன்னத்திற்கும் ஆத்மாவுக்கும் ஸம்ஸ்காரத்திற் காகும். வ்யாஸரும்:க்ருஹஸ்தன் வைச்வதேவமென்னும் கர்மத்தைப் பகலில் ஆரம்பிக்க வேண்டும். அது அன்னத்திற்கும் ஆத்மாவுக்கும் ஸம்ஸ்காரத்திற்கென்று சொல்லப்படுகிறது.

तंदेदद्विज्ञानेश्वरीयमाधवीयादौ पुरुषार्थत्वेन व्यवस्थापितम् ॥ तथा हि - केचिद्वैश्वदेवस्य पुरुषार्थत्वेनव्यवस्थापितम् । तथा हि केचिद्वैश्वदेवस्य पुरुषार्थत्वमन्नसंस्कारकर्मकत्वं चेच्छन्ति । तदयुक्तं, परस्परविरोधात् । अन्नसंस्कारत्वे ह्यन्नस्य प्राधान्यं वैश्वदेवस्य गुणता । पुरुषार्थत्वे तु तद्विपर्ययः । एकस्यैव युगपत् प्राधान्यं गुणत्वं च विरुध्येयाताम् । तर्ह्यस्त्वन्नसंस्कारतैवेति न वाच्यम् । तत्र हि प्रतिपाकमावृत्तिप्रसङ्गः । प्रतिप्रधानं गुणावृत्तिरिति न्यायात् । तस्मात् पुरुषार्थत्वमेव न्याय्यम् इति । अत एव गृह्यपरिशिष्टेऽभिहितम् - प्रोषितोऽप्यात्मसंस्कारं कुर्यादेवाविचारयन् इति ।

[[298]]

இந்த வைச்வதேவம், விக்ஞானேச்வரீயம், மாதவீயம் முதலியதில் ‘புருஷார்த்தம்’ என வ்யவஸ்தை செய்யப்பட்டுள்ளது. அது இவ்விதம். ‘சிலர் வைச்வதேவத்திற்குப் புருஷார்த்தத்வம் அன்ன ஸம்ஸ்காரார்த்தத்வம் என்ற இரண்டையும் விரும்புகின்றனர். அது யுக்தமல்ல. (ஏனெனில்) பரஸ்பரம் விரோதம் இருப்பதால். (எவ்விதமெனில்) அன்ன ஸமஸ்காரார்தத்வ பக்ஷத்தில் அன்னத்திற்கு ப்ராதான்யம், வைச்வதேவத்திற்கு

குணத்வம். புருஷார்த்தத்வ பக்ஷத்தில், இதற்கு மாறுதல். ஒன்றுக்கே ஒரே ஸமயத்தில் ப்ராதான்யமும், குணத்வமும் விருத்தங்களாகும். ‘அப்பொழுது அன்ன ஸம்ஸ்காரர்த்தத்வமே இருக்கட்டும்’ என்றும் சொல்லக் கூடாது. அந்தப் பக்ஷத்தில் ஒவ்வொரு பாகத்திலும் வைச்வதேவத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டுமென்பது ப்ரஸக்தமாகும். ‘ப்ரதி ப்ரதானம் குணாவ்ருத்தி:’ என்ற நியாயத்தால். ஆகையால் புருஷார்த்தத்வத்தை ஒப்புவதே ந்யாய்யமாகும்’ என்று. ஆகையால்தான், க்ருஹ்ய பரிசிஷ்டத்தில்:‘வெளித் தேசத்தில் இருப்பவனாயினும் ஸந்தேஹமில்லாதவனாய், ஆத்ம ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்’ என்று

சொல்லப்பட்டுள்ளது.

गोभिलोsपि यद्येकस्मिन् काले व्रीहियवौ पच्येयातामन्यतरस्य हुत्वा कृतं मन्येत । यद्येकस्मिन् काले पुनः पुनरनं पच्येत सकृदेव बलिं कुर्वीत । यद्येकस्मिन् काले बहुधाऽन्नं पच्येत गृहपतिमहानसादेवैनं बलिं कुर्वीत इति ॥ अयमर्थः नानाद्रव्यकान्नपाकेऽपि पुनः पुनः पाकेsपि बहूनामविभक्तानां भ्रात्रादीनां पृथक् पृथक् पाकेऽप्येकस्मादेव गृहपतिपाकादेव होतव्यम्

.

கோபிலரும்: ‘ஒரே ஸமயத்தில் நெல்லும், யவையும் சமைக்கப்படுமாயினும், ஒன்றால் ஹோமம் செய்து

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[299]]

மற்றதையும் ஹோமம் செய்ததாய் எண்ண வேண்டும். ஒரே ஸமயத்தில் அடிக்கடி அன்னம் பாகம் செய்யப்பட்டாலும், ஒரே தடவை பலிதானம் செய்ய வேண்டும். ஒரே ஸமயத்தில் பலவிதமாய் அன்னம் சமைக்கப்பட்டாலும், க்ருஹபதியின் சமையற்கட்டிலுள்ள அன்னத்தாலேயே பலிதானம் செய்ய வேண்டும். இதன் பொருள் - ‘அநேகம் த்ரவ்யமுள்ள அன்னத்தின் பாகத்திலும், அடிக்கடி செய்யும் பாகத்திலும், அநேகம் ப்ராதாக்கள் விபாகமில்லாமல் ஒரே க்ருஹத்தில் தனித்தனியாய்ப் பாகங்கள் செய்தாலும், க்ருஹபதியின் பாகம் ஒன்றிலிருந்தே ஹோமம் செய்ய வேண்டும் என்பதாம்.

स्मृतिसंग्रहे – एकपाकेन वसतां पितृदेवद्विजार्चनम् । एकं भवेद्विभक्तानां तदेव स्याद्गृहे गृहे इति ॥ सायं प्रातः सिद्धस्य इत्यादि .बचनजातमुत्पत्तिप्रयोग प्रदर्शनपरम् । तानेतान् यज्ञानहरहः कुर्वीत

इत्यादिरधिकारविधिः इति माधवीये ॥

ஸ்ம்ருதிஸங்க்ரஹத்தில்: ஒரே பாகத்துடன் வஸிக்கும் ப்ராதாக்களுக்குப் பித்ருக்கள், தேவர்கள், ப்ராம்ஹணர்கள் இவர்களின் பூஜை ஒன்றே ஆகும். விபாகம் செய்து கொண்டவர்களானால் ஒவ்வொருவரின் க்ருஹம்தோறும் அது செய்யப்பட வேண்டும். ‘இரவிலும், பகலிலும் பாகம் செய்யப்பட்ட அன்னத்தால்’ என்பது முதலிய வசனங்கள் அன்னத்தின் உத்பத்தியையும், ப்ரயோகத்தையும் தெரிவிப்பதில் தாத்பர்யமுள்ளவை. ‘இந்தப் பஞ்ச மஹாயக்ஞங்களை ப்ரதிதினமும் செய்ய வேண்டும்’ என்பது முதலியது அதிகாரத்தின் விதியாம் என்று மாதவீயத்தில்.

पञ्चमहायज्ञान् प्रशंसति भृगुः - यत्फलं सोमयागेन प्राप्नोति धनवान् द्विजः । सम्यक् पञ्चमहायज्ञैर्दरिद्रस्तावदाप्नुयात् इति । अकरणे प्रत्यवायमाह स एव - पञ्चयज्ञांस्तु यो मोहान करोति गृहाश्रमी । तस्य नास्ति परो लोको लोके भवति निन्दितः ॥ अकृत्वा

[[300]]

वैश्वदेवं तु भुञ्जते ये द्विजोत्तमाः । सर्वे ते निष्फला ज्ञेयाः पतन्ति नरकेऽशुचौ इति । द्विजोत्तमाः - ब्राह्मणाः ॥ वसिष्ठः - अकृत्वा वैश्वदेवं तु भुञ्जते ये द्विजाधमाः । स्वप्रधानान्नपाकेन काकयोनिं व्रजन्ति

பஞ்சமஹாயக்ஞங்களை ப்ரசம்ஸிக்கிறார், ப்ருகு :தனமுள்ள ப்ராம்ஹணன் ஸோம யாகத்தால் எவ்வளவு பலனை அடைவானோ அவ்வளவு பலனை, தரித்ரன் விதிப்படி பஞ்சமஹாயக்ஞங்களைச் செய்வதால் அடைவான். செய்யாவிடில் தோஷத்தைச் சொல்லுகிறார், ப்ருகுவே எந்த க்ருஹஸ்தன் அறியாமையால் பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்யவில்லையோ அவனுக்குப் பரலோகம் ல்லை. அவன் உலகில் நிந்திக்கப்பட்டவனாக ஆகிறான். வைச்வதேவத்தைச் செய்யாமல் எந்த ப்ராம்ஹணர்கள் புஜிக்கின்றனரோ,

எல்லோரும் பலமற்றவர்களாக அறியத்தகுந்தவர்கள். அவர் அசுத்தமான நரகத்தில் விழுகின்றனர். வஸிஷ்டர்:எந்த ப்ராம்ஹணாதமர்கள் வைச்வதேவத்தைச் செய்யாமல் புஜிக்கின்றனரோ அவர்கள் தமக்கென்றே அன்னத்தைச் சமைத்ததால் காக்கையின் பிறப்பை அடைகின்றனர்.

அவர்கள்

व्यासोऽपि - ऋषीन् देवान् पितॄंश्चैव भूतानि ब्राह्मणां स्तथा । तर्पयन् विधिना विप्रो ब्रह्मभूयाय कल्पते । वैश्वदेवेन ये हीना आतिथ्येन बहिष्कृताः । सर्वे ते वृषला ज्ञेयाः प्राप्तवेदा अपि द्विजाः ॥ अकृत्वा पञ्चयज्ञांस्तु भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ अकृत्वा वैश्वदेवं तु यो भुङ्क्तेऽनापदि द्विजः । स मूढो नरकं याति कालसूत्रमवाक्चिराः इति ॥ मनुः ऋषयः पितरो देवा भूतान्यतिथयस्तथा । आशंसन्ते कुटुम्बिभ्यस्तेभ्यः कार्यं विजानता ॥ एवं यः सर्वभूतानि ब्राह्मणो नित्यमर्चति । स गच्छति परं स्थानं तेजोमूर्तिः पथर्जुना ॥ देवतातिथिभूतानां पितॄणामात्मनश्च यः । न निर्वपति

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் पञ्चानामुच्छ्रसन्न स जीवति इति ॥ आत्मा

पृथक्करणम् । यजनमिति यावत् ॥

[[301]]

வ்யாஸரும் ரிஷிகள், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள், ப்ராம்ஹணர்கள் இவர்களை விதிப்படி த்ருப்தி செய்விக்கும் ப்ராம்ஹணன் ப்ரம்ஹ ஸாயுஜ்யத்தை அடைகிறான். எவர் வைச்வதேவம் இல்லாதவரும், அதிதி பூஜை இல்லாதவருமாய் இருக்கின்றனரோ அந்த ப்ராம்ஹணர் எல்லோரும் வேதம் கற்றவராயினும் சூத்ரரென அறியத்தகுந்தவர். பஞ்சமஹாயக்ஞங்களைச் செய்யாமல் புஜித்தால் சாந்த்ராயணத்தைச் செய்ய வேண்டும். வைச்வதேவத்தைச் செய்யாமல் எந்த ப்ராம்ஹணன் ஆபத்தில்லாத காலத்தில் புஜிக்கின்றானோ அந்த மூடன் தலைகீழாகக் காலஸூத்ரமெனும் நரகத்தை அடைகிறான். மனு : - ருஷிகள், பித்ருக்கள், தேவர்கள், பூதங்கள், அதிதிகள் என்ற இவர்கள் க்ருஹ ஸ்தர்களிடமிருந்து பூஜையை விரும்புகின்றனர். ஆகையால் அறிந்தவன் அவர்களுக்குப் பூஜையைச் செய்ய வேண்டும். இவ்விதம் எந்த ப்ராம்ஹணன் ப்ரதிதினம். ஸகல ப்ராணிகளையும் பூஜிக்கின்றானோ அவன் ஜ்ஞானஸ்வரூபனாய் நேரான (அர்ச்சிராதி) மார்க்கத்தினால் சிறந்த ஸ்தானத்தை (பரப்ரம்ஹத்தை) அடைகிறான். தேவர்கள், அதிதிகள், பூதங்கள், பித்ருக்கள், ப்ரம்ஹம் என்ற இவ்வைந்து பேர்களுக்கும் எவன் அன்னத்தைக் கொடுப்பதில்லையோ அவன் மூச்சுடனிருந்தாலும் பிழைத்திருப்பவனில்லை.

हारीतः यद्देवेभ्यो जुहोति देवलोकं तेनाभिजयति, यत् पितृभ्यः पितृलोकं तेन, यत्स्वाध्यायमधीत ऋषि लोकं तेन, यद्भूतेभ्यो बलिं हरति भूतलोकं तेन, यद्ब्राह्मणांस्तर्पयति मनुष्यलोकं तेनाभि जयति इति । कूर्मपुराणेsपि - अकृत्वा तु द्विजः पञ्चमहायज्ञान् द्विजोत्तमाः । भुञ्जीत चेत् स मूढात्मा तिर्यग्योनिषु जायते इति ॥ संवर्तः

302 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः पञ्चयज्ञविधानं च कुर्यादहरहर्द्विजः । न हापयेच्च तच्छक्तः श्रेयस्कामो द्विजोत्तमः ॥ हापनं तस्य कुर्वीत सदा मरणजन्मनोः इति । स्मृत्यन्तरे होमस्तत्र न कर्तव्यः शुष्कान्नेन फलेन वा ।

पञ्चयज्ञविधानं तु न कुर्यान्मृतिजन्मनोः इति ॥

ஹாரீதர்தேவர்களுக்கு ஹோமம் செய்வதால் தேவலோகத்தை ஜயிக்கிறான். பித்ருக்களுக்குக் கொடுப்பதால் பித்ரு லோகத்தையும், அத்யயனம் செய்வதால் ருஷி லோகத்தையும், பூதங்களுக்குப் பலியைக் கொடுப்பதால் பூதலோகத்தையும், ப்ராம்ஹணர்களை த்ருப்தி செய்வதால் மனுஷ்ய லோகத்தையும் ஜயிக்கிறான். கூர்ம புராணத்திலும் :ஓ ப்ராம்ஹணோத்தமர்களே! எந்த ப்ராம்ஹணன் ஐந்து மஹாயக்ஞங்களைச் செய்யாமல் புஜிப்பானோ அந்த மூடன் பசு, பக்ஷி ஜாதிகளில் பிறக்கிறான். ஸம்வர்த்தர்:ப்ராமஹணன் ப்ரதிதினமும் பஞ்சமஹாயக்ஞங்களைச் செய்ய வேண்டும். சக்தியுள்ள ப்ராம்ஹணன் நன்மையை விரும்பினால் அவைகளை விடக்கூடாது. மரணாசௌசம் ஜனனாசௌசம் இவைகளில் எப்பொழுதும் அவைகளை

விடவேண்டும். மற்றொருஸ்ம்ருதியில் :ஜனனமரணா சௌசங்களில் சுஷ்கான்னத்தினாலும் (தான்யத்தாலும்) பழத்தினாலும் கூட ஹோமத்தைச் செய்யக் கூடாது. பஞ்ச மஹாயஜ்ஞங் களையும் செய்யக்கூடாது.

श्राद्धे वैश्वदेवकालमाह मनुः - उच्छेषणं तु तत्तिष्ठेद्यावद्विप्रा विसर्जिताः । ततो गृहबलिं कुर्यादिति धर्मो व्यवस्थितः इति ॥ ततः विप्रविसर्जनानन्तरं, गृहबलिं - वैश्वदेवं कुर्यात् इति तद्व्याख्याने ॥ तथा भविष्यत्पुराणे - कृत्वा श्राद्धं महाबाहो ब्राह्मणांश्च विसृज्य च । वैश्वदेवादिकं कर्म ततः कुर्यान्नराधिप इति ॥ मार्कण्डेयः - ततो नित्यक्रियां कुर्यात् भोजयेच्च तथाऽतिथीन् । ततस्तदनं भुञ्जीत सह भृत्यादिभिर्नरः ॥ नित्यक्रियां

श्राद्धारम्भात् पूर्वमकृतां

[[303]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் देवार्चनवैश्वदेवादिकां, ब्राह्मणविसर्जनानन्तरं कुर्यात्, इति चन्द्रिकायां व्याख्यातम् । तत्रैव - यदा श्राद्धं पितृभ्यस्तु दातुमिच्छति मानवः । वैश्वदेवं तदा कुर्यात् निर्वृत्ते श्राद्धकर्मणि ॥ प्रतिवासरिको होमः श्राद्धादौ क्रियते यदि । देवा हव्यं न गृह्णन्ति कव्यं च पितरस्तथा

ச்ராத்தத்தில் வைச்வதேவ காலத்தைச் சொல்லுகிறார். மனு:அந்த உச்சிஷ்டம் ப்ராம்ஹணர்களை அனுப்பும் வரை இருக்க வேண்டும். ப்ராம்ஹணர்களை அனுப்பிய பிறகு வைச்வ தேவத்தைச் செய்ய வேண்டும் என்று தர்மம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவ்விதமே, பவிஷ்யத் புராணத்தில் - ஓ மஹாபாஹோ! ஓ அரசனே! ச்ராத்தம் செய்து, ப்ராம்ஹணர்களையும் அனுப்பிப் பிறகு வைச்வதேவம் முதலிய கர்மத்தைச் செய்ய வேண்டும் மார்க்கண்டேயர்:பிறகு நித்யக்ரியையைச் செய்ய வேண்டும். அதிதிகளையும் புஜிப்பிக்க வேண்டும். பிறகு அந்த அன்னத்தை ப்ருத்யர் முதலியவர்களுடன் கூடப் புஜிக்க வேண்டும். ‘நித்ய க்ரியையை - ச்ராத்தாரம்பத்திற்கு முன்செய்யாத தேவபூஜை வைச்வதேவம் முதலியதை, ப்ராம்ஹணர்களை அனுப்பிய பிறகு செய்ய வேண்டும்’ என்று சந்த்ரிகையில் வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. சந்த்ரிகையிலேயே:மனிதன் எப்பொழுது பித்ருக்களுக்கு ச்ராத்தத்தைக் கொடுக்க விரும்புகின்றானோ அப்பொழுது ச்ராத்தம் முடிந்த பிறகு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். வைச்வதேவ ஹோமத்தை ச்ராத்தத்திற்கு முன் செய்தால் தேவர்கள் ஹவிஸ்ஸையும், பித்ருக்கள் கவ்யத்தையும் க்ரஹிப்பதில்லை.

मत्स्यपुराणे ततश्च वैश्वदेवान्ते सभृत्यसुतबान्धवः । भुञ्जीतातिथिसंयुक्तः सर्वं पितृनिषेवितम् इति ॥ मध्येsपि वैश्वदेवादिकमुक्तमादित्यपुराणे - पितॄन् सन्तर्प्य विधिवत् बलिं दद्या द्विधानतः । वैश्वदेवं ततः कुर्यात् पश्चाद् ब्राह्मणवाचनम् इति ॥

304 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः अस्यार्थश्चन्द्रिकायामुक्तः - ब्राह्मणभोजनेन पितॄन् सन्तर्प्य, विकिररूपं बलिं प्रदाय अनन्तरं वैश्वदेवं कृत्वा पश्चात् स्वस्तिवाचनादि विसर्जनान्तं कुर्यात् । वैश्वदेवं प्रकुर्वीत नैत्यकं बलिमेव च इति द्वयोरानन्तर्येण विधानाद्वैश्वदेवा नन्तरमेव बलिहरणं कुर्यात् इति ॥

மத்ஸ்யபுராணத்தில்:பிறகு வைச்வதேவத்தின் முடிவில் பணியாளர், பிள்ளைகள், பந்துக்கள் இவர்களுடன் கூடியவனாய், அதிதிகளுடனும் கூடியவனாய், பித்ரு சேஷமான எல்லாவற்றையும் புஜிக்க வேண்டும். ச்ராத்தத்தின் நடுவிலும் வைச்வதேவம் முதலியது சொல்லப்பட்டுள்ளது, ஆதித்யபுராணத்தில்:‘விதிப்படி பித்ருக்களுக்கு த்ருப்தி செய்வித்து, விதிப்படி பலிதானம் செய்ய வேண்டும். பிறகு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். பிறகு ப்ராம்ஹணவாசனம் செய்ய வேண்டும்’. இந்த வசனத்திற்கு அர்த்தம் சந்த்ரிகையில் சொல்லப்பட்டுள்ளது - ‘ப்ராம்ஹண போஜனத்தால் பித்ருக்களுக்கு த்ருப்தி செய்வித்து விகிரரூபமான பலியைக் கொடுத்துப் பிறகு வைச்வதேவத்தைச் செய்து, பிறகு ஸ்வஸ்திவாசனம் முதல் விஸர்ஜனம் வரையில் செய்ய வேண்டும். ‘வைச்வதேவம் ப்ரகுர்வீத நைத்யகம் பலிமேவச” என்று வைச்வதேவ பலிஹரணங்களை சேர்த்து விதித்திருப்பதால்

வைச்வதேவத்திற்கடுத்துப்

பலிஹரணத்தைச் செய்ய வேண்டும்’ என்று.

प्रकारान्तरमुक्तं स्मृत्यन्तरे वैश्वदेवाहुतीरग्नावर्वाग् ब्राह्मणभोजनात्। जुहुयाद्भूतयज्ञादि श्राद्धं कृत्वा ततः स्मृतम् इति ॥ अर्वाग् ब्राह्मणभोजनादित्यनेन अग्नौ करणानन्तरं वैश्वदेवाहुतीः जुहुयादित्युक्तम् । एवं च श्राद्धसमाप्त्यनन्तरं श्राद्धमध्येsपि विकिररूपबलिदानानन्तरं, अग्नौकरणानन्तरं वा वैश्वदेवानुष्ठानं बलिहरणं च कर्तव्यम् । न श्राद्धादौ कर्तव्यम् ।

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் अग्नौकरणानन्तरकरणपक्षे तु श्राद्धसमाप्त्यनन्तरं भूतयज्ञादिकं

कर्तव्यमित्युक्तं भवति ॥

சொல்லப்பட்டுள்ளது,

வேறொரு ப்ரகாரம் மற்றொருஸ்ம்ருதியில்:ப்ராம்ஹண போஜனத்திற்கு முன் வைச்வதேவாஹுதிகளை அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ச்ராத்தம் செய்து பிறகு பூதயக்ஞம் முதலியதைச் செய்ய வேண்டும். இங்கு ‘ப்ராம்ஹண போஜனத்திற்கு முன்’ என்றதால், அக்னியில் ச்ராத்தத்திற்கான ஹோமம் செய்த உடன் வைச்வதேவாஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. இவ்விதமிருப்பதால், ச்ராத்தம் முடிந்த பிறகாவது, ச்ராத்த மத்யத்திலும் விகிரரூப பலியைக் கொடுத்த பிறகாவது, அக்னியில் ஹோமம் செய்த பிறகாவது, வைச்வதேவமும், பலிஹரணமும் செய்யப்பட வேண்டும். ச்ராத்தத்தின் ஆதியில் செய்யக் கூடாது. ஹோமத்திற்குப் பிறகு செய்யும் பக்ஷத்திலானால் (வைச்வதேவாஹுதிகளைமட்டில் செய்து) ச்ராத்தம் முடிந்த பிறகு, பூதயக்ஞம் முதலியதைச் செய்ய வேண்டும் என்று சொல்லியதாய் ஆகிறது.

एतच्च वैश्वेदवादिकं पृथक्पाकादेव कर्तव्यम् । तथा च सूत्रकारः - ब्राह्मणभोजनार्थादन्येनानेन वैश्वदेवादीन् कुर्यात् समाप्ते वा इति । लोकाक्षिरपि – गृहाग्निद्विजदेवानां यतीनां ब्रह्मचारिणाम् । श्राद्धपाको न दातव्यो यावत्पिण्डान्न निर्वपेत् इति ॥ पैठीनसिः - पितृपाकात् समुद्धृत्य वैश्वदेवं करोति यः । आसुरं तद्भवेच्छ्राद्धं पितॄणां नोपतिष्ठते इति ॥ लोकाक्षिः - पित्रर्थं निर्वपेत् पाकं वैश्वदेवार्थमेव च । वैश्वदेवं न पित्रर्थं न दार्श वैश्वदेविकम् इति ॥ दार्श - दर्शश्राद्धम् । अमावास्याश्राद्धार्थं निरुप्तमन्नं न वैश्वदेवार्थं भवतीत्यर्थः ॥

இந்த

வைச்வதேவம்

தனிப்பாகத்திலிருந்தே செய்யப்பட

அவ்விதமே

ஸூத்ரகாரர்:-

முதலியது,

வேண்டும்.

ப்ராம்ஹண

306 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः போஜனத்திற்காகச் செய்யப்பட்ட அன்னத்தினின்றும் வேறான அன்னத்தினால் வைச்வதேவம் முதலியவைகளைச் செய்ய வேண்டும். அல்லது ச்ராத்தம் முடிந்த பிறகாவது வைச்வதேவாதிகளைச் செய்யலாம். லோகாக்ஷியும்:பூதபலி, வைச்வதேவம், மனுஷ்யயஜ்ஞம், தேவயக்ஞம், யதிகள், ப்ரம்ஹசாரிகள் இவர்களுக்கு, பிண்ட டதான ம் செய்வதற்கு முன் ச்ராத்தான்னத்தைக் கொடுக்கக் கூடாது. பைடீநஸி:பித்ருபாகத்திலிருந்து எடுத்து வைச்வதேவத்தை எவன் செய்கின்றானோ, அவனின் ச்ராத்தம் அஸுரர்களைச் சேர்ந்ததாகும். பித்ருக்களைச் சேர்வதில்லை. லோகாக்ஷி:பித்ருக்களுக்காக அன்னத்தைப் பாகம் செய்ய வேண்டும். வைச்வதேவத்திற்காகவும் அன்னத்தை ப்

வேண்டும். வைச்வதேவான்னத்தைப் பித்ருக்களுக்கு உபயோகிக்கக் கூடாது. தர்ச ச்ராத்தத்திற்காகியதை வைச்வதேவத்திற்கு உபயோகிக்கக் கூடாது. தர்ச ச்ராத்தத்திற்காகச் செய்த அன்னத்தை வைச்வதேவத்திற்கு

உபயோகிக்கக் கூடாதென்பது பொருள்.

பாகம்

செய்ய

[[4]]

आहिताग्नेर्विशेषमाह स एव - पक्षान्तं कर्म निर्वर्त्य वैश्वदेवं च साग्निकः। पिण्डयज्ञं ततः कुर्यात् ततोऽन्वाहार्यकं बुधः इति ॥ पक्षान्तं कर्म - अग्न्यन्वाधानम्। अन्वाहार्यकं - अमावास्याश्राद्धम् ॥ न दार्शं वैश्वदेविकमित्येतत्तु आहितान्यनाहिताग्निसाधारणम् । चन्द्रिकायां प्रकारान्तरमुक्तम् - अग्नौकरणानन्तरं विकिरानन्तरं वा पृथक्पाकादेव कार्यम् । श्राद्धान्ते तु पितृपाकात् समुद्धृत्य वैश्वदेवादिकं कुर्यात् इति ॥

ஆஹிதாக்னி விஷயத்தில் விசேஷத்தைச் சொல்லுகிறார், லோகாக்ஷியே :-

ஆஹிதாக்னி, அன்வாதானத்தையும், வைச்வதேவத்தையும் செய்து, பிறகு பிண்ட பித்ருயக்ஞத்தையும், பிறகு தர்ச ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும். ‘ந தார்சம் வைச்வதேவிகம்’ என்பது ஆஹிதாக்னி, அநாஹிதாக்னி ருவருக்கும் பொதுவாகியது. சந்த்ரிகையில் வேறு

.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[307]]

ப்ரகாரம் சொல்லப்பட்டுள்ளது:‘ஹோமத்திற்குப் பிறகாவது, விகிரத்திற்குப் பிறகாவது செய்யும் வைச்வதேவத்தைத் தனியான அன்னத்தினின்றே செய்ய வேண்டும். ச்ராத்தத்தின் முடிவிலானால் பித்ரு பாகான்னத்திலிருந்து எடுத்து வைச்வதேவம் முதலியதைச் செய்ய வேண்டும்’ என்று.

.

तथा च पैठीनसिः - श्राद्धं निर्वर्त्य विधिवद्वैश्वदेवादिकं ततः । कुर्याद्भक्षां ततो दद्याद्धन्ताकारादिकं तथा इति ॥ ततः पितृपाकसमुद्धृतादन्नादित्यर्थः । साग्निकदर्शश्राद्धे वैश्वदेवार्थं पृथक्पाकः । अनाहिताग्निदर्शश्राद्धे न पृथक्पाकनियमः इति ॥ अन्येतु पैठीनसिवचनस्य तथा व्याख्याने प्रमाणाभावात् श्राद्धे सर्वत्र वैश्व देवार्थं पृथक्पाक एंव इत्याहुः । एवमेव शिष्टा आचरन्ति ॥

அவ்விதமே, பைடீநஸி:விதிப்படி ச்ராத்தத்தை முடித்து, அதிலிருந்து வைச்வதேவம் முதலியதைச் செய்ய வேண்டும். அதிலிருந்து பிக்ஷையையும் கொடுக்க வேண்டும். ஹந்தாகாரம் முதலியதையும் அதிலிருந்து செய்ய வேண்டும். இங்குள்ள ‘தத:’ என்ற பதத்திற்கு ‘பித்ரு பாகத்திலிருந்து எடுத்த அன்னத்தினின்று’ என்பது பொருள். ஆஹிதாக்னி செய்யும் தர்ச ச்ராத்தத்தில் வைச்வதேவத்திற்காகத் தனியாய்ப் பாகம் செய்ய வேண்டும். அனாஹிதாக்னி செய்யும் தர்ச ச்ராத்தத்தில் தனிப்பாகம் செய்ய வேண்டிய நியமமில்லை என்று. சிலரோவெனில், பைடீநஸி வசனத்திற்கு அவ்விதம் வ்யாக்யானம் செய்வதில் ப்ரமாணமில்லாததால் வைச்வதேவத்திற்காகத்

ச்ராத்தமெல்லாவற்றிலும்

தனிப்பாகமே தான் என்கின்றனர். இவ்விதமேதான் சிஷ்டர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

सङ्ग्रहेतुवृद्धावादौ क्षये चान्ते दर्शे मध्ये महालये । अन्त एव तु कुर्वीत वैश्वदेवं चतुर्विधम् इति । वृद्धौ - वृद्धिश्राद्धे । क्षये - मृताहश्राद्धे इत्यर्थः । वृद्ध्यदिचतुष्टयव्यतिरिक्तश्राद्धेषु विशेषो दर्शितः सङ्ग्रहे-

[[308]]

याजुषाः सामगाः पूर्वं मध्ये कुर्वन्ति बह्वृचाः । आथर्वणास्तृतीयांशे वैश्वदेवं त्रिधा मतम् इति ॥ एतदेवाभिप्रेत्य गृह्यपरिशिष्टेऽभिहितम्सम्प्राप्ते पार्वणश्राद्धे एकोद्दिष्टे तथैव च । अग्रतो वैश्वदेवं स्यात् पश्चादेकादशेऽहनि इति ।

ஸங்கிரஹத்திலானால்:நாந்தீ ச்ராத்தத்தில் ஆதியிலும், ப்ரத்யாப்திக ச்ராத்தத்தில் முடிவிலும், தர்ச ச்ராத்தத்தில் நடுவிலும், மஹாளயத்தில் முடிவிலும், ஆக நான்கு விதமாய் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். நாந்தீ ச்ராத்தம் முதலிய நான்கு ச்ராத்தங்களைத் தவிர்த்த மற்ற ச்ராத்தங்களிலுள்ள விசேஷம் காண்பிவிக்கப் பட்டுள்ளது, ஸங்க்ரஹத்தில்:யாஜுஷர்களும் ஸாமகர்களும் ச்ராத்தத்திற்கு முன்பும், பஹ்ருசர்கள் மத்யத்திலும், அதர்வவேதிகள் மூன்றாவது பாகத்திலும் (கடைசியிலும்)

இவ்விதம் மூன்றுவிதமாயுள்ளது வைச்வதேவம். இதையே அபிப்ராயத்திற் கொண்டு சொல்லப்பட்டுள்ளது, க்ருஹ்யபரிசிஷ்டத்தில்:பார்வண ச்ராத்தமாவது, ஏகோத்தேச்யக ச்ராத்தமாவது ப்ராப்தமானால் ஆதியில் வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். 11-ஆவது தினத்தில் ஏகோத்திஷ்டத்திற்குப் பிறகு செய்ய வேண்டும். आतिथ्यम्

செய்கின்றனர்.

Indi

अथातिथ्यम् । तत्र व्यासः आचम्य च ततः कुर्यात् प्राज्ञो द्वारावलोकनम् । मुहूर्तस्याष्टमं भागमुदीक्ष्यो ह्यतिथिर्भवेत् इति ॥ गोदोहमात्रमङ्कणेऽतिथिं प्रतीक्षमाण आसीत इति ॥ माधवीये ततो गोदोहमात्रं वै कालं तिष्ठेद्बहाङ्कणे । अतिथिग्रहणार्थाय तदूर्ध्वं वा यथेच्छया ॥ नाडिकायाश्चतुर्भागं गोदोहं ब्रुवते बुधाः इति । चन्द्रिकायाम् - गोदोहकालं काचेत कृत्वा भूतबलिं द्विजः । अतिथिं तत्र सम्प्राप्तं पूजयेत् स्वागतादिना इति ।

[[7]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 309

அதிதிபூஜை

இனி ஆதித்யம் சொல்லப்படுகிறது, அதில், வ்யாஸர்:சாஸ்த்ரமறிந்தவன், ஆசமனம் செய்து, பிறகு வாயிலைப் பார்க்க வேண்டும். முஹுர்த்தத்தின் எட்டிலொருபாகம் (1/4-நாழிகை) வரையில் அதிதியை ப்ரதீக்ஷிக்க வேண்டும். சங்கர்:கோதோஹன (மாடு கறக்கும்) காலமளவு வரையில் வாயிலில் அதிதியை எதிர்பார்த்திருக்க வேண்டும். மாதவீயத்தில்:பிறகு வாயிலில் கோதோஹனகாலம் வரையில் இருக்க வேண்டும். அதிதியை ஏற்பதற்காக. அதற்கதிகமாயும் இஷ்டப்படி இருக்கலாம். ஒரு நாழிகையில் நான்கிலொரு பாகத்தைக் கோதோஹனம் என்கின்றனர் அறிந்தவர். சந்த்ரிகையில்:ப்ராம்ஹணன் பூத பலியைச் செய்து, கோதோஹன காலம் வரையில் அதிதியை எதிர்பார்க்க வேண்டும். அக்காலத்தில் வந்த அதிதியை நல்வரவு கூறுவது முதலியதால் பூஜிக்க வேண்டும்.

मनुः - कृत्वैतद्बलिकर्मैवमतिथिं पूर्वमाशयेत् । भिक्षां च भिक्षवे दद्याद्विधिवद्ब्रह्मचारिणे इति ॥ कूर्मपुराणे - गोदोहमात्रकालं वै प्रतीक्ष्यो ह्यतिथिः स्वयम् । अभ्यागतान् यथाशक्ति पूजयेदतिथिं यथा ॥ भिक्षां वै भिक्षवे दद्यात् विधिवद् ब्रह्मचारिणे । दद्यादन्नं यथा शक्ति ह्यर्थिभ्यो लोभवर्जितः ॥ सर्वेषामप्यलाभे तदन्नं गोभ्यो निवेदयेत् इति ॥ व्यासः - गवाह्निकं परगवे दद्यादपि तृणादिकम् । अकृत्वा स्वयमाहारं स्वर्गलोकं स गच्छति इति ॥ गवाह्निक मन्त्रो मार्कण्डेयेन दर्शितः - सौरभेय्यः सर्वहिताः सर्वपापप्रणाशनाः । प्रतिगृह्णन्तु मे ग्रासं गावस्त्रैलोक्यमातरः इति ॥

மனு:இவ்விதம் இந்தப் பலிகர்மத்தைச் செய்து, அதிதியை முன்பு புஜிக்கச் செய்ய வேண்டும். ஸன்யாஸிக்கும், ப்ரம்ஹசாரிக்கும் விதிப்படி பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். கூர்ம புராணத்தில்:-

310 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

கோதோஹனகாலம் வரையில் அதிதியைத் தானாகவே ப்ரதீக்ஷிக்க வேண்டும். அக்காலத்தில் வந்த அதிதியைப்போல் அப்யாகதர் (விருந்தினர்)களையும் யதாசக்தி பூஜிக்க வேண்டும். ஸன்யாஸிக்கும், ப்ரம்ஹசாரிக்கும் யதாசக்தி பிக்ஷான்னத்தைக் கொடுக்க வேண்டும்.மற்றும் யாசகருக்கும் யதாசக்தி லோபமின்றி அன்னத்தைக் கொடுக்க வேண்டும். ஒருவரும் கிடைக்காவிடில் அந்த அன்னத்தைப் பசுக்களுக்குக் கொடுக்கவும். வ்யாஸர்:தான் ஆஹாரம் செய்வதற்கு முன்பே, புல் முதலியதையாவது கவாஹ்னிகமாய்ப் பிறரின் பசுவுக்குக் கொடுக்கவும். கொடுப்பவன் ஸ்வர்க்க லோகத்தை அடைவான். கவாஹ்னிக மந்த்ரம் சொல்லப்பட்டிருக்கிறது

மார்க்கண்டேயரால்

‘காமதேனுவினுடையவைகளும்,

.

எல்லோருக்கும் ஹிதமானவைகளும், ஸகல பாபங்களையும் அழிப்பவை களும், மூன்றுலகத்திற்கும் தாய்களாயுமுள்ள கோக்கள், எனது க்ராஸத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று.

भारतेऽपि दिने द्विरभिषेकश्च पितृदैवतपूजनम् । गवाह्निकप्रदानं च संविभागोऽतिथिष्वपि ॥ ग्रासमप्येकमन्नस्य यो ददाति च गोर्दिने । स्वर्गलोकमवाप्नोति नरकं च न पश्यति इति ॥ मनुः - विघसाशी भवेन्नित्यं नित्यं चामृतभोजनः । विघसो भुक्तशिष्टं स्याद्यज्ञशिष्टं तथाऽमृतम् ॥ अघं स केवलं भुङ्क्ते यः पचत्यात्मकारणात् । यज्ञशिष्टाशनं ह्येतत् सतामन्नं विधीयते इति । गीतायामपि - यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः । ते त्वघं भुञ्जते पापा ये पचन्त्यात्मकारणात् इति । देवलः – देवार्थे ब्राह्मणार्थे च पचमानो न लिप्यते । अघं स केवलं भुङ्क्ते यः पचत्यात्मकारणात्। नात्मार्थं पाचयेदन्नं नात्मार्थं घातयेत् पशून् इति ।

பாரதத்திலும்:பகலில் இருமுறை ஸ்நானமும், பூஜையும்,

பித்ருக்கள் தேவதைகள் வர்களின்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[311]]

கவாஹ்னிக தானமும், அதிதிகளுக்கு அன்னதானமும் செய்யத்தகுந்தது. எவன் பகலில் ஒரு கபள மாத்ரமான அன்னத்தையாவது பசுவுக்குக் கொடுக்கின்றானோ அவன் ஸ்வர்க்கத்தை அடைவான், நரகத்தையும் பார்க்க மாட்டான். மனு ப்ரதிதினம் விகஸத்தைப் புஜிப்பவனாயம், அம்ருதத்தைப் புஜிப்பவனாயும் இருக்க வேண்டும். விகஸம் என்பது அதிதிகள் புஜித்து மீதியுள்ள அன்னம். அம்ருதம் என்பது யக்ஞம் செய்து மீதியுள்ள அன்னமாம். எவன் தனக்குமட்டில் சமைக்கின்றானோ அவன் பாபத்தையே புஜிக்கின்றான். யக்ஞம் செய்து மீதியுள்ள அன்னமே ஸாதுக்களின் அன்னமென்று விதிக்கப்படுகிறது. பகவத்கீதையிலும்:யக்ஞ

சேஷத்தைப் புஜிக்கும் ஸாதுக்கள் ஸகல பாபங்களாலும் விடப்படுகின்றனர். எவர்கள் தமக்கு மட்டில் அன்னத்தைச் சமைக்கின்றனரோ, அந்தப் பாபிகள் பாபத்தையே புஜிக்கின்றனர். தேவலர்:தேவர்களுக்கும், ப்ராம்ஹணர்களுக்குமென்று சமைப்பவன் (பாபத்தினால்) பற்றப்படுவதில்லை. எவன் தனக்கு மட்டில் சமைக்கின்றானோ அவன் பாபத்தையே புஜிக்கின்றான். தனக்கென்று அன்னத்தைச் சமைக்கக் கூடாது. தனக்கென்று பசுக்களை வதைக்கக் கூடாது.

[[1]]

Hpa।

श्रुतिरपि - केवलाघो भवति केवलादी इति ॥ हारीतः अतिथीनागतान् शक्त्या पूजयेदविचारतः । अन्यानभ्यागतान् विप्रान् पूजयेच्छक्तितो गृही इति ॥ आपस्तम्बः अतिथीनेवाग्रे भोजयेद्वालान् वृद्धान् रोगसंबद्धान् स्त्रीश्चान्तर्वत्नीः इति, शेषभोज्यतिथीनां स्यात् न रसान् गृहे भुञ्जीतानवशेषमतिथिभ्यो नात्मार्थमभिरूपमन्नं पाचयेत् इति च ॥ आगामिभ्यः अतिथिभ्यः गृहे गव्यादिरसानवशेष्य स्वयं भुञ्जीतेत्यर्थः ॥ गौतमोऽपि - भोजयेत् पूर्व मतिथिकुमारव्याधितगर्भिणीसुवासिनीस्थविरान् जघन्यांश्च इति ॥

सुवासिन्यः - दुहितरो भगिन्यश्च । स्थविराः - वृद्धाः । जघन्याः परिचारकाः ।

[[312]]

.

ச்ருதியும்:(பிறருக்குக் கொடாமல்) தான்மட்டில் புஜிப்பவன் பாபத்தையே அடைகின்றவனாகிறான். ஹாரீதர்வந்த அதிதிகளை விசாரிக்காமல், யதாசக்தி பூஜிக்க வேண்டும். மற்றும் அப்யாகதர்களான ப்ராம்ஹணர்களையும், யதாசக்தி க்ருஹஸ்தன் பூஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:அதிதிகளையே முதலில் புஜிப்பிக்க வேண்டும். பிறகு பாலர், வ்ருத்தர்,ரோகிகள், கர்ப்பிணிகளான ஸ்த்ரீகள், இவர்களையும் புஜிப்பிக்க வேண்டும். அதிதிகளின் சேஷத்தைப் புஜிப்பவனாயிருக்க வேண்டும். வீட்டிலுள்ள மோர் முதலியவைகளை அதிதிகளுக்கு மீதி வைக்காமல் முழுவதையும் உபயோகித்துக் கொள்ளக் கூடாது. தனக்கென்று மதுரமான அபூபம் முதலியதைச் சமைக்கக் கூடாது. கெனதமரும்:அதிதி, பாலன், ரோகி,கர்ப்பிணீ, ஸுவாஸினிகள் பெண்களும்,பகினிகளும்) வ்ருத்தர், பரிசாரகர்கள் இவர்களுக்கு முதலில் போஜனம் செய்விக்க வேண்டும். பிறகு தான் புஜிக்க வேண்டும்.

बोधायनोऽपि – सायं प्रातर्यदन्नं स्यात्तेन वैश्वदेवं बलिमुपहृत्य ब्राह्मणक्षत्रियविट्छूद्रानभ्यागतान् यथाशक्ति पूजयेद्यदि बहूनां न शंकुयादे कस्मै गुणवते दद्याद्योवा प्रथममुपागतः स्याच्छूद्रश्चेदागत स्तं कर्मणि नियुञ्ज्याच्छ्रोत्रियाय वाऽग्रं दद्याद्ये नित्यभाक्तिकाः स्युस्तेषामनुपरोधेन संविभागो विहितो न त्वेव कदाचिददत्वा भुञ्जीताथाप्यत्रान्नगीतौ श्लोकाबुदाहरन्ति - यो मामदत्वा पितृदेवताभ्यो भृत्यातिथिभ्यश्च सुहृज्जनाय । संपन्नमश्नन् विषमत्ति मोहात्तमम्यहं तस्य च मृत्युरस्मि । । हुताग्निहोत्रः कृतवैश्वदेवः पूज्यातिथीन् भृत्यजनावशिष्टम् । तुष्टः शुचिः श्रद्दधदत्ति यो मां तस्यामृतं स्यां स च मां भुनक्ति इति ॥

போதாயனரும்:இரவிலும், பகலிலும் எந்த அன்னம் உள்ளதோ அதனால் வைச்வதேவ பலிகளைச்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[313]]

செய்து அப்யாகதர்களான ப்ராம்ஹண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களை யதாசக்தி பூஜிக்க வேண்டும். அநேகருக்குப் பூஜை செய்யச் சக்தியில்லாவிடில் நற்குணங்களுள்ள ஒருவனுக்காவது கொடுக்க வேண்டும். அல்லது எவன் முதலில் வந்தவனோ அவனுக்குக் கொடுக்க வேண்டும். சூத்ரன் வந்தால் அவனை வேலையிலேவிப் பிறகு கொடுக்க வேண்டும். ச்ரோத்ரியனுக்காவது அக்ரத்தைக் கொடுக்க வேண்டும். எவர் நித்யமும் அன்னத்திற்கு அர்ஹர்களோ அவர்களுக்கு விரோதமல்லாமல் விபாகம் செய்து மற்றவருக்குக் கொடுக்க வேண்டும். எக்காலத்திலும் பிறருக்குக் கொஞ்சமாவது கொடாமல் புஜிக்கலாகாது. இவ்விஷயத்தில், அன்னத்தினால் சொல்லப்பட்ட இரண்டு ச்லோகங்களைச் சொல்லுகின்றனர் (பெரியோர்கள்)“எவன் என்னை,பித்ருக்கள், தேவதைகள், ப்ருத்யர்கள், அதிதிகள், மித்ரர்கள் இவர்களுக்குக் கொடாமல் அறியாமையால் தான்மட்டில் நிறையப் புஜிக்கின்றானோ, அவனை நான் பக்ஷிக்கின்றேன். அவனுக்கு ம்ருத்யுவாகவும் ஆகின்றேன். எவன், அக்னி ஹோத்ரம் செய்து, வைச்வதேவமும் செய்து, அதிதிகளைப் பூஜித்து, ப்ருத்யர் முதலியவருக்கும் கொடுத்து, மீதியுள்ள என்னை, ஸந்துஷ்டனாய், சுத்தனாய், ச்ரத்தையுடையவனாய், புஜிக்கின்றானோ, அவனுக்கு நான் அம்ருதமாய் இருப்பேன். அவனே என்னைப் புஜிக்கின்றான்” என்று.

स एव - अग्रे तु भोजयेदतिथीनन्तर्वनीरनन्तरम् । बालवृद्धां स्तथा दीनान् व्याधितांश्च विशेषतः । अने श्रितानि भूतानि अन्नं प्राणमिति श्रुतिः । तस्मादन्नं प्रदातव्यं अन्नं हि परमं हविः ॥ हुतेन शाम्यते पापं हुतमन्नेन शाम्यति । अन्नं दक्षिणया शान्तिमुपयातीति नः ஆர்:ரிட

போதாயனரே:முதலில் அதிதிகளைப் புஜிப்பிக்க வேண்டும். பிறகு கர்ப்பிணிகள், பாலர், வ்ருத்தர்,தீனர், பிணியாளர் இவர்களையும் புஜிப்பிக்க வேண்டும்.

[[314]]

ப்ராணிகள் அன்னத்தை ஆச்ரயித்துள்ளன. ‘அன்னம் ப்ராணம்’ என்று ச்ருதியிருக்கின்றது. ஆகையால் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். அன்னம் சிறந்த ஹவிஸ்ஸல்லவா? (மனிதனின்) பாபம் ஹோமத்தால் தணிக்கப்படுகின்றது. ஹோமத்தாலுண்டாகும் பாபம் அன்னத்தால்

அன்னத்தா லுண்டாகும் தோஷம் தக்ஷிணையால் தணிக்கப்படுகின்றது என்று நமக்குக் கேள்வி.

தணிக்கப்படுகின்றது.

याज्ञवल्क्योपि — अन्नं पितृमनुष्येभ्यो देयमप्यन्वहं जलम् । स्वाध्यायं चान्वहं कुर्यान्न पचेदन्नमात्मने ॥ बालस्ववासिनी वृद्धगर्भिण्यातुरकन्यकाः । संभोज्यातिथिभृत्यांश्च दम्पत्योः शेषभोजनम् । अतिथित्वे तु वर्णानां देयं शक्त्याऽनुपूर्वशः । सत्कृत्य भिक्षवे भिक्षा दातव्या सुव्रताय च ॥ भोजयेच्चागतान् काले सखिसंबन्धिबान्धवान् इति ॥ मनुः - शक्तितोऽपचमानेभ्यो दातव्यं गृहमेधिना । संविभागश्च भूतानां कर्तव्योऽनुपरोधतः ॥ अपचमानेभ्यः

ब्रह्मचारिसन्यासिभ्यः ॥

யாக்ஞவல்க்யரும்:ப்ரதிதினமும், பித்ருக் களுக்கும், மனுஷ்யர்களுக்கும் அன்னத்தை, அது இல்லாவிடில் ஜலத்தையாவது, கொடுக்க வேண்டும். ப்ரதிதினம் வேதாத்யயனமும் செய்ய வேண்டும். தனக்கென்று அன்னம் முதலியதைச் சமைக்கக் கூடாது. பாலர், ஸ்வ்வாஸினீ, வ்ருத்தர், கர்ப்பிணீ, பிணியாளன், கன்யகை, அதிதி, ப்ருத்யன் இவர்களைப் புஜிக்கச் செய்து மீதியுள்ளதைத் தம்பதிகள் புஜிக்க வேண்டும். (ஸ்வவாஸினீ = விவாஹமாகிப் பித்ருக்ருஹத்திலிருக்கும் பெண்.) நான்கு வர்ணத்தாரும் அதிதிகளாய் வந்தால் வர்ண க்ரமமாய் யதாசக்தி கொடுக்க வேண்டும். ப்ரம்ஹசாரிக்கும், ஸன்யாஸிக்கும் பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். அவன் நல்ல நியமமுடையவனாயின் ஸத்காரம் செய்து கொடுக்க வேண்டும். போஜன ஸமயத்தில் வந்த

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[315]]

மித்ரன், ஸம்பந்தி, பந்து இவர்களுக்கும் போஜனத்தைக் கொடுக்க வேண்டும். மனு:பாகம் செய்யாதவர்க்கும், ப்ரம்ஹசாரீ, ஸன்யாஸீ இவர்கட்கும் யதாசக்தி அன்னத்தை க்ருஹஸ்தன் கொடுக்க வேண்டும். மற்ற ப்ராணிகளுக்கும். ஜலம்

தன் குடும்பத்திற்கு உபரோதமில்லாமல்

முதலியவைகளைக் கொடுக்க வேண்டும்.

स एव-यत्पुण्यफलमाप्नोति गां दत्वा विधिवद्गुरोः । तत्पुण्यफल माप्नोति भिक्षां दत्वा द्विजो गृही । भिक्षां वाप्युदपात्रं वा सत्कृत्य विधिपूर्वकम् । वेदतत्त्वार्थविदुषे ब्राह्मणायोपपादयेत् । सुवासिनीः कुमारीश्च रोगिणो गर्भिणीस्तथा । अतिथिभ्योऽन्वगेवैतान् भोजयेदविचारयन् । भुक्तवत्सु च विप्रेषु स्वेषु भृत्येषु चैव हि । भुञ्जीयातां ततः पञ्चात् अवशिष्टं तु दंपती । अदत्वा तु यदेतेभ्यः पूर्वं भुंक्तेऽविचक्षणः । स भुञ्जानो नैव जानाति श्वगृधैर्जग्धिमात्मनः । इतरानपि सख्यादीन् संप्रीत्या गृहमागतान् । सत्कृत्यानं यथाशक्ति भोजयेत्सह भार्यया। यदि त्वतिथिधर्मेण क्षत्रियो गृहमाव्रजेत् । भुक्तवत्सु तु विप्रेषु कामं तमपि भोजयेत् । वैश्यशूद्रावपि तथा

। कुटुंबेऽतिथिधर्मिणौ । भोजयेत्सहभृत्यैस्तौ आनृशंस्यं प्रकल्पयन् इति । सह भृत्यैः स्व भृत्यैः सह । स्त्रभृत्य भोजन काले इत्यर्थः ।

மனுவே:விதிப்படி குருவிற்குப் பசுவைத் தானம் செய்வதால் எந்த புண்யத்தை அடைவானோ, அந்த புண்யத்தை பிக்ஷையைக் கொடுப்பதால் க்ருஹஸ்த ப்ராம்ஹணன் அடைகிறான். பிக்ஷான்னத்தையாவது ஜலபாத்ரத்தையாவது வேதத்தின் தத்வத்தை உணர்ந்த பிராம்ஹணனுக்கு விதியுடனும் ஆதரவுடனும் கொடுக்க வேண்டும். ஸுவாஸினிகள் (புதிதாய் விவாஹமான பெண்கள், நாட்டுப் பெண்கள்) குமாரிகள், (கன்யகைகள்) ரோகிகள், கர்ப்பிணிகள், இவர்களை அதிதிகளுடன் சேர்த்தே ஸந்தேகமில்லாமல் புஜிக்கச் செய்ய வேண்டும். இதில் அக்ரே என்ற பாடபேதமுண்டு. அதற்கு

[[316]]

அதிதிகளுக்கு முன்பே என்று பொருள். ப்ராம்ஹணர்களும் பந்துக்களும் தாஸர்களும் உண்ட பிறகு மீதியுள்ளதைத் தம்பதிகள் புஜிக்க வேண்டும். எவன் இவர்களுக்குக் கொடாமல் முன்பு புஜிக்கிறானோ அந்த மூடன் இறந்த பிறகு தன்னை நாய்களும், கழுதைகளும் புஜிக்குமென்பதை அறியவில்லை. ப்ரீதியுடன் வீட்டிற்கு வந்துள்ள மற்ற மித்ரன் முதலியவரையும் ஆதரவுடன், பார்யையுடன் சேர்த்து யதாசக்தி போஜனம் செய்விக்க வேண்டும். க்ஷத்ரியன் அதிதியாய் க்ருஹத்திற்கு வந்தால், ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு அவனையும் புஜிக்கச் செய்ய வேண்டும். வைச்யனும், சூத்ரனும் குடும்பத்தில் அதிதி தர்மத்துடன் வந்தால் தாஸர்களுடன் அவர்களையும் புஜிக்கச் செய்ய வேண்டும்.

स एव - न ब्राह्मणस्य त्वतिथिः गृहे राजन्य उच्यते । वैश्यशूद्रौ सखा चैव ज्ञातयो गुरुरेव च इति । न क्षत्रियादयो ब्राह्मणेनातिथि सत्कारमर्हन्ति । किन्तु भोजनमात्रमित्यर्थः । तथा च स्मृतिरत्ने - ब्राह्मणं त्वनधीयानमधीयानं नृपं विशम् । पूर्वं च भोजयेत्तुल्यान् प्रत्युत्थानविवर्जितः । शूद्रमभ्यागतं कर्म कारयित्वा तु भोजयेत् ॥ मातृजातीयसदृशं पूजयेदनुलोमजम् इति ॥ आपस्तम्बोऽपि ब्राह्मणायानधीयानायासनमुदकमन्नमिति देयं न प्रत्युत्तिष्ठे द्राजन्यवैश्यौ च शूद्रमभ्यागतं कर्मणि नियुञ्ज्यादथास्मै दद्यात् इति ॥ राजन्यवैश्यावधीयानावपि न प्रत्युत्तिष्ठेदित्यर्थः ॥

மனுவே:ப்ராம்ஹணனுடைய வீட்டில் வந்த க்ஷத்ரியன் அதிதி எனச் சொல்லப்படுவதில்லை. வைச்யன், சூத்ரன், ஸகா ஜ்ஞாதி, குரு இவர்களுமப்படியே. க்ஷத்ரியன் முதலியவர் அதிதி பூஜையைப் பெறுவதற் குரியவரல்ல, போஜன மாத்ரத்திற்கு அர்ஹரென்பது பொருள். அவ்விதமே, ஸ்ம்ருதிரத்னத்தில்:வேதாத்யயனம் செய்யாத ப்ராம்ஹணனையும், அத்யயனம்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[317]]

செய்துள்ள க்ஷத்ரியனையும், வைச்யனையும், எழுந்து வரவேற்ப தில்லாமல், முதலில் புஜிக்கச் செய்ய வேண்டும். அப்யாகதனான சூத்ரனை ஒரு வேலையைச் செய்வித்துப் பிறகு புஜிக்கச் செய்ய வேண்டும். அனுலோம ஜாதீயனை மாதாவின் ஜாதியில் பிறந்தவனைப் போல் பூஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பரும்:வேதாத்யனமில்லாத ப்ராம்ஹணனுக்கு ஆஸனம், ஜலம், அன்னம் இவைகளைக் கொடுக்க வேண்டும். எழுந்து மர்யாதை செய்யக் கூடாது. க்ஷத்ரிய வைச்யர்கள் விஷயத்திலுமப்படியே. சூத்ரன் வந்தால் அவனை ஒரு வேலையில் ஏவிப்பிறகு இவனுக்குக் கொடுக்க Color Gio. க்ஷத்ரிய வைச்யர்கள் வேதாத்யயனமுள்ளவராயினும் ப்ராம்ஹணன் எழுந்திருக்கக்கூடாதென்பது பொருள்.

विष्णुपुराणे - ततः सुवासिनी दुःखिगर्भिणीवृद्धबालकान् । भोजयेत् सत्कृतान्नेन प्रथमं तु परं गृही ॥ अभुक्तवत्सु चैतेषु भुञ्जन् भुङ्क्ते सुदुष्कृतम् । मृतश्च भुक्त्वा नरकं श्लेष्मभुग्जायते नृप इति ॥ मार्कण्डेयोsपि पूजयित्वाऽतिथीन् स्वांश्च ज्ञातीन् बन्धूंस्तथाऽर्थिनः । विकलान् बालवृद्धांश्च भोजयेदातुरांस्ततः ॥ वाञ्छेत् क्षुत्तृट्परीतात्मा यश्चानं रससंयुतम् ॥ श्रीमन्तं ज्ञातिमासाद्य यो ज्ञातिरवसीदति । सीदता यत्कृतं पापं तत्सर्वं प्रतिपद्यते इति ॥ पराशरः - अपूर्वः सुव्रती विप्रो ह्यपूर्वंश्चातिथिस्तथा । वेदाभ्यासरतो नित्यं त्रयोऽपूर्वा दिने दिने ॥ यतिश्च ब्रह्मचारी च पकान्नस्वामिनावुभौ । तयोरन्नमदत्वा तु भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ दद्याच्च भिक्षात्रितयं परिव्राड् ब्रह्मचारिणाम् । इच्छया च ततो दद्याद्विभवे सत्यवारितम् । यतिहस्ते जलं दद्याद्भैक्षं दद्यात् पुनर्जलम् । तद्भैक्षं मेरुणा तुल्यं तज्जलं सागरोपमम् इति ॥ नृसिंहपुराणे - भिक्षांच भिक्षवे दद्यात् परिव्राड् ब्रह्मचारिणे । अकल्पितान्नादुद्धृत्य सर्वव्यञ्जनसंयुताम् इति ।

.

318 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

விஷ்ணு புராணத்தில்:பிறகு, ஸுவாஸிm, வருந்தியவன், கர்ப்பிணீ, கிழவன், சிறுவன் இவர்களை ஆதரவுடன் முந்தியே புஜிக்கச் செய்ய வேண்டும். பிறகு க்ருஹஸ்தன் புஜிக்க வேண்டும். இவர்கள் புஜிக்காமலிருக்கத் தான் புஜித்தால் க்ருஹஸ்தன் பாபத்தைப் புஜிக்கின்றான். இறந்து நரகத்தை அனுபவித்துப் பிறகு ச்லேஷ்மத்தைப்

புஜிக்கும்

ஜந்துவாய்ப் பிறப்பான், ஓ அரசனே! மார்க்கண்டேயரும்:அதிதிகளையும், தனது ஜ்ஞாதிகள் பந்துக்கள், யாசகர், அங்கஹீனர், பாலர்கள், வ்ருத்தர்கள், பிணியாளர்கள் இவர்களையும், பசி தாகங்களுடன் அன்னத்தை அபேக்ஷிப்பவனையும் பூஜித்துப் புஜிப்பிக்க வேண்டும். தனமுள்ள பந்துவையடைந்து, தனமில்லாத எந்தப் பந்து வருந்துகின்றானோ, வறுமையுள்ள அவன் செய்த பாபம் முழுவதையும் தனமுள்ள பந்து அடைகிறான். பராசரர்:நல்ல நியமங்களுடைய ஸன்யாஸியும் அபூர்வனாவான். அதிதியும் அபூர்வனாவான். ப்ரதிதினம் வேதாப்யாஸம் செய்பவனான

ப்ரம்ஹசாரியும் அபூர்வனாவான். இவ்விருவரும் அதிதிபோல் பூஜ்யராவர். இம்மூவரும் ப்ரதிதினம் அபூர்வராவர். ஸன்யாஸியும், ப்ரம்ஹசாரியும், க்ருஹஸ்தன் சமைத்துள்ள அன்னத்திற்கு ஸ்வாமிகளாவர். அவ்விருவருக்கும் அன்னத்தைக் கொடாமல் புஜித்தால் சாந்த்ராயணத்தை

வேண்டும். ஸன்யாஸிகளுக்கும், ப்ரம்ஹசாரிகளுக்கும் மூன்று பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். விபவமிருந்தால், இச்சைப்படி அதற்கு மேலும் கொடுக்கலாம். யதியின் கையில் ஜலத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு பிக்ஷன்னத்தைக் கொடுக்க வேண்டும். மறுபடி ஜலத்தைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிக்ஷான்னம் மேருவுக்குச் சமமாகும். அந்த ஜலம் ஸமுத்ரத்திற்குச் சமமாகும். ந்ருஸிம்மபுராணத்தில் :ஸன்யாஸிக்கும், ப்ரம்ஹசாரிக்கும், அன்ன பாத்ரத்திலிருந்து எடுத்து எல்லா வ்யஞ்ஜனங்களுடன் கூடியதாய்ப் பிக்ஷையைக் கொடுக்க வேண்டும்.

அனுஷ்டிக்க

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

यमः

[[319]]

सत्कृत्य भिक्षवे भिक्षां यः प्रयच्छति मानवः । गोप्रदानसमं पुण्यं तस्याह भगवान् यमः इति ॥ ब्रह्मचारिणं स्वस्तीति वाचयित्वा तद्धस्ते जलं प्रदाय भिक्षां दद्यादित्याह गौतमः – स्वस्ति वाच्य भिक्षादानमप्पूर्वम् इति ॥ हारीतः - भक्त्या च शक्तितो नित्यं विष्णुमभ्यर्च्य सादरम् ॥ भिक्षां च भिक्षवे दद्यात् परिव्राड् ब्रह्मचारिणे । विष्णुरेव यतिश्चायमिति निश्चित्य भावयेत् ॥ यतिर्यस्य गृहे भुङ्क्ते तस्य भुङ्क्ते हरिः स्वयम् । हरिर्यस्य गृहे भुङ्क्ते तस्य भुङ्क्ते जगत्त्रयम् । इति ।

யமன்:எந்த மனிதன் பூஜித்துப் பிக்ஷகனுக்குப் பிக்ஷையைக் கொடுக்கின்றானோ அவனுக்குக் கோதான பலனுக்குச் சமமான பலமென்று பகவான் யமன் சொன்னார். ப்ரம்ஹசாரியை ஸ்வஸ்தி என்று சொல்வித்து அவன் கையில் ஜலத்தைக் கொடுத்துப் பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். ஹாரீதர்:ப்ரதிதினம் ஆதரவுடன் யதாசக்தி விஷ்ணுவைப் பூஜித்து, ஸன்யாஸிக்கும், ப்ரம்ஹசாரிக்கும் பிக்ஷையைக் கொடுக்க வேண்டும். இந்த ஸன்யாஸி விஷ்ணுவே என்று பாவிக்க வேண்டும். யதி எவனின் க்ருஹத்தில் புஜிக்கின்றானோ அவன் க்ருஹத்தில் ஹரி தாமே புஜிக்கின்றார்.ஹரி எவனின் க்ருஹத்தில் புஜிக்கின்றாரோ அங்கு மூன்றுலகமும் புஜிக்கின்றது.

व्यासः

यः पात्रपूरणीं भिक्षां यतिभ्यः सम्प्रयच्छति । विमुक्तः सर्वपापेभ्यो नासौ दुर्गतिमाप्नुयात् इति ॥ वैश्वदेवात् पूर्वं भिक्षौ गृहमागते सति कर्तव्यमाह पराशरः - वैश्वदेवे तु सम्प्राप्ते भिक्षुकें गृहमागते । वैश्वदेवाकृतं पापं शक्तो भिक्षुर्व्यपोहितुम् । न हि भिक्षुकृतान् दोषान् वैश्वदेवो व्यपोहति इति । सम्प्राप्ते - प्रसक्ते । अननुष्ठित इति यावत् । वैश्वदेवाकृतमिति । वैश्वदेवस्य पश्चात्करणेन प्रसक्तो यो दोषः, स भिक्षादानेन निवर्त्यते । भिक्षापरिहारेण तु यो दोषः, नासौ पूर्वकृतेनापि वैश्वदेवेन निवर्त्यत इत्यर्थः ॥

[[2]]

[[320]]

வ்யாஸர்:எவன் யதிகளுக்குப் பாத்ரம் நிறையுமான

கொடுக்கின்றானோ, பிக்ஷையைக்

அவன் ஸகல பாபங்களினின்றும் விடுபடுவான். தாரித்ர்யத்தை அடையமாட்டான். வைச்வதேவம் செய்வதற்கு முன் பிக்ஷுகன் பிக்ஷைக்கு வீட்டிற்கு வந்துவிட்டால் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார் பராசரர்:வைச்வதேவம் செய்ய வேண்டிய ஸமயத்தில் (செய்யாமலிருக்கும் பொழுது) பிக்ஷுகன் க்ருஹத்திற்கு வந்து விட்டால், வைச்வதேவத்திற்காக எடுத்து வைத்துவிட்டு, பிக்ஷுகனை, அன்னத்தைக் கொடுத்து அனுப்ப வேண்டும். வைச்வதேவத்தை முன் செய்யாத

முன் செய்யாத தோஷத்தைப் போக்குவதற்குப் பிக்ஷுகன் சக்தன். பிக்ஷவுக்குப் பிக்ஷையைக் கொடாததால் உண்டான தோஷத்தை வைச்வதேவம் போக்குவதில்லை. வைச்வதேவத்தைப் பின்பு செய்வதால் எந்தத் தோஷமோ அது. பிக்ஷாதானத்தால் நிவர்த்திக்கப்படுகிறது.

பிக்ஷை கொடாததால் உண்டாகிய தோஷம், முன் செய்யப்பட்ட வைச்வதேவத்தால் நிவர்த்திக்கப்படுவதில்லை என்பது பொருள்.

तथा च हारीतः - अकृते वैश्वदेवे तु भिक्षुके गृहमागते । उद्धृत्य वैश्वदेवार्थं भिक्षां दत्वा विसर्जयेत् ॥ पश्चात् कृते वैश्वदेवे दोषं भिक्षुर्व्यपोहति । न भिक्षुवर्जनोत्थं तु वैश्वदेवो व्यपोहति ॥ तस्मात् समाहितो भिक्षां दद्यात् प्राप्ताय भिक्षवे इति ॥

ஹாரீதர்:வைச்வதேவம் செய்யப்படாமலிருக்கும் பொழுது, பிக்ஷுகன் வீட்டிற்கு வந்தால், வைச்வ தேவத்திற்காக எடுத்து வைத்துவிட்டுப் பிக்ஷையைக் கொடுத்து அனுப்ப வேண்டும். வைச்வதேவத்தைப் பின்பு செய்வதாலுண்டாகும் தோஷத்தை, பிக்ஷுகன் போக்குவான். பிக்ஷுவுக்குப் பிக்ஷை கொடுக்காத தோஷத்தை வைச்வதேவம் போக்காது. ஆகையால் கவனமுடையவனாய், வீட்டிற்கு வந்த பிக்ஷவுக்குப் பிக்ஷையைக் கொடுக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[321]]

व्यासेन भिक्षवो दार्शताः - यतिश्च ब्रह्मचारी च विद्यार्थी गुरुपोषकः । अध्वगः क्षीणवृत्तिश्च षडेते भिक्षुकाः स्मृताः इति ॥ मनुरपि - व्याधितस्यार्थहीनस्य कुटुम्बात्प्रच्युतस्य च । अध्वानं वा प्रपन्नस्य भिक्षाचर्या विधीयते इति । एवं च - न दद्याद्यतये स्वर्णं तण्डुलं ब्रह्मचारिणे । पक्कानं तु गृहस्थाय दाता दुर्गाणि गच्छति इति वचनं भिक्षुकव्यतिरिक्तगृहस्थविषयं वेदितव्यम् । यमः - आहारमात्रादधिकं न कश्चिद्भैक्षमाहरेत् । युज्यते स्तेयदोषेण कामतोऽधिकमाहरन् ॥ तस्मान्नोपहरेद्भैक्ष मतिरक्तिं यतिर्व्रती इति ।

வ்யாஸரால்:பிக்ஷுக்கள் இன்னாரென்று சொல்லப்பட்டுள்ளனர், யதி, ப்ரம்ஹசாரீ, வித்யார்த்தீ,

குருவைப் போஷிப்பவன், வழிப்போக்கன்,

வ்ருத்தியில்லாதவன் என்ற ஆறு பேர்களும் பிக்ஷுகர் எனச் சொல்லப்பட்டுள்ளனர். மனுவும்:வ்யாதியுடையவன், பணமில்லாதவன், குடும்பத்தினின்றும் நழுவியவன், வழிப்போக்கன் இவர்களுக்குப் பிக்ஷை எடுத்தல் விதிக்கப்படுகிறது. இவ்விதமிருப்பதால், ‘யதிக்கு ஸ்வர்ணத்தையும், ப்ரம்ஹசாரிக்கு அரிசியையும், க்ருஹஸ்தனுக்குப் பக்வான்னத்தையும் கொடுக்கக் கூடாது. கொடுத்தால், கொடுத்தவன் கஷ்டங்களை அடைவான்’ என்ற வசனம் பிக்ஷுகனல்லாத க்ருஹஸ்தனைப் பற்றியதென அறியவும். யமன்:தன் ஆஹாரத்திற்குப் போதுமானதை விட அதிகமாகப் பிக்ஷையை வாங்கக் கூடாது. ஆசையால் அதிகமாக வாங்குகின்றவன் திருடிய பாபத்துடன் சேருவான். ஆகையால், விரதமுள்ள ஸன்யாஸியும் அதிகமாக பிக்ஷன்னத்தை வாங்கக் கூடாது.

चन्द्रिकायाम् – माधूकरीं य आदाय ब्राह्मणेभ्यः प्रयच्छति । दाता तु नरकं याति भोक्ता भुञ्जीत किल्बिषम् ॥ हस्तदत्ता तु या भिक्षा लवणव्यञ्जनानि च । भोक्ता ह्यशुचितां याति दाता स्वर्गं न गच्छति

[[322]]

[[1]]

इति ॥ यमः - अपचन्तमतिक्रम्य पचन्तं यस्तु भोजयेत् । कृमीणां तु भजेद्योनिं वर्षाणामधिकं शतम् ॥ अहुत्वाऽग्निमसन्तर्प्य तपस्विनमुपागतम् । अशित्वा तु परे लोके स्वानि मांसानि खादति

சந்த்ரிகையில்:பிக்ஷான்னத்தை வாங்கி எவன் அதை ப்ராம்ஹணர்களுக்குக் கொடுக்கின்றானோ, அவன் நரகத்தையடைவான். புஜித்தவன் பாபத்தைப் புஜிப்பான். கையினால் கொடுக்கப்பட்ட பிக்ஷான்னம், உப்பு, வ்யஜ்ஞனங்கள் இவைகளைப் புஜிப்பவன் அசுத்தியை அடைகிறான். கொடுத்தவனும் ஸ்வர்க்கத்தை அடையமாட்டான். யமன்:சமைக்காதவனை (யதி ப்ரம்ஹசாரிகளை) அதிக்ரமித்துச் சமைப்பவனை (க்ருஹஸ்தனை) எவன் புஜிப்பிக்கின்றானோ, அவன் அநேகவர்ஷகாலம் வரை புழுக்களின் பிறப்பை அடைவான். அக்னியில் ஹோமம் செய்யாமல், வீட்டிற்கு வந்துள்ள தபஸ்வியைப் புஜிப்பிக்காமல் புஜிப்பானாகில், அவன் நரகத்தில் தன் மாம்ஸத்தைப் புஜிப்பான்.

आपस्तम्बः – स्त्रीणां प्रत्याचक्षाणानां समाहितो ब्रह्मचारीष्टं दत्तं हुतं प्रजां पशून् ब्रह्मवर्चसमन्नाद्यं वृङ्क्ते तस्मादुह वै ब्रह्मचारिसङ्घ चरन्तं न प्रत्याचक्षीत इति । समाहितः - व्रताध्ययननिष्ठ इत्यर्थः ॥ अत एव वसिष्ठपराशरौ - अव्रता ह्यनंधीयाना यत्र भैक्षचरा द्विजाः । तं ग्रामं दण्डयेद्राजा चोरभक्तप्रदो हि सः इति ॥ ब्रह्मचारिकर्तृकं मध्वादिवर्जनम्, स्वगृह्यप्रसिद्धानि चत्वारि प्राजापत्यादीनि च अत्र व्रतशब्दाभिधेयानि । तदुभयविधव्रतरहिताः स्वाध्यायमप्यनधीयानाः ब्रह्मचारिणः यत्र ग्रामे भैक्षमाचरन्ति तं ग्रामं दण्डयेत् । यतः चोरसदृशेभ्यः भक्तं - अनं प्रयच्छतीत्यर्थः ॥

ஆபஸ்தம்பர்:ஸமாஹிதனான (விஹித ப்ரதிஷித்தங்களில் கவனமுடைய) ப்ரம்ஹசாரீ, பிக்ஷையைக் கொடாமல் மறுதலிக்கும் ஸ்த்ரீகளின்,

[[323]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் யாகத்தாலும், தானத்தாலும், ஹோமத்தாலும் ஸம்பாதித்த கர்மம், ப்ரஜை, பசுக்கள், ப்ரம்ஹவர்ச்சஸம், அன்னம்

வைகளை நாசப்படுத்துவான். ஆகையால் பிக்ஷை வாங்கும் ப்ரம்ஹசாரிகளின் கூட்டத்தை மறுதலிக்கக் கூடாது.(இவர்களுள்) ஸமாஹிதனும், ப்ரம்ஹசர்ய வ்ரதங்களுடையவனுமான ப்ரம்ஹசாரியும் ஒருகால் இருக்கக் கூடும். ‘ஸமாஹிதன்’ என்பதற்கு, வ்ரதம் அத்யயனம் இவைகளுடன் கூடியவன் என்றும் பொருள். ஆகையாலேயே வஸிஷ்டரும், பராசரரும்:வ்ரதங்க ளில்லாமலும், வேதாத்யயனம் இல்லாமலுமுள்ள ப்ராம்ஹணர்கள் எந்த க்ராமத்தில் பிக்ஷையைப் பெறுகிறார்களோ, அந்த க்ராமத்தை அரசன் தண்டிக்க வேண்டும். ஏனெனில் அந்த க்ராமம் திருடர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கின்றதல்லவா. இங்கு ‘வ்ரதம்’ என்பதற்கு ப்ரம்ஹசாரிகள் அனுஷ்டிக்க வேண்டிய மது முதலியதின் வர்ஜனமும், ப்ரஜாபத்யம் முதலிய நான்கு வ்ரதங்களும் பொருள். அந்த இருவிதமான வ்ரதங்களில்லாமலும், வேதாத்யனனம் செய்யாமலும் ப்ரம்ஹசாரிகள் எந்த க்ராமத்தில் பிக்ஷையை வாங்குகின்றனரோ அந்த க்ராமத்தைத் தண்டிக்க வேண்டும். திருடனைப் போன்றவருக்கு அன்னத்தைக் கொடுக்கிறதல்லவா? என்று பொருள்.

व्यासः - द्वाविमौ पुरुषौ लोके सूर्यस्योपरि तिष्ठतः । अन्नप्रदाता दुर्भिक्षे सुभिक्षे हेमवस्त्रदः । मनुः - विद्यातपः समृद्धेषु हुतं. विप्रमुखाग्निषु। निस्तारयति दुर्गाच्च महतश्चैव किल्बिषात् ॥ नश्यन्ति हव्यकव्यानि नराणामविजानताम् । भस्मीभूतेषु विप्रेषु मोहाद्दत्तानि दातृभिः ॥ अविजानताम् - अपात्रदानदोषमविजानतां दातृणां, கர்ன்-கன்-கு-

निस्तेजस्केषु ॥

வ்யாஸர்:துர்ப்பிக்ஷ காலத்தில் அன்னத்தைக் கொடுப்பவன், ஸுபிக்ஷு காலத்தில் பொன் வஸ்த்ரம்

[[324]]

இவைகளைக் கொடுப்பவன் என்ற இவ்விரு மனிதர்களும் ஸூர்யனுக்கு மேலான உலகில் இருக்கின்றனர். மனு:வித்யையாலும், தபஸ்ஸாலும் நிறைந்துள்ள ப்ராம்ஹணர்களின் முகங்களாகிய அக்னிகளில் ஹோமம் செய்யப்பட்ட ஹவ்யம் கவ்யம் முதலிய வஸ்து, பெரிதான பயத்தினின்றும், பாபத்தினின்றும் தப்புவிக்கின்றது. தேஜஸ்ஸில்லாமல் சாம்பல் போலுள்ள ப்ராம்ஹணர்க ளிடத்தில், அயோக்ய ப்ராம்ஹணர்களுக்குக் கொடுப்பதால் உண்டாகும் தோஷத்தை அறியாத தாதாக்களால் அறியாமையால் கொடுக்கப்பட்ட ஹவ்யகவ்யங்கள் வீணாய் அழிகின்றன.

स एव – काममभ्यर्चयेन्नित्यं नाभिरूपमपि त्वरिम्। द्विषता हि हविर्भुक्तं भवति प्रेत्य निष्फलम् । श्रोत्रियायैव देयानि हव्य कव्यानि दातृभिः । अर्हत्तमाय विप्राय तस्मै दत्तं महाफलम् ॥ सहस्रं हि सहस्राणामनृचां यत्र भुञ्जते । एकस्तान् मन्त्रविद्विप्रः सर्वानर्हति धर्मतः ॥ ज्ञाननिष्ठा द्विजाः केचित्तपोनिष्ठास्तथा परे । तपः स्वाध्यायनिष्ठाश्च कर्मनिष्ठास्तथैव च ॥ ज्ञाननिष्ठेषु कव्यानि प्रतिष्ठाप्यानि यत्नतः । हव्यानि त यथान्यायं सर्वेष्वेव चतुर्ष्वपि इति ।

மனுவே:வித்வானாகினும் சத்ருவைப் பூஜிக்கக்

கூடாது. சத்ருவினால் புஜிக்கப்பட்ட ஹவ்யம், பரலோகத்தில் நிஷ்பலமாய் ஆகிறது. கொடுப்பவர்கள் ஹவ்யங்களையும் கவ்யங்களையும் ச்ரோத்ரியனுக்கே கொடுக்க வேண்டும். அவ்விதமான ப்ராம்ஹணனுக்குக் கொடுக்கப்பட்டது மஹாபலத்தைக் கொடுப்பதாகும். எந்த ச்ராத்தத்தில், வேதாத்யயனமில்லாத பத்துலக்ஷம் ப்ராம்ஹணர்கள் புஜிக்கின்றனரோ அந்த ச்ராத்தத்தின் பலனை, வேதமறிந்த ப்ராம்ஹணன் ஒருவன் புஜிப்பதால் கொடுக்க அர்ஹனாவான். சில ப்ராம்ஹணர்கள், ஆத்மஜ்ஞானபரர்களாயுள்ளனர். சிலர்தபோநிஷ்டர்களாய் இருக்கின்றனர். சிலர் தபஸ்ஸிலும், அத்யயனத்திலும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[325]]

ஆஸக்தியுள்ளவராய் இருக்கின்றனர். சிலர் யாகா திகர்மங்களில் தத்பரராயிருக்கின்றனர். ஜ்ஞான ப்ரதானராய் இருப்பவரிடத்தில் பித்ருக்களையுத்தேசித்த அன்னங்களை ப்ரயத்னத்துடன் கொடுக்க வேண்டும். தேவர்களை உத்தேசித்த ஹவ்யங்களை இந்த நான்கு பேர்களிடத்திலும் ந்யாயானுஸாரமாய்க் கொடுக்க வேண்டும்.

बृहस्पतिरपि — नष्टशौचे व्रतभ्रष्टे विप्रे वेदविवर्जिते । दीयमानं रुदत्यन्नं (किंमया)यन्मया दुष्कृतं कृतम् । वेदविद्याव्रतस्नाते श्रोत्रिये गृहमागते । क्रीडन्त्योषधयः सर्वा यास्यामः परमां गतिम् इति ॥ अयं च गुणदोषविवेको वैश्वदेवान्ते न कर्तव्य इत्यभिप्रेत्य अतिथिलक्षणमाह पराशरः - इष्टो वा यदि वा द्वेष्यो मूर्खः पण्डित एव वा । सम्प्राप्तो वैश्वदेवान्ते सोऽतिथिः स्वर्गसंक्रमः । दूराध्वोपगतं श्रान्तं वैश्वदेव उपस्थितम् । अतिथिं तं विजानीयान्नातिथिः पूर्वमागतः ॥ नैकग्रामीणमतिथिं संगृह्णीत कदाचन । अनित्यमागतो यस्मात् तस्मादतिथिरुच्यते इति ॥ वैश्वदेवान्ते वैश्वदेवस्योपरि घटिकापादपरिमिते काले समागनमेवातिथिलक्षणं नान्यद्विद्यादि । स्वर्गसंक्रमः - स्वर्गप्राप्तिहेतुः । नातिथिः पूर्वमागतः इति । वैश्वदेवे समागतः तस्मिन्नेवातिथिः, नोत्तरेद्युरित्यर्थः ।

[[1]]

ப்ருஹஸ்பதியும்:சௌசமற்றவனும், வ்ரத மில்லாதவனும், வேதமற்றவனுமான விப்ரனிடத்தில் கொடுக்கப்படும் அன்னமானது ‘என்னால் என்ன பாபம் செய்யப்பட்டது’ என்று கண்ணீர் விடுகிறது. வித்யாஸ்நாதனும் வ்ரதஸ்நாதனுமான விப்ரன் வீட்டிற்கு வந்தால், நாம் நற்கதியை அடையப்போகிறோம்’ என்று அன்னங்களெல்லாம் ஸந்தோஷித்து விளையாடுகின்றன. இந்தக் குணதோஷ விவேகத்தை வைச்வதேவத்தின் முடிவில் செய்ய வேண்டுவதில்லை

என்று

அபிப்ராயப்பட்டு, அதிதி லக்ஷணத்தைச் சொல்லுகிறார்

[[326]]

பராசரர் இஷ்டனானாலும், த்வேஷ்யனானாலும், மூர்க்கனானாலும், பண்டிதனானாலும் வைச்வதேவத்தின் முடிவில் வந்தவனெவனோ, அந்த அதிதி ஸ்வர்க்கத்தின் ப்ராப்திக்குக் காரணமாவான். தூரமான வழி நடந்து வந்தவனும், களைப்படைந்தவனும், வைச்வதேவ காலத்தில் வந்தவனுமாயுள்ளவனை அதிதியென்றறியவும். அதற்கு முன்வந்தவன் அதிதியாகமாட்டான். ஒரே க்ராமத்தில் வஸிப்பவனை அதிதியாய் க்ரஹிக்கக் கூடாது. அநித்யமாய் வந்தவனாகையால் அதிதி எனப்படுகிறான். மூலத்திலுள்ள ‘வைச்வதேவாந்தே’ என்பதற்கு, வைச்வதேவம் ஆனபிறகு கால் நாழிகைக்குள் என்பது பொருள். அக்காலத்தில் வருவதுதான் அதிதிக்கு லக்ஷணம். மற்ற வித்யை முதலியதல்ல. ‘நாதிதி:பூர்வமாகத்;’ வைச்வதேவத்தில் வந்தவன் அன்றைக்குத்தான் அதிதி. மறுநாளில் அதிதியல்ல என்று பொருள்.

तथा च मनुः - एकरात्रं हि निवसन्नतिथिर्ब्राह्मणः स्मृतः । अनित्यं हि स्थितो यस्मात्तस्मादतिथिरुच्यते । नैकग्रामीणमतिथिं विप्रं साङ्गतिकं तथा । उपस्थितं गृहे विद्याद्भार्या यत्राग्नयोऽपि वा इति । साङ्गतिकं - सङ्गतेन चरन्तं क्वचित् क्वचिदतिथित्वेन सङ्गतपूर्वमिति यावत् । तं नातिथिं विद्यात् । यत्र स्वकीये परकीये वा गृहे भार्या नातिथिं विद्यात् । यत्र स्वकीये परकीये वा गृहे भार्या अग्नयो वा सन्ति, तत्रोपस्थितमतिथिं विद्यात् । नान्यं विप्रोषितभार्यस्य स्वस्याभ्याशमागतमित्यर्थः । आपस्तम्बः - स्वधर्मयुक्तं कुटुम्बिन मभ्यागच्छति धर्मपुरस्कारो नान्यप्रयोजनः सोऽतिथिर्भवति इति ॥ आदितो यच्छब्दो द्रष्टव्यः । अन्ते स इति दर्शनात् ॥ स एव - अग्निरिव ज्वलन्नतिथिरभ्यागच्छति इति । तस्मादसौ भोजनादिभि - स्तर्पयितव्यः । निराशस्तु गतः गृहान् दहेत् इत्यर्थः ।

அவ்விதமே மனு:ஒருநாள் (மட்டும்) வஸிக்கும் ப்ராம்ஹணன் அதிதி எனப்படுகிறான். அநித்யமாய்1

.327

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் இருப்பதால் அதிதி எனப்படுகிறான். ஒரு க்ராமத்தில் இருப்பவனை அதிதி என்று அறியக்கூடாது. சிற்சில ஸமயங்களில் அதிதியாய் வந்தவனையும் அதிதி என்றறியக்கூடாது. தன் வீட்டிலாவது பிறர் வீட்டிலாவது பார்யையுடனும் அக்னிகளுடனுமிருந்தால் அந்த இடத்தில் வந்தவனை அதிதி என்றறியவும். பார்யை அன்ய தேசத்திலிருக்கும் பொழுது தனிமையாயுள்ள தன் ஸமீபத்திற்கு வந்தவனை அதிதியெனக் கொள்ள வேண்டியதில்லை என்று பொருள். ஆபஸ்தம்பர்:எந்த ச்ரோத்ரியன், ஸ்வதர்மத்துடன் கூடிய க்ருஹஸ்தனைக் குறித்து, தர்மத்தை விரும்பியவனாய், வேறு ப்ரயோஜனமில்லாமல் வருகின்றானோ அவன் அதிதி ஆவான். ஆபஸ்தம்பரே:எரிகிற அக்னிபோல் அதிதி வருகிறான் என்று. இதன் பொருள். ஆகையால் இவனைப் போஜனாதிகளால் த்ருப்தனாய்ச் செய்ய வேண்டும். ஆசையற்றுச் சென்றால் அவன் வீட்டைத் தஹித்து விடுவானென்பதாம்.

स एव - सर्वान् वैश्वदेवे भागिनः कुर्वीताश्वचण्डालेभ्यो नानर्हद्भ्यो दद्यादित्येके ये नित्या भाक्तिकास्तेषामनुपरोधेन संविभागो विहितः काममात्मानं भार्यां पुत्रं वोप रुन्ध्यात् नत्वेव दासकर्मकरं तथा चात्मनोऽनुपरोधं कुर्याद्यथा कर्मसु समर्थः स्यात् श्रान्तोऽदृष्टपूर्वोऽश्रुतः केवलमन्नार्थी नान्यप्रयोजनो य एति सोऽतिथिर्भवत्यपि वा सर्ववर्णानामन्यतः काले यथोपपन्नः सर्वेषामतिथीनां श्रेष्ठतमोऽतिथिर्भवति इति ।

ஆபஸ்தம்பரே:வைச்வதேவத்தின் முடிவில் போஜனத்திற்காக வந்த எல்லோரையும் பாகமுள்ளவராய்ச் செய்ய வேண்டும், நாய்கள், சண்டாளர் வரையில். சண்டாளாதிகளுக்குக் கொடுக்கக் கூடாதென்று சிலர் எண்ணுகின்றனர். (இதனால், கொடுத்தால் நன்மை, கொடுக்காவிடில் ப்ரத்யவாயமில்லை என்பதாம்.) எவர்கள் நித்யமும் அன்னத்திற்கு யோக்யர்களோ, வேலைக்காரர்

[[328]]

முதலியவர், அவர்களுக்கு இடையூறில்லாமல் வைச்வதேவாந்தத்தில் வந்தவர்க்கு அன்னத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். தன்னையும் பார்யையையும், புத்ரனையும் வருத்தலாம், வீட்டில் ஊழியம் செய்பவனை வருத்தக் கூடாது. தனக்கும் அதிகமாய் வறுமையைச் செய்யக் கூடாது. நித்ய கர்மானுஷ்டானத்திற்கு ஸாமர்த்யமிருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். போதாயனர்:களைப்புற்றவனும், பார்க்கப்படாதவனும், முன் கேட்கப்படாதவனும், அன்னத்தை மட்டில் விரும்பியவனும், வேறொன்றையும் விரும்பாதவனுமாய் எவன் வருகின்றானோ அவன் அதிதியாவான். அல்லது எந்தவர்ணத்தில் ஓருவனானாலும் காலத்தில் விதிப்படி வந்தவன் எல்லா அதிதிகளிலும் மிகச் சிறந்த அதிதியாகிறான்.

गौतमोऽपि

முன்

असमानग्रामोऽतिथिरैकरात्रि

कोऽधिवृक्षसूर्योपस्थायी ब्राह्मणस्यानतिथिरब्राह्मणोऽयज्ञे संवृतश्चे द्भोजनं तु क्षत्रियस्योर्ध्वं ब्राह्मणेभ्योऽन्यान् भृत्यैः सहानृशंस्यार्थम् । : - : । அரிவு: न तत्रातिथिधर्मा அஞ்ா: । 31957 -

9$: 17 ௗ: : - அகா: ER: 1PG

[[1]]

आनृशंस्यार्थं नृशंसोऽयमिति लोको माक्रुशदित्यर्थः ॥ संवर्तः तिथिपर्वोत्सवाः सर्वे त्यक्ता येन महात्मना । सोऽतिथिः सर्वभूतानां शेषानभ्यागतान् विदुः इति ।

கௌதமரும்:வேறு க்ராமத்தில் வஸிப்பவனும், ஒருநாள் மட்டில் வஸிப்பவனும், மத்யாஹ்ன ஸமயத்தில் வந்தவனும் ஆகியவன் அதிதி ஆவான். ப்ராம்ஹணனுக்கு அப்ராம்ஹணன் (க்ஷத்ரியன் முதலியவன்) அதிதியாகான். இது யாகம் தவிற மற்ற இடத்தில். யாகத்திலானால், வந்த அப்ராம்ஹணனுக்கும் அதிதிதர்மங்களைச் செய்ய வேண்டும். அந்த அப்ராம்ஹணன் தரித்ரனாயிருந்தால்.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[329]]

க்ஷத்ரியனுக்கு அதிதிகளான ப்ராம்ஹணர்கள் புஜித்த பிறகு போஜனம் செய்விக்க வேண்டும். ஆதித்ய காலத்தில் வந்த வைச்யன் முதலானவரையும், தன் பணியாளுடன் புஜிக்கச் செய்ய வேண்டும், விபவமிருந்தால். இவன் க்ரூரன் என்று உலகம் சொல்லாமலிருப்பதற்காக. ஸம்வர்த்தர்:எந்த மஹாத்மா, திதி, பர்வம், உத்ஸவம் இவைகள் எல்லாவற்றையும் விட்டு வருகின்றானோ எல்லோருக்கும் அதிதி ஆவான். மற்றவர்களை அப்யாகதர் என்பார்கள்.

व्यासः

அவன்

सुदूरादाशया प्राप्तः तृष्णाश्रमकर्शितः । यत् पूज्यतेऽतिथिः सम्यगयूपः क्रतुरेव सः ॥ पापो वा यदि चण्डालो विप्रघ्नः पितृघातकः । वैश्वदेवे तु सम्प्राप्तः सोऽतिथिः स्वर्गसंक्रमः ॥ अज्ञात कुलनामानं याचमानमकिञ्चनम् । ब्राह्मणं प्राहुरतिथिं स पूज्यः शक्तितो द्विजैः । अकिञ्चनमसंम्बन्धमन्यदेशादुपागतम् । असंपूज्यातिथिं भुञ्जन् भुक्त्वा कामं व्रजत्यधः इति । सुमन्तुः अभ्यागतो ज्ञातपूर्वस्त्वज्ञातोऽतिथिरुच्यते । यस्याध्वखिन्नाः पथिकाः गृहमायान्ति कर्शिताः । पूज्यन्ते तृणभूम्याद्यैः पितरस्तेन

வ்யாஸர்:வெகு தூரத்திலிருந்து ஆசையுடன் வந்தவனும், பசி, தாஹம், ச்ரமம் இவைகளால் மெலிந்தவனுமான அதிதியை நன்றாய்ப் பூஜிப்பதென்பது யூபமில்லாத யாகமே ஆகும். பாபியானாலும், சண்டாள னானாலும், ப்ரம்ஹக்னனானாலும், பித்ருக்னனானாலும் வைச்வதேவ காலத்தில் வந்த அதிதி ஸ்வர்க்கத்திற்குப் படியாவான். குலம் பெயர் அறியப்படாதவனும், யாசிப்பவனும், தரித்ரனுமான ப்ராம்ஹணனை அதிதி என்பார். அவன் க்ருஹஸ்தரான ப்ராம்ஹணர்களால் யதாசக்தி பூஜிக்கப்பட வேண்டும். தரித்ரனும், ஸம்பந்த மில்லாதவனும், அன்யதேசத்தினின்று வந்தவனுமான அதிதியைப் பூஜிக்காமல் புஜிப்பவன், இஷ்டப்படி

[[330]]

புஜித்தால் பாதித்யத்தை அடைவான். ஸுமந்து: முன் அறியப்பட்டவன் அப்யாகதன் எனப்படுவான். முன் அறியப்படாதவன் அதிதி எனப்படுவான். வழிகடந்து வருந்தியவரும் மெலிந்தவருமான வழிப்போக்கர்கள் எவன் வீட்டை அடைகின்றனரோ, க்ருஹஸ்தனால், புல், பூமி முதலியதால் யதாசக்தி பூஜிக்கப்படுகின்றனரோ, அதனால் அவன்

பித்ருக்கள் புத்ரனுடையவராய் ஆகின்றனர்.

याज्ञवल्क्यः - अध्वनीनोऽतिथिर्ज्ञेयः श्रोत्रियो वेदपारगः । मान्यावेतौ गृहस्थस्य ब्रह्मलोकमभीप्सतः इति ॥ आश्वमेधिके दूराध्वगं श्रान्तमनुव्रजन्ति देवाश्च सर्वे पितरोऽग्नयश्च । तस्मिन् द्विजे तुष्यति पूजिताः स्युर्दिते निराशा अपि ते प्रयान्ति ॥ दिते - खण्डिते निराकृत इति यावत् । बुभुक्षितं पिपासार्तमतिथिं श्रान्तमागतम् । तदा तं. भावयेदत्र व्यासोऽयं समुपस्थितः इति ॥ आपस्तम्बः असमुदेतश्चेदतिथिर्बुवाण आगच्छेदासनमुदकमन्नं श्रोत्रियाय ददामीत्येव दद्यादेवमस्य समृद्धं भवति इति । विद्यारहितः असमुदेतः ।

யாக்ஞவல்க்யர்:வழியிலிருப்பவனை அதிதியென்று அறியவும். ச்ரோத்ரியன், வேதபாரகன் என்ற இருவரும் வழியிலிருப்பவரானால், ப்ரம்ஹலோகத்தை விரும்பும் க்ருஹஸ்தனால் பூஜிக்கத் தகுந்தவர். (ச்ரோத்ரியன் வேதாத்யயனம் செய்தவன் என்றாலும், இங்கே சாஸ்த்ரம், அத்யயனம் இவைகளுடன் கூடியவன், என்று பொருள். வேதபாரகன் என்பதற்கு, ஒரு வேதத்தை அத்யயனம் செய்விக்கச் சக்தி உள்ளவன், என்று பொருள்.) ஆச்வமேதிகத்தில்:தூரமான வழிநடந்தவனும் களைப்புற்றவனுமானவனைத் தேவரும், எல்லாப் பித்ருக்களும், அக்னிகளும் தொடர்ந்து செல்லுகின்றனர். அந்த ப்ராம்ஹணன் பூஜையால் ஸந்தோஷித்தால், அவர்களும் பூஜிக்கப்பட்டவராய் ஆகின்றனர். அவர் நிராகரிக்கப்பட்டால், அவரும் ஆசையற்றவராய்ச்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[331]]

செல்கின்றனர். பசியால் வருந்தியவனும், தாஹத்தால் வருந்தியவனும், ச்ரமமுற்று வந்தவனுமான அதிதியை ‘வ்யாஸர் இங்கு வந்திருக்கிறார்’ என்று பாவிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:வித்யையில்லாதவன், அதிதி என்று சொல்பவனாய் வந்தால், ஆஸனம், ஜலம், அன்னம் இவைகளை, ச்ரோத்ரியனுக்குக் கொடுக்கிறேன் என்று பாவித்தே கொடுக்க வேண்டும். இவ்விதமானால் இவனின் தானம் ஸம்பூர்ணமாய் ஆகிறது. ச்ரோத்ரியனுக்கே கொடுத்ததாகிறது, என்பதாம்.

स्मृतिसारे – अज्ञातकुलगोत्रस्तु अध्वश्रान्तो बुभुक्षितः । सम्प्राप्तो वैश्वदेवान्ते सोऽतिथिः स्वर्गसङ्क्रमः इति ॥ वैश्वदेवान्त इति दिवसाभिप्रायम् । सायं तु वैश्वदेवकाले कालान्तरे च प्राप्तोऽतिथिरेव ॥ तथा च मनुः - अप्रणोद्योऽतिथिः सायं सूर्योढो गृहमेधिना । काले प्राप्तस्त्वकाले वा नास्यानश्नन् गृहे वसेत् इति । सूर्योढ इति । अस्तं गच्छता सूर्येण देशान्तरगमनाशक्तिमुत्पाद्य गृहं प्रापित इत्यर्थः ।

ஸ்ம்ருதிஸாரத்தில்:குல்

கோத்ரங்களறியப் படாதவனும், வழி நடையால் களைப்புற்றவனும், பசியுள்ளவனும், வைச்வதேவத்தின்

முடிவில் வந்தவனுமான அதிதி எவனோ அவன் ஸ்வர்க்கத்திற்கு மார்க்கமாகியவனாம். வைச்வதேவாந்தத்தில் என்று சொல்லியது

பகலில் என்றபிப்ராயமுடையது.

இரவிலானால் வைச்வதேவகாலத்திலோ வேறு காலத்திலோ வந்தாலும் அவன் அதிதியேயாவான். அவ்விதமே, மனு: ஸாயங்காலத்தில் ஸூர்யோடனாய் வந்த அதிதியை க்ருஹஸ்தன் மறுதலிக்கக் கூடாது. அவன் ஸாயம் வைச்வதேவ காலத்தில் வந்தாலும், போஜனத்திற்குப் பிறகு வந்தாலும், க்ருஹஸ்தன் வீட்டில் போஜனமில்லாமல் வஸிக்கக் கூடாது. ஸூர்யோடன் - அஸ்தமயமடையும் ஸூர்யனால் வேறு இடத்திற்குப் போவதற்குச் சக்தியின்மையை உண்டாக்கி, க்ருஹத்தை அடைவிக்கப்பட்டவன், என்று பொருள்.

[[332]]

प्रचेता अपि - यः सायं वैश्वदेवान्ते सायं वा गृहमागतः । देववत् पूजनीयोऽसौ सूर्योढः सोऽतिथिः स्मृतः इति ॥ याज्ञवल्क्योऽपि - अप्रणोद्योऽतिथिः सायमपि वाग्भूतृणोदकैः इति । सङ्ग्रहे - सायं प्राप्तायातिथये प्रदद्यादासनोदके । अन्नं चैव यथाशक्ति सत्कृत्य विधिपूर्वकम् इति ॥ स्मृतिरने - दिवाऽतिथौ तु विमुखे गते यत् पातकं भवेत् । तदेवाष्टगुणं पुंसां सूर्योढे विमुखे गते ॥ तस्माच्छक्त्या च भक्त्या च सूर्योढमतिथिं नरः । पूजयेत् पूजिते तस्मिन् पूजिताः सर्वदेवताः ॥ धाता प्रजापतिः शक्रो वह्निर्वायुगणोऽर्यमा । प्रविश्यातिथिमेनं वै भुञ्जते नात्र संशयः इति ॥

ப்ரசேதஸ்ஸும்:எவன் மாலையில் செய்யப்படும் வைச்வதேவத்தின் முடிவிலோ, மாலையிலோ வீட்டிற்கு வந்தவனோ, இவனைத் தேவனைப்போல் பூஜிக்க வேண்டும். அந்த அதிதி ஸூர்யோடன் எனப்படுகிறான். யாக்ஞவல்க்யரும்:ஸாயங்காலத்தில் வந்த அதிதியை மறுதலிக்கக் கூடாது. அன்னம் முதலியதில்லாவிடினும், நல்ல வார்த்தை, தங்குமிடம், பாய், ஆஸனம் முதலியது, ஜலம் இவைகளாலாவது பூஜிக்க வேண்டும். ஸங்க்ரஹத்தில்:இரவில் வந்த அதிதிக்கு, ஆஸனம், ஜலம், அன்னம் இவைகளை விதிப்படி ஆதரித்துக் கொடுக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில்:பகலில் வந்த அதிதி பூஜிக்கப்படாமல் திரும்பிச் சென்றால் எந்தப் பாபமுண்டாகுமோ, அதே எட்டு மடங்கு அதிகமாகும், ராத்ரியில் வந்த அதிதி பூஜிக்கப்படாமல் திரும்பிச் சென்றால். ஆகையால் யதாசக்தி, பக்தியுடன் ஸூர்யோடனான அதிதியை க்ருஹஸ்தன் பூஜிக்க வேண்டும். அவன் பூஜிக்கப்பட்டால் ஸகல தேவர்களும் பூஜிக்கப்பட்டவராய் ஆகின்றனர். தாதா, ப்ரஜாபதி, இந்திரன், அக்னி, வாயுக்கள், அர்யமா என்ற இவர்கள் இந்த அதிதியினுட் புகுந்து, ஆதித்யத்தைப் புஜிக்கின்றனர். இதில்ஸந்தேஹமில்லை.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[333]]

उक्तलक्षणेऽतिथावागते सति यत् कर्तव्यम्, तदाह पराशरःअतिथिं तत्र सम्प्राप्तं पूजयेत् स्वागतादिना । तथाssसनप्रदानेन पादप्रक्षालनेन च । श्रद्धया चान्नदानेन प्रियप्रश्नोत्तरेण च । गच्छतश्चानुयानेन प्रीतिमुत्पादयेद्गृही॥ न पृच्छेद्गोत्रचरणे न स्वाध्यायं श्रुतं तथा । हृदये कल्पयेदेवं सर्वदेवमयो हि सः इति ॥ चरणं . आचारः । श्रुतं - व्याकरणमीमांसादि । यमोऽपि पृच्छेद्गोत्रचरणे देशं नाम कुलं श्रुतम् । अध्वनोऽभ्यागतं विप्रं भोजनार्थमुपस्थितम्॥ देशं नाम कुलं विद्यां पृष्ट्वा योऽन्नं प्रयच्छति । न स तत् फलमाप्नोति दत्वा स्वर्गं न गच्छति इति ॥

சொல்லிய லக்ஷணங்களுடைய அதிதி வந்தால் எது செய்யத் தகுந்ததோ அதைச் சொல்லுகிறார். பராசரர்:அக்காலத்தில் வந்த அதிதியை, நல்வரவு கூறுவது முதலியதால் பூஜிக்க வேண்டும். ஆஸனம் கொடுப்பதாலும், கால்களைக் கழுவுவதாலும், ச்ரத்தையுடன் அன்னமளிப்பதாலும், ப்ரியமான கேள்விகளாலும், உத்தரங்களாலும், செல்பவனைப் பின் தொடருவதாலும், க்ருஹஸ்தன் அதிதிக்குக் களிப்பை உண்டாக்க வேண்டும். கோத்ரத்தையும், ஆசாரத்தையும், வேதத்தையும், சாஸ்த்ரத்தையும் கேட்கக் கூடாது. அவனைத் தேவனாய் மனதில் எண்ண வேண்டும். அவன் ஸர்வதேவஸ்வரூபனல்லவா. யமனும்:வழியினின்று வந்தவனும், போஜனத்திற்காக வீட்டிற்கு வந்தவனுமான ப்ராம்ஹணனை, தேசம், நாமதேயம், குலம், வித்யை இவைகளைக் கேட்டுக் கொண்டு எவன் அன்னத்தைக் கொடுக்கின்றானோ, அவன் அதன் பலனையடைவதில்லை. கொடுத்தும் ஸ்வர்க்கத்தை அடைவதில்லை.

विष्णुपुराणे – स्वाध्यायगोत्रचरणमपृष्ट्वा च तथा कुलम् । हिरण्यगर्भबुध्या तं मन्येताभ्यागतं गृही इति ॥ शातातपोऽपि - चित्ते विभावयेदस्मिन् व्यासः स्वयमुपागतः इति ॥ व्यासोऽपि

[[334]]

पृच्छेद्गोत्रचरणं न स्वाध्यायं न च श्रुतम् । शोभनाशोभनाकारं तं मन्येत प्रजापतिम् ॥ अन्नशाकाम्बुदानेन स्वशक्त्या पूजयेत् पुमान् । शयन प्रस्तरमहीप्रदानैर्मुदुभाषणैः इति ॥

விஷ்ணு புராணத்தில்: - க்ருஹஸ்தன் வீட்டிற்கு வந்த அதிதியை, வேதம், கோத்ரம், ஆசாரம், குலம் இவைகளைக் கேட்காமல் ஹிரண்யகர்ப்பன் என்ற புத்தியுடன் மதிக்க வேண்டும். சாதாதபரும்:வ்யாஸர் தாமாகவே வந்திருக்கிறார் என்று மனதில் எண்ண வேண்டும். வ்யாஸரும்:கோத்ரம், ஆசாரம், வேதம், சாஸ்த்ரம் இவைகளைப் பற்றிக் கேட்கக் கூடாது. அதிதி நன்றாயிருந்தாலும், நன்றாயில்லாவிடினும், அவனை ப்ரம்ஹாவாக எண்ண வேண்டும். யதாசக்தி அன்னம், சாகம், ஜலம், படுக்கை, ஆஸனம், பூமி இவைகளைக் கொடுப்பதாலும், மெதுவான வார்த்தைகளாலும் பூஜிக்க வேண்டும்.

து:चक्षुर्दद्यान्मनो दद्याद्वाचं दद्याच्च सूनृताम् । उत्थाय चासनं दद्यात् स्वधर्मः पञ्चलक्षणः ॥ संमुखे तुष्ट आदित्यः सम्भाषेण सरस्वती। स्वागतेनाग्नयः प्रीता आसनेन शतक्रतुः । पितरः पादशौचे न अन्नाद्येन प्रजापतिः । शयनेन च तुष्टाः स्युः ब्रह्मविष्णु महेश्वराः டன்: अदृष्टपूर्वमज्ञातमतिथिं प्राप्तमर्चयेत् । स्वागतासनदानेन प्रत्युत्थानेन चाम्बुना । स्वागतेनाग्नयस्तुष्टा भवन्ति गृहमेधिनः । आसनेन तु दत्तेन प्रीतो भवति देवराट् ॥ पादशौचेन पितरः प्रीतिमायान्ति दुर्लभाम् । अन्नदानेन युक्तेन तृप्यते हि

யமன்:கண்ணைக் கொடுக்க வேண்டும். மனதைக் கொடுக்க வேண்டும். ஸத்யமாயும் ப்ரியமாயுள்ள வார்த்தையைக் கொடுக்க வேண்டும். எழுந்து, ஆஸனத்தைக் கொடுக்க வேண்டும். இவ்விதம் க்ருஹஸ்தனின் தர்மம் ஐந்துவிதம். எதிரில் செல்வதால்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[335]]

ஸூர்யனும், பேசுவதால் ஸரஸ்வதியும், நல்வரவு கூறுவதால் அக்னிகளும், ஆஸனத்தைக் கொடுப்பதால் இந்த்ரனும்,காலலம்புவதால் பித்ருக்களும், அன்னம் முதலியதால் ப்ரஜாபதியும், படுக்கையால் ப்ரம்ஹ, விஷ்ணு, மஹேச்வரர்களும், ப்ரீதர்களாய் ஆகின்றனர். ஸம்வர்த்தர்:முன் காணப்படாதவனும், அறியப் படாதவனுமான வந்த அதிதியை, நல்வரவு கூறுதல், ஆஸனம் கொடுத்தல், எழுந்து ஆதரித்தல், ஜலத்தைக் கொடுத்தல் இவைகளால் அர்ச்சிக்க வேண்டும். க்ருஹஸ்தன் நல்வரவு கூறுதலால் அக்னிகளும், ஆஸனம் கொடுப்பதால் இந்த்ரனும், கால்களை அலம்புவதால் பித்ருக்களும் மிகுந்த த்ருப்தியை அடைகின்றனர். உசிதமாய் அன்னதானம் செய்வதால் ப்ரஜாபதியும் த்ருப்தராகிறார்.

आसनादिदाने विशेषमाह मनुः आसनावसथे शय्या मनुव्रज्यामुपासनाम् । उत्तमेषूत्तमं कुर्याद्धीने हीनं समे समम् इति ॥ गौतमोऽपि – शय्यासनावसथानुव्रज्योपासनानि सदृक् श्रेयसोः

Rs9 9 ॥ - அ4

.

19 अधिको विद्यावृत्तादिना । तयोरात्मना तुल्यानि शय्यासनादीनि देयानि । हीनेऽप्यल्पशो देयानीत्यर्थः ॥

ஆஸனம் முதலியதைக் கொடுப்பதில் பேதத்தைச் சொல்லுகிறார், மனு:ஆஸனம், இருப்பிடம், படுக்கை, பின்தொடருதல், பணிவிடை இவைகளை உத்தமருக்கு உத்தமமாயும், தாழ்ந்தவருக்குத் தாழ்ந்ததாயும், ஸமமானவருகக்கு ஸமமாகியதாகவும் செய்ய வேண்டும். கௌதமரும்:படுக்கை, ஆஸனம், இருப்பிடம், தொடர்ந்து செல்லுதல், பணிவிடை இவைகளை வித்யையாலும், ஆசாரத்தாலும் தனக்குச் சமமாயும், மேலாயும் உள்ளவருக்குத் தன்னுடையது போலவும், தன்னைவிடக் குறைந்தவனுக்கு அல்பமாகியதாயும் கொடுக்க வேண்டும்.

[[336]]

स एव

  • श्रोत्रियस्य तु पाद्यमर्घ्यमन्नविशेषांश्च प्रकारयेन्नित्यं

वा संस्कारविशिष्टं मध्यतोऽन्नदानमवैद्ये साधुवृत्ते विपरीते तृणोदकभूमीः स्वागतमन्ततः पूजाऽनत्याशश्च इति ॥ अन्नविशेषाः - पायसादयः । नित्यं वा यदेवास्य गृहे नित्यम्, तदेव मरीचिभर्जनादिसंस्कारविशिष्टं साधयेत् । अवैद्ये - विद्यारहिते साधुवृत्ते उपस्थिते, मध्यतः मध्यमेन संस्कारेण अन्नं देयम् । यद्यवैद्यः साधुवृत्तश्च न भवति, स विपरीतः । तस्मै तृणादि दद्यात् । अनत्याशः - यदतिथये न दत्तं, न तदश्नीयादित्यर्थः ॥

கௌதமரே:ச்ரோத்ரியனான அதிதிக்குப் பாத்யம், அர்க்யம், இவைகளைக் கொடுக்க வேண்டும். பாயஸம் முதலியதையும் செய்விக்க வேண்டும். அல்லது, ப்ரதிதினம் தன் வீட்டில் எவ்விதம் சமைக்கப்படுமோ அவ்விதம் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். வித்யை இல்லாமல் நல்ல ஆசாரத்துடனிருப்பவனான அதிதிக்கு, நடுத்தரமான பாகத்தினால் ஸித்தமான அன்னத்தைக் கொடுக்க வேண்டும். வித்யையுமில்லாமல் நல்ல ஆசாரமும் இல்லாதவனுக்கு, புல் ஆஸனம், இடம், இவைகளைக் கொடுத்து நல்வரவு கூற வேண்டும். எவ்விதமான அதிதியைப் புஜிப்பித்தாலும் அவனைப் பூஜிக்க வேண்டும். அதிதிக்குக் கொடுக்காத வஸ்துவைத் தான் புஜிக்கக் கூடாது.

[[1]]

तथा च वसिष्ठः – मांसमन्नं तथा शाकं गृहे यद्वोपपादितम् । न वै स्वयं तदश्नीया दतिथिं यन्न भोजयेत् । यद्येकपङ्कौ विषमं ददाति स्नेहाद्भयाद्वा यदि वाऽर्थहेतोः । वेदेषु दृष्टामृषिभिश्च गीतां तां ब्रह्महत्यां मुनयो वदन्ति इति ॥ देवलोsपि - अघृतं भोजयेद्विप्रं यो गृहे सति सर्पिषि । परत्र निरयं घोरं गृहस्थः प्रतिपद्यते ॥ मृष्टमन्नं स्वयं भुक्त्वा पश्चात् कदशनं नरः । ब्राह्मणं भोजयन् मूर्खो नरके चिरमावसेत् इति । मनुरपि – नैव स्वयं तदश्नीया दतिथिं यन्न भोजयेत् । धन्यं यशस्यमायुष्यं स्वर्ग्यं चातिथिपूजनम् इति ।

-:

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

.

[[337]]

அவ்விதமே வஸிஷ்டர்:மாம்ஸம், அன்னம், சாகம், வீட்டில் ஸித்தமாகிய வஸ்து எது ஆனாலும் அவைகளில் அதிதியைப் புஜிப்பிக்காததைத் தான்மட்டில் புஜிக்கக்கூடாது. ஒரே வரிசையில் உட்கார்ந்திருப்பவருக்கு ஸந்தேஹத்தாலோ, பயத்தாலோ, பணத்திற்காகவோ பேதமாய்ப் பரிமாறினால், அது ப்ரம்ஹஹத்யை என்று வேதங்களில் சொல்லப்பட்டதாயும் முனிகளால் பாடப்பட்டதாயும், ருஷிகள் சொல்லுகின்றனர். தேவலரும்:எந்த க்ருஹஸ்தன், வீட்டில் நெய் இருக்கும் பொழுது, நெய் இல்லாமல் அதிதியைப் புஜிப்பிக்கின்றானோ, அவன் பரலோகத்தில் கோரமான நரகத்தை அடைகின்றான். ம்ருஷ்டமான அன்னத்தைத் தான் புஜித்து, மட்டமான அன்னத்தை ப்ராம்ஹணனைப் புஜிப்பித்தால், அந்த மூர்க்கன் நரகத்தில் வெகுகாலம் வஸிப்பான். மனுவும் :அதிதியைப் புஜிப்பிக்காத வஸ்து எதுவோ அதைத் தான் புஜிக்கக் கூடாது. அதிதியைப் பூஜிப்பது,தனம், கீர்த்தி, ஆயுள், ஸ்வர்க்கம் இவைகளை யளிப்பதாய் ஆகின்றது.

आपस्तम्बः तमभिमुखोऽभिगम्य यथावयः समेत्य तस्यासनमाहारयेच्छक्तिविषये नाबहुपादमासनं भवतीत्येके तस्य पादौ प्रक्षालयेत् इति । स एव - सान्त्वयित्वा तर्पयेद्रसैर्भक्ष्यैरद्भिरवरा र्थ्येनेत्यावसथं दद्यादुपरिशय्यामुपस्तरणमुपधानं सावस्तरणमभ्यञ्जनं च इति । सावस्तरणं - उपरि पटसहितमुपधानम् । अभ्यञ्जनं पादयोस्तैलं घृतं वा । एत् सर्वं भोजनात् प्रागूर्ध्वं वा अपेक्षिते काले दद्यादित्यर्थः ।

ஆபஸ்தம்பர்: அதிதியை எதிர்கொண்டு சென்று, வயதிற்குத் தகுந்தபடி நமஸ்காரம் முதலியதால் அவனுடன் சேர்ந்து, ஆஸனத்தைக் கொடுக்க வேண்டும். சக்தியிருந்தால் அநேகம் கால்களில்லாத ஆஸனத்தைக் கொடுக்ககூடாதென்று சிலர். அதிதியின் கால்களை அலம்ப வேண்டும். ஆபஸ்தம்பரே:ப்ரியமான வார்த்தைகள்

[[338]]

பேசி,

பால் முதலியதாலும், பக்ஷ்யங்களாலும், அவையில்லாவிடில் ஜலத்தினாலாவது த்ருப்தி செய்ய வேண்டும். இளைப்பாறுமிடம், கட்டில் முதலிய படுக்கை, மெத்தை முதலியது, தலையணை, படுக்கையில் விரிக்கும் வஸ்த்ரம் முதலியது, காலில் தடவுவதகற்கான எண்ணெய் முதலியது இவைகளையும், போஜனத்திற்கு முன் அல்லது பின் வேண்டும் ஸமயத்தில் கொடுக்க வேண்டும்.

[[2]]

आश्वमेधिके भगवान् – पादाभ्यङ्गाम्बुपानैस्तु योऽतिथिं पूजयेन्नरः । पूजितस्तेन राजेन्द्र भवामीह न संशयः ॥ क्षुत्पिपासागतार्ताय देशकालागताय च । सत्कृत्यान्नं प्रदातव्यं यज्ञस्य फलमिच्छता इति ॥ ऐश्वर्योपेतस्य गृहे समागतस्याप्यातिथ्यं कर्तव्यमभ्युदयकामिनेत्याह पराशरः यस्य छत्रं हयश्चैव कुञ्जरारोहमृद्धिमत्। ऐन्द्रं स्थानमुपासीत तस्मात्तं न विचारयेत् इति ॥ यस्य छत्रहयौ विद्येते, तस्यातिथ्यं कुर्वन् ऐन्द्रं पदमाप्नुयात् । कुञ्जरस्यारोहो यस्मिन्नैन्द्र पदे, तत् कुञ्जरारोहम् । ऋद्धिः अमृतपानाप्सरःसेवादिः अस्मिन्नस्तीति ऋद्धिमत् । छत्रादिमन्तं जातिकुलाचारैर्हीनमपि न विचारयेत् । पूज्योऽयं न वेति न सन्दिह्यात् । किन्तु ईश्वरबुध्या पूजयेत् ॥ अत एवाह भगवान् - यद्यद्विभूतिमत् सत्वं श्रीमदूर्जितमेव वा । तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसम्भवम् इति ।

பகவான்:(ஆச்வமேதிக பர்வத்தில்) காலுக்காகும் எண்ணெய், ஜலம், பால் முதலிய பானம் இவைகளால் எவன் அதிதியைப் பூஜிப்பானோ அவனால் நானே பூஜிக்கப்பட்டவனாய்

ஆகிறேன். ஓ அரசனே! ஸம்சயமில்லை. பசி தாகங்களை அடைந்து வருந்தியவனும், நல்ல தேசத்தில் நல்ல காலத்தில் வந்தவனுமான அதிதிக்கு ஸத்காரம் செய்து அன்னத்தைக் யாகத்தின் பலத்தை விரும்புகின்றவன். கொடுக்க வேண்டும், ஐச்வர்ய முள்ளவன் க்ருஹத்திற்கு வந்தால் அவனுக்கும் நன்மையை விரும்புகிறவன்,ஆதித்யம் செய்ய வேண்டும்.

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[339]]

என்றார். பராசரர்:எவனுக்குக் குடையும், குதிரையும் இருக்கின்றனவோ, அவனுக்கு ஆதித்யம் செய்பவன், இந்த்ரனுடைய பதத்தை அடைவான். யானையில் ஏற்றம், அம்ருதபானம், அப்ரஸ்ஸுகளின் ஸேவை இவைகள் எதில் உள்ளதோ அவ்விதமானது. இந்திர பதவியால் குடை முதலியதுடைய க்ஷத்ரியன் முதலியவனை, ஜாதி, குலம், ஆசாரம் இவைகளால் தாழ்ந்தவனாயினும், இவன் பூஜிக்கத் தகுந்தவனா அல்லவா என்று ஸந்தேஹிக்கக் கூடாது. ஆனால் ஈச்வர புத்தியுடன் பூஜிக்க வேண்டும். ஆகையால்தான், பகவான்:(கீதையில்) எந்தெந்த வஸ்து ஸமூஹம் ஐச்வர்யத்துடன் கூடியதோ, லக்ஷ்மியுடன், அல்லது சோபையுடன் கூடியதோ, உத்ஸாகத்துடன், அல்லது பலத்துடன் கூடியதோ, அந்தந்த வஸ்துவை, ஈச்வரனாகிய எனது சக்தியின் ஏகதேசத்தால் உண்டாகியதாக நீ அறியக்கடவாய் என.

याज्ञवल्क्यःमहोक्षं वा महाजं वा श्रोत्रियायोपकल्पयेत् । सत्क्रियाऽन्वासनं स्वादु भोजनं सूनृतं वचः इति ॥ अत्र विज्ञानेश्वरः - महान्तमुक्षाणं धौरेयं महाजं वा श्रोत्रियायोपकल्पयेत् भवदर्थमस्माभिः परिकल्पितमिति । तत्प्रीत्यर्थं न तु दानाय व्यापादनाय वा । प्रतिश्रोत्रियमुक्षासम्भवात्। तस्मात् सत्क्रियाद्येव कर्तव्यम् इति ॥

யாக்ஞவல்க்யர்:பெரிய எருதையாவது, பெரிய ஆட்டையாவது, ச்ரோத்ரியனுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும், தங்களுக்காக இது கல்பிக்கப்பட்டுள்ளதென்று. இவ்விதம் சொல்வது ப்ரீதிக்காக. தானத்திற்காகவும் அல்ல, அழிப்பதற்காகவும் அல்ல. ஒவ்வொரு ச்ரோத்ரியனுக்கும் எருது ஸம்பவிக்காது. ஆகையால். பிறகு நல்வரவு கூறுதல் முதலிய ஸத்காரம், அவனுட்கார்ந்த பிறகு உட்காருதல், நல்ல போஜனம், ப்ரியமான வசனம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என்று விக்ஞானேச்வரர்.

मधुपर्कानाहापस्तम्बः - गोमधुपर्कार्हो वेदाध्याय आचार्य ऋत्विक् स्नातको राजा वा धर्मयुक्त आचार्यायर्त्विजे श्वशुराय राज्ञ इति

[[340]]

परिसंवत्सरादुपतिष्ठद्द्भ्यो गौर्मधुपर्कश्च दधि मधुसंसृष्टं मधुपर्कः पयो वा मधुसंसृष्टमभाव उदकम् इति ॥ साङ्गस्य वेदस्याध्येता वेदाध्यायः । सोऽतिथिर्मधुपर्कमर्हति । गां च दक्षिणाम् । धर्मयुक्त इति राज्ञो विशेषणम् । वाशब्दः समुच्चये । परिसंवत्सरात् - संवत्सरं वर्जयित्वा । तदुपर्यागतेभ्यो मधुपर्को गौर्दक्षिणेत्यर्थः ॥

மதுபர்க்கத்திற்குரியவர்களைச்

சொல்லுகிறார்,

ஆபஸ்தம்பர்:ஸாங்கமாக வேதத்தை அத்யயனம் செய்தவன் கோதக்ஷிணையுடன் கூடிய மதுபர்க்கத்திற்கு அர்ஹனாகிறான். வேதாத்யயனமில்லாதவராகினும் ஆசார்யன், ருத்விக், ஸ்நாதகன், தர்மிஷ்டனான அரசன் இவர்களும் கோமதுபர்க்கத்திற்கு அர்ஹராகின்றனர். ஆசார்யன், ருத்விக், மாமனார், அரசன் இவர்கள் ஒரு வர்ஷத்திற்குப் பிறகு வந்தால் அவர்களுக்குக் கோவும் மதுபர்க்கமும் கொடுக்கப்பட வேண்டும். தேனுடன் கூடிய தயிர், அல்லது தேனுடன் கூடிய ரமாவது மதுபர்க்கம். இல்லாவிடில் ஜலமாவது.

गौतमोऽपि—ऋत्विगाचार्यश्वशुरपितृव्यमातुलानामुपस्थाने मधुपर्कः संवत्सरे पुनर्यज्ञविवाहयोरवग्राज्ञश्च श्रोत्रियस्य अश्रोत्रियस्यासनोदके इति । मनुरपि राजर्त्विक् स्नातकगुरून् प्रियश्वशुरमातुलान् । अर्हयेन्मधुपर्केण परिसंवत्सरात्पुनः ॥ राजा च श्रोत्रियश्चैव यज्ञकर्मण्युपस्थितौ । मधुपर्केण संपूज्यौ नत्वन्यत इति स्थितिः इति ॥ उपस्थितौ - संवत्सरादर्वागप्यागतौ । अन्यतः अन्यदा । स्थितिः - सिद्धान्त इत्यर्थः । याज्ञवल्क्यश्च - प्रतिसंवत्सरं त्वर्ष्याः स्नातकाचार्यपार्थिवाः । प्रियो विवाह्यश्च तथा यज्ञं प्रत्यृत्विजः पुनः इति । अर्ध्या - मधुपर्केण संपूज्या इत्यर्थः ।

नाःकुंभीकं, शुभ, LDITIDi, பித்ருவ்யன், அம்மான் இவர்கள் வீட்டிற்கு வந்தால் மதுபர்க்கத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு வர்ஷம்

[[341]]

மதுபர்க்கம்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் க்ரமித்து மறுபடி வந்தால் மறுபடி கொடுக்கப்பட வேண்டும். யாகம், விவாஹம் இவைகளில் ஒரு வர்ஷத்திற்குள் வந்தாலும்

மதுபர்க்கத்தைக் கொடுக்க வேண்டும். ச்ரோத்ரியனான ராஜாவுக்கு இவ்விதமே. அவன் அச்ரோத்ரியனாகில் ஆஸனம், ஜலம் இவைகளை மட்டும் கொடுக்கவும். மனுவும்:ராஜா, ருத்விக், ஸ்நாதகன், குரு, ப்ரியன், மாமனார், மாதுலன் இவர்களை மதுபர்க்கத்தால் பூஜிக்க வேண்டும். ஒரு வர்ஷம் க்ரமித்து மறுபடி வந்தால் மறுபடி மதுபர்க்கம். ராஜாவும், ச்ரோத்ரியனும் யாகத்தில் வந்தால் ஒரு வர்ஷத்திற்கு முன்பானாலும் மதுபர்க்கம் கொடுக்க வேண்டும். மற்றக் காலத்தில் கொடுக்க வேண்டியதில்லை, என்பது ஸித்தாந்தம். யாக்ஞவல்க்யரும்:ஸ்நாதகன், ஆசார்யன், அரசன், மித்ரன், ஜாமாதா, ருத்விக் இவர்கள் மதுபர்க்கத்தால் பூஜிக்கத் தகுந்தவர். ருத்விக்குகள் யாகத்தில் வந்தால் ஒரு வர்ஷத்திற்குள்ளாயினும், மதுபர்க்கத்தால் பூஜிக்கத் தகுந்தவர் ஆவர்.

[[1]]

अतिथिं प्रत्याह मनुः न भोजनार्थं स्वे विप्रः कुलगोत्रे निवेदयेत् । भोजनार्थं हि ते शंसन् वान्ताशीत्युच्यते बुधैः इति ॥ विप्रः

  • அரிரியா: !ார் -

अन्नरूपेणाश्नातीत्यर्थः । याज्ञवल्क्यः

परपाकरुचिर्न स्या दनिन्द्यामन्त्रणादृते । वाक्पाणिपादचापल्यं वर्जयेच्चातिभोजनम् इति । अनिन्द्यामन्त्रणं विना । अनिन्द्येनामन्त्रितो नातिक्रामेत् इति स्मरणात् ॥ अतिथिरूपेण परपाकभोजनप्रसक्ति प्रतिषेधार्थं निन्दार्थवादमाह मनुः – उपासते ये गृहस्थाः परपाकमबुद्धयः । तेन ते प्रेत्य पशुतां व्रजन्त्यन्नाद्यदायिनाम् इति ॥ परपाकः - परेषां पक्कान्नम् ।

M

அதிதியைக் குறித்துச் சொல்லுகிறார்,

சொல்லுகிறார், மனு:ப்ராம்ஹணன் போஜனத்திற்காகத் தன்னுடைய குலம், கோத்ரம் இவைகளைச் சொல்லக் கூடாது. போஜனத்திற்காக

[[342]]

அவைகளைச் சொல்பவன் ‘வாந்தாசீ’ என்று சொல்லப்படுகிறான். வாந்தாசீ = வாந்தி செய்ததைப் புஜிப்பவன். அவன் குல கோத்ரங்களை வாயினால் வெளியிட்டு அன்ன ரூபமாய்ப் புஜிக்கின்றான் என்று பொருள். யாக்ஞவல்க்யர்:பரான்னத்தில் ஆசையுள்ளவனாய் இருக்கக் கூடாது. நிந்திக்கத்தகாதவன் அழைத்தால் அதைத் தவிர்க்கக் கூடாது. வாய், கைகள், கால்கள் இவைகளின் சாபல்யத்தையும், அதிக போஜனத்தையும் வர்ஜிக்க வேண்டும். ‘நிந்திக்கத்தகாதவன் அழைத்தாலதை அதிக்ரமிக்கக் கூடாது’ என்று ஸ்ம்ருதியுள்ளது. அதிதிவேஷத்தால் பரான்னத்தைப் புஜிக்கக் கூடாதென்பதற்காக நிந்தார்த்தவாதத்தைச் சொல்லுகிறார். மனு:எந்த க்ருஹஸ்தர்கள் புத்தியற்றவராய் அதிதி வேஷத்துடன் பரான்னத்தைப் புஜிக்கின்றனரோ, அவர்கள் அந்தத் தோஷத்தால் மறு ஜன்மத்தில், அன்னாதிகளைக் கொடுத்தவருக்குப் பசுத் தன்மையை அடைகின்றனர்.

याज्ञवल्क्यः – अतिथिं श्रोत्रियं तृप्तमासीमान्तमनुव्रजेत् इति । मुख्यकल्पाभावेऽनुकल्पमाह आपस्तम्बः अभावे भूमिरुदकं तृणानि कल्याणी वागित्येतानि वै सतोऽगारे न क्षीयन्ते कदाचन इति । मनुरपि - तृणानि भूमिरुदकं वाक्चतुर्थी च सूनृता । एतान्यपि सतां गेहे नोच्छिद्यन्ते कदाचन इति ॥ तृणान्यासनाभावे । भूमिः शय्याभावे । उदकं पादाभ्यञ्जनाभावे । सूनृता - कल्याणी वाक् अन्नाभावे इत्यर्थः । अतिथिसत्कारं प्रशंसति व्यासः सुक्षेत्रे वापयेद्बीजं सुपात्रे निक्षिपेद्धनम्। सुक्षेत्र इव सत्पात्रे दत्तमन्नं न नश्यति इति ॥

யாக்ஞவல்க்யர்:ச்ரோத்ரியனான அதிதியைப் புஜிப்பித்து, அவனை வீட்டின் எல்லை வரையில் பின்தொடர்ந்து அனுப்ப வேண்டும். முக்யகல்பம் ஸம்பவிக்காவிடில், அனுகல்பத்தைச் சொல்லுகிறார், ஆபஸ்தம்பர் -அன்னமில்லாவிடில், இருப்பிடம், ஜலம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[343]]

ஆஸனத்திற்கான புல்கள், ப்ரியவார்த்தை என்ற இவைகள் ஸாதுவின் க்ருஹத்தில் ஒருபொழுதும் குறைவதில்லை. மனுவும்:ஆஸனமில்லாவிடில்

புல்கள்,

படுக்கையில்லாவிடில் பூமி, எண்ணெயில்லாவிடில் ஜலம், அன்னமில்லாவிடில் ப்ரியமுள்ளவார்த்தை என்ற இவை ஸாதுக்கள் வீட்டில் ஒருகாலும் குறைவதில்லை. அதிதி ஸத்காரத்தைப் புகழ்கிறார், வ்யாஸர்:நல்ல வயலில் விதையை விதைக்க வேண்டும். நல்ல பாத்ரத்தில் தனத்தைக் கொடுக்க வேண்டும். நல்ல வயலில் விதைத்த விதைபோல், நல்ல பாத்ரத்தில் கொடுத்த அன்னம் அழிவதில்லை.

शातातपः स्वाध्यायेनाग्निहोत्रेण यमेन तपसा तथा । नावाप्नोति गृही लोकान् यथा त्वतिथिपूजनात् इति ॥ अकरणे प्रत्यवायमाह स एव – अतिथिर्यस्य भग्नाशो गृहात् प्रतिनिवर्तते । तस्मात्सुकृतमादाय दुष्कृतं तु प्रयच्छति इति । विष्णुरपि अतिथिर्यस्य भग्नाशो गृहात् प्रतिनिवर्तते । पितरस्तस्य नाश्नन्ति दश वर्षाणि पश्च च ॥ काष्ठभारसहस्रेण घृतकुम्भशतेन च । अतिथिर्यस्य भग्नाशस्तस्य होमो निरर्थकः इति ॥

சாதாதபர் க்ருஹஸ்தன் அதிதிபூஜையினால் எவ்விதம் நல்ல உலகங்களை அடைகின்றானோ, அவ்விதம் வேதாத்யயனம் அக்னிஹோத்ரம், யஜ்ஞம், தபஸ்

வீட்டினின்றும்

இவைகளால் அடைவதில்லை. செய்யாவிடில் ப்ரத்யவாயத்தைச் சொல்லுகிறார், சாதாதபரே:-அதிதி, பூஜையைப் பெறாமல் ஆசையற்றவனாய் எந்த க்ருஹஸ்தனின்

திரும்பிச் செல்லுகின்றானோ. அந்த க்ருஹஸ்தனிடமிருந்து புண்யத்தை எடுத்துக் கொண்டு, தன் பாபத்தை க்ருஹஸ்தனுக்குக் கொடுத்துச் செல்கிறான். விஷ்ணுவும்:எந்த க்ருஹஸ்தனின் வீட்டினின்றும், அதிதி ஆசையிழந்தவனாய்த் திரும்பிச் செல்கின்றானோ, அவன் அன்னத்தைப் பித்ருக்கள் பதினைந்து வருஷம் வரையில்

344 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

புஜிப்பதில்லை. அதிதியின் ஆசையைப் பங்கம் செய்தவன், ஆயிரம் சுமை ஸமித்துக்களாலும், நூறு குடம் நெய்யினாலும் ஹோமம் செய்தாலும் அது ப்ரயோஜன மற்றதாகிறது.

मनुरपि — सिलानप्युञ्छतो नित्यं पञ्चाग्नीनपि जुह्वतः । सर्वं सुकृतमादत्ते ब्राह्मणोऽनर्चितो व्रजन् इति । आश्वमेधिके साङ्गोपाङ्गांस्तथा वेदान् पठतीह दिने दिने । न चातिथिं पूजयति वृथा स पठति द्विजः । पाकयज्ञैर्महायज्ञैः सोमसंस्थाभिरेव च । ये यजन्ति न चार्चन्ति गृहेष्वतिथिमागतम् ॥ तेषां यशोधिकामानां दत्तमिष्टं च यद्भवेत् । वृथा भवति तत् सर्व माशया हतया हतम् इति ॥ विष्णुः - वैश्वदेवान्तिके प्राप्त मतिथिं यो न पूजयेत् । स चण्डालत्वमाप्नोति सद्य एव न संशयः । निर्वासयति यो विप्रं देशकालातिथिं गृहात् । पतितस्तत् क्षणादेव जायते नात्र संशयः इति ।

மனுவும்:ப்ரதிதினம் ஸிலங்களைப் பொறுக்கி ஜீவிப்பவனும், ஐந்து அக்னிகளில் ஹோமம் செய்பவனாயினும், அவன் புண்யம் முழுவதையும் அவனிடம் பூஜையை அடையாமல் திரும்பிச் செல்லும் அதிதி க்ரஹித்துக் கொள்ளுகிறான். (அறுக்கப்பட்ட வயலில் சிந்தியுள்ள தான்யங்கள் ஸிலங்கள்’ எனப்படும்.) ஆச்வமேதிகத்தில்:எந்த ப்ராம்ஹணன், அங்கங்களுடனும், உபாங்கங்களுடனும் கூடிய வேதங்களை ப்ரதிதினம் படிக்கின்றானோ, அதிதியை மட்டில் பூஜிப்பதில்லையோ, அவன் வீணாகப் படிக்கிறான். எவர்கள் பாக யஜ்ஞங்களையும், மஹா யஜ்ஞங்களையும்ல ஸோம ஸம்ஸ்தைகளையும் செய்கின்றனரோ, வீட்டில் வந்த அதிதியைப் பூஜிப்பதில்லையோ, புகழில் அதிக ஆசையுள்ள அவர்களின் தானம், யாகம் முதலியது முழுவதும், கெடுக்கப்பட்ட அதிதியின் ஆசையால் கெடுக்கப்பட்டு வீணாய் ஆகின்றது. விஷ்ணு:வைச்வதேவத்தின் ஸமீபகாலத்தில் வந்துள்ள அதிதியை எவன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[345]]

பூஜிப்பதில்லையோ அவன் சண்டாளத் தன்மையை உடனே அடைகிறான். ஸந்தேஹம் இல்லை. எவன், தேசத்திலும், காலத்திலும் வந்த அதிதியாகிய ப்ராம்ஹணனை வீட்டினின்றும் வெளியேற்றுகின்றானோ அவன் அப்பொழுதே பதிதனாய் ஆகின்றான். இதில் ஸந்தேஹம் இல்லை.

अतिथिं पूजयेद्यस्तु श्रान्तं चादृष्टमागतम् । सवृषं

गोशतं तेन दत्तं स्यादिति मे मतिः । पथि श्रान्तमविज्ञातमतिथिं क्षुत्पिपासितम् । यो न पूजयते भक्त्या तमाहुर्ब्रह्मघातकम् ॥ अतिथिर्यस्य भग्नाशो गृहात् प्रतिनिवर्तते । स दत्वा दुष्कृतं तस्य पुण्यमादाय गच्छति इति ॥ आनुशासनिकेगृहानाश्रयमाणस्य अग्निहोत्रं च जुह्वतः । सर्वं सुकृतमादत्ते यः सायेऽनर्चितोऽतिथिः इति ।

வ்யாஸர்:எவன், ச்ரமமுற்றவனும், முன் பார்க்கப்படாதவனுமாய் வந்துள்ள அதிதியைப் பூஜிக்கின்றானோ அவனால் எருதுடன் கூடிய நூறு பசுக்கள் கொடுக்கப்பட்டதாய் ஆகும் என்பது என்னுடைய அபிப்ராயம். எவன், வழியால் களைப்புற்றவனும், இதற்குமுன் அறியப்படாதவனும்,

பசி,

தாகமுற்றவனுமாகிய அதிதியைப் பக்தியுடன்

பூஜிக்கவில்லையோ அவனைப் ப்ரம்ஹகாதகனாகச்

.

திரும்பிச் பாபத்தை

சொல்லுகின்றனர். எவனுடைய க்ருஹத்தினின்றும் அதிதியானவன் ஆசையற்றவனாய்த் செல்லுகிறானோ அந்த அதிதி தனது. க்ருஹஸ்தனுக்குக் கொடுத்து அவனின் புண்யத்தை க்ரஹித்துக் கொண்டு போகிறான். ஆனுசாஸநிகத்தில்:அக்னிஹோத்ர ஹோமம் செய்து கொண்டிருக்கும் எந்த க்ருஹஸ்தனின் வீட்டில் ஸாயங்காலத்தில் எந்த அதிதி பூஜிக்கப்படவில்லையோ அந்த அதிதி அந்த க்ருஹஸ்தனின் புண்யம் முழுவதையும் க்ரஹித்துக் கொள்ளுகிறான்.

आपस्तम्बः – स एष प्राजापत्यः कुटुम्बिनो यज्ञो नित्यप्रततो योऽतिथीनामग्निः स आहवनीयो यः कुटुम्बे स गार्हपत्यो यस्मिन्

[[346]]

स्मृतिमुक्ताफले आह्निककाण्डः उत्तर भागः

पच्यते सोऽन्वाहार्यपचन ऊर्जं पुष्टिं प्रजां पशूनिष्टापूर्तमिति गृहाणामश्नाति यः पूर्वोऽतिथेरश्नाति इति । श्रुतिरपि - न कश्चन वसतौ प्रत्याचक्षीत । तद्व्रतम् । तस्माद्यया कया च विधया बह्वन्नं प्राप्नुयात् । अराध्यस्मा अन्नमित्या चक्षते इति । वसत्यर्थमागतं न निवारयेत् । वासे चान्नं दातव्यम् । तस्मात् येन केन च प्रकारेण बह्वन्नसंग्रहं कुर्यात् । यस्मादन्नवन्तो गृहिणोऽभ्यागतायातिथये अराधि அரிவு -

/: वेदाभ्यासोऽन्वहं शक्त्या महायज्ञक्रिया क्षमा । नाशयन्त्याशु पापानि देवानामर्चनं तथा ॥ तस्मात् सर्वप्रयत्नेन कृत्वा कर्माणि वै द्विजः । भुञ्जीत स्वजनैः सार्धं स याति परमां गतिम् इति ॥

(

ஆபஸ்தம்பர்:இந்த மனுஷ்ய யஜ்ஞம் ப்ரஜாபதியினால் காணப்பட்டது. க்ருஹஸ்தன் நித்யமும் செய்கிற யாகம். அதிதிகளின் வயிற்றிலுள்ள அக்னி எதுவோ அது ஆஹவனீயம். வீட்டிலுள்ள ஔபாஸனாக்னி எதுவோ அது கார்ஹபத்யம். எந்த அக்னியில் சமையல் செய்யப்படுகிறதோ அது தக்ஷிணாக்னியாம். எவன் அதிதிகளுக்கு முன் புஜிக்கின்றானோ அவன் தன் குலத்தினுடையதாகிய அன்னத்தையும், புஷ்டியையும், ப்ரஜையையும், பசுக்களையும், யாகத்தையும், பூர்த்தத்தையும் (குளம் வெட்டுவது முதலியது) பக்ஷிக்கிறான். ச்ருதியும்: ‘நகஞ்சந + சக்ஷதே’ என்று. இதன் பொருள் - “வீட்டில் வஸிப்பதற்கு வந்தவனைத் தடுக்கக் கூடாது. வஸித்தால் அவனுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். ஆகையால் எந்த ப்ரகாரத்தாலாவது அதிகமான அன்னத்தை ஸங்க்ரஹம் செய்ய வேண்டும். அன்னமுடையவர்களான க்ருஹஸ்தர்கள் வந்திருக்கும் அதிதிக்கு ‘அன்னம் தயாராயிருக்கிறது’ என்று சொல்ல வேண்டும். வ்யாஸர்:ப்ரதிதினம் யதாசக்தி வேதாத்யயனமும், யதாசக்தி மஹாயஜ்ஞங்களைச் செய்வதும், தேவபூஜையும் பாபங்களைச் சீக்கிரமாய்ப்

·ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[347]]

போக்குகின்றன. ஆகையால் ப்ராம்ஹணன் எல்லா முயற்சியுடனும் கர்மங்களைச் செய்து தன் ஜனங்களுடன் புஜிக்க வேண்டும். அவன் சிறந்த உலகத்தை அடைகிறான்.

भोजनम्

अथ भोजनं निरूप्यते । तत्र व्यासः - यज्ञोपवीती भुञ्जीत सुगन्धालङ्कृतः शुचिः । सायं प्रातर्नान्तरा वै सन्ध्यायां तु विशेषतः ॥ नायज्ञशिष्टमश्नीयान्न क्रुद्धो नान्यमानसः इति ॥ धर्मोद्यो अस्नाताशी मलं भुङ्क्ते अजपः पूयशोणितम् । अहुताशी कृमिं भुङ्क्ते अदाता विषमश्नुते ॥ एकः संपन्नमश्नाति वस्ते वासश्च शोभनम् । योऽसंविभज्य भक्तानां को नृशंसतरस्ततः । पितृदैवतभृत्यानां मातापित्रोर्गुरोस्तथा । विघसं वाग्यतोऽश्नीयादेवं धर्मो न हीयते इति ॥

போஜனம்

இனி போஜனம் சொல்லப்படுகிறது. வ்யாஸர்:யஜ்ஞோபவீதம் உடையவனாய், நல்ல சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டவனாய், சுத்தனாய்ப் புஜிக்க வேண்டும். இரவிலும், பகலிலும், புஜிக்க வேண்டும். இவைக்கு நடுவிலும், ஸந்த்யா காலத்திலும் புஜிக்கக் கூடாது. யாகத்தில் மீதியாகாததைப் புஜிக்கக் கூடாது. கோபமுள்ளவனாயும், வேறிடத்தில் மனமுடையவனாயும் புஜிக்கக் கூடாது. தர்மோத்யோதத்தில்ஸ்நானம் செய்யாமல் புஜிப்பவன் மலத்தைப் புஜிக்கிறான். ஜபம் செய்யாமல் புஜிப்பவன் சீழ், ரக்தம் இவைகளைப் புஜிக்கிறான். ஹோமம் செய்யாமல் புஜிப்பவன் புழுவைப் புஜிக்கிறான். பிறருக்குக் கொடாமல் புஜிப்பவன் விஷத்தைப் புஜிக்கிறான். எவன் தன்னைச் சேர்ந்தவர்க்குக் கொடாமல் தான் ஒருவனே நல்ல அன்னத்தைப் புஜிக்கிறானோ, நல்ல வஸ்த்ரத்தை உடுக்கிறானோ அவனிலும் மிகக் கொடியவன் எவன் இருக்கிறான்? பித்ருக்கள், தேவர்கள், ப்ருத்யர்கள், மாதாபிதாக்கள், குரு இவர்களுக்குக் கொடுத்து மீதியுள்ள அன்னத்தை

[[348]]

மௌனியாய்ப் புஜிக்க வேண்டும். இவ்விதமாகில் தர்மம் குறைவதில்லை.

अपरार्के आचार्यो ब्रह्मलोकेशो देवलोकस्य चर्त्विजः । जामयोऽप्सरसां लोके वैश्वदेवस्य बान्धवाः । सम्बन्धिनः स्वर्लोकस्य पृथिव्या मातृमातुलौ । आकाशेशास्तु विज्ञेया बालवृद्धकृशातुराः इति । मनुः - सायंप्रातर्द्विजातीनामशनं श्रुतिचोदितम् । नान्तरा भोजनं कुर्यादग्निहोत्रसमो विधिः । नातिप्रगे नातिसायं न सायं

:-

|

सायं प्रातराशितः - रात्रावहनि वा द्विर्नभुञ्जीतेत्यर्थः । श्रुतिरपि - तस्माद् द्विरह्नो मनुष्येभ्य उपह्रियते इति ॥ हारीतोऽपि - कृतहोमस्तु भुञ्जीत सायं प्रातरुदारधीः इति ।

அபரார்க்கத்தில்:ஆசார்யன் ப்ரம்ஹலோகத்திற்கு அதிபன். ருத்விக்குகள் வேதலோகத்திற்கு அதிபர்கள். ஜாமிகள், (பெண்கள், பகினிகள்) அப்ஸரஸ்ஸுகளின் லோகத்திற்கு அதிபர்கள். பந்துக்கள் விச்வதேவ லோகத்திற்கு அதிபர்கள் ஸம்பந்திகள் ஸ்வர்க்க லோகத்திற்கு அதிபர்கள். தாயும், அம்மானும் பூமிக்கு அதிபர்கள். சிறுவன், வ்ருத்தன், எளியவன், பிணியாளன் இவர்கள் ஆகாசத்திற்கு அதிபர்கள். (அவரவர்களைப் பூஜிப்பதால் அந்தந்த உலகங்களை அடையலாம் என்பது பொருள்.) மனு: ப்ராம்ஹணனுக்கு மாலையிலும், காலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. நடுவில் போஜனம் செய்யக் கூடாது. இந்த விதி அக்னிஹோத்ரத்திற்குச் சமமாம். அபரராத்ரியிலும், அர்த்த ராத்ரியிலும் புஜிக்கக் கூடாது. ராத்ரியிலோ, பகலிலோ இருமுறை புஜிக்கக் கூடாது. ச்ருதியும் :ஆகையால் ஒரு தினத்திற்கு இரண்டு முறை மனிதர்களால் அன்னம் புஜிக்கப்படுகிறது. ஹாரீதரும்:சிறந்த புத்தியுடையவன் இரவிலும், பகலிலும் ஹோமம் செய்துவிட்டுப் புஜிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[349]]

गौतमः – सायं प्रातस्त्वन्नमभिपूजितमनिन्दन् भुञ्जीत इति ॥ आपस्तम्बोsपि – कालयोर्भोजनमन्यत्र प्रायश्चित्तात् इति ॥ अत्र हरदत्तः – परिसङ्ख्येयम् । भोजनस्य रागप्राप्तत्वात् । अन्येतु नियमं मन्यन्ते । शक्तौ सत्यां कालयोर्भोजनमवश्यं कर्तव्यम् । प्राणाग्निहोत्रस्यालोपाय इति ॥ तथा च बोधायनः - गृहस्थो ब्रह्मचारी वा योऽनश्नंस्तु तपश्चरेत् । प्राणाग्निहोत्रलोपेन अवकीर्णी भवेत्तु सः इति ॥ अन्यत्र प्रायश्चित्तात् प्रायश्चित्ते तदेव विधानम् अथाप्युदाहरन्ति - अन्तरा प्रातराशं च सायमाशं तथैव च । सदोपवासी भवति यो न भुङ्क्ते कदाचन । प्राणाग्नि होत्रमन्त्रांस्तु निषिद्धे भोजने जपेत् । त्रेताग्निहोत्रमन्त्रांस्तु द्रव्यालाभे यथा जपेत् ॥ इत्येवमाचरन् विप्रो ब्रह्मभूयाय कल्पते इति ।

..

கௌதமர்:மாலையிலும், காலையிலும் பூஜிக்கப்பட்ட அன்னத்தைப் பழிக்காமல் புஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பரும்:ப்ராயச்சித்த காலம் தவிர மற்றக் காலத்தில் இருகாலத்திலும் போஜனம். இங்கு ஹரதத்தர்:‘இது’ பரிஸங்க்யை. போஜனம் ராகத்தாலேயே ப்ராப்தமாவதால். சிலரோவெனில் நியமம் என்று இதை நினைக்கின்றனர். சக்தியிருந்தால் இரு காலங்களிலும் போஜனம் அவச்யம் செய்யப்பட வேண்டும். ப்ராணாக்நிஹோத்ரம் லோபிக்காமல் இருப்பதற்காக” அவ்விதமே போதாயனர்:க்ருஹஸ்தனாயினும், ப்ரம்ஹசாரியாயினும் எவன் புஜிக்காமல் தபஸ்ஸைச் செய்கிறானோ அவன் ப்ராணாக்நிஹோத்ரத்தை விட்டதால் அவகீர்ணியாய் ஆகிறான். ப்ராயச்சித்தம் தவிற என்றதற்குப் பொருள் - ப்ராயச்சித்தத்தில் அதுவே விதாநம். இவ்விதம் சொல்லுகிறார்கள். ‘காலை போஜனம், மாலை போஜனம் இவைகளுக்கு நடுவில் எவன் புஜிக்காமல் இருக்கிறானோ அவன் எப்பொழுதும் உபவாஸமுடையவனாயாகிறான். போஜனம் நிஷித்தமான காலத்தில் ப்ராணாக்நிஹோத்ர மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். த்ரவ்யம் கிடைக்காவிடில்

[[350]]

அக்நிஹோத்ர மந்த்ரங்களை ஜபிப்பது போல். இவ்விதம் அனுஷ்டிக்கும் ப்ராம்ஹணன் ப்ரம்ஹஸாயுஜ்யத்திற்கு

@&ा. "

व्यासः - सायं प्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम् । नान्तरा भोजनं कुर्यादुपवासविधिर्हि सः । न सन्ध्ययोर्न प्रभाते नार्धरात्रे कदाचन इति । शङ्खः - उपलिप्ते शुचौ देशे पादौ प्रक्षाल्य वै करौ । आचम्यार्द्राननोऽक्रोधः पञ्चार्दो भोजनं चरेत् इति ॥ व्यासोऽपि - पञ्चार्द्रा भोजनं कुर्यात् प्राङ्मुखो मौनमास्थितः । हस्तौ पादौ तथा चास्यमेषु पञ्चार्द्रता मता इति । देवलः - पादौ प्रक्षाल्य हस्तौ च द्विराचम्य च वाग्यतः । प्राङ्मुखोऽन्नानि भुञ्जीत शुचिः पीठमधिष्ठितः इति ॥ मनुः - आर्द्रपादस्तु भुञ्जीत नार्द्रपादस्तु संविशेत् । पञ्चार्द्रा भोजनं कुर्वन् मुच्यते सर्वकिल्बिषैः इति ॥ विष्णुपुराणे प्रशस्तरत्नपाणिस्तु भुञ्जीत प्रयतों गृही । पुण्यगन्धधरः शस्तमाल्यधारी नरेश्वर । नैकवस्त्रधरोऽथार्द्रपाणिपादो नरेश्वर । विशुद्धवदनः प्रीतो भुञ्जीत न विदिङ्मुखः इति ॥ देवलः सम्यक्कृतोपलेपे तु बहिराचम्य वाग्यतः । प्राङ्मुखो ह्यन्नमश्नीयात् सम्यग्विधृतभाजनः ॥ यस्तु भोजन शालायां भोक्तुकाम उपस्पृशेत् । आसनस्थो न चान्यत्र स विप्रः पङ्क्तिदूषकः इति ॥

[[1]]

மாலையிலும்,

Gurmit:மனுஷ்யர்களுக்கு காலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. நடுவில் போஜனம் செய்யக் கூடாது. அது உபவாஸ விதியாம். ஸந்த்யைகளிலும், விடியற்காலத்திலும், श्रलंकृती पीएं,

மெழுகப்பட்டதும்,

ग्रीकं मं . मकांःசுத்தமுமான ஸ்தலத்தில்,

கால்களையும், கைகளையும் அலம்பிக் கொண்டு, ஆசமனம் Q Ful,

ஈரமுள்ள முகத்தை உடையவனாய், கோபமற்றவனாய். ஐந்து இடங்களில் ஈரமுள்ளவனாய் Gungar Gairu GoGo

:g

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[351]]

இடங்களில் ஈரமுள்ளவனாய், கிழக்கு நோக்கியவனாய், மௌனியாய் போஜனம் செய்ய வேண்டும். கைகள், கால்கள், வாய் இந்த ஐந்துகளிலும் ஈரம் விதிக்கப்பட்டுள்ளது. ‘தேவலர்:கால்களையும், கைகளையும் அலம்பி, இருமுறை ஆசமனஞ்செய்து, மௌனியாய், கிழக்கு நோக்கியவனாய், சுத்தனாய், ஆஸனத்தில் உட்கார்ந்தவனாய் அன்னத்தைப் புஜிக்க வேண்டும். மனு:ஈரமுள்ள கால்களையுடையவனாய்ப் புஜிக்க வேண்டும். அவ்விதமாய்த் தூங்கக் கூடாது. ஐந்து இடங்களில் ஈரமுள்ளவனாய்ப் போஜனம் செய்பவன் ஸகல பாபங்களாலும் விடுபடுகிறான். விஷ்ணு புராணத்தில்:க்ருஹஸ்தன் சிறந்த ரத்னத்தைக் கையில் உடையவனாய், சுத்தனாய், நல்ல கந்தத்தைத் தரித்தவனாய், சிறந்த புஷ்பம் தரித்தவனாய்ப் புஜிக்க வேண்டும். ஓ அரசனே! ஒரு வஸ்த்ரம் தரித்தவனாய்ப் புஜிக்கக் கூடாது. நனைந்த கை கால்கள் உடையவனாய், சுத்தமான முகமுடையவனாய், ஸந்துஷ்டனாய்ப் புஜிக்க வேண்டும். விதிக்குகளை நோக்கியவனாய்ப் புஜிக்கக் கூடாது. (விதிக்குகள் - திக்குகளின் ஸந்திகள்) தேவலர்:நன்றாய் மெழுகப்பட்ட ஸ்தலத்தில், வெளியில் ஆசமனம் செய்து, மௌனியாய்,கிழக்கு நோக்கியவனாய், நன்றாய்ப் போஜன பாத்ரத்தைப் பிடிததவனாய் அன்னத்தைப் புஜிக்க வேண்டும். எவன் சாப்பிட விரும்பியவனாய்ப் போஜன சாலையிலேயே ஆஸனத்தில் உட்கார்ந்து ஆசமனஞ் செய்வானோ, வெளியில் செய்யாம, அவன் ப்ராம்ஹண வரிசையைக் கெடுப்பவனாவான்.

I

स्मृतिरत्नावल्याम् - भोक्तुकामे यदा विप्रे : ह्याचान्ते त्वासनस्थिते । अभिवादं करोत्यन्य आचामेत् स पुनस्ततः इति ॥ आपस्तम्बः – भोक्ष्यमाणस्तु प्रयतोऽपि द्विराचामेत् इति ॥ संवर्तः - आचम्यैव तु भुञ्जीत भुक्त्वा चोपस्पृशेदपः । अनाचान्तस्तु योऽश्नीयात् प्रायश्चित्तीयते हि सः ॥ अनाचान्तः पिबेद्यस्तु अपि वा

[[352]]

भक्षयेद्द्विजः । गायत्र्यष्टसहस्रं तु जपं कृत्वा विशुध्यति इति । बोधायनः उपलिप्ते शुचौ स्थाने समे श्लक्ष्णासनान्विते । चतुरश्रं त्रिकोणं च वर्तुलं चार्धचन्द्रकम् ॥ कर्तव्यमानुपूर्व्येण ब्राह्मणादिषु मण्डलम् इति ।

ஸ்ம்ருதிரத்னாவளியில்:சாப்பிட விரும்பிய ப்ராம்ஹணன் ஆசமனம் செய்து ஆஸனத்தில் இருக்கும் பொழுது, மற்றவன் அவனுக்கு நமஸ்காரம் செய்தால் அவன்

மறுபடி ஆசமனம் செய்ய் வேண்டும். ஆபஸ்தம்பர்:போஜனம் செய்யப்போகிறவன் சுத்தனாயிருந்தாலும் இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும்.ஸம்வர்த்தர்:ஆசமனம் செய்த பிற கே புஜிக்க வேண்டும். புஜித்த பிறகும் ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்யாமல் புஜித்தவன் ப்ராயச் சித்தார்ஹனாய் ஆகிறான். எந்த ப்ராம்ஹணன், ஆசமனம் செய்யாமல் பானம், அல்லது போஜனம் செய்கின்றானோ, அவன் ஆயிரத்தெட்டு முறை காயத்ரீ ஜபம் செய்தால் சுத்தனாகிறான். போதாயனர்:மெழுகியதும், சுத்தமாயும், ஸமமாயும்,மெதுவான ஆஸனத்துடன் கூடியதுமான ஸ்தலத்தில், ப்ராம்ஹணர் முதலிய நான்கு வர்ணத்தாருக்கும் முறையே நான்கு மூலை, மூன்று மூலை, வர்த்துளம், அர்த்த சந்த்ராகாரம் என்ற விதமாய் மண்டலம் செய்ய வேண்டும்.

आदित्या वसवो रुद्रा ब्रह्मा चैव पितामहः । मण्डलान्युपजीवन्ति तस्मात् कुर्वीत मण्डलम् इति ॥ वृद्धात्रेयः यातुधानाः पिशाचाश्च असुराश्चाथ राक्षसाः । घ्नन्ति वै बलमन्नस्य मण्डलेन विवर्जितम् ॥ ब्रह्मा विष्णुश्च रुद्रश्च श्रीहुर्हुताशन एव च । मण्डलान्युपजीवन्ति तस्मात् कुर्वीत मण्डलम् । उपलिप्ते शुचौ देशे निश्छिद्रं चतुरश्रकम् ॥ गौमयं मण्डलं कृत्वा भोक्तव्यमिति निश्चितम् । पात्रावस्थानतो न्यूनमधिकं वा न कारयेत् इति । पितामहः - चतुरश्रं ब्राह्मणस्य त्रिकोणं क्षत्रियस्य तु । वर्तुलं चैव वैश्यस्य शूद्रस्याभ्युक्षणं

[[353]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் स्मृतम् इति ॥ पितामहः - चतुरश्रं ब्राह्मणस्य त्रिकोणं क्षत्रियस्य तु । वर्तुलं चैव वैश्यस्य शूद्रस्याभ्युक्षणं स्मृतम् इति ॥

சங்கர்:ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், ப்ரம்ஹா, பிதாமஹன் என்ற இவர்கள் மண்டலத்தை (ஆச்ரயித்து இருக்கின்றனர்.) உபஜீவிக்கின்றனர். ஆகையால் மண்டலம் செய்ய வேண்டும். வ்ருத்தாத்ரேயர்:யாதுதானர், பிசாசர், அஸுரர், ராக்ஷஸர்கள் என்ற இவர்கள் மண்டலமில்லாத அன்னத்தின் பலத்தைப் போக்குகின்றனர். ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரர்,லக்ஷ்மீ, அக்னி, இவர்கள் மண்டலத்தில் விளங்குகின்றனர். ஆகையால் மண்டலம் செய்ய வேண்டும். மெழுகியதும், சுத்தமுமான தேசத்தில் துளையில்லாமல் நான்கு மூலையுள்ள மண்டலத்தைக் கோமயத்தால் செய்து புஜிக்க வேண்டுமென்பது நிச்சயம். போஜனபாத்ரமிருக்குமளவுக்குக் குறைவாகவும், அதிகமாகவும் செய்யக் கூடாது. பிதாமஹர்:ப்ராம்ஹணனுக்கு நான்கு மூலையுள்ளதும், க்ஷத்ரியனுக்கு த்ரிகோணமும், வைச்யனுக்கு வர்த்துளமும் ஆகிய மண்டலங்கள். சூத்ரனுக்கு ப்ரோக்ஷணம் மட்டுமாம்.

.

बोधायनः — मन्त्रेणैव द्विराचम्य गोमयेनोपलेपिते । भस्मना वारिणा वाऽपि मण्डलं कारयेत् ततः इति । मन्त्रः प्रणवः इति स्मृतिरने ॥ आश्वमेधिके

स्नातः शुचिः शुचौ देशे निर्जने हुतपावकः । मण्डलं कारयित्वाऽथ चतुरश्रं द्विजोत्तमः ॥ क्षत्रियश्चेत्ततो वृत्तं वैश्योऽर्धेन्दुसमाकृति । आर्द्रपादस्तु भुञ्जीयात् प्राङ्मुखस्त्वासने शुचौ ॥ पादाभ्यां धरणीं स्पृष्ट्वा पादेनैकेन वा पुनः इति ॥ अत्रिः - भूम्यां पादौ प्रतिष्ठाप्य यो भुङ्क्ते वाग्यतः शुचिः । भोजने भोजने विप्रस्त्रिरात्रफलमश्नुते ॥ आसनारूढपादस्तु ब्राह्मणो यस्तु भुञ्जते । मुखेन धमते चान्नं तुल्यं गोमांसभक्षणे इति ।

போதாயனர்:இருமுறை ஆசமனம் செய்து, கோமயத்தால் மெழுகிய இடத்தில், பஸ்மத்தினாலாவது,

354 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ஜலத்தினாலாவது மந்த்ரத்தினால் மண்டலம் செய்ய வேண்டும். மந்த்ரமென்பது ப்ரணவம்

என்று

ஸ்ம்ருதிரத்னத்தில். ஆச்வமேதிகத்தில்:ப்ராம்ஹணன் ஸ்நானம் செய்து சுத்தனாய், ஏகாந்தத்தில் அக்னியில் ஹோமம் செய்து, நான்கு சதுரமான மண்டலம் செய்வித்து, க்ஷத்ரியனானால் வர்த்துளமாயும், வைச்யனானால் அர்த்த சந்த்ராகாரமாயும் மண்டலம் செய்வித்து, ஈரமுள்ள கால்களுடையவனாய், சுததமான ஆஸனத்தில் கிழக்கு முகமாய் உட்கார்ந்து, கால்களால் அல்லது காலினால் பூமியை ஸ்பர்சித்துக் கொண்டு புஜிக்க வேண்டும். அத்ரி:எந்த ப்ராம்ஹணன், மௌனியாயும், சுத்தனாயும், பூமியில் கால்களை வைத்துக் கொண்டு புஜிக்கிறானோ அவன், ஒவ்வொரு போஜனத்திலும் த்ரிராத்ர பலத்தை அடைகிறான். (த்ரிராத்ரம் -ப்ராஜாப்த்யக்ருச்ரத்தின் கால்பாகம்) ஆஸனத்தின் மேல் கால்களை வைத்துக் கொண்டு எவன் புஜிக்கின்றானோ, அல்லது அன்னத்தை வாயினால் ஊதுகின்றானோ, அவனுடைய போஜனம் கோமாம்ஸ பக்ஷணத்திற்குச் சமமாகும்.

चन्द्रिकायाम् – गुप्ते चैव प्रदेशे तु प्राङ्मुखो वाऽप्युदङ्मुखः । सुखासने समासीनः पादौ कृत्वा महीतले इति । शाण्डिल्यः - भुवं स्पृष्ट्वा तु पादाभ्यां पात्रं सव्येन पाणिना । इज्याप्रदेशाभिमुखः समश्नीयात् प्रसन्नधीः ॥ आहारं तु रहः कुर्याद्विहारं चैव सर्वदा । गुप्ताभ्यां लक्ष्म्युपेतः स्यात् प्रकाशे हीयते श्रिया इति । भारते. महाशनानामेकान्ते भोजनं हि सुखायते इति । व्यासः प्राङ्मुखोऽन्नानि भुञ्जीत सूर्याभिमुख एव वा । आसीनस्त्वासने शुद्धे भूम्यां पादौ निधाय च इति ।

சந்த்ரிகையில்:மறைவுள்ள ஸ்தலத்தில், கிழக்கு அல்லது வடக்கு முகமாய், ஸுகமான ஆஸனத்தில் உட்கார்ந்தவனாய், கால்களைப் பூமியில் வைத்துக் கொள்ளவும். சாண்டில்யர்:கால்களால் பூமியையும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[355]]

இடது கையினால் போஜன பாத்ரத்தையும் தொட்டுக் கொண்டு, கிழக்கு நோக்கியவனாய், ப்ரஸன்ன சித்தனாய்ப் புஜிக்க வேண்டும். ஆஹாரம், விஹாரம் இவைகளை எப்பொழுதும் ஏகாந்தத்தில் செய்ய வேண்டும். இவ்விரண்டையும் ரஹஸ்யமாய்ச் செய்தால் லக்ஷ்மியுடன் கூடுவான். ப்ரகாசமாய்ச் செய்தால் லக்ஷ்மியால் விடுபடுவான்.(விஹாரம் = மலமூத்ர விஸர்ஜனம். ஸ்த்ரீ சங்கம் என்று சிலர்.) பாரதத்தில்:அதிகமாய்ப் புஜிப்பவர்களுக்கு, ஏகாந்த ஸ்தலத்தில் புஜிப்பது ஸு ககரமாகும். வ்யாஸர்:கிழக்கு முகமாய், அல்லது ஸூர்யாபிமுகமாய், சுத்தமான ஆஸனத்தில் உட்கார்ந்து, பூமியில் கால்களை வைத்துக் கொண்டு, அன்னத்தைப் புஜிக்க வேண்டும்.

गोभिलः – प्राङ्मुखावस्थितो विप्रः प्रतीचीं वा यथासुखम्। उत्तरं पितृकार्ये च दक्षिणं तु विवर्जयेत् इति ॥ आपस्तम्बः प्राङ्मुखोऽन्नानि भुञ्जीत इति ॥ मनुः - आयुष्यं प्राङ्मुखो भुङ्क्ते यशस्यं दक्षिणा मुखः । श्रियं प्रत्यङ्मुखो भुङ्क्ते ऋतं भुङ्क्त उदमुखः इति एतत् काम्यविषयम्॥ वर्ज्यान्यासनान्याह प्रचेताः - गोशकृन्मृन्मयं भिन्नं तथा पालाशमेव च । लोहबद्धं सदैवार्कं वर्जयेदासनं बुधः इति ॥ कौशिकः – भिन्नासनं योगपट्टं तथैव मृगचर्म च । कृष्णाजिनं च यत्नेन वर्जयेत् पुत्रवान् सदा इति ॥ आपस्तम्बः - यत्नेन धारयेद्विप्रः पवित्रं दक्षिणे करे । भुञ्जानस्तु विशेषेण चान्नदोषैर्न लिप्यते इति ॥

கோபிலர்:ப்ராம்ஹணன் கிழக்கு முகமாய் அல்லது மேற்கு முகமாய்ப் புஜிக்க வேண்டும். வடக்கு பித்ருகார்யத்தில். தெற்குத் திக்கை வர்ஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:கிழக்கு முகமாய் அன்னத்தைப் புஜிக்க வேண்டும்.மனு:ஆயுஸ்ஸை விரும்பியவன் கிழக்கு முகமாகவும், யசஸ்ஸை விரும்பியவன் தெற்கு முகமாகவும், லக்ஷ்மியை விரும்பியவன் மேற்கு முகமாகவும், ஸத்யத்தின் பலத்தை விரும்பியவன் வடக்கு

.

[[356]]

முகமாகவும் புஜிக்க வேண்டும். இது காம்யவிஷயமாம். தள்ளத்தகுந்த ஆஸனங்களைச் சொல்லுகிறார் ப்ரசேதஸ்:சாணத்தாலாகியதும், மண்ணாலாகியதும், பிளவுள்ளதும், பலாசத்தினுடையதும், இரும்பினால் கட்டப்பட்டதும், எருக்கினாலாகியதுமான ஆஸனத்தை அறிந்தவன் வர்ஜிக்க வேண்டும்.கெளசிகர் :உடைந்த ஆஸனம், யோகபட்டம், மான்தோல், புள்ளிமான் தோல் இவைகளைப் புத்ரனுள்ள

க்ருஹஸ்தன் அவச்யம் வர்ஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:ப்ராம்ஹணன் பவித்ரத்தை வலது கையில் அவச்யம் தரிக்க வேண்டும். புஜிப்பவன் அவச்யம் தரிக்க வேண்டும். அத்துடன் புஜித்தால் அன்னதோஷங்களால் பற்றப்படமாட்டான்.

बोधायनः – भोजनं भवनं दानमुपहारः प्रतिग्रहः । न बहिर्जानु कार्याणि तद्वदाचमनं स्मृतम् इति । व्यासः - स्वयं प्रक्षाल्य पात्राणि दत्तमन्नं तु भार्यया। भोक्तव्यं सघृतं सोष्णं हितं पथ्यं मितं तथा इति ॥ विष्णुपुराणे - अन्नं प्रशस्तं पथ्यं च प्रोक्षितं प्रोक्षणोदकैः । न कुत्सिताहृतं नैव जुगुप्सितम संस्कृतम् इति ॥

போதாயனர்:போஜனம், ஹோமம், தானம், பூஜை, ப்ரதிக்ரஹம், ஆசமனம் இவைகளை, முழங்கால்களுக்கு வெளியில் கையை வைத்துக் கொண்டு செய்யக் கூடாது. வ்யாஸர்:போஜன பாத்ரங்களைத் தானாகவே அலம்பி, பார்யையால் கொடுக்கப்பட்டதும், நெய்யுடன் கூடியதும், உஷ்ணமானதும், ஹிதமானதும், பத்யமானதும், மிதமானதுமான அன்னத்தைப் புஜிக்க வேண்டும். விஷ்ணு புராணத்தில்:பத்யமாகியதும், சுத்த ஜலங்களால் ப்ரோக்ஷிக்கப்பட்டதுமாகிய அன்னம் சிறந்ததாகும். வெறுக்கத் தகுந்தவரால் கொண்டுவரப்பட்டதும்,

வெறுக்கக் கூடியதும், ஸம்ஸ்காரமற்றதுமாகிய அன்னம் ப்ரசஸ்தமல்ல.

भोजनपात्राण्याह योगयाज्ञवल्क्यः - अमत्रं वाऽथ कांस्यं वा राजतं वा हिरण्मयम् । तानि पात्राणि सर्वेषां यथाविभवमाचरेत् इति ।1

[[357]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் पैठीनसिः – प्रशस्तशुद्धपात्रे तु (षु) भुञ्जीताकुपितो द्विजः । सौवर्णे राजते ताम्रे पद्मपत्रपलाशयोः । भोजने भोजने चैव त्रिरात्रफलमश्नुते ॥ एक एव तु यो भुङ्क्ते विमले कांस्यभाजने । चत्वारि तस्य वर्धन्ते ह्यायुः प्रज्ञा यशो बलम् इति॥ अत्र पद्मपत्रपलाशपत्रभोजनं गृहिव्यतिरिक्त विषयम् । पलाशपद्मपत्रेषु गृही भुङ्क्त्वैन्दवं चरेत् । ब्रह्मचारियतीनां तु चान्द्रायणफलं भवेत् इति व्यास स्मरणात् ॥ रत्नावल्यां तु बल्लीपलाशपत्रेषु स्थलजे पौष्करे तथा। गृहस्थश्चेत्समश्नीयाच्छुद्धयै चान्द्रायणं चरेत् इति ॥

போஜன

பாத்ரங்களைச் சொல்லுகிறார். யோகயாக்ஞவல்க்யர்:இலை, வெண்கலம், வெள்ளி, பொன் இவைகளாலாகிய போஜன பாத்ரத்தை எல்லோரும் விபவத்திற்குத் தகுந்தபடி செய்து கொள்ளலாம். பைடீநஸி:சிறந்ததும், சுத்தமுமான பாத்ரத்தில், கோபமில்லாமல் ப்ராம்ஹணன் புஜிக்க வேண்டும். பொன், வெள்ளி, தாம்ரம்,தாமரையிலை, புரசினிலை இவைகளாலாகிய பாத்ரத்தில் புஜித்தால், ஒவ்வொரு போஜனத்திலும் த்ரிராத்ரபலத்தை யடைகிறான். நிர்மலமான வெண்கலப் பாத்ரத்தில் ஒருவனாகவே எவன் புஜிக்கின்றானோ, அவனுக்கு, ஆயுள், புத்தி,கீர்த்தி,பலம் என்ற நான்கும் வளர்கின்றன. இங்கு, தாமரையிலை, புரசு இலை இவைகளில் போஜனம் விதித்தது க்ருஹஸ்தனைத் தவிர்த்த மற்றவர் விஷயம். ‘புரசு இலை, தாமரை இலை இவைகளில் க்ருஹஸ்தன் புஜித்தால் ப்ராயச்சித்தத்திற்காகச் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.ப்ரம்ஹசாரீ, ஸன்யாஸீ இவர்களுக்குச் சாந்த்ராயண பலன் உண்டாகும்’ என்று வ்யாஸர் சொல்லியிருக்கிறார். ரத்னாவளியிலோவெனில்:கொடியின் இலையிலும், புரசின் இலையிலும், மேட்டுத்தாமரை இலையிலும் க்ருஹஸ்தன் புஜித்தால் சுத்திக்காகச் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

[[358]]

स्मृतिरत्ने च कदलीगर्भपत्रे च पद्मपत्रे जलास्पृशि । वल्लीपलाशपत्रे च भुक्त्वा चान्द्रायणं चरेत् इति । पालाशेषु च पत्रेषु मध्यमेषु तु भारत । यस्तु भुङ्क्ते स लभते प्राजापत्यं दिने दिने इति भारत वचनम्, य इच्छत्यूर्ध्वगामित्वं परं स्थानं च शाश्वतम् । पद्मपत्रेषु भोक्तव्यं मासमेकं निरन्तरम् इति पैठीनसिवचनं च यतिब्रह्मचारिविषयं काम्यविषयं च इति स्मृतिरत्ने । स्मृतिचिन्तामणौ च - एक एव तु भुञ्जीत विमले कांस्य भाजने । पलाद्विंशतिकादर्वागत ऊर्ध्वं यथेच्छया इति ॥ कांस्यपात्रं तु गृहस्थैकविषयम् । यत्यादीनां तनिषेधात् ॥ तदाह प्रचेताः - ताम्बूलाभ्यञ्जने चैव कांस्यपात्रे च भोजनम् । यतिश्च ब्रह्मचारी च विधवा च विवर्जयेत् इति ।

ஸ்ம்ருதிரத்னத்திலும்:வாழையின் பட்டையிலும், ஜல ஸம்பந்தமில்லாத தாமரை இலையிலும், கொடியின் இலையிலும்,

புரசின் இலையிலும் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். “நடுவிலுள்ள புரசு இலைகளில், எவன் புஜிக்கின்றானோ, அவன், ப்ரதிதினம் ப்ராஜாபத்ய க்ருச்ரபலனை அடைகிறான்” என்ற பாரதவசனமும்:“எவன் மேல் பதவியையடையும் தன்மையையும், சாச்வதமான உலகத்தையும், விரும்புகின்றானோ அவன், ஒரு மாதம் இடைவிடாது தாமரை இலைகளில் புஜிக்க வேண்டும்” என்ற பைடீநஸி - வசனமும், யதி ப்ரம்ஹசாரி விஷயமும், காம்ய விஷயமுமாம் என்று ஸ்ம்ருதி ரத்னத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ம்ருதிசிந்தாமணி யிலும் :இருபது பலத்திற்குக் குறைந்த நிர்மலமான வெண்கலப் பாத்ரத்தில் ஒருவனே புஜிக்கலாம். அதற்குமேல் நிறையுள்ளதில் இஷ்டப்படி புஜிக்கலாம். வெண்கலப் பாத்ரம், க்ருஹஸ்தனுக்கு மட்டில் விஹிதம். யதி முதலியவருக்கு அது நிஷேதிக்கப்பட்டிருக்கிறது. அதைச் சொல்லுகிறார், ப்ரசேதஸ்:யதியும், ப்ரம்ஹசாரியும், விதவையும், தாம்பூலம், அப்யஞ்ஜனம், வெண்கலப் பாத்ரத்தில் போஜனம் இவைகளை வர்ஜிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[359]]

[[1]]

अपरार्के – कांसिकस्य तु यत् पापं गृहस्थस्य तथैव च । कांस्यभोजी यतिः सर्वं प्राप्नुयात् किल्बिषं तयोः इति ॥ संवर्तः शूद्राणां भाजने भुक्त्वा भुक्त्वा वा भिन्नभाजने । अहोरात्रोषितो भूत्वा घृतं प्राश्य विशुध्यति इति ॥ मनुः

न पादौ धावयेत् कांस्ये कदाचिदपि भाजने । न भिन्नपात्रे भुञ्जीत न भावप्रतिदूषिते इति ॥ पैठीनसिः – सौवर्णं राजतं वाऽपि शूद्रपात्रं तु न स्पृशेत् । इतरेषां तु शुद्धिः स्यात् तापघर्षणतस्तथा । ब्रह्मपत्रे तु यो भुङ्क्ते मासमेकं निरन्तरम् । त्रिभिश्चान्द्रायणैस्तुल्यं महापातकनाशनम् ॥ पनसाम्रनालिकेरकदलीबिल्वपत्रके । उहिने काचिपत्रे च चान्द्रायणफलं लभेत् इति ॥

அபரார்க்கத்தில்:வெண்கலத்தில் புஜிக்கும் ஸன்யாஸீ, வெண்கல வ்யாபாரியின், பாபம், க்ருஹஸ்தனின் பாபம் இவைகளை முழுவதையும் அடைவான். ஸம்வர்த்தர்:சூத்ரரின் பாத்ரத்தில் புஜித்தாலும், உடைந்த பாத்ரத்தில புஜித்தாலும், ஒருநாள் முழுவதும் உபவாஸமிருந்து, நெய்யை ப்ராசனம் செய்தால் சுத்தனாவான். மனு:வெண்கலப் பாத்ரத்தில் ஒருகாலும் காலை அலம்பக் கூடாது. உடைந்த பாத்ரத்தில் புஜிக்கக் கூடாது. அசுத்தமாயிருக்கக் கூடுமென்று மனதில் தோன்றிய பாத்ரத்திலும் புஜிக்கக் கூடாது. பைடீநஸி:தங்கமானாலும், வெள்ளியானாலும் சூத்ரனின் போஜன பாத்ரத்தைத் தொடக் கூடாது. மற்றவைகளுக்கு மட்டில் அக்னியில் காய்ச்சுவதாலும், உரைப்பதாலும் சுத்தியுண்டாகும், புரசு இலையில் ஒரு மாதம் முழுவதும் புஜிப்பது மூன்று சாந்த்ராயணங்களுகுச் சமம். மஹாபாதகங்களையகற்றுவதுமாகும். பலா, மா, தென்னை, வாழை, வில்வம், உஹிநம், காஞ்சி இலை இவைகளில் புஜித்தால் சாந்த்ராயண பலத்தை அடைவான். இங்கு ‘போஜனே காம்ஸ்யபாத்ரேச’ என்றும் ஒரு பாடம்.)

[[360]]

मनुः वटार्काश्वत्थपत्रेषु कुम्भीतिन्दुकपत्रयोः । कोविदारकरञ्जेषु भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ॥ व्यासः - करे कर्पटके चैव ह्यायसे ताम्रभाजने । वटार्काश्वत्थपर्णेषु भुक्त्वा चान्द्रायणं चरेत् इति । शाण्डिल्यः - नातिदोषावहं कांस्यं भोजनेऽश्वत्थमेव च । कुटुम्बिनामकामानामपीच्छन्तीह केचन इति । प्रचेताः - मृन्मये पर्णपृष्ठे वा कार्पासे तान्तवेऽश्मनि । नाश्नीयान्न पिबेच्चैव न करे न तथाऽञ्जलौ इति ॥ कार्पासे - पत्रे । तान्तवे - वस्त्रे ॥

,

:शुं नल कंछ, श्रम, कंठ, m, மலையத்தி, புங்கை இவைகளின் இலையில் புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். வ்யாஸர்:की, नं, पीएं, 5, ஆல், எருக்கு, அரசு இவைகளின் இலைகளிலும் புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். சாண்டில்யர்:வெண்கலமும், அரசின் இலையும், போஜனத்தில் அதிக தோஷத்தைக் கொடுக்காது. அகாமர்களான குடும்பிகளுக்கும் க்ராஹ்யமென்கின்றனர் Ai. ப்ரசேதஸ் - மண்பாத்ரத்திலும், இலையின் பின்புறத்திலும், பருத்தி இலையிலும், வஸ்த்ரத்திலும், கல்லிலும், கையிலும், அஞ்ஜலியிலும் புஜிக்கக் கூடாது. ஜலத்தையும் குடிக்கக் கூடாது.

सङ्ग्रहे – करे कर्पटके चैव शिलायां च प्रमादतः । औदुम्बरे पलाशे च भुक्त्वा चान्द्रायणं चरेत् इति । हारीतः - न काष्र्णायसे मृन्मये वा पात्रेऽश्नीयान्न भिन्नपात्रे न भूमौ ताम्ररजतसुवर्ण - शङ्खशुक्तिस्फटिकानां भिन्ने वाऽभिन्ने वा न दोषः इति । ताम्रपात्रभोजनं ब्रह्मचारिविधवाविषयमिति स्मृतिरत्ने । आपस्तम्बो विशेषमाह – औदुम्बरश्चमसः सुवर्णनाभः प्रशस्तो न चान्येनापि भोक्तव्यम् इति ॥ औदुम्बरः - ताम्रमयः । चमसः - भोजनपात्रम् । सुवर्णनाभः - हिरण्येन मध्येऽलङ्कृतः । एक एव तत्र भुञ्जीतेत्यर्थः ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[361]]

ஸங்க்ரஹத்தில் :கையிலும், வஸ்த்ரத்திலும், கல்லிலும், அகத்தி, புரசு இலையிலும், கவனமில்லாமல் புஜித்தாலும் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். ஹாரீதர்:இரும்புப் பாத்ரம், மண்பாத்ரம், உடைந்த பாத்ரம் பூமி இவைகளில் புஜிக்கக் கூடாது. தாம்ரம், வெள்ளி, பொன், சங்கு, சிப்பி, ஸ்படிகம் இவைகளின் பாத்ரம் உடைந்ததாயினும், உடையாததாயினும், தோஷமில்லை. தாம்ரபாத்ரத்தில் புஜிப்பது ப்ரம்ஹசாரி, விதவை இவர்களின் விஷயம் என்று ஸ்ம்ருதிரத்னத்தில். ஆபஸ்தம்பரும்:விசேஷத்தைச் சொல்லுகிறார்:ச்லாக்யமான தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாம்ர பாத்ரம் ச்லாக்யமான போஜன பாத்ரமாகும். அதில் ஒருவனே புஜிக்க வேண்டும். அன்யர்கள் புஜிக்கக்கூடாது.

तदाह व्यासः - पञ्चार्द्रा भोजनं कुर्यात् भूमौ पात्रं निधाय च । उपवासेन तत्तुल्यं मनुराह प्रजापतिः । भूमौ पात्रं प्रतिष्ठाप्य यो भुङ्क्ते वाग्यतः शुचिः । भोजने भोजने चैव त्रिरात्रफलमश्नुते इति । तच्च स्थापनं प्राणाहुतिपर्यन्तम् । पश्चात्तु यन्त्रिकामारोप्य भोक्तव्यम् ॥ तदाह स एव – न्यस्तपात्रं तु भुञ्जीत पश्च ग्रासान् महामुने । शेषमुद्धृत्य भोक्तव्यं श्रूयतामत्र कारणम् ॥ विप्रुषां दोषसंस्पर्शः पादचेलरजस्तथा । सुखेन भुङ्क्ते विप्रोsपि पित्रर्थं तु न लुप्यते इति ॥ पैतृकभोजने भूमिपात्रप्रतिष्ठापनं न लोपनीयमित्यर्थः ॥

அந்தப் பாத்ரத்தைப் பூமியில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைச் சொல்லுகிறார், வ்யாஸர்:ஐந்து இடங்களில் ஈரமுள்ளவனாய், பூமியில் போஜன பாத்ரத்தை வைத்துக் கொண்டு புஜிக்க வேண்டும். அது உபவாஸத்திற்குஸமான மென மனு, ப்ரஜாபதி இவர்கள் சொல்லுகிறார்கள். எவன் பூமியில் பாத்ரத்தை வைத்துக் கொண்டு மெளனியாய், சுத்தனாய்ப் புஜிக்கின்றானோ, அவன் ஒவ்வொரு போஜனத்திலும் 3-நாள் அனுஷ்டிக்கும் க்ருச்ரத்தின் பலத்தை அடைகிறான். பூமியில்

[[362]]

வைத்துக்கொள்வதென்பதும் ப்ராணாஹுதி வரையில். பிறகானால் யந்த்ரத்தின் மேல் (முக்காலி முதலியது) வைத்துக் கொண்டு புஜிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறார் வ்யாஸரே:ஓ முனிவரே! பூமியில் பாத்ரத்தை வைத்துக் கொண்டு ஐந்து கபளங்களைப் புஜிக்க வேண்டும். மீதியைப் பாத்ரத்தை உயர எடுத்து வைத்துக் கொண்டு புஜிக்க வேண்டும். இதில் காரணத்தைக் கேளும். ஜலத்திவலைகளின் தோஷம் பற்றுதலும், கால், வஸ்த்ரம் இவைகளின் புழுதியும் உண்டாகும். ஆகையால் எடுத்து உயரத்தில் வைத்துச் சாப்பிடுவதில் ப்ராம்ஹணன் ஸுகமாய்ச் சாப்பிடுவான். பித்ருக்களுக்காகச் செய்யும் போஜனத்தில் பூமியிலேயே பாத்ரம் இருக்க வேண்டும். உயர எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. என்பது பொருள்.

स्मृतिरत्ने – प्राणाहुत्यूर्ध्वमुद्धृत्य पात्रं यन्त्रे विनिक्षिपेत् इति एतत् सर्वं सङ्गृह्योक्तं स्मृत्यर्थसारे - पादौ प्रक्षाल्य द्विराचम्य प्रामुख उदङ्मुखो वा यज्ञोपवीती सोत्तरवासा विभवे सति रत्न हिरण्यपाणिर्गन्धाक्षतमाल्यान्वितः प्रशस्तश्लक्ष्णचतुष्पात्पीठे सुखमासीनो भूमौ पादौ पादं वा प्रतिष्ठाप्य अन्तर्जानुकरो वाग्यतः तच्चित्तश्चतुरश्रगोमयमण्डले ब्रह्मग्रन्थिरहितपवित्रदक्षिणपाणिः प्रक्षालितपात्रं भूमौ निधाय प्राणाहुत्यनन्तरं यन्त्रिकादौ पात्रं निधाय पञ्चयज्ञावशिष्टं संस्कृतं मितं घृताद्युपस्कृतं मातृभार्यादिदत्तमतिथ्यभ्यागतपुत्रभृत्यादिपरिवृत एकान्ते भुञ्जीत इति ॥

ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ராணாஹுதிகளுக்குப் பிறகு போஜன பாத்ரத்தை எடுத்து யந்த்ரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் சுருக்கிச் சொல்லப் பட்டுள்ளது, ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:கால்களை அலம்பி இருமுறை ஆசமனம் செய்து, கிழக்கு அல்லது வடக்கு முகமாய் யஜ்ஞோபவீதியாய், உத்தரீயமுடையவனாய், விபவமிருந்தால் ரத்னம், பொன் இவைகளைக் கையில்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[363]]

உடையவனாய், கந்தம், அக்ஷதை, மாலை இவைகளுடன் கூடினவனாய், சிறந்ததும், மெதுவாகியதும், நான்கு கால்களுடையதுமான ஆஸனத்தில் ஸுகமாய் உட்கார்ந்தவனாய், பூமியில் இரண்டு கால்களை, அல்லது ஒரு காலை வைத்துக் கொண்டு, முழங்கால்களுக்குள் கைகளையுடையவனாய், மௌனியாய், ஏகாக்ரனாய், நான்கு மூலைகளுள்ளதும், கோமயத்தால் செய்ததுமான மண்டலத்தில், ப்ரம்ஹக்ரந்தியில்லாத பவித்ரத்தை வலது கையில் உடையவனாய், அலம்பிய பாத்ரத்தை ப்ராணாஹுதி வரையில் பூமியில் வைத்துக் கொண்டு, பிறகு யந்த்ரம் முதலியதில் வைத்துக் கொண்டு பஞ்சமஹாயஜ்ஞங்கள் செய்து மீதியுள்ளதும், ஸம்ஸ்க்ருதமும், மிதமும்

மிதமும் நெய்

நெய் முதலியதோடு சேர்க்கப்பட்டதும், தாய், பார்யை முதலியவரால் கொடுக்கப்பட்டதுமாகிய அன்னத்தை அதிதி, அப்யாகதன், புத்ரர், ப்ருத்யர் முதலியவர்களால் சூழப்பட்டவனாய், ஏகாந்தமான ஸ்தலத்தில் புஜிக்க வேண்டும்.

बोधायनोऽपि - सर्वावश्यकावसाने प्रक्षालितपाणिपादोऽप आचम्य सुसंमृष्टोपलिप्ते शुचौ संवृते देशे प्रामुख उपविश्योद्धृत माह्रियमाणं भूर्भुवः सुवरोमित्युपस्थाय वाचं यच्छेभ्यस्तमन्नं महाव्याहृतिभिः प्रदक्षिणमुदकं परिषिच्य सव्येन पाणिनाऽविमुञ्चन्न मृतोपस्तरणमसीति पुरस्तादपः पीत्वा पञ्चान्नेन प्राणाहुतीर्जुहोति प्राणे निविष्टोऽमृतं जुहोमि शिवो माविशाप्रदाहाय प्राणाय स्वाहेति पञ्चभिः पर्यायैर्हुत्वा तूष्णीं भूयो व्रतयेत्, प्रजापतिं मनसा ध्यायन्नान्तरा वाचं विसृजेद्यदि विसृजेत् भूर्भुवः सुवरोमिति जपित्वा पुनरेव भुञ्जीताथाप्युदाहरन्ति । आसीनः प्राङ्मुखोऽश्रीया द्वाग्यतोऽन मकुत्सयन्। अस्कन्दयस्तन्मनाश्च भुक्त्वाऽन्नं समुपस्पृशेत् इति ।

போதாயனரும்:ஸகல ஆவச்யகங்களும் முடிந்த பிறகு, கை கால்களை அலம்பிக் கொண்டு, ஆசமனம் செய்து,

!

[[364]]

நன்றாய்ப் பெருக்கி மெழுகப்பட்டதும், சுத்தமாயும், மறைவுள்ளதாயுமான ஸ்தலத்தில், கிழக்கு முகமாய் உட்கார்ந்து, எடுத்துக் கொண்டு வரப்படும் அன்னத்தை பூர்ப்புவஸ்ஸுவரோம்’ என்று உபஸ்தானம் செய்து மௌனமாயிருக்க வேண்டும். பிறகு பாத்ரத்தில் வைக்கப்பட்ட அன்னத்தை மஹாவ்யாஹ்ருதிகளால், ப்ரதக்ஷிணமாய் ஜலத்தால் பரிஷேசனம் செய்து, இடது கையினால் பாத்ரத்தை விடாமல் ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று முதலில் ஜலத்தைப் பருகி, அன்னத்தினால் ஐந்து ப்ராணாஹுதிகளைச் செய்ய வேண்டும். ‘ப்ராணேநிவிஷ்ட:+ ப்ராணாய ஸ்வாஹா’ என்று ஐந்து பர்யாயங்களால் ஹோமம் செய்து, மௌனமாய் மறுபடி புஜிக்க வேண்டும். ப்ரஜாபதியை மனதினால் த்யானித்துக் கொண்டு நடுவில் வார்த்தை பேசக்கூடாது. பேசினால் ‘பூர்ப்புவஸ்ஸுவரோம்’ என்று ஜபித்து மறுபடி புஜிக்க வேண்டும். இதில் இவ்விதம் சொல்லுகின்றனர் - ‘கிழக்குமுகமாய் உட்கார்ந்தவனாய், மௌனியாய் அன்னத்தை நிந்திக்காமல் புஜிக்க வேண்டும். இறைக்காமல், ஏகாக்ரனாய் அன்னத்தைப் புஜித்து ஜலத்தைப் பருகவேண்டும்.

सुमन्तुः – अन्नं निधाप्यं दर्व्या तु न हस्तेन कदाचन । पूजयित्वा तदन्नं च आपोशनं तु समन्त्रकम् इति । व्यासः

अन्नं दृष्ट्वा

प्रणम्यादौ प्राञ्जलिः कथयेत् ततः । अस्माकं नित्यमस्त्वेत दिति भक्त्याऽथ वन्दयेत् इति ॥ मनुः पूजयेदशनं नित्यमद्यात् चैतदकुत्सयन्। पूजितं ह्यशनं नित्यं बलमूर्जं प्रयच्छति ॥ अपूजितं तु यद्भुक्त मुभयं तु हिनस्ति तत् इति ॥ भारतेऽपि - अन्नं पूर्वं नमस्कुर्यात् प्रहृष्टेनान्तरात्मना । नान्यदालोकयेदन्नं न जुगुप्सेत तत्परः इति । माधवीये - ततो महाव्याहृतिभिः पात्रं तत् परिषिच्य च । ऋतेन सायं सत्येन प्रातश्च परिषेचयेत् ॥ सोदकं दक्षिणं पाणिं कुर्यादन्नं प्रदक्षिणम् । अपेयं तद्भवेत्तोयं पीत्वा चान्द्रायणं चरेत् इति ॥ परिषेचनावशिष्टं जलं अपेयमित्यर्थः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[365]]

ஸுமந்து:அன்னத்தைக் கரண்டியினால் வைக்க வேண்டும். ஒருகாலும் கையினால் வைக்கக் கூடாது. அந்த அன்னத்தைப் பூஜித்து ஆபோசனத்தை மந்த்ரத்துடன் செய்ய வேண்டும். வ்யாஸர்:முதலில் அன்னத்தைப் பார்த்து நமஸ்கரித்து அஞ்ஜலியுடன் “அஸ்மாகம் நித்யமஸ்த்வேதத்’ (இவ்வுணவு என்றும் நமக்கு கிடைக்கட்டும்.) என்று சொல்ல வேண்டும். பிறகு பக்தியுடன் நமஸ்கரிக்க வேண்டும். மனு:அன்னத்தை எப்பொழுதும் பூஜிக்க வேண்டும். இதை நிந்திக்காமல் புஜிக்க வேண்டும். எப்பொழுதும் பூஜிக்கப்பட்டுள்ள அன்னம் ஸாமர்த்யத்தையும், வீர்யத்தையும் கொடுக்கின்றது. பூஜிக்கப்படாமல் புஜிக்கப்பட்ட அன்னம் அந்த இரண்டையும் நாசப்படுத்துகிறது. பாரதத்திலும்:முதலில் ஸந்தோஷமுள்ள மனதுடன் அன்னத்தை நமஸ்கரிக்க வேண்டும். ஏகாக்ரனாய் மற்றொன்றையும் பார்க்கக் கூடாது. அன்னத்தை நிந்திக்கக் கூடாது. மாதவீயத்தில்:பிறகு அந்தப் போஜன பாத்ரத்தை மஹா வ்யாஹ்ருதிகளால் பரிஷேசனம் செய்ய வேண்டும். ‘ருதம்’ என்கிற மந்த்ரத்தினால் இரவிலும் ‘ஸத்யம்’ என்ற மந்த்ரத்தினால் பகலிலும் பரிஷேசனம் செய்ய வேண்டும். ஜலத்துடன் கூடிய வலது கையா அன்னத்தை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அந்த ஜலம் பருகத்தகுந்ததல்ல. பருகினால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். பரிஷேசனத்தில் மீந்துள்ள ஜலம் பருகத் தகுந்ததல்ல என்பது பொருள்.

आश्वमेधिकेऽपि - पाणिना जलमुद्धृत्य कुर्यादन्नं प्रदक्षिणम् । अपेयं तद्विजानीयात् पीत्वा चान्द्रायणं चरेत् ॥ परिषेकजलादन्यत् पेयमेतत्तु मन्त्रवत् इति ॥ गोभिलः - व्याहृतिभिर्गायत्र्याऽभिमन्त्रय ऋतं त्वा सत्येन परिषिञ्चामीति सायं, सत्यं त्वर्तेन परिषिञ्चामीति प्रातः परिषिञ्चति इति ॥ सङ्ग्रहे - आपोशनमकृत्वा तु यद्यन्नं विस्तृतं भवेत्। तदन्नं मांसतुल्यं स्यात् भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ अकृत्वा

[[366]]

परिषेकं तु यस्त्वन्नं परिमर्दयेत् । अभोज्यं तत् भवेदन्नं भुक्त्वा चान्द्रायणं चरेत् । परिषेचनतः पश्चात् पूर्वं प्राणाहुतेस्तथा । पुनरन्नं न गृह्णीयादिति वेदविदो विदुः इति ।

ஆச்வமேதிகத்திலும்:கையினால் ஜலத்தை எடுத்து அன்னத்தை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். ப்ரதக்ஷிணம் செய்த ஜலம் பருகத் தகுந்ததல்ல என்று அறியவேண்டும். பருகினால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். பரிஷேசன ஜலத்தினின்றும் வேறான ஜலத்தை மந்த்ரத்துடன் பருகவேண்டும். கோபிலர்:வ்யாஹ்ருதிகளாலும், காயத்ரியாலும் அபிமந்த்ரித்து ‘ருதந்த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி’ என்று இரவிலும், ‘ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி’ என்று பகலிலும் பரிஷேசனம் செய்ய வேண்டும். ஸ்ங்க்ரஹத்தில்:ஆபோசனத்தைச் செய்யாமல் அன்னத்தைப் பரத்தினால் அந்த அன்னம் மாம்ஸத்திற்குச் சமமாம். அதைப் புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். பரிஷேசனம் செய்யாமல் அன்னத்தைப் பிசைந்தால் அந்த அன்னம் புஜிக்கத் தகாததாகும். புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். பரிஷேசனத்திற்குப் பிறகு ப்ராணாஹுதிக்கு முன் மறுபடி அன்னத்தை க்ரஹிக்கக் கூடாது என்று வேதமறிந்தவர் சொல்லுகின்றனர்.

परिषेचनानन्तरभावी विशेषो भविष्यत्पुराणे दर्शितः भोजनात् किञ्चिदन्नाग्रं धर्मराजाय वै बलिम् । दत्वाऽथ चित्रगुप्ताय प्रेतेभ्यश्चेदमुच्चरेत् ॥ मन्त्रः यत्र वचन संस्थानां क्षुत्तृष्णो पहतात्मनाम् । प्रेतानां तृप्तयेऽक्षय्य मिदमस्तु यथासुखम् इति ॥ हारीतस्तु – अन्नपतये नमः । भुवनपतये नमः । भूतानां पतये नमः इति बलित्रयं भूमौ दद्यात् इति ॥ स्मृत्यर्थसारे - गायत्र्याऽन्नमभ्युक्ष्य ओं भूरित्यादिना दशहोत्रा चाभिमन्त्र्य, यमाय नमः, चित्रगुप्ताय नमः, सर्वभूतेभ्यो नमः इति च भूमौ बलिं दद्यात् इति ।ॐ

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 367 பரிஷேசனத்திற்குப் பிறகு உள்ள விசேஷம் பவிஷ்யபுராணத்தில்:காண்பிவிக்கப்பட்டுள்ளது. போஜனான்னத்திலிருந்து கொஞ்சம் மேலான அன்னத்தைத் தர்மராஜனுக்கும், சித்ரகுப்தனுக்கும், ப்ரேதங்களுக்கும் பலியாய்க் கொடுத்து, வரும் மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். மந்த்ரம் -‘யத்ரக்வசந + யதாஸுகம்’ என்று. இதன் பொருள் - எங்கெங்கோ இருப்பவரும், பசி தாஹத்தால் வருந்தியவருமான ப்ரேதங்களின் த்ருப்தியின் பொருட்டு இந்த அன்னம் அவர்களுக்கு ஸுகப்படி குறைவற்றதாய் இருக்க வேண்டும் என்று பொருள். ஹாரீதரானால்:‘அன்னபதயே நம:, புவனபதயே நம:, பூதாநாம்பதயே நம:, என்று மூன்று பலிகளைப் பூமியில் கொடுக்க வேண்டுமென்றார். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:காயத்ரியினால் அன்னத்தை ப்ரோக்ஷித்து, ஓம்பூ: என்பது முதலியதாலும், ‘தசஹோதா’ மந்த்ரத்தாலும் அபிமந்த்ரித்து, ‘யமாய நம:, சித்ரகுப்தாய நம:, ஸர்வபூதேப்யோ நம:, என்று பூமியில் பலியைக் கொடுக்க வேண்டும்.

पराशरः - ततः प्रक्षाल्य हस्तं च ध्यात्वा चानाधिदेवताम् । समन्त्राचमनं कृत्वा प्राणाद्याहुतिपञ्चकम् ॥ दशनस्पृष्टिरहितं कृत्वा भुञ्जीत वाग्यतः इति ॥ गोभिलः

अन्तश्चरसि भूतेषु गुहायां

विश्वतोमुखः । त्वं यज्ञ स्त्वं हि विष्णु स्त्वं हि वषट्कार आपो ज्योतीरसोऽमृतं त्वं ब्रह्मा त्वं प्रजापति ब्रह्म भूर्भुवः सुवरो ममृतोपस्तरणमसीत्यपः पीत्वा दशहोतारं मनसाऽनुगुत्या त्वरन् पञ्च ग्रासान् गृह्णीयात् प्राणाय स्वाहेति गार्हपत्यमेव तेन जुहोत्यपानाय स्वाहेत्यन्वाहार्यपचनमेव तेन जुहोति व्यानाय स्वाहेत्याहवनीयमेव तेन जुहोत्युदानाय स्वाहेति सभ्यमेव तेन जुहोति समानाय स्वाहेत्यावसथ्यमेव तेन जुहोति इति । एते मन्त्राः प्रणवाद्याः கன்:!

.

[[368]]

பராசரர்:பிறகு கையை அலம்பிக் கொண்டு, அன்ன தேவதையை த்யானித்து, மந்த்ரத்துடன் ஆபோசனம் செய்து, பிராணன் முதலியவற்கு பல்லில் படாமல் ஐந்து ஆஹுதிகளைச் செய்து, மௌனியாய்ப் புஜிக்க வேண்டும். கோபிலர்:அந்தச்சரஸி

ஸுவரோம் அம்ருதோபஸ்தரணமஸி’ என்று ஜலத்தைப் பருகி, தசஹோதா மந்த்ரத்தை மனதால் சொல்லி, மெதுவாய், ஐந்து க்ராஸங்களை க்ரஹிக்க வேண்டும். ப்ராணாயஸ்வாஹா என்று இதனால் கார்ஹபத்யத்தில் ஹோமம் செய்கிறான். அபாநாயஸ்வாஹா என்று இதனால் தக்ஷிணாக்னியில்

ஹோமம் செய்கிறான். வ்யாநாயஸ்வாஹா என்று இதனால் ஆஹவனீயத்தில் ஹோமம் செய்கிறான். உதாநாயஸ்வாஹா என்று இதனால் ஸப்யத்தில் ஹோம் செய்கிறான். ஸமாநாயஸ்வாஹா என்று இதனால் ஆவஸத்யத்தில் ஹோமம் செய்கிறான். இந்த மந்த்ரங்களை ப்ரணவத்தை முதலில் உடையவைகளாய்ச் செய்ய வேண்டும்.

तथा च शौनकः – स्वाहान्ताः प्रणवाद्याश्च नाम्ना मन्त्रास्तु वायवः । जिह्वयैव ग्रसेदन्नं दशनैस्तु न संस्पृशेत् इति । स्मृतिरत्ने - हस्तं प्रक्षालयेच्चैव पश्चात् प्रयतमानसः । धारयन् सव्यहस्तेन पात्रं तद्वाग्यतो द्विजः ॥ अमृतोपस्तरणमसीत्यापोशनक्रियां चरेत् । अङ्गुष्ठस्तर्जनी चैव मध्यमा च तृतीयका ॥ तिस्रो द्वे वाऽङ्गुली चैका प्रशस्ताः पात्रधारणे । प्राणाय प्रणवोपेतं प्राणायान्नाहुतिस्ततः ॥ अपानाय ततो हुत्वा व्यानाय तदनन्तरम् । उदानाय ततः कुर्यात् समानाय तु पञ्चमीम् । विज्ञाय तत्वमेतेषां जुहुयादात्मविद्विजः ॥ यथा रसं न जानाति जिह्वा प्राणाहुतौ द्विजः । तथा समाहितः कुर्यात् प्राणाहुतिमतन्द्रितः इति ।

சௌனகர்:-

ஸ்வாஹா

என்பதை

முடிவிலுடையதும், ப்ரணவத்தை முதலிலுடையதுமான வாயுக்களின் நாமங்கள் மந்த்ரங்களாம். அன்னத்தை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[369]]

நாக்கினாலேயே விழுங்க வேண்டும். பற்களால் தொடக் கூடாது. ஸ்ம்ருதிரத்னத்தில்:பிறகு சுத்த மனமுடையவனாய் இடது கையினால் பாத்ரத்தைத் தொட்டுக் கொண்டு, மௌனியாய், கையை அலம்ப வேண்டும். ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று ஆபோசனத்தைச் செய்ய வேண்டும். பெருவிரல், தர்ஜனீவிரல், நடுவிரல் மூன்றாவது. இவைகளுள் மூன்று, அல்லது இரண்டு, அல்லது ஒரு விரல் போஜன பாத்ரத்தைத் தொடுவதில் ப்ரசஸ்தங்களாம். ப்ரணவத்துடன் கூட ஓம் ப்ராணாய என்று ப்ராணனுக்கு அன்னாஹுதி. பிறகு அபானனுக்கும், பிறகு, வ்யானனுக்கும், பிறகு உதானனுக்கும், பிறகு ஸமானனுக்கும் ஐந்தாவது ஆஹுதியையும் செய்ய வேண்டும். ஆத்மஜ்ஞானியான ப்ராம்ஹணன் இவர்களின் உண்மையையறிந்து ஹோமம் செய்ய வேண்டும். ப்ராணாஹுதியில் நாக்கு எவ்விதம் ரஸத்தை அறியாதோ அவ்விதம் கவனமுடையவனாய், சோம்பலற்றவனாய் ப்ராணாஹுதியைச்செய்ய வேண்டும்.

याज्ञवल्क्यः

आपोशनेनोपरिष्टादधस्ताच्चैव भुञ्जता ।

अनग्नममृतं चैव कार्यमन्नं द्विजन्मना इति ॥ शातातपः - आपोशनं परीधानं पूर्वमाच्छादनं परम् । भवत्यन्नमनग्नं हि सोत्तरीयं तथाऽमृतम् इति ॥ स्मृत्यर्थसारे - आपोशनं वामभागे सुरापानसमं भवेत् । तदेव दक्षिणे भागे सोमपानसमं भवेत् इति । स्मृतिरत्ने - आपोशनं तु यः कुर्यात् वामभागे तथैव च । सद्यः पिबेत् सुरापानमित्येतन्मनुरब्रवीत् ॥ आपोशनं करे कृत्वा कृत्वा पात्रे तिलोदकम् । श्वानमूत्रेण तत्तुल्यं पुनः पूरयते यदि इति ।

யாக்ஞவல்க்யர்:போஜனம் செய்யும் ப்ராம்ஹணன் ஆபோசனத்தினால் மேலும் கீழும் அன்னத்தை வஸ்த்ரமுள்ளதாயும், அம்ருதமாயும் செய்ய வேண்டும். சாதாதபர்:முதலில் செய்யும் ஆபோசனம் இடுப்பு வஸ்த்ரமாம். பிறகு செய்யும் ஆபோசனம் மேல்

[[370]]

(இவைகளால்) அ அன்னமானது

வஸ்த்ரமாம்.

அனக்னமாயும், (வஸ்த்ரமுடையதாயும்) உத்தரீயமுடைய தாயும், அம்ருதமாயும் ஆகின்றது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:ஆபோசனம் இடது பாகத்தில் செய்யப்பட்டால் ஸுராபானத்திற்குச் சமமாகும், அதுவே வலது பாகத்தில் ஆனால் ஸோமபானத்திற்குச் சமமாகும். ஸ்ம்ருதிரத்னத்தில்: எவன் ஆபோசனத்தை டது பாகத்தில் செய்கிறானோ அவன் அப்பொழுதே ஸுராபானத்தைச் செய்கிறான் என்று மனு சொன்னார். ஆபோசனத்தைக் கையில் வைத்துக் கொண்டும், அர்க்ய பாத்ரத்தில் திலோதகத்தை விட்டு விட்டும் மறுபடி அதில் ஜலத்தைப் பூரணம் செய்தால் அது நாயின் மூத்ரத்திற்குச் சமமாகும்.

सङ्ग्रहे - गृहीत्वाऽऽपोशनं हस्ते पात्रे चैव तिलोदकम् । पूरणं चेत् पुनः कुर्यात् सुरापानसमं भवेत् ॥ आपोशनं करे कृत्वा पात्रस्थानं न लङ्घयेत् ॥ हस्तेन लङ्घितं चान्नं भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ आपोशनकरो विप्रः य आशीर्वचनं वदेत् । अभोज्यं तद्भवेदन्नं दाता भवति निष्फलः ॥ आपोशनं गृहीत्वा तु स्वस्ति कुर्वन्ति ये द्विजाः । न देवास्तृप्तिमायान्ति निराशाः पितरो गताः । भुञ्जानोऽभिवदेद्यस्तु तदन्नं परिवर्जयेत् ॥ आपोशनं चासनं च तैलाभ्यङ्गं तथैव च । स्वयंकरकृतं प्रोक्तमायुः श्रीपुत्रहानिदम् इति ।

ஸங்க்ரஹத்தில் ஆபோசனத்தைக் கையில் க்ரஹித்து, அர்க்ய பாத்ரத்தில் திலோதகத்தை க்ரஹித்து, மறபடி பூரணம் செய்தால் ஸுராபானத்திற்குச் சமமாகும். ஆபோசன ஜலத்தைக் கையில் வைத்துக் கொண்டு போஜன பாத்ரத்திலுள்ள அன்னத்தைத் தாண்டக்கூடாது. கையினால் தாண்டிய அன்னத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க

வேண்டும். ஆபோசனத்தைக் கையிலுள்ளவனாய் எந்த ப்ராம்ஹணன் ஆசீர்வாதம் சொல்லுகிறானோ அந்த அன்னம் புஜிக்கத்தகாததாகும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

அடைவதில்லை.

[[371]]

அன்னத்தைக் கொடுத்தவன் பலனற்றவனாகிறான். ஆபோசனத்தை வைத்துக் கொண்டு எந்த ப்ராம்ஹணர்கள் ஆசீர்வாதம் செய்கின்றனரோ (அவர்களால்) தேவர்கள் த்ருப்தியை

பித்ருக்கள் ஆசையற்றவர்களாய்ச் செல்லுகின்றனர். புஜித்துக் கொண்டு எவன் அபிவாதநம் செய்கின்றானோ அந்த அன்னத்தை வர்ஜிக்க வேண்டும். ஆபோசனம், ஆஸனம், எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் இவைகள் தன் கையினால் செய்யப்பட்டால் ஆயுள், லக்ஷ்மி, புத்ரன் இவர்களுக்கு ஹானியைக் கொடுக்குமென்று சொல்லப்பட்டுள்ளது.

वसिष्ठः – आपोशनं सर्वतीर्थं तेनानं तु लङ्घयेत् । बाहुना लचितं चान्न मभोज्यं मनुरब्रवीत् इति ॥ अत्रिः - शब्देनापः पयः पीत्वा शब्देन घृतपायसम् । शब्देनापोशनं कृत्वा सुरापानसमं भवेत् । आपोशनमकृत्वा तु यस्तु भुञ्जीत मूढधीः । श्वसूकरसमो भुक्त्वा नरकं प्रतिपद्यते इति ॥ स्मृतिरने - आपोशनमकृत्वा तु यो भुङ्क्तेऽनापदि द्विजः । भुञ्जानो वा यदि ब्रूयाद्गायत्र्यष्टशतं जपेत् इति ॥ हारीतः - पञ्च प्राणाहुतीः कुर्याच्छुद्धान्नैरभिघारितैः । उच्छिष्टे न घृतं दद्यात् प्राग्घुतेलवणान्वितम् इति ॥

வஸிஷ்டர்: ஆபோசனஜலம் ஸகல தீர்த்த ஜல ஸமமாம். அதனால் அன்னத்தைத் தாண்டக்கூடாது. கையினால் தாண்டப்பட்ட அன்னம் புஜிக்கத்தகாததென்று மனு சொன்னார். அத்ரி:சப்தத்துடன் ஜலத்தையோ பாலையோ பருகினாலும், சப்தத்துடன் நெய், பாயஸம் இவைகளைப் பருகினாலும் சப்தத்துடன் ஆபோசனத்தைப் பருகினாலும் ஸுராபானத்திற்குச் சமமாகும். ஆபோசனம் செய்யாமல் எந்த மூடன் புஜிக்கின்றானோ, நாய் பன்றி இவற்றிற்குச் சமனாய் புஜித்த அவன் நரகத்தை அடைகிறான். ஸ்ம்ருதிரத்னத்தில் :எந்த ப்ராம்ஹணன் ஆபத்தில்லாத ஸமயத்தில் ஆபோசனத்தை செய்யாமல்

[[372]]

புஜிக்கின்றானோ, புஜிக்கும் போது பேசுகின்றானோ, அவன் 108-Pop & कुंती कंक CalGiri:அபிகாரம் செய்யப்பட்ட சுத்தமான அன்னங்களால் ஐந்து ப்ராணாஹுதிகளைச் செய்ய வேண்டும். உச்சிஷ்டத்தில் நெய்யைக் கொடுக்கக் கூடாது. ப்ராணாஹுதிக்கு முன் உப்புள்ள வஸ்துவைக் கொடுக்கக் கூடாது.

व्यासः – स्नास्यतो वरुणः जुह्वतोऽग्निः श्रियं हरेत् । भुञ्जतो मृत्युरायुष्यं तस्मान्मौनं त्रिषु स्मृतं इति । प्राणाग्निहोत्रं शुद्धानैर्लवणव्यञ्जनान्वितैः । कुर्यात् प्राणाहुतीरन्तर्निगिरेन्न तु चर्वयेत् इति ॥ स्मृतिसारे – मध्यमानामिकाङ्गुष्ठैः गृहीत्वाऽनं मितं पुनः । प्राणाय चेत्यपानाय व्यानाय च यथाक्रमम् ॥ उदानाय समानाय स्वाहेति जुहुयात् क्रमात् इति । स्मृत्यर्थसारे - आपोशनं गृहीत्वा सर्वाङ्गुलीभिर्ग्रसन् प्राणायापानाय व्यानायोदानाय समानाय स्वाहेति पञ्चाहुतीः सघृताः सक्षीरा वा हुत्वा कृत्स्नमनं साङ्गुष्ठं ग्रसेत् इति ॥ शौनकः - तर्जनीमध्यमाङ्गुष्ठैः लग्ना प्राणाहुतिर्भवेत् । मध्यमानामिकाङ्गुष्ठै रपाने जुहुयात्ततः ॥ कनिष्ठानामिकाङ्गुष्ठैर्व्याने च जुहुयाद्धविः । तर्जनीं तु बहिः कृत्वा उदाने जुहुयात्ततः ॥ समाने सर्वहस्तेन समादायाहुतिर्भवेत् इति ॥ उदाने स्मृत्यन्तरे विशेषो दृश्यते - कनिष्ठातर्जन्यङ्गुष्ठैरुदाने जुहुयाद्बुधः इति ॥

வ்யாஸர்லவணத்துடனும் வ்யஞ்ஜனத்துடனும் கூடிய அன்னங்களால் ப்ராணாக்னி ஹோத்ரத்தைச் செய்ய வேண்டும். ப்ராணாஹுதிகளை வாயினுள் விழுங்க Color Q1. 14. कंठलं. नंगीः5G, பவித்ரவிரல், பெருவிரல் இவைகளால் ஸ்வல்பமான अगल 70, in, uru, urrow, உதானாய, ஸமானாய, ஸ்வாஹா என்பதுடன் முறையே ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஆபோசனத்தை க்ரஹித்து எல்லா விரல்களுடனும் श्री फुलकी ल@iigrow, अकृत, row,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[373]]

உதாநாய, ஸமாநாய ஸ்வாஹா என்று ஐந்து ஆஹுதிகளை நெய்யுடனாவது, பாலுடனாவது கூடியதாய் ஹோமம் செய்து மீதியுள்ள அன்னம் முழுவதையும் பெருவிரலுடன் புஜிக்க வேண்டும். சௌனகர்:தர்ஜநீ, நடுவிரல், பெருவிரல் இவைகளுடன் கூடியதாய் ப்ராணாஹுதி இருக்க வேண்டும். நடுவிரல், பவித்ர விரல், பெருவிரல் இவைகளுடன் அபானாஹுதியைச் செய்ய வேண்டும். சிறுவிரல், பவித்ரவிரல், பெருவிரல் இவைகளுடன் வ்யானாஹுதியைச் செய்ய வேண்டும். தர்ஜனீ விரலைத் தள்ளிவிட்டு உதானாஹுதியைச்செய்ய வேண்டும். எல்லா விரல்களுடன் சேர்த்து ஸமானாஹுதியைச் செய்ய வேண்டும். இங்கு உதானாஹுதியில் விசேஷம் மற்றொரு ஸ்ம்ருதியில் காணப்படுகிறது:‘சிறுவிரல், தர்ஜநீவிரல், பெருவிரல் இவைகளோடு உதானாஹுதியைச் செய்ய வேண்டும்’ என்று.

वाग्यमनमाह मनुः

स्नास्यतो वरुणः शक्तिं जुह्वतोऽग्निः

श्रियं हरेत् । भुञ्जतो मृत्युरायुष्यं तस्मान्मौनं त्रिषु स्मृतमिति । मौनं वाचो निवृत्तिः स्यात् नात्र भाषा न संस्कृतम् । नान्यदेवेरणं विष्णुं सदा ध्यायेच्च कीर्तयेत् ॥ कबले कबले चैव कुर्याद्गोविन्दकीर्तनम् । नाशौचं कीर्तने तस्य पवित्रं भगवान् हरिः इति । देवताभिधानं चाप्रयतः इत्यापस्तम्बवचनं देवतान्तरविषयम् ।

மௌனத்தைச் சொல்லுகிறார் மனு:‘ஸ்நானம் ஹோமம் செய்பவனின் லக்ஷ்மியை அக்னியும், போஜனம் செய்பவனின் ஆயுளை ம்ருத்யுவும் (மௌனமில்லாவிடில்) அபஹரிக்கின்றனர். ஆகையால் இம்மூன்றிலும் மௌனம் விதிக்கப்பட்டுள்ளது. வ்யாஸர்:மௌனம் என்பது வார்த்தையை நிவர்த்திப்பது என்பதாம். இங்கு பாஷையும் கூடாது. ஸம்ஸ்க்ருதமும் கூடாது. இதர தேவர்களைச்

சொல்லக்கூடாது. விஷ்ணுவை எப்பொழுதும் த்யானிக்க வேண்டும். கீர்த்தனமும் செய்ய

செய்பவனின் சக்தியை வருணனும்,

.

[[374]]

வேண்டும். ஒவ்வொரு கபளத்திலும் கோவிந்தநாமத்தை உச்சரிக்க வேண்டும். அந்த நாமத்தைச் சொல்லுவதில் அசுத்தி இல்லை. பகவானாகிய ஹரி சுத்தனாம். ஆபஸ்தம்பர்:“அசுத்தனாய்த் தேவதாநாமத்தை உச்சரிக்கக் கூடாது” என்றார். இவ்விதம் சொல்லியிருப்பது மற்றத் தேவதைகளின் நாம விஷயமாம்.

मौनव्रतं महाकष्टं हुङ्कारेणापि नश्यति । तथा सति महान् दोषस्तस्मात्तन्नियतश्चरेत् इति । एतच्च काष्ठमौनं पञ्चग्रासविषयम् । तथा च मनुः - अनिन्दन् भक्षयेन्नित्यं वाग्यतोऽन्नमकुत्सयन् । पञ्चग्रासान् महामौनं प्राणाद्याप्यायनं महत् इति ॥ स्मृत्यर्थसारेऽपि— आस्ये चान्नस्य निक्षेपो मन्त्रैः प्राणादिपञ्चकैः । तदेव भोजनं ज्ञेयं तत्रैव नियमः स्मृतः ॥ प्राणाहुतिषु सर्वासु हुतास्वेव त्यजेद्गृही। पात्रस्य धारणं मौनं तावत्सिद्धिर्भवेद्भुजेः ॥ अन्नस्य वा निषेधार्थ मुपदंशस्य वा पुनः । धर्मार्थं विसृजेद्वाचं नासद्वाचं कदाचन

அத்ரி:மெளன வரதம் என்பது மிகக் கஷ்ட மானதாம். ஹுங்காரம் செய்தாலும் அது கெட்டுவிடும். அப்படியிருப்பதால் பெரிய தோஷமுண்டு. ஆகையால் மௌனத்தை நியமமுடையவனாய் அனுஷ்டிக்க வேண்டும். இந்தக் காஷ்ட மௌனம் ஐந்து ஆஹுதிகளின் விஷயம். அவ்விதமே மனு:எப்பொழுதும் அன்னத்தை நிந்திக்காமலும், வெறுக்காமலும் மௌனியாய்ப் புஜிக்க வேண்டும். ஐந்து க்ராஸங்களைப் புஜிக்கும் பொழுது அதிக மௌனமானது ப்ராணன் முதலியவைகளுக்குப் பெரிதான வ்ருத்திகரமாம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும்:ப்ராணாய முதலிய ஐந்து மந்த்ரங்களால் வாயில் அன்னத்தை வைப்பது போஜனமென்று அறியத்தக்கது. அதிலேதான் நியமம் சொல்லப்பட்டள்ளது. க்ருஹஸ்தன் எல்லா ப்ராணாஹுதிகளும் செய்யப்பட்ட பிறகே போஜன பாத்ரத்தைப் பிடிப்பதையும் மௌனத்தையும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[375]]

விடவேண்டும். அப்பொழுதுதான் போஜனத்தின் பலஸித்தி உண்டாகிறது. அன்னத்தை நிஷேதிப்பதற் காகவாவது, வ்யஞ்ஜனத்தை நிஷேதிப்பதற்காகவாவது, தர்மத்திற்காகவாவது

வார்த்தை

கெட்டவார்த்தையை ஒருகாலும் பேசக்கூடாது.

பேசலாம்.

शाण्डिल्यः नावश्यं भोजने मौनं कुटुम्बाश्रमवासिनाम् । वाचोपचारः कर्तव्यो भुञ्जतां सहभोजने इति ॥ स्मृतिरने प्राणाग्निहोत्रादन्यत्र नासौ मौनं समाचरेत् ॥ यदि भुञ्जीत तूष्णीं तु सर्वत्रैव तु भोजने । स पापो भ्रातरं हन्ति सन्ततिं चाचिराच्छ्रियम् इति । एतदेवाभिप्रेत्य व्यासः मौनी वाऽप्यथवाऽमौनी प्रहृष्टः संयतेन्द्रियः । भुञ्जीत विधिवद्विप्रो नचोच्छिष्टानि चाहरेत् ॥

சாண்டில்யர் க்ருஹஸ்தாச்ரமத்தில் வஸிப்ப வருக்குப் போஜனத்தில் மௌனம் ஆவச்யகமில்லை. (ஏனெனில்) சேர்ந்து புஜிப்பவர்களுக்குப் போஜனத்தில் வார்த்தையினால் உபசாரம் செய்ய வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ராணாக்னிஹோத்ரம் தவிர மற்ற ஸமயத்தில் க்ருஹஸ்தன் மெளனத்தை அனுஷ்டிக்கக் கூடாது. போஜனம் முழுவதிலும் மௌனமாயிருப்பா னாகில் அந்தப் பாபிஸஹோதரனையும், ஸந்ததியையும், செல்வத்தையும் சீக்கிரமாய்க் கொல்லுகிறான். இவ்விதமே அபிப்ராயப்பட்டுச் சொல்லுகிறார் வ்யாஸர்:மௌனியாகவோ,

மௌனமில்லாதவனாகவோ ஸந்தோஷமுடையவனாய், புலன்களை அடக்கியவனாய், விதிப்படி ப்ராம்ஹணன் புஜிக்க வேண்டும். உச்சிஷ்டங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.

वामेन पात्रस्पर्शोऽपि कर्तव्यः ॥ तत्र यमः - समुत्थितस्तु यो भुङ्क्ते यो भुङ्क्ते मुक्तभाजने । एवं वैवस्वतः प्राह भुक्त्वा सान्तपनं चरेत् इति॥ मुक्तभाजने - वामहस्तेनास्पृष्टभाजने इत्यर्थः । बोधायनोऽपि - सव्येन पाणिनाऽविमुश्चन्नमृतोपस्तरणमसीत्यपः पीत्वा

376 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः प्राणाहुतीर्जुहोति इति । एतच्च प्राणाहुत्यनन्तरं वैकल्पिकम् । प्राणाहुतौ हुतायां वा त्यजेत् पात्रस्य धारणम् इति गोभिलस्मरणात् ॥ आपस्तम्बोsपि — नापजहीतापजहीत वा इति ॥ भोजनपात्रं सव्येन पाणिना न विमुञ्श्चेत् । प्राणाहुत्यूर्ध्वं मुचेद्वा इत्यर्थः ॥

இடது கையினால் போஜன பாத்ரத்தையும் தொட்டுக் கொள்ள வேண்டும். அதில், யமன்:எவன் நின்றுகொண்டு புஜிக்கின்றானோ, எவன் இடது கையினால் தொடப்படாத பாத்ரத்தில் புஜிக்கின்றானோ அவன் ஸாந்தபன க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். போதாயனரும்:இடது கையினால் போஜன பாத்ரத்தை விடாமல், அம்ருதோபஸ்தரணமஸி என்று ஜலத்தைப் பருகி ப்ராணாஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டும். இதில், ப்ராணாஹுதிக்குப் பிறகு விகல்பம். ‘ப்ராணாஹுதி செய்த பிறகு பாத்ரத்தைப் பிடிப்பதை விட்டாலும் விடலாம்’ என்று கோபிலர் சொல்லியுள்ளார். ஆபஸ்தம்பரும்:போஜன பாத்ரத்தை இடது கையினால் விடக்கூடாது. ப்ராணாஹுதிக்குப் பிறகு விட்டாலும் விடலாம்.

बोधायनः

ब्रह्मणि म आत्माऽमृतत्वायेत्यक्षरेणात्मानं योजयेत् सर्वक्रतुयाजिनामात्मयाजी विशिष्यते इति ॥ चन्द्रिकायाम्

यथा हि तूलमैषीकमग्नौ प्रोतं प्रदीप्यते । तद्वत् सर्वाणि पापानि दह्यन्ते ह्यात्मयाजिनः इति ॥ मार्कण्डेयः - अश्नीयात् तन्मना भूत्वा पूर्वं तु मधुरं रसम् । लवणाम्लौ तथा मध्ये कटुतिक्तादिकं ततः ॥ प्राक् द्रवं पुरुषोऽश्नीयान्मध्ये तु कठिनाशनम् । अन्ते पुनर्द्रवाशी तु बलारोग्ये न मुञ्चति इति ॥ मनुः न सीदेत् स्नातको विप्रः क्षुधा शक्तः कथञ्चन । न जातु मलवद्वासा भवेच्च विभवे सति इति ॥

போதாயனர்:‘ப்ரம்ஹணிம ஆத்மாம்ருதத்வாய’ என்று பரமாத்மாவுடன் ஜீவாத்மாவைச் சேர்க்கI

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

மனதுடையவனாயிருந்து,

[[377]]

வேண்டும். ஸகல யாகங்கள் செய்தவரினும் ஆத்மயாகம் செய்தவன் சிறந்தவனாகிறான். சந்த்ரிகையில்:சீவின் பஞ்சு அக்னியில் வைக்கப்பட்டால் எப்படி பொசுக்கப்படுகிறதோ அப்படி ஆத்மயாஜியின் ஸகல பாபங்களும் பொசுக்கப்படுகின்றன. மார்க்கண்டேயர்:ஏகாக்ரமான

முதலில் மதுரரஸத்தைப் புஜிக்க வேண்டும். உப்பு, புளி இவைகளை நடுவிலும், கசப்பு, துவர்ப்பு முதலியதைப் பிறகும் புஜிக்க வேண்டும். மனிதன் முதலில் த்ரவ்பதார்த்தத்தைப் புஜிக்க வேண்டும். நடுவில் கடினமான வஸ்துவைப் புஜிக்க வேண்டும். முடிவில் த்ரவமான வஸ்துவைப் புஜிக்க வேண்டும். இவ்விதம் புஜிப்பவன் பலம், ஆரோக்யம் இவைகளை விடமாட்டான். மனு:க்ருஹஸ்தன் ப்ராம்ஹணன் சக்தியுள்ளவனாகில் எவ்விதத்தாலும் பசியால் வருந்தக் கூடாது. ஒருபொழுதும் அழுக்குள்ள வஸ்த்ரமுடையவனாய் இருக்கக்

கூடாது, விபவமிருந்தால்.

धर्मोद्योते - काले साम्यं लघुस्निग्ध मुष्णं क्षिप्रं द्रवोत्तरम् । बुभुक्षुरन्नमश्नीयान्मात्रा तावद्धितागमः ॥ काले प्राणायते भुक्तं साम्यमन्नं न बाधते । लघु प्रजीर्यते क्षिप्रं स्निग्धोष्णं बलवर्धनम् । क्षिप्रभुक्तं तथा चानं धातुसाम्यं करोति हि । मात्राशी सर्वकालं स्यान्मात्रा ह्यग्नेः प्रवर्तिका इति । भारते गुणास्तु षण्मितभुक्तं भजन्ते आरोग्यमायुः प्रतिभा बलं च । अनाविलं चास्य भवेदपत्यं नचैनमत्याश इति क्षिपन्ति इति ।

தர்மோத்யோதத்தில்:பசியுள்ள காலத்தில், ஸமமாயும் இலேசாயும், நெய் முதலியதுடன் கூடியதும், உஷ்ணமாயும், திரவவஸ்து அதிகமுள்ளதாயும் உள்ள அன்னத்தைச் சீக்கிரமாய்ப் புஜிக்க வேண்டும். பசியுள்ளவனாய்ப் புஜிக்க வேண்டும். (அளவுடன் புஜிக்க வேண்டும்.) அளவுதான் ஹிதத்திற்கு ஹேதுவாகிறது.

378 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

காலத்தில் புஜித்த அன்னம் ப்ராணனாயாகிறது. ஸமமான அன்னம் தொந்தரவு செய்வதில்லை. இலகுவான அன்னம் சீக்கிரமாய் ஜீர்ணமாகிறது. நெய்யுடன் கூடியதும், உஷ்ணமுமான அன்னம் பலத்தை வ்ருத்தி செய்கிறது. சீக்கிரம் புஜிக்கப்பட்ட அன்னம் தாதுக்களுக்கு ஸமத்தன்மையைச் செய்கிறது. எக்காலத்திலும் அளவின்படி புஜிக்க வேண்டும். அளவு என்பதுதான் அக்னியை ப்ரவ்ருத்தி செய்வதாயாகிறது. பாரதத்தில்:அளவுப்படி புஜிப்பவனை ஆறு குணங்கள் அடைகின்றன. அவை:ஆரோக்யம், ஆயுள், நல்லபுத்தி, பலம், தோஷமற்ற ஸந்ததி இவைகளும், இவனை அதிகமாய்ப் புஜிப்பவன் என்று நிந்திக்க மாட்டார்கள் என்பதுமாக ஆறு குணங்களாம்.

व्यासः नाजीर्णे भोजनं कुर्यात् कुर्यान्नातिबुभुक्षितः ॥ आहारकाले सम्प्राप्ते यो न भुङ्क्ते बुभुक्षितः । तस्य सीदति कायाग्निः निरिन्धन इवानलः । पात्रेष्वर्थानुरूपेषु पुत्रभृत्यादिभिर्वृतः । सुसंस्कृतं हितमिदं भुञ्जीतान्नमकुत्सयन् ॥ यवगोधूमशाल्याढ्यं मांसशाकादिसंयुतम् । तिक्ताम्ललवणोपेतं व्यञ्जनैश्च सुगन्धिभिः ॥ भक्ष्यप्रकारान् विविधान् कन्दमूलफलानि च ॥ अनारोग्यमनायुष्यमस्वर्ग्यं चातिभोजनम् । अपुण्यं लोकविद्विष्टं तस्मात्परिवर्जयेत् ॥ न निन्देदन्नभक्ष्यांस्तु स्वाद्वस्वादूनकुत्सयन् । आर्द्रपाणिपदास्यस्तु प्राङ्मुखो ब्रह्मसूत्रधृक् ॥ द्वात्रिंशद्भासमश्नीयात् दीर्घमायुर्जिजीविषुः इति । आपस्तम्बः-अष्टौं ग्रासा मुनेर्भक्ष्याः षोडशारण्यवासिनः । द्वात्रिंशतं गृहस्थस्यापरिमितं ब्रह्मचारिणः इति ॥ द्वात्रिंशतं प्रथमार्थे

பொழுது

வ்யாஸர்:ஜீர்ணமாகாமலிருக்கும் போஜனம் செய்யக் கூடாது. அதிகப் பசியுள்ளவனாயும் புஜிக்கக் கூடாது. பசியுள்ள எவன், ஆஹாரகாலம் வந்தபிறகும் புஜிப்பதில்லையோ, அவன் தேஹத்திலுள்ள

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[379]]

அக்னி, விறகில்லாத நெருப்புப்போல் அணைகின்றது. தன் விபவத்திற்குத் தகுந்ததான போஜன பாத்ரத்தில், புத்ரர், ப்ருத்யர் இவர்களுடன் கூடியவனாய், நன்றாய்ச் சமைக்கப்பட்டதும், ஹிதமாயும், அளவுள்ளதாயும், உள்ள அன்னத்தை நிந்திக்காமல் புஜிக்க வேண்டும். யவை, கோதுமை, நெல், அரிசி இவைகளால் நிறைந்ததும், மாம்ஸம், சாகம் முதலியதுடன் கூடியதும், துவர்ப்பு, புளிப்பு, உப்பு இவைகளுடன் கூடியதும். வாஸனைகளுள்ள வ்யஞ்ஜனங்களுடன் கூடியதுமான ஆஹாரத்தையும், பலவிதமான பக்ஷ்யங்களையும், கிழங்கு, வேர், பழம் இவைகளையும் புஜிக்க வேண்டும். அதிகமாய்ப் புஜித்தல், ரோகத்தைக் கொடுப்பதும், ஆயுளைக் குறைப்பதும், ஸ்வர்க்கத்தைத் தடுப்பதும் புண்யமல்லாததும், உலகத்தினால் வெறுக்கப்பட்டதுமாம். ஆகையால் அளவுக்கு மீறிய போஜனத்தை வர்ஜிக்க வேண்டும். அன்னம், பக்ஷ்யம் இவை, மதுரமாயினும், இல்லாவிடினும் வெறுக்கவும், நிந்திக்கவும் கூடாது. வெகுநாள் ஜீவித்திருக்க விரும்பியவன் ஈரமுள்ள கை கால் முகம் இவைகளை உடையவனாய், கிழக்கு நோக்கியவனாய், யக்ஞோபவீதியாய் முப்பத்திரண்டு கபளங்களைப் புஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்:ஸன்யாஸிக்கு எட்டுக் கபளங்கள் புஜிக்கத் தகுந்தவை. வானப்ரஸ்தனுக்குப்

கபளங்கள், க்ருஹஸ்தனுக்கு முப்பத்திரண்டு கபளங்கள் புஜிக்கத் தகுந்தவை. ப்ரம்ஹசாரிக்குக் கணக்கில்லாமல் அன்னம் புஜிக்கத் தகுந்தது.

பதினாறு

आहिताग्निविषये कालयोर्भोजनम् इत्ययमपि नियमो नास्तीत्याह स एव आहिताग्निरनड्वांश्च ब्रह्मचारी च ते त्रयः । अश्नन्त एव सिध्यन्ति नैषां सिद्धिरनश्नताम् इति ॥ अनडुद् ग्रहणं दृष्टान्तार्थम् । सिध्यन्ति - स्वकार्यक्षमा भवन्तीत्यर्थः ॥ स एंव यावद्द्भासं सन्नयन्नस्कन्दयन् कृत्स्नं ग्रसीत सहाङ्गुष्ठं न च मुखशब्दं कुर्यात्

[[380]]

पाणिं च नावधूनुयात् इति । यावदेव ग्रसितुं शक्यम्, तावदेव सन्नयन् - पिण्डीकुर्वन् । अस्कन्दन् - भूमावन्नलेपानपातयन् । सहाङ्गुष्ठंआस्ये ग्रासप्रवेशे यथाऽङ्गुष्ठोऽप्यनुप्रविशति, तथा सर्वानेव ग्रासान् ग्रसीतेत्यर्थः । स एव - सोत्तराच्छादनश्चैव यज्ञोपवीती भुञ्जीत इति । उत्तराच्छादनं - उपरिवासः ।

ஆஹிதாக்னி

விஷயத்தில் “இரு ரு

காலங்களில்

மட்டும் போஜனம்” என்கிற இந்த நியமமும் இல்லை என்கிறார் ஆபஸ்தம்பரேஆஹிதாக்னி, எருது, ப்ரம்ஹசாரீ என்ற மூவர்களும் புஜிப்பவர்களாயிருந்தாலேயே தம் கார்யத்தில் ஸமர்த்தராகின்றனர். இஷ்டப்படி புஜிக்காத இவர்களுக்குக் கார்யஸித்தி உண்டாவதில்லை. ஆபஸ்தம்பரே:எவ்வளவு விழுங்க முடியுமோ அவ்வளவு அன்னத்தைச் சேர்த்தெடுத்துப் பூமியில் இறைக்காமல் முழுவதையும் கட்டைவிரல் உள் செல்லும்படி விழுங்க வேண்டும். வாயினால் சப்தம் செய்யக் கூடாது. கையை உதறவுங்கூடாது. ஆபஸ்தம்பரே:உத்தரீயத்துடன் கூடியவனாய், யக்ஞோப வீதியாய்ப் புஜிக்க வேண்டும்.

व्यासः वक्त्रप्रमाणं पिण्डांश्च न्यसेदेकैकशः पुनः । वक्त्राधिकस्तु यः पिण्डः स आत्मोच्छिष्ट उच्यते । पिण्डावशिष्टमन्यच्च वक्त्रान्निसृतमेव च । अभोज्यं तद्विजानीयात् भुक्त्वा चान्द्रायणं चरेत् । सदा चात्यशनं नाद्यानाति हीनं च कर्हिचित् । यथाऽन्नेन व्यथा न स्यात् तथा भुञ्जीत नित्यशः इति ।

வ்யாஸர்:-

வாயளவுள்ளதாய்க்

கபளங்களை ஒவ்வொன்றாய் வாயில் சேர்க்க வேண்டும். வாய்க்கு அதிகமாகிய எந்தப் பிண்டமோ அது தனது உச்சிஷ்டம் என்று சொல்லப்படுகிறது. பிண்டத்தில் மீதியானதும், வாயினின்றும் வெளிவந்ததும் புஜிக்கத்தகாததென அறியவும். புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். எப்பொழுதுமே அதிக ஆஹாரத்தை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[381]]

உட்கொள்ளக் கூடாது. அதிகக் குறைவாகவும் புஜிக்கக் கூடாது. அன்னத்தால் தொந்தரை எவ்விதம் உண்டாகாமலிருக்குமோ அவ்விதம் புஜிக்க வேண்டும்.

भोजननियमाः

अथ भोजननियमाः । तत्र पराशरःयो वेष्टितशिरा भुङ्क्ते यो भुङ्क्ते दक्षिणामुखः । वामपादकरः स्थित्वा तद्वै रक्षांसि भुञ्जते ॥ भुञ्जानश्चैव यो विप्रः पादं हस्तेन संस्पृशेत् । स्वमुच्छिष्टमसौ भुङ्क्ते यो भुङ्क्ते मुक्तभाजने ॥ पादुकास्थो न भुञ्जीत न पर्यङ्कस्थितोऽपि वा । श्वान चण्डालदृक्चैव भोजनं परिवर्जयेत् इति । वसिष्ठः - न मुखशब्दं कुर्यात् सर्वाभिरङ्गुलीभिरश्नीयात् पाणिं च नावधूनुयात् इति ।

போஜன நியமங்கள்

இனி போஜன நியமங்கள் சொல்லப்படுகின்றன. அதில், பராசரர்:எவன் வஸ்த்ரத்தால் சுற்றப்பட்ட தலையையுடையவனாய்ப் புஜிக்கின்றானோ, எவன் தெற்கு முகமாய்ப் புஜிக்கின்றானோ, எவன் இடதுகாலில் கையை உடையவனாய்ப் புஜிக்கின்றானோ, எவன் நின்றுகொண்டு புஜிக்கின்றானோ அவனுடைய அன்னத்தை ராக்ஷஸர்கள் புஜிக்கின்றனர். எந்த ப்ராம்ஹணன் புஜிக்கும் பொழுது காலைக் கையினால் தொடுகிறானோ அவனும், எவன் உபயோகித்து விடப்பட்ட பாத்ரத்தில் புஜிக்கிறானோ அவனும் தனது உச்சிஷ்டத்தைப் புஜிக்கிறான். பாதுகைகளிலிருந்து கொண்டு, கட்டிலிலிருந்து

கொண்டு, நாய், சண்டாளன் இவர்களைப் பார்த்துக் கொண்டும். புஜிக்கக் கூடாது. வஸிஷ்டர்:வாயினால் சப்தம் செய்யக் கூடாது. எல்லா விரல்களோடும் சேர்த்துப் புஜிக்க வேண்டும். கையையும் உதறக்கூடாது.

व्यासः -यस्तु पाणितले भुङ्क्ते यस्तु फूत्कारसंयुतम् । प्रसृताङ्गुलिभिर्यश्च तस्य गोमांसवच्च तत् ॥ हस्त्यश्वरथयानोष्ट्रमास्थितो नैव भक्षयेत्॥ श्मशानाभ्यन्तरस्थो वा देवालयगतोऽपि वा । शयनस्थो

382 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

न भुञ्जीत न पाणिस्थं न चासने । नार्द्रवासा नार्द्रशिरा न चायज्ञोपवीतवान् । न प्रसारितपादस्तु पादारोपितपाणिमान् । न बाहुसक्थिसंस्थश्च न च पर्यङ्कमास्थितः । न वेष्टितशिराश्चापि नोत्सङ्गकृतभाजनः । नैकवस्त्रो दुष्टमध्ये सोपानत्कः सपादुकः । न चर्मोपरिसंस्थश्च चर्मावॆष्टितंपार्श्ववान् । ग्रासशेषं च नाश्नीयात् पीतशेषं पिबेन्न च ॥ शाकमूलफलेक्षूणां दन्तच्छेदैर्न भक्षयेत् । बहूनां भुञ्जतां मध्ये न चाश्नीयात्स्वरान्वितः । वृथा न विकिरेदन्नं नोच्छिष्टः कुत्रचिद्व्रजेत् । यस्त्यक्त्वा भुवि तच्चान्नं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।

வ்யாஸர்:எவன் கையில் வைத்துக் கொண்டு புஜிக்கின்றானோ, எவன் பூத்காரத்துடன் புஜிக்கின்றானோ, விரிந்த விரல்களுடன் எவன் புஜிக்கின்றானோ அவனுக்கு அந்த அன்னம் கோமாம்ஸம் போலாகும். யானை, குதிரை, தேர், வாஹனம், ஒட்டகை இவைகளில் இருந்து புஜிக்கலாகாது. ச்மசானத்தின் நடுவிலிருந்தும் தேவாலயத்திலிருந்தும், படுக்கையிலிருந்தும் புஜிக்க லாகாது. கையில் வைத்திருப்பதையும் ஆஸனத்தில் வைத்திருப்பதையும் புஜிக்கலாகாது. ஈர வஸ்த்ர முடையவனாகவும், ஈரமான சிரஸ்ஸுடையவனாகவும், யக்ஞோபவீதம் இல்லாதவனாகவும், நீட்டப்பட்ட காலுடையவனாகவும், காலின் மேல் கையை வைத்துக் கொண்டவனாகவும், துடையின்மேல் கையை வைத்துக் கொண்டவனாகவும், கட்டிலின் மேல் இருப்பவனாகவும், தலையை வஸ்த்ரத்தால் சுற்றிக் கொண்டவனாகவும், மடியில் பாத்ரத்தை வைத்துக் கொண்டவனாகவும், ஒரு வஸ்த்ரமுடையவனாகவும், துஷ்டரின் நடுவிலும், பாதுகை, பாதரக்ஷை தரித்தவனாகவும், தோலின்மேல் உட்கார்ந்தவனாகவும், தோலால் சுற்றப்பட்ட பக்கமுடையவனாகவும், கபளத்தின் மீதியையும் புஜிக்கக் கூடாது. குடித்து மீந்த ஜலத்தையும் குடிக்கக் கூடாது. காய்கள், வேர்கள், பழங்கள், கரும்புகள் இவைகளைப் பற்களால் துண்டித்துப் பக்ஷிக்கக் கூடாது. அன்னத்தை

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[383]]

வீணாய் இறைக்கக் கூடாது. எச்சிலுடையவனாய் எங்கும் செல்லக் கூடாது. பூமியில் தள்ளப்பட்ட அன்னத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

कूर्मपुराणे यो भुङ्क्ते वेष्टितशिरा यश्च भुङ्क्ते उदङ्मुखः । सोपानत्कश्च यो भुङ्क्ते सर्वं विद्यात्तदासुरम् इति ॥ मनुः - न कुर्वीत वृथा चेष्टां न वार्यञ्जलिना पिबेत् । नोत्सङ्गे भक्षयेद्भक्ष्यान् न जातु स्यात् कुतूहल इति ॥ चन्द्रिकायाम् - नोच्छिष्टो भक्षयेत् किञ्चिन्नं गच्छन्वा कदाचन । खट्वारूढो न भुञ्जीत न पाणिस्थं कदाचन ॥ नास्नातो न च संविष्टो नचैवान्यमना नरः । न चैव शयने नोर्व्यामुपविष्टो न शब्दवत् ॥ न चैकवस्त्रो न वदन् प्रेक्षतामप्रदाय च । पादप्रसारणं कृत्वा न च वेष्टितमस्तकः इति ।

கூர்ம புராணத்தில் :துணி சுற்றப்பட்ட தலையுடனும், வடக்கு நோக்கியவனாகவும், பாதுகையுடனும் எவன் புஜிக்கின்றானோ அது முழுவதும் ஆஸுரம் என்று அறியவும். மனு:வீணாகிய சேஷ்டையைச் செய்யக் கூடாது. அஞ்ஜலியால் ஜலத்தைக் குடிக்கக் கூடாது. மடியில் பக்ஷ்யங்களை வைத்துக் கொண்டு பக்ஷிக்கக் கூடாது. ஒன்றிலும் ஆவலுடையவனாய் இருக்கக் கூடாது. சந்த்ரிகையில்:அசுத்தனாய் ஒன்றையும் பக்ஷிக்கக் கூடாது. நடந்து கொண்டும் பக்ஷிக்கக் கூடாது. கட்டிலில் இருப்பவனாயும், கையிலிருப்பதையும் புஜிக்கக் கூடாது. ஸ்நானம் செய்யாதவனாயும், படுத்தவனாயும், வேறிடத்தில் மனமுடையவனாயும், படுக்கையிலோ, பூமியிலோ உட்கார்ந்தவனாயும், சப்தத்துடனும், ஒரு வஸ்த்ரமுடையவனாயும், பேசிக் கொண்டும், பார்ப்பவருக்குக் கொடாமலும், கால்களை நீட்டியும், சுற்றப்பட்ட தலையையுடையவனாகவும் புஜிக்கக் கூடாது.

.

बोधायनः – सर्वभक्षापूपकन्दमूलमांसानि दन्तैर्नाविद्येन्नाति - सुहितः स्यात् इति । बृहस्पतिः - खादितार्धं पुनः खात्वा मोदकादि

[[384]]

फलानि च । दम्पत्योर्भुक्तशिष्टं च भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ न स्पृशेद्वामहस्तेन भुञ्जानोऽन्नं कदाचन । न पादौ न शिरो वस्तिं न पदा भोजनं स्पृशेत् इति ॥ याज्ञवल्क्यः -गोब्राह्मणानलान्नानि नोच्छिष्टो न पदा स्पृशेत् इति । एतान्यशुचिः न स्पृशेत्। पादेन त्वनुच्छिष्टोऽपि न स्पृशेदित्यर्थः ।

Gurur:-

பக்ஷ்யங்களெல்லாவற்றையும்,

அப்பம், கிழங்கு, வேர், மாம்ஸம் இவைகளையும் பற்களால் துண்டிக்கக் கூடாது. அதிக த்ருப்தியுள்ளவனாய் இருக்கக் கூடாது. ப்ருஹஸ்பதி:மோதகம், பழம் முதலியதைக் கடித்துப்பாதி புஜித்துப் பாதி மீதிவைத்து அதைப் பிறகு புஜித்தாலும், தம்பதிகள் புஜித்த மீதியைப் புஜித்தாலும், சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். புஜிப்பவன் இடது கையால் அன்னத்தையும் கால்களையும், தலையையும், நாபியின் கீழ்ப்பாகத்தையும் தொடக்கூடாது. காலினால் போஜன பாத்ரத்தைத் தொடக் கூடாது.

M

:h inmom ली, अकंली, Aor Li இவர்களை

அசுத்தனாயிருப்பவன் தொடக்கூடாது. சுத்தனாயிருந்தாலும் இவர்களைக் காலால் தொடக்கூடாது.

यमः - अङ्के नारोपयेत् पादं पाणिना नाक्रमेद्भुवम् । अङ्गं वा न स्पृशेत् पद्भ्यां पादं पादान्तरेण च ॥ न भिन्नभाजनेऽश्नीयान्न भूम्यां न च पाणिषु । नान्धकारे न चाकाशे न च देवालयादिषु इति ॥ आश्वमेधिके

उत्थाय च पुनः स्पृष्टं पादस्पृष्टं च लङ्घितम् । केशकीटातिपन्नं च मुख्यमाज्यविवर्जितम् ॥ अन्नं तद्राक्षसं ज्ञेयं तस्माद्यत्नेन वर्जयेत् ॥ राक्षसोच्छिष्टभुग्विप्रः सप्त पूर्वान् परानपि । रौरव नरके घोरे स्वपितॄन् पातयिष्यति इति ॥ हारीतः - एकवस्त्रो न भुञ्जीत कवाटमपिधाय च। यानस्थः शयनस्थो वा पादुकास्थोऽपि वा पुनः । ज्योत्स्नोल्कालोकमार्गेषु प्रदोषे च महानिशि । कोणे चामार्जिते नाद्यात् सच्चे शय्यासु हर्म्यके इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[385]]

யமன்:மடியின்மேல் பாதத்தை ஏற்றக்கூடாது. கையைப் பூமியில் வைத்துக் கொள்ளக் கூடாது. கால்களால் வேறு அங்கத்தைத் தொடக் கூடாது. ஒரு காலால் மற்றொரு காலைத் தொடக் கூடாது. உடைந்த பாத்ரத்திலும், பூமியிலும், கையிலும் வைத்துக் கொண்டு புஜிக்கக் கூடாது. இருளிலும், ஆவரணமில்லாத இடத்திலும், தேவாலயம் முதலியவைகளிலும் இருந்து புஜிக்கக் கூடாது. ஆச்வமேதிகத்தில்:எழுந்து மறுபடி தொடப்பட்டதும், காலால் தொடப்பட்டதும், காலால் தாண்டப்பட்டதும், மயிர், புழு ஸம்பந்தமுள்ளதும், வாயினின்று விழுந்ததும், ஆஜ்யமில்லாததுமாகிய அன்னம் ராக்ஷஸமாம். ஆகையால் அதை அவச்யம் வர்ஜிக்க வேண்டும். ராக்ஷஸரின் உச்சிஷ்டத்தைப் புஜித்த ப்ராம்ஹணன், தனக்கு முன் ஏழு, பின் ஏழு உள்ள பித்ருக்களை நரகத்தில் தள்ளுவான். ஹாரீதர்:ஒரு வஸ்த்ரமுடையவனாகவும், கதவை மூடாமலும், வாஹனத்திலிருந்தும்,

படுக்கையிலிருந்தும், பாதுகையிலிருந்தும், நிலவு, கொள்ளியின் வெளிச்சம், வழி இவைகளிலிருந்தும், ப்ரதோஷ காலத்திலும், மஹாராத்ரியிலும், மூலையிலும், சுத்தி செய்யாத இடத்திலும், கூட்டத்திலும், படுக்கையிலும், மாடியிலும், புஜிக்கக்கூடாது.

सङ्ग्रहे शय्यायां बेत्रासने चन्द्रिकायामुल्कालोके द्वारि मार्गप्रदेशे । गेहे धूलीधूसरे भित्तिसन्धौ लक्ष्मीकामो वर्जयेदन्नभुक्तिम् इति ॥ बृहस्पतिः - अयगारे गवां भोष्ठे देवब्राह्मणसन्निधौ । जप्ये भोजनकाले च पादुके परिवर्जयेत् ॥ उत्सङ्गे च न भुञ्जीत न च पाणितलेऽजिने । शून्यागारे च नाश्नीयान्न च पाण्यासनस्थितम् इति । कूर्मपुराणे - नार्धरात्रे न मध्याह्ने नाजीर्णे नार्द्रवस्त्रधृक् । न भिन्नभाजने चैव न भूम्यां न च पाणिषु ॥ नोच्छिष्टो घृतमादद्यान्न मूर्धानं स्पृशन्नपि । न ब्रह्म कीर्तयन् वाऽपि न निश्शेषं न भार्यया इति ।

386 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

கொள்ளியின்

ஸங்க்ரஹத்தில்:படுக்கையிலும், பிரம்புப்பாயிலும், நிலவிலும்,

வெளிச்சத்திலும், வாயிற்படியிலும், வழியிலும், புழுதி படிந்த வீட்டிலும், சுவர்களின் ஸந்தியிலும், ஸம்பத்தை விரும்புகிறவன் போஜனத்தை வர்ஜிக்க வேண்டும். ப்ருஹஸ்பதி:அக்னிசாலையிலும், பசுக்கொட்டிலிலும், தேவர் ப்ராம்ஹணர் ஸன்னிதியிலும், ஜப காலத்திலும், போஜன காலத்திலும் பாதுகைகளைத் தரிக்கக் கூடாது. மடியிலும், உள்ளங்கையிலும், தோலிலும் வைத்துக் கொண்டும், பாழான வீட்டிலும் புஜிக்கக் கூடாது. கையை ஆஸனமாய்ச் செய்து கொண்டு புஜிக்கக் கூடாது.கூர்ம புராணத்தில்:பாதிராத்ரியிலும், நடுப்பகலிலும், அஜீர்ணத்திலும், ஈரமான வஸ்த்ரம் தரித்தவனாயும், உடைந்த பாத்ரத்திலும், பூமியிலும், கையிலும் புஜிக்கக் கூடாது. உச்சிஷ்டனாயிருந்து நெய்யை க்ரஹிக்கக் கூடாது. தலையைத் தொட்டுக் கொண்டும், வேதம் சொல்லிக் கொண்டும், மீதிவைக்காமலும், பார்யையுடனும் புஜிக்கக்கூடாது.

s

याज्ञवल्क्यः न भार्यादर्शनेऽश्रीयान्नैकवासा न संस्थितः

भार्यायामात्मपुरतः

स्थितायां

नाश्नीयात् ।

जायाया अन्ते

अवीर्यवदपत्योत्पत्तिभयात् । तथा च श्रुतिः

[[1]]

नाश्नीयादवीर्यवदपत्यं भवति इति । अतस्तया सह भोजनं दूरादेव निरस्तम् इति विज्ञानेश्वरः ॥ तथा च बृहद्यमः - माता वा भगिनी वापि भार्या वाऽन्याश्च योषितः । न ताभिः सह भोक्तव्यं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति । तथा च चन्द्रिकायाम् - नासनारूढपादस्तु न च सार्धं तु भार्यया । शून्यालये तु नाश्नीयान्न च देवाग्निवेश्मनि इति ।

யாக்ஞவல்க்யர்:பார்யையின் எதிரில் புஜிக்கக் கூடாது. ஒரு வஸ்த்ரமுடையவனாகவும், நின்று கொண்டும் புஜிக்கக் கூடாது. “பார்யை தனது எதிரிலிருக்கும் போது புஜிக்கலாகாது. வீர்யமில்லாதஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[387]]

குழந்தை பிறக்குமென்ற பயத்தால். அவ்விதமே ச்ருதி சொல்லுகிறதுபார்யையின் எதிரில் புஜிக்கக் கூடாது. வீர்யமில்லாத குழந்தை உண்டாகு மென்பதால்’ என்று. இதனால் அவளுடன்கூட புஜிப்பதென்பது தூரத்தில் தள்ளப்பட்டது” என்றார் விக்ஞாநேச்வரர். அவ்விதமே, ப்ருஹத்யமர்:தாய், ஸஹோதரீ, பார்யை, மற்ற ஸ்த்ரீகள் யாராயினும் அவருடன் புஜிக்கலாகாது. புஜித்தால்

சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். அவ்விதமே, சந்த்ரிகையில்:ஆஸனத்தில் காலை வைத்தவனாகவும், பார்யையுடனும்,

பாழான

ஆலயத்திலும், தேவாலயத்திலும், அக்னிசாலையிலும் புஜிக்கக் கூடாது.

विष्णुः — नाश्नीयाद्भार्यया सार्धं नाकाशे न तटे स्थितः । शयानः प्रौढपादश्च कृत्वा नैवावसक्थिकम् इति ॥ मनुः नाश्नीयाद्भार्यया सार्धं नैनामीक्षेत चाश्नतीम् । क्षुवर्ती जृम्भमाणां वा न चासीनां यथासुखम् इति ॥ यत्तु - ब्राह्मण्या सह योऽश्नीयादुच्छिष्टं वा कदाचन । न तस्य दोषमिच्छन्ति नित्यमेव मनीषिणः ॥ उच्छिष्टमितरस्त्रीणां योऽश्नीयाद् ब्राह्मणः कचित् । प्रायश्चित्ती स विज्ञेयः सङ्कीर्णो मूढचेतनः इति न तत् सर्वदा दोषा भावप्रतिपादनपरम्, कदाचनेति वचनात् ।

விஷ்ணு:பார்யையுடனும், கூரையில்லாத இடத்திலும், கரையிலும், நின்றுகொண்டும், படுத்துக் கொண்டும், ப்ரௌடபாதனாயும், (ஆஸனத்தில் காலைவைத்துக் கொண்டும்) முழங்கால்களைக் கட்டிக் கொண்டும் புஜிக்கக் கூடாது. மனு:பார்யையுடன் புஜிக்கக் கூடாது. அவள் புஜிக்கும் போதும், தும்மும் போதும், கொட்டாவி விடும்போதும், சோம்பல் முறிக்கும் போதும், இஷ்டப்படி உட்கார்ந்திருக்கும் போதும் அவளைப் பார்க்கக் கூடாது. “GTQGOT, ப்ராம்ஹணியான பத்னியுடன் புஜிக்கின்றானோ, அவளின் உச்சிஷ்டத்தையாவது ஒருகால் புஜிக்கின்றானோ,

388 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः அவனுக்கு எப்பொழுதும் தோஷமில்லை என்கின்றனர் அறிந்தவர்கள். மற்ற வர்ண ஸ்த்ரீகளின் உச்சிஷ்டத்தை ப்ராம்ஹணன் எக்காலத்திலாவது புஜித்தால் அந்த மூடன் ஸங்கீர்ணன், ப்ராயச்சித்தார்ஹனாவான்” என்ற வசனமுள்ளதேயெனில், அது, எப்பொழுதும் தோஷ மில்லை என்பதைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளதல்ல, ‘கதாசந’எப்போதாவது என்றிருப்பதால்.

अत एवादित्यपुराणम् - ब्राह्मण्या भार्यया सार्धं कचिद्भुञ्जीत वाऽध्वनि । अधोवर्णस्त्रिया सार्धं भुक्त्वा पतति तत्क्षणात् इति । यदपि बोधायनेनोक्तम् - यानि दक्षिणतस्तानि व्याख्यास्यामो यथैत दनुपेतेन सह भोजनं स्त्रिया सह भोजनं पर्युषित भोजनम् इति, तदपि तस्य दुराचारत्वप्रतिपादनपरम् ॥ तथा च स एव – मिथ्यैतदिति गौतमः उभयं चैव नाद्रियेत शिष्टस्मृतिविरोधदर्शनात् इति । आपस्तम्बः उपेतः स्त्रीणामनुपेतस्योच्छिष्टं वर्जयेत् इति, धर्मविप्रतिपत्तावभोज्यम् इति ।

[[1]]

ஆதித்யபுராணம்:‘ப்ராம்ஹணியான பார்யையுடன் ஒரு காலத்தில் மார்க்கத்தில் புஜித்தாலும் புஜிக்கலாம். கீழ் வர்ண ஸ்த்ரீயுடன் புஜித்தால் அப்பொழுதே பதிதனாகிறான்’ என்கிறது. போதாயனர்:“தென்தேசத்தி லுள்ளவை எவையோ அவைகளைச் சொல்லுகிறேன், அனுபநீதனுடன் சேர்ந்து புஜிப்பதும், பார்யையுடன் சேர்ந்து புஜிப்பதும், பழையதான அன்னத்தை புஜிப்பதும்” என்று சொல்லிய வசனமெதுவோ அதுவும், அதற்கு துராசாரத் தன்மையைச் சொல்வதில் தாத்பர்யமுள்ளதாம். அவ்விதமே, போதாயனரே:‘இது மித்யை (துராசாரம்) என்றார் கௌதமர். இரண்டு விதமான ஆசாரத்தையும் ஆதரிக்கக் கூடாது, சிஷ்டர்களின் ஸ்ம்ருதிகளுடன் விரோதம் காணப்படுவதால்’ என்றார். ஆபஸ்தம்பர்:உபநயனமாகிய ப்ராம்ஹணன், ஸ்த்ரீகளுடையவும், உபநயனமாகாதவனுடையவும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

உச்சிஷ்டத்தைப்

[[389]]

புஜிக்கலாகாது. விஹிதமான உச்சிஷ்டமானாலும், தர்மத்திற்கு லோபம் வருமாகில் அதைப் புஜிக்கக் கூடாது.

बृहस्पतिः - नोच्छिष्टो ग्राहयेदाज्यं जग्धशिष्टं च सन्त्यजेत् । न भिन्नकांस्ये सन्ध्यायां पतितानां च सन्निधौ । शूद्रशेषं न भुञ्जीयात् श्राद्धानं शिशुभिः सह। शूद्रभुक्तावशिष्टं तु नाद्याद्भाण्डस्थितं त्वपि ॥ पात्रान्तरे निधायास्माद् दद्यान्निरवशेषतः इति ॥ पाकभाण्डात् पात्रान्तरे निधाय तत आदाय शूद्रादिभ्यो निरवशेषं देयम् एवं सति पाकभाण्डस्थं भोज्यमित्यर्थः ॥

நெய்யை

ப்ருஹஸ்பதி:உச்சிஷ்டனாயிருந்து க்ரஹிக்கக் கூடாது. புஜித்ததின் மீதியைப் புஜிக்கலாகாது. உடைந்த வெண்கலத்தில் புஜிக்கலாகாது. பதிதர்களின் எதிரில் புஜிக்கலாகாது. சூத்ரசேஷத்தைப் புஜிக்கலாகாது ச்ராத்தசேஷான்னத்தைப் புஜிக்கலாகாது. சிசுக்களுடன் சேர்ந்து புஜிக்கலாகாது. சூத்ரசேஷத்தையும் புஜிக்க லாகாது. பாக பாண்டத்திலிருந்தாலும் சூத்ரசேஷத்தைப் புஜிக்கலாகாது. பாக பாண்டத்திலிருந்து வேறு பாத்ரத்திலெடுத்து வைத்துக் கொண்டு அதை முழுவதும் கொடுத்துவிட வேண்டும். அதாவது, பாண்டத்திலிருந்தும் வேறு பாத்ரத்தில் அன்னத்தை எடுத்து வைத்துக் கொண்டு அந்த அன்னத்திலிருந்து எடுத்து சூத்ரர் முதலியவர்க்குக் கொடுக்க வேண்டும். அதை மீதியில்லாமல் கொடுத்துவிட வேண்டும். அப்படியானால் பாக பாண்டத்திலுள்ளது சேஷமாகாது. அது புஜிக்கத் தகுந்தது தான் என்பது பொருள்.

பாக

अत्रिः — क्षीरं लवणसंयुक्तमुच्छिष्टे घृतसेचनम् । रजस्वलामुखास्वादः सुरापानसमं त्रयम् इति । उच्छिष्टे घृतसेचने विशेषमाह स एव - प्राणाहुतौ घृताभावे पश्चाद्भुञ्जीत नो घृतम् । प्राग्घुते घृतसद्भावे भुक्तिमध्ये न दुष्यति इति ॥ शातातपः

390 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः अग्रासनोपविष्टस्तु यो भुङ्क्ते प्रथमं द्विजः । बहूनां पश्यतां सोऽज्ञः पङ्क्त्या हरति किल्बिषम् इति । उशनाः नादत्वा मृष्टमश्नीयाद्बहूनां चैव पश्यताम् । नाश्नीयुर्बहवश्चैव तथा चैकस्य पश्यतः ॥ अश्नाति यो भृत्यजनस्य मध्ये मृष्टान्नमेको रसगृध्रुबुद्धिः । दीनैः कटाक्षैरभिवीक्ष्यमाणो व्यक्तं विषं हालहलं स भुङ्क्ते इति ।

அத்ரி:உப்புடன்கூடிய பால், உச்சிஷ்டத்தில் நெய் சேர்ப்பது, ரஜஸ்வலையின் முகத்தைப் பருகுதல் என்ற இம்மூன்றும் ஸுராபானத்திற்குச் சமமாகும். உச்சிஷ்டத்தில் நெய் சேர்ப்பதில் விசேஷத்தைச் சொல்லுகிறார், அத்ரியே: ப்ராணாஹுதியில் நெய் சேர்க்காவிடில், பிறகு நெய்யைப் புஜிக்கக்கூடாது. ப்ராணாஹுதியில் நெய் சேர்ந்திருந்தால், போஜன மத்யத்தில் நெய் சேர்ப்பது துஷ்டமாகாது. சாதாதபர்:பங்க்தியின் முதலில் உட்கார்ந்து கொண்டும், அநேகர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எவன் முதலில் புஜிக்கின்றானோ, அந்த அக்ஞன், அந்தப் பங்க்தியிலுள்ளவரின் பாபத்தைப் பெறுகிறான். உசநா:அநேகர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்குக் கொடாமல் தான் வயிறு நிரம்ப புஜிக்கக் கூடாது. ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்குக் கொடாமல் பலரும் புஜிக்கக் கூடாது. எவன் ப்ருத்ய

ஜனங்களின் நடுவில், அவர்களின் தீனமான பார்வைகளால் பார்க்கப்பட்டு, அவர்களுக்குக் கொடாமல்,

ரஸங்களில் ஆசையுள்ளவனாய்த் தான்மட்டில் ம்ருஷ்டான்னத்தைப் வயிறுநிறைய புஜிக்கின்றானோ அவன் ஹாலாஹல விஷத்தையே புஜிக்கின்றான். நிச்சயம்.

यमः —— यस्त्वेकपङ्क्तौ विषमं ददाति स्नेहाद्भयाद्वा यदि वाऽर्थहेतोः । वेदेषु दृष्टामृषिभिश्च गीतां तां ब्रह्महत्यां मुनयो वदन्ति इति ॥ व्यासः - एकपंक्त्युपविष्टानां विषमं यः प्रयच्छति ।

!

[[391]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் यश्चैवाश्नाति विषमं स कुर्याद्ब्रह्मणो व्रतम् । पतिभेदी पृथक्पाकी नित्यं ब्राह्मणनिन्दकः । आदेशी वेदविक्रता पञ्चैते ब्रह्मघातुकाः इति ॥ गोभिलः - एकपङ्क्त्युपविष्टानां विप्राणां सहभोजने । यद्येकोsपि त्यजेत् पात्रं नाश्नीयुरितरेऽप्यनु ॥ मोहात्तु भुङ्क्ते यस्तत्र स सान्तपनमाचरेत्। भुञ्जानेषु तु विप्रेषु यस्तु पात्रं परित्यजेत् । भोजने विघ्नकर्ताऽसौ ब्रह्माऽपि तथोच्यते ॥ एकपङ्क्त्युपविष्टानां विप्राणां भोक्तुकामिनाम् । यो विघ्नं कुरुते मर्त्यः ततो नान्योऽस्ति पापकृत् इति ।

யமன்:எவன், ஒரு பங்க்தியில், ஸ்நேஹத்தாலோ, பயத்தாலோ, பணத்திற்காகவோ பேதமுள்ளபடி போஜனத்தைக் கொடுக்கின்றானோ, அவனுக்கு வேதங்களில் காணப்பட்டதும், ருஷிகளால் சொல்லப் பட்டதுமான அந்த ப்ரம்ஹத்யையை முனிவர்கள் சொல்லுகின்றனர். வ்யாஸர்:ஒரு பங்க்தியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எவன் பேதமுள்ளதாய் கொடுக்கின்றானோ, எவன் பேதமுள்ளபடி புஜிக் கின்றானோ, அவன் ப்ரம்ஹத்யை செய்தவனுடைய வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பங்க்தியைப் பேதம் செய்பவனும், தனக்கு மட்டில் தனியாய்ப் பாகம் செய்து கொள்பவனும், எப்பொழுதும் ப்ராம்ஹணர்களை நிந்திப்பவனும், ஆதேசியும், (உத்தரவிடுபவன்) வேதத்தை விற்பவனும் இந்த ஐவரும் ப்ரம்ஹஹத்தி செய்தவர்கள். கோபிலர்:ஒரு பங்க்தியில் உட்கார்ந்து புஜிக்கும் ப்ராம்ஹணர்களுள் ஒருவன் போஜன பாத்ரத்தை விட்டாலும், பிறகு மற்றவர்களும் புஜிக்கக் கூடாது. எவன் அறியாமையால் அப்பங்க்தியில் புஜிக்கின்றானோ அவன் ஸாந்தபனத்தை அனுஷ்டிக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் புஜிக்கும் பொழுது எவன் போஜன பாத்ரத்தை விடுகின்றானோ அவன் பிறரின் போஜனத்தில் விக்னம் செய்தவனாயும், ப்ரம்ஹஹத்யை செய்தவனாயும் சொல்லப்படுகின்றான்.

பங்க்தியில் உட்கார்ந்திருப்பவரும், புஜிக்க விரும்பியவருமான

ஒரு

392 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः ப்ராம்ஹணர்களுக்கு எந்த மனிதன் விக்னத்தைச் செய்கின்றானோ அவனைவிடப் பாபம் செய்பவன் ஒருவன் இல்லை.

पराशरः एकपङ्क्त्युपविष्टानां विप्राणां सहभोजने । यद्येकोऽपि त्यजेत् पात्रं शेषमन्नं न भोजयेत् । मोहाद्भुञ्जीत यस्तत्र पङ्क्त्या उच्छिष्टभाजने । प्रायश्चित्तं चरेद्विप्रः कृच्छ्रं सान्तपनं तथा ॥ भुञ्जानेषु तु विप्रेषु योऽग्रे पात्रं परित्यजेत् । स चोरः स च पापिष्ठो ब्रह्मघ्नः स खलूच्यते ॥ अप्येकपङ्क्त्यां नाश्नीयाद् ब्राह्मणः स्वजनैरपि । को हि जानाति किं कस्य प्रच्छन्नं पातकं भवेत् ॥ एकपङ्क्त्युपविष्टानां दुष्कृतं यद्दुरात्मनाम् । सर्वेषां तत् समं तावद्यावत्पंक्तिः न भिद्यते इति ।

பராசரர்:ஒரு பங்க்தியில் உட்கார்ந்து சேர்ந்து புஜிக்கின்ற ப்ராம்ஹணர்களுள் ஒருவனாவது பாத்ரத்தை விட்டால் மற்றவரும் மீதியுள்ள அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. எவன் அறியாமையால் பங்க்தியின் உச்சிஷ்ட பாத்ரத்தில் புஜிப்பானோ அவன் ஸாந்தபன க்ருச்ரத்தை ப்ராயச்சித்தமாய் அனுஷ்டிக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் புஜிக்கும் போது எவன் முதலில் பாத்ரத்தை விடுகின்றானோ அவன் திருடன், அவன் மஹாபாபி, அவன் ப்ரம்ஹக்னன் என்று சொல்லப்படுகிறான். ப்ராம்ஹணன் தன் ஜனங்களுடனும் கூட ஒரு பங்க்தியில் புஜிக்கக் கூடாது. எவனுக்கு எந்தப் பாபம் மறைவாய் இருக்கக் கூடும் என்று யார் அறிவார்? ஒரு பங்க்தியில் உட்கார்ந்திருக்கும் துஷ்டர்களுக்கு எந்தப் பாபமோ அது எல்லோருக்கும் ஸமமாகும், பங்க்தியைப் பேதிக்காதவரையில்.

पङ्क्तिभेदप्रकारमाह स एव

अग्निना भस्मना चैव स्तम्भेन

सलिलेन च । द्वारेण चैव मार्गेण पङ्क्तिभेदो बुधैः स्मृतः इति ॥ यमोऽपि

उदकं च तृणं भस्म द्वारं पन्थास्तथैव च । एभिरन्तरितं कृत्वा

[[393]]

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் पङ्क्तिदोषो न विद्यते इति । स्मृत्यन्तरे – अग्निना भस्मनाचैव स्तम्भेन सलिलेन वा । द्वारेण निम्नभूम्या वा षड्भिः पङ्क्तिर्विभिद्यते इति ॥ स्मृत्यर्थसारे न शुष्कपाणिपादो भुञ्जीत न तिष्ठन्नगच्छन्न प्रह्नो न शयानो नार्द्रवस्त्रो न प्रौढपादो नासनारूढपादो न विदिङ्मुखो न शयने न खड्वायां नासन्द्यां न जानुनि नोत्सङ्गे न शिशुभिः सह न पश्यतामप्रदाय न भार्यया सहाश्नीयाद्विवाहवर्जं न दुष्टपङ्कौ जलतृणाग्निभस्मपथिस्तंभादिभिः पङ्क्तिर्भिद्यते इति ।

பங்க்தியைப் பேதிக்கும் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார்

பராசரரே:அக்னியினாலும், ஸ்தம்பத்தினாலும், ஜலத்தினாலும்,

:-

சாம்பலினாலும்,

வாயிலினாலும்,

வழியினாலும் பங்க்தியின் பேதம் வித்வான்களால் சொல்லப்பட்டுள்ளது. யமனும்:ஜலம், புல், சாம்பல், வாயில், வழி இவைகள் நடுவிலிருந்தால் பங்க்தியின் தோஷம் இல்லை. மற்றொருஸ்ம்ருதியில்:அக்னி, சாம்பல், ஸ்தம்பம், ஜலம், வாயில், தாழ்ந்தபூமி, இவ்வாறுகளில் ஒன்று நடுவிலிருந்தால் பங்க்தி பேதிக்கப்படுகிறது. (வேறாகிறது.) ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:உலர்ந்த கை, கால்கள் உள்ளவனாயும், நின்றுகொண்டும், நடந்து கொண்டும், குனிந்து கொண்டும், படுத்துக் கொண்டும், ஈரவஸ்த்ரமுடையவனாகவும், ப்ரௌடபாதனாயும், (ஆஸனத்தில் கால்களை வைத்துக் கொண்டும்) விதிக்குகளை நோக்கினவனாயும் புஜிக்கக் கூடாது. படுக்கையிலும், கட்டிலிலும், நாற்காலியிலும், முழங்காலிலும், மடியிலும், உள்ளங்காலிலும் பாத்ரத்தை வைத்துக் கொண்டு புஜிக்கக் கூடாது. படுக்கை முதலியவைகளி லிருந்தும், குழந்தைகளுடனும், பார்ப்பவர்க்குக் . கொடாமலும் புஜிக்கக் கூடாது. விவாஹம் தவிர மற்றக் காலத்தில் பார்யையுடன் புஜிக்கக் கூடாது. துஷ்டர்களின் பங்க்தியில் புஜிக்கக் கூடாது. ஜலம், புல், நெருப்பு, சாம்பல், வழி, ஸ்தம்பம் முதலியவைகளால் குறுக்கிட்டால் பங்க்தி வேறாகும்.

[[394]]

स्मृतिरत्ने - शयनस्थो न भुञ्जीत न पाणिस्थं न चासने । न कुर्यात् स्कन्दनं शब्दं क्रोध मन्यत्र चिन्तनम् । शिशूनां भर्त्सनं चापि श्वचण्डालादिनिदर्शनम् । अशुचीनां तथा मध्ये प्रेक्षतामप्यनश्नताम्॥ नाकाले विषयुक्तं च नाश्नीयादहुतं तथा इति । व्यासः उदक्यामपि चण्डालं श्वानं कुक्कुटमेव च । भुञ्जानो यदि पश्येत्तु तदन्नं तु परित्यजेत् ॥ रजस्वलादृष्टमन्नं भुक्त्वा वमनमिष्यते । चण्डालदृष्टमन्नं च सूतिकादृष्टमेव च । चण्डालं पतितं प्रेतं श्वशूद्रादीन् रजस्वलाम् । एतान्निरीक्ष्य भुञ्जानो वमित्वोपवसेत्त्र्यहम् इति ।

ஸ்ம்ருதிரத்னத்தில்:படுக்கையிலிருந்து புஜிக்கக் கூடாது. கையிலுள்ளதையும், ஆஸனத்திலுள்ளதையும் புஜிக்கக் கூடாது. சிந்தக்கூடாது. சப்தம், கோபம், மற்றவிடத்தில் சிந்தை, குழந்தைகளை விரட்டுதல், நாய், சண்டாளன் முதலியவரைப் பார்ப்பது இவை கூடாது. அசுத்தர்களின் நடுவிலும், புஜிக்காதவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதும், அகாலத்திலும், விஷம் கலந்ததையும், ஹோமம் செய்யாததையும் புஜிக்கக் கூடாது. வ்யாஸர்:ரஜஸ்வலை, சண்டாளன், நாய், கோழி இவர்களைப் புஜிப்பவன் பார்த்தால் அந்த அன்னத்தை விட்டுவிட வேண்டும். ரஜஸ்வலையால் பார்க்கப்பட்ட அன்னத்தைப் புஜித்தால் வாந்தி செய்ய வேண்டும். சண்டாளனாலும், ஸுதிகையினாலும் பார்க்கப்பட்ட அன்னத்தைப் புஜித்தாலும் வாந்தி செய்ய வேண்டும். சண்டாளன், பதிதன், ப்ரேதன், நாய், சூத்ரன் முதலியவர், ரஜஸ்வலை இவர்களைப் பார்த்து விட்டு புஜித்தால் வாந்தி செய்து, மூன்றுநாள் உபவாஸம் இருக்க வேண்டும்.

उदक्यामपि चण्डालं ग्रामसूकरकुक्कुटौ । भुक्त्य॒न्तरे समीक्ष्यैतान् जपेत् पूर्वोदितामृचम् इति । मानस्तोक इत्यृचम् ॥ स्मृत्यन्तरे – चण्डालं पतितं श्वानमुदक्यां सूतिकां तथा । दृष्ट्वा भुक्त्यन्तरे स्नात्वा मानस्तोकऋचं जपेत् इति ॥ कात्यायनः –

!

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[395]]

चण्डालपतितोदक्यावाक्य श्रुत्वा द्विजोत्तमः । भुञ्जीत ग्रासमात्रं तु दिनमेकमभोजनम् इति ॥ आश्वमेधिके –उदक्यामपि चण्डालं श्वानं वा काकमेव वा । भुञ्जानो यदि पश्येत्तु तदनं तु परित्यजेत् ॥ भुञ्जानो यदि तन्मोहात् द्विजश्चान्द्रायणं चरेत् इति ।

ஸம்வர்த்தர்:ரஜஸ்வலை, சண்டாளன், ஊர்ப்பன்றி, கோழி இவர்களைப் போஜனத்தின் நடுவில் பார்த்தால், முன் சொல்லிய (‘மானஸ்தோகே’ என்ற) ருக்கை ஜபிக்க வேண்டும். மற்றொருஸ்ம்ருதியில்:சண்டாளன், பதிதன், நாய், ரஜஸ்வலை, திகை இவர்களைப் போஜனத்தின் மத்யத்தில் பார்த்தால் ஸ்நானம் செய்து, ‘மானஸ்தோகே’ என்ற ருக்கை ஜபிக்க வேண்டும். காத்யாயனர்:ப்ராம்ஹணன் போஜன மத்யத்தில் சண்டாளன், ஸூதிகை, ரஜஸ்வலை இவர்களின் வார்த்தையைக் கேட்டு விட்டு ஒரு கபளம் புஜித்தாலும், ஒருநாள் முழுவதும் உபவாஸம் இருக்க வேண்டும். ஆச்வமேதிகத்தில்:ரஜஸ்வலை, சண்டாளன், நாய், காக்கை இவைகளைப் புஜிக்கும் பொழுது பார்த்தால் அந்த அன்னத்தை விட்டுவிட வேண்டும். அறியாமையால் அதைப் புஜித்தால், ப்ராம்ஹணன் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

प्रजापतिः उदक्यायाः करेणानं भुक्त्वा चान्द्रायणं चरेत् । प्राजापत्यमशक्तश्चेत् त्रिरात्रं स्पृष्टभोजने ॥ अशक्तौ तु तदर्थं स्यात् त्रिगुणं सहभोजने । चतुर्गुणं तदुच्छिष्टे पानीयेऽर्धार्धमेव च इति ॥ भोजनपात्रस्योच्छिष्टस्पर्शे सति कर्तव्यमुक्तं स्मृत्यर्थसारेउच्छिष्टस्पर्शनं ज्ञात्वा तत् पात्रं परिहृत्य च । ततः पश्चाद्गोमयेन भूमिं समनुलिप्य च ॥ अन्यत् पात्रं निधायैव तदन्नं परिवेषयेत् । परिषिच्याथ भुञ्जीत भोजने तु न दोषभाक् इति ।

பட்ட

ப்ரஜாபதி:ரஜஸ்வலையின் கையினால் கொடுக்கப் அன்னத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை

[[396]]

அனுஷ்டிக்க வேண்டும். அசக்தனானால் ப்ராஜாபத்யத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவளால் ஸ்பர்சிக்கப்பட்டதைப் புஜித்தால் மூன்று நாள் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அசக்தனானால் அதில் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலையுடன் புஜித்தால் மூன்று மடங்கான வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவளின் உச்சிஷ்டத்தைப் புஜித்தால் நான்கு மடங்கு வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவளின் ஜலத்தைப் பருகினால் கால்பாகமான வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். போஜன பாத்ரத்திற்கு, உச்சிஷ்டஸ்பர்சம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:போஜன பாத்ரத்திற்கு உச்சிஷ்ட ஸ்பர்சம் ஏற்பட்டதாய்த் தெரிந்தால் அந்தப் பாத்ரத்தை பரிஹரித்து, பிறகு கோமயத்தால் பூமியை மெழுகி, மற்றொரு பாத்ரத்தில் அன்னத்தைப் பரிமாறி, பரிஷேசனம் செய்து பிறகு புஜிக்கலாம். இவ்விதம் புஜித்தால் தோஷத்தை அடையமாட்டான்.

पात्रस्पर्शाभावे अन्योन्यस्पर्शे तत्रैवोक्तम् एकपतिषु भुञ्जानो ब्राह्मणो ब्राह्मणं स्पृशेत् । तदन्नमत्यजन् भुक्त्वा गायत्र्यष्टशतं जपेत् इति ॥ तदन्नं त्यजेत् । अत्यक्त्वा भुञ्जीत चेत् गायत्र्यष्टशतं जपेदित्यर्थः । इदं चापद्विषयम् । अत एवाह पराशरः उच्छिष्टोच्छिष्टसंस्पृष्टः शुना शूद्रेण वा द्विजः । उपोष्य रजनीमेकां पञ्चगव्येन शुध्यति इति । शूद्रेण - अनुच्छिष्टशूद्रेणेत्यर्थः ॥ स्मृत्यन्तरे एकपङ्क्तौ तु भुञ्जान उच्छिष्टं संस्पृशेद्यदि । विसृज्यानं ततः स्नायात् भुक्त्वा चान्द्रायणं चरेत् इति । उच्छिष्टान्नस्पर्शे अभिः अशुद्धः स्वयमप्यन्नमशुद्धं तु स्पृशेद्यदि । विशुध्यत्युपवासेन भुङ्क्ते कृच्छ्रेण शुध्यति इति ।

I

போஜன பாத்ரத்திற்கு ஸ்பர்சமில்லாமல், புஜிப்பவர் ஒருவரையொருவர் ஸ்பர்சித்தால், செய்ய வேண்டியதும்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[397]]

அங்கே சொல்லப்பட்டுள்ளது. ஒரே பங்க்தியில் புஜிக்கும் ப்ராம்ஹணன் புஜிக்கும் மற்றொருவனை, ஸ்பர்சித்தால், அந்த அன்னத்தை கைவிட வேண்டும். த்யஜிக்காமல் புஜித்தால் 108முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். இது ஆபத்விஷயமாம். பராசரர்:‘உச்சிஷ்டனான ப்ராம்ஹணன், உச்சிஷ்டனான ப்ராம்ஹணனாலாவது, நாயினாலாவது, சூத்ரனாலாவது ஸ்பர்சிக்கப்பட்டால் ஒரு இரவு முழுவதும் உபவாஸமிருந்து, பஞ்சகவ்யத்தால் சுத்தனாகிறான்’ என்றார். இங்கு சூத்ரன் என்றதற்கு உச்சிஷ்டனல்லாத சூத்ரன் என்று பொருள். மற்றொருஸ்ம்ருதியில்:ஒரே பங்க்தியில் புஜிப்பவன் மற்றொரு உச்சிஷ்டனை ஸ்பர்சித்தானாகில் அந்த அன்னத்தை விட்டுப் பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும். அந்த அன்னத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். உச்சிஷ்டான்னத்தை ஸ்பர்சித்த விஷயத்தில், அத்ரி:தான் அசுத்தனாயிருந்து அசுத்தமான (பிறனின்) அன்னத்தை ஸ்பர்சித்தால் உபவாஸத்தால் சுத்தனாவான். புஜித்தால் க்ருச்ரத்தால் சுத்தனாவான்.

श्राद्धे अन्योन्यस्पर्शने कर्तव्यमाह शङ्खः

श्राद्धपङ्कौ तु भुञ्जानो ब्राह्मणो ब्राह्मणं स्पृशेत् । तदन्नमत्यजन् भुक्त्वा गायत्र्यष्टशतं जपेत् इति । उच्छिष्टस्पर्शेऽप्याह — उच्छिष्टलेपनस्पर्शे प्रक्षाल्यान्येन वारिणा । भोजनान्ते नरः स्नात्वा गायत्रीं त्रिशतं जपेत् इति ॥ पात्रयोरन्योन्यस्पर्शेऽप्याह उच्छिष्टोच्छिष्टसंस्पर्शे स्पृष्टपात्रं विसृज्य च । सर्वानं पूर्ववद्दत्वा भोजयेत् तु द्विजोत्तमः इति । संवर्त :कृते मूत्रे पुरीषे वा भुक्तोच्छिष्टे तथैव च । श्वादिस्पृष्टो जपेद्देव्याः सहस्रं स्नानपूर्वकम् । चण्डालाद्यैस्तु संस्पृष्ट उच्छिष्टस्तु द्विजोत्तमः । गोमूत्रयावकाहारः षड्रात्रेण विशुध्यति इति ।

ச்ராத்தத்தில் ஒருவர்க்கொருவர் ஸ்பர்சித்தால் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறார் சங்கர்:ச்ராத்த பங்க்தியில் புஜிக்கும் ப்ராம்ஹணன், புஜிக்கும் மற்றொருவனை

[[398]]

சங்கரே:-

ஸ்பர்சித்தால், அந்த அன்னத்தை விடவேண்டும். விடாமல் புஜித்தால் 108-முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். உச்சிஷ்டத்தைத் தொடும் விஷயத்தில், சங்கரே - உச்சிஷ்டத்தின் பற்றால் ஸ்பர்சம் ஏற்பட்டால், வேறு ஜலத்தால் அலம்பி, போஜனத்தின் முடிவில் ஸ்நானம் செய்து, 300முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். போஜன பாத்ரங்களுக்குப் பரஸ்பரம் ஸ்பர்சமேற்பட்டால்,

உச்சிஷ்ட பாத்ரங்களுக்குப் பரஸ்பரம் ஸ்பர்சமேற்பட்டால் பாத்ரத்தைப் பரிஹரித்து, ஸகல அன்னத்தையும் முன்போல் பரிமாறிப் புஜிப்பிக்க வேண்டும். ஸம்வர்த்தர்:மூத்ர விஸர்ஜனம் செய்து, அல்லது மலவிஸர்ஜனம் செய்து, அல்லது போஜனம் செய்து உச்சிஷ்டனாயிருப்பவன் நாய் முதலியதால் ஸ்பர்சிக்கப்பட்டால் ஸ்நானம் செய்து

ஸ்நானம் செய்து 1000-முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். உச்சிஷ்டனான ப்ராம்ஹணன்,

முதலியவரால் ஸ்பர்சிக்கப்பட்டால், ஆறுநாள் கோமூத்ர யாவகத்தை ஆஹாரம் செய்தால் சுத்தனாகிறான்.

சண்டாளன்

व्यासोऽपि - उच्छिष्टोऽद्भिरनाचान्तश्चण्डालादीन् स्पृशेद्विजः । प्रमादाद्वै जपेत् स्नात्वा गात्र्यष्टसहस्रकम् ॥ चण्डालपतितादस्तु कामाद्यः संस्पृशेद् द्विजः । उच्छिष्टस्तत्र कुर्वीत प्राजापत्यं विशुद्धये इति, अशुद्धान् स्वयमेवैतानशुद्धस्तु यदि स्पृशेत् । विशुध्यत्युपवासेन तथा कृच्छ्रेण वा पुनः इति च । मनुः - पुच्छे बिडालकं स्पृष्ट्वा स्नात्वा विप्रो विशुध्यति । भोजने कर्मकाले च विधिरेष उदाहृतः इति ॥ इतराङ्गस्पर्शे त्वाचमनमेव । मार्जारमूषिकस्पर्शे कर्म कुर्वन्नुपस्पृशेत् इति बृहस्पतिस्मरणात् ।

வ்யாஸரும்:உச்சிஷ்டனான ப்ராம்ஹணன் ஆசமனம் செய்யாமல் சண்டாளன் முதலியவரை ஸ்பர்சித்தால் கவனமில்லாவிடில், ஸ்நானம் செய்து 1008முறை

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[399]]

காயத்ரியை ஜபிக்க வேண்டும். க்ஞானபூர்வமாய் ஸ்பர்சித்தவன் சுத்திக்காக ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். அசுத்தர்களான அவர்களைத் தானும் அசுத்தனாயிருந்து

ஸ்பர்சித்தால், உபவாஸத்தாலாவது, அல்லது க்ருச்ரத்தாலாவது சுத்தனாகிறான். மனு:பூனையை வாலில் தொட்டால் ஸ்நானம் செய்வதால் ப்ராம்ஹணன் சுத்தனாகிறான். இந்த விதி, போஜன காலத்திலும், கர்மகாலத்திலும் சொல்லப்பட்டுள்ளது. வாலைத் தவிர்த்த மற்ற அங்கத்தில் தொட்டால் ஆசமனம் மட்டில். ‘கர்மகாலத்தில் பூனை, எலி இவைகளை ஸ்பர்சித்தால் ஆசமனம் செய்ய வேண்டும்’ என்று ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதி இருப்பதால்.

वृद्धमनुः न पिबेन्न च भुञ्जीत द्विजः सव्येन पाणिना । नैकहस्तेन च जलं शूद्रेणावर्जितं पिबेत् । पिबतो यत्पतेत्तोयं भाजने मुखनिःसृतम् । अभोज्यं तद्भवेदन्नं भोक्ता भुञ्जीत किल्बिषम् ॥ पीत्वाऽवशेषितं तोयं ब्राह्मणो न पुनः पिबेत् । पिबेद्यदि हि तन्मोहात् द्विजश्चान्द्रायणं चरेत् इति ॥ शातातपः - उद्धृत्य वामहस्तेन यत्तोयं पिबति द्विजः । सुरापानेन तत्तुल्यं मनुराह प्रजापतिः इति । पराशरः - अर्धभुक्ते तु यो विप्रस्तस्मिन् पात्रे जलं पिबेत् । हतं दैवं च पित्र्यं च आत्मानं चोपघातयेत् ॥ पिबतः पतितं तोयं भाजने मुखनिः सृतम् । अभोज्यं तद्विजानीयात् भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।

வ்ருத்தமனு:ப்ராம்ஹணன் இடது கையினால் குடிக்கக் கூடாது. புஜிக்கவும் கூடாது. ஒரு கையினால் விடப்பட்ட ஜலத்தையும், சூத்ரனால் விடப்பட்ட ஜலத்தையும் பருகக் கூடாது. ஜலத்தைப் பருகும் போது வாயினின்றும் ஜலம் போஜன பாத்ரத்தில் விழுந்தால் அந்த அன்னம் அபோஜ்யமாகும். புஜிப்பவன் பாபத்தைப் புஜிப்பவனாவான். ஜலத்தைக் குடித்துப் பாத்ரத்தில் மீந்த ஜலத்தை மறுபடி குடிக்கக் கூடாது. அறியாமல் அதைக் குடித்தால்,ப்ராம்ஹணன் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க

400 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः வேண்டும்.சாதாதபர்:இடதுகையால் எடுத்து ஜலத்தைக் குடித்தானாகில் அது ஸுராபானஸமம் என்று. மனுவும், ப்ரஜாபதியும் சொன்னார். பராசரர்:எந்த ப்ராம்ஹணன் பாதி புஜித்த பிறகு அந்தப் பாத்ரத்தில் ஜலத்தைப் பருகுகின்றானோ, அவனின் தைவகார்யமும், பித்ருகார்யமும் கெடுக்கப்பட்டதாகின்றன. அவன் தன்னையும் கெடுத்துக் கொள்ளுகிறான். ஜலத்தைப் பருகுகிறவனின் முகத்திலிருந்து ஜலம் போஜன பாத்ரத்தில் விழுந்தால் அந்த அன்னம் புஜிக்கத்தகாததாகும். புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

शङ्खः — पीतावशेषितं पीत्वा पानीयं ब्राह्मणः कचित् । त्रिरात्रं तु व्रतं कुर्याद्वामहस्तेन वा पुनः । व्यासः - हस्ते च विद्यमाने तु ब्राह्मणो ज्ञानदुर्बलः । तोयं पिबति वक्त्रेण श्वानयोनिं व्रजेत्यधः इति ॥ अत्रिः - आस्येन न पिबेत्तोयं तिष्ठन्नाञ्जलिना पिबेत् । वामहस्तेन शय्यायां तथैवान्यकरेण वा ॥ तोयं पाणिनखस्पृष्टं ब्राह्मणो न पिबेत् कचित् । सुरापानेन तत्तुल्यं मनुः स्वायम्भुवोऽब्रवीत् । वामहस्तेन यो भुङ्क्ते योऽपः पिबति वा द्विजः । सुरापानेन तुल्यं स्यादित्येवं मनुरब्रवीत् । भुञ्जानो दक्षिणं बाहुं न संयुञ्जयात् । कदाचन उद्धृत्य वामहस्तेन तृषार्तः सलिलं पिबेत् । वामेनैव पिबेत्तोयं भोजने पात्रमत्यजन्। त्यजन् पिबेत्तु रुधिरमत्यजन्नमृतं पिबेत् इति ।

சங்கர்:ப்ராம்ஹணன், குடித்து மீந்த ஜலத்தைப் பருகினாலும், இடது கையினால் பருகினாலும், மூன்றுநாள் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். வ்யாஸர்:ப்ராம்ஹணன் அறிவில்லாமல், கையிருக்கும் போது வாயினால் ஜலத்தைப் பருகினால் நாயின் பிறப்பை அடைவான். அத்ரி:வாயினால் ஜலத்தைப் பருகக் கூடாது. நின்று கொண்டும், அஞ்ஜலியினாலும், இடதுகையினாலும், படுக்கையிலும், பிறர் கையினாலும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[401]]

பருகக் கூடாது. கையினாலும், நகத்தினாலும் தொடப்பட்ட ஜலத்தை ஒருகாலும் பருகக் கூடாது. அது ஸுராபானத்திற்குச் சமமென்று ஸ்வாயம்புவ மனு சொன்னார். எவன் இடது கையினால் புஜிக்கின்றானோ, அல்லது ஜலத்தைப் பருகுகின்றானோ, அது ஸுராபானத்திற்குச் சமமென்று மனு சொன்னார். சாப்பிடுகிறவன் வலது கையைச் சேர்க்கக் கூடாது. தாகமுள்ளவனானால் இடது கையால் எடுத்து ஜலத்தைக் குடிக்க வேண்டும். போஜன காலத்தில், வலதுகையினால் போஜன பாத்ரத்தை விடாமல் பிடித்துக் கொண்டு, இடது கையினாலேயே ஜலத்தைப் பருகவேண்டும். போஜன பாத்ரத்தை விட்டுவிட்டு ஜலத்தைப் பருகுகின்றவன் ரக்தபானம் செய்பவனாவான். விடாமற் பருகுகின்றவன் அம்ருதபானம் செய்பவனாவான்.

यमः - न हस्तेन पिबेत्तोयं भुक्तौ तु द्विजसत्तमः । अन्येन

दक्षिणेन । भुक्तिग्रहणात् अन्यत्र पाणिना पाने न दोषः । अञ्जलिना तन्निषेधात् ॥ तथा च याज्ञवल्क्यः - जलं पिबेन्नाञ्जलिना शयानं न प्रबोधयेत् । नाक्षैः क्रीडेन्न धर्मघ्नैर्व्याधितैर्वा न संविशेत् इति ॥ शाण्डिल्योऽपि - पिबेद्भोजनपात्रेण पाणिना वा न भोजने । प्रभूतं न पिबेत्तोयं नापिबन्नशनं चरेत्॥ पीत्वाऽवशिष्टं चषके पुनस्तन्न पिबेत् जलम् इति ।

யமன்:போஜன காலத்தில், ப்ராம்ஹணன் வலதுகையினால் ஜலத்தைப் பருகக் கூடாது. இடது கையினால் வெண்கலப்பாத்ரம் அல்லது வேறு ஸாதனங்களால் குடிக்க வேண்டும். இங்கு ‘போஜன காலத்தில்’ என்றிருப்பதால், மற்றக் காலத்தில் கையினால் பானம் செய்வதில் தோஷமில்லை. அஞ்ஜலியினால் குடிப்பதை நிஷேதிப்பதால். அவ்விதமே, யாக்ஞவல்க்யர்:அஞ்சலியினால் ஜலத்தைக் குடிக்கக் கூடாது. தூங்குகின்றவனை எழுப்பக் கூடாது. சூதாடக்

[[402]]

கூடாது.

தர்மத்தைக் கெடுக்கும் வ்யாபாரங்களால் விளையாடக் கூடாது. வ்யாதியுள்ளவர்களுடன் சேர்ந்து படுக்கக் கூடாது. சாண்டில்யரும்:போஜனகாலத்தில், போஜன பாத்ரத்தாலாவது, கையினாலாவது பருகக் கூடாது. அதிகமாய் ஜலத்தைப் பருகக் கூடாது. ஜலத்தைப் பருகாமலே புஜிக்கவும் கூடாது. பானபாத்ரத்தில் குடித்து மீந்த ஜலத்தை மறுபடி குடிக்கக் கூடாது.

व्यासः - पानीयानि पिबेद्येन तत्पात्रं द्विजसत्तम । अनुच्छिष्टं भवेत्तावद्यावद्भूमौ न निक्षिपेत् ॥ पात्रशिष्टं तु यत्तोयं पाने पादावनेजने । भूमौ तदम्बु निःस्राव्य शिष्टं तत् पानमर्हति इति ॥ बृहस्पतिः पर्णपृष्ठे न भुञ्जीया द्रात्रौ दीपं विना तथा इति ॥ कात्यायनः - नृणां भोजनकाले तु यदा दीपो विनश्यति । पाणिभ्यां पात्रमादाय भास्करं मनसा स्मरेत् ॥ पुनश्च दीपितं कृत्वा तच्छेषं भोजयेन्नरः । पुनरन्नं न भोक्तव्यं भुक्त्वा पापैर्विलिप्यते इति ।

வ்யாஸர்:ஓப்ராம்ஹணோத்தம! எந்தப் பாத்ரத்தால் ஜலத்தைப் பருகுகின்றானோ, அந்தப் பாத்ரம், பூமியில் வைக்காத வரையில் உச்சிஷ்டமல்லாததாகும். பூமியில் வைக்கப்பட்டால் அது உச்சிஷ்டமாகும். பானத்திலோ, காலலம்புவதிலோ, பாத்ரத்தில் மீதியுள்ள ஜலத்தைப் (பருகவேண்டுமானால்) பூமியில் கொஞ்சம் விட்டு விட்டால், மீதியுள்ளது பானத்திற்கு அர்ஹமாகும். ப்ருஹஸ்பதி:இலையின் பின்புறத்திலும், இரவில் தீபமில்லாமலும் புஜிக்கக் கூடாது. காத்யாயனர்:மனிதர் புஜிக்கும்பொழுது தீபம் அணைந்து விட்டால், புஜிப்பவன் கைகளால் போஜன பாத்ரத்தை எடுத்துக் கொண்டு ஸூர்யனை மனதால் த்யானிக்க வேண்டும். மறுபடி தீபத்தை ப்ரகாசப்படுத்தி, மீதியுள்ளதைப் புஜிக்க வேண்டும்.மறுபடி வேறு அன்னத்தை க்ரஹிக்கக் கூடாது. க்ரஹித்துப் புஜித்தால் பாபங்களுடன் சேருவான்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[403]]

शातातपः – हस्तदत्तानि चान्नानि प्रत्यक्षलवणं तथा । मृत्तिका भक्षणं चैव गोमांसाभ्यशनं स्मृतम् । लवणं व्यञ्जनं चैव घृतं तैलं तथैव च । लेह्यं पेयं च विविधं हस्तदत्तं न भक्षयेत् इति ॥ यमः - हस्तदत्ता तु या भिक्षा लवणव्यञ्जनानि च । भोक्ता ह्यशुचितां याति दाता स्वर्गं न गच्छति ॥ हस्तदत्तास्तु ये स्नेहा लवणव्यञ्जनानि च । दातारं नोपतिष्ठन्ति भोक्ता भुञ्जीत किल्बिषम् इति ॥ अत्रिः - घृतं वा यदि वा तैलं ब्राह्मण्या नखनिःसृतम् । अभोज्यं तद्विजातीनां भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ यत्त्यक्तं भुवि तच्चान्नं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।

கையால்

சாதாதபர்:-

கொடுக்கப்பட்ட அன்னங்களும், நேராய்க் கொடுக்கப்பட்ட உப்பும், மண்ணைப் பக்ஷிப்பதும் கோமாம்ஸ பக்ஷணமெனச் சொல்லப்பட்டுள்ளது. லவணம், வ்யஞ்ஜனம், நெய், எண்ணெய், பலவிதமான லேஹ்யம், பேயம் இவைகள் கையினால் கொடுக்கப்பட்டால் அவைகளைப் பக்ஷிக்கக் கூடாது. யமன்:கையால் கொடுக்கப்பட்ட பிக்ஷான்னம், லவணம், வ்யஞ்ஜனம் இவைகளைப் புஜிப்பவன் அசுத்தனாகிறான். கொடுத்தவன் ஸ்வர்க்கத்தை அடைவ தில்லை. கையால் கொடுக்கப்பட்ட நெய் முதலியவை, உப்பு, வ்யஞ்ஜனங்கள் இவை பரலோகத்தில் கொடுத்தவனை அடைவதில்லை. புஜித்தவனும் பாபத்தைப் புஜிக்கிறான். அத்ரி:நெய் அல்லது எண்ணெய்

ப்ராம்ஹண ஸ்த்ரீயின் கை நகங்களால் தொடப் பட்டிருந்தால் அவை ப்ராம்ஹணருக்குப் புஜிக்கத்தகாதது. புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். பூமியில் தள்ளப்பட்ட அன்னத்தைப் புஜித்தாலும் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

4: वीर्यहानिर्यशोहानिः प्रज्ञाहानिस्तथैव च । भवेत्तस्मात्ततो रात्रौ धात्रीं यत्नेन वर्जयेत् ॥ धानाः खादेन्न च दिवा दधिसक्तूंस्तथा निशि । सर्वं च तिलसंबन्धं नाद्यादस्तमयं प्रति ॥

[[404]]

तिक्तार्द्रकदधिश्राणातिलशाकानि निश्यदन् । त्यज्यते रूपवाक् श्रीभिः पुष्पितत्री रताद्यथा इति । स्मृत्यन्तरे आमलक्याः फलं चैव जम्बीरं तिन्त्रिणीफलम् । प्रज्ञाप्रतापलक्ष्मीवान् सदैतद्वर्जयेन्निशि ॥ नालिकेरोदकं कांस्ये ताम्रपात्रस्थितं मधु । ताम्रपात्रस्थितं गव्यं मद्यतुल्यं घृतं विना ॥ अपि प्रस्थानसमये रात्रौ दधि न भक्षयेत् । मधुपर्कप्रदानं तु वर्जयित्वा विशेषतः इति ।

கனியைப்

மனு:ராத்ரியில் நெல்லிக் புஜிப்பவனுக்கு, வீர்யம், யசஸ், புத்தி இவைகள் குறையும். ஆகையால் எவ்விதத்தாலும் அதை ராத்ரியில் வர்ஜிக்க வேண்டும். பகலில் முட்டைப் பொரிகளையும், இரவில் தயிர், நெல்வறுத்தமாவு இவைகளையும் புஜிக்கக் கூடாது. எள்ளுடன் கூடிய எந்த வஸ்துவையும் அஸ்தமயத்திற்குப் பிறகு புஜிக்கக் கூடாது. குங்கிலியம், இஞ்சி, தயிர், கஞ்சி, எள்ளு, சாகம் இவைகளை இரவில் புஜிப்பவன், ரூபம், வாக்கு, லக்ஷ்மீ இவைகளால் விடப்படுவான், ரஜஸ்வலாஸ்த்ரீ ஸங்கத்தாற் போல். மற்றொரு ஸ்ம்ருதியில்:நெல்லிக்கனி, எலுமிச்சையின் பழம், புளி இவைகளை, புத்தி, ப்ரதாபம், லக்ஷ்மீ இவைகளை விரும்புகின்றவன் ராத்ரியில் வர்ஜிக்க வேண்டும். வெண்கலப் பாத்ரத்திலுள்ள இளநீரும், தாம்ர பாத்ரத்திலுள்ள தேனும், தாம்ர பாத்ரத்திலுள்ள நெய் தவிர பால், தயிர், மோர் இவையும் மத்யத்திற்குச் சமமாகும். புறப்படும் ஸமயத்திலும், ராத்ரியிலும் தயிரைக் குடிக்கக் கூடாது. மதுபர்க்க ப்ரதானத்தில் நிஷேதமில்லை.

शातातपः · रात्रौ धानादधिसक्तून् श्रेयस्कामो विवर्जयेत् । भोजनं तिलसम्बन्धं स्नानं चैव विशेषतः इति ॥ वृद्धहारीतः - सकांस्यं नालिकेराम्बु कांस्ये च रसमैक्षवम् । ताम्रपात्रयुतं गव्यं क्षीरं च लवणान्वितम् ॥ घृतं लवणसंयुक्तं सुराकल्पं विवर्जयेत् । प्रत्यक्षलवणं नाद्यात् पक्कं परगृहागतम् इति ॥ प्रत्यक्षलवणं चतुर्ग्राह्यमेव दत्तं नाद्यम् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் - 405 ओदनाद्यन्तर्हितं दत्तमदनीयमित्यर्थः ॥

சாதாதபர்:நன்மையை விரும்பியவன், ராத்ரியில், முட்டைப் பொரி, தயிர், வறுத்த நெல்லின்மாவு, எள்ளின் ஸம்பந்தமுள்ள போஜனம், ஸ்நானம் இவைகளை அவச்யம் வர்ஜிக்க வேண்டும். வ்ருத்தஹாரீதர்:வெண்கலப் பாத்ரத்திலுள்ள இளநீர், கரும்புச்சாறு இவைகளும், தாம்ர பாத்ரத்திலுள்ள கவ்யமும், (பால் முதலியது) உப்புடன் கூடிய பாலும், நெய்யும் ஸுரைக்கு அவைகளை வர்ஜிக்க வேண்டும். லவணத்தையும், பிறர் க்ருஹத்திலிருந்து

ஸமமாகும்.

ப்ரத்யக்ஷ

கொண்டு

வரப்பட்ட பக்வான்னத்தையும் புஜிக்கக் கூடாது. ப்ரத்யக்ஷ லவணம், கண்ணிற்குத் தெரியும் படி கொடுக்கப்பட்டால் புஜிக்கத்தகாதது. அன்னம் கொடுக்கப்பட்டால்

முதலியதால்

மறைத்துக்

புஜிக்கத்தகுந்தது என்பது பொருள்.

भक्ष्याण्याह भूगुः — भेदैस्तु कारवल्यादि सर्वं ग्राह्यमितीरितम् । कन्दं पिण्डीकृतं चैव क्षुद्रकन्दं तथैव च ॥ महाकन्दादिकं कन्दमाहरेत विचक्षणः । सहकारप्रभेदं च तथैव पनसद्वयम् ॥ कदल्यादिषु भेदं च गृह्णीयात्तु प्रयत्नतः । कूश्माण्डोर्वारुकं चैव सिंही व्याघ्री तथैव च ॥ कार्कोटकादि सङ्ग्राह्यं कलञ्जादीनि वर्जयेत् ॥ इति ।

புஜிக்கத் தகுந்தவைகளைச் சொல்லுகிறார், ப்ருகு:பாகலின் பேதங்கள் எல்லாம் புஜிக்கத் தகுந்தவை. உருண்டையான கிழங்கு, சிறு கிழங்கு, பெருங்கிழங்கு, மாவின் வகைகள், பலாவின் இரண்டு வகை, வாழையின் எல்லாவகையும், பூசனி, வெள்ளரி, கண்டங்கத்தரி, அதன் பேதம், கக்கரி இவைகள் புஜிக்கத் தகுந்தவை. கஞ்சா முதலியதை வர்ஜிக்க வேண்டும்.

मरीचिः कदली चूत पनस नालिकेर तिन्त्रिणी

कारवल्लीव्याघ्री शिम्बभेद बृहतीभेद सिंही व्याघ्रनखी कर्कन्धूर्वारुक

406 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः कूश्माण्डकार्कोटकादि सूरणकन्द क्षुद्रकन्द महाकन्द वल्लीकन्द शृङ्गिबेरोत्पलकन्द पिण्डीकृत शकुटकन्दानि च मरीचिसर्षपाणुमुद्गाढक कुलत्थ तिल्वमाष मसूरकादीनि शाकेषु जीवन्ती झरस रक्तबाष्पाणि चान्यानि भक्ष्याणि यथालाभमाहरेत् इति ।

மரீசி :வாழை, மா, பலா, தென்னை, புளி, பாகல், கண்டங்கத்திரி, அவரையின் வகை, கண்டங்கத்திரியின் வகை, கத்திரியின் பேதம், புலியுகிர், இலந்தை, வெள்ளரி, பூசனி, தும்மட்டி, கரணைக்

கிழங்கு, சிறுகிழங்கு, பெருங்கிழங்கு, கொடிக்கிழங்கு, இஞ்சி, நெய்தல் கிழங்கு, உருண்டைக் கிழங்கு, சகுட்டக் கிழங்கு, மிளகு, கடுகு, பயறு, பச்சைப்பயறு, துவரை, கொள்ளு, சாமை, உளுந்து, காட்டுப்பயறு இவைகள் போஜ்யங்களாம். சாகங்களுள், சிறுபாலை, சரஸம் என்று கீரை, கருஞ்சீரகம் இதுபோன்ற கீரைகளும்

பக்ஷ்யங்களாகும். கிடைத்ததை உபயோகிக்கலாம்.

स एव – तुम्बीदलं च भाऔं च शिबुमुद्गदलानि च । शाकिनीं शतपर्वाण मभ्रं चाश्वासनन्दिनीम् ॥ अगस्त्यं शकुटं शाकं विहितं ब्राह्मणस्य च । एकमूलानि चान्यानि गृह्णीयादनिषेधितान् इति ।

மரீசியே - சுரையின் இலை, கண்டப்பரங்கி, அவரை, நரிப்பயறு, சாகினீ, கொத்துமல்லி, முத்தக்காசு,ஞாணல், கடுக்காய், அகத்திக்கீரை, வஞ்சி இவை. ப்ராம்ஹணனுக்கு விஹிதமாம். ஒரே வேருள்ளதான மற்றவையும் நிஷேதமில்லாவிடில் க்ரஹிக்கத் தகுந்தவேயாம்.

बोधायनः आम्रं च शृङ्गिबेरं च कर्करीफलमेव च । नालिकेरफलं चाभ्रं कपित्थं बदरीफलम् ॥ द्राक्षा राजादनं जम्बूफलं ताटकमप्यथ । खर्जूरं वेत्रकं चैव मातुलुङ्गं च डाडिमम् ॥ फलान्येतानि पक्कानि कालपक्कानि चाहरेत् । आजकं जीरकं चैव मरीचं सर्षपं तथा ॥ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[407]]

राजमाषं महामाषं श्यामाकं कृष्णमाषकम् । माषं मुद्रं महामुद्रं निष्पावं तिलतिल्वकौ॥ कालाय मुद्गनिष्पावशिम्ब माषकुलुत्थकाः । सयूषा वा वियूषा वा पचनीया गुणान्विताः । धान्यानामपि सर्वेषां कृष्णधान्यं विवर्जयेत् । अथवाऽन्यदलब्धं चेच्छुद्धं तदपि चाहरेत् ॥ माहिषं क्षीरमाजं च गव्यं भक्ष्यं विनिर्दिशेत् । अमेध्येषु च ये वृक्षा उप्ताः. पुष्पफलोपगाः ॥ तेषामपि न दुष्यन्ति पुष्पाणि च फलानि च । गौळी भाञ्जी च मत्स्याक्षी मुद्द्रशिम्बाभ्रतुम्बिकाः ॥ निर्लतोपोंदकी चैव कारङ्गालर्कशाकिनी । मण्डूकपर्णी जीवन्ती कुबेराक्षी च पिप्पली ॥ आगस्ती वैष्णवी शाकी विष्णुभक्तिविवर्धनी इति ।

போதாயனர்:மா, இஞ்சி, கக்கரி, தென்னை, முத்தக்காசு, விளா, இலந்தை, த்ராக்ஷை, முரளஞ்செடி, நாவல், கொடிக்கீரை, பேரீச்சை, பிரம்பு, புளிமாதுளை, மாதுளை இவைகளின் பழங்களையும் உபயோகிக்கலாம். ஆட்டுளுந்து, ஜீரகம், மிளகு, கடுகு, மொச்சை, பெரிய உளுந்து, தினை, கருமொச்சை, உளுந்து, பயறு, பெரும்பயறு, தட்டைப்பயறு, எள்ளு, வெள்ளலொத்தி, கறுப்புத் தட்டைப்பயறு, அவரை, கொள்ளு இவைகளைத் தோலுடனாவது, தோலில்லாமலாவது சமைக்கலாம். எல்லாத் தான்யங்களிலும் கறுப்புத் தான்யத்தை வர்ஜிக்க வேண்டும். வேறு தான்யம் கிடைக்காவிடில், சுத்தமான ருஷ்ண தான்யத்தையும் க்ரஹிக்கலாம். எருமை,

வெள்ளாடு, பசு இவைகளின் பாலை உபயோகிக்கலாம். புஷ்பங்களுடனும், பலங்களுடனும் கூடிய வ்ருக்ஷங்கள் அசுத்த ஸ்தலத்தில் . முளைத்திருந்தாலும், அவைகளின் புஷ்பங்களும், பழங்களும் தோஷமுள்ளவைகளல்ல.

லந்தை, கண்டப்பரங்கி, பொன்னாங்காணி, பயறு, அவரை, முத்தக்காசு, சுரை, நாவற்புல், நீர்ப்பசலை, நாரத்தை, தூதுவளை, கீரை, வல்லாரை, சிவந்தி, சீந்தில், கழற்சி, திப்பிலி, அகத்தி இவை உபயோகிக்கத் தக்கவையாம். அகத்தி என்பது விஷ்ணுவினுடையதாம். விஷ்ணு பக்தியை விருத்தி செய்வதாகும்.

[[408]]

व्यासः धात्रीफलं सदा यस्तु भक्षयेदप्रमादतः । तस्य नारायणो देवः परमात्मा प्रसीदति इति ॥ पुराणे - अतसी तुलसी चैव धात्रीफलमथाच्युतम् । यस्योदरे प्रवर्तन्ते तस्य सन्निहितो हरिः इति ॥ चन्द्रिकायाम् – भक्ष्यं भोज्यं च लेह्यं च नमो नारायणेति यः । अभिमन्त्र्य स्पृशन् भुङ्क्ते स याति परमां गतिम् इति ॥ श्रुतिः विष्णुनाऽत्तमश्नन्ति विष्णुना पीतं पिबन्ति विष्णुना घ्रातं जिघ्रन्ति

வ்யாஸர்:எவன் எப்பொழுதும் நெல்லிக்கனியைக் கவனமாய்ப் பக்ஷிக்கின்றானோ அவனுக்குப் பரமாத்மா வாகிய நாராயணன் பிரஸன்னனாய் ஆகிறான். புராணத்தில்:அதஸி (அகத்தி), துளஸி, நெல்லிக்கனி, சுண்டைக்காய்

இவை எவன் வயிற்றில் இருக்கின்றனவோ அவனுக்கு ‘ஹரி’ ஸமீபத்தில் இருக்கின்றார். சந்த்ரிகையில்:எவன், பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம் இவைகளைத் தொட்டு, ‘நமோ நாராயணாய’ என்று அபிமந்த்ரித்துப் புஜிக்கின்றானோ அவன் சிறந்த கதியை அடைகின்றான். ச்ருதி:விஷ்ணுவினால் புஜிக்கப்பட்டதைப் புஜிக்கின்றனர், விஷ்ணுவினால் பருகப்பட்டதைப் பருகுகின்றனர், விஷ்ணுவினால் முகரப்பட்டதை முகர்கின்றனர்.

शाण्डिल्यः – वासोभूषणमाल्यादि गन्धं तैलं तथौषधम् । सर्वं भगवते दत्वा उपयुञ्ज्यानिवेदितम् इति ॥ जाबालशाखायां श्रूयते - रुद्रेणात्तमश्नन्ति रुद्रेण पीतं पिबन्ति रुद्रेणाघ्रातं जिघ्रन्ति इति ॥ कठश्रुतावपि – त्रिगुप्सातमश्नीयाद्यदि पाप्मन् शिवानर्पितं भुंक्ष्व तदैनो भुंक्ष्व मलं भुंक्ष्व विषं भुंक्ष्व कृमिं भुंक्ष्वाघं भुंक्ष्वाधो गच्छ गच्छ $f।3:-f: = நிஸ்:

[[1]]

யா

jன - அரிவு:,

अघम् - उपपातकम्। तच्छिवानर्पितभोजने भवति इति ॥
  • 910541

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

மாலை

சாண்டில்யர்:வஸ்த்ரம், ஆபரணம், முதலியவை, கந்தம், தைலம், ஒளஷதம் என்று எதையும் பகவானுக்குக் கொடுத்து நிவேதிதமாய் உள்ளதைத்தான் உபயோகிக்க வேண்டும். ஜாபாலசாகையில் சொல்லப் படுகிறது:-ருத்ரனால் புஜிக்கப்பட்டதைப் புஜிக்கின்றனர். ருத்ரனால் பருகப்பட்டதைப் பருகுகின்றனர். ருத்ரனால் முகரப்பட்டதை முகர்கின்றனர். கடச்ருதியிலும்:முக்கண்ணனால் பக்ஷிக்கப்பட்டதையே பக்ஷிக்க வேண்டும். ஓ! பாபியே! சிவனுக்குக் கொடுக்கப் படாததைப் புஜித்தால் அப்பொழுது உபபாதகத்தைப் புஜிப்பாய், மலத்தைப் புஜிப்பாய், விஷத்தைப் புஜிப்பாய், புழுவைப் புஜிப்பாய், பாபத்தைப் புஜிப்பாய், கீழே செல்வாய். சிவனுக்கு அர்ப்பிதம் இல்லாததைப் புஜித்தால் உபபாதகம் உண்டாகும் என்பதாம்.

व्यासः—देवासुरनरैः स्थाप्य लिङ्गे चण्डाय शम्भुना । दत्तस्तस्मै न सर्वत्र प्रसादः शिवशासनात्॥ नाश्नीयात् स्थावरे लिङ्गे चण्डाय विनिवेदितम् इति ॥ आदित्यपुराणे - लिङ्गे स्वायम्भुवे बाणे रत्नजे रौप्यनिर्मिते । सिद्धप्रतिष्ठिते लिङ्गे चण्डभागो न विद्यते इति ॥ पाद्मे - बाणलिङ्गे स्वयम्भूते चन्द्रकान्ते हृदि स्थिते । चान्द्रायणसमं ज्ञेयं शम्भोर्निर्माल्यभक्षणम् इति ।

வ்யாஸர்தேவர், அஸுரர், மனிதர் இவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தில் சண்டேச்வரனுக்குப் பாகம் ஈச்வரனால் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் பாகமில்லை. ஈசன் ஆக்ஞையினால். ஸ்தாவர லிங்கத்தில் சண்டேச்வரனுக்கு நிவேதனம் செய்யப்பட்டதைப் புஜிக்கக் கூடாது. ஆதித்ய புராணத்தில்:ஸ்வாயம்புவமான லிங்கத்திலும், பாணலிங்கத்திலும், ரத்னலிங்கத்திலும், ரஜதலிங்கத்திலும், ஸித்தரால்

ப்ரதிஷ்டை

செய்யப்பட்ட

லிங்கத்திலும்

சண்டேச்வரனுக்குப் பாகமில்லை. பாத்மத்தில்:பாணலிங்கத்திலும், ஸ்வயம் பூதமான லிங்கத்திலும்,

[[410]]

சந்த்ரகாந்த லிங்கத்திலும்,

ஹ்ருதயத்திலுள்ள லிங்கத்திலும், சிவநிர்மால்யத்தைப் பக்ஷிப்பது சாந்த்ராயணத்திற்கு ஸமமென்று அறியப்பட வேண்டும்.

एतत् सर्वं वैदिकमार्गपूजित गृहदेवता निर्माल्यविषयम् । स्वस्य देवस्य यद् दत्तं चरुकं तु न संशयः । तत् प्राशयेत् स्वयं प्राज्ञो नैवान्यस्मै प्रदापयेत् इति वचनात् ॥ चरुकं हविः । अन्यस्मै पुत्रादिभ्योऽन्यस्मै ।

[[1]]

இது முழுவதும் வேதமார்க்கத்தால் பூஜிக்கப்பட்ட க்ருஹ தேவதையின் நிர்மால்யத்தைப் பற்றியது. “தனது தேவனுக்கு எந்த ஹவிஸ் கொடுக்கப்பட்டதோ அதை, அறிந்தவன் தானே புஜிக்க வேண்டும், பிறனுக்குக் கொடுக்கக் கூடாது” என்ற வசனத்தினால், பிறருக்கு என்பது புத்ரன் முதலியவரைத் தவிர்த்து மற்றவனுக்கு என்பது பொருள்.

तथा च पाद्मे - ततः स्वयं तु भुञ्जीत शुद्धं पुत्रादिभिः सह । निवेदितं च देवाय

देवाय तच्छेषं चात्मशुद्धये इति गृहदेवताव्यतिरिक्तदेवतानिवेदितभक्षणं निषेधति दत्तात्रेयः निर्माल्यं भक्षयित्वैवमुच्छिष्टमगुरोरपि । मासं पयोव्रतो भूत्वा जपन्नष्टाक्षरं सदा ॥ ब्रह्मकूर्चं ततः पीत्वा शुद्धो भवति मानवः ॥ निर्माल्यं नैव संरक्षेत् कूपे सर्वं च निक्षिपेत् । स्वीकुर्याद्यदि तन्मोहा द्रौरवे नरके पतेत् ॥ मक्षिकापा (त) दमात्रं तु निर्माल्यं न स्पृशेत् कचित् ॥ यदि स्पृशेत् स मोहाद्वै नरकेषु निमज्जति इति ॥ सङ्ग्रहेऽपि — निर्माल्यं च निवेद्यं च भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।

பாத்மத்தில்:பிறகு தேவனுக்கு நிவேதிதமும், சுத்தமும், சேஷமுமான அன்னத்தைத் தனது சுத்திக்காகப் புத்ரன் முதலியவருடன் புஜிக்க வேண்டும். க்ருஹ தேவதையைத் தவிர்த்து மற்றத் தேவதைக்கு நிவேதித மான அன்னத்தைப் பக்ஷிப்பதை நிஷேதிக்கின்றார்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[411]]

தத்தாத்ரேயர்:நிர்மால்யத்தைப் பக்ஷித்தாலும், குருவல்லாத மற்றவனின் உச்சிஷ்டத்தைப் புஜித்தாலும், ஒரு மாதம் பாலையே பருகி வ்ரதமுடையவனாய், எப்பொழுதும் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்து, பிறகு ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்ய ப்ராசனம் செய்தால் மனிதன் சுத்தனாகிறான். நிர்மால்யத்தை ஸம்ரக்ஷித்து வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் கிணற்றில் போடவேண்டும். ஈயின் கால் அளவுள்ளதாயினும் நிர்மால்யத்தை

தொடக்கூடாது.

அறியாமையால்

ஒருகாலும்

தொடுவானாகில் ரௌரவமௌனும் நரகத்தில் விழுவான். ஸங்க்ரஹத்திலும்: - நிர்மால்யத்தையும், நைவேத்யத்தையும், புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

यत्तु पुराणवचनम् — प्रापणेन महाविष्णोः वैश्वदेवं करोति यः । प्राणाग्निहवनं चैव तेन लोका जितास्त्रयः इति तत् तान्त्रिकविषयम् । अत एव महाभारते – पाश्चरात्रविदो मुख्यास्तस्य गेहे महात्मनः । प्रापणं भगवद्भुक्तं भुञ्जते चाग्रभोजनम् ॥ प्राणाग्निहोत्रं यच्चान्यत् सर्वं कुर्वन्ति तेन तु इति । पार्वणश्राद्धे शिष्टभोजनमाह मनुः - एवं निर्वपणं कृत्वा पिण्डांस्तांस्तदनन्तरम् । प्रक्षाल्य हस्तावाचम्य ज्ञातिप्रायं प्रकल्पयेत्॥ ज्ञातिभ्यः सत्कृतं दत्वा बान्धवानपि भोजयेत् इति ॥ ज्ञाति प्रायं ज्ञातिबाहुल्यम् । प्रकल्पयेत् - ज्ञातीन् सङ्घातयेदित्यर्थः । बान्धवान् - सम्बन्ध्यादीन् ।

எவன்

புராணவசனம்:“விஷ்ணுவின் நைவேத்யத்தால் வைச்வதேவத்தையும், ப்ராணாக்னி ஹோமத்தையும் செய்கின்றானோ அவனால். மூன்று உலகங்களும் ஜயிக்கப்பட்டதாய் ஆகின்றன” என்றிருக்கிறதே எனில், அது தாந்த்ரிகரைப் பற்றியதாம். ஆகையால்தான். மஹாபாரதத்தில்:-

“அந்த

மஹாத்மாவின் க்ருஹத்தில் பாஞ்சாராத்ரமறிந்த முக்யர்கள் பகவானுக்கு நிவேதிதமான அன்னத்தைப்

புஜிக்கின்றனர்,

ப்ராணாக்னிஹோத்ரத்தையும்

[[412]]

அதனாலேயே செய்கின்றனர், மற்ற எல்லாவற்றையும் அதனாலேயே செய்கின்றனர்’’ என்றுள்ளது. பார்வண ச்ராத்தத்தில் சேஷபோஜனத்தைச் சொல்லுகிறார், மனு:இவ்விதம் பிண்டதானம் செய்து (அந்தப் பிண்டங்களைப் பசு, ப்ராம்ஹணன், ஆடு, அக்னி இவருள் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது ஜலத்தில் போடவேண்டும்.) பிறகு கைகளை அலம்பி, ஆசமனம் செய்து சேஷமான அன்னத்தை ஜ்ஞாதிகளை ஆதரவுடன் புஜிப்பிக்க வேண்டும். மற்ற ஸம்பந்தி முதலிய பந்துக்களையும் புஜிப்பிக்க வேண்டும்.

चन्द्रिकायाम् - एवं देवान् पितॄंश्चैव तर्पयित्वा द्विजोत्तमः । पुत्रमित्रादिसहितो गृहस्थो भोक्तुमर्हति इति ॥ आदित्यपुराणेऽपि - भगिन्यो बान्धवाः पूज्याः श्राद्धेऽपि च सदैव हि । दारिद्रयोपहता दीनाश्छिन्नाङ्गाश्चाधिकाङ्गुलिः

वृथाजाता विरेकाश्च व्याधिभारप्रपीडिताः । एते भोजनमर्हन्ति भोक्तुः सर्वत्र सर्वदा ॥ वन्दिमागधसूताश्च तौर्यत्रिकविदस्तथा । अलब्धलाभाः श्राद्धेषु नाशयन्ति महद्यशः ॥ तस्मात्तेऽपि विभक्तव्याः स्वकलत्रं विभज्य च

இவ்விதம்

சந்த்ரிகையில்:க்ருஹஸ்தனான ப்ராம்ஹணன் தேவர்களையும், பித்ருக்களையும் த்ருப்தி செய்வித்து, புத்ர மித்ராதிகளுடன் கூடியவனாய்ப் போஜனம் செய்ய வேண்டும். ஆதித்ய புராணத்திலும்:பகினிகளும், பாந்தவர்களும், ச்ராத்தத்திலும், எப்பொழுதும் பூஜிக்கத் தகுந்தவராவர். தரித்ரர்கள், அங்கமிழந்தவர்கள், அதிக விரலுடையவன், வீணாய்ப் பிறந்தவர், விரேகர்கள், அதிக வ்யாதியுள்ளவர் இவர்கள் எவ்விடத்திலும், எக்காலத்திலும், க்ருஹஸ்தன் வீட்டில் போஜனத்திற்கு அர்ஹர்களாகின்றனர். வந்திகள், மாகதர்கள், ஸூதர்கள், ந்ருத்தம், கீதம், வாத்யமிவைகளை அறிந்தவர்கள் ச்ராத்தத்தில் அன்னத்தை அடையாவிடில்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் பெரும் புகழைக் கெடுப்பார்கள்.

[[413]]

ஆகையால்

அவர்களுக்கும் அன்னத்தைக் கொடுக்க வேண்டும். தன்களத்ரத்திற்குக் கொடுத்த பிறகு.

अत्राहुः नवश्राद्धेषु यच्छिष्टं गृहे पर्युषितं च यत् । दम्पत्योर्भुक्तशेषं च न भुञ्जीत कदाचन इति विज्ञानेश्वरेण नवश्राद्धशेषस्यैवाभ्योज्यत्वप्रतिपादनात्, आपस्तम्बेन च. नचातद्गुणायोच्छिष्टं प्रयच्छेत्, नचातद्गुणायोच्छिष्टं दद्युः इति श्राद्धविशेषेऽपि निमन्त्रित विसदृशगुणेभ्य एव पितृशेषदाननिषेधात्, इष्टैः सह भुज्यताम् इतीष्टानां च शिष्टानभोजनानुज्ञानात्, ‘शेषं चैवानुमान्य च ’ ’ प्रदक्षिणीकृत्य शेषमनुज्ञाप्य’, ‘अनुज्ञातो गृह्यान् बालवृद्धांश्च परितोष्य भुञ्जीते ‘ति याज्ञवल्क्यबोधायनादिभि रभ्यनुज्ञापनविधानात्, मन्वादिवचनेषु तथा दर्शनाच्च, ‘एकोद्दिष्टे च यद्भोक्तुरभोज्यं शिष्टभोजनम् । चन्द्रसूर्योपरागे च शिष्टमन्नं विवर्जयेत् इति विशेष निषेधाच्च, स्त्रीशूद्रानुपनीतानां श्राद्धोच्छिष्टं न दापयेत् । यो दद्याद्रागसंमोहात् न तद्गच्छति वै पितॄनित्यादेर्भुक्तिपात्र स्थोच्छिष्टविषयत्वात्, पितृशेषभोजने न दोषः इति ।

இது விஷயத்தில் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘நவச்ராத்தத்தில் மீந்ததையும், வீட்டில் பழையதான அன்னத்தையும், தம்பதிகள் புஜித்து மீந்த அன்னத்தையும் ஒருகாலும் புஜிக்கக் கூடாது என்று விஜ்ஞானேச்வரரால், நவச்ராத்த சேஷத்திற்கே அபோஜ்யத்வம் சொல்லப் பட்டிருப்பதாலும், ஆபஸ்தம்பரால், ச்ராத்தத்தில் நிமந்த்ரிதரான ப்ராம்ஹணர்களுக்குச் சமமான குணமில்லாதவருக்கே உச்சிஷ்டத்தைக்

கூடாதென்று

.

பித்ருசேஷதானம்

கொடுக்கக் நிஷேதிக்கப்

பட்டிருப்பதாலும், ‘இஷ்டர்களுடன் புஜிக்கப்படலாம். என்று இஷ்டர்களுக்கும் சேஷான்ன போஜனம் உத்தரவிடப்பட்டிருப்பதாலும், ‘ப்ரதக்ஷிணம் செய்து

414 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

சேஷான்னத்திற்கு அனுக்ஞை பெற்று, ‘அனுக்ஞை பெற்றவனாய் க்ருஹத்தில் உள்ளவரையும், பாலரையும், வ்ருத்தரையும் ஸந்தோஷிப்பித்துப் பிறகு புஜிக்க வேண்டும். என்று, யாக்ஞவல்க்யர், போதாயனர் முதலியவர்களால் அனுக்ஞை செய்விப்பது விதிக்கப் பட்டிருப்பதாலும், மன்வாதிகளின் வசனங்களில் அவ்விதம் காணப்படுவதாலும், ‘ஏகோத்திஷ்டத்தில் புஜித்தவனின் சேஷான்னம் அபோஜ்யம், சந்த்ர ஸூர்யோபராகத்தில் மீதியான அன்னத்தையும் வர்ஜிக்க வேண்டும், என்று விசேஷ நிஷேதம் இருப்பதாலும், ‘ஸ்த்ரீ, சூத்ரன், அனுபநீதன் இவர்களுக்கு ச்ராத்தோச்சிஷ்டத்தைக் கொடுக்கக் ராகத்தாலாவது மோஹத்தாலாவது கொடுத்தால் அந்த ச்ராத்தம் பித்ருக்களைச் சேருவதில்லை’ என்பது முதலிய வசனங்கள் போஜன பாத்ரத்திலுளள்ள உச்சிஷ்டத்தைப் பற்றியதாலும் பித்ரு சேஷ போஜனத்தில் தோஷமில்லை” என்று.

अन्ये त्वाहुः

கூடாது,

श्राद्धीयमन्नं पितृभुक्तशेषं ये भुञ्जते ते

नरकानशेषान् । प्रयान्ति कर्ता पितरश्च सर्वे भुञ्जीत कर्ता सह तत्सपिण्डैः । श्राद्धशेषं तु यो भुङ्क्ते तत्कर्ता ज्ञातिभिर्विना । तस्य वैवस्वतो भोक्तुर्मलं प्राशयते पितॄन् इत्यादिना सपिण्डव्यतिरक्तानां निषेधात्, न पार्वणेष्वन्येषां पितृशेषं भोज्यमिति । इति भक्ष्याभक्ष्यविवेकः ।

எவர்

மற்றும் சிலர் இவ்விதம் சொல்லுகின்றனர்:‘பித்ருக்கள் புஜித்து மீந்த ச்ராத்தான்னத்தை புஜிக்கின்றனரோ அவரும் கர்த்தாவும், பித்ருக்க ளெல்லோரும் எல்லா நரகங்களையுமடைகின்றனர். ஆகையால் அந்தச் சேஷான்னத்தை, கர்த்தா ஸபிண்டர்களுடன் புஜிக்க வேண்டும்’ என்றும், ‘ச்ராத்த சேஷான்னத்தைக் கர்த்தாவையும், அவன் க்ஞாதிகளையும் தவிர்த்த மற்றவன் புஜித்தால், அவன் மலத்தைப் யமன்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[415]]

பித்ருக்களைச் சாப்பிடச் செய்கிறான் என்பது முதலியதால் ஸபிண்டர்களைத் தவிர மற்றவர்க்கு நிஷேதமிருப்பதால், பார்வண ச்ராத்தத்தில் பிறருக்குப் பித்ரு சேஷம் புஜிக்கத் தகுந்ததல்ல’ என்று.

भोज्याभोज्यान्नानि ।

अथ भोज्याभोज्यान्नानि । तत्रापस्तम्बः द्वावेवाश्रमिणौ भोज्यौ ब्रह्मचारी गृही तथा । मुनेरन्नं न भोज्यं स्यात् सर्वेषां लिङ्गिनां तथा । लिङ्गिनःपाशुपतादयः । यद्यन्नं यतिपात्रस्थं यतिना प्रेषितं च 4/

अन्नत्रयं न भोक्तव्यं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ॥ प्रजापतिःश्रद्धधानस्य भोक्तव्यं चोरस्यापि विशेषतः । न त्वेव बहुयाज्यस्य यश्चोपनयते बहून् ॥ अवलिप्तस्य मूर्खस्य दुष्टवृत्तस्य दुर्मतेः । अन्नमश्रद्दधानस्य यो भुङ्क्ते भ्रूणहा स वै इति ।

புஜிக்கத் தகுந்ததும், தகாததுமான அன்னங்கள்

இனி புஜிக்கத் தகுந்தவையும், தகாதவையுமான அன்னங்கள் சொல்லப்படுகின்றன, அதில், ஆபஸ்தம்பர் :ப்ரம்ஹசாரீ, க்ருஹஸ்தன் என்கிற இரண்டு ஆச்ரமிகளின் அன்னத்தை மட்டில் புஜிக்கலாம். வானப்ரஸ்தனின் அன்னமும், எல்லா லிங்கிக ளுடையவும் அன்னமும் புஜிக்கத்தகாததாகும். லிங்கிகள்

பாசுபதர் முதலியவர். யதியின் அன்னமும், யதியின் பாத்ரத்திலுள்ள அன்னமும், யதியால் அனுப்பப்பட்ட அன்னமும் இம்மூன்று அன்னமும் புஜிக்கத்தகாதது. புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். ப்ரஜாபதி:-திருடனாயினும் ச்ரத்தையுள்ளவனின் அன்னம் போஜ்யமாகும். அநேகருக்கு யாஜகன், அநேகருக்கு உபநயனம் செய்கின்றவன், கர்வமுடையவன், மூர்க்கன், கெட்ட நடத்தையுள்ளவன், துர்ப்புத்தி யுள்ளவன், ச்ரத்தையில்லாதவன் இவர்களின் அன்னம் போஜ்யமல்ல. புஜித்தவன் கர்ப்பஹத்யை செய்தவனாவான். ப்ரூணம்

கர்ப்பம்.

[[416]]

स्मृतिमुक्ताफले - आह्निकंकाण्डः उत्तर भागः श्रोत्रियस्य कदर्यस्य वदान्यस्य च वार्धुषैः । मीमांसित्वोभयं देवाः सममन्नमकल्पयन् । तान् प्रजापतिराहैत्य मा कृध्वं विषमं समम् । श्रद्धापूतं वदान्यस्य हतमश्रद्धयेतरत् ॥ श्रद्धयेष्टं च पूतं च नित्यं कुर्यादतन्द्रितः । श्रद्धाकृते ह्यक्षये ते भवतः स्वागतैर्धनैः इति ॥ कदर्यः - लुब्धः । आत्मानं धर्मकृत्यं च पुत्रदारांश्च पीडयेत् । लोभाद्यः पितरौ भृत्यान् स कदर्य इति स्मृतः इत्युक्तेः । वार्धुषिः - निषिद्धवृद्धचुपजीवी, आत्मस्तुतिपरनिन्दाकर्ता च । द्विजो निषिद्धया वृद्धया जीवन् वार्धुषिकः स्मृतः ॥ यस्तु निन्देत् परगुणान्प्रशंसत्यात्मनो गुणान् । स वै वार्धुषिको नाम हव्यकव्येषु गर्हितः इति विष्णुस्मरणात् ।

மனு: ச்ரோத்ரியனான கதர்யன், வதான்யனான (தானசீலன்) வார்த்துஷி, என்ற இவ்விருவரின் குணதோஷங்களை விசாரித்துத் தேவர்கள், இவ்விருவரின் அன்னமும் ஸமம் என்று நிச்சயித்தனர். அந்தத் தேவர்களிடம் வந்து ப்ரம்ஹதேவர் சொன்னார்.

இவ்விரண்டையும்

“பேதமுள்ள

ஸமமாகச் செய்யாதீர்கள். (ஏனெனில்) வதான்யனான வார்த்துஷியின் அன்னம் ச்ரத்தையால் சுத்தமாகியது. க்ருபணனான ச்ரோத்ரியனின் அன்னம் ச்ரத்தையில்லாததால் துஷ்டமாகியது’’ என்று இஷ்டத்தையும் (யாகம் முதலியதையும்) பூர்த்தத்தையும், (குளம்வெட்டுவது முதலியதையும்) சோம்பலில்லாதவனாய் எப்பொழுதும் ச்ரத்தையுடன் செய்ய வேண்டும். ந்யாயத்தால் ஸம்பாதிக்கப்பட்ட தனங்களால் ச்ரத்தையுடன் இஷ்டாபூர்த்தங்களைச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யப்பட்டால் அவை அக்ஷய பலமுள்ளவைகளாய் ஆகும். கதர்யன் உலோபி. ‘எவன் உலோபத்தால், தன்னையும், தர்ம கார்யத்தையும், புத்ரர்களையும், பத்னியையும், மாதா பிதாக்களையும், ப்ருத்யர்களையும் பீடிக்கின்றானோ அவன்

என்று சொல்லப்படுகிறான்’ என்று சொல்லப்பட்டவன்.

கதர்யன்

1ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

வார்த்துஷி

நிஷித்தவ்ருத்தியால்

[[417]]

(வட்டியால்) ஜீவிப்பவனும், தன்னை ஸ்துதித்துப் பிறனை நிந்திப்பவனும். “நிஷித்தமான வட்டியினால் ஜீவிக்கும் ப்ராம்ஹணன் ‘வார்த்துஷி’ எனப்படுவான். எவன் பிறரின் குணங்களை நிந்திக்கின்றானோ, தனது குணங்களைப் புகழ்கின்றானோ அவன் ‘வார்த்துஷிகன்’ எனப்படுவான். அவன் ஹவ்யங்களிலும் கவ்யங்களிலும் அர்ஹனாகான்” என்று விஷ்ணுஸ்ம்ருதி உள்ளது.

आपस्तम्बः

क आश्यानो य ईप्सेदिति कण्वः पुण्य इति कौत्सः यः कश्चिद् दद्यादिति वार्ष्यायणिर्यदिह रजः स्थावरं पुरुषे भोक्तव्यमथ चेच्चलं दानेन निर्दोषो भवति, पुण्यस्येप्सतो भोक्तव्यं पुण्यस्याप्यनीप्सतो न भोक्तव्यम् इति ॥ गौतमः प्रशस्तानां स्वकर्मसु द्विजातीनां ब्राह्मणो भुञ्जीत इति ॥ पराशरः - क्षत्रियश्चापि वैश्यश्च क्रियावन्तौ शुचिव्रतौ। तद्गृहेषु द्विजैर्भोज्यं हव्यकव्येषु नित्यशः

ஆபஸ்தம்பர்:எவனின் அன்னத்தைப் புஜிக்கலாம்? எவன் ப்ரார்த்திக்கின்றானோ அவனின் அன்னத்தைப் புஜிக்கலாம். ப்ரதிஷித்தனைத் தவிர்த்து, என்பது கண்வரின் மதம். தபஸ், ஹோமம், ஜபம், ஸ்வதர்மம் இவைகளுடன் கூடியவன் புண்யன். அவன் ப்ரார்த்திக்காவிடினும் அவனின் அன்னம் போஜ்யம் என்பது கௌத்ஸரின் மதம். புண்யனாயினும், அபுண்யனாயினும் எவன் எப்பொழுதும் தானசீலனாயுள்ளவனோ அவனின் அன்னம் போஜ்யம் என்கிறார் வார்ஷ்யாயணி. பாபமானது, கர்த்தாவி னிடத்தில் ஸ்திரமாகவேயுள்ளது, அனுபவமில்லாமல் க்ஷயிப்பதில்லை என்றால், அப்பொழுது, அவனிடமிருந்து ப்ரதிக்ரஹித்தாலும் புஜித்தவனிடத்தில் தாதாவின் பாபம் ஸங்க்ரமிக்காதாகையால் புஜிக்கலாம். அல்லது, பாபம் சலம், உபயோகமில்லாவிடினும் க்ஷயிக்குமென்றால், அப்பொழுது, எப்போதும் தானசீலனாய் இருப்பவ

[[418]]

னிடத்தில் முஹுர்த்த காலங்கூடப் பாபம் இருப்பதிற்கில்லை என்பதால் நிர்த்தோஷனான அவனின் அன்னத்தைப் புஜிப்பவனுக்குத் தோஷமேது? ‘புண்யனாயும், கொடுப்பதற்கு விரும்பியவனாயு முள்ளவனின் அன்னம் போஜ்யமாகும். புண்யனானாலும் கொடுக்க விரும்பாதவனின் அன்னம் அபோஜ்யம்’ என்பது ஆபஸ்தம்பரின் மதமாம். கௌதமர்:ஸ்வகர்மானுஷ்டானத்தால் சிறந்த ப்ராம்ஹணர்களின் அன்னத்தை ப்ராம்ஹணன் புஜிக்க வேண்டும். பராசரர்:க்ஷத்ரியன், வைச்யன் இவர்கள், ஸ்வகர்மத்தைச் செய்பவராய், சுத்தமான நியமமுடையவர்களாகில், அவர்

க்ருஹங்களில் ப்ராம்ஹணர்கள் எப்பொழுதும்

ஹவ்யகவ்யங்களில் புஜிக்கலாம்.

स्मृतिरत्ने ब्राह्मणस्य सदाऽश्नीयात् क्षत्रियस्य तु पर्वसु । उत्सवेषु च वैश्यस्य शूद्रस्य न कदाचन इति । मनुः - नाश्रोत्रियतते यज्ञे ग्रामयाजहुते तथा । स्त्रिया क्लीबेन च हुते भुञ्जीत ब्राह्मणः कचित् ॥ अश्रीकमेतत् साधूनां यत्र जुह्वत्यमी हविः । प्रतीपमेतद्देवानां तस्मात् तु परिवर्जयेत् ॥ ग्रामयाजः - बहूनां याजकः । एतद्भोजनं साधूनां अश्रीकं

ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ராம்ஹணனின் க்ருஹத்தில் எப்பொழுதும் புஜிக்கலாம். க்ஷத்ரியன் க்ருஹத்தில் பர்வகாலங்களிலும், வைச்யன் க்ருஹத்தில் உத்ஸவங்களிலும் புஜிக்கலாம். சூத்ரன் க்ருஹத்தில் ஒருகாலும் புஜிக்கக் கூடாது. மனு:அச்ரோத்ரியனால் வ்யாபிக்கப்பட்ட யாகத்திலும், க்ராம யாஜகன் ஹோமம் செய்தவிடத்திலும், ஸ்த்ரீயினாலும், நபும்ஸகனாலும் ஹோமம் செய்யப்பட்டவிடத்திலும், ப்ராம்ஹணன் ஒருகாலும் புஜிக்கக் கூடாது. இவர்கள் எந்தக் கர்மத்தில் ஹவிஸ்ஸை ஹோமம் செய்கின்றனரோ அது, ஸாதுக்களுக்கு அமங்களமாயும், தேவர்களுக்கு ப்ரதிகூலமாயுமுள்ளது. ஆகையால் அவர்களால் ஹோமம் செய்விப்பதை வர்ஜிக்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[419]]

स एव —— मत्तक्रुद्धातुराणां च न भुञ्जीत कदाचन । गणानं गणिकान्नं च विदुषां यत् जुगुप्सितम् । स्तेनगायकयोश्चान्नं तक्ष्णो वार्धुषिकस्य च । दीक्षितस्य कदर्यस्य बद्धस्य निगलेन च ॥ अभिशस्तस्य षण्डस्य पुंश्चल्या डाम्भिकस्य च । चिकित्सकस्य मृगयोः क्रूरस्योच्छिष्ट भोजिनः ॥ उग्रानं सूतिकान्नं च पर्याचान्तमनिर्दशम् । अनिर्दशं सूतिकान्नमित्यन्वयः । अनर्चितं वृथामांसमवीरायाश्च योषितः । द्विषदन्नं नगर्यन्नं पतितान्नमवक्षुतम् ॥ «•4 = 3947: - 9:1 अनर्चितम् नगर्यन्नमिति देशसम्बन्धेनास्य निषेधः । पिशुनानृतिनोश्चानं क्रतुविक्रयिणस्तथा ।

மனுவே:திமிருள்ளவன், கோபமுள்ளவன், வ்யாதியுள்ளவன் இவர்களின் அன்னத்தை ஒருகாலும் புஜிக்கக் கூடாது. அஸாது ப்ராம்ஹணக் கூட்டத்தின் அன்னம். வேச்யையின் அன்னம், வித்வான்களால் நிந்திக்கப்பட்ட அன்னம், திருடன், பாட்டினால் ஜீவிப்பவன், தச்சன் வ்ருத்தியால் ஜீவிப்பவன்,வட்டியால் ஜீவிப்பவன், தீக்ஷிதன், க்ருபணன், விலங்கிடப் பட்டவன், மஹாபாதகியென்று ஜனங்களால் சொல்லப் பட்டவன், நபும்ஸகன், வ்யபிசாரிணீ, தாம்பிகன் (கபடமாய்த் தர்மம் செய்பவன்), சிகித்ஸையால் ஜீவிப்பவன், மாம்ஸ விக்ரயத்திற்காக மான் முதலியதைக் கொல்பவன், குடிலஸ்பாவமுள்ளவன், நிஷித்தமான உச்சிஷ்டத்தைப் புஜிப்பவன், பயங்கரமான கார்யம் செய்பவன் இவர்களின் அன்னத்தைப் புஜிக்கலாகாது.

திகையை உத்தேசித்துச் செய்யப்பட்ட அன்னம், பர்யாசாந்தமான அன்னம், (பலர் புஜிக்கும் பங்க்தியில் ஒருவன் மட்டில் நடுவில் ஆசமனம் செய்து எழுந்தால் அந்தப் பங்க்தியிலுள்ளவரின் அன்னம் பர்யாசாந்தம்) பத்து நாளைக்குள் ஸூதிகையின் அன்னம், அநாதரவுடன்

[[420]]

கொடுக்கப்பட்ட அன்னம், தேவதோத்தேசமில்லாமல் சமைக்கப்பட்ட மாம்ஸம், கணவனும் புத்ரனுமில்லாத ஸ்த்ரீயின் அன்னம், சத்ருவின் அன்னம், நகரியின் அன்னம், பதிதனின் அன்னம், தும்மலினால் தூஷிக்கப்பட்ட அன்னம், கோட்சொல்பவன், பொய்ஸாக்ஷ்யம் சொல்பவன் இவரின் அன்னம், யாகபலத்தை விற்பவனின் அன்னம், இவை கூடாது.

शैलूषतुन्नवायान्नं कृतघ्नस्यान्नमेव च ॥ शैलूषः - नटः । कर्मारस्य निषादस्य रङ्गावतारकस्य च । श्ववतां शौण्डिकानां च

க: - : ார்களது

शौण्डिकानां - सुराविक्रयिणाम् । चेलनिर्णेजकस्य - वस्त्रशोधकस्य । सुवर्णकर्तुर्वेनस्य शस्त्रविक्रयिणस्तथा । रञ्जकस्य नृशंसस्य यस्य चोपपतिर्गृहे ॥ वैदेहकेनाम्बष्ट्यामुत्पन्नो वेनः । रञ्जकस्य - वस्त्रादीनां नीलादिरागकारस्य । नृशंसस्य - निर्दयस्य । यस्य गृहे उपपतिः - जारो वर्तते, तस्य चानं न भुञ्जीतेत्यर्थः ॥ मृष्यन्ति ये चोपपतिं स्त्रीजितानां च सर्वशः । अनिर्दशं च प्रेतान्नमतुष्टिकरमेव च ।

தையற்காரன், நன்றி செய்தவனுக்கு அபகாரம் செய்பவன் இவர்களின் அன்னம், கர்மாரன் (கொல்லன்) நிஷாதன், நாட்யக்காரன், நாயை வளப்பவர்கள், கள்ளை விற்பவர்கள், வஸ்த்ரங்களை வெளுப்பவன், தட்டான், வேனன் என்றவன், ஆயுதங்களை விற்பவன், வஸ்த்ரங்களுக்குச் சாயம்

போடுகின்றவன், தயையில்லாதவன், எவன் க்ருஹத்தில் ஜாரன் இருக்கின்றானோ அவன் இவர்களின் அன்னத்தையும் புஜிக்கக் கூடாது. இங்கு ‘வேனன்’ என்ற பதத்திற்கு ‘வைதேஹகன்’ என்னும் ஸங்கீர்ண ஜாதீயனுக்கு, ‘அம்பஷ்டீ’ என்னும் ஸ்திரீயினிடத்தில் உண்டானவன் என்று பொருள். வீட்டிலிருக்கும் ஜாரனைப் பொறுத்துக் கொண்டிருப்பவர், எக்கார்யங்களிலும் ஸ்த்ரீ பரதந்த்ரர்களாயிருப்பவர், பத்து நாளாகாத ப்ரேதா

[[4]]

[[421]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் சௌசிகள் இவர்களின் அன்னமும், அஸந்துஷ்டிகரமான அன்னமும் புஜிக்கத் தகாதவையாகும்.

राजानं तेज आदत्ते शूद्रानं ब्रह्मवर्चसम्। आयुः सुवर्णकारान्नं यशश्चर्मावकृन्तिनः ॥ कारुकान्नं प्रजां हन्ति बलं निर्णेजकस्य च । कारुकान्नं - कर्मारान्नम् । गणान्नं गणिकान्नं च लोकेभ्यः परिकृन्तति ॥ पूयं चिकित्सकस्यान्नं पुंश्चल्यास्त्वन्नमिन्द्रियम् । विष्ठा वार्धुषिकस्यानं

அரசனின் அன்னம் தேஜஸ்ஸை அபஹரிக்கும். சூத்ரனின் அன்னம் ப்ரம்ஹவர்ச்சஸத்தை அபஹரிக்கும். தட்டானின் அன்னம் ஆயுஸ்ஸை அபஹரிக்கும். தோல் தைப்பவனின் அன்னம் யசஸ்ஸை அபஹரிக்கும். கர்மாரனின் அன்னம் ப்ரஜையை அபஹரிக்கும். வஸ்த்ரத்தை வெளுப்பவனின் அன்னம் பலத்தை அபஹரிக்கும். கூட்டத்தின் அன்னமும், வேச்யையின் அன்னமும் புண்யலோகங்களினின்று பிரிக்கின்றது. வைச்யனின் அன்னம் சீழுக்குச் சமானம். வ்யபிசாரிணியின் அன்னம் ரேதஸ்ஸுக்குச் சமானம். வட்டியால் ஜீவிப்பனின் அன்னம் விஷ்டைக்குச் சமானம். ஆயுதம் விற்பவனின் அன்னம் கோழை முதலிய மலத்திற்குச் சமானம் ஷ மலங்களைப் புஜிப்பதற்குச் சமமான தோஷமுண்டென்பதாம்.

य एतेऽन्ये त्वभोज्यान्नाः क्रमशः परिकीर्तिताः । तेषां त्वगस्थिरोमाणि वदन्त्यन्नं मनीषिणः ॥ भुक्त्वाऽतोऽन्यतमस्यान्न ममत्या तु त्र्यहं क्षिपेत् । मत्या भुक्त्वा चरेत् कृच्छ्रं रेतो विण्मूत्रमेव च । नाद्याच्छूद्रस्य पक्वान्नं विद्वानश्राद्धिनो द्विजः । आममेवाददीतास्मा दवृत्तावैकरात्रिकम् ॥ अत्र आमस्याभ्यनुज्ञानात् पूर्वोक्ते मत्तक्रुद्धादिषु पक्कामयोरुभयोरपि निषेधः ।

[[422]]

மற்றும் எவரின் அன்னம் அபோஜ்யமென்று க்ரமமாய் சொல்லப்பட்டதோ அவர்களின் அன்னம், அவரின் தோல், எலும்பு, ரோமம் என அறிந்தவர் சொல்லுகின்றனர். இவர்களுள் ஒருவனின் அன்னத்தை அறியாமல் புஜித்தால்

புஜித்தால் மூன்று

மூன்று நாள் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும். அறிந்து புஜித்தால் ப்ராஜாபத்ய க்ருச்ரமனுஷ்டிக்க வேண்டும். ரேதஸ், விஷ்டை, மூத்ரம் இவைகளைப் புஜித்தாலும் இதே ப்ராயச்சித்தம். சாஸ்த்ரமறிந்த ப்ராம்ஹணன், ச்ராத்தம் பஞ்சயக்ஞம் முதலியதை அனுஷ்டிக்காத சூத்ரனின் பக்வான்னத்தைப் புஜிக்கக் கூடாது. வேறு அன்னம் கிடைக்காவிடில், ஒரு தினத்திற்கு மட்டில் போதுமான ஆமத்தையே இவனிடமிருந்து க்ரஹிக்கலாம். பக்வான்னத்தை க்ரஹிக்கக் கூடாது. இங்கு ஆமத்திற்கு அனுக்ஞை செய்ததால் முன் சொல்லப்பட்ட மத்தன், க்ருத்தன் (கோபமுடையவன்)ஷெ முதலியவர் விஷயத்தில் பக்வம் ஆமம் (அபக்வம்) என்ற இரண்டிற்கும் நிஷேதம்.

याज्ञवल्क्यः कदर्यबद्धचोराणां क्लीबरङ्गावतारिणाम् । वैणाभिशस्तवार्द्धष्यगणिकागणदीक्षिणाम् ॥ वीणावादनजीवी,

बहुयाजकः

अन्नं

वेणुच्छेदजीवी च वैणः । गणदीक्षी नाद्यादित्यनुवर्तते ॥ स एव — चिकित्सकातुरक्रुद्धपुंश्चलीमत्तविद्विषाम्। क्रूरोग्रपतितव्रात्यडाम्भिकोच्छिष्टभोजिनाम् ॥ क्रूरः दृढाभ्यन्तरकोपः । उग्रः - वाक्कायव्यापारेणोद्वेज़कः । अवीरस्त्री स्वर्णकारस्त्रीजितग्रामयाजिनाम् । शस्त्रविक्रयिकर्मारतुन्न वायश्ववृत्तिनाम् ॥ ग्रामयाजी - ग्रामस्य शान्त्यादिकर्ता । बहूनां वोपनेता । नृशंसराजरजककृतघ्नवधजीविनाम् । चेलधाव सुराजीव सहोपपतिवेश्मनाम् ॥ पिशुनानृतिनोश्चैव तथा चाक्रिकवन्दिनाम् । एषामन्नं न भोक्तव्यं सोमविक्रयिणस्तथा इति । चाक्रिकः - तैलिकः । द्विजाना मेतेषामन्नं न भोक्तव्यम् । शूद्रस्य प्राप्त्यभावात् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[423]]

யாக்ஞவல்க்யர்:கதர்யன், விலங்கு முதலியதால் கட்டப்பட்டவன், திருடன், நபும்ஸகன், நடன் முதலியவர், வைணன் (வீணையால் ஜீவிப்பவனும், மூங்கில் வெட்டி ஜீவிப்பவனும்) அபிசஸ்தன் (பதநீய கர்மங்களுடையவன்) வார்த்யுஷ்யன் (வட்டியால் ஜீவிப்பவன்) வேச்யை, கணb (பலருக்கு யாஜனம் செய்பவன்) இவர்களின் அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. யாக்ஞவல்க்யரே:வைத்யன், மஹாரோகமுடையவன், கோபமுடையவன், வ்யபிசாரிணீ, கர்வமுடையவன், சத்ரு, மனதினுள் த்ருடமான கோபமுடையவன், உக்ரன் (வாக்கு, தேஹம் இவைகளின் செயலால் வருத்துகிறவன்) பதிதன், வ்ராத்யன் (காயத்ரீ இல்லாதவன்) டாம்பிகன், (வஞ்சகன்) பிறரின் உச்சிஷ்டத்தைப் புஜிப்பவன், அவீரஸ்த்ரீ, (ஸ்வதந்த்ரமாயுள்ளவள், அல்லது பதி புத்ரரில்லாதவள்) தட்டான், ஸ்த்ரீக்கு வசமாயுள்ளவன், க்ராமயாஜீ, (க்ராம சாந்தி முதலியதைச் செய்பவன், அல்லது அநேகருக்கு உபநயனம் செய்பவன்) ஆயுதங்களை விற்பவன், கர்மாரன் (தச்சன், கொல்லன் முதலியவர்) தையற்காரன், நாய்களால் பிழைப்பவன், தயையற்றவன், அரசன், (புரோஹிதனும்) சாயமிடுபவன், உபகாரத்தை மறந்தவன், ப்ராணிவதத்தால் ஜீவிப்பவன், துணிகளை வெளுப்பவன், மத்யத்தை விற்பவன், ஜாரனுடன் கூடிய க்ருஹத்திலுள்ளவன், கோட் சொல்பவன், பொய் சொல்பவன், சாக்ரிகன் (எண்ணெய் வ்யாபாரீ, அல்லது வண்டியால் பிழைப்பவன்) ஸ்துதிபாடகன், ஸோமலதையை விற்பவன் என்ற இரு பிறப்பாளரான இவர்களின் அன்னம் புஜிக்கத்தகாததாம். சூத்ரனுக்கு ப்ராப்தி இல்லை.

ரு

सङ्ग्रहे त्यजेदनुपनीतान्नमन्धस्य पतितस्य च । वेदाध्ययनहीनस्य कन्याविक्रयिणस्तथा ॥ दरिद्रस्य च मूर्खस्य यतिनिन्दापरस्य च । अयाज्ययाजकस्यानं निर्मर्यादस्य कर्षिणः । देवद्रोहपरस्यानं तथा विज्ञानदूषिणः । दग्धाङ्गस्यायसैर्दिव्यैः

सोमविक्रयिणस्तथा इति ।

कुंक ू :2D, CGL, பதிதன், வேதாத்யயனமற்றவன், பெண்ணை விற்பவன், தரித்ரன், மூர்க்கன், யதிநிந்தையை அதிகமாய்ச் செய்பவன், அனர்ஹருக்கு யாஜனம் செய்பவன், மர்யாதையில்லாதவன், க்ருஷி செய்பவன், தேவத்ரோகத்தையே எப்பொழுதும் செய்பவன். சாஸ்த்ரங்களைத் தூஷிப்பவன், தேவ ஸம்பந்தமான இரும்பு ஆயுதங்களால் தேஹத்தைச் சூடிட்டுக் கொண்டவன், ஸோமத்தை விற்பவன் இவர்களின் அன்னத்தைப் புஜிக்கக் கூடாது.

यमः - चक्रोपजीवी गान्धर्वः कितवस्तस्करस्तथा । ध्वजी दारोपजीवी च शूद्राध्यापकयाजकौ ॥ कुलालश्चित्रकर्मा च वार्धुषिश्वर्मविक्रयी । अभोज्यान्ना इमे षण्डमार्जारा वाखुकुक्कुटौ ॥ पतिताश्चापविद्धाश्च चण्डाला अधमाश्च ये ॥ न जुहोत्युचिते काले न स्नाति न ददाति च । पितृदेवार्चनाद्धीनः स षण्डः परिकीर्तितः ॥ डम्भार्थं जपते यश्च तप्यते च तपस्तथा । न परत्रार्थ इत्युक्तः स मार्जारः प्रकीर्तितः ॥ विभवे सति नैवार्थं ददाति न जुहोति च । तमाहुराखुं तस्यानं भुक्त्वा कृच्छ्रेण शुध्यति ॥ सभागतानां यः सभ्यः पक्षपातं समाचरेत् ॥ तमाहुः कुक्कुटं देवास्तस्याप्यन्नं विगर्हितम् । स्वधर्मं यः समुत्सृज्य परधर्मं समाचरेत् । अनापदि तु विद्वद्भिः पतितः परिकीर्त्यते । देवत्यागी पितृत्यागी गुरूणामप्यपूजकः गोब्राह्मणस्त्रीवधकृदपविद्धः प्रकीर्तितः ॥ आशाकरस्त्वदाता च दातुश्च प्रतिषेधकः । शरणागतं यस्त्यजति स चण्डालः प्रकीर्तितः इति ।

D:-

சக்ரத்தால்

சூதாடுபவன், திருடன்,

LITTLं,

ஸுராகாரன், பத்னியால்

பிழைப்பவன், சூத்ராத்யாபகன், சூத்ரயாஜகன், குயவன்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 425

சித்ரகாரன், வட்டியால் ஜீவிப்பவன், தோல் விற்பவன், ஷண்டன், மார்ஜாரன், ஆகு, குக்குடன், பதிதன், அபவித்தன், சண்டாளன், அதமன் (தாழ்ந்தவன்) இவர்களின் அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. விஹிதமான காலத்தில், ஹோமம், ஸ்நானம், தானம், பித்ரு தேவபூஜை இவைகளைச் செய்யாதவன் ‘ஷண்டன்’ எனப்படுகிறான். எவன் டம்பத்திற்காக ஜபம், தபஸ் பரகதிக்காகச்

செய்கின்றானோ,

இவைகளைச் செய்யவில்லையோ அவன் ‘மார்ஜாரன்’ (பூனை) எனப்படுகிறான். எவன் விபவமிருந்தும், தானம், ஹோமம் இவைகளைச் செய்வதில்லையோ அவனை ‘ஆகு (எலி) என்பார்கள். அவன் அன்னத்தைப் புஜிப்பவன் ஒரு க்ருச்ரத்தால் சுத்தனாவான். எவன் ஸபைக்குத் தலைவனாயிருந்து, ஸபையிலுள்ளவர்களுக்குப் பபாதம் செய்வானோ, அவனை ‘குக்குடன்’ (கோழி) என்று தேவர்கள் சொல்லுகின்றனர். அவனுடைய அன்னமும் அபோஜ்யமாம். எவன் ஆபத்தில்லாத காலத்திலும், ஸ்வதர்மத்தை விட்டுப் பரதர்மத்தைச் செய்கின்றானோ, அவன் வித்வான்களால்

எனச் சொல்லப்படுகிறான். எவன் தேவர்களை விட்டு, மாதா பிதாக்களையும் விட்டு, குருக்களையும் பூஜிக்காதவனாய், பசு, ப்ராம்ஹணன், ஸ்த்ரீ இவர்களை வதம் செய்தவனோ, அவன் ‘அபவித்தன்’ என்று சொல்லப்படுகிறான். ஆசையை மட்டில் தூண்டி கொடாதவனும், கொடுப்பவனைத் தடுப்பவனும், சரணமடைந்தவனைக் காப்பாற்றாமல் விடுகிறவனும், ‘சண்டாளன்’ என்று சொல்லப்பட்டவன்.

அன்னம் அபோஜ்யமாம்.

‘பதிதன்’

இவர்களின்

स्मृतिरत्ने अवलिप्तस्य मूर्खस्य दुष्टवृत्तस्य दुर्मतेः । अन्नमश्रद्दधानस्य यो भुङ्क्ते भ्रूणहा स वै इति ॥ अपरार्के • विभवे चाग्निहीनस्य न चाश्नीयादनापदि । स्मातग्नेः वैदिकस्याग्नेः परिग्रहमकुर्वतः । विष्णुं जामातरं मन्ये तस्य मन्युं न कारयेत् ।

[[426]]

अप्रजायां तु कन्यायां नाश्नीयात्तस्य वै गृहे ॥ भुञ्जीत यदि मोहात्मा श्वशुरो नरकं व्रजेत् इति ।

ஸ்ம்ருதிரத்னத்தில்கர்மவமுடையவன், மூர்க்கன், கெட்ட நடத்தையுள்ளவன், துர்ப்புத்தியுள்ளவன், ச்ரத்தையில்லாதவன் இவரின் அன்னத்தைப் புஜிப்பவன் கர்ப்பஹத்யையைச் செய்தவன் எனப்படுகிறான். அபரார்க்கத்தில்:விபவமிருந்தும், அக்னியில்லாமல், ஸ்மார்த்தாக்னி, அல்லது வைதிகாக்னியைப் பரிக்ரஹிக்காமல் இருப்பவனின் அன்னத்தை, ஆபத்தில்லாத காலத்தில் புஜிக்கக் கூடாது. ஜாமாதாவை (மாப்பிள்ளையை) விஷ்ணுவாய் எண்ணுகிறேன். அவனுக்குக் கோபத்தைச் செய்யக் கூடாது. தன் பெண், குழந்தையில்லாமல் இருந்தால், அந்த மாப்பிள்ளையின் வீட்டில் மாமனார் புஜிக்கக் கூடாது. அறியாதவனாய்ப் புஜித்தானாகில் மாமனார் நரகத்தை அடைவான்.

.

आपस्तम्बः त्रयाणां वर्णानां क्षत्रियप्रभृतीनां समावृत्तेन न भोक्तव्यं प्रकृत्या ब्राह्मणस्य भोक्तव्यम्, कारणादभोज्यं यत्राप्रायश्चित्तं कर्मासेवते प्रायश्चित्तवति चरितनिर्वेषस्य भोक्तव्यं सर्ववर्णानां स्वधर्मे वर्तमानानां भोक्तव्यं शूद्रवर्जमित्येके इति ॥ अस्यार्थः - समावृत्तः क्षत्रियादीनां गृहे न भुञ्जीत । ब्राह्मणस्य त्वन्नं स्वभावेनैव भोक्तव्यम् । यत्र - यदा प्रायश्चित्तवत्यात्मनि चोदितं प्रायश्चित्तं मुक्त्वा कर्मान्तरमासेवते, तदैतस्मात् कारणादभोज्यम् । चरितनिर्वेषस्य - कृतप्रायश्चित्तस्य तु भोक्तव्यम् । एतन्महापातकव्यतिरिक्तप्रायश्चित्तविषयम् । नास्यास्मिन् लोके प्रत्यापत्तिर्विद्यते कल्मषं तु निर्हण्यते इति स्मरणात् । शूद्रवर्जितानां सर्ववर्णानां अन्नं भोज्यमित्येके मन्यन्ते इति ।

ஆபஸ்தம்பர்:-

ஸமாவர்த்தனம்

செய்த

ப்ராம்ஹணன், க்ஷத்ரியன் முதலிய மூன்று வர்ணத்தாரின்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[427]]

க்ருஹத்தில் புஜிக்கக் கூடாது. ப்ராம்ஹணனுடைய அன்னம் ஸ்பாவத்தாலேயே புஜிக்கத் தகுந்ததாகும். காரணமிருந்தால் அபோஜ்யம். எக்காலத்தில், தான் ப்ராயச்சித்திற்கு அர்ஹனாயிருக்க, அதைச் செய்யாமல் விட்டு, வேறு கர்மத்தைச் செய்கின்றானோ அப்பொழுது இக்காரணத்தால், அவனது அன்னம் அபோஜ்யம். அவன் ப்ராயச்சித்தம் செய்து கொண்டால் பிறகு அவனது அன்னம் போஜ்யம். இது மஹாபாதகம் தவிர மற்றப் பாபத்தின் விஷயம். (ஏனெனில்) ‘மஹாபாதகிக்கு ப்ராயச்சித்தம் அனுஷ்டித்த பிறகும் இவ்வுலகில் சுத்தி இல்லை. பாபம் மட்டில் நசிக்கின்றது’ என்றுள்ளது. ‘சூத்ரன் मुशी, ஸ்வதர்மத்திலிருக்கும் எல்லா வர்ணத்தினருடையவும் அன்னம் புஜிக்கத் தகுந்தது’ என்று சிலர் எண்ணுகின்றனர்.

ये च

स एव – सङ्घान्नमभोज्यं परिक्रुष्टं च सर्वेषां च शिल्पाजीवानां शस्त्रमाजीवन्ति ये चाधिं भिषग्वार्धुषिको दीक्षितोऽक्रीतराजकोऽग्नीषोमसंस्थायामेव हुतायां वा वपायां दीक्षितस्य भोक्तव्यं यज्ञार्थे वा निर्दिष्टे शेषाद्भुञ्जीरभिति हि ब्राह्मणं क्लीबो राज्ञां प्रेषकरोऽहविर्याजी चार्यविधिना च प्रव्रजितो यश्चाग्नीनपास्यति यश्च सर्वान् वर्जयते सर्वानी च श्रोत्रियो निराकृतिर्वृषलीपतिर्मत्त उन्मत्तो बद्धोऽणिकः प्रत्युपविष्टो यश्च प्रत्युपवेशयते तावन्तं कालम् इति । अभिचारादौ अहविषा रुधिरादिना यो जुहोति, सोsहविर्याजी । चारीचारः । अविधिना प्रव्रजितः शाक्यादिः यश्च सर्वान् भोजने वर्जयति, यश्च सर्वेषामन्नं भुङ्क्ते, तावप्यभोज्यान्नौ । निराकृतिः - निस्स्वाध्यायः । अणिकः - पुत्रात् श्रुतग्राही । प्रत्युपविष्टः - ऋणादिना कारणेन अधमर्णादिकं निरुध्य तत्पार्श्वे उपविष्टः । तस्य परिहारमकुर्वन् तेन सहासीनः प्रत्युपवेशयिता । एते मत्तादयः यावन्मदाद्यनुवृत्तिः तावन्तं कालमभोज्यान्नाः इत्यर्थः ॥

[[428]]

ஆபஸ்தம்பரே:கூட்டத்தின் அன்னம் அபோஜ்யம். பரிக்ருஷ்டமும் (சாப்பிட விரும்பியவர் வாருங்கள் என்று கூவி அழைத்துக் கொடுக்கப்படும் அன்னம்) அபோஜ்யம், சித்ரம் எழுதுவது முதலிய சில்பத்தால் ஜீவிப்பவரின் அன்னமும், ஆயுதத்தால் ஜீவிப்பவரின் அன்னமும், வீட்டில் பிறரை வஸிக்கச் செய்து அவரிடமிருந்து தனத்தை க்ரஹித்து ஜீவிப்பவரின் அன்னமும், வைத்யனின் அன்னமும், வட்டியால் பிழைப்பவனின் அன்னமும் அபோஜ்யமாம். தீக்ஷணீயேஷ்டி செய்த பிறகு ஸோமக்ரயணம் செய்வதற்கு முன் தீக்ஷிதனின் அன்னம் அபோஜ்யம். அக்னீஷோமீய பசுயாகம் ஆனபிறகுதான் புஜிக்கலாமென்று மற்றொரு பக்ஷம். அக்னீஷோமீய பசுவின் வபாஹோமம் செய்த பிறகு புஜிக்கலாமென்று மற்றொரு பக்ஷம். இது யாகத்திற்காக என்று பிரித்துவிட்டால், மீதியுள்ளதிலிருந்து புஜிக்கலாம் என்று வேதம் சொல்லுகிறது. நபும்ஸகன், அரசரின் வேலைக்காரன், அஹவிர்யாஜீ (மனுஷ்ய ரக்தம் முதலியதால் அபிசாராதிகளில் ஹோமம் செய்பவன்) சாரன் (வேவுகாரன்) சாக்யன் (விதியில்லாமல் ஸன்யாஸி யானவன்) முதலியவன், விதியில்லாமல் அக்னிகளை விட்டவன், எவன் ச்ரோத்ரியனாயினும் எல்லோரையும் வர்ஜிக்கின்றானோ, ஓரிடத்திலும் புஜிப்பதில்லையோ, அவன், எவன் ச்ரோத்ரியனாயினும் எல்லோருடைய அன்னத்தையும் புஜிக்கின்றானோ அவன், வேதாத்யயனம் இல்லாதவன், வ்ருஷளீபதி (நான்கு வர்ணத்திலும் விவாஹம் செய்து கொண்டவனுக்கு முதல் மூன்று வர்ண ஸ்த்ரீகளும் இறந்து, சூத்ரவர்ண ஸ்த்ரீ மட்டில் பிழைத்திருந்தால் அவன் வ்ருஷளீபதியாம்) இவர்களின் அன்னம் அபோஜ்யமாம். மத்யம் முதலியதால் மதித்தவன், ப்ராந்தசித்தன், விலங்கிடப்பட்டவன், புத்ரனிடமிருந்து

கற்றவன், ப்ரத்யுபவிஷ்டன், (கடன்காரனை மறித்து அவன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன்) அவ்விதம் உட்காரச் செய்த கடன்

சாஸ்த்ரத்தைக்

!

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[429]]

வாங்கியவன், இவர்களின் அன்னம் அபோஜ்யமாம். இந்த மத்தன் முதலியவர் மதம் முதலியது உள்ள காலம் வரையில் அபோஜ்யான்னர்கள். பிறகு அவர்களின் அன்னம் போஜ்யமாகும். இங்கு ‘அணிகன்’ என்ற பதத்திற்குக் கடன் கொடுத்தவன் என்று சிலர் பொருள் சொல்லுகின்றனர்.

स एव —— चिकित्सकस्य मृगयोः शल्यकृन्तस्य पाशिनः । कुलटायाः षण्डकस्य च तेषामन्नमनाद्यमथाप्युदाहरन्ति - अन्नादे भ्रूणहा मार्ष्टि अनेना अभिशंसति । स्तेनः प्रमुक्तो राजनि याचननृतसङ्करे इति ॥ भ्रूणहा स्वीयं पापमन्नादे मार्ष्टि - लिम्पति । अनेनाः - निष्पापः मिथ्यावादिनि मार्ष्टि - याचन् असत्यप्रतिज्ञे मार्ष्टि इत्यर्थः ।

·

ஆறு

ஆபஸ்தம்பரே:வைத்யன், வேடன், சஸ்த்ரத்தால் கட்டி முதலியதைச் சேதிப்பவன்,வலையன், வ்யபிசாரிணீ, நபும்ஸகன் இவர்களின் அன்னம் அபோஜ்யமாகும். முன்னோர் இவ்விதம் சொல்லுகின்றனர். அங்கங்களுடன் கூடிய வேதத்தைக் கற்றவன் ‘ப்ரூணன்’ அவனைக் கொன்றவன் ‘ப்ரூணஹா’ அவன், தன் அன்னத்தைப் புஜித்தவனிடத்தில் தன் பாபத்தைச் சேர்த்து விடுகிறான். ஆகையால் அவனது அன்னம் அபோஜ்யமாம். பாபம் செய்யாதவனை எவன் உன்னால் செய்யப்பட்டதென்று பொய்யாகச் சொல்லுகின்றானோ அவனிடத்தில் பாபம் செய்யாதவன் தன் பாபத்தைச் சேர்த்துவிடுகிறான். தண்டிக்கப்படாமல் விடப்பட்ட திருடன், அரசனிடத்தில் தன் பாபத்தைச் சேர்க்கிறான். கொடுப்பதாகச் சொல்லிப் பிறகு கொடாத, பொய் ப்ரதிக்ஞைக்காரனிடத்தில் யாசிப்பவன், தன் பாபத்தைச் சேர்க்கிறான்.

பாபம்

व्यासः `निहन्त्यन्नं मनः प्राणान् चक्षुः श्रोत्रे तथैव च । स्मृतिं मेधां धृतिं शुक्लं पारक्यं योऽन्नमश्नुते ॥ परपाकानपुष्टस्य सततं

[[430]]

गृहमेधिनः । इष्टं दत्तं तपोऽधीतं यस्यान्नं तस्य तद्भवेत् ॥ यस्यानेन भुक्तेन भार्यां समधिगच्छति । यस्यानं तस्य ते पुत्राः अन्नाद्रेतः प्रजायते इति ।

வ்யாஸர்:எவன் பரான்னத்தைப் புஜிக்கின்றானோ, அவனது அன்னம், மனம், ப்ராணன்கள், கண் - காதுகள், ஸ்ம்ருதி, மேதை, த்ருதி, சுக்லம் என்ற இவைகளைப் பரான்னம் கொல்லுகின்றது. எப்பொழுதும் பரான்னத்தால் புஷ்டனான க்ருஹஸ்தனின், யாகம், தானம், தபஸ், அத்யயனம் என்ற இவையெல்லாம் எவனின் அன்னத்தைப் புஜித்தானோ, அவனுடையதாய் ஆகிறது. எவனின் அன்னத்தைப் புஜித்து அதனுடன் பார்யையைச் சேருகிறானோ, அந்தப் புத்ரர்கள் அந்த அன்னஸ்வாமியின்

உடையவர்களாகின்றனர்.

அன்னத்தினின்றும் ரேதஸ் உண்டாகின்றது.

4: - किल्बिषं हि मनुष्याणा मन्त्रमाश्रित्य तिष्ठति । यो हि यस्यान्नमश्नाति स तस्याश्नाति किल्बिषम् ॥ स्वपाके वर्तमाने यः परपाकं निषेवते । स श्वत्वं सूकरत्वं च गर्दभत्वं च गच्छति ॥ परपाकं परगृहे नाद्याद्विप्रो विचक्षणः । गृहस्थपतनं ह्येतत् परपाकोप जीवनम् इति । मनु : - उपासते ये गृहस्थाः परपाकमबुद्धयः । तेन ते प्रेत्य पशुतां व्रजन्त्यन्नादि दायिनाम् इति ।

யமன்:மனுஷ்யரின் பாபம் அன்னத்தை அண்டி இருக்கிறது. எவன் எவனின் அன்னத்தைப் புஜிக்கின்றானோ, அவன் அவனின் பாபத்தையே புஜிக்கின்றான். எவன், தனது அன்னமிருக்கும் பொழுது, பரான்னத்தை ஸேவிக்கின்றானோ, அவன், நாய், பன்றி, கழுதை இவைகளின் தன்மையை அடைகின்றான். அறிந்த ப்ராம்ஹணன், பரக்ருஹத்தில் பரான்னத்தைப் புஜிக்கக் பரான்னத்தால் பிழைப்பதென்பது,

கூடாது.

க்ருஹஸ்தனுக்குப் பாதித்யஹேதுவாகும். மனு:-

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[431]]

புத்தியற்ற எந்த க்ருஹஸ்தர்கள் பரான்னத்தையே உபாஸிக்கின்றரோ, அவர், மறுஜன்மத்தில் அன்னம்

கொடுத்தவரிடம்

முதலியதைக் சென்றடைகின்றனர்.

பசுவாக

जमदग्निः - पितृदेवक्रियां कृत्वा परपाकरतिस्तु यः । दातुः कर्मफलं याति भोक्ता भुञ्जीत किल्बिषम् इति । यमः - परपाकं सदा नाद्याद्धुत्वाप्यग्निं यथाविधि । न हि हित्वा स्वकार्याणि परकार्यरतो भवेत् । परान्नेनोदरस्थेन यः करोति शुभाशुभम् । अन्नदस्य त्रयो भागाः कर्ता भागेन लिप्यते ॥ भूमिं गां च सुवर्णं च रत्नानि विविधानि च । सर्वतः परिगृह्णीयात् भोजनं तु विवर्जयेत् इति ।

பித்ருக்களுடையவும்,

ஜமதக்னி:எவன், தேவர்களுடையவும், க்ரியையை முடித்து, பரபாகத்தைப் புஜிக்கின்றானோ, அவனது கர்மபலம் அன்னதாதாவைச் சேருகிறது. புஜிப்பவன் பாபத்தைப் புஜிக்கிறான். யமன்:விதிப்படி அக்னியில் ஹோமம் செய்து விட்டு, எப்பொழுதும் பரான்னத்தைப் புஜிக்கக் கூடாது. தன் கார்யங்களை விட்டு, பிறர் கார்யத்தில் முயல்பவனாய் இருக்கக் கூடாதல்லவா? வயிற்றிலிருக்கும் பரான்னத்

துடன் எவன் சுபாசுபகார்யங்களைச் செய்கின்றானோ அவனது கர்மபுலன்களின் மூன்று பாகங்கள் அன்ன தாதாவினுடையதாய் ஆகின்றன. ஒரு பாகம் கர்த்தாவைச் சேருகிறது. பூமி, பசு, ஸுவர்ணம், பலவிதமான ரத்னங்கள் இவைகளை எல்லோரிடமிருந்தும் வாங்கலாம். போஜனத்தை மட்டும் எல்லோரிடமும் வர்ஜிக்க வேண்டும்.

उशनाः——–परान्नं परवस्त्रं च पराम्बु परयोषितः । परवेश्मनिवासश्च हरन्त्येतानि सम्पदम् इति ॥ रत्नावल्याम् सर्वं तु तरितुं शक्य मन्त्रलेपो हि दुस्तरः । दुष्कृतं हि मनुष्याणामन्नमाश्रित्य

तिष्ठति इति । लिखितपराशरौ

I

[[1]]

परपाकनिवृत्तस्य परपाकरतस्य

[[432]]

च । अपचस्य च भुक्त्वाऽन्नं द्विजश्चान्द्रायणं चरेत् ॥ गृहीत्वाग्निं समारोप्य पश्च यज्ञान्न निर्विपेत् । परपाकनिवृत्तोऽसौ मुनिभिः परिकीर्तितः ॥ पञ्चयज्ञान् स्वयं कृत्वा परान्नेनोपजीवति । सततं प्रातरुत्थाय परपाकरतस्तु सः ॥

॥ गृहस्थधर्मा यो विप्रो ददातिपरिवर्जितः । ऋषिभिर्धर्मतत्वज्ञैरपचः परिकीर्तितः । अपचाय च यद्दानं दातुश्चास्य कुतः फलम् । दाता प्रतिग्रहीता च द्वौ तौ निरयगामिनौ ॥ परिवित्तेस्तु यच्चानं परिवेत्रन्नमेव च । कुण्डानं गोलकानं च देवलान्नं तथैव च । पुरोहितस्य यच्चान्नं भुक्त्वा चान्द्रायणं

உசநஸ்:பிறனின் அன்னம், பிறனின் வஸ்த்ரம், பிறனின் ஜலம், பிறனின் ஸ்த்ரீ, பிறனின் வீட்டில் வாஸம்

வை ஸம்பத்தை அபஹரிக்கின்றன. ரத்னாவளியில்:எல்லாப் பாபத்தையும் தாண்ட முடியும். அன்னத்தா லுண்டாகும் பாபம் தாண்டமுடியாது. மனிதரின் பாபம் அன்னத்தை அண்டி இருக்கின்றது. லிகிதரும், பராசரரும்:பரப்பாகநிருத்தன், பரபாகரதன், அபசன் இவரின் அன்னத்தை ப்ராம்ஹணன் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். அக்னியை க்ரஹித்து, ஸமாரோபணம் செய்து, பஞ்சமஹாயக்ஞங்களைச் செய்யாமலிருப்பவன் ‘பரபாகநிவ்ருத்தன்’ என்று முனிகளால் சொல்லப்பட்டுள்ளான். எவன் காலையி லெழுந்து, பஞ்சயக்ஞங்களைத் தான் செய்து விட்டு, எப்பொழுதும் பரான்னத்தினாலேயே பிழைக்கின்றானோ அவன் ‘பரபாகரதன்’ எனப்படுகிறான். க்ருஹஸ்த தர்மமுள்ள எந்த ப்ராம்ஹணன் தானம் செய்யாமல் இருக்கின்றானோ அவன், தர்மதத்வத்தை அறிந்த முனிகளால் ‘அபசன்’ எனப்படுகிறான். அபசனுக்குக் கொடுக்கப்படும் தானமெதுவோ அதற்குப் பலம் ஏது? கொடுத்தவன் வாங்கியவன் என்ற அவ்விருவரும் நரகத்தை அடைகின்றனர். பரிவித்தி, பரிவேத்தா,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[433]]

குண்டன், கோளகன், தேவலன், புரோஹிதன் இவரின் அன்னத்தைப் புஜித்தால் ப்ராம்ஹணன் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

अभ्यासाभिप्रायेणेदं चान्द्रायणव्रतम् । अनभ्यासे त्वीदृशान

भोजने भरद्वाजः

निराचारस्य विप्रस्य निषिद्धाचरणस्य च । अन्नं भुक्त्वा द्विजः कुर्याद्दिनमेकम भोजनम् इति । पराशरः - सदाचारस्य विप्रस्य तथा वेदान्तवेदिनः । भुक्त्वाऽन्नं मुच्यते पापा दहोरात्रान्तरान्नरः इति ॥ शातातपः यो हि हित्वा विवाहानिं

गृहस्थ इति मन्यते । अन्नं तस्य न भोक्तव्यं वृथापाको हि स स्मृतः ॥ वृथापाकस्य भुक्त्वाऽन्नं प्रायश्चित्तं चरेद् द्विजः । प्राणायामांस्त्रिरभ्यस्य घृतं प्राश्य विशुध्यति इति ।

செய்வது) செய்த

இங்கு சாந்த்ராயணம் சொல்லியது அப்யாஸம் (தொடர்ந்து

விஷயத்தில் அபிப்ராயமுடையது. அப்யாஸமில்லாமல் இவ்விதமான அன்னத்தைப் புஜித்த விஷயத்தில், பரத்வாஜர்:ஆசாரமற்றவனும், நிஷித்த கர்மத்தை அனுஷ்டிப்பவனு மான ப்ராம்ஹணனுடைய அன்னத்தைப் புஜித்தால் ப்ராம்ஹணன் ஒருநாள் முழுவதும் உபவாஸம் செய்ய வேண்டும். பராசரர்:நல்ல ஆசாரமுடையவனும், வேதாந்தமறிந்தவனுமான

ப்ராம்ஹணனின்

அன்னத்தைப் புஜித்தால், மனிதனின் ஒரு நாள் முழுவதும் செய்த பாபத்தினின்றும் விடுபடுகிறான். சாதாதபர்:எவன் விவாஹாக்னியை விட்டு, தன்னை க்ருஹஸ்தன் என்று எண்ணுகின்றானோ அவனது அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. அவன் ‘வ்ருதாபாகன்’ எனச்சொல்லப்படுகிறான். வ்ருதாபாகனின் அன்னத்தை ப்ராம்ஹணன் புஜித்தால் ப்ராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். மூன்று முறை ப்ராணாயாமம் செய்து, நெய்யைப் பருகினால் சுத்தனாகிறான்.

[[434]]

अपरार्के— अभोज्यं ब्राह्मणस्यानं वृषलेन निमन्त्रितम् । तथैव वृषलस्यान्नं ब्राह्मणेन निमन्त्रितम् इति । गौतमः - ब्राह्मणानं ददच्छूद्रः शूद्रानं ब्राह्मणो ददत् । अभोज्यं तु तयोरनं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ।

அபரார்க்கத்தில்:சூத்ரனால்

அழைத்துக்

கொடுக்கப்பட்ட ப்ராம்ஹணான்னமும், ப்ராம்ஹணனால் அழைத்துக் கொடுக்கப்பட்ட சூத்ரனுடைய அன்னமும் அபோஜ்யமாகும். கௌதமர்:ப்ராம்ஹணான்னத்தைக் கொடுக்கும் சூத்ரன், சூத்ரான்னத்தைக் கொடுக்கும். ப்ராம்ஹணன் என்ற இவ்விருவரின் அன்னமும் அபோஜ்யமேயாம். புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

पराशरः - आमं वा यदि वा पकं शूद्रान्नमुपभोजयेत् । किल्बिषं भजते भोक्तो यश्च विप्रः पुरोहितः ॥ आमं शूद्रस्य विप्रार्थं यस्तु पाचयते द्विजः । त्रयस्ते नरकं यान्ति दाता भोक्ता च पाचकः ॥ गुर्वर्थमतिथीनां च भृत्यानां च विशेषतः । प्रतिगृह्य तु दातव्यं न भुञ्जीत स्वयं ततः ॥ अकृत्वैव निवृत्तिं यः शूद्राभान् म्रियते द्विजः । आहिताग्निर्विशेषेण स शूद्रगतिभाग्भवेत् । शूद्रान्नरसपुष्टस्य ह्यधीयानस्य नित्यशः । जपतो जुह्वतो वाऽपि गतिरूर्ध्वा न विद्यते ॥ शूद्राभं शूद्रसंपर्कः शूद्रेण तु सहासनम् । शूद्रात् ज्ञानागमश्चापि ज्वलन्तमपि पातयेत्॥ मृतसूतकपुष्टाङ्गं द्विजं शूद्रानभोजिनम् । अहं तं न विजानामि कां कां योनिं गमिष्यति ॥ गृध्रो द्वादशजन्मानि दश जन्मानि सूकरः ॥ श्वयोनौ सप्त जन्म स्यादित्येवं मनुरब्रवीत् इति ॥

பக்வான்னமாயினும்,

unari:ADDIT, LITTLDIT, சூத்ரான்னத்தைப் புஜிப்பித்தானாகில், புஜிப்பவன் பாபத்தைப் புஜிக்கின்றான். கொடுத்த புரோஹிதனும். பாபத்தைப் புஜிக்கின்றான். எந்த ப்ராம்ஹணன் சூத்ரனின்

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[435]]

ஆமத்தை ப்ராம்ஹணனுக்காகச் சமைக்கின்றானோ அவனும், அன்னத்தைப் புஜித்தவனும், ஆமத்தைக் கொடுத்தவனும், அம்மூவரும் நரகத்தை அடைகின்றனர். குருவிற்காகவும், அதிதிகளுக்காவும், ப்ருத்யர்களுக் காகவும் ப்ரதிக்ரஹித்து அவர்களுக்குக் கொடுக்கலாம். அதிலிருந்து தான் புஜிக்கக் கூடாது. எந்த ப்ராம்ஹணன் சூத்ரான்னத்தினின்றும் நிவ்ருத்தியைச் செய்து கொள்ளாமலே இறக்கின்றானோ அவன் ஆஹிதாக்னி ஆனாலும் சூத்ரனின் கதியையடைவான். சூத்ரான்ன ரஸத்தினால் வளர்கின்ற ப்ராம்ஹணன் எப்பொழுதும் அத்யயனம். ஜபம், ஹோமம் இவைகளைச் செய்பவனாயினும் அவனுக்குச் சிறந்த கதி இல்லை. சூத்ரனின் அன்னம், சூத்ரனுடன் ஸம்பர்க்கம், சூத்ரனோடு சேர்ந்து உட்கார்தல், சூத்ரனிடமிருந்து அறிவை அடைதல் இவை (தவத்தினால்) ஜ்வலிப்பவனாயிருப்பவனையும் கீழே தள்ளிவிடும், ம்ருதாசௌசான்னம், ஜனனாசௌசான்னம், சூத்ரான்னம் இவைகளைப் புஜித்துப் பருத்துள்ள ப்ராம்ஹணன் எந்தெந்தப் பிறவியை அடைவானோ அதை நான் அறியவில்லை. அவன் கழுகாய்ப் பன்னிரண்டு பிறவிகளையும், பன்றியாய்ப் பத்துப் பிறவிகளையும், நாயாய் ஏழு பிறவிகளையும் அடைவான் என்று மனு சொன்னார்.

वसिष्ठः — शूद्रान्नेन तु भुक्तेन जठरस्थेन यो मृतः । स वै खरत्व मुष्ट्रत्वं शूद्रत्वं चैव गच्छति इति । स्मृतिभास्करे

आमं शूद्रस्य पक्वान्नं पक्वमुच्छिष्ट भोजनम् । तस्मादामं च पकं च दूरतः परिवर्जयेत् । षण्मासान् यो द्विजो भुङ्क्ते शूद्रस्यानं विगर्हितम् । स तु जीवन् भवेच्छूद्रो मृतः श्वा चाभिजायते ॥ सूतके मृतके भुक्त्वा गृहीते शशिभास्करे । जलादौ हस्ततो भुक्त्वा न भूयः पुरुषो भवेत् इति ।

வஸிஷ்டர்:எவன் சூத்ரான்னத்தைப் புஜித்து அது வயிற்றிலிருக்க அத்துடன் இறந்தானோ அவன், கழுதைத் தன்மையையும், ஒட்டகத் தன்மையையும், சூத்ரத்

[[436]]

தன்மையையும் அடைகின்றான். ஸ்ம்ருதிபாஸ்கரத்தில்:சூத்ரனின் ஆமமான வஸ்து பக்வான்னமாகும். அவனின் பக்வான்னம் உச்சிஷ்ட போஜனமாகும். ஆகையால் சூத்ரனின் ஆமத்தையும், பக்வத்தையும் தூரத்தில் வர்ஜிக்க வேண்டும். எந்த ப்ராம்ஹணன் ஆறு மாதம் முழுவதும் நிஷித்தமான சூத்ரான்னத்தைப் புஜிக்கின்றானோ அவன் பிழைத்திருக்கும்போதே சூத்ரனாவான். இறந்த பிறகு நாயாய்ப் பிறப்பான். ஸுதகத்திலும், ம்ருதகத்திலும், சந்த்ர ஸூர்ய க்ரஹணத்திலும், ஜலம் முதலியதிலும், கையில் வைத்துக் கொண்டும் புஜித்தால் மறுபடி புருஷனாய்ப் பிறக்க மாட்டான்.

शूद्राद्यन्नभोजने प्रायश्चित्तमाह पराशरः- शूद्रानं सूतकस्यान्नं अभोज्यस्यान्नमेव च । शङ्कितं प्रतिषिद्धान्नं पूर्वोच्छिष्टं तथैव च ॥ यदि भुक्तं तु विप्रेण अज्ञानादापदाऽपि वा । ज्ञात्वा समाचरेत् कृच्छ्रं ब्रह्मकूर्चं तु पावनम् इति ॥ अज्ञाने आपदि च ब्रह्मकूर्चम् । ज्ञात्वा भोजने प्राजापत्यमित्यर्थः । एतच्च ब्रह्मकूर्चमविद्वद्विषयम् ।

சூத்ரன் முதலியவர்களின் அன்னத்தைப் புஜித்தால் ப்ராயச்சித்தம் சொல்லுகிறார். பராசரர்:சூத்ரனின் அன்னம், ஸூதகியின் அன்னம், அபோஜ்யனின் அன்னம், ஸந்தேஹமுள்ள அன்னம், விலக்கப்பட்ட அன்னம், முன் உச்சிஷ்டமான அன்னம் இவைகளை ப்ராம்ஹணன் அறியாமையாலாவது, ஆபத்தினாலாவது புஜித்தானாகில், அறிந்து புஜித்தால் க்ருச்ரமும், ப்ரம்ஹகூர்ச்சமும் சுத்திகரமாம். அக்ஞானத்திலும், ஆபத்திலும் ப்ரம்ஹகூர்ச்சம். அறிந்து புஜித்தால் ப்ராஜாபத்யம் என்பது பொருள். இந்த ப்ரம்ஹகூர்ச்சம் அறியாமல் புஜித்தவனைப் பற்றியது.

विद्वांसं प्रत्याह स एव

आपत्काले तु विप्रेण भुक्तं शूद्रगृहे यदि । मनस्तापेन शुध्येत द्रुपदां वा शतं जपेत् ॥ शुष्कानं गोरसं स्नेहं

शूद्रगेहाद्यदागतम् । पकं विप्रगृहे भक्तं भोज्यं तन्मनुरब्रवीत् ॥ शुष्कानंஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

-ரி

[[437]]

घृतं क्षीरं तथा तैलं गुडं स्नेहेन पाचितम् । गत्वा नदीतटे विप्रो भुञ्जीयाच्छूद्रभोजनम् इति । एतच्च मार्गश्रान्त्यादौ पूर्ववर्णासम्भवे वेदितव्यमिति माधवीये ॥

அறிந்து புஜித்தவனைப் பற்றிச் சொல்லுகிறார், பராசரரே:ப்ராம்ஹணன் ஆபத்காலத்தில் சூத்ரனின் க்ருஹத்தில் புஜித்தானாகில் பச்சாத்தாபத்தால் சுத்தனாவான். அல்லது ‘த்ருபதா’ என்கிற ருக்கை நூறு முறை ஜபிக்க வேண்டும். சுஷ்கமான அன்னம், மோர், நெய் முதலிய இவை சூத்ரனின் க்ருஹத்திலிருந்து வந்து ப்ராம்ஹணனின் க்ருஹத்தில் பக்வமானால் அது புஜிக்கத் தகுந்தது என்று மனு சொன்னார். சுஷ்கான்னம் - நெல், அரிசி முதலியது. பராசரரே:நெய், பால், தைலம், வெல்லம், நெய் முதலியதோடு பக்வமானது, இது சூத்ரனுடையதானாலும் ப்ராம்ஹணன் நதியின் கரையில் சென்று அங்கே புஜிக்கலாம். இது வழியில் ச்ரமம் முதலியது நேர்ந்து முந்திய மூன்று வர்ணத்தார்கள் இல்லாவிடில் என்று அறியத்தகுந்தது என்று மாதவீயத்தில் உள்ளது.

चतुर्विंशतिमते — आरनालं तथा क्षीरं कान्दुकं दधिसक्तवः । स्नेहपक मपक्कं च शूद्रस्यापि न दुष्यति इति ॥ अङ्गिराः - - स्वपात्रे यच्च विन्यस्तं द्रव्यं तच्छुचि नित्यशः । पात्रान्तरगतं ग्राह्यं शूद्राद्यद्गृहमागतम् ॥ शूद्रस्य वेश्म विप्रेण क्षीरं वा यदि वा दधि । निवृत्तेन न भोक्तव्य मित्युक्तं स्मृतिवेदिभिः इति ॥ निवृत्तेन - शूद्रान्न निवृत्तेनेत्यर्थः ॥ मनुः - गोरसं चैव सक्तूंश्च तैलं पिण्याकमेव च । अपूपान् भक्षयेच्छूद्राद्यच्चान्यत् पयसा कृतम् इति ।

சதுர்விம்சதிமதத்தில்:கஞ்சி, பால், காந்துகம், தயிர்மாவு, எண்ணெயில் பக்வமாகியது, பக்வமாகாதது வை சூத்ரனுடையதானாலும் தோஷமுடையவையல்ல. அங்கிரஸ்:தன்னுடைய பாத்ரத்தில் எந்த த்ரவ்யம்

438 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः போடப்பட்டதோ அது எப்பொழுதும் சுத்தமாகும். சூத்ரனால் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட த்ரவ்யத்தை வேறு பாத்ரத்தில் வாங்கிக்

வாங்கிக் கொள்ள வேண்டும். சூத்ரான்னத்தை நிவர்த்தித்த ப்ராம்ஹணன் சூத்ரனின் வீட்டையடைந்து பால் அல்லது தயிர் இவைகளையும் புஜிக்கக் கூடாது என்று ஸ்ம்ருதி அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். மனுமோர், மாவு, தைலம், பிண்ணாக்கு, அப்பம், பாலினால் செய்யப்பட்ட வஸ்து இவைகளைச் சூத்ரனிடமிருந்து வாங்கிப் புஜிக்கலாம்.

हारीतः • कण्डूपकं स्नेहपकं पायसं दधिसक्तवः । एतानि शूद्रान्नभुजो भोज्यानि मनुरब्रवीत् इति ॥ अपूपादिपचनार्थं परिमण्डलतया कृतमयोमयं पात्रं कण्डूः । तत्र पकं कण्डूपकमित्यर्थः ॥ शङ्खः —गृहाश्वरथभूम्यर्थे गवार्थे तु विशेषतः । श्रोत्रियेण तु भोक्तव्यं शूद्राणां तु यमोऽब्रवीत् इति । शातातपः तैलं घृतं दधि क्षीरं तथैवेक्षुरसं गुडम्। शूद्रभाण्डस्थितं तक्रं तथा मधु न दुष्यति इति । सङ्ग्रहे - हैयङ्गवीनं गोक्षीरं पिण्याकं दधिसक्तवः । स्नेहपक्कं च तक्रंच शूद्रादपि न दुष्यति इति ।

ஹாரீதர்:கண்டூவில் பக்வமானது, எண்ணெயில் பக்வமானது, பாயஸம், தயிர்மாவு இவைகளை, சூத்ரான்னத்தைப் புஜிக்கும் ப்ராம்ஹணன் புஜிக்கலாம் என்று சொன்னார் மனு. அபம் முதலியதைப் பாகம் செய்வதற்கு வர்துளமாய்ச் செய்யப்பட்ட இரும்புப் பாத்ரம் கண்டூ (கந்து) எனப்படும். அதில் பக்வமானது கண்டூபக்வம் எனப்பொருள். சங்கர்:வீடு, குதிரை, ரதம், பூமி இவைகளுக்காகவும், விசேஷமாய்ப் பசுவிற்காகவும், ச்ரோத்ரியன், சூத்ரர்களின் த்ரவ்யங்களைப் புஜிக்கலாம் என்று யமன் சொன்னார். சாதாதபர்:எண்ணெய், நெய், தயிர், பால், கரும்புச்சாறு, வெல்லம், மோர், தேன் இவை சூத்ரனின் பாண்டத்தில் இருந்தாலும் தோஷமுள்ளதல்ல. ஸங்க்ரஹத்தில்:நெய், பசுவின், பால், பிண்ணாக்கு, தயிர்

[[439]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் மாவு, எண்ணெயில் பக்வமானது, சூத்ரனிடமிருந்து வாங்கப்பட்டாலும் தோஷமுள்ளதல்ல.

மோர்

இவை

घृतादिभोजने हेयोपादेयौ शूद्रौ विविनक्ति पराशरः मद्यमांसरतं नित्यं नीचकर्मप्रवर्तकम् । तं शूद्रं वर्जयेद्विप्रः श्वपाकमिव दूरतः । द्विजशुश्रूषणरतान् मद्यमांसविवर्जितान् । स्वकर्मनिरतान्नित्यं तान् शूद्रान् न त्यजेद्विजः इति । एतत् सर्वमापद्विषयम् । तथा च मनुः - आममेवाददीतास्मादवृत्तावैकरात्रिकम्॥ जीवितात्ययमापन्नो योऽन्नमत्ति यतस्ततः । लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा इति ।

நெய் முதலியதைப் புஜிப்பதில் வர்ஜிக்க வேண்டியவனும், ஸ்வீகரிக்கத் தகுந்தவனுமாகிய சூத்ரர்களைப் பிரித்துச் சொல்லுகிறார். பராசரர்எப்பொழுதும் மத்யம், மாம்ஸம் இவைகளில் பற்றுள்ளவனும், தாழ்ந்த தொழில் செய்பவனுமான சூத்ரனை, ச்வபாகனைப் போல் தூரத்தில் ப்ராம்ஹணன் விலக்க வேண்டும். ப்ராம்ஹணசுச்ரூஷையில் பற்றுள்ளவரும், மத்யமாம்ஸங்களை வர்ஜித்தவரும், தம் கர்மங்களில் பற்றுள்ளவருமான சூத்ரர்களை ப்ராம்ஹணன் வர்ஜிக்க வேண்டியதில்லை. இது முழுவதும் ஆபத் விஷயமாம். அவ்விதமே, மனு: - வ்ருத்தியில்லாவிடில் ஒரு நாளைக்குப் போதுமான அபக்வமான வஸ்துவை மட்டில் சூத்ரனிடமிருந்து க்ரஹிக்கலாம். உயிரின் ஆபத்தை அடைந்தவனான ப்ராம்ஹணன் எவனெவனிட மிருந்தாவது அன்னத்தைப் புஜித்தாலும், அவன் தாமரை

இலை ஜலத்தினால் போல், பாபத்தினால்

பற்றப்படுவதில்லை.

याज्ञवल्क्यः

शूद्रेषु दासगोपालकुलमित्रार्धसीरिणः ।

भोज्यान्ना नापितश्चैव यश्चात्मानं निवेदयेत् इति ॥ देवलः - स्वदासो नापितो गोपः कुम्भकारः कृषीवलः । ब्राह्मणेनापि भोज्यान्नाः पञ्चैते शूद्रयोनयः इति ।

[[440]]

யாக்ஞவல்க்யர்:சூத்ரர்களுள் தாஸர், கோபாலன், குலமித்ரன், அர்த்தஸீரீ, நாபிதன், ஆத்மநிவேதகன் (தன்னைக் கொடுத்தவன்) இவர்களின் அன்னத்தைப் புஜிக்கலாம். தாஸன் - கர்ப்பதாஸன். கோபாலன் மாடுகளைக் காப்பாற்றி ஜீவிப்பவன். குலமித்ரன் பித்ருபிதாமஹாதிக்ரமமாய் வந்தவன். அர்த்தng க்ருஷியில் பாகத்தை க்ரஹித்து க்ருஷி செய்பவன். நாபிதன் க்ருஹ வ்யாபாரங்களைச் செய்பவன். தேவலர்:தனது தாஸன் (அடிமை), நாபிதன், கோபாலன், குயவன், க்ருஷி செய்பவன் இவ்வைந்துபேரும் சூத்ரரானாலும் அவரின் அன்னத்தை ப்ராம்ஹணன் புஜிக்கலாம்.

पराशरः—दासनापितगोपालकुलमित्रार्धसीरिणः । एते शूद्रेषु भोज्यान्नाः यश्चात्मानं निवेदयेत् ॥ शूद्र कन्यासमुत्पन्नो ब्राह्मणेन तु संस्कृतः । स संस्काराद्भवेद् दासो ह्यसंस्कारात्तु नापितः । क्षत्रियाच्छूद्रकन्यायां सूतो जायेत नामतः । स गोपाल इति ज्ञेयो भोज्यो विप्रैर्न संशयः ॥ वैश्यकन्या समुद्भूतो ब्राह्मणेन तु संस्कृतः । स ह्यर्धसीरी विज्ञेयो भोज्यो विप्रैर्न संशयः इति ॥ एतानि याज्ञवल्क्यादिवचनानि युगान्तरविषयाणि शूद्रेषु दासगोपालकुलमित्रार्धसीरिणाम्। भोज्यान्नता कलौ नास्ति तीर्थसेवा च दूरतः इति निषेधस्मरणात् ।

பராசரர்:தாஸன், நாபிதன், கோபாலன், குலமித்ரன், அர்த்தஸீரீ, தன்னை ஒப்புவித்தவன் இவர்கள் சூத்ரர்களுள் போஜ்யான்னர்களாம். சூத்ர கன்னிகையை விவாஹம் செய்து கொண்டு அவளிடத்தில் ப்ராம்ஹணனால் உண்டாக்கப்பட்டவனும் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனுமாய்

‘தாஸன்’ எனப்படுவான். ஸம்ஸ்காரம் மட்டில் செய்யப்படாதவன் நாபிதன் எனப்படுவான். மணக்கப்பட்ட சூத்ர கன்னிகையிடத்தில் க்ஷத்ரியனிடமிருந்து பிறந்தவன் ஸூதன் எனப்படுவான். அவனே கோபாலன் என்று

உள்ளவன்

ஸ்மிருதி’முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[441]]

அறியப்பட வேண்டும். இவன் ப்ராம்ஹணர்களால் போஜ்யான்னனே. ஸம்சயமில்லை. மணக்கப்பட்ட வைச்ய கன்னிகையிடத்தில் ப்ராம்ஹணனால் உண்டாகியவனும் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டவனும் எவனோ அவன் அர்த்தஸீரீ எனப்படுவான். அவன் ப்ராம்ஹணர்களால் போஜ்யான்னனே,

யாக்ஞவல்க்யாதி

ஸம்சயமில்லை.

இந்த வசனங்கள் மற்ற யுகங்களைப் கோபாலன்,

பற்றியதாம். “சூத்ரர்களுள் தாஸன், குலமித்ரன், அர்த்தஸிரீ இவர்களுக்குப் போஜ்யான்னநிலை கலியில் கிடையாது. தூரத்தில் தீர்த்தஸேவையும் கூடாது” என்று நிஷேத ஸ்ம்ருதி உள்ளது.

-अभोज्यानां नटादीनां जलादौ पीते प्रायश्चित्तमाह पराशरः भाण्डस्थितमभोज्येषु जलं दधि घृतं पयः । अकामतस्तु यो भुं प्रायश्चित्तं कथं भवेत् । ब्राह्मणः क्षत्रियो वैश्यः शूद्रो वा उपसर्पति । ब्रह्मकूर्चोपवासेन याज्यवर्णस्य निष्कृतिः ॥ शूद्राणां नोपवासः स्याच्छूद्रो दानेन शुध्यति ॥ भाण्डस्थमन्त्यजानां तु जलं दधि पयः पिबेत् । ब्रह्मकूर्चोपवासेन द्विजातीनां तु निष्कृतिः ॥ चण्डालघटसंस्थं तु यत्तोयं पिबति द्विजः । तत्क्षणात् क्षिपते यस्तु प्राजापत्यं समाचरेत् ॥ यदि न क्षिप्यते तोयं शरीरे यस्य जीर्यते । प्राजापत्यं न दातव्यं कृच्छ्रं सान्तपनं चरेत् इति ।

அபோஜ்யான்னனர்களான நடன் முதலியவர்களின் ஜலம் முதலியதைப் பானம் செய்தால் ப்ராயச்சித்தத்தைச் சொல்லுகிறார், பராசரர்:அபோஜ்யான்னர்களின் பாண்டத்திலுள்ள ஜலம், தயிர், நெய், பால் இவைகளை அறியாமல் எவன் புஜிக்கின்றானோ அவனுக்கு ப்ராயச்சித்தம் எப்படி? ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரனாவது கெட்டால், முதல் மூன்று வர்ணத்தாருக்கும் ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்யத்தாலும், உபவாஸத்தாலும் சுத்தி. சூத்ரர்களுக்கு உபவாஸமில்லை. சூத்ரன் தானத்தால் சுத்தனாகிறான். அந்த்யஜர்களுடைய

442 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

பாண்டத்திலுள்ள ஜலம், தயிர், பால் இவைகளைப் பருகினால் மூன்று வர்ணத்தாருக்கும் ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்யம், உபவாஸம் இவைகளால் ப்ராயச்சித்தம். சண்டாளனின் குடத்திலுள்ள ஜலத்தை ப்ராம்ஹணன் பருகினால் உடனே வெளியாக்கி விட்டால் அவன் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். வெளியாக்காமல் அந்த ஜலம் எவன் சரீரத்தில் ஜீர்ணமாகிறதோ அவனுக்கு ப்ராஜாபத்யத்தைச் சொல்லக் கூடாது. அவன் ஸாந்த்பன க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

श्वसृगालादिमरणोपहतकूपादिजलपाने वर्णविशेषेण प्रायश्चित्तमाह स एव — कूपे च पतितं दृष्ट्वा श्वसृगालादि मर्कटम् । अस्थिचर्मादि पतितं पीत्वाऽमेध्या अपो द्विजः ॥ नारं तु कुणवं काकं विड्वराहं खरोष्ट्रकम्। गवयं सौप्रतीकं च मायूरं खाड्गकं तथा ॥ वैयाघ्रमार्क्ष सैंहं वा कूपे यदि निमज्जति । तटाकस्याथ दुष्टस्य पीतं स्यादुदकं यदि । प्रायश्चित्तं भवेत् पुंसः क्रमेणैतेन सर्वशः । विप्रः शुद्धयेत्त्रिरात्रेण क्षत्रियस्तु दिनद्वयम् । एकाहेन तु वैश्यस्तु शूद्रो नक्तेन शुध्यति । चण्डालखातवापीषु पीत्वा सलिलमग्रजः । अज्ञानाच्चैक - भक्तेन त्वहोरात्रेण शुद्ध्यति । चण्डालभाण्डसंस्पृष्टं पीत्वा कूपगतं जलम् ॥ गोमूत्रयावकाहारस्त्रिरात्राच्छुद्धिमाप्नुयात् इति । महातटाकादिषु चण्डालादिसम्बन्धे न कश्चिद्दोषः । अल्पेषु कूपवन्यायः इति । माधवीये ।

நாய், நரி முதலியதின் மரணத்தால் கெடுக்கப்பட்ட கிணறு முதலியதின் ஜலத்தைப் பருகுவதில் வர்ணத்திற்கு உரியபடி ப்ராயச்சித்தத்தைச் சொல்லுகிறார். பராசரரே:கிணற்றில் விழுந்துள்ள நாய், நரி முதலியதையும், குரங்கு, எலும்பு, தோல் முதலியதையும் பார்த்து அசுத்தமான அக்கிணற்றின் ஜலத்தை ப்ராம்ஹணன் பருகினாலும், மனிதனின் பிணம், காக்கை, பன்றி, கழுதை, ஒட்டகம்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[443]]

கவயம், யானை, மயில், கட்கம், புலி, கரடி, சிங்கம் வைகளின் பிணமாவது கிணற்றில் மூழ்கியிருந்தாலும், தடாகத்தில் மூழ்கியிருந்தாலும் அவைகளினால் துஷ்டமான ஜலம் குடிக்கப்படுமாகில் சொல்லப்படும் க்ரமமாய் ப்ராயச்சித்தமாகும். ப்ராம்ஹணன் மூன்று நாள் உபவாஸத்தாலும், க்ஷத்ரியன் இரண்டுநாள் உபவாஸத்தாலும், வைச்யன் ஒருநாள் உபவாஸத்தாலும், சூத்ரன் ஒருகாலம் உபவாஸத்தாலும் சுத்தனாகிறான். சண்டாளனால் வெட்டப்பட்ட வாபிகளில் ப்ராம்ஹணன் அறியாமல் ஜலத்தைப் பருகினால் ஒருநாள் உபவாஸத்தால்

சுத்தனாகிறான்.

சண்டாளன் பாண்டத்தினால் தொடப்பட்ட கிணற்றின் ஜலத்தைப் பருகினால் கோமூத்ரத்துடன் கூடிய யவைக்கஞ்சியை ஆஹாரமாய் உடையவனாய் மூன்று தினங்களால் சுத்தனாகிறான். பெரிய தடாகம் முதலியவையில் சண்டாளாதி ஸம்பந்தமிருந்தால் தோஷம் ஒன்றுமில்லை. சிறிய தடாகங்களில் கிணற்றைப் போல் ந்யாயம் என்று மாதவீயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

यमः - अल्पानामेव पयसां महत्सु न तु दूषणम् । अक्षोभ्याणामपां नास्ति प्रसृतानां च धावताम् ॥ स्तोकानामुद्धृतानां च दोषदुष्टत्वमिष्यते । तथाऽक्षोभ्य तटाकादिनदीवापीसरांसि च । चण्डालाद्यशुचिस्पर्शे तीर्थतः परिवर्जयेत् इति ॥ तीर्थं जलावतरणप्रदेशः ॥ हारीतः - क्लिन्ने भिन्ने शत्रे तोये तत्रस्थं यदि तत्पिबेत् । शुद्धयै चान्द्रायणं कुर्यात् तप्तकृच्छ्रमथापि वा । सीरखातप्रपातोयं पीत्वा चान्द्रायणं चरेत् । अज्ञानादापदा वाऽपि पञ्चगव्येन शुध्यति इति ।

யமன்:அல்பமான ஜலங்களுக்குத்தான் தோஷம். அதிக ஜலங்களில் தோஷமில்லை. கலக்கமுடியாத ஜலங்களுக்கும், அகன்று ஓடுகின்ற ஜலங்களுக்கும் தோஷமில்லை. அல்பமான ஜலங்களுக்கும் எடுக்கப்பட்ட

[[444]]

ஜலங்களுக்குமே

தோஷம் சொல்லப்படுகிறது. அப்படியே கலக்க முடியாத தடாகம் முதலியவை. நதீ, வாபீ, ஸரஸ் இவைகளில் சண்டாளர் முதலிய அசுத்தரின் ஸ்பர்சத்தில், அவைகளைத் தீர்த்தத்தை மட்டில் வர்ஜிக்க வேண்டும். தீர்த்தம் ஜலத்தில் இறங்கும் ப்ரதேசம். (துறை) ஹாரீதர்:ஜலத்தில் சவமானது நனைந்தோ, பின்னமாகவோ இருக்குமாகில், அங்குள்ள ஜலத்தைப் பருகுவானாகில் அவன், சுத்திக்குச் சாந்த்ராயணம் அல்லது தப்தக்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். கலப்பையின் பள்ளம், தண்ணீர்ப்பந்தல் இவைகளிலுள்ள ஜலத்தைப் பருகினால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். அறியாமையால் அல்லது ஆபத்தினால் பருகினால் பஞ்சகவ்ய பானத்தால் சுத்தனாகிறான்.

पराशरःभुङ्क्तेऽज्ञानाद् द्विजश्रेष्ठश्चण्डालानं कथञ्चन । गोमूत्रयावकाहारो दशरात्रेण शुद्धयति ॥ अमेध्यरेतोगोमांसं चण्डाला नामथापि वा । यदि भुक्तं तु विप्रेण कृच्छ्रं चान्द्रायणं चरेत् इति ॥ अमेध्यं - विण्मूत्रादि । तदुपदुष्टस्यान्नस्य भोजनममेध्यभोजनम् ॥ यत्तु चतुर्विंशतिमतेऽभिहितम् - विण्मूत्रभक्षणे विप्रः चरेच्चान्द्रायणद्वयम् । श्वादीनां चैव विण्मूत्रे चरेच्चान्द्रायणत्रयम् इति, एतदभ्यासविषयम् ॥ अत्र विष्णुः - सर्वेष्वेतेषु द्विजानां प्रायश्चित्तान्ते पुनः संस्कारं कुर्यात्

s

அறியாமையால் எவ்விதத்தாலாவது

பராசரர்:ப்ராம்ஹணன் சண்டாளனின் அன்னத்தை புஜித்தானாகில், கோமூத்ரத்துடனுள்ள யவைக் கஞ்சியை ஆஹாரமாகக் கொண்டு பத்து நாட்களால் சுத்தனாகிறான். அமேத்யம், ரேதஸ், கோமாம்ஸம், சண்டாளான்னம் இவைகளை ப்ராம்ஹணன் புஜித்தால் சாந்த்ராயண க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். அமேத்யம் -மலம், மூத்ரம் முதலியது. அவைகளால் துஷ்டமான அன்னத்தைப் புஜிப்பது அமேத்ய போஜனமாம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[445]]

சதுர்விம்சதிமதத்தில்: “ப்ராம்ஹணன் மல மூத்ரங்களை பக்ஷித்தால் இரண்டு சாந்த்ராயணங்களை அனுஷ்டிக்க வேண்டும். நாய் முதலியதின் மல மூத்ரங்களைப் பக்ஷித்தால் மூன்று சாந்த்ராயணங்களை அனுஷ்டிக்க வேண்டும்” என்று உள்ளதேயெனில், இது அப்யாஸ விஷயமாம்.(அப்யாஸம் = அடிக்கடி செய்வது) இங்கு,

இவைகள்

எல்லாவற்றிலும் ப்ராம்ஹணர்களுக்கு ப்ராயச்சித்ததின் முடிவில் புனருபநயனம் செய்ய வேண்டும்.

விஷ்ணு:-

हारीतः हस्तदत्तभोजने दुष्टपतिभोजने व्यक्तमूत्र

—— पुरीषकरणे मृतसूतकान्न भोजने शूद्रैः सह संसुप्ते त्रिरात्रमभोजनम् इति । इदं कामकृतविषयम् । अकामस्तु दिनमेकमभोजनं विज्ञानेश्वरोक्तं द्रष्टव्यम् । यत्तु मार्कण्डेयः - भुक्त्वा तु ब्राह्मणाशौचे चरेत् सान्तपनं द्विजः । शूद्रस्य तु तथा भुक्त्वा द्विजश्चान्द्रायणं चरेत् इति, एतत् कामकृताभ्यासविषयम् ॥ यच्च शङ्खेनोक्तम् - शूद्रस्य सूतके भुक्त्वा षण्मासान् व्रतमाचरेत् । ब्राह्मणस्य तथाऽशौचे भुक्त्वा मासं व्रतीभवेत् इति, तदत्यन्ताभ्यासविषयम् ।

ஹாரீதர் கையால் கொடுக்கப்பட்ட அன்னத்தைப் புஜிப்பதிலும், துஷ்டரின் பங்க்தியில் புஜிப்பதிலும், ப்ரகாசமாய் மலமூத்ர விஸர்ஜனத்திலும், ம்ருதாசௌச, ஜனனாசௌச அன்ன போஜனத்திலும், சூத்ரர்களுடன் தூங்குவதிலும் மூன்றுநாள் உபவாஸம் ப்ராயச்சித்தமாம். இது அறிந்து செய்த விஷயம். அறியாமல் செய்த விஷயத்தில் ஒருநாள் உபவாஸம் என்று விக்ஞானேச்வரர் சொல்லியதை அறியவும். ஆனால், மார்க்கண்டேயர்: “ப்ராம்ஹணன், ப்ராம்ஹணனுடைய ஆசௌசத்தில் புஜித்தானாகில் ஸாந்தபன க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆசௌசியான சூத்ரனின் அன்னத்தைப் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்று சொல்லியது புத்திபூர்வமாய் அப்யாஸம் செய்த

[[446]]

விஷயம். சங்கர்:“சூத்ரனுடைய ஜனனாசௌசத்தில் அவனுடைய அன்னத்தைப் புஜித்தால் ஆறுமாதம் நியமத்தை அனுஷ்டிக்க வேண்டும். ப்ராம்ஹணனுடைய ஆசௌசத்தில் அவனுடைய அன்னத்தைப் புஜித்தால் ஒருமாதம் முழுவதும் நியமத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்று சொல்லிய வசனமும் மிகவும் அப்யாஸம் செய்துள்ள விஷயமாம்.

पराशरः

[[1]]

अज्ञानाद्भुञ्जते विप्राः सूतके मृतकेऽपि वा । प्रायश्चित्तं कथं तेषां वर्णे वर्णे विनिर्दिशेत् ॥ गायत्र्यष्टसहस्रेण शुद्धिः स्याच्छूद्रसूतके । वैश्ये पञ्चसहस्रेण त्रिसहस्रेण क्षत्रिये ॥ ब्राह्मणस्य यदा भुङ्क्ते द्वे सहस्रे तु जापयेत् । अथवा वामदेव्येन साम्ना चैकेन शुध्यति इति । अत्र विकल्पः । सर्वत्र आशौचोत्तरकालमेव प्रायश्चित्तं द्रष्टव्यम् । तथा च विष्णुः ब्राह्मणादीनामाशौचे यः सकृदेवान्नमश्नाति तस्य तावदेवाशौचं यावत्तेषाम् । अज्ञानेनापदा वा भोजने अहः । स्वाशौचापगमे प्रायश्चित्तं कुर्यात् इति ।

[[1]]

அறியாமையால் மரணாசௌசத்திலோ

பராசரர்:ப்ராம்ஹணர்கள் ஜனனாசௌசத்திலோ, புஜித்தார்களானால் அவர்களுக்கு ப்ராயச்சித்தம் எப்படி? ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனி விதிக்க வேண்டும். சூத்ரர்களின் ஸூதகத்தில் புஜித்தவனுக்கு 8,000முறை காயத்ரீ ஜபத்தால் சுத்தி. வைச்யனின் ஆசௌசத்தில் புஜித்தவனுக்கு 5,000முறை ஜபத்தால் சுத்தி. க்ஷத்ரியனின் ஆசௌத்தில் புஜித்தவனுக்கு 3,000முறை ஜபத்தால் சுத்தி. ப்ராம்ஹணனின் ஆசௌசத்தில் புஜித்தால் 2,000முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும். அல்லது ‘வாமதேவ்ய’ என்கிற ஒரு ஸாமத்தால் சுத்தனாகிறான். இங்கு விகல்பம். எல்லாவற்றிலும் ஆசௌசத்திற்குப் பிறகான காலத்திலேயே ப்ராயச்சித்தம் என்று அறியவேண்டும். அவ்விதமே, விஷ்ணு:ப்ராம்ஹணர் முதலியவரின் ஆசௌசத்தில், அவர்ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[447]]

அன்னத்தை, எவன், ஒரே முறை புஜிக்கின்றானோ அவனுக்கு, ஆசௌசிகளின் ஆசௌசம் வரையில் ஆசௌசம்.

அறியாமையாலாவது, ஆபத்தாலாவது புஜித்தால் ஒருநாள் ஆசௌசம். தன் ஆசௌசம் சென்ற பிறகு, ப்ராயச்சித்தத்தைச் செய்ய வேண்டும்.

सङ्ग्रहेऽपि -अघे भोक्तुर्धियाऽऽशौचं शिष्टाहं चैन्दवं ततः । मोहात्तावदपं यावद्भुक्तं जीर्णं पतत्यधः ॥ आपत्स्वहरघे भोक्तु रिदं ज्ञातेर्न दोषकृत् इति ॥ अघे घीपर्वं भुक्तवतः शिष्टाहमघं भवति । . अघानन्तरं चान्द्रायणादि। अज्ञानात्तत्र भोक्तुस्तदहरेवाघं यावद्भुक्तं जीर्णं सदधो व्रजति । आपत्काले धीपूर्वमेव भुक्तवतोऽपि दिनमेवाघम् । एतत् सर्वं सपिण्डस्य न दोषकृत् इत्यर्थः ॥ अत्रिः शूद्रानं सूतकानं च श्राद्धानं चैव वर्जयेत् ॥ नग्नप्रच्छादनश्राद्धे नवश्राद्धे तथैव च । एकोद्दिष्टे महत्याद्ये न भूयः पुरुषो भवेत् इति ।

அன்னத்தைப்

ஸங்க்ரஹத்திலும்:ஆசௌத்தில் ஆசௌசியின் புத்திபூர்வமாய்ப் புஜித்தவனுக்குப் பாக்கியுள்ள நாட்கள் வரை ஆசௌசமுண்டு. ஆசௌசத்திற்குப் பிறகு சாந்த்ராயணம் முதலியதை அனுஷ்டிக்க வேண்டும். அறியாமையால் ஆசௌசத்தில் புஜித்தவனுக்கு அந்த ஒருநாள் மட்டில் ஆசௌசம், புக்தமான அன்னம் ஜீர்ணமாய்க் கீழே செல்லும் வரை. ஆபத்காலத்தில் புத்தி பூர்வமாய் புஜித்தவனுக்கும் அந்தத் தினம் மட்டும் ஆசௌசம். இவையெல்லாம் ஜ்ஞாதிக்குத் தோஷத்தைச் செய்யாது’ என்பது பொருள். அத்ரி:சூத்ரான்னம், ஸுதகான்னம், ச்ராத்தசேஷான்னம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். நக்னப்ரச்சாதன் ச்ராத்தத்திலும், நவ ச்ராத்தத்திலும், ஆத்யமஹை கோத்திஷ்டத்திலும் புஜித்தவன், மறபடி மனிதனாய்ப் பிறக்க மாட்டான்.

विष्णुः - प्राजापत्यं नवश्राद्धे पादोनं त्वाद्यमासिके । त्रैपक्षिके तदर्धं तु पञ्चगव्यं द्विमासिके । भुक्तं चेत् पार्वणश्राद्धे प्राणायामान्

[[448]]

षडाचरेत्॥ उपवासस्त्रिमासादि वत्सरान्तं प्रकीर्तितम् । प्राणायामत्रयं वृद्धावहोरात्रः सपिण्डने । आमरूपे स्मृतं नक्तं व्रतं पौराणिके तथा इति । इदमापद्विषयम् ॥ अनापदि तु हारीतः - चान्द्रायणं नवश्राद्धे प्राजापत्यं तु मिश्रके । एकाहस्तु पुराणेषु प्रायश्चित्तं विधीयते इति ॥

அஅ-

I

நவச்ராத்தத்தில்

விஷ்ணு:-

புஜித்தால் ப்ராஜாபத்யமும், ஆத்யமாஸிகத்தில் புஜித்தால் முக்கால் க்ருச்ரமும், த்ரைபக்ஷிகத்தில் புஜித்தால் பாதி க்ருச்ரமும், த்விதீயமாஸிகத்தில் பஞ்சகவ்யமும், பார்வண ச்ராத்தத்தில் புஜித்தால் ஆறு ப்ராணாயாமங்களும் ப்ராச்சித்தமாகும். த்ருதீயமாஸிகம் முதல் வர்ஷம் முடியும் வரையுள்ள மாஸிகங்களில் புஜித்தால் ஒருநாள் உபவாஸம், ப்ராயச்சித்தமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. வ்ருத்தி ச்ராத்தத்தில் புஜித்தால் மூன்று ப்ராணாயாமங் களும், ஸபிண்டனத்தில் ஒருநாளும், ஆமரூபஸ பிண்டனத்தில் ஒருகாலமும், பௌராணிகத்தில் ஒரு காலமும் வ்ரதம் ப்ராயச் சித்தமெனச் சொல்லப் பட்டுள்ளது. ஆபத்விஷயமாம். ஆபத்தில்லாத விஷயத்தில், ஹாரீதர்:நவச்ராத்தத்தில் சாந்த்ராயணமும், ஆத்யமாஸிகத்தில் ப்ராஜாபத்யமும், ப்ரத்யாப்திகங் களில் ஒருநாளும் ப்ராயச்சித்தம் விதிக்கப்படுகின்றது.

चतुर्विंशतिमते प्राजापत्यं नवश्राद्धे पादोनं तूनमासिके । त्रैपक्षिके तदर्धं स्यात् पादो द्वैमासिके ततः । पादोनकृच्छ्रमुद्दिष्टं षाण्मासे चाब्दिके तथा । त्रिरात्रं चाद्यमासेषु प्रत्यब्दं चेदहः स्मृतम् इति ॥ तथैव शूद्रस्य तु नवश्राद्धे चरेश्वान्द्रायणद्वयम् । सार्धचान्द्रायणं मासे त्रिपक्षे त्वैन्दवं स्मृतम् ॥ मासद्वये पराकः स्यादूर्ध्वं सान्तपनं स्मृतम् इति ।

சதுர்விம்சதிமதத்தில்:நவச்ராத்தத்தில் ப்ராஜா பத்யமும், ஊனமாஸிகத்தில் முக்கால் ப்ராஜாபத்ய

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[449]]

க்ருச்ரமும், த்ரைபக்ஷிகத்தில் பாதி க்ருச்ரமும்,

இரண்டாவது

மாஸிகத்தில்

[[4]]

கால்க்ருச்ரமும்,

த்ரிராத்ரமும்,

ஷாண்மாஸிகத்திலும், ஆப்திகத்திலும், முக்கால்

க்ருச்ரமும்,

ஆத்யமாஸிகத்தில்

ப்ரத்யாப்திகத்தில் ஒருநாளும் ப்ராயச்சித்தமாம். சதுர்விம்சதிமதத்திலேயே:சூத்ரனின் நவச்ராத்தத்தில் இரண்டு சாந்த்ராயணங்களும், மாஸிகத்தில் 1 1/2சாந்த்ராயணமும், த்ரைபக்ஷிகத்தில் சாந்த்ராயணமும், 2-வது மாஸிகத்தில் பராகமும், அதற்கு மேல் மாஸிகத்தில் ஸாந்தபனமும் விதிக்கப்பட்டுள்ளன.

यत्तु शङ्खवचनम्——चान्द्रायणं नवश्राद्धे पराको मासिके स्मृतः । पक्षत्रयेऽतिकृच्छ्रः स्यात् षाण्मासे कृच्छ्र एवतु ॥ आब्दिके पादकृच्छ्रः स्यादेकाहं पुनराब्दिके । अत ऊर्ध्वं न दोषः स्याच्छङ्खस्य वचनं यथा इति इदं दुर्मृतपतितादिश्राद्धविषयम् ॥ भारद्वाजः - अपांक्तेयान् यदुद्दिश्य श्राद्धमेकादशेऽनि । ब्राह्मणस्तत्र भुक्त्वाऽभं शिशुचान्द्रायणं चरेत् ॥ आमश्राद्धे तथा भुक्त्वा तप्तकृच्छ्रेण शुद्ध्यति। सङ्कल्पिते तथा भुक्त्वा त्रिरात्रं क्षपणं भवेत् इति ।

சங்கர்:-

‘நவச்ராத்தத்தில்

சாந்த்ராயணமும், மாஸிகத்தில் பராகமும், த்ரைப்க்ஷிகத்தில் அதிக்ருச்ரமும், ஷாண்மாஸிகத்தில் ஒரு க்ருச்ரமும், ஆப்திகத்தில் கால் க்ருச்ரமும், ப்ரத்யாப்திகத்தில் ஒருநாளும், அதற்குமேல் உள்ளதில் தோஷமில்லை சங்கரின் வசனப்படி” என்று சொல்லியிருக்கின்றனரே எனில், இது துர்மருதன், பதிதன் முதலியவனின் ச்ராத்தத்தைப் பற்றியதாகும். பரத்வாஜர்:பங்க்திக்கு அர்ஹரில்லாதவரை உத்தேசித்து, 11-ஆவது தினத்தில் செய்யப்படும் ச்ராத்தத்தில் அன்னத்தை ப்ராம்ஹணன் புஜித்தால் சிசு சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆமச்ராத்தத்தில் புஜித்தால் தப்தக்ருச்ரத்தால் சுத்தனாகிறான். ஸங்கல்ப்பத்தில் புஜித்தால் மூன்றுநாள் வ்ரதமனுஷ்டிக்க வேண்டும்.

!

!

[[450]]

ब्रह्मचारिणस्तु बृहद्यम आह— मासिकादिषु योऽश्रीया दसमाप्तव्रतो द्विजः । त्रिरात्रमुपवासोऽस्य प्रायश्चित्तं विधीयते ॥ प्राणायामत्रयं कृत्वा घृतं प्राश्य विशुध्यति इति । कामतस्तु स एवाहमधु मांसं च योऽश्नीयात् श्राद्धं सूतुक एव वा । प्राजापत्यं चरेत् कृच्छ्रं व्रतशेषं समापयेत् इति ॥ अभ्यासे पुनरुपनयनं बोधायनोक्तं द्रष्टव्यम् । आमश्राद्धे तु सर्वत्रार्धम् । आमश्राद्धे भवेदर्धमिति षट्त्रिंशन्मतेऽभि-

உபவாஸம்

ப்ரம்ஹசாரி விஷயத்தில் சொல்லுகிறார், ப்ருஹத்யமர்:ப்ரம்ஹசாரியான எந்த ப்ராம்ஹணன், மாஸிகம் முதலியதில் புஜிக்கின்றானோ அவனுக்கு, மூன்றுநாள்

ப்ராயச்சித்தமாய் விதிக்கப்படுகிறது, தவிர மூன்று ப்ராணாயாமம் செய்து, நெய்யைப் பருகினால் சுத்தனாகிறான். ஜ்ஞானபூர்வமாய்ச் செய்த விஷயத்தில் சொல்லுகிறார். ப்ருஹத்யமரே:எந்த ப்ரம்ஹசாரீ மது, மாம்ஸம் இவைகளைப் புஜிக்கின்றானோ, ச்ராத்தத்தையும், ஸூதகான்னத்தையும் புஜிக்கின்றானோ, அவன் ப்ராஜாபத்ய க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு, வ்ரதத்தின் சேஷத்தை ஸமாப்தி செய்ய வேண்டும். அப்யாஸ விஷயத்தில் போதாயனர் சொல்லிய புனருபநயனம் ப்ராயச்சித்தம் என்று அறியவும். ஆமச்ராத்தம் எல்லாவற்றிலும் பாதி பிராயச்சித்தம். ‘ஆமச்ராத்தத்தில் பாதி ப்ராயச்சித்தம் விதிக்கப்படுகிறது’ என்று ஷட்த்ரிசன்மதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

यत्तूशनसोक्तम् दशकृत्वः पिबेदापो गायत्र्या श्राद्धभुद्विजः । ततः सन्ध्यामुपासीत शुद्धचेत् तु तदनन्तरम् इति तद्नुक्तप्रायश्चित्तश्राद्धविषयमिति माधवीये । संस्काराङ्गश्राद्धभोजने तु व्यासः - निर्वृत्ते चूडहोमे तु प्राङ्नामकरणात् तथा । चरेत् सान्तपनं भुक्त्वा जातकर्मणि चैव हि । अतोऽन्येषु तु भुक्त्वाऽन्नं संस्कारेषु द्विजोत्तमः । नियोगादुपवासेन शुद्ध्यते निन्द्यभोजने इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[451]]

உசனஸ்:“ச்ராத்தத்தில் புஜித்த ப்ராம்ஹணன் காயத்ரியால் அபிமந்த்ரிதமான ஜலத்தைப் பத்துமுறை பருகவேண்டும். பிறகு ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். பிறகு அவன் சுத்தனாகிறான்” என்று சொல்லியிருக்கின்றாரே எனில், அது, ‘ப்ராயச்சித்தம் சொல்லாத ச்ராத்தத்தைப் பற்றியது’ என்று மாதவீயத்தில் உள்ளது. ஸம்ஸ்காரங்கமான ச்ராத்த போஜன விஷயத்திலோவெனில், வ்யாஸர் செளளகர்ம ஹோமம் முடிந்த பிறகு, நாமகரணத்திற்கு முந்தியும், ஜாதகர்மத்திலும் அங்கமான நாந்தீச்ராத்தத்தில் புஜித்தால், ஸாந்தபன க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். இவைகளைத் தவிர்த்த மற்ற ஸம்ஸ்காராங்க நாந்தீச்ராத்தங்களில் புஜித்தாலும், நிந்திதான்னத்தைப் ப்ராம்ஹணன் உபவாஸத்தால்

புஜித்தாலும் சுத்தனாகிறான்.

धौम्यः — ब्रह्मौदने च सोमे च सीमन्तोन्नयने तथा । जातश्राद्धे नवश्राद्धे भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ॥ शातातपः - वनस्पतिगते सोमे परानं ये तु भुञ्जते । तेषां मासकृतं पुण्यं दातारमधिगच्छति इति ॥ सनत्कुमारः - एकादश्यां मुनिश्रेष्ठ यो भुङ्क्ते मूढचेतनः । प्रतिग्रासमसौ भुक्तौ किल्बिषं श्वानविट्समम् ॥ निष्कृतिर्मद्यपस्योक्ता धर्मशास्त्रे मनीषिभिः । एकादश्यन्नकामस्य निष्कृतिः क्वापि नोदिता इति ।

ஸோம்

தௌம்யர்:ப்ரம்ஹௌதனத்திலும், யாகத்திலும், ஸீமந்தத்திலும், ஜாதச்ராத்தத்திலும், நவச்ராத்தத்திலும் புஜித்தால், சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். சாதாதபர்:அமாவாஸ்யையில், எவர் பரான்னத்தைப் புஜிக்கின்றனரோ, அவரின், ஒரு மாதத்திய புண்யம் அன்னம் கொடுத்தவனை அடைகின்றது. ஸநத்குமாரர்:ஓ முனிச்ரேஷ்டரே! எந்த மூடன் ஏகாதசியில் புஜிக்கின்றானோ, அவன், ஒவ்வொரு கபளத்திலும், நாயின் மலத்தைப் புஜித்த பாபத்திற்குச் சமமான பாபத்தை அடைகின்றான். மத்யத்தைப்

452 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः பருகினவனுக்கு ப்ராயச்சித்தம் தர்மசாஸ்த்ரத்தில் புத்திமான்களால் சொல்லப்பட்டுள்ளது. ஏகாதசியில் அன்னத்தைப் புஜிப்பவனுக்கு ப்ராயச்சித்தம் எங்குமே சொல்லப்படவில்லை.

[[1]]

कात्यायनः अष्टवर्षाधिको मर्त्यो ह्यपूर्णाशीतिवत्सरः । एकादश्यामुपवसेत् पक्षयोरुभयोरपि इति ॥ கவு: एकादशीमुपवसेन कदाचिदतिक्रमेत् इति ॥ विष्णुः - एकादश्यां न भुञ्जीत कदाचिदपि मानवः इति ॥ आपस्तम्बः पर्वसु चोभयोरुपवास औपवस्तमेव कालान्तरे भोजनं तृप्तिश्चान्नस्य इति ॥ उभयोः - दम्पत्योः । यत् कालान्तरे भोजनं तदप्यौपवस्तमेव उपवास एव । तदपि दिवा । न रात्रौ । न तस्य सायमश्नीयादिति श्रौते

காத்யாயனர்:எட்டு வயதிற்கு மேற்பட்டவனும் எண்பது வயதிற்குட்பட்டவனுமான மனிதன், இரண்டு பக்ஷங்களின் ஏகாதசியிலும் உபவாஸம் செய்ய வேண்டும். கண்வர்:ஏகாதசியில் உபவாஸமிருக்க வேண்டும். ஒருகாலும் தவறக்கூடாது. விஷ்ணு:மனிதன் ஒருகாலும் ஏகாதசியில் புஜிக்கக் கூடாது. ஆபஸ்தம்பர்:தம்பதிகளான இருவருக்கும் பர்வ பக்ஷ ஸந்திகளில் உப்வாஸம் விதிக்கப்படுகிறது. காலாந்தரத்தில் (ஏதாவதொரு காலத்தில்) புஜிப்பதும் உபவாஸ்மே யாகும். அதிலும் பகலில்தான் புஜிக்கலாம். ராத்ரியில் கூடாது. ‘மறுநாள் ஹோமம் செய்யும் வஸ்துவை ஸாயங்காலத்தில் புஜிக்கக் கூடாது’ என்று ச்ரௌதத்தில் காணப்படுவதால்.

ஒருவேளை

போஜனத்தை

த்ருப்தியாகும் வரை புஜிக்கலாம்.

स्मृत्यन्तरे अर्कद्विपर्वरात्रौ च चतुर्दश्यष्टमी दिवा । एकादश्या महोरात्रं भुक्त्वा चान्द्रायणं चरेत् इति ॥ शौनकः - अष्टम्यां च चतुर्दश्यां न कुर्याद्भोजनं दिवा ॥ आदित्यपर्वसङ्क्रान्तौ व्यतीपाते पितुर्दिने । अभितश्चोपवासस्य न कुर्यानिशि भोजनम् इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

ஸ்ம்ருதியில்:-

[[453]]

மற்றொரு

பானுவாரம், இரண்டு பர்வங்கள் இவைகளில் ராத்ரியிலும், சதுர்தசீ, அஷ்டமீ இவைகளில் பகலிலும், ஏகாதசியில் பகல், ராத்ரி இவ்விரண்டிலும் போஜனம் கூடாது. புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். சௌனகர்:அஷ்டமியிலும், சதுர்தசியிலும்,

சதுர்தசியிலும், பகலில் போஜனம் செய்யக் கூடாது. பானுவாரம்,பர்வம், ஸங்க்ரமணம், வ்யதீபாதம், பித்ருச்ராத்ததினம், உபவாஸ தினத்தின் முன் பின் உள்ள தினங்கள் இவைகளில் ராத்ரியில் போஜனம் செய்யக்கூடாது.

अत्र प्रायश्चित्तमाह स एव त्यंसुमेषं जपेन्मन्त्रं दशवारं जलेऽष्ट वा । अष्टम्यां वा चतुर्दश्यां दिवाभुक्तेरकल्मषम् ॥ सपर्वतो जपेन्मन्त्रं पर्वान्ते दश चेज्जले । पर्वद्वये भानुवारे रात्रौ भुक्तेरकल्मषम् । स इद्वरो जपेन्मन्त्रं शतं वै विष्णुमन्दिरे । एकादश्यामहोरात्रं भुङ्क्ते यदि न पापकृत् ॥ आयं पृणन्ति मन्त्रश्च दशवारं न किल्बिषम् । रात्रौ भुक्ते वत्सरान्ते मन्वादिषु युगादिषु इति ।

.

இது விஷயத்தில் ப்ராயச்சித்தத்தைச் சொல்லுகிறார், சௌனகரே:‘த்யம்ஸுமேஷம்’ என்ற மந்த்ரத்தை ஜலத்திலிருந்து, பத்து, அல்லது எட்டுத்தடவை ஜபித்தால் அஷ்டமியிலோ, சதுர்தசியிலோ பகலில் புஜித்த பாபம் விலகும். ‘ஸபர்வதோ’ என்ற மந்த்ரத்தை, பர்வத்தின் முடிவில், ஜலத்திலிருந்து பத்துமுறை ஜபித்தால் இரண்டு பர்வங்களிலும் பானுவாரத்திலும் ராத்திரியில் புஜித்ததால் உண்டாகிய பாபம் விலகும். ‘ஸஇத்வரோ’ என்ற மந்த்ரத்தை விஷ்ணுவின் ஆலயத்திலிருந்து நூறுமுறை ஜபித்தால், ஏகாதசியில் இரண்டு வேளைகளிலும் புஜித்த பாபம் விலகும். ‘ஆயம்ப்ருணந்தி’ என்ற மந்த்ரத்தை, பத்து முறை ஜபித்தால், வர்ஷமுடிவு தினத்திலும், மன்வாதிகளிலும், யுகாதிகளிலும் ராத்ரியில் புஜித்ததால் உண்டான பாபம் விலகும்.

[[454]]

ग्रहणे भोजननिषेधमाह व्यासः - नाद्यात् सूर्यग्रहात् पूर्वमह्नि सायं शशिग्रहात् । ग्रहकाले च नाश्नीयात् स्नात्वाऽश्नीयाच्च मुक्तयोः । मुक्ते शशिनि भुञ्जीत यदि न स्यान्महानिशा । अमुक्तयोरस्तग़योरद्याद् दृष्ट्वा परेऽहनि । सूर्यग्रहे तु नाश्नीयात् पूर्वं यामचतुष्टयम् । चन्द्रग्रहे तु यामांत्रीन् बालवृद्धातुरैर्विना इति । बालादिषु विषये स एव - अपराह्ने न मध्याह्ने मध्याह्ने न तु सङ्गवे । भुञ्जीत सङ्गवे चेत् स्यान पूर्वं भुजिमाचरेत् इति ।

க்ரஹணத்தில் போஜன நிஷேதத்தைச் சொல்லுகிறார் வ்யாஸர்: ஸூர்யக்ரஹணத்திற்கு முன் பகலிலும், சந்த்ர க்ரஹணத்திற்கு முன் ஸாயங்காலத்திலும், க்ரஹண காலத்திலும் புஜிக்கக் கூடாது. அவர் முக்தர்களான பிறகு ஸ்நானம் செய்து புஜிக்கலாம். சந்த்ரன் விடப்பட்ட பிறகு, மஹாநிசி இல்லாவிடில், புஜிக்கலாம். அவர் முக்தர்க ளாகாமல் அஸ்தமயத்தை அடைந்தால் மறுநாளில் அவரைப் பார்த்துப் பிறகு புஜிக்க வேண்டும். ஸூர்யக்ரஹணத்தில், அந்த யாமத்திற்கு முன் நான்கு யாமங்களில் புஜிக்கக் கூடாது. சந்த்ரக்ரஹணத்தில் அந்த யாமத்திற்கு முன் மூன்று யாமங்களில் புஜிக்கக் கூடாது. பாலர், வ்ருத்தர், வ்யாதியுள்ளவரை விலக்கி. பாலர் முதலியவர் விஷயத்தில் சொல்லுகிறார், வ்யாஸரே:அபராஹ்ணத்தில் க்ரஹணமானால், மத்யாஹ்னத்திலும், மத்யாஹ்னத்தில் க்ரஹணமானால்

.

ஸங்கவத்தில் க்ரஹணமானால்

போஜனம் செய்யக்கூடாது.

ஸங்கவத்திலும், அதற்கு முந்தியும்

मार्कण्डेयःग्रहणं तु भवेदिन्दोः प्रथमादधियामतः । भुञ्जीतावर्तनात् पूर्वं प्रथमे प्रथमादधः । रात्रौ प्रथमयामे ग्रहणे दिवा प्रथमयामे भुञ्जीत । अन्यत्रावर्तनादध इत्यर्थः । स एव रखेस्त्वावर्तनादूर्ध्वमर्वागेव निशीथतः । चतुर्थे प्रहरे चेत् स्यात् चतुर्थ प्रहरादधः इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[455]]

மார்க்கண்டேயர்:ராத்ரியின் முதல் யாமத்தில் சந்த்ர க்ரஹணமானால், பகலில் முதல் யாமத்தில் புஜிக்கலாம். ராத்ரியின் முதல் யாமத்திற்குப் பிறகு க்ரஹணமானால் மத்யாஹ்னத்திற்கு முன் புஜிக்கலாம் என்று பொருள். மார்க்கண்டேயரே: ஸூர்யக்ரஹணம் ஆவர்த்தனத்திற்குப் பிறகானால், முதல் நாளின் அர்த்தராத்ரிக்கு முன்பே புஜிக்கலாம். நான்காவது யாமத்திலானால், முதல்நாள் ராத்ரியின் நான்காவது யாமத்திற்கு முன்பே புஜிக்கலாம். (பிறகுகூடாது).

वृद्धगौतमः – चन्द्रसूर्यग्रहे नाद्यात् तस्मिन्नहनि पूर्वतः । राहोर्विमुक्तिं विज्ञाय स्नात्वा कुर्वीत भोजनम् । सन्ध्याकाले यदा राहुः ग्रसते शशिभास्करौ । तदहर्नैव भुञ्जीत रात्रावपि कदाचन इति ॥ रवेर्ग्रस्तोदये पूर्वरात्रौ न भुञ्जीतेत्यर्थः । चन्द्रस्य ग्रस्तास्तमये हर्न भुञ्जीत । भास्करे ग्रस्तास्तमिते रात्रावित्यपि व्याचक्षते । तथा च वसिष्ठः - ग्रस्तोदये विधोः पूर्वं नाहर्भोजनमाचरेत् । ग्रस्तोदिते तथा सूर्ये न रात्रौ भोजनं चरेत् इति ॥

வ்ருத்த கௌதமர்:சந்த்ர, ஸூர்ய க்ரஹணங்களில், அந்தத் தினத்தில் அதற்குமுன் புஜிக்கக் கூடாது. ராஹு மோசனத்தைப் பார்த்துப் பிறகு ஸ்நானம் செய்து பிறகு போஜனம் செய்ய வேண்டும். ஸந்த்யா காலத்தில் ராஹுவானவன்

சந்த்ரனையும், ஸூர்யனையும் க்ரஹிப்பானாகில், அந்தப் பகலிலும், அந்த ராத்ரியிலும், ஒருகாலும் புஜிக்கக் கூடாது.

ஸூர்யனின் க்ரஸ்தோதயத்தில் முன்னிரவில் புஜிக்கக் கூடாது. சந்த்ரனின் க்ரஸ்தாஸ்தமயத்தில் பின்பகலில் புஜிக்கக் ‘சந்த்ரனின் க்ரஸ்தாஸ்தமயத்தில் மறுபகலில் புஜிக்கக் கூடாது. ஸூர்யனின் க்ரஸ்தாஸ்தமயத்தில் அடுத்த ராத்ரியில் புஜிக்கக் கூடாது, என்றும் வ்யாக்யானம் செய்கின்றனர். அவ்விதமே, வஸிஷ்டர்:சந்த்ரனின் க்ரஸ்தோதயத்தில்,

கூடாது

என்பது

பொருள்.

[[456]]

முன்பகலில் போஜனம் செய்யக் கூடாது. ஸூர்யனின் க்ரஸ்தோதயத்தில் முன் ராத்ரியில் போஜனம் செய்யக்

கூடாது.

[[1]]

भूगुः — ग्रस्तावेवास्तमानं तु रवीन्दू प्राप्नुतो यदि । तयोः परेद्युरुदये स्नात्वाऽभ्यवहरेन्नरः इति ॥ मार्कण्डेयः - चन्द्रस्य यदि वा भानोर्यस्मिन्नहनि भार्गव । ग्रहणं तु भवेत्तस्मिन् तत्पूर्वं भोजनं नरः ॥ नाचरेत् सङ्ग्रहं चैव तथैवास्तमुपागते। यावत्तयोर्नोदयः स्यान्नाश्नीयात् तावदेव तु । मुक्तिं दृष्ट्वा तु भुञ्जीत स्नानं कृत्वा ततः परम् इति ॥ मनुरपि - अमुक्तयोरस्तगयोर्दृष्ट्वा स्नात्वा परेऽहनि इति ।

ப்ருகு: ஸூர்யனும், சந்த்ரனும், ராஹுவினால் பிடிக்கப்பட்டவராகவே அஸ்தமயத்தை அடைந்தால், மறுநாளில் அவ்விருவரின் உதயத்தில் ஸ்நானம் செய்து, மனிதன் புஜிக்க வேண்டும். மார்க்கண்டேயர்:பார்க்கவ! சந்த்ரனுக்காவது, ஸூர்யனுக்காவது எந்தத் தினத்தில் க்ரஹணம் ஏற்படுமோ அந்தத் தினத்தில், அதற்குமுன் மனிதன் போஜனம் செய்யக் கூடாது. ஸங்க்ரஹமும் செய்யக் கூடாது. அவ்விதமே, க்ரஹணத்துடன் அவ்விருவரும் அஸ்தமயத்தை அடைந்தாலும், அவ்விருவரின் உதயம் வரையிலும் போஜனம் செய்யக் கூடாது. அவ்விருவரின் மோசனத்தைப் பார்த்து, ஸ்நானம் செய்து, அதற்குப் பிறகே போஜனம் செய்ய வேண்டும். மனுவும்:க்ரஹணத்தால் விடுபடாமல் ஸூர்யனும், சந்த்ரனும் அஸ்தமயத்தை அடைந்தால், மறுநாளில் அவர்களைப் பார்த்து ஸ்நானம் செய்து போஜனம் செய்ய வேண்டும்.

विष्णुधर्मे — अहोरात्रं न भुञ्जीत चन्द्रसूर्यौ ग्रहेऽस्तगौ । मुक्तिं बुध्वा तु भोक्तव्यं स्नानं कृत्वा ततः परम् इति । ग्रहे - ग्रहणे । ग्रस्तास्तगे शशिनि ग्रहणात् पूर्वस्यां रात्रौ परस्मिन्नह्नि च न भुञ्जीत । ग्रस्तास्तगे सूर्ये ग्रहणात् पूर्वस्मिन्नह्नि परस्यां रात्रौ च न भुञ्जीतेत्यर्थः ॥ दक्षः457

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் अयने विषुवे चैव चन्द्रसूर्यग्रहे तथा । अहोरात्रोषितः स्नात्वा सर्वपापैः प्रमुच्यते इति । इदं पुत्रिव्यतिरिक्तविषयम् । सङ्क्रान्त्यामुपवासं च कृष्णैकादशिवासरे । चन्द्रसूर्यग्रहे चैव न कुर्यात् पुत्रवान् गृही इति सर्वेषामेव वर्णानां सूतकं राहुदर्शने । स्मरणात् ॥ षट्त्रिंशन्मते सचेलं तु भवेत् स्नानं सूतकानं च वर्जयेत् इति ॥ सूतकानं

राहुसूतकान्नम्।

விஷ்ணுதர்மத்தில்:க்ரஹணத்தில், சந்த்ரனும், ஸூர்யனும் க்ரஸ்தராகவே அஸ்தமயத்தை அடைந்தால், அவர்களின் மோக்ஷத்தைத் தெரிந்து, பிறகு ஸ்நானம் செய்து புஜிக்க வேண்டும். சந்த்ரன் க்ரஸ்தனாய் அஸ்தமயத்தை அடைந்தால், க்ரஹணத்திற்கு முன் ராத்ரியிலும், பின் பகலிலும் புஜிக்கக் கூடாது. ஸூர்யன் க்ரஸ்தனாய் அஸ்தமயத்தை அடைந்தால், க்ரஹணத்திற்கு முன் பகலிலும், பின் ராத்ரியிலும் புஜிக்ககூடாதென்று பொருள். தக்ஷர்:‘அயனத்திலும், விஷுவத்திலும், சந்த்ரக்ரஹணத்திலும், ஸூர்யக்ரஹணத்திலும், பகல், இரவு இரண்டிலும் உபவாஸமிருந்து ஸ்நானம் செய்தால் எல்லாப் பாபங்களாலும் விடப்படுவான்’ என்றார். இது புத்ரனுள்ளவனைத் தவிர்த்த மற்றவரைப் பற்றியதாகும். (ஏனெனில்) ‘ஸங்க்ரமணம், க்ருஷ்ணபக்ஷைகாதசீ, சந்த்ர க்ரஹணம்,

இவைகளில் உபவாஸத்தைப் புத்ரனுள்ளவனான க்ருஹஸ்தன் செய்யக்

கூடாது

ஸூர்யக்ரஹணம்

என்று

ஸ்ம்ருதி

இருப்பதால்.

ஷட்த்ரிம்சன்மதத்தில் :க்ரஹண காலத்தில், எல்லாப் வர்ணத்தாருக்கும் ஆசௌசமுண்டாகிறது. ஆகையால்

ஸசேல

ஸ்நானம்

ஸுதகான்னத்தையும்

செய்ய

வர்ஜிக்க

வேண்டும்.

வேண்டும்.

ஸுதகான்னம் - ராஹுஸுதகான்னம்.

वृद्धमनुः —आरनालं च तक्रं च पाथेयं घृतपाचितम् । उदकं च कुशच्छन्नं न दुष्येद्राहुस्तके इति ॥ स्मृतिरत्ने – आरनालं तथा क्षीरं

[[1]]

458 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः उत्तर भागः कन्दलं दधि सक्तवः । स्नेहपक्कं च न तैलं च न कदाचित् प्रदुष्यति इति ॥ व्यासः संवत्सरस्यैकमपि चरेत् कृच्छ्रं द्विजोत्तमः । अज्ञात भुक्तशुध्यर्थं ज्ञातस्य तु विशेषतः इति ॥

.

வ்ருத்தமனு:கஞ்சி, மோர், நெய்யில் பக்வமான பாதேயம் (வழியில் கொண்டுபோய்ப் புஜிக்கக் கூடிய வஸ்து) ஜலம் இவை தர்ப்பத்தால் மறைக்கப் பட்டிருந்தால் ராஹுஸுதகத்தில் தோஷமுள்ளதாகாது. ஸ்ம்ருதிரத்னத்தில்:கஞ்சி, பால், கிழங்கு, தயிர்,மாவு, எண்ணெய் முதலியதில் பக்வமாகியது, எண்ணெய் இவை தோஷமுள்ளதாகாது.

ஒருகாலும்

வ்யாஸர்:-

ப்ராம்ஹணன், அக்ஞானத்தால் செய்யப்படும் அபோஜ்ய போஜனத்தின் சுத்திக்காக ஒரு வர்ஷத்திற்கு ஒரு க்ருச்ரத்தையாவது அனுஷ்டிக்க வேண்டும். ஜ்ஞானத்தால் செய்யப்பட்டிருந்தால் அதற்காக விசேஷமாய் அனுஷ்டிக்க வேண்டும்.

भक्ष्यमांसानि ।

भक्ष्यमांसमाह याज्ञवल्क्यः - भक्ष्याः पञ्चनखाः सेधा गोधा कच्छप शल्यकाः । शशश्च मत्स्येष्वपि हि सिहंतुण्डकरोहिताः ॥ तथा पाठीन राजीव सशल्काश्च द्विजातिभिः इति ॥ मनुरपि - श्वाविधं शल्यकं गोधा खड्ग कूर्मशशांस्तथा । भक्ष्यान् पञ्चनखेष्वाहुरनुष्ट्रांश्चैकள்:

पञ्चनखाः शल्यकः श्वाविद्गोधाखड्गकच्छपाः इति ॥ याज्ञवल्क्यः - प्राणात्यये तथा श्राद्धे प्रोक्षितं द्विजकाम्यया । देवान् पितॄन्समभ्यर्च्य खादन् मांसं न दोषभाक् इति ॥ பிரி4 -

[[41]]

து:

பக்ஷ்யமான மாம்ஸங்கள்

பக்ஷிக்கத்தகுந்த மாம்ஸத்தைச் சொல்லுகிறார், யாக்ஞவல்க்யர்:ஐந்து நகமுள்ள ப்ராணிகளுள், ஸேதா,

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

.

[[459]]

(வாவித்) உடும்பு, ஆமை, சல்யகம், முயல் என்ற இவ்வைந்தும் பக்ஷ்யங்களாகும். மீன்களுள், ஸிம்ஹம், துண்டகம், ரோஹிதம், பாடீனம், ராஜீவம், ஸசல்கம் என்ற இவை மூன்று வர்ணத்தாருக்கும் பக்ஷ்யங்களாகும். மனுவும்:ஐந்து நகங்களுள்ளவைகளுள், ச்வாவித், சல்யகம், உடும்பு, கட்கம், ஆமை, முயல் இவை பக்ஷ்யங்களாகும். ஒட்டகம் தவிர மற்ற ஒருவரிசைப் பல்லுள்ளவை பக்ஷ்யங்களாகும். கௌதமர்:சல்யகம், ச்வாவித், உடும்பு, கட்கம், ஆமை என்ற இந்த ஐந்துநகமுள்ள ப்ராணிகள் பக்ஷ்யங்களாகும்.

யாக்ஞவல்க்யர்:ப்ராணாபத் காலத்திலும், ச்ராத்தத்திலும்

மாம்ஸத்தைப்

பக்ஷிக்கலாம்.

ப்ரோக்ஷணமென்னும் ஸம்ஸ்காரம்

பசுமாம்ஸத்தைப்

போஜனத்திற்கும்,

புஜிக்கலாம்.

தேவபித்ரு

யாகத்தில் செய்யப்பட்ட

ப்ராம்ஹண

பூஜைக்கும்

ஸாதிக்கப்பட்ட மாம்ஸத்தை, அவர்களைப் பூஜித்துப் பிறகு புஜிப்பவன் தோஷத்தை அடைவதில்லை. (ப்ரோக்ஷிதம் = யாகசிஷ்டம்.)

स्मृतिरत्ने –प्रोक्षितं भक्षयेन्मांसं ब्राह्मणस्य च काम्यया । यथाविधि नियुक्तं च प्राणानामेव चात्यये इति ॥ मनुः - नियुक्तस्तु यथा न्यायं पललं यः परित्यजेत् । स प्रेत्य पशुतां याति सम्भवानेकविंशतिम् । इति ॥ स एव - मधुपर्के च यज्ञे च पितृदैवतकर्मणि । अत्रैव पशवो हिंस्या नान्यत्रेत्यब्रवीन्मनुः इति ॥

.

ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ரோக்ஷிதமான மாம்ஸத்தையும், ப்ராம்ஹணனைப் பூஜிப்பதற்காக ஸாதிக்கப்பட்ட மாம்ஸத்தையும், ச்ராத்தத்தில் மாம்ஸத்தையும், ப்ராணாபத்காலத்தில் புஜிக்க வேண்டியதானால் அந்த மாம்ஸத்தையும் புஜிக்கலாம். மனு:ச்ராத்தத்தில் விதிப்படி வரிக்கப்பட்ட எந்த ப்ராம்ஹணன், மாம்ஸத்தைப் புஜிக்காமல் விடுகின்றானோ, அவன் இறந்த பிறகு இருபத்தொரு பிறவிகளில் பசுவாய்ப் பிறப்பான்.

[[460]]

மதுபர்க்கத்திலும்,

யாகத்திலும், பித்ரு கர்மத்திலும், தேவகர்மத்திலும் என்ற இவைகளில் மட்டும் பசுக்களை ஹிம்ஸிக்கலாம். மற்ற விஷயத்தில் ஹிம்ஸிக்கக்கூடாதென்றார்மனு.

I

यज्ञव्यतिरिक्ते सर्वत्र कर्मणि कलौ प्राणिवधो मांसभक्षणं च निषिद्धम् । वरातिथिपितृभ्यस्तु न पशूपाकृतिः कलौ इति स्मरणात् । यज्ञार्थे पशुवधे मांसभक्षणे न दोषोऽस्तीत्याह मनुः - यज्ञार्थं पशवः सृष्टाः स्वयमेव स्वयंभुवा । यज्ञो हि भूत्यै सर्वस्य तस्माद्यज्ञे वधोऽवधः । ओषध्यः पशवो वृक्षाः तिर्यञ्चः पक्षिणस्तथा । यज्ञार्थं निधनं प्राप्ताः प्राप्नुवन्त्युत्सृतीः पुनः । यज्ञाय जग्धिर्मांसस्येत्येष दैवो विधिः स्मृतः । अतोऽन्यथा प्रवृत्तिस्तु राक्षसो विधिरुच्यते ॥ नाद्यादविधिना मांसं विधिज्ञोऽनापदि द्विजः । जग्ध्वा ह्यविधिना मांस प्रेतस्तैरद्यतेऽवशः ॥ असंस्कृतान् पशून् मन्त्रैर्नाद्याद्विप्रः कदाचन । मन्त्रैस्तु संस्कृतानद्यात् शाश्वतं धर्ममास्थितः ॥ या वेदविहिता हिंसा नियताऽस्मिंश्चराचरे । अहिंसामेव तां विद्याद्वेदाद्धर्मो हि निर्बभौ ॥ यावन्ति पशुरोमाणि तावत्कृत्वो हि मारणम् । वृथा पशुघ्नः प्राप्नोति प्रेत्य जन्मनि जन्मनि ॥ योऽहिं सकानि भूतानि हिनस्त्यात्मसुखेच्छया । स जीवंश्च मृतश्चैव न कचित् सुखमेधते ॥ नाकृत्वा प्राणिनां हिंसां मांसमुत्पद्यते कचित् । न च प्राणिवधः स्वर्ग्यः तस्मान्मांसं विवर्जयेत् । स्वमांसं परमांसेन यो वर्धयितुमिच्छति । अनभ्यर्च्य पितॄन् देवान् न ततोऽन्योऽस्त्य - पुण्यकृत् । मां स भक्षयिताऽमुत्र यस्य मांसमिहाद्मयहम् । एतन्मांसस्य मांसत्वं प्रवदन्ति मनीषिणः ॥ अनुमन्ता विशसिता निहन्ता क्रयविक्रयी । संस्कर्ता चोपहर्ता च खादकश्चेति घातुकाः इति ॥ खादके हि सत्यनुमन्त्रादयो भवन्ति, तेन वधमकुर्वतोऽपि खादकस्य दोषो भवति । तस्मात् न खादकः स्यादित्यर्थः ।

|

[[462]]

அவன், பிழைத்திருந்தும், இறந்தும் ஒருகாலும் ஸுகமாய் இருக்கமாட்டான். ப்ராணிகளுக்கு ஹிம்ஸையைச் செய்யாமல் ஒருகாலும் மாம்ஸம் உண்டாவதில்லை. ப்ராணிகளின் வதம் ஸ்வர்க்கத்தைக் கொடுப்பதல்ல, நரகத்தைக் கொடுப்பதாகும். ஆகையால் மாம்ஸத்தை வர்ஜிக்க வேண்டும். எவன், பித்ருக்களையும், தேவர்களையும் பூஜிக்காமல், தன் தேஹத்தின் மாம்ஸத்தை இதரப்ராணியின் மாம்ஸத்தால் வளர்க்க விரும்புகிறானோ, அவனைவிடப் பாபம் செய்பவனான மற்றொருவன் இல்லை. இவ்வுலகில் எந்த ப்ராணியின் மாம்ஸத்தை நான் பக்ஷிக்கின்றேனோ, ஸ:= அந்த ப்ராணி, மாம் = என்னை, பரலோகத்தில் பக்ஷிக்கப் போகின்றான், என்ற இந்த நிர்வசனத்தை மாம்ஸ சப்தத்திற்குப் பண்டிதர்கள் சொல்லுகின்றனர். பசுவதத்தை அனுமதிக்கின்றவன், பசுவைக் கொல்லுகிறவன், சேதிக்கின்றவன், க்ரயம் செய்பவன், விலைக்கு வாங்குகிறவன், சமைப்பவன், பரிமாறுகிறவன், புஜிக்கின்றவன் என்ற இவர் எல்லோரும் காதகர்களாவர். மாம்ஸத்தைப் பக்ஷிப்பவன் இருந்தாலல்லவா அனுமதிப்பவன் முதலியவர் ஏற்படுகின்றனர். ஆகையால் நேரில் தான் வதம் செய்யா விடினும் மாம்ஸ பக்ஷகனுக்குத் தோஷமுண்டாகிறது. ஆகையால் மாம்ஸபக்ஷகனாய் இருக்கக் கூடாதென்பது பொருள்.

मांसवर्जने फलमाह स एव – वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः । मांसानि च न खादेद्यस्तयोः पुण्यफलं समम् ॥ फलमूलाशनैर्मेध्यैर्मुन्यन्नानां च भोजनैः । न तत् फलमवाप्नोति यन्मांसपरिवर्जनात् इति ।

மாம்ஸத்தை வர்ஜிப்பதில் பலனைச் சொல்லுகிறார். மனுவே:எவன், ஒவ்வொரு வர்ஷத்திலும் அச்வமேத யாகத்தை நூறு வருஷம் வரையில் செய்கின்றானோ, எவன் மாம்ஸத்தையே பக்ஷிக்காமல் இருக்கின்றானோ,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

யாகம் தவிர மற்றக் கார்யத்தில், ப்ராணிவதமும், மாம்ஸபக்ஷணமும்

[[461]]

கலியுகத்தில்,

நிஷேதிக்கப்

பட்டுள்ளது. ‘வரன், அதிதி, பித்ருக்கள் இவருக்காகப் பசுவதம் செய்வது கலியில் இல்லை’ என்று ஸ்ம்ருதி உள்ளது. யாகத்திற்காகச் செய்யும் பசுவதத்திலும், மாம்ஸ பக்ஷணத்திலும் தோஷமில்லை என்கிறார்.

மனு

யாகத்திற்கென்று, ப்ரம்ஹதேவன் பசுக்களை ஆதரவுடன் ஸ்ருஷ்டித்திருக்கின்றார். யாகமென்பது எல்லோருக்கும் க்ஷேமத்தைப் பற்றியாகின்றது. ஆகையால் யாகத்தில், செய்யும் வதம் வதமல்ல. செடிகள், பசுக்கள், வ்ருக்ஷங்கள், திர்யக்ஜாதிகள், பக்ஷிகள் என்ற இவை யாகத்திற்காக மரணத்தை அடைந்தால், மறுபடி சிறந்த பிறப்புகளை அடைகின்றனர். யாகம் பூர்ணமாவதற்காக மாம்ஸத்தைப் பக்ஷிப்பதென்பது தைவானுஷ்டானம். இதைவிட வேறு ப்ரகாரத்தால் பக்ஷிப்பது ராக்ஷஸருக்கு சிதமான அனுஷ்டானம். விதியை அறிந்த ப்ராம்ஹணன், ஆபத்தில்லாத காலத்தில், விதியில்லாமல் மாம்ஸத்தைப் புஜிக்கக் கூடாது. விதியில்லாமல் புஜித்தானாகில், இறந்த பிறகு பரலோகத்தில், பரவசனாய், (எந்தப் பசுக்களின் மாம்ஸத்தைப் புஜித்தானோ) அந்தப் பசுக்களால் பக்ஷிக்கப் படுகிறான். ப்ராம்ஹணன் மந்த்ரங்களால் ஸம்ஸ்காரம் செய்யப்படாத பசுக்களை ஒருகாலும் பக்ஷிக்கக் கூடாது. சாச்வதமான (நித்யமான) யாகாதிவிதியை அடைந்து, மந்த்ரங்களால் ஸம்ஸ்க்ருதமான பசுக்களையே பக்ஷிக்க வேண்டும். ஸ்தாவர ஜங்கமரூபமான இவ்வுலகில், வேதத்தால் விதிக்கப்பட்ட ஹிம்ஸை எதுவோ அதை அஹிம்ஸையென்றே அறிய வேண்டும். தர்மம் வேதத்தினின்றும் ப்ரகாசமாகிறது. விதியில்லாமல் தனக்காகப் பசுவைக் கொன்றவன், இறந்து, பசுவின் மயிர்கள் எவ்வளவோ அவ்வளவு முறை ஒவ்வொரு ஜன்மத்திலும் மரணத்தை அடைகிறான். இது ஆகமப்ரஸித்தம். எவன் தனது ஸுகத்தின் விருப்பத்தால், தன்னை ஹிம்ஸிக்காத ப்ராணிகளை ஹிம்ஸிக்கின்றானோ,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[463]]

அவ்விருவருக்கும் புண்யபலம் ஸமமாகும். மாம்ஸ பக்ஷணத்தை வர்ஜிப்பதால் எந்தப் பலமோ, அந்தப் பலத்தை, பழம், கிழங்கு இவைகளைப் புஜிப்பதாலும், சுத்தமான முனிகளின் அன்னங்களைப் புஜிப்பதாலும், அடைவதில்லை.

स एव न मांसभक्षणे दोषो न मद्ये न च मैथुने । प्रवृत्तिरेषा भूतानां निवृत्तिस्तु महाफला इति । मद्ये मदकरद्रव्ये अविहिताप्रतिषिद्धे ताम्बूलादिके । मैथुने - अविहिताप्रतिषिद्धे अनृतौ स्वदारगमन इत्यर्थः ॥ मांसभक्षणे दोषाभाववचनं प्राणात्ययविषयम् । नार्तो दुष्यत्यदन्नाद्यान् प्राणानामेव चात्यये इति च तेनैव स्मरणात् ॥ देशविशेषविषयं युगान्तरविषयं वेति स्मृतिरत्नादौ । तथा च व्यासः समुद्रयात्रा मांसस्य भक्षणं शस्त्रजीविका । शीधुपानमुदीच्यानामविगीतानि धर्मतः । मन्त्रेणासंस्कृतं मांसं नाद्याद्विप्रः कलौ युगे । यज्ञे तूषाकृतं मांसमश्नीयाद्विधिचोदितम् इति ।

[[1]]

மனுவே மாம்ஸ பக்ஷணத்திலும், அவிஹிதமாயும் அப்ரதிஷித்தமாயுமுள்ள தாம்பூலம் முதலிய மதகர த்ரவ்யத்திலும், அவிஹிதமும்

அவிஹிதமும் அப்ரதிஷித்தமுமான, ருதுகாலமில்லாத காலத்தில் ஸ்வதாரகமனமான மைதுனத்திலும் தோஷமில்லை. இது ப்ராணிகளுக்கு ஸ்வாபாவிகமானது. ஆனால், இவைகளை வர்ஜிப்பது மஹாபலத்தைக் கொடுப்பதாகும். மாம்ஸ பக்ஷணத்தில் தோஷமில்லையென்றது ப்ராணாபத்து விஷயம். ‘வ்யாதியுள்ளவன் ப்ராணாபத் காலத்தில் நிஷித்த வஸ்துக்களைப் பக்ஷித்தாலும், தோஷத்தை அடையமாட்டான்’ என்று மனுவே சொல்லி உள்ளார். ‘இது தேச விசேஷத்தைப் பற்றியது, அல்லது வேறு யுகத்தைப் பற்றியது’ என்று ஸ்ம்ருதிரத்னம் முதலியதில் சொல்லப்பட்டுள்ளது. அவ்விதமே, வ்யாஸர்:ஸமுத்ரயாத்ரை, மாம்ஸபக்ஷணம், ஆயுதங்களால் ஜீவிப்பது, மத்யபானம் என்ற இவை வடக்குத்

464 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः தேசத்திலுள்ளவர்கட்குத் தர்மசாஸ்த்ரப்படி நிஷித்தமல்ல. ப்ராம்ஹணன் கலியுகத்தில் மந்த்ரத்தால் ஸம்ஸ்காரம் செய்யப்படாத மாம்ஸத்தைப் புஜிக்கக் கூடாது. யாகத்திலோவெனில் வேதத்தால் விதிக்கப்பட்ட மந்த்ரத்தால் ஸ்ம்ஸ்க்ருதமான மாம்ஸத்தைப் புஜிக்கலாம். பக்ஷ்ய மாம்ஸவிதி முற்றிற்று.

उत्तरापोशनादि ।

बोधायनः — अमृतापिधानमसीत्युपरिष्टादपः पीत्वाssचान्तो हृदयमभिमृशति प्राणानां ग्रन्थिरसि रुद्रो माविशान्तक स्तेनान्नेनाप्यायस्वेति पुनराचम्य दक्षिणपादाङ्गुष्ठे पाणिं निस्रावयत्यङ्गुष्ठमात्रः पुरुषोऽङ्गुष्ठं च समाश्रितः । ईशः सर्वस्य जगतः प्रभुः प्रीणाति विश्वभुगित्यथानुमन्त्रणमूर्ध्वहस्तः समाचरेत् श्रद्धायां प्राणे निविश्यामृत ँ हुतं प्राणमन्नेनाप्यायस्व, श्रद्धायामपाने, श्रद्धायां னர்,

श्रद्धायामुदाने, श्रद्धायासमाने, निविश्येति यथालिङ्गमनुषङ्गः, ब्रह्मणि म आत्माऽमृतत्वायेत्यक्षरेणात्मानं योजयेत् सर्वक्रतुयाजिनामात्मयाजी विशिष्यते इति ।

உத்தராபோசனம் முதலியது

போதாயனர்:‘அம்ருதாபிதானமஸி’ என்று மேல் ஜலத்தைப் பருகி, ஆசமனம் செய்து, ‘ப்ராணாநாம் + ப்யாயஸ்வ’ என்ற மந்த்ரத்தால் ஹ்ருதயத்தை ஸ்பர்சித்து, மறுபடி ஆசமனம் செய்து, வலதுகாலின் பெருவிரலில் அங்குஷ்டமாத்ர:+ விச்வபுக்’ என்ற மந்த்ரத்தால் கையிலுள் ஜலத்தை வடியவிடவேண்டும். பிறகு கையை உயர்த்தி வைத்துக் கொண்டு, ‘ச்ரத்தாயாம் ப்ராணே நிவிச்யாம்ருதம் ஹுதம். ப்ராணமந்நேநாப்யாயஸ்வ’ என்பது முதலிய ஐந்து மந்த்ரங்களால் அபிமந்த்ரணம் செய்து, பரமாத்மாவோடு ஜீவாத்மாவைச்

[[1]]

சேர்க்க

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[465]]

வேண்டும். இவ்விதமனுஷ்டிக்கும் ஆத்மயாஜீ, எல்லா க்ரதுக்களையும் அனுஷ்டித்தவரைவிடச் சிறந்தவனாகிறான்.

गद्यव्यासोऽपि —— ततस्तृप्तः सन्नमृतापिधानमसीत्यपः प्राश्य तस्माद् देशान्मनागपसृत्य विधिवदाचामेत् इति । भरद्वाजः’भुक्त्वाऽमृतापिधानमसीति च निपीय कम् । आचान्तः पुनराचामेद्यावन्मण्डलशोधनम् इति ॥ देवलः भुक्तोच्छिष्टं समादाय सर्वस्मात्किञ्चिदाचमन् । उच्छिष्ट भागधेयेभ्यः सोदकं निवपेद्भुवि इति ॥ विष्णुः - न हस्तौ प्रक्षाल्य चुलुकं गृह्णीयात् इति ॥

अमृतापिधानमसीत्यवशिष्य जलं पिबेत् । तच्छेषं

सङ्ग्रहे

रौरवेत्युक्त्वा बलिप्रान्ते विसर्जयेत् इति ।

த்ருப்தியுள்ளவனாய்

கத்யவ்யாஸரும்:பிறகு அம்ருதாபி தானமஸி’ என்று ஜலத்தைப் பருகி, அந்த இடத்தினின்றும் கொஞ்சம் நகர்ந்து, விதிப்படி ஆசமனம் செய்ய வேண்டும். பரத்வாஜர்:புஜித்து ‘அம்ருதாபிதானமஸி’ என்று ஜலத்தைப் பருகி, ஆசமனம் செய்து, போஜன பாத்ரத்திற்கு அடியிலுள்ள மண்டலத்தைச்சுத்தம் செய்த பிறகு மறுபடி ஆசமனம் செய்ய வேண்டும். தேவலர்:உத்தராபோசனம் பருகுவதற்குமுன், உச்சிஷ்டமான எல்லாவற்றினின்றும் கொஞ்சம் எடுத்து ஜலத்துடன் உச்சிஷ்டபாகிகளுக்காகப் பூமியில் வைக்க வேண்டும். விஷ்ணு:கைகளை அலம்பிய பிறகு ஆபோசனத்தைப் பருகக் கூடாது. ஸங்க்ரஹத்தில்:அம்ருதாபிதானமஸி’ என்று ஜலத்தைப் பருகும்போது கொஞ்சம் மீதிவைத்துப் பருகி, மீதி ஜலத்தை, பலியின் ஸமீபத்தில் ‘ரௌர்வே’ என்ற மந்த்ரத்தால் விடவேண்டும்.

शातातपः - अर्धं पीत्वा तु गण्डूषमर्थं त्याज्यं महीतले । रसातलगता नागास्तेन प्रीणन्ति नित्यशः ॥ हस्तं प्रक्षाल्य गण्डूषं यः पिबेत् पापमोहितः । स देवांश्च पितॄंश्चैव आत्मानं चैव घातयेत् इति ॥ गण्डूषमत्रोत्तरापोशनम् ।

[[1]]

466 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः

சாதாதபர்:பாதி கண்டூஷத்தைப் பருகவேண்டும். பாதியைப் பூமியில் விடவேண்டும்.

அதனால், பாதாளத்திலுள்ள நரகர்கள் எப்பொழுதும் த்ருப்தரா கின்றனர். எவன் பாபத்தால் மயங்கியவனாய், கையை அலம்பிப் பிறகு கண்டூஷத்தைப் பருகின்றானோ அவன். தேவர்களையும், பித்ருக்களையும், தன்னையும் ஹிம்ஸிக்கின்றான், இங்கு கண்டூஷம் உத்தாரபோசனம் என்பதாம்.

तथा च मार्कण्डेयः - उत्तरापोशनात्पूर्वं हस्तं न क्षालयेद् द्विजः । अर्धं पिबति गण्डूषं अर्धं त्यजति भूतले। प्रीणन्ति पितरः सर्वे याश्चान्या भूमिदेवताः । हस्तं निर्लिह्य संक्षाल्य विधूयोद्धूय पात्रतः । गण्डूषं धारयेद्यस्तु सुरामिव स धारयेत् इति । गण्डूषार्धत्यागमन्त्रमाह स एव — रौरवेऽपुण्यनिलये पद्मार्बुदनिवासिनाम् । अर्थिनामुदकं दत्तमक्षय्यमुपतिष्ठतु ॥ उत्तरापोशनात् पश्चात् पात्रं हस्तान संस्पृशेत् । यदि स्पृशेत्तु मोहेन सचेलस्नानमाचरेत् ॥ पीत्वा भुक्त्वा च यो मर्त्यः शून्यं पात्रं परित्यजेत् । स भूयः क्षुत्पिपासार्तो भवेज्जन्मनि जन्मनि । अपसृत्य ततः पश्चात् गण्डूषान् षोडशाचरेत् ॥ विप्रस्य दक्षिणे भागे देवास्तिष्ठन्ति यत्नतः । आसीन एव गण्डूषान् वामभागे विसर्जयेत्

மார்க்கண்டேயர்:ப்ராம்ஹணன், உத்தராபோசனத்திற்கு முன் கையை அலம்பக்கூடாது. பாதி கண்டூஷத்தைப் பருகவேண்டும். பாதியைப் பூமியில் விடவேண்டும். ஸகலமான பித்ருக்களும், பூமியிலுள்ள மற்றத் தேவதைகளும் த்ருப்தராகின்றனர். எவன் கையை நக்கியாவது, அலம்பியாவது, உதறியாவது, பாத்ரத்தில் தேய்த்தாவது பிறகு கண்டூஷத்தைப் பருகின்றானோ அவன் ஸுரையைப் பானம் செய்பவன் போலாகிறான். கண்டூஷத்தின் பாதியைப் பூமியில் விடும் மந்த்ரத்தைச் சொல்லுகிறார், மார்க்கண்டேயரே:‘ரௌரவே புண்ய முபதிஷ்டது’ என்று இதன் பொருள் ‘பாபிகளுக்கு

-F

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம்! உத்தரபாகம்

[[467]]

ஸ்தானமாகிய ரௌரவமெனும் நரகத்தில் வெகு காலமாய் வஸிப்பவரும், ஜலத்தை விரும்புகின்றவருமான நாரகிகளுக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஜலம் அழிவற்றதாய் அவரை அடையவேண்டும்’ என்று. உத்தரா போசனத்திற்குப் பிறகு, போஜன பாத்ரத்தைக் கையால் தொடக்கூடாது. அறியாமல் தொட்டால் ஸசேலஸ்நானம் செய்ய வேண்டும். எந்த மனிதன் ஜலத்தைப் பருகிய பிறகும், போஜனம் செய்த பிறகும் அந்தப் பாத்ரத்தைச் சூன்யமாய் விடுகின்றானோ, அவன் பிறகு ஒவ்வொரு பிறவியிலும் மிகவும் பசி, தாஹங்களால் வருந்துகின்றவனாய் ஆவான். பிறகு அந்த இடத்திலிருந்து நகர்ந்து 16 - முறை வாயைக் கொப்புளிக்க வேண்டும். ப்ராம்ஹணனின்

வலது பாகத்தில் தேவர்கள்

இருக்கின்றனர்.

ஆகையால்

கவனமாய் உட்கார்ந்தவனாகவே, கண்டூஷங்களை இடது பாகத்தில் கொப்புளிக்க வேண்டும்.

शाण्डिल्यः -माषादिचूर्णैर्मृद्भिर्वा प्रक्षाल्य करयोर्द्वयम् । प्रक्षाल्य जानू पादौ च काष्ठैर्दन्तान् विशोधयेत् इति ॥ और्व :आस्यं प्रक्षाल्य गण्डूषं पिबेद्भुक्त्वा च यो द्विजः । दैवं श्राद्धमसौ हन्यात् पित्र्यमात्मानमेव च इति ॥ गण्डूषकाले आस्यस्थजलं न पिबेदित्यर्थः । देवलः - भुक्त्वाऽऽचामेद्यथोक्तेन विधानेन समाहितः । शोधयेन्मुखहस्तौ च मृदद्भिर्घर्षणैरपि । तस्मिन्नाचमनं कुर्यात् यत्र भाण्डेऽथ भुक्तवान् । यद्युत्तिष्ठत्यनाचान्तो भुक्तवानासनात्ततः ॥ स्नानं सद्यः प्रकुर्वीत सोऽन्यथाऽप्रयतो भवेत् इति ॥ गौतम : - गण्डूषस्याथ समये तर्जन्या वक्त्रचालनम् । कुर्वीत यदि मूढात्मा रौरवे नरके पतेतद् इति । पराशरः - गण्डूषं पादशौचं च कृत्वा वै कांस्यभाजने । षण्मासान् भुवि निक्षिप्य उद्धृत्य पुनराहरेत् इति । स्मृत्यन्तरे - भुक्त्वोच्छिष्टस्त्वनाचान्तः शूद्रादीन् यदि पश्यति । ज्ञानतोऽज्ञानतो वापि तैः साकं भुक्तवानसौ इति ।

|

[[468]]

உளுந்து

சாண்டில்யர்:-

முதலியதின் மாவுகளாலாவது, மண்களாலாவது இரண்டு கைகளையும் அலம்பி, முழங்கால்வரை கால்களையும் அலம்பி, குச்சிகளால் பற்களையும் சுத்திசெய்ய வேண்டும். ஒளர்வர்:எந்த ப்ராம்ஹணன் புஜித்த பிறகு, வாயை அலம்பி, கண்டூஷத்தைப் பருகுகின்றனோ, அவன், தைவகார்யம், பித்ருகார்யம், ச்ராத்தம் இவைகளையும், தன்னையும் ஹிம்ஸித்தவனாகிறான். வாயிலுள்ள ஜலத்தைக் குடிக்கக் கூடாதென்பது பொருள். தேவலர் போஜனம் செய்து, சொல்லிய விதிப்படி, கவனத்துடன் உத்தராபோசனத்தைப் பருகவேண்டும். வாய், கைகள் இவைகளை மண் ஜலம் இவைகளால் தேய்ப்பதால் சோதிக்க வேண்டும். எந்தப் போஜன பாத்ரத்தில்

புஜித்தானோ

அங்கிருந்தே உத்தராபோசனத்தைப் பருகவேண்டும். புஜித்தவன் ஆபோசனத்தைச் செய்யாமல் அந்த ஆஸனத்திலிருந்து எழுந்தால், உடனே ஸ்நானம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசுத்தனாகிறான். கௌதமர்:கண்டூஷம் செய்யும் பொழுது தர்ஜனீ விரலினால் வாயைச் சோதித்தானாகில், அந்த மூடன் ரௌரவமெனும் நரகத்தில் விழுவான். பராசரர்:வாய்க் கொப்புளித்தலையும், காலலம்புவதையும் வெண்கலப் பாத்ரத்தில் செய்தால், அதை ஆறுமாதம் முழுவதும் பூமிக்குள் வைத்திருந்து பிறகு

வேண்டும்.

வாய்க் கொப்புளிக்கும்போது

உபயோகிக்க

எடுத்து மற்றொருஸ்ம்ருதியில்:சாப்பிட்டு உச்சிஷ்டனாயிருப்பவன் ஆசமனம் செய்யாமல், அறிந்தோ, அறியாமலோ, சூத்ரன் முதலியவரைப் பார்த்தால், இவன் அவருடன் புஜித்தவனாய் ஆகிறான்.

रत्नावल्याम्—दन्तानां शोधनं कृत्वा पवित्रं तु विसर्जयेत् । विसृज्य भूमौ पात्रे वा पश्चाद्वा दन्तशोधनम् इति ॥ स्मृत्यर्थसारेअमृतापिधानमसीति गण्डूषमर्थं पीत्वाऽर्थं भूमौ बहिर्निनीय वर्तुलपवित्रं विसृज्य भूमौ पात्रे वा क्षिप्त्वा सम्यगुच्छिष्टं प्रक्षाल्य

[[469]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் द्विराचामेत् ततो हस्तौ संमृज्य परिस्राव्याङ्गुष्ठाभ्यां चक्षुषोर्निषिच्य चक्षुषी स्पृष्ट्वाऽग्निमुपस्पृश्य इष्टदेवतां स्मरेत् इति ।

ரத்னாவளியில்:பற்களைச் சுத்திசெய்து பிறகு பவித்ரத்தை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பூமியிலாவது, போஜன பாத்ரத்திலாவது பவித்ரத்தை விஸர்ஜனம் செய்து பிறகாவது தந்தசுத்தி செய்து கொள்ளலாம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:‘அம்ருதாபிதானமஸி’ என்ற மந்த்ரத்தால் ஆபோசன ஜலத்தைப் பாதி பருகிப் பாதியைப் போஜன பாத்ரத்திற்கு வெளியில் பூமியில் விட்டு, வர்த்துள பவித்ரத்தை விஸர்ஜனம் செய்து, பூமியிலாவது, போஜன பாத்ரத்திலாவது போட்டு, எச்சிலை நன்றாய் அலம்பி, இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு கைகளைத் துடைத்து, ஜலத்தைக் கீழேவிட்டு பெருவிரல்களால் கண்களில் விட்டு, கண்களைத் தொட்டு, அக்னியைத் தொட்டு இஷ்ட தேவதையை ஸ்மரிக்க வேண்டும்.

स्मृतिरत्ने — दन्तशोधनकाष्ठं तु भूमावेव समुत्सृजेत्। भुक्त्वा तत्र प्रयत्नेन किञ्चित् प्रक्षाल्य वारिणा । अनूढस्तु न कुर्वीत भुक्त्वा वै दन्तशोधनम्। पादुकारोहणं चैव तिलैश्च पितृतर्पणम् इति । गौतमः आचान्तः पुनराचामेदायङ्गौरिति मन्त्रतः । द्रुपदां वा त्रिरावर्त्य सर्वपापप्रणाशिनीम्॥ हस्तौ निघृष्याङ्गुष्ठाभ्या मक्ष्णोरम्बु विनिक्षिपेत् इति । मन्त्रः – शर्यातिं च सुकन्यां च च्यवनं शक्रमश्विनौ । भुक्तमात्रः स्मरेद्यस्तु चक्षुस्तस्य न हीयते इति । स एव प्राणानां ग्रन्थिरसीत्यालभेद्धृदयं ततः । अक्षरेण स्वमात्मानं योजयेत् ब्रह्मणीति

ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ரயத்னத்துடன் தந்தங்களைக் கொஞ்சம் சோதித்து, அந்தத் தந்தசோதனக் குச்சியை ஜலத்தால், அலம்பி, பூமியிலேயே விடவேண்டும். விவாஹமாகாதவன், போஜனத்திற்குப் பிறகு தந்த

[[470]]

சோதனம், பாதுகைகளில் ஏறுவது, திலங்களுடன் பித்ரு தர்ப்பணம் இவைகளைச் செய்யக் கூடாது. கௌதமர்:ஆசமனம் செய்து, மறுபடி ஆசமனம் செய்ய வேண்டும். ‘ஆயங்கௌ:’ என்ற மந்த்ரத்தை, அல்லது ஸகல பாபங்களையுமகற்றும் ‘த்ருபதா’ என்ற ருக்கை மூன்று முறை ஜபிக்க வேண்டும். கைகளைத் தேய்த்துப் பெரு விரல்களால் ஜலத்தைக் கண்களில் சேர்க்க வேண்டும். அதற்கு மந்த்ரம் - ‘சர்யாதிம்ச + ஹீயதே’ என்பது. இதன் பொருள்-‘சர்யாதி என்ற அரசனையும், ஸுகன்யை என்ற அவன் கன்யையையும், ச்யவனர் என்ற முனிவரையும், இந்த்ரனையும், அச்வினீதேவர்களையும் போஜனம்

செய்தவுடன் எவன் ஸ்மரிக்கின்றானோ அவனுக்குப் பார்வை குறைவதில்லை’ என்பது. கௌதமரே:பிறகு ‘ப்ராணானாம் க்ரந்திரஸி’ என்ற மந்த்ரத்தால் மார்பைத் தொடவேண்டும். தன் ஆத்மாவைப் பரமாத்மாவோடு ப்ரம்ஹத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.

gn:आचान्तो नाभिदेशं तु प्राणानां ग्रन्थिरसीति । विमृश्यादित्यमीक्षेत रात्रौ दीपमुखं ततः इति ॥ व्यासः - आचम्याङ्गुष्ठमात्रेति पादाङ्गुष्ठे तु दक्षिणे । निःस्रावयेद्धस्तजल मूर्ध्वहस्तः समाहितः ॥ हुतानुमन्त्रणं कुर्यात् श्रद्धायामिति मन्त्रतः इति ॥ अत्रिःआचान्तोऽप्यशुचिस्तावद्यावत्पात्रमनुद्धृतम् । उद्धृतेऽप्यशुचिस्तावद्यावन्मण्डलशोधनम् । भूमावपि हि लिप्तायां तावत्स्यादशुचिः पुमान् । आसनादुत्थितस्तस्माद्यावन्न स्पृशते महीम् इति ॥ एतत् ब्रह्मचारिविषयम् । भार्याभृतकदासेभ्य उच्छिष्टं शेषयेत् ततः इति गृहस्थस्योक्तत्वादिति स्मृतिरत्ने ।

குத்ஸர்:ஆசமனம் செய்து ‘ப்ராணானாம் க்ரந்திரஸி’ என்று நாபிதேசத்தை ஸ்பர்சித்து, ஸூர்யனைப் பார்க்க வேண்டும். ராத்ரியில் தீபத்தைப் பார்க்க வேண்டும். வ்யாஸர்ஆசமனம் செய்து, ‘அங்குஷ்டமாத்ர:’ என்ற

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[471]]

மந்த்ரத்தால், வலது காலில் பெருவிரலில் கையிலுள்ள ஜலத்தைக் கையை மேலாக வைத்துக் கொண்டு கவனமுடையவனாய் வழியவிட வேண்டும். ‘ச்ரத்தாயாம்’ என்ற மந்த்ரத்தால், புஜித்த அன்னத்தை அனுமந்த்ரணம் செய்ய வேண்டும். அத்ரி:ஆசமனம் செய்தவனானாலும், போஜன பாத்ரம் எடுக்கப்படாதவரை, போக்தா அசுத்தனே. எடுத்த பிறகும். மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வரையில் அசுத்தனே. பூமி சுத்தம் செய்யப்படாதவரையில் அசுத்தனேயாம் என்றார். இது பிரும்மசாரியைப் பற்றியது. ஏனெனில் பார்யை பிருத்யர், தாஸர், இவர்கட்கு உச்சிஷ்டத்தை மீதி

வைக்க

வேண்டுமென்று க்ருஹஸ்தனுக்குச் சொல்லியிருக்கிறது என்று ஸ்மிருதிரத்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

शांतातपः

आचम्य पात्रमुत्सृज्य किञ्चिदार्द्रेण पाणिना । मुख्यान् प्राणान् समालभ्यं नाभिं पाणितलेन च । भुक्त्वा नैव प्रतिष्ठेत नैव चाद्रेण पाणिना । पाणिं मूर्ध्नि समाधाय स्पृष्ट्वाऽग्निं च समाहितः

சாதாதபர்:போஜன பாத்ரத்தை விட்டு ஆசமனம் செய்து கொஞ்சம் ஈரமான கையால் முகத்திலுள்ள இந்த்ரியங்களை ஸ்பரிசித்து உள்ளங்கையால் நாபியை ஸ்பர்சிக்க வேண்டும். பாணியைத் தலையில் வைத்து அக்னியையும் கவனமாகத் தொடவேண்டும். போஜனம் செய்த பிறகும் ஈரக் கையுடனும் வெளியிற் செல்லக்கூடாது.

आपस्तम्बःयत्र भुज्यते तत् समूह्य निर्हृत्यावोक्ष्य तं देशममत्रेभ्यो लेपान् सहृष्याद्भिः संसृज्योत्तरतः शुचौ देशे रुद्राय निनयेदेवं वास्तु शिवं भवति इति । यत्र स्थाने भुज्यते तत्रत्यमुच्छिष्टं समूह्यं - राशीकृत्य अन्यतो निर्हृत्य तं देशमवोक्षेत् । येषु पाकः कृतः तान्यमत्राणि । तेभ्योऽनलेपान् व्यञ्जनलेपांश्च सङ्घष्य

[[472]]

काष्ठादिनापकृष्य अद्भिः संसृज्य गृहस्योत्तरतः शुचौ देशे रुद्राय निनयेत् - रुद्रायेदमस्त्विति निनयेत्। एवं कृते सति वास्तु - गृहं, शिवं - समृद्धं भवतीत्यर्थः ।

ஆபஸ்தம்பர்:எந்த இடத்தில் புஜிக்கப்பட்டதோ அந்த இடத்திலுள்ள உச்சிஷ்டத்தை ஒன்று சேர்த்து வேறிடத்தில் போட்டுவிட்டுப் புஜித்த ஸ்தானத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும். எந்தப் பாத்ரங்களில் பாகம் செய்யப்பட்டதோ அவைகளினின்றும் भगoori, வ்யஞ்ஜனம் இவைகளின் பற்றுகளைக் கட்டை முதலியதால் எடுத்து ஜலத்துடன் சேர்த்து வீட்டின் வடக்கில் சுத்தமான ப்ரதேசத்தில் ‘ருத்ராயேதமஸ்து’ என்று விடவேண்டும். இவ்விதம் செய்வதால் வீடானது நிறைந்ததாயாகிறது.

·

विष्णुपुराणे — भुक्त्वा सम्यग् द्विराचम्य प्राङ्मुखोदङ्मुखोऽपि वा । स्वस्थः प्रशान्तचित्तस्तु कृतासनपरिग्रहः ॥ अभीष्टदेवतानां तु कुर्वीत स्मरणं नरः ॥ अग्निराप्याययन् धातुं पार्थिवं पवनेरितः । दत्तावकाशो नभसा जरयेदस्तु मे सुखम् ॥ अनं बलाय मे भूमे रपामग्यनिलस्य च । भवत्वेतत् परिणतं ममास्त्वव्याहतं सुखम् ॥ प्राणापानसमानानामुदानव्यानयोस्तथा । अन्नं पुष्टिकरं चास्तु ममास्त्वव्याहतं सुखम् ॥ आगस्तिरग्निर्बडबानलश्च भुक्तं मयाऽनं जरयन्त्वशेषम्। सुखं च मे तत् परिणामसम्भवं यच्छन्त्वरोगं मम चास्तु देहे॥ विष्णुः समस्तेन्द्रियदेहदेही प्रधानभूतो भगवान् यथैकः । सत्येन तेनात्तमशेषमन्नमारोग्यदं मे परिणाममेतु ॥ विष्णुरत्ता यथैवानं परिणामश्च वै यतः । सत्येन तेन मे भुक्तं जीर्यत्वन्नमिदं तथा । इत्युच्चार्य स्वहस्तेन परिमृज्य तथोदरम् । अनायासप्रदायीनि कुर्यात् कर्माण्यतन्द्रितः ॥ सच्छास्त्रादिविनोदेन सन्मार्गादविरोधिना । दिनं नयेत्ततः सन्ध्यामुपतिष्ठेत् समाहितः इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 473

விஷ்ணுபுராணத்தில்:புஜித்து, நன்றாய் இருமுறை ஆசமனம் செய்து, கவலையற்ற மனமுடையவனாய் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவனாய் ஆஸனத்திலமர்ந்து, இஷ்ட தேவதைகளை ஸ்மரிக்க வேண்டும். அதன் மந்த்ரங்கள் ‘அக்னிராப்யாந்தாதும் + ஜீர்யத்வன்னமிதம்ததா என்பவை. இவைகளின் பொருள் “தேஹத்திலுள்ள அக்னி, ப்ருதிவீ ஸம்பந்தமான தாதுவை, வாயுவினால் வ்ருத்தி செய்யப்பட்டு, ஆகாசத்தால் அளிக்கப்பட்ட அவகாசமுடையதாய் புஜிக்கப்பட்ட வஸ்துவை ஜீர்ணமாகச் செய்ய வேண்டும். எனக்கு ஸுகமுண்டாக வேண்டும். நான் புஜித்த இந்த அன்னம் ஜீர்ணமாய், என் தேஹத்திலுள்ள பூமி, ஜலம், அக்னி, காற்று இவைகளுக்குப் பலத்தின் பொருட்டு ஆகவேண்டும். எனக்குத் தடையற்ற ஸுகமுண்டாக வேண்டும். ப்ராணன், அபானன், ஸமானன், உதானன், வ்யானன் என்ற இவர்களுக்கு, அன்னம் புஷ்டியைச் செய்வதாய் ஆகவேண்டும். எனக்குத் தடையற்ற

ஸுகமுண்டாக வேண்டும். அகஸ்த்யரின் அக்னியும், படபாக்னியும் நான் புஜித்த அன்னம் முழுவதையும் ஜீர்ணமாக்க வேண்டும். அன்னத்தின் பரிணாமத்தால் உண்டாகும் ஸுகத்தையும் எனக்குக் கொடுக்க வேண்டும். என் தேஹத்தில் ஆரோக்யமுமிருக்க இந்த்ரியங்களுக்கும்,

எல்லா

வேண்டும். தேஹங்களுக்கும் அந்தர்யாமியாயும், ப்ரதானனாயும், பகவானாயும், ஒருவனாயும் உள்ளவன் விஷ்ணு என்பது எப்படி ஸத்யமோ, அந்த ஸத்யத்தால், என்னால் புஜிக்கப்பட்ட அன்னம் முழுவதும் ஆரோக்யத்தைக் கொடுப்பதாய், பரிணாமத்தை அடையவேண்டும். அன்னத்தைப் புஜிப்பவர் விஷ்ணுவே. பரிணாமமும் அவரிடமிருந்தே உண்டாகிறது. இந்த ஸத்யத்தால் என்னால் புஜிக்கப்பட்ட இந்த அன்னம் ஜீர்ணமாக வேண்டும்” என்பது. இவ்விதம் படித்து, தன் கையினால் வயிற்றைத் தடவி, சோம்பலற்றவனாய், ச்ரமத்தைக்

[[474]]

கொடுக்காத கார்யங்களைச் செய்ய வேண்டும். ஸாது மார்க்கத்திற்கு விரோதமல்லாத நல்ல சாஸ்த்ரம் முதலியதைப் படிக்கும் விநோதத்தால் பகலைப் போக்க வேண்டும். பிறகு கவனமாய் ஸாயம் ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும்.

बाहटः — भुक्त्वोपविशतस्तुन्दमोजो भवति तिष्ठतः । आयुश्च क्रामतो मृत्युः धावतः स्वपतो वपुः ॥ भुक्त्वा राजवदासीत गत्वा शतपदं शनैः इति ॥ व्यासः भुक्त्वा वै सुखमास्थाय तदन्नं परिणामयेत्। इतिहासपुराणाभ्यां वेदार्थानुपबृंहयेत् इति ॥ विष्णुः - भुक्त्वोपविष्टो विश्रान्तो ब्रह्म किश्विद्विचारयेत् इति । दक्षः इतिहासपुराणाभ्यां षष्ठसप्तमकौ नयेत् ॥ अष्टमे लोकयात्रा तु बहिः सन्ध्या ततः परम् इति ।

பாஹடர்:புஜித்த பிறகு உட்கார்ந்திருப்பவனுக்கு வயிறு பெரிதாகும். நிற்பவனுக்கு ஓஜஸ் உண்டாகும். நடப்பவனுக்கு ஆயுஸ்வளரும். ஓடுகிறவனுக்கு ம்ருத்யு உண்டாகும். தூங்குகிறவனுக்குச் சரீரம் பருக்கும். புஜித்த பிறகு, மெதுவாய் நூறடி சென்று அரசன் போல் உட்கார்ந்திருக்க வேண்டும். வ்யாஸர்:புஜித்த பிறகு ஸுகமாய் உட்கார்ந்து கொண்டு, புஜித்த அன்னத்தை ஜரிக்கச் செய்ய வேண்டும். இதிஹாஸம், புராணம் இவைகளுடன் சேர்த்து வேதத்தின் பொருள்களை விசாரிக்க வேண்டும். விஷ்ணு:புஜித்து உட்கார்ந்தவனாய் ச்ரமத்தைப் பரிஹரித்தவனாய், வேதத்தைக் (அர்த்தத்தை) கொஞ்சம் விசாரிக்க வேண்டும். தக்ஷர்: பகலின் ஆறாவது, ஏழாவது பாகங்களை இதிஹாஸ புராணங்களால் கடத்த வேண்டும். எட்டாவது பாகத்தில் லோக யாத்ரை (குடும்பத்திற்குரிய கார்யம்) செய்யப்பட வேண்டும். அதன் பிறகு வெளியில் ஸந்த்யோபாஸனம் செய்யப்பட வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[475]]

मार्कण्डेयः – भूयोऽप्याचम्य कर्तव्यं ताम्बूलस्य च भक्षणम् । श्रवणं चेतिहासस्य ततः कुर्यात् समाहितः इति ॥ याज्ञवल्क्यः - अतिथिं श्रोत्रियं तृप्तमासीमान्तमनुव्रजेत् । अह्ः शेषं समासीत शिष्टैरिष्टैश्च बन्धुभिः इति ॥ शङ्खः - विचार्य च पुराणार्थान् वेदार्थां भक्तिमास्थितः । विष्णुं सदा हृदि ध्यायेत् सकलं निष्कलं तु वा इति ॥ लिखितः – भुक्त्वोपस्थाय मार्ताण्डं पुराणानि सदा पठेत् । भावशुद्धया हरौ भक्तिः पुराणश्रवणाद्भवेत् इति ॥ अत्रि :दिवा स्वापं न कुर्वीत गच्छेन्नैव दिवा स्त्रियम् । आयुः क्षयकरी निद्रा दिवा स्त्री पुण्यनाशिनी ॥ इतिहास पुराणानि धर्मशास्त्राणि चाभ्यसेत् । वृथा विविधवाक्यानि परिवादांश्च वर्जयेत् इति ।

மார்க்கண்டேயர் :மறுபடி ஆசமனம் செய்து தாம்பூல சர்வணத்தைச் செய்ய வேண்டும். பிறகு, கவன முடையவனாய் இதிஹாஸங்களைக் கேட்க வேண்டும். யாக்ஞவல்க்யர்:ச்ரோத்ரியனும், போஜனம் முதலியதால் த்ருப்தி அடைந்தவனுமான அதிதியை வீட்டின் எல்லை வரையில் பின் சென்று அனுப்ப வேண்டும். பிறகு மீதியுள்ள பகலில், இதிஹாஸ புராணாதிகளை அறிந்த சிஷ்டர்களுடனும், காவ்யகதைகளை அறிந்த சிஷ்டர்க ளுடனும், அனுகூலமாய்ப் பேசும் பந்துக்களுடனும் சேர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டும். சங்கர்:புராணார்த்தங்களையும், வேதார்த்தங்களையும் விசாரித்து, பக்தியுடையவனாய், ஸகுணனாகவாவது, நிர்குண னாகவாவது விஷ்ணுவை மனதில் நித்யமும் த்யானிக்க வேண்டும். லிகிதர்:புஜித்து, ஸூர்யோபஸ்தானம் செய்து, புராணங்களை, ப்ரதிதினமும் படிக்க வேண்டும். புராணங்களைக் கேட்பதால், மனச்சுத்தியுடன்

விஷ்ணுவினிடம் பக்தி உண்டாகும். அத்ரி:பகலில் நித்ரையைச் செய்யக் கூடாது. பகலில் ஸ்த்ரீயைச் சேரக்கூடாது. பகலில் செய்யப்படும் நித்ரை ஆயுளைக் குறைக்கும். பகலில் செய்யப்படும் ஸ்த்ரீஸங்கம்

476 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः புண்யத்தையகற்றும். இதிஹாஸங்கள், புராணங்கள், தர்மசாஸ்த்ரங்களிவைகளையும் அப்யஸிக்க வேண்டும். வீணாகிய பலவித வார்த்தைகளையும், பிறரின் நிந்தைகளையும் விலக்க வேண்டும்.

अखण्डादर्शे — भुक्त्वा तु सुखमासीनस्ताम्बूलेनास्यशोधनम् । शुण्ठ्यामलकधातूनामेकेनाथ विशोधनम् ॥ सुपूगं च सुपत्रं च चूर्णेन च समन्वितम् । प्रदद्याद्द्विजदेवेभ्यस्ताम्बूलं चर्वयेद्बुधः ॥ एकपूगं सुखारोग्यं द्विपूगं निष्फलं भवेत् । अतिश्रेष्ठं त्रिपूगं तु अधिकं नैव दुष्यति । पर्णमूले भवेद्व्याधिः पर्णाग्रे पापसम्भवः । चूर्णपर्णं हरत्यायुः सिरा बुद्धिविनाशिनी ॥ तस्मादग्रं च मूलं च सिरां चैव विशेषतः । चूर्णपर्णं वर्जयित्वा ताम्बूलं खादयेन्नरः ॥ अखण्डितं च क्रमुकं पर्णमक्षालितं तथा । अशोधितं तथा चूर्णं भक्षयन् सर्वदोषभाक् ॥ अनिधाय मुखे पर्णं पूर्गं खादति यो नरः । सप्तजन्मदरिद्रः स्यान्नरकेषु निमज्जति ॥ चूर्णमन्तर्न कुर्वीत न बहिश्चावकुञ्चनम् ॥ प्रातः काले फलाधिक्यं चूर्णं मध्यन्दिनेऽधिकम् । सायं पर्णस्य चाधिक्यं त्रिधा ताम्बूलभक्षणम् इति ।

அகண்டாதர்சத்தில்:புஜித்த பிறகு, ஸுகமாய் உட்கார்ந்தவனாய், தாம்பூலத்தினால் முகத்தைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். சுக்கு, நெல்லிக்கனி, தாது (சுண்ணாம்பு ) இவைகளுள் ஒன்றினால் வாயைச் சோதிக்க வேண்டும். நல்ல பாக்கு, நல்ல இலை, சுண்ணாம்பு இவைகளுடன் கூடிய தாம்பூலத்தை ப்ராம்ஹணர் களுக்குக் கொடுக்க வேண்டும். தானும் பக்ஷிக்க வேண்டும். ஒரு பாக்குடன் கூடிய தாம்பூலம் ஸுகத்தையும், ஆரோக்யத்தையும் செய்வதாகும். இரண்டு பாக்குடையது பலனற்றதாகும். மூன்று

பாக்குடையது மிகச்சிறந்ததாகும். மூன்றுக்கு மேல் உள்ளது தோஷமுள்ளதாகாது. வெற்றிலையின் அடியில் (அதைப் பக்ஷித்தால்) வ்யாதி உண்டாகும். இலையின்ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[477]]

நுனியில் பாபமுண்டாகும். சுண்ணாம்பு வைத்திருந்த இலை,ஆயுளை அபஹரிக்கும், இலையின் நரம்பு புத்தியை நாசப்படுத்துவதாகும். ஆகையால் அடி, நுனி, நரம்பு, சுண்ணாம்பு வைத்திருந்த வெற்றிலை இவைகளைத் தள்ளித் தாம்பூலத்தைப் பக்ஷிக்க வேண்டும். உடைக்காத பாக்கையும், அலம்பாத வெற்றிலையையும், சோதிக்காத சுண்ணாம்பையும் பக்ஷிப்பவன் ஸகல தோஷங்களையும் அடைவான்.வாயில் இலையைப் போட்டுக் கொள்ளாமல் பாக்கை எந்த மனிதன் பக்ஷிக்கின்றானோ, அவன் ஏழு ஜன்மங்களில் தரித்ரனாவான். நரகங்களிலும் முழுகுவான். சுண்ணாம்பை வெற்றிலையின் உட்புறத்தில் தடவக்கூடாது. வெளிப்புறமாய் மடிக்கக் கூடாது. காலையில் பாக்கை அதிகமாகவும், மத்யாஹ்னத்தில் சுண்ணாம்பை அதிகமாகவும் மாலையில் வெற்றிலையை அதிகமாகவும் உபயோகித்து, மூன்று விதமாய்த்-தாம்பூலத்தைப் பக்ஷிக்க வேண்டும்.

बाहट :ताम्बूलं कटुतिक्तमुष्णमधुरं क्षारं कषायान्वितं वातघ्नं कृमिनाशनं कफहरं कायाग्निसन्दीपनम् । त्रीसंभाषणभूषणं रुचिकरं शोकस्यविच्छेदनं ताम्बूलस्य तु ये त्रयोदश गुणाः स्वर्गेऽपि ते दुर्लभाः । प्रत्युषसि भुक्तसमये वरयुवतीनां च सङ्गमेऽभिमते । राजसु विद्वन्मध्ये ताम्बूलं यो न खादयेत् सः पशुः ॥ दन्तावलीदुर्बलताक्षिरोगौ जडत्वमङ्गे नयनादिकेषु । बलक्षयं वक्त्रगतं करोति ताम्बूलमत्यन्तनिषेवणेन ॥ आयुः प्रज्ञा बलं बुद्धी रेतः शक्तिर्विनश्यति । . जिह्वा रसं न गृह्णाति सदा ताम्बूलचर्वणात् इति ।

பாஹடர்:தாம்பூலமானது, காரமாயும், துவர்ப் பாயும், உஷ்ணமாயும், மதுரமாயும், உறைப்பாயும், கஷாயமாயும், வாதத்தை அகற்றுவதாயும், புழுவைக் கொல்வதாயும், கபத்தை ஹரிப்பதாயும், தேஹத்திலுள்ள அக்னியை ஜ்வலிக்கச் செய்வதாயும், ஸ்த்ரீகளுடன் பேசுவதில் அலங்காரமாயும், ருசியைச் செய்வதாயும்,

478 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः சோகத்தைப் போக்குவதாயுமுள்ளது. இவ்விதம் தாம்பூலத்திற்குள் பதின்மூன்று குணங்கள் எவையோ அவை ஸ்வர்க்கத்திலும் துர்லபங்களாம். விடியற் காலத்திலும், போஜனகாலத்திலும், சிறந்த ஸ்த்ரீகளைச் சேருங்காலத்திலும், அரசர்களிடத்திலும், வித்வான்களின் நடுவிலும், எவன் தாம்பூலத்தைப் பக்ஷிப்பதில்லையோ அவன் பசு ஆவான். தாம்பூலம் அதிகமாய் ஸேவிக்கப் பட்டால் பல்வரிசைக்குப் பலமின்மையையும், கண் ரோகத்தையும், தேஹத்திலும், கண் முதலியவைகளிலும், ஜாட்யத்தையும், வாயில் பலக்குறைவையும் செய்கின்றது. எப்பொழுதும் தாம்பூல சர்வணம் செய்வதால், ஆயுஸ், பரக்ஞை, பலம், புத்தி, ரேதஸ்ஸின் சக்தி இவைகள் நசிக்கின்றன. நாக்கு ரஸத்தை அறிவதில்லை

व्यासः —— सूर्येऽस्तशिखरं प्राप्ते पादशौचक्रियान्वितः । बहिः सन्ध्यामुपासीत कुशपाणिः समाहितः । अनृतं मद्यगन्धं च दिवा मैथुनमेव च । पुनाति वृषलस्यान्नं बहिः सन्ध्या ह्युपासिता । आचम्य सन्ध्यां सङ्कल्प्य मार्जयित्वा च पूर्ववत् । अग्निश्च मेत्यपः पीत्वा गृह्योक्तैश्चैव मार्जयेत् ॥ गायत्र्याsपस्त्रिरुत्क्षिप्य प्रदक्षिणमथाचरेत् । सन्ध्यां ध्यात्वोपविष्टस्तु वाग्यतः सुसमाहितः । प्रणवव्याहृतियुतां गायत्रीं पूर्ववज्जपेत् । कृत्वा स्वशाखाविहितमादित्यमुपतिष्ठते ॥ वारुणीभिरुपस्थाय दिशश्चैवोप तिष्ठते इति ।

வ்யாஸர்:ஸூர்யன் அஸ்தமலையின் சிகரத்தை அடைந்துள்ளபோது, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, குசங்களைக் கையிலுடையவனாய், கவனமுடையவனாய் வெளியில் ஸந்த்யோ பாஸனம் செய்ய வேண்டும். பொய் சொல்லுதல், மத்யத்தின் கந்தத்தை க்ரஹித்தல், பகலில் ஸ்த்ரீஸங்கம் செய்தல், சூத்ரான்னத்தைப் புஜித்தல் இவைகளாலுண்டாகும் பாபத்தை, வெளியில் செய்யப்பட்ட ஸாயங்கால ஸந்த்யாவந்தனம், அகற்றும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[479]]

ஆசமனம் செய்து, ஸந்த்யாவந்தனத்தை ஸங்கல்ப்பித்து, காலையில் போல் மார்ஜனம் செய்து கொண்டு, ‘அக்னிச்ச என்பதால் ஜலத்தைப்லாக்தமான மந்த்ரங்களால் மார்ஜனம் செய்து, காயத்ரியால் மூன்று முறை அர்க்யம் கொடுத்து, ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். ஸந்த்யையை த்யானம் செய்து உட்கார்ந்து, மௌனியாய், ஏகாக்ரனாய், ப்ரணவத்துடனும், வ்யாஹ்ருதிகளுடனும் கூடிய காயத்ரியை முன்போல் ஜபிக்க வேண்டும். தன் சாகையில் விதிக்கப்பட்டபடி செய்து, ஸூர்யனை உபஸ்தானம் செய்ய வேண்டும். வருணனுடையதான ருக்குகளால் உபஸ்தானம் செய்து, திக்குகளையும் உபஸ்தானம் செய்ய வேண்டும்.

याज्ञवल्क्यः —उपास्य पश्चिमां सन्ध्यां हुत्वाऽग्रीं स्तानुपास्य

-.

हुत्वाऽग्निं

हुताग्निर्वन्दितगुरुः कृतातिथ्यश्च शक्तितः । वैश्वदेवं बलिं चापि कृत्वाऽश्नीयाद्यथा दिवा इति ॥ व्यासः विधिवन्मन्त्रैर्भुक्त्वा यज्ञावशिष्टकम् ।

। सभृत्यबान्धवजनः

स्वपेच्छुष्कपदो निशि इति ॥ बोधायनः मेरुकाञ्चनदानानि वाजपेयशतानि च । कन्याकोटि प्रदानं च न समं सायमाहुतेः इति ।

யாக்ஞவல்க்யர்:ஸாயம் ஸந்த்யையை உபாஸித்து, அக்னிகளில் ஹோமம் செய்து, அவைகளை உபஸ்தானம் செய்து, ப்ருத்யர்களுடன் சேர்ந்து அதிகமாயில்லாமல் புஜித்து, பிறகு படுக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில்:ஹோமம் செய்து, குருக்களை நமஸ்கரித்து, யதாசக்தி அதிதி பூஜையைச் செய்து, வைச்வ தேவத்தையும், பலிஹரணத்தையும் செய்து, பகலில் போல் புஜிக்க வேண்டும். வ்யாஸர்:விதிப்படி மந்த்ரங்களால் அக்னியில் ஹோமம் செய்து, வைச்வதேவ சேஷமான அன்னத்தை, ப்ருத்யருடனும் பந்துக்களுடனும் புஜித்து, உலர்ந்த கால்களுடன் இரவில் தூங்க வேண்டும்.

480 स्मृतिमुक्ताफले आह्निककाण्डः उत्तर भागः Guroori :மேருவைப் போன்ற பொன்னின் தானங்களும். நூறு வாஜபேய யாகங்களும், கோடி கன்யாதானங்களும் ஸாயங்காலத்தில் செய்யும் ஹோமத்திற்குச்சமமாகாது.

शाण्डिल्यः – अन्नैः प्रभूतैर्देवेशं विविधैः पृथगर्चयेत् । सन्ध्ययोरुभयोः कुर्यात् पूजां सर्वोपचारकैः । नक्तं कुटुम्बिकोऽश्नीयात् हितं पथ्यं सुतृप्तिमत् । नोत्तराभिमुखः स्वप्यात् पश्चिमाभिमुखो न च ॥ न चाकाशे न नग्नो वा नाशुचिर्नासने कचित् । न जीर्णायां तु खड्वायां शून्यागारे न चैव हि इति ।

For:பலவிதமாயும், அதிகமாயுள்ள அன்னங்களால் ஈச்வரனைப் பூஜிக்க வேண்டும். இரண்டு காலங்களிலும் எல்லா உபசாரங்களுடனும் பூஜையைச் GFwGQGL. ÅGamळा, कुंती, ruji, பத்யமாயும், த்ருப்தியளிப்பதுமான அன்னத்தைப் புஜிக்க ColorOLD. வடக்கில் தலைவைத்தும், மேற்கில் தலைவைத்தும் தூங்கக் கூடாது. மேல் ஆவரணமில்லாத இடத்திலும், வஸ்த்ரமில்லாதவனாயும், அசுத்தனாயும், உட்காருமாஸனத்திலும், பழுதான கட்டிலிலும், பாழான வீட்டிலும் தூங்கக் கூடாது.

विष्णुपुराणे —— पुनः पाकमुपादाय सायमप्यवनीपते । वैश्वदेवनिमित्तं वै पत्या सार्धं बलिं हरेत् ॥ तत्रापि श्वपचादिभ्य स्तथैवान्नविसर्जनम् । अतिथिं चागतं तत्र स्वशक्त्या पूजयेद्बुधः ॥ पादशौचासनप्रह्वस्वागतोक्त्या च पूजयेत्। ततश्चानप्रदानेन शयनेन च पार्थिव । दिवाऽतिथौ तु विमुखे गते यत्पातकं नृप । तदेवाष्टगुणं पुंसां सूर्योढे विमुखे गते ॥ कृतपादादिशौचश्च भुक्त्वा सायन्तनं गृही । गच्छेच्छय्यामस्फुटितामपि दारुमयीं नृप । नाविशालां न वै भग्नां नासमां मलिनां न च । न च जन्तुमय शय्यामधितिष्ठेदनास्तृताम् ॥ प्राच्यां दिशि शिरः शस्तं याम्यायामथवा नृप । सदैव स्वपतः पुंसो विपरीतं तु रोगदम् इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[481]]

விஷ்ணுபுராணத்தில் :ஓ அரசனே! ஸாயங்காலத்திலும், வைச்வதேவத்திற்காகப் பாகம் செய்து, பத்னியுடன் வைச்தேவம், பலிஹரணம் இவைகளைச் செய்ய வேண்டும். அப்பொழதும், ச்வபசன் முதலியவர்க்கு, முன்போலவே அன்னத்தைக் கொடுக்க வேண்டும். அக்காலத்தில் வந்த அதிதியையும் யதாசக்தி பூஜிக்க வேண்டும். கால்களை அலம்புவது, ஆஸனத்தைக் கொடுப்பது, வணங்குதல், நல்வரவு கூறுதல் இவைகளால் பூஜிக்க வேண்டும். பிறகு அன்னத்தைக் கொடுப்பதாலும், படுக்கையைக் கொடுப்பதாலும் பூஜிக்க வேண்டும். பகலில் வந்த அதிதி பூஜிக்கப்படாமல் வருந்தியவனாய்ச் சென்றால் எந்தப் பாபமோ அதுவே எட்டு மடங்கு ராத்ரியில் வந்த அதிதி பூஜிக்கப்படாமல் திரும்பிச் சென்றால், அதிகமாகும், கால் முதலியதைச் சுத்தம் செய்து கொண்டு, ஸாயங்காலத்தில் பூஜித்து, க்ருஹஸ்தன் படுக்கையைச் சேரவேண்டும். கட்டையால் செய்யப்பட்ட கட்டில் முதலியதானால் அது வெடித்திருக்கக் கூடாது. அகலமில்லாததும், ஒடிந்ததும், சரியில்லாததும், அழுக்குடையதும், ஜந்துக்கள் அடைந்துள்ளதும், விரிப்பு இல்லாததுமான கட்டிலில் படுக்கக் கூடாது. ஓ அரசனே! எப்பொழுதும், தூங்குகின்ற மனிதனுக்குக் கிழக்கு அல்லது தெற்கில் தலையை வைத்துப் படுப்பது சிறந்ததாகும். இதற்கு விபரீதமாய்ப் படுப்பது ரோகத்தைக் கொடுப்பதாகும்.

शौनकः -निशायाः प्रथमे यामे जपयज्ञार्चनादिकम् । स्वाध्यायो भोजनं प्रोक्तं वर्जयित्वा महानिशाम् ॥ पश्चात्तने तथा यामे जपयज्ञार्चनादिकम् । ब्रह्माभ्यासोऽपि तत्रैव वर्जयित्वा तु भोजनम् इति । अनध्याये प्रदोषेषु च सायं गायत्रीजपे सङ्कोचमाचरन्ति शिष्टाः । आहुश्च — चतुर्थ्यां सप्रदोषायां शतार्धं सचतुष्टयम् । सप्तत्रिंशच्च सप्तम्यामष्टाविंशत्त्रयोदशे ॥ अष्टाविंशदनध्याये इतरेषु यथोदितम् । शस्ता प्रदोषे दर्शे च गायत्रीदशसङ्ख्यया । अष्टम्यां च चतुर्दश्यां नित्यादर्धं जपेद्बुधः । प्रतिपत्सु तृतीयांशं पर्वण्यल्पतरं जपेत् इति ।

[[482]]

சௌனகர்:ராத்ரியின் முதல் யாமத்தில், ஜபம், யக்ஞம் பூஜை முதலியது, அத்யயனம், போஜனம் இவைகளைச் செய்யலாம் மஹாநிசையில் கூடாது. அவ்விதமே ராத்ரியின் கடைசி யாமத்தில், ஜபம், யாகம், பூஜை முதலியது, வேதாப்யாஸம் இவைகளைச் செய்யலாம். போஜனம் கூடாது. அனத்யாய தினத்திலும், ப்ரதோஷ காலங்களிலும் ஸாயங்காலத்தில் காயத்ரீ ஜபத்தில் சுருக்கத்தை சிஷ்டர்கள் ஆசரிக்கின்றனர். இவ்விதமும் சொல்லுகின்றனர்

“ப்ரதோஷத்துடன்

கூடிய சதுர்த்தியில் 54 - முறை காயத்ரீ ஜபம். ஸப்தமியில் 34-முறை. த்ரயோதசியில் 28-முறை. அனத்யாய தினத்தில் 28-முறை. மற்றகாலங்களில் சொல்லியபடி ஜபம். ப்ரதோஷத்திலும், தர்சத்திலும், 10-முறை காயத்ரீ ஜபம். அஷ்டமியிலும், சதுர்தசியிலும் 54-முறை. ப்ரதமைகளில் நித்ய ஜபத்தின் மூன்றிலொருபாகம், அதாவது 36-முறை. பர்வ தினத்தில் மிகக்குறைவாய் ஜபிக்க வேண்டும் என்று.

सङ्ग्रहान्तरे —— नित्यादर्धं चतुर्थीवसुमनुतिथिषु स्याज्जपः सप्तमी या सप्तत्रिंशच्च तस्यां प्रतिपदि च पुनः षड्युता त्रिंशदेव । तद्वत् पर्वद्वयेऽपि त्रियुतदशतिथावष्टभिर्विंशतिः स्यादेवं विष्वादिकालेष्वखिलमतमिदं सायमेवं न कल्ये इति ॥ प्रदोषोऽपि दर्शितः विघ्नार्ककामरात्र्यादौ द्वयेकार्धघटिकाः क्रमात् । रन्ध्रद्वियामोदयात् प्राक् प्रदोषः स्यात् कलादिभिः इति । विघ्नश्चतुर्थी । अर्कः सप्तमी । कामत्रयोदशी । रन्ध्रो नव । रात्र्यादौ चतुर्थी सप्तमीत्रयोदश्यः क्रमेणे द्वयेार्ध घटिकाः सन्ति चेत् प्रदोषः । तथा रात्र्यादौ तृतीया नवघटिका चेत् प्रदोषः । अधिका चेन्नास्ति । रात्र्यादौ षष्ठीयामद्वयाधिका चेन प्रदोषः । द्वादश्यामुदयात् प्राक् कलामात्र त्रयोदशी सत्वे प्रदोष इत्यर्थः ।

மற்றொரு ஸங்க்ரஹத்தில்:சதுர்த்தீ, அஷ்டமீ, சதுர்தசீ இந்தத் திதிகளில் நித்ய ஜபத்தில் பாதி ஜபம். அதாவது

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[483]]

54-முறை ஜபம். ஸப்தமியில் 37-முறை. ப்ரதமையில் 36-முறை. இரண்டு பர்வங்களிலும் அவ்விதமே 36-முறை. த்ரயோதசியில் 28-முறை. விஷு முதலிய காலங்களிலு மிவ்விதமே 28-முறை.

இவ்விதமனுஷ்டிப்பது எல்லோருக்கும் ஸம்மதமானது. இது ஸாயங்காலத்தில். காலையில் இல்லை. ப்ரதோஷமும் சொல்லப்பட்டுள்ளது:ராத்ரியின் ஆதியில் சதுர்தசீ இரண்டு நாழிகையும், ஸப்தமீ ஒரு நாழிகையும், த்ரயோதசீ அரைநாழிகையுமிருந்தால் ப்ரதோஷம். அவ்விதமே ராத்ரியின் ஆதியில் த்ருதீயை 9-நாழிகை இருந்தால் ப்ரதோஷம். அதிமாயிருந்தால் ப்ரதோஷமில்லை. ராத்ரியின் ஆதியில் ஷஷ்டீ இரண்டு யாமங்களுக்குமேல் இருந்தால். ப்ரதோஷமில்லை. த்வாதசியில் உதயத்திற்கு முன் ஒரு நாழிகை த்ரயோதசீ இருந்தால் ப்ரதோஷம் என்பது மூலச்லோகத்தின் பொருள்.

स्मृत्यन्तरे - षष्ठी च द्वादशी चैव अर्धरात्रोननाडिका । प्रदोषं तु प्रकुर्वीत तृतीया नवनाडिका इति ॥ गायत्रीजपसङ्कोचे मूलस्मृतिर्गवेषणीया ॥ स्मृतिरत्ने – प्रणवव्याहृतीनां च गायत्र्याः

Aத()

I

எ ॥ देवतार्चनमन्त्राणां नानध्यायः स्मृतः सदा इति । धर्मोद्योsपि - सौराणां रौद्रमन्त्राणां पैतृकाणां च नैत्यके । जपहोमादिकार्येषु नानध्यायो न काम्यके इति ।

மற்றொருஸ்ம்ருதியில்:-

ஷஷ்டியும், த்வாதசியும், அர்த்தராத்ரத்திற்கு ஒரு நாழிகை குறைந்திருந்தால் ப்ரதோஷம். த்ருதீயை ஒன்பது நாழிகை இருந்தால் ப்ரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும். காயத்ரீ ஜபத்தைச் சுருக்குவதில்

ப்ரமாணமான

மூலஸ்ம்ருதி தேடக்கூடியதாயுள்ளது. ஸ்ம்ருதிரத்னத்தில்:ப்ரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்ரீ, அதன் சிரஸ் இவைகளுக்கும், நித்யம், நைமித்திகம், காம்ய வ்ரதங்கள், யாகங்கள்

484 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भांगः இவைகளிலும், தேவதார்ச்சன மந்த்ரங்களுக்கும் எப்பொழுதும் அனத்யாயமில்லை. தர்மோத்யோதத்திலும்:ஸௌர மந்த்ரங்களுக்கும், ரௌத்ர மநத்ரங்களுக்கும், பைத்ருக மந்த்ரங்களுக்கும், நித்ய கர்மங்களிலும், ஜபஹோமாதி கார்யங்களிலும், காம்ய கார்யங்களிலும் அனத்யாயமில்லை.

स्मृत्यर्थसारे—– सायं सन्ध्यामुपास्य होमं वैश्वदेवमातिथ्यं च कृत्वा भृत्यैः परिवृतो लघु भुक्त्वा स्त्रिया सह सुगन्धानुलेपनमाल्यताम्बूलादि सेवमानः स्वपेत् । न सन्ध्यायां शून्यालये श्मशाने एकवृक्षे चतुष्पथे शिवमातृकायक्षयमस्कन्दभैरवाद्युपेतदेवगृहेषु देवकुले च न स्वपेत् । न धान्ये न योगिदेवविप्राग्रे गुरूणां चोपजीविनां नाशुचिरार्द्रवस्त्रपादो न नग्नः स्वपेत् । प्राक्छिरा वा दक्षिणाशिरा वा इष्टदेवतां नत्वा स्वपेत् । वैणवं दण्डं शयनीयसमीपे निधाय प्रक्षालितपादः कृतरक्षः स्वपेत् प्रदोषापरयामौ विद्यया नयेत् इति ।

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:ஸாயங்கால ஸந்த்யோ பாஸனம் செய்து, ஹோமம், வைச்வதேவம், அதிதிபூஜை இவைகளைச் செய்து, ப்ருத்யர்களுடன் சேர்ந்து லகுவாய் புஜித்து, ஸ்த்ரீயுடன் நல்ல சந்தனம், புஷ்பம், தாம்பூலம் இவைகளைச் சேவித்துத் தூங்க வேண்டும். ஸந்த்யா காலத்திலும், பாழான வீட்டிலும், ச்மசானத்திலும், ஒரு மரத்திலும், நாற்சந்தியிலும், சிவன், மாதாக்கள், யக்ஷன், யமன், ஸ்கந்தன், பைரவன் முதலியவருடன் கூடிய கோவில்களிலும், தேவ க்ருஹத்திலும் தூங்கக் கூடாது. தான்யத்தின் மேலும், யோகி, தேவதை, ப்ராம்ஹணன் இவரின் முன்னிலும், குருக்கள், உபஜீவிகள் முன்னிலும், அசுத்தனாயும், ஈரமுள்ள வஸ்த்ரம், கால் இவைக ளுள்ளவனாயும், வஸ்த்ரமில்லாதவனாயும் தூங்கக் கூடாது. கிழக்கிலாவது, தெற்கிலாவது சிரஸ்ஸை வைத்தவனாய், இஷ்ட தேவதையை நமஸ்கரித்துத் தூங்க வேண்டும். மூங்கில் கழியைப் படுக்கையின் ஸமீபத்தில் வைத்துக்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

[[485]]

கொண்டு, கால்களை அலம்பியவனாய், ரக்ஷை செய்து கொண்டு தூங்க வேண்டும். ப்ரதோஷ காலத்தையும், ராத்ரியின் கடைசி யாமத்தையும் வித்யையால் போக்க வேண்டும்.

आचारसारे — शुचिं देशं विविक्तं तु गोमयेनोपलेपयेत् । प्रागुदक्प्रवणे चैव संविशेत्तु सदा बुधः ॥ प्राक्छिरास्तु स्वपेन्नित्यं तथा वै दक्षिणाशिराः । उदक्छिरा न स्वपेत्तु तथा प्रत्यक्छिरा न च ॥ महादेवगृहे वाऽपि मातृवेश्मनि न स्वपेत् । न यक्षनागायतने स्कन्दस्यायतने तथा ॥ कूलच्छायासु च तथा शर्करास्थिषु पांसुषु । न स्वपेच्च तथा दर्भे विना दीक्षां कथञ्चन । धान्यगोदेवविप्राणां गुरूणांच तथोपरि । न चापि भिन्नशयने नाशुचौ नाशुचिस्तथा । नार्द्रवासा न नग्नश्च नोत्तराधरमस्तकः । नाकाशे पर्वते शून्ये न च चैत्यद्रुमे तथा इति । आकाशे - निरावरणप्रदेशे ।

ஆசாரஸாரத்தில்:சுத்தமாயும், ஏகாந்தமாயுமுள்ள ப்ரதேசத்தைக் கோமயத்தால் மெழுக வேண்டும். எப்பொழுதும், வடகிழக்கில் சாய்வான ப்ரதேசத்தில் படுக்க வேண்டும். நித்யமும், கிழக்கில், அல்லது தெற்கில் தலையை வைத்துத் தூங்க வேண்டும். வடக்கிலும், மேற்கிலும் தலையை வைத்துத் தூங்கக் கூடாது. சிவாலயத்திலும், மாதாக்களின் ஆலயத்திலும் தூங்கக் கூடாது. யக்ஷன். நாகன் இவர்களின் ஆலயம், ஸ்கந்தனின் ஆலயம் இவைகளிலும், கரையிலும், நிழலிலும், சுக்கான், எலும்பு, புழுதி இவைகளிலும் தூங்கக் கூடாது. தீக்ஷையில்லாமல் தர்ப்பத்தின் மேல் எவ்விதத்தாலும் தூங்கக் கூடாது. தான்யம், பசு, தேவதை, ப்ராம்ஹணன் இவர்களின் மேல் ப்ரதேசத்திலும், ஒடிந்த படுக்கையிலும், அசுத்தமான படுக்கையிலும், அசுத்த னாயும், ஈரவஸ்த்ரமுடையவனாயும், வஸ்த்ரமில்லாதவ னாயும், வடக்கிலாவது, தாழ்ந்த இடத்திலாவது தலையை

486 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः उत्तर भागः வைத்தவனாயும், ஆவரணமில்லாத இடத்திலும், மலையிலும், மனிதரில்லாத இடத்திலும், சைத்ய வ்ருக்ஷத்திலும் தூங்கக் கூடாது.

·

स्मृतिरत्ने - अक्षिरोगी ह्यपस्मारी ज्वरी कुष्ठी क्षयी तथा । श्वासकासीति तैर्युक्तामेकशय्यां तु वर्जयेत् ॥ दन्तिदन्तमये विद्युद्दग्धे दग्धे पलाशजे । न शयीत नरो धान्ये शयने पञ्चदारुजे ॥ अश्मपीठस्थिते चैत्र करिभग्नकृते तथा इति । पञ्च दारूणि - उदुम्बर वटाश्वत्थ प्लक्ष जम्बूद्रुमाः ॥ गार्ग्यः – सुखानुकूले शयने वामपार्श्वे न संविशेत् । आयुर्वामकरे प्रोक्तमुत्तानं बलवर्धनम् । स्वगृहे प्राक्छिराः शेते श्वाशुरे दक्षिणाशिराः । प्रत्यक्छिराः प्रवासे तु न कदाचिदुदक्छिरा : इति ।

ஸ்ம்ருதிரத்னத்தில்:கண்ரோகம், அபஸ்மாரம், ஜ்வரம். குஷ்டம், க்ஷயரோகம். ச்வாஸரோகம், காசரோகம் இவையுள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு படுக்கையில் படுக்கக் கூடாது. யானையின் தந்தத்தால் செய்யப்பட்டதும், மின்னலால் பொசுங்கியதும், நெருப்பால் பொசுங்கியதும், புரசு மரத்தால் செய்யப்பட்டதுமான கட்டிலில் படுக்கக் கூடாது. தான்யத்தின் மேல் படுக்கக் கூடாது. அத்தி, ஆல், அரசு, இச்சி, நாவல் என்ற ஐந்து வ்ருக்ஷங்களுள் ஒன்றினால் செய்யப்பட்டதும், கருங்கல்லிலமைக்கப்பட்டதும், யானையால் முறிக்கப்பட்ட மரத்தினால் செய்யப் பட்டதுமான கட்டிலில் படுக்கக் கூடாது. கார்க்யர்:ஸுகமாயும், அனுகூலமாயுமுள்ள படுக்கையில் இடது புறத்தைக் கீழேவைத்துப் படுக்க வேண்டும். இடது கையைக் கீழாகவைத்துப் படுப்பது ஆயுஸ்ஸைக் கொடுக்கும். உயர நோக்கிப் படுப்பது பலத்தை வ்ருத்தி செய்யும். தன் வீட்டில் கிழக்கில் தலையை வைத்துப் படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கில் தலையை வைத்தும், தேசாந்தரத்திலிருக்கும் போது

.

மேற்கில்

தலையை வைத்தும் படுக்க வேண்டும். ஒருபொழுதும் வடக்கில் தலையை வைத்துப் படுக்கக் கூடாது.487.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

विष्णुः – सुप्रक्षालितचरणतलो रक्षां कृत्वोदकपूर्णघटादिमङ्गलोपेतामात्माभिरुचितामनुपहतां सुत्रामाणमिति पठन् शय्यामधिष्ठाय रात्रिसूक्तं जपित्वा विष्णुं नमस्कृत्य अपसर्प सर्प भद्रन्त इति श्लोकं जपित्वा इष्टदेवतां स्मृत्वा समाधिमास्थाय अन्यांश्च दैविकान् मन्त्रान् सावित्रीं जपित्वा मङ्गलश्रुतं शङ्खं च शृण्वन्दक्षिणाशिराः स्वपेत् नार्द्रवासाः स्वपेन्न पलाशशयने न पञ्चदारुकृते न गजभग्नकृते न विद्युद्दग्धे नाग्निप्लुष्टे न बालमध्ये न नारीमध्ये न धान्ये न गोगुरुहुताशन देवविप्राणामुपरि नोच्छिष्टो न दिवा न तैलाभ्यक्तशिराः स्वपेन्नादीक्षितः कृष्णचर्मणि इति । श्लोकः अपसर्प सर्प भद्रं ते दूरं गच्छ महायशः । जनमेजयस्य यज्ञान्ते अस्तीकवचनं स्मरन् इति ।

விஷ்ணு:கால்களை நன்றாய் அலம்பியவனாய், ரக்ஷையைச் செய்து கொண்டு, ஜலம் நிரம்பிய குடம் முதலிய மங்கள வஸ்துக்களுடன் கூடியதும், மனதிற்கு ருசித்ததும், பிறருபயோகிக்காததுமான படுக்கையில் ‘ஸுத்ராமாணம்’ என்ற ருக்கை ஜபிப்பவனாய் உட்கார்ந்து, ராத்ரி ஸுக்தத்தை ஜபித்து, விஷ்ணுவை நமஸ்கரித்து, அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரம்தே’ என்ற ச்லோகத்தை ஜபித்து, இஷ்ட தேவதையை ஸ்மரித்து, த்யானம் செய்து, வேறான தேவமந்த்ரங்களையும், காயத்ரியையும் ஜபித்து, மங்கள சப்தத்தையும், சங்க சப்தத்தையும் கேட்டு, தெற்கில் சிரஸ்ஸையுடையவனாய்ப் படுக்க

வேண்டும். ஈரவஸ்த்ரமுடையவனாய்ப் படுக்கக் கூடாது. மரத்தால் செய்யப்பட்டதும், ஐந்து மரங்களிலொன்றினால் செய்யப்பட்டதும், யானை முறித்த

புரசு

கட்டையால்

செய்யப்பட்டதும், மின்னலால் பொசுக்கப்பட்டதும், அக்னியால் பொசுக்கப்பட்டதுமான சயனத்தில் படுக்கக் கூடாது. சிறுவர்களின் நடுவிலும், ஸ்த்ரீகளின் நடுவிலும், தான்யத்தின் மேலும், பசு, குரு, அக்னி, தேவதை,

[[488]]

வேதியன் இவர்களுக்கு மேல் ப்ரதேசத்திலும், அசுத்தனாயும், பகலிலும், எண்ணெய் தடவியுள்ள தலையுடனும், தூங்கக் கூடாது. தீக்ஷையில்லாதவன் க்ருஷ்ணாஜினத்தில் தூங்கக்கூடாது. ‘அபஸர்ப்ப’ என்ற ச்லோகம் மூலத்திலுள்ளது. அதன் பொருள்

ஸர்ப்பனே! ஒதுங்கிச் செல். உனக்கு மங்களமுண்டாகும். ஒ மிக்க கீர்த்தியுள்ளவனே! தூரத்தில் செல்வாயாக. ஜனமேஜய மஹாராஜனின் யாகத்தின் முடிவில் அஸ்தீகரின் வார்த்தையை ஸ்மரித்துக் கொண்டு செல் என்பது.

रत्नावल्याम्मङ्गल्यं पूर्णकुम्भं तु शिरः स्थाने निधाय तु । वैदिकैगरुडैर्मन्त्रैः रक्षां कृत्वा स्वपेन्निशि ॥ रात्रिसूक्तं जपेत् स्मृत्वा सर्वांश्च सुखशायिनः । नमस्कृत्याव्ययं विष्णुं समाधिस्थः स्वपेनिशि इति ॥ सुखशायिनोऽपि गोभिलेन दर्शिता; अगस्तिर्माधवश्चैव मुचुकुन्दो महाबलः । कपिलो मुनिरस्तीकः पञ्चैते सुखशायिनः ॥ पादौ प्रक्षाल्य संमृज्य द्विराचम्य शुचिस्ततः । शुष्यत्पादास्यपाणिस्तु संविशेन्माधवं स्मरन् इति ।

ரத்னாவளியில்:மங்கள்யமான பூர்ண கும்பத்தைத் தலையின் பக்கத்தில் வைத்து, வேதத்திற் சொல்லிய காருட மந்த்ரங்களால் ரக்ஷை செய்து கொண்டு இரவில் தூங்க வேண்டும். ஸுகசாயிகளான எல்லோரையும் ஸ்மரித்து, ராத்ரி ஸுக்தத்தை ஜபிக்க வேண்டும். அழிவற்ற விஷ்ணுவை நமஸ்கரித்து, ஸமாதியிலிருந்து இரவில்

தூங்க வேண்டும். ஸுகசாயிகளைச் சொல்லுகிறார். கோபிலர்:அகஸ்தி, மாதவர், முசுகுந்தர், கபிலர், அஸ்தீகமுனி என்ற இந்த ஐவரும் ஸுகசாயிகளாம். கால்களை அலம்பித் துடைத்து, இருமுறை ஆசமனம் செய்து சுத்தனாய், உலர்ந்த கால்கள், கைகள், முகம் வைகளையுடையவனாய், மாதவனை ஸ்மரித்தவனாய்த் தூங்க வேண்டும்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம்

पाठ्यश्लोकौ दर्शितौ चन्द्रिकायाम् - जरत्कारोर्जरत्काव समुत्पन्नो महायशाः । अस्तीकः सत्यसन्धो मां पन्नगेभ्योऽभिरक्षतु ॥ नर्मदायै नमः प्रातर्नर्मदायै नमो निशि । नमोऽस्तु नर्मदे तुभ्यं पाहि मां विषसर्पतः इति । दक्षः – प्रदोषपश्चिमौ यामौ वेदाभ्यासेन योजयेत् । यामद्वयं शयानस्तु ब्रह्मभूयाय कल्पते इति ।

படிக்கவேண்டிய

பட்டுள்ளன,

ச்லோகங்கள்

சொல்லப்

:-

ஜரத்காருவென்னும்,

!

ருஷிக்கு, ஜரத்காரு என்பவளிடம் உண்டானவரும், மிக்க கீர்த்தியுடையவரும், ஸத்ய ஸந்தருமான அஸ்தீகர், ஸர்ப்பங்களினின்றும் என்னைக் காக்க Gol GLD. நர்மதைக்குக் காலையில் நமஸ்காரம். நர்மதைக்கு இரவில் நமஸ்காரம். ஓ நர்மதே! உனக்கு நமஸ்காரம் ஆகக்கடவது. நீ என்னை விஷமுடைய ஸர்ப்பத்தினின்றும் காப்பாயாக. தக்ஷர்:ப்ரதோஷ காலத்தையும், இரவின் கடைசி யாமத்தையும் வேதாப்யாஸத்தோடு சேர்க்க வேண்டும். நடுவிலுள்ள இரண்டு யாமங்கள் படுத்திருப்பவன் ப்ரம்ஹஸாயுஜ்யத்திற்கு அர்ஹனாகிறான்.

मनुः -वेदोदितं स्वकं कर्म नित्यं कुर्यादतन्द्रितः । तद्धि कुर्वन् यथाशक्ति प्राप्नोति परमां गतिम् ॥ ऋतुकालाभिगामी स्यात् स्वदारनिरतः सदा। पर्ववर्जं व्रजेचैनामनृतौ रतिकाम्यया । उपवीती स्त्रियं गच्छेदृतुकाले तु वै बुधः । निवीतमनृतौ कुर्याः तद्दोषस्य निवृत्तये । अमुक्तवसना योषिद्विमुक्तवसनः पुमान् । संविशेतामुभौ मुक्तवसनौ कलिराविशेत् । दारप्रियैरलङ्कारैरलङ्कृत्य प्रसन्नधीः । प्रियासमीपे शयने संविशेत् प्रहरद्वयम् इति ॥ बोधायनः - जघन्ये रात्रिपर्याये सर्वर्तुगमनमुपदिशन्ति इति ॥ वृद्धहारीतः - सुपुत्रकामो यः सोऽपररात्रे स्वदारमैथुनं कुर्या दृतुगमने यज्ञोपवीत मनृतौ तु निवीतम् इति ॥ व्यासः - इत्येतदखिलेनोक्तमहन्यहनि वै मया । ब्राह्मणानां कृत्यजात मपवर्गफलप्रदम् ॥ नास्तिक्यादथवाऽऽलस्यात् ब्राह्मणो न

[[490]]

करोति यः । स याति नरकान् घोरान् काकयोनिषु जायते । नान्यो विमुक्तये पन्थाः मुक्त्वाऽऽश्रमविधिं स्वकम् । तस्मात् कर्माणि कुर्वीत तुष्टये परमेष्ठिनः इति ॥

आह्निककाण्डः समाप्तः

மனு:வேதத்தில்

சொல்லப்பட்டுள்ள

தனது

தர்மத்தைச் சோம்பலில்லாதவனாய் நித்யமும் செய்ய வேண்டும். அதைச் சக்திக்கியன்றவரை செய்பவன் சிறந்த கதியை (மோக்ஷத்தை) அடைவான். எப்பொழுதும், ருது காலத்திலேயே ஸ்த்ரீயை அடைபவனாயிருக்க வேண்டும். தன் பத்னியிடத்தில் மட்டில் நோக்கமுள்ளவனாயிருக்க வேண்டும். ருதுகாலம் தவிர்த்த காலத்தில் ரதியில் இச்சையிருந்தால் பர்வகாலத்தைத் தள்ளி மற்றக் காலத்தில் தன் மனைவியைச் சேரவேண்டும். அறிந்தவன், ருதுகாலத்தில் உபவீதியாய் மனைவியைச் சேரவேண்டும். மற்றக் காலத்திலானால், அந்தத் தோஷத்தின் நிவ்ருத்திக்காக நிவீதம் செய்து கொள்ள வேண்டும். ஸ்த்ரீயானவள் வஸ்த்ரத்தை விடாதவளாயும், புருஷன் வஸ்த்ரத்தை விட்டவனாகவும் சேரவேண்டும். இருவரும் வஸ்த்ரமில்லாதவராயின், பாபம் அவர்களை அடையும். மனைவிக்குப் பிரியமான அலங்காரங்களால் தன்னை அலங்கரித்து, தெளிந்த மனமுடையவனாய், படுக்கையில் மனைவியின் ஸமீபத்தில் இரண்டு யாமங்கள் படுக்க வேண்டும்.போதாயனர்:பிந்தியதான ராத்ரி பாகத்தில், விதிக்கின்றனர். வ்ருத்தஹாரீதர் :எவன் நல்ல புத்ரனை விரும்பியவனோ அவன், பின் ராத்ரி பாகத்தில், தன் மனைவியைச் சேரவேண்டும். ருதுகாலகமனத்தில் உபவீதியாயும், மற்றக் காலத்தில் நிவீதியாயும் சேரவேண்டும். வ்யாஸர்:இவ்விதமாக, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதும்,

எல்லா

ருதுகமனங்களையும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் உத்தரபாகம் 491 மோக்ஷத்தை அளிப்பதுமான ப்ராம்ஹணர்களின் நித்ய கர்மங்களை முழுவதும் நான் சொல்லியுளேன். எந்தப் ப்ராம்ஹணன், நாஸ்திக்யத்தாலோ, சோம்பலினாலோ வைகளைச் செய்யவில்லையோ அவன் பயங்கரமானநரகங்களை அடைவான். காக்கைப் பிறவிகளில் பிறப்பான். தனக்குரிய வர்ணாச்ரம விதியைத் தவிர்த்து, முக்திக்கு வேறு வழியில்லை. ஆகையால் பரமேச்வரனின் ப்ரீதிக்காக, அவனவன் கர்மங்களை ’ அனுஷ்டிக்க

வேண்டும்.

ஆஹ்னிக தர்ம நிரூபணம் என்னும் இரண்டாவது பரிச்சேதம் முற்றிற்று. ஆஹ்னிககாண்டம் முற்றும்.

[[492]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

श्रीगुरुभ्यो नमः

स्मृतिमुक्ताफलम् - आह्निककाण्डः

अनुबन्धः - १. अवशिष्टधर्माः

ஸ்ம்ருதிமுக்தாபலம் - ஆஹ்நிக कंাLi - অ1 பொது நன்னெறி

तत्र मनुः—कृत्तकेशनखश्मश्रुर्दान्तः शुक्लाम्बरः शुचिः । स्वाध्याये चैव युक्तः स्यान्नित्यमात्महितेषु च ॥ वैणवीं धारयेद्यष्टिं सोदकं च कमण्डलुम् । यज्ञोपवीतं वेदं च शुभे रौक्मे च कुण्डले । कमण्डलुस्ताम्रादिमयः । ‘कलौ पञ्च न कुर्वीत भ्रातृजायां कमण्डलुम् इति मृन्मयनालिकेरकमण्डलुनिषेधात् । वेदः - दर्भपुञ्जः । स एव - नेक्षेतोद्यन्तमादित्यं नास्तं यन्तं कदाचन । नोपसृष्टं न वारिस्थं न मध्यं नभसो गतम् ॥ उपसृष्टं - राहुग्रस्तम् । इदं चन्द्रस्याप्युपलक्षणमिति वदन्ति । मृदं गां दैवतं विप्रं घृतं मधु चतुष्पथम् । प्रदक्षिणानि कुर्वीत प्रज्ञातं च वनस्पतिम् ॥ मृदम् - मृत्कूटम् । प्रज्ञातम् - प्रसिद्धम् ।

மீதியுள்ள ஸகல தர்மங்கள்

இனி

மீதியுள்ள ஸகல தர்மங்களும் Ganw@inG & Mr. अं, ]:Ganvar ப்ராம்ஹணன் மயிர், நகம், மீசை இவைகளை வபனம் செய்து கொண்டவனாயும், தபஸ்ஸின் க்லேசத்தை ஸஹிப்பவனாயும், வெளுத்த வஸ்த்ரமுடையவனாயும், சுத்தனாயும், வேதாத்யயனத்திலும், நித்யம் தனக்கு ஹிதமான கார்யங்களிலும் கவனமுடையவனாகவும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[493]]

இருக்க வேண்டும். மூங்கிலின் கழியையும், ஜலத்துடன் கூடிய கமண்டலுவையும், பூணூலையும், வேதத்தையும் (தர்ப்பமுஷ்டி), அழகிய ஸ்வர்ண குண்டலங்களையும் தரிக்க வேண்டும். இங்கே கமண்டலு என்பது தாம்ரம் முதலியதால் செய்ததாம். (ஏனெனில்) ‘கலௌபஞ்ச+ கமண்டலும்’ என்று மண் கமண்டலுவுக்கும், தேங்காய் கமண்டலுவுக்கும் நிஷேதமுள்ளது மனுவே:ஸூர்யனை உதயத்திலும், அஸ்தமயத்திலும், ராஹுக்ரஹண காலத்திலும், ஜலத்திலும், வானத்தின் நடுவிலும் பார்க்கக் கூடாது. இது சந்த்ரனுக்கும் உபலக்ஷணம் என்கின்றனர். மண் குவிலையும், பசுவையும், தேவபிம்பத்தையும், ப்ராம்ஹணனையும், நெய்யையும், தேனையும், நாற்சந்தியையும், ப்ரஸித்தமான மரத்தையும் வழியிற் செல்லும்போது ப்ரதக்ஷிணமாய்ச் செல்ல வேண்டும்.

नाग्निं मुखेनोपधमेन्नग्नां नेक्षेत च स्त्रियम् । नामेध्यं प्रक्षिपेदग्नौ न च पादौ प्रतापयेत् ॥ अमेध्यं - अशुद्धं वस्तु ॥ अधस्तानोपदध्याच्च न चैनमतिलङ्घयेत् । न चैनं पादतः कुर्यात् न प्राणाबाधमाचरेत् ॥ प्राणाबाधं - आत्मनः परस्य वा पीडाम् ॥ नाश्नीयात् सन्धिवेलायां न गच्छेन्नापि संविशेत् । न चैव विलिखेद्भूमिं नात्मनोऽ (भि) पहरेत् स्रजम् ॥ आत्मार्थे स्रजं स्वयं न हरेत् ॥ नाप्सु मूत्रं पुरीषं वा निष्ठीवं वा समुत्सृजेत् । अमेध्यलिप्तमन्यद्वा लोहितं वा विषाणि वा । नैकः स्वपेच्छून्यगृहे न शयानं प्रबोधयेत्। नोदक्ययाऽभिभाषेत न यज्ञमवृतो व्रजेत् ॥ न शयानं - श्रेयांसं सुप्तम् । न श्रेयांसं प्रबोधयेदिति

। विशेषस्मरणात् । न यज्ञमवृतः - आर्त्विज्यं करिष्यन् ।

அக்னியை வாயால் ஊதக்கூடாது. வஸ்த்ரமில்லாத ஸ்த்ரீயைப் பார்க்கக் கூடாது. அக்னியில் அசுத்தமான வஸ்துவைப் போடக் கூடாது. அக்னியில் கால்களைக் காய்ச்சக் கூடாது. அக்னியைக் கட்டில் முதலியதின் கீழே வைக்கக் கூடாது. அக்னியைத் தாண்டக்கூடாது.

[[494]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

கூடாது.

அக்னியைக் கால்பக்கத்தில் வைக்கக் தனக்காவது பிறனுக்காவது ப்ராணனுக்குத் தொந்தரை செய்யும் கார்யத்தைச் செய்யக் கூடாது. ஸந்த்யாகாலத்தில் புஜிக்கக் கூடாது, வழி நடக்கவும் கூடாது, நித்ரை செய்யவும் கூடாது. பூமியில் கோடு முதலியவை வரையக் கூடாது. தான் தரித்த மாலையைத் தானாகவே அகற்றக் கூடாது. ஜலத்தில், மூத்ரம், மலம், கோழை, அசுத்தத்தால் பற்றப்பட்ட வஸ்து, ரக்தம், விஷங்கள் இவைகளைப் போடக்கூடாது. ஜனங்களில்லாத வீட்டில் ஒருவனாய்த் தூங்கக் கூடாது. தூங்குகின்றவனை எழுப்பக் கூடாது. ரஜஸ்வலையுடன் பேசக் கூடாது. வரிக்கப்படாமல் யாகத்திற்குச் செல்லக்கூடாது. தூங்குகின்றவனை எழுப்பக்கூடாதென்பதில் தன்னைவிட பெரியோரை என்று சேர்க்க வேண்டும். அவ்விதம் விசேஷஸ்ம்ருதி உள்ளது. ஆர்த்விஜ்யம் செய்யப் போகிறவன் வரிக்கப்படாமல் போகக் கூடாது. வரிக்கப்படாவிடினும் தர்சனத்திற்குப் போகலாம்.

न वारयेद्गां धयन्तीं नचाचक्षीत कस्यचित् । न दिवीन्द्रायुधं दृष्ट्वा कस्यचिद्दर्शयेत् बुधः ॥ नैकः प्रपद्येताध्वानं न चिरं पर्वते वसेत् । न कुर्वीत वृथा चेष्टां न वार्यअलिना पिबेत् । न नृत्येदथवा गायेन वादित्राणि वादयेत् । नास्फ़ोटेयेन्न च क्ष्वेलेत् संरक्तोऽपि न रावयेत् ॥ स्फोटः - अङ्गुलिभङ्ग जातः शब्दः । क्ष्वेल : - अङ्गुल्यास्यसंयोगजातः शब्दः । संरक्तोऽपि - कामपरवशोऽपि मैथुनादिषु न रावयेत् न शब्दं कुर्यात् । नृत्तादिविधायकवचनं प्रतिलोमशूद्रादिविषयमिति स्मृतिरत्ने ।

பாலை கன்றுக்கு ஊட்டுகிற பசுவைக் பிறனுக்குக் காட்டக் கூடாது. ஆகாசத்தில் வில்லைக் கண்டால் பிறனுக்குக் காண்பிக்கக் கூடாது. ஒருவனாய் வழியிற் செல்லக்கூடாது. வெகுகாலம் மலையில் வஸிக்கக் கூடாது. வீண் வ்யாபாரத்தைச் செய்யக் கூடாது. அஞ்சலியால் ஜலத்தைப் பருகக் கூடாது. கூத்தாடக் கூடாது,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக் காண்டம் அநுபந்தம்

[[495]]

பாடக்கூடாது. வாத்யங்களை வாசிக்கக் கூடாது. விரல்களை மடித்து, சப்தம் செய்யக் கூடாது. வாயில் விரலைச் சேர்த்துச் சப்தம் செய்யக் கூடாது. காமபரவசனாயினும் ஸ்த்ரீ ஸங்காதிகாலத்தில் சப்திக்கக் கூடாது. கூத்தாடுதல் முதலியதை விதிக்கும் வசனம் ப்ரதிலோம சூத்ராதிவிஷயம் என்று ஸ்ம்ருதிரத்னத்தில் உள்ளது.

न पादौ धावयेत् कांस्ये कदाचिदपि भाजने । उपानहौ च वासश्च धृतमन्यैर्न धारयेत् ॥ उपवीतमलङ्कारं स्रजं करकमेव च ॥ नाविनीतैर्व्रजेद्धर्यैर्न च क्षुद्रयाधिपीडितैः ॥ न भिन्नशृङ्गाक्षिखुरैर्न वालधिविरूपितैः ॥ धुर्यैः - अश्वादिभिः । विनीतैस्तु व्रजेन्नित्य माशुगैर्लक्षणान्वितैः । वर्णरूपोपसंपन्नैः प्रतोदेनातुदन् भृशम् ॥ बालातपं प्रेतधूमं वर्जयेद्भिन्नमासनम् । नं छिन्द्यान्नखरोमाणि दन्तैर्नोत्पाटयेन्नखान्॥ न मृल्लोष्टं च मृद्गीयान्न छिन्द्यात् करजैस्तृणम् । न कर्म निष्फलं कुर्यान्नायत्यामसुखोदयम् । आयत्यां - कालान्तरे ॥

வெண்கலப் பாத்ரத்தில் ஒருகாலும்

ஒருகாலும் கால்களை அலம்பக் கூடாது. பிறர் உபயோகித்த பாதரக்ஷை, வஸ்த்ரம், உபவீதம், அலங்காரம், மாலை, கமண்டலு இவைகளை உபயோகிக்கக் கூடாது. பழக்கப்படாததும், பசி, பிணி இவைகளால் வருந்தியதும், ஒடிந்த கொம்பு, கண், குளம்பு இவைகளையுடையதும், வாலில்லாததுமான குதிரை முதலிய வாஹனங்களால் செல்லக் கூடாது. பழக்கப்பட்டவையும், சீக்ரம் செல்லுகின்றவையும், நல்ல லக்ஷணமுடையவையும், நல்லவர்ணம்

ரூபம் இவையுடன் கூடியவையுமான குதிரை முதலியவையால் செல்ல வேண்டும். போகும்போது கொரடா முதலியதால் அதிகமாய்த் தொந்தரை செய்யக் கூடாது. இளம் வெயில், பிணப்புகை, ஒடிந்த ஆஸனம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். நகங்களையும் ரோமங்களையும் வெட்டக் கூடாது. பற்களால் நகங்களைப் பெயர்க்கக் கூடாது. காரணமில்லாமல் மண்கட்டியை உடைக்கக் கூடாது.

[[496]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

நகங்களால் புல்லைக் கிள்ளக் கூடாது. ப்ரயோஜன மற்ற கார்யத்தைச் செய்யக் கூடாது. வரும் ‘காலத்தில் துக்கத்தைக் கொடுக்கும் கார்யத்தைச் செய்யக் கூடாது.

लोष्टमर्दी तृणच्छेदी नखखादी च यो नरः । स विनाशं व्रजत्याशु सूचकोऽशुचिरेव च ॥ न विग्रह कथां कुर्यात् बहिर्माल्यं न धारयेत् । गवां च यानं पृष्ठेन सर्वथैव विगर्हितम् ॥ अद्वारेण तु नातीयात् ग्रामं वा वेश्म वाssवृतम् ॥ रात्रौ तु वृक्षमूलानि दूरतः परिवर्जयेत् ॥ नाक्षैः क्रीडेत् कदाचिच्चस्वयं नोपानहौ हरेत् ॥ अचक्षुर्विषयं दुर्गं न प्रपद्येत कर्हिचित् । न विण्मूत्रमुदीक्षेत न बाहुभ्यां नदीं तरेत् । अधितिष्ठेन केशांस्तु न भस्मास्थि कपालिकाः ॥ न कार्पासं च न तुषान् दीर्घमायुर्जिजीविषुः । अधितिष्ठेत् पदा । कपालिकाः - भिन्नभाण्ड शकलान् ।

மண்கட்டியை உடைப்பவன், புல்லைக்கிள்ளு கின்றவன், நகத்தைக் கடித்துமெல்பவன், கோட் சொல்பவன், உள் வெளி செளசமில்லாதவன் எவனோ, அவன் விநாசத்தை அடைகிறான். சாஸ்த்ரீய விஷயங்களிலும், லௌகிக விஷயங்களிலும் பிடிவாதத்துடன் பேசக்கூடாது. குடுமியின் வெளியில் புஷ்பத்தைத் தரிக்கக் கூடாது. எருது (பசுக்)களின் முதுகில் ஏறிச்செல்வது எவ்விதத்தாலும் நிந்திக்கப்பட்டுள்ளது. சுவர் முதலியதால் வளைக்கப்பட்ட க்ராமம் அல்லது வீட்டை குறுக்கு வழியில் நுழையக் கூடாது. ராத்ரியில் மரத்தின் அடியை முற்றிலும் பரிஹரிக்க வேண்டும். பாச்சிக் காய்களால் ஒருகாலும் விளையாடக் கூடாது. தன் பாதரக்ஷைகளைத் தானாகவே கைகளால் கொண்டு போகக் கூடாது. கண்ணுக்குப் புலப்படாத (அடர்ந்துள்ள) காடு முதலியதை ஒருகாலும் அடையக் கூடாது. மல் மூத்ரங்களைப் பார்க்கக் கூடாது. கைகளால் நதியைத் தாண்டக் கூடாது. மயிர், சாம்பல், எலும்பு, ஓட்டுச் சல்லிகள், பருத்தி, உமி இவைகளின் மேல் காலால் வெகுகாலம் பிழைத்திருக்க விரும்பியவன். நிற்கக் கூடாது.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

. -

[[497]]

न संवसेच्च पतितैर्न चण्डालैर्न पुल्कसैः । न मूर्खेर्नावलिप्तैश्व नान्त्यैर्नान्त्यावसायिभिः ॥ अन्त्याः ன்சு : ப अन्त्यावसायिनः - श्वपाकादयः । न शूद्राय मतिं दद्यानोच्छिष्टं न हविष्कृतम् । न चास्योपदिशेद्धर्मं न चास्य व्रतमादिशेत् ॥ यस्तस्य धर्ममाचष्टे यश्चैवादिशति व्रतम् । सोऽसंवृतं नाम तमः सह तेनैव गच्छति ॥ न संहताभ्यां पाणिभ्यां कण्डूयेतात्मनः शिरः । न स्पृशेच्चैतदुच्छिष्टो न च स्नायाद्विना ततः । ततः शिरसा विना । अदृष्टार्थ स्नानविषयमेतत् ।

உரைக்கக்

கூடாது.

பதிதர், சண்டாளர், புல்க்கஸர், மூர்க்கர், பணம் முதலியதால் கர்வமுடையவர், ப்ரதிலோமஜாதீயர்கள், ச்வபாகாதிகள் இவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது. சூத்ரனுக்கு - நன்மையை உச்சிஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. ஹவிஸ்ஸின் மீதியையும் கொடுக்கக் கூடாது. இவனுக்குத் தர்மத்தை உபதேசிக்கக் கூடாது. ப்ராயச் சித்தரூபமான வ்ரதத்தையும் உபதேசிக்கக் கூடாது. எவன் சூத்ரனுக்குத் தர்மத்தைச் சொல்லுகிறானோ,

வ்ரதத்தை உபதேசிக்கின்றானோ அவன், சூத்ரனுடன் கூடவே ‘அஸம்வ்ருதம்’ (மூடாதஅ

) நரகத்தில் முழுகுகிறான். சேர்க்கப்பட்டுள்ள இரண்டு கைகளாலும் தன் தலையைச் சொரியக் கூடாது. அசுத்தனாய்த் தலையைத் தொடக் கூடாது. அழுக்கைப் போக்கும் ஸ்நானத்தைத் தலையை நனைக்காமலும் செய்யலாம்.

. केशग्रहप्रहारांश्च शिरस्येतानि वर्जयेत् । शिरः स्नातस्तु तैलेन नाङ्गं किञ्चिदपि स्पृशेत् ॥ देवतानां गुरो राज्ञः स्नातकाचार्ययोस्तथा । नाक्रामेत् कामतश्छायां बभ्रुणो दीक्षितस्य च ॥ बभ्रुः - कपिला गौः छाग इत्यन्ये ॥ मध्यन्दिने चार्धरात्रे श्राद्धं भुक्त्वा च सामिषम् ।

498 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः रक्तमेव च । श्लेष्मनिष्षूतवान्तानि नाधितिष्ठेच्च कामतः ॥ उद्वर्तनम् - शरीरात् त्यक्तं मलम् । अपस्नानं मृतस्नानजलम् ।

தலையில் மயிரைப் பிடித்தல் அடித்தல் இவைகளை வர்ஜிக்க வேண்டும். தலையில் எண்ணெய் சேர்த்து ஸ்நானம் செய்தால், பிறகு தைலத்தால் மற்ற அங்கங்களை ஸ்பர்சிக்கக் கூடாது. தேவபிம்பங்கள், பிதா முதலிய குருக்கள், அரசன், ஸ்நாதகன், ஆசார்யன், பப்ரு, தீக்ஷிதன் இவர்களின் நிழலை, புத்திபூர்வமாய் மிதிக்கக் கூடாது. பப்ரு - காராம்பசு, ஆடு என்று சிலர். மத்யாஹ்னத்திலும், அர்த்தராத்ரத்திலும், மாம்ஸத்துடன் கூடிய ச்ராத்தம் புஜித்த பிறகும், ஸந்த்யாகாலங்களிலும் நாற்சந்தியில் இருக்கக் கூடாது. உடம்பில் தேய்த்துக் கொண்ட மாவு முதலியது, ம்ருதஸ்தான ஜலம், மலம், மூத்ரம், ரக்தம், கோழை, உமிழ்ந்த தாம்பூலம் முதலியது, வாந்தி செய்யப்பட்ட வஸ்து இவைகளின் மேல் புத்தி பூர்வமாய் நிற்கக் கூடாது.

वैरिणं नोपसेवेत सहायं चैव वैरिणः । अधार्मिकं तस्करं च परस्यैव च योषितम् । क्षत्रियं चैव सर्पं च ब्राह्मणं च बहुश्रुतम् । नावमन्येत वै भूष्णुः कृशानपि कदाचन ॥ एतत्त्रयं हि पुरुषं निर्दहेदवमानितम् ॥ नात्मानमवमन्येत पूर्वाभिरसमृद्धिभिः । आमृत्योः श्रियमाकाङ्गेनैनां मन्येत दुर्लभाम् ॥ सत्यं ब्रूयात् प्रियं ब्रूयात् न ब्रूयात् सत्यमप्रियम् । प्रियं च नानृतं ब्रूयादेष धर्मः सनातनः ॥ भद्रं भद्रमिति ब्रूयात् भद्रमित्येव वा वदेत् । शुष्कवैरं विवादं च न कुर्यात् केनचित्सह ।

சத்ருவையும்,

பாபசீலனையும், திருடனையும், பிறனின் ஸ்த்ரீயையும்

சத்ருவின் ஸஹாயனையும்,

க்ஷத்ரியன்,

ப்ராம்ஹணன்

பாம்பு,

இவர்களை

ஸேவிக்கக் கூடாது. வ்ருத்தியை அடையவிரும்பியவன்.

இளைத்தவராயினும்

சாஸ்த்ரமதிகமாயறிந்த

i

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[499]]

ஒருகாலும் அவமதிக்கக் கூடாது. அவமதிக்கப்பட்ட இம்மூன்றும், மனிதனைத் தஹித்துவிடும். முன்செய்த பாபங்களால் தனக்குக் கஷ்டம் நேர்ந்ததென்று தன்னை அவமதித்துக் கொள்ளக் கூடாது. மரணம் வரையில் ஸம்பத்தை எதிர்பார்த்து முயற்சியைச் செய்ய வேண்டும். ஸம்பத்து கிடைக்காதென்று நினைக்க கூடாது. உண்மையானதையே பேசவேண்டும். ப்ரியமாகியதையே பேசவேண்டும். உண்மையானாலும் அப்ரியமாகியதைப் பேசக்கூடாது. ப்ரியமானாலும் பொய்யைப் பேசக் கூடாது. இது நித்யமான தர்மமாம். மங்களமானதையும், மங்களம் மேலானது என்றாவது, மங்களம் என்றாவது சொல்ல வேண்டும். ப்ரயோஜன மற்ற சண்டை வ்யவஹாரம் இவைகளை ஒருவனுடனும் செய்யக்கூடாது.

शुभाशुभेषु सर्वत्र भद्रं भद्रमितीरयेत् । नातिकल्यं नातिसायं नैको न वृषलैः सह । हीनाङ्गानतिरिक्ताङ्गान् विद्याहीनान् वयोधिकान् । रूपद्रविणहीनांश्च जातिहीनांश्च नाक्षिपेत् । न स्पृशेत् पाणिनोच्छिष्टो विप्रो गोब्राह्मणानलान् । न चापि पश्येदशुचिः स्वस्थो ज्योतिर्गणान् दिवि ॥ अनातुरः स्वानि खानि न स्पृशेदनिमित्ततः । रोमाणि च रहस्यानि सर्वाण्येतानि वर्जयेत् । मैत्रं प्रसाधनं स्नानमञ्जनं दन्तधावनम्। पूर्वाह्न एव कुर्वीत देवतानां च पूजनम् ॥ मैत्रं - उच्चारः ।

சுபாசுபவிஷயங்கள் எல்லாவற்றிலும் மங்களம் மங்களம் என்றே சொல்ல வேண்டும். அதிகாலையிலும், அதிமாலையிலும், நடு மத்யாஹ்னத்திலும், அறியப் படாதவனுடனும், ஒருவனாயும், சூத்ரருடனும் செல்லக் கூடாது. அங்கக் குறைவுடையவர், அதிகாங்க முடையவர், வித்யையில்லாதவர், வயததிகமானவர், ரூபம் குறைந்தவர், பணம் குறைந்தவர், ஜாதிகுறைந்தவர் இவர்களை அவமதிக்கக் கூடாது. அசுத்தனாயிருக்கும் ப்ராம்ஹணன், பசு, ப்ராம்ஹணன், அக்னி இவர்களைக் கையால் தொடக் கூடாது. அசுத்தனாயிருப்பவன்,

500 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

ஸ்வஸ்தனாயிருந்தால், ஆகாசத்திலுள்ள ஸூர்யன் முதலிய ஒளிக் கூட்டங்களைப் பார்க்கக் கூடாது. வ்யாதியில்லாதவன், காரணமின்றி, கண், மூக்கு முதலிய இந்த்ரியங்களைத் தொடக் கூடாது. ரஹஸ்ய ஸ்தானங்களிலுள்ள ரோமங்களையும் தொடக் கூடாது. மலவிஸர்ஜனம், அலங்காரம் ஸ்நானம், மைதீட்டல், தந்ததாவனம், தேவபூஜை இவைகளைப் பகலின் முன்பாகத்திலேயே செய்ய வேண்டும்.

दैवतान्यभिगच्छेत्तु धार्मिकांश्च द्विजोत्तमान्। ईश्वरं चैव रक्षार्थं गुरूनेव च पर्वसु । ईश्वरं राजानम् । यद्यत् परवशं कर्म तत्तद्यत्नेन वर्जयेत् । यद्यदात्मवशं तु स्यात्तत् सेवेत प्रयत्नतः ॥ सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम् । एतद्विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः ॥ आचार्यं च प्रवक्तारं पितरं मातरं गुरुम् । न हिंस्यात् ब्राह्मणं गां च सर्वांश्चैव तपस्विनः ॥ न हिंस्यात् - प्रतिकूलं न कुर्यात् ।

தேவதாபிம்பங்களையும், தர்மிஷ்டரான ப்ராம்ஹணர் களையும், காப்பதற்காக அரசனையும், பெரியோரையும் தர்சிக்கப் பர்வகாலங்களில் செல்ல வேண்டும். எதெது பராதீனமான கார்யமோ அததை முயற்சியுடன் தவிர்க்க வேண்டும்.எதெது தன் தேஹத்தால் ஸாத்யமோ அததை ப்ரயத்னத்துடன் ஸேவிக்க வேண்டும். பராதீனமாகியது எதுவும் துக்ககாரணம். ஸ்வாதீனமாகியது எதுவும் ஸுககாரணமாம், ஸுகதுக்கங்களின்

இந்தக்

காரணத்தைச் சுருக்கமாய் அறியவும், உபநயனம் செய்து வேதத்தைக் கற்பித்த ஆசார்யனையும், வேதார்த்தத்தைக் கற்பித்த ப்ரவக்தாவையும், பிதாவையும், மாதாவையும், குருவையும், ப்ராம்ஹணரையும், பசுக்களையும், எல்லாத் தபஸ்விகளையும் ஹிம்ஸிக்கக் கூடாது. (ப்ரதிகூலம் செய்யக் கூடாது).

नास्तिक्यं वेदनिन्दां च देवतानां च कुत्सनम् । द्वेषं दम्भं च मानं च क्रोधं तैक्ष्ण्यं च वर्जयेत् ॥ परस्य दण्डं नोद्यच्छेत् क्रुद्धो नैव

परिवर्तते । अपसूर्य

[[501]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் निपातयेत् । अन्यत्र पुत्राच्छिष्याद्वा शिष्ट्यर्थं ताडयेत्तु तौ । ब्राह्मणायापसूर्यैव द्विजातिर्वधकाङ्क्षया । शतं वर्षाणि तामिस्रे नरके दण्डमुद्यम्य । ताडयित्वा तृणेनापि संरम्भान्मतिपूर्वकम् । एकविंशतिमा जातीः पापयोनिषु जायते ॥ अयुध्यमानस्योत्पाद्य ब्राह्मणस्यासृ-गङ्गतः । दुःखं सुमहदाप्नाति प्रेत्याप्राज्ञतया नरः ॥ यावतः शोणितं पांसून् सङ्गृह्णाति द्विजन्मनः । तावतोऽब्दानमुत्रान्यैः शोणितोत्पादकोऽद्यते ॥ अन्यैः - इह लोके ff://

நாஸ்திக்யம், வேதங்களை நிந்தித்தல், தேவதைகளை நிந்தித்தல், மாத்ஸர்யம், தம்பம், கர்வம், கோபம், க்ரௌர்யம் இவைகளை தவிர்க்க வேண்டும். கோப முடையவனாய்ப் பிறனை அடிப்பதற்குக் கழியை ஓங்கக் கூடாது. அடிக்கவும் கூடாது. புத்ரன், சிஷ்யன் இவரைத் தவிர்த்து. குற்றமுடையவராயின், இவ்விருவரை மட்டில் சிக்ஷிப்பதற்காக கயிறு அல்லது மூங்கிலின் சிம்பு இவைகளால் அடிக்கலாம். ப்ராம்ஹணன், ப்ராம்ஹணனை அடிக்க விருப்பத்தால் கழி முதலியதை ஓங்கினால், தாமிஸ்ரமென்னும் நரகத்தில் நூறு வருஷம் முழுவதும் சுற்றுவான். கோபத்தால், புத்தி பூர்வமாய்ப் புல்லால் அடித்தானாலும், இருபத்தொரு பிறவிகளில் நாய் முதலிய பிறவிகளில் பிறப்பான். மனிதன் அறியாமையால், சண்டை செய்யாத ப்ராம்ஹணனின் அங்கத்திலிருந்து ரக்தத்தை வெளியிடச் செய்தால், பரலோகத்தில் மிகப் பெரியதான துக்கத்தை அடைவான். அடிக்கப்பட்ட ப்ராம்ஹணனின் அங்கத்தினின்று சிந்திய ரக்தம் பூமியில் எவ்வளவு பரமாணுக்களைச் சேருகின்றதோ, அவ்வளவு வருஷங்கள்வரை, பரலோகத்தில், இவ்வுலகில் ஹிம்ஸிக்கப்பட்டவரால், ரக்தத்தை வெளியிட்டவன் புஜிக்கப்படுகிறான். (நாய் நரி முதலியவையால் என்றும் மற்றொரு வ்யாக்யானம்)

[[502]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

न पाणिपादचपलो न नेत्रचपलोऽनृजुः । न स्याद्वाक्चापलश्चैव न परद्रोहकर्मधीः ॥ ऋत्विक् पुरोहिताचार्य मातुलातिथिसंश्रितैः । बालवृद्धातुरैर्वैद्यैर्ज्ञाति सम्बन्धिबान्धवैः । मातापितृभ्यां जामीभिर्भ्रात्रा पुत्रेण भार्यया ॥ दुहित्रा दास वर्गेण न विवादं समाचरेत् । एतैर्विवादं सन्त्यज्य सर्वपापैः प्रमुच्यते ॥ जामीभिः ‘तस्मादेतैरधिक्षिप्तः सहेतासंज्वरः सदा इति ।

.

கைகள், கால்கள், கண்கள், வாக்கு இவைகளின் சாபலத்தை விடவேண்டும். உபயோகமில்லாத வஸ்துக்களை எடுப்பது முதலியது கையின் சாபலம், வீணாய்த்திரிவது முதலியது பாத சாபலம். பரஸ்த்ரீகளைப் பார்ப்பது முதலியது நேத்ர

சாபலம். கெட்ட வார்த்தையைப் பேசுவது வாயின் சாபலம். குடிலனாய் இருக்கக் கூடாது. பிறரை ஹிம்ஸிப்பதற்கான கார்யத்தையும், எண்ணத்தையும் செய்யக் கூடாது. ருத்விக்கு, புரோஹிதன் (சாந்தி முதலியதைச் செய்விப்பவன்), ஆசார்யன், அம்மான், அதிதி, அண்டியவன், சிறுவன், வ்ருத்தன், ரோகி, வைத்யர், ஜ்ஞாதிகள் (தகப்பனைச் சேர்ந்தவர்), ஸம்பந்திகள் (மாப்பிள்ளை, மைத்துனன் முதலியவர்), பாந்தவர் (தாயைச் சேர்ந்தவர்), மாதா, பிதா, ஜாமிகள் (பகினீ, நாட்டுப் பெண் முதலியவர்), ப்ராதா, புத்ரன், பார்யை, பெண், தாஸர்கள் இவர்களுடன் விவாதம் செய்யக் கூடாது. இவர்களுடன் விவாதம் செய்யாவிடில் ஸகல பாபங்களாலும் விடப்படுவான். ஆகையால் இவர்களால் ஸந்தாபமில்லாமல் எப்பொழுதும் பொறுமையுடனிருக்க வேண்டும்.

அதிக்ஷேபமடைந்தவனாயினும்

याज्ञवल्क्यः - - देवर्त्विक् स्नातकाचार्यराज्ञां छायां परस्त्रियाः । नाक्रामेद्रक्तविण्मूत्रष्ठीवनोद्वर्तनानि च । विप्राहिक्षत्रियात्मानो नावज्ञेयाः कदाचन । आमृत्योः श्रिमन्विच्छेत् न कञ्चिन्ममणि

எந்தூர்: । அந்: - : ।டள்ள

[[503]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் नोच्छिष्टो न पदा स्पृशेत् । न निन्दाताडने कुर्यात् पुत्रं शिष्यं च ताडयेत् । पादेन त्वनुच्छिष्टोऽपि ।

யாக்ஞவல்க்யர்:தேவதாபிம்பங்கள், ருத்விக்கு, ஸ்நாதகன், ஆசார்யன், அரசன், அன்யனுடைய ஸ்த்ரீ இவர்களின் நிழலை மிதிக்கக் கூடாது. ரக்தம், விஷ்டை, மூத்ரம், கோழை, தேஹத்தில் தேய்த்த கல்க்கங்கள், இவை முதலியவைகளையும் மிதிக்கக் ப்ராம்ஹணன் (மிகக்கற்றவன்), ஸர்ப்பம், க்ஷத்ரியன் இவர்களையும், தன்னையும் அவமதிக்கக் கூடாது. மரணம் வரையில் ஸம்பத்தை எதிர்பார்க்க வேண்டும்.

கூடாது.

கூடாது.

எவனுடைய தோஷத்தையும் வெளியிடக் கூடாது. பசு, ப்ராம்ஹணன், அக்னி, அன்னம் சாப்பிடக் கூடிய வஸ்து), இவைகளை அசுத்தனாயிருந்து தொடக் கூடாது. சுத்தனாயிருப்பவனும் காலால் தொடக் ஒருவனையும் நிந்திக்கக் கூடாது, அடிக்கக் புத்ரனையும், சிஷ்யனையும் சிக்ஷைக்காக (வித்யையைக் கற்பிப்பதற்காக) அடிக்கலாம்.

கூடாது.

मातापित्रतिथिभ्रातृजामिसम्बन्धिमातुलैः । वृद्धबालातुराचार्य वैद्यसंश्रितबान्धवैः ॥ ऋत्विक पुरोहितापत्य भार्यादाससनाभिभिः । विवादं वर्जयित्वा तु सर्वान् लोकान् जयेही ॥ परशय्यासनोद्यान गृहयानानि वर्जयेत्। अदत्तान्यग्निहीनस्य नान्नमद्यादनापदि इति ।

மாதா, பிதா, அதிதி, ப்ராதா, ஜாமிகள், (ஸுமங்கலிகள்), ஸம்பந்திகள், மாதுலன், வ்ருத்தன் (70வயதுக்கு மேலானவன்), பாலன் (16 வயதிற்குட்பட்டவன்), ரோகமுள்ளவன், ஆசார்யன் (உபநயனம் செய்தவன்), வைத்யன் (வித்வான், அல்லது வைத்யன்), தன்னை அண்டிப்பிழைப்பவன், பாந்தவர் (மாதாவையும் பிதாவையும் சேர்ந்த உற்றார்), ருத்விக்கு, புரோஹிதன், பிள்ளை, பெண்கள், பார்யை, வேலைக்காரன், ஸநாபிகள் (ஸஹோதரர்கள்) என்ற இவர்களுடன் வாயால்

[[504]]

கலஹம்

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

செய்யாமலிருந்தால்,

க்ருஹஸ்தன் புண்ய லோகங்களெல்லாவற்றையும் அடைவான். படுக்கை, ஆஸனம், தோட்டம், வீடு, வாஹனம் இவைகள் பிறருடையதாயின், அவர் அனுமதியின்றி அவைகளை அனுபவிக்கக் கூடாது. அக்னியில்லாதவனின் அன்னத்தை ஆபத்தில்லாத காலத்தில் புஜிக்கக் கூடாது.

शाण्डिल्यः शुद्धिं कुर्यात्तथा विद्वान्मलानां देहजन्मनाम् । कृत्तकेशनखश्मश्रुत्रिपक्षेषु गृही भवेत् । नाप्सु स्वप्रतिबिम्बं तु तेजस्कामो निरीक्षयेत् । निष्फलं वर्जयेत् कर्म प्रेतधूमं नदीतरम् ॥ नान्तरा गमनं कुर्यात् देवताबलिपीठयोः इति ।

சாண்டில்யர்:அறிந்தவன் தேஹத்திலுண்டாகும் அழுக்குகளைச் சுத்தி செய்து

செய்து கொள்ள

வேண்டும். க்ருஹஸ்தன் மூன்று பக்ஷங்களுக்கொருமுறை க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். தேஜஸ்ஸை விரும்புகிறவன், தன் நிழலை ஜலத்தில் பார்க்கக் கூடாது. பயனற்ற கார்யத்தைச் செய்யக் கூடாது. பிணப்புகை நதியைத் தாண்டுதல் இவைகளை வர்ஜிக்க வேண்டும். தேவதா பிம்பம், பலிபீடம் இவைகளுக்கு நடுவில் போகக் கூடாது.

न कुर्यात् बहुभिः सार्धं विरोधं ब्राह्मणैस्तथा ।

आत्मनः प्रतिकूलानि परेषां न समाचरेत् ॥ तिथिपक्षांश्च न ब्रूयात् न नक्षत्राणि निर्दिशेत् । न चात्मानं प्रशंसेत परनिन्दां च वर्जयेत् ॥ यस्तु देवानृषीन् विप्रान् देवान् वा निन्दति द्विजः । न तस्य निष्कृतिर्दृष्टा शास्त्रेषु च मुनीश्वरैः ॥ निन्दयेद्यो गुरून् देवान् न वेदांश्चोपबृंहयेत् । कल्पकोटिशतं साग्रं रौरवे पच्यते नरः । तूष्णीमासीत निन्दायां न ब्रूयात् किञ्चिदुत्तरम् । कर्णौ पिधाय वस्तव्यं न चैतानवलोकयेत् ॥ वर्जयेद्वा रहस्यानि परेषां ग्राहयेद्विजः । विवादं स्वजनैः सार्धं न कुर्याद्वै कदाचन । न पापं पापिनं ब्रूयादपापं वा द्विजोत्तमः । सत्येन तुल्यदोषः स्यान्मिथ्या द्विर्दोषवान् भवेत् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[505]]

வ்யாஸர்:பலருடன் விரோதம் செய்யக் கூடாது. ப்ராம்ஹணர்களுடன் விரோதம் செய்யக் கூடாது. தனக்கு ப்ரதிகூலமாயுள்ளவைகளைப் பிறருக்கும் செய்யக் கூடாது. திதி பக்ஷம் இவைகளைச் சொல்லக் கூடாது. நக்ஷத்ரங்களைக் காட்டக் கூடாது. தன்னைப் புகழக் கூடாது. பிறனை நிந்திக்கக் கூடாது. எவன், தேவர், ருஷிகள், ப்ராம்ஹணர்கள், வேதங்கள் இவர்களுள் எவரையாவது நிந்திக்கின்றானோ அவனுக்கு மஹர்ஷிகளாலும் சாஸ்த்ரங்களில் ப்ராயச் சித்தம் சொல்லப்படவில்லை. எவன், குருக்களையும், தேவர்களையும் நிந்திக்கின்றானோ, வேதார்த்தங்களையும் விசாரிக்க வில்லையோ அவன் அநேக கோடி கல்பம் முழுவதும், ரௌரவமென்னும் நரகத்தில் வருந்துகிறான். பிறர் நிந்தித்தாலும் மௌனமாய் இருக்க வேண்டும். மறுப்பொன்றும் சொல்லக் கூடாது. காதுகளை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவர்களைப் பார்க்கக் கூடாது. பிறரின் ரஹஸ்யங்களை தவிர்க்க வேண்டும். க்ரஹித்தாலும், ஒருகாலும் தன் ஜனங்களுடன் விவாதம் செய்யக் கூடாது. பாபியைப் பாபியென்று சொல்லக் கூடாது. பாபமில்லாதவனையும் பாபியென்று சொல்லக் கூடாது. பாபம் யதார்த்தமானால், பாபிக்குச் சமமான பாபியாவான். பாபம் பொய்யானால் இரு மடங்கு பாபமுள்ளவனாவான்.

नेक्षेतोद्यन्तमादित्यं शशिनं चानिमित्ततः । नास्तं यन्तं न वारिस्थं नोपसृष्टं न मध्यगम् ॥ तिरोहितं वाससा वा नादर्श्याद्यनुगामिनम् । न नग्नां स्त्रियमीक्षेत पुरुषं वा कदाचन ॥ न पश्येत् प्रेतसंस्पर्शं न क्रुद्धस्य गुरोर्मुखम् । न तैलोदकयोश्छायां न पत्नीं भोजने सतीम् ॥ नोदके चात्मनो रूपं न कूपे श्वभ्र एव वा । न लङ्घयीत मतिमान्नाधितिष्ठेत् कथञ्चन । नात्मानं चावमन्येत दैन्यं यत्नेन वर्जयेत् ॥ न सर्पशस्त्रैः क्रीडेत स्वानि खानि न च स्पृशेत् । नाभिहन्यात् जलं पद्भ्यां पाणिना वा कदाचन ॥ न शातयेदिष्टकाभिः फलानि न फलेन च ।

.

[[506]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

உதய காலத்தில் ஸூர்யனையும், சந்த்ரனையும் காரணமின்றிப் பார்க்கக் கூடாது அஸ்தமயத்திலும், ஜலத்திலும், க்ரஹணகாலத்திலும், ஆகாசத்தின் நடுவிலும், வஸ்த்ரத்தால் மறைத்துக் கொண்டும், கண்ணாடி முதலியதின் வழியாகவும். ஸூர்யனையும், சந்த்ரனையும் பார்க்கக் கூடாது. வஸ்த்ரமில்லாத ஸ்த்ரீயையும், புருஷனையும் பிணத்தைச் சேர்ந்ததையும், கோபத்துடனிருக்கும் குருவின் முகத்தையும், பார்க்கக் கூடாது. எண்ணெயிலும், ஜலத்திலும் நிழலையும், சாப்பிடும் பத்னியையும் பார்க்கக் கூடாது. கிணறு, குழி இவைகளைத் தாண்டக் கூடாது. அவைகளின் மேல் நிற்கக் கூடாது. நீசர்களை ஸேவிக்கக் கூடாது. க்ரூர புத்தியுள்ளவனாகக் கூடாது. தன்னை அவமதிக்கக் கூடாது. ஏழைத் தன்மையை அவச்யம் தள்ள வேண்டும். ஸர்ப்பங்களாலும், ஆயுதங்களாலும் விளையாடக் கூடாது. தனது இந்த்ரியங்களைத் தொடக்கூடாது. கைகளாலாவது, கால்களாலாவது ஜலத்தை அடிக்கக் கூடாது. செங்கற்களால், அல்லது பழங்களால் பழங்களை உதிர்க்கக் கூடாது.

न म्लेच्छभाषां शिक्षेत न कर्षेत् च पदाssसनम् ॥ न दन्तैर्नखरोमाणि छिन्द्यात् सुप्तं न बोधयेत् । न बालातपमासेवेत् प्रेतधूमं विवर्जयेत्। नाकारणाद्वा निष्ठीवेत् स्वयं नोपानहौ हरेत् । न पादक्षालनं कुर्यात् पादेनैव कदाचन ॥ नाग्नौ प्रतापयेत् पादौ न कांस्ये धावयेद्बुधः । नातिप्रसारयेद्देवं ब्राह्मणं गामथापि वा ॥ वार्यग्निगुरुविप्रान् वा सूर्यं वा शशिनं प्रति ॥ नाशुद्धोऽग्निं परिचरेन्न देवप्रतिमां स्पृशेत् ॥ नावगाहेदगाधाम्बु नाप्सु रेतः समुत्सृजेत् । व्यतिक्रामेन प्रपन्नान्नाप्सु मैथुनमाचरेत् ॥ चैत्यवृक्षं न वै छिन्द्यान्नाप्सु ष्ठीवनमुत्सृजेत् । न चानिं लङ्घयेद्धीमानोपदध्यादधः कचित् । न कूपमवरोहेत न वीक्षेताशुचिःஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[507]]

மிலேச்சர்களின் பாஷையைக் கற்கக் கூடாது. ஆஸனத்தைக் காலால் இழுக்கக் கூடாது. பற்களால் நகங்களையாவது, ரோமங்களையாவது நறுக்கக் கூடாது. தூங்குகின்றவனை எழுப்பக் கூடாது. இளம் வெயிலை ஸேவிக்கலாகாது. பிணப்புகையைத் தவிர்க்க வேண்டும். காரணமில்லாமல் துப்பக் கூடாது. பாதரக்ஷைகளைத் தானாகவே எடுத்துச் செல்லலாகாது. காலால் காலைத் தேய்த்து அலம்பக்கூடாது. அக்னியில் கால்களைக் காய்ச்சக் கூடாது. வெண்கலத்தில் கால்களை அலம்பக் கூடாது. தேவபிம்பம், ப்ராம்ஹணன், பசு, ஜலம், அக்னி, குரு, ஸூர்யன், சந்த்ரன் இவர்களுக்கு எதிராய்க் கால்களை நீட்டக்கூடாது. அசுத்தனாய் அக்னியில் ஹோமம் செய்யக் கூடாது.தேவதா ப்ரதிமைகளைத் தொடக் கூடாது.அதிக ஆழமுள்ள ஜலத்தில் முழுகக் கூடாது. ஜலத்தில் சுக்லத்தை விடக் கூடாது. சரணடைந்தவரைக் கைவிடக் கூடாது. ஜலத்தில் மைதுனம் செய்யக்

கூடாது.

அடையாளத்திற்காக உள்ள மரத்தை வெட்டக் கூடாது. ஜலத்தில் கோழையை உமியக் கூடாது. அக்னியைத் தாண்டக் கூடாது. அக்னியை அடியில் வைக்கக் கூடாது. கிணற்றில் இறங்கக் கூடாது. அசுத்தனாய் எங்கும் பார்க்கக் கூடாது.

अग्नौ न प्रक्षिपेदग्निं नाग्निं प्रशमयेत् तथा । सुहृन्मरणमार्तिं वा न स्वयं श्रावयेत्परान् । न भिन्द्यात् पूर्वसमयमभ्युपेतं कदाचन ॥ परस्परं पशून् बालान् पक्षिणो नावबोधयेत् । सायं प्रातर्गृहद्वारं भिक्षार्थं नावघाटयेत्॥ स्वमग्निं नैव हस्तेन स्पृशेन्नाप्सु चिरं वसेत् । न वीजयेच्च वस्त्रेण समवायं च वर्जयेत् ॥ नोपानद्वर्जितो यायान्न विना च कमण्डलुम् । नार्गोब्राह्मणादीनामन्तरेण व्रजेत् कचित् ॥ वर्जयेन्मार्जनीरेणुं स्नानवस्त्रं घटोदकम् इति ।

நெருப்பில் நெருப்பைப் போடக் கூடாது. அக்னியை அணைக்கக் கூடாது. ஸுஹ்ருத்தின் மரணத்தையாவது

508 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः கஷ்டத்தையாவது பிறருக்குத் தான் சொல்லக் கூடாது. முன் ஒப்புக் கொண்ட உடன் படிக்கையை மாற்றக் கூடாது. பசுக்கள், சிறுவர், பக்ஷிகள் இவர்களை ஒருவருக்கொருவர் சண்டைக்காக ஏவக்கூடாது. மாலையிலும் காலையிலும் பிச்சைக்காக வீட்டின் வாயிலை மூடக் கூடாது. தன் அக்னியைக் கையால் தொடக் கூடாது. ஜலத்தில் வெகுகாலமிருக்கக் கூடாது. அக்னியை வஸ்த்ரத்தால் வீசக் கூடாது. கூட்டத்தில் சேரக் கூடாது. பாதரக்ஷையில்லாமலும், கமண்டலு இல்லாமலும் வெளியிற் செல்லக் கூடாது. அக்னிகள், பசுக்கள், ப்ராம்ஹணர்கள் முதலியவரின் நடுவில் ஒருகாலும் போகக் கூடாது. துடைப்பத்தின் புழுதி, ஸ்நான வஸ்த்ரம், மட்குடத்திலெடுத்த ஜலம் இவைகளைப் பரிஹரிக்க வேண்டும்.

.

विष्णुपुराणे — नावगाहेत् जलौघस्य वेगमध्ये नरेश्वर । प्रदीप्तं वेश्म न विशेन्नारोहेच्छिखरं तरोः ॥ न कुर्याद् दन्तसङ्घर्षं न कुर्यान्नासिकारवम् । नासंवृतमुखो जृम्भेत् श्वासकासौ विवर्जयेत् ॥ नोचैर्हसेत् सशब्दं च श्मश्रूणि च न भक्षयेत् । दुष्टस्त्रीसन्निकर्षं च वर्जयेन्निशि सर्वदा ॥ नैकः शून्याटवीं गच्छेन्न च शून्यगृहे वसेत् । स्नानार्द्रधरणीं चैव दूरतः परिवर्जयेत् ॥ उपसर्पेन च व्यालान् चिरं तिष्ठेन्न चोत्थितः । अतीव जागरस्वप्ने तद्वत् स्थानासने बुधः ॥ न सेवेत तथा शय्यां व्यायामं च नरेश्वर । दंष्ट्रिणः शृङ्गिणश्चैव प्राज्ञो दूरेण वर्जयेत् । बालातपमवश्यायं पुरोवातं च वर्जयेत् । विरोधं नोत्तमैर्गच्छेत् नाधमैश्व सदा बुधः ॥ विवाहश्च विवादश्च तुल्यशीलैस्तथेष्यते । अप्यल्पहानिः सोढव्या वैरादर्थागमं त्यजेत् । योषितो नावमन्येत न चासां विश्वसेद्बुधः । नोर्ध्वं न तिर्यग्दूरं वा निरीक्षन् पर्यटेद्बुधः ।

• युगमात्रं महीपृष्ठं नरो गच्छेद्विलोकयन् इति ।

விஷ்ணு புராணத்தில்:ஜல ப்ரவாஹத்தின் வேகத்தின் நடுவில் முழுகக் கூடாது. அரசனே! எரியும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[509]]

வீட்டில் நுழையக் கூடாது. மரத்தின் உச்சியில் ஏறக் கூடாது. பற்களை ஒன்றுக்கொன்று உரசக் கூடாது. மூக்கினால் சப்தம் செய்யக் கூடாது. வாயை மூடாமல் கொட்டாவி விடக் கூடாது. இருமல், தும்மல் இவைகளை விடவேண்டும். அதிகமாயும், சப்தத்துடனும் சிரிக்கக் கூடாது. மீசையைக் கடிக்கக் கூடாது. எப்பொழுதும் இரவில் துஷ்ட ஸ்த்ரீகளின் ஸமீபத்தை தவிர்க்க வேண்டும். சூன்யமான காட்டில் ஒருவனாய்ச் செல்லக் கூடாது. சூன்யமான வீட்டில் வஸிக்கக் கூடாது. ஸ்நான ஜலத்தால் நனைந்த பூமியைத் தூரத்தில் பரிஹரிக்க வேண்டும். பாம்புகளின் ஸமீபத்திற் செல்லக் கூடாது. எழுந்தவன் வெகுகாலம் நின்றிருக்கக் கூடாது. அதிகமாய் விழிப்பது, அதிகமாய்த் தூங்குவது, அதிகமாய் நிற்பது, அதிகமாய் உட்கார்ந்திருப்பது, அதிகமாய்ப் படுக்கையிலிருப்பது, அதிகமாய் தேஹப்பயிற்சி செய்வது இவைகளையும் தவிர்க்க வேண்டும். பற்களுள்ளதும், கொம்புள்ளதுகளுமான துஷ்ட ப்ராணிகளைத் தூரத்தில் பரிஹரிக்க வேண்டும். இளம் வெயில், பனி, கீழ்காற்று இவைகளை தவிர்க்க வேண்டும். அறிவுடையவன், சிறந்தவருடனும், தாழ்ந்தவருடனும் விரோதிக்கக் கூடாது. விவாஹமும், விவாதமும் தனக்குச் சமமானவருடன் செய்யப்பட வேண்டும். கொஞ்சமும் குறைவானாலும் அதைப் பொறுக்க வேண்டும், விரோதத்தால் பணத்தின் வரவை விடவேண்டும். ஸ்த்ரீகளை அவமதிக்கக் கூடாது. அவர்களை நம்பக் கூடாது. ஆகாசத்தையோ, பக்கங்களையோ, தூரத்திலுள்ள ஸ்தலத்தையோ பார்த்துக் கொண்டு திரியக் கூடாது. நுகத்தடி அளவுள்ள பூமிபாகத்தைப் பார்த்துக் கொண்டு நடக்க வேண்டும்.

स्मृत्यन्तरे

दिगम्बरं मुक्तकच्छं तथा कौपीनधारिणम् ।

गृहस्थं भजते तावदलक्ष्मीः कलहोत्सुका । दीपच्छाया नरच्छाया वस्त्रकेशनखोदकम्। अजारजः खररजः तथा संमार्जनीरजः ॥ स्त्रीणां

[[510]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

पादरजश्चापि शक्रस्यापि श्रियं हरेत् ॥ हविर्गन्धो गवां रेणुः वेदानां ध्वनिरेव च । अपि गोदोहमात्रेण सर्वपापं व्यपोहति ॥ द्रव्याणामुत्तमानां च लङ्घने श्रीर्विनश्यति । तथाऽधमानां गृह्णाति तमलक्ष्मीश्च सत्वरम् । यद्गृहे लक्ष्यते नित्यं रङ्गवल्ल्यनुलेपनम् । तद्गृहे वसते लक्ष्मीर्नित्यं पुण्यकलान्विता इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:வஸ்த்ரமில்லாதவனும், கச்சமில்லாதவனும், கௌபீனம் மட்டில் தரித்தவனுமான க்ருஹஸ்தனைக் கலஹத்தில் ப்ரீதியுள்ளவளான மூதேவி அடைகின்றாள். தீபத்தின் நிழல், மனிதன் நிழல், வஸ்த்ரஜலம், கேசஜலம், நகஜலம், ஆட்டின் புழுதி, கழுதையின் புழுதி, துடைப்பத்தின் புழுதி, ஸ்த்ரீகளின் கால்புழுதி இவைகள் இந்த்ரனின் ஸம்பத்தையும் அகற்றும். ஹவிஸ்ஸின் வாஸனை, பசுக்களின் தூளி, வேதங்களின் ஒலி இவை கால்நாழிகையளவு ஸேவிக்கப்பட்டாலும் ஸகல பாபங்களையுமகற்றும். சிறந்த வஸ்துக்களைத் தாண்டினால் ஸம்பத்து விலகும். தாழ்ந்த வஸ்துக்களைத் தாண்டினால் அவனை மூதேவி சீக்கிரமாய்ப் பிடித்துக் கொள்கிறாள். எந்த வீட்டில் நித்யமும் மெழுகுதலும், கோலமும் காணப்படுகிறதோ அந்த வீட்டில் புண்யகலைகளுடன் கூடிய லக்ஷ்மீ எப்பொழுதும் வஸிக்கின்றாள்.

सङ्ग्रहे—अजखरकरभश्वपादपांसुः तुषकणिका गृहमार्जनीरजश्च । परमुखपरवस्त्रशूर्पजातो मरुदपि देहभृतां करोत्यलक्ष्मीम्॥ अनवधानतया गृहमार्जनी स्पृशति यद्यपि गात्रमथ क्षणात् । शिरसि दीपशिखा च यदा भवेत् कनकयुक्तजलेन विशोधयेत् । अच्छिद्रकुम्भस्रुततोयधारास्नानं नखश्मश्रुशिरोरुहाम्भः । स्नानाम्बु देहाम्बु परस्य पुंसां दारिद्र्य दुः खाजयमृत्युदं स्यात् इति ।

ஸங்க்ரஹத்தில்:ஆடு, கழுதை, ஒட்டகம், நாய் இவைகளின் கால் புழுதியும்,உமி, தவிடு இவையும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

"

[[511]]

துடைப்பத்தின் தூளியும், பிறரின் வாய், பிறரின் வஸ்த்ரம், முறம் இவைகளின் காற்றும் மனிதரின் தேஹத்தில் ஸம்பந்தித்தால் தாரித்ரியத்தைச் செய்யும். கவனமின்மையால் வீட்டின் துடைப்பம் தேஹத்தில் பட்டாலும், தீபத்தின் ஜ்வாலை தலையில் பட்டாலும் உடனே. ஸ்வர்ணத்துடன் கூடிய ஜலத்தால் சுத்தி செய்ய வேண்டும். மூக்கு த்வாரமில்லாத குடத்தினின்றும் வெளிவரும் ஜலத்தால் ஸ்நானம் செய்வதும், நகம், மீசை, தலைமயிர் இவைகளின் ஜலமும், பிறரின் ஸ்நானஜலமும், தேஹ ஜலமும், தேஹத்துடன் ஸம்பந்திப்பதும், மனிதனுக்கு, தரித்ரத்தன்மை, துக்கம், அபஜயம், மரணம் இவைகளைக் கொடுப்பதாகும்.

आपस्तम्बः

पूर्वेण ग्रामान्निष्क्रमणप्रवेशनानि शीलयेदुत्तरेण वा । सर्वान् रागान् वासंसि वर्जयेत् कृष्णं च स्वाभाविकम् । दिवा च शिरसः प्रावरणं वर्जयेन्मूत्रपुरीषयोः कर्म परिहाप्य । स्पृहत च गां नाचक्षीत संसृष्टां च वत्सेनानिमित्ते । नाधेनुमधेनुरिति ब्रूयाद्धेनुभव्येत्येव ब्रूयात् । न भद्रं भद्रमिति ब्रूयात् पुण्यं प्रशस्तमित्येव ब्रूयात् । वत्सतन्तीं च नोपरि गच्छेत् प्रेङ्खावन्तरेण च नातीयात् । नासौ मे सपत्न इति ब्रूयाद्यद्यसौमें सपत्न इति ब्रूयाद्विषन्तं भ्रातृव्यं जनयेत् । नेन्द्रधनुरिति परस्मै प्रब्रूयान्न पततः संचक्षीत इति । स्पृहती संस्यधान्यादिकं भक्षयन्तीं गावं स्वामिने न ब्रूयात् । भविष्यन्ती க !ர்-1987-னசாசன் तयोर्मध्ये न गच्छेत् । पततः पक्षिणः सङ्घीभूय स्थितान् न संञ्चक्षीत - इयन्त एत इति न गणयेदित्यर्थः ।

ஆபஸ்தம்பர்:க்ராமத்திலிருந்து வெளியிற் சென்றாலும், வெளியிலிருந்து க்ராமத்திற்குள் ப்ரவேசித்தாலும், கிழக்கு அல்லது வடக்கு வழியாய்ச் செல்ல வேண்டும்; நுழைய வேண்டும். வஸ்த்ரத்தில் எவ்விதமான சாயத்தையும் தவிர்க்க

வேண்டும்.

[[512]]

சொல்லக்

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः இயற்கையால் கறுப்பான கம்பளி

கம்பளி முதலியதையும் உடுத்தக் கூடாது. பகலில் வஸ்த்ரம் முதலியதால் தலையைச் சுற்றிக் கொள்ளக் கூடாது. மலமூத்ர விஸர்ஜனத்தைத் தவிர்த்து. பயிர், தான்யம் முதலியதைத் தின்னும் பசுவை உடையவனிடம்

கூடாது. கன்று ஊட்டும்போதும் சொல்லக் கூடாது, காரணமில்லாவிடில். கறவை இல்லாத பசுவை அவ்விதம் சொல்லக் கூடாது. கறக்கப் போகும் பசு என்றே சொல்ல வேண்டும். (பத்ரம் மங்களம்) பத்ரமல்லாததை பத்ரமென்று சொல் வேண்டும். புண்யம், ப்ரசஸ்தம் என்ற பதங்களால் சொல்ல வேண்டும். கன்றின் தும்பைத் தாண்டிச் செல்லக் கூடாது. ஊஞ்சல் ஆடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள தூண்களின் நடுவில் போகக் கூடாது. ஒருவனையும், ‘இவன் எனக்குச் சத்ரு’ என்று சொல்லக் கூடாது. அவ்விதம் சொல்வானாகில், த்வேஷிப்பவனாகிய சத்ருவை உண்டாக்கிக் கொள்வான். ‘இதோபார் இந்த்ரதனுஸ்’ என்று பிறனுக்குச் சொல்லக் கூடாது. வானத்தில் பறக்கும் பறவைகளை எண்ணக் கூடாது.

स एव — नित्यमुदधानान्यद्भिररिक्तानि स्युर्गृहमेधिनो व्रतम् इति ॥ गृहे यावन्त्युदधानानि - उदपात्राणि घटकरकादीनि तानि सदा अद्भिररिक्तानि स्युरित्यर्थः । नगरप्रवेशनानि च वर्जयेत् प्रश्नं च न विब्रूया दथाप्युदाहरन्ति - मूलं तूलं वृहति दुर्विवक्तुः प्रजां पशूनायतनं हिनस्ति । धर्मप्रह्लाद न कुमालनाय रुदन् ह मृत्युर्व्युवाच प्रश्नमिति । गार्दभं यानमारोहणे विषमारोहणावरोहणानि च वर्जयेत् बाहुभ्यां च नदीतरं नावं च सांशयिकीम् इति ॥ प्रश्नं - पृष्टं दुर्निरूपमर्थ मिदमित्थमिति विविच्य न ब्रूयात् । अपि च अस्मिन्नर्थे श्लोकमुदाहरन्ति । दुर्विवक्तुः तदेव दुर्वचनं मूलं तूलं च वृहति । मूलं - पित्रादयः । तूलं - आगामिनी संपत् । तदुभयमप्युत्पाटयति । प्रजादिकं च हिनस्ति । अतो दुर्विवचनसम्भवात् प्रश्नमात्रमेव न विब्रूयात् ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[513]]

ஆபஸ்தம்பரே:குடம், சருவம் முதலிய ஜல பாத்ரங்களெல்லாம் ப்ரதிதினம் ஜலத்தால் நிறைந்திருக்க வேண்டும். இது க்ருஹஸ்தரான தம்பதிகளின் வ்ரதமாம். ஆபஸ்தம்பரே:நகரத்தில் அடிக்கடி ப்ரவேசிப்பதை வர்ஜிக்க வேண்டும். கேள்வியை, ‘இவ்விதம்தான் இது” என்று நிச்சயமாய்ச் சொல்லக் கூடாது. இவ்விஷயத்தில் ச்லோகத்தை முன்னோர்கள் இவ்விதம் சொல்லுகின்றனர். “மூலம் தூலம் + ப்ரச்னம்’ என்று. இதன் பொருள் நிர்ணயிக்க முடியாத விஷயத்தை நிர்ணயித்து எவன். மாறுதலாய்ச் சொல்லுகின்றானோ அவனது துஷ்ட நிர்ணயம், அவனது மூலத்தையும் (பிதா முதலியவர்களையும்), தூலத்தையும் (வரப்போகும் ஸம்பத்தையும்), ப்ரஜைகளையும், பசுக்களையும், வீடு முதலியதையும் அழிக்கும். ஆகையால்,

T

பிசகான நிர்ணயத்தைச் சொல்ல நேரிடுமாகையால், எவ்வித தர்ம ப்ரச்னத்தையும் நிர்ணயித்துச் சொல்லக் கூடாது.

इतिहासोऽत्र—कस्यचिदृषेः धर्मप्रह्लादः कुमालनश्च द्वौ शिष्यावास्ताम् । तौ कदाचिदरण्यात् महान्तौ समिद्भारावाहृत्य श्रमादाचार्यगृहे प्राक्षिपताम् । तयोरेकेनाचार्यपुत्रः शिशुराक्रान्तो मृतः । ततः शिष्यावाहूयाचार्यः पप्रच्छ केनायं मारित इति । तावुभावपि न मयेत्यूचतुः । ततो मुनिर्मृत्युमाहूय पप्रच्छ । केनायं व्यापादित इति । ततो मृत्युः रुदन्नेव प्रश्नं व्युवाच विविच्य कथितवान् । हे धर्मप्रह्लाद ! न कुमालनाय - कुमालनस्य नेदं पतनीयमिति । तवास्तीत्यर्थाद्गम्यत इति रुदन् व्युवाचेत्यर्थः ।

[[1]]

இவ்விஷயத்தில் இதிஹாஸம் இவ்விதமுளது ஒரு ருஷிக்குத் தர்ம ப்ரஹ்லாதன் என்றும், குமாலனன் என்று இரு சிஷ்யர்கள் இருந்தனர். அவ்விருவரும் ஒருநாளில் காட்டினின்றும் பெரிதாகிய இரண்டு ஸமித்துக் கட்டுகளைக் கொண்டு வந்து, ச்ரமத்தால் கண்ணால் கீழே பாராமலே ஆசார்யன் க்ருஹத்தில் எறிந்தனர். ஒரு

[[514]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

கட்டினால் ஆக்ரமிக்கப்பட்டு அங்கிருந்த ஆசார்யனின் ஆண் குழந்தை மரித்து விட்டது. பிறகு ஆசார்யன் சிஷ்யர்களை அழைத்து ‘எவனால் இந்தச் சிசு கொல்லப்பட்டது’ என்று கேட்டார். அவ்விருவரும் ‘என்னாலல்ல’ என்றனர். பிறகு பதிதனான சிஷ்யனைத் தள்ளுவதற்கும், தோஷமில்லாதவனை க்ரஹிப்பதற்கும் முடியாதவராய் அந்த ருஷி, ம்ருத்யு தேவனைக் கூப்பிட்டு ‘எவனால் இக்குழந்தை கொல்லப்பட்டது’ என்று கேட்டார். பிறகு தர்ம ஸங்கடத்தில் விழுந்துள்ள ம்ருத்யுதேவன், கண்ணீர் விட்டுக் கொண்டே கேள்வியை விளக்கினான். எவ்விதமெனில், ‘ஹே தர்ம ப்ரஹ்லாத! இந்தப் பதனீயாகார்யம் குமாலனுடையதல்ல’ என்று ‘ஹே தர்ம ப்ரஹ்லாத! உன்னால் இது செய்யப்பட்டது’ என்று சொல்ல வேண்டியதில் அன்யனுக்கு இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் மற்றவனுக்கு இருக்கிறது என்பது பொருளால் தோன்றுகிறது என்று நினைத்துக் கண்ணீர் விட்டவனாய்ச் சொன்னான் ம்ருத்யுதேவன் என்று.

स एव

दिवाऽऽदित्यः सत्वानि गोपायति नक्तं चन्द्रमा स्तस्मादमावास्यायां निशायां स्वाधीय आत्मनो गुप्तिमिच्छेत्, प्रायत्यब्रह्मचर्याभ्यां काले चर्यया च सह ह्येतां रात्रिं सूर्याचन्द्रमसौ वसतो न कुसृत्या ग्रामं प्रविशेद्यदि प्रविशेनमो रुद्राय वास्तोष्पतय इत्येतामृचं जपेदन्यां वा रौद्रीम् इति ॥ स्वाधीयः - भृशतरं आत्मनो गुप्तिं - रक्षामिच्छेत् । केन प्रकारेण ? प्रायत्येन, ब्रह्मचर्येण, काले चर्यया कालकृतदेवार्चन जपादिकया च । कुसृत्या - कुमार्गेण । अन्यां वा रौद्र - इमां रुद्राय तवस इत्यादिकामित्यर्थः ॥

ஆபஸ்தம்பரே:பகலில் ஸூர்யன் ப்ராணிகளைக் காக்கிறான். ராத்ரியில் சந்த்ரன் காக்கிறான். ஆகையால் அமாவாஸ்யையில் ராத்ரியில் அதிகமாகத் தன்னைக்காக்க விரும்ப வேண்டும், சுத்தியாலும், ப்ரம்ஹசர்யத்தாலும், காலத்தில் செய்யப்படும் தேவார்ச்சனம், ஜபம்

[[515]]

ராத்ரி

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் முதலியதாலும். இந்த அமாவாஸ்யையின் முழுவதும், ஸூர்யனும், சந்த்ரனும் சேர்ந்து வஸிக்கின்றார்கள். குறுக்கான வழியால் க்ராமத்திற்குள் ப்ரவேசிக்கக் கூடாது. ப்ரவேசித்தால் பிறகு ‘நமோ ருத்ராய வாஸ்தோஷ்பதயே’ என்ற ருக்கை ஜபிக்க வேண்டும். அல்லது ருத்ர தேவதாகமான வேறு ருக்கையாவது ஜபிக்கலாம். ‘இமாம் ருத்ராய’ என்பது முதலியதை என்பது பொருள்.

अत्र वाजसनेयिनां गृह्ये – वनं प्रवेक्ष्यन्ननुमन्त्रयते नमो रुद्राय वनसदे स्वस्ति मा संपारयेति पन्थानमारोक्ष्यन्ननुमन्त्रयते नमो रुद्राय पथिषदे स्वस्ति मा संपारयेति, अपः प्रवेक्ष्यन्ननुमन्त्रयते नमो रुद्रायाप्सुषदे स्वस्ति मा संपारयेति, तस्माद्यत् किञ्चन कर्म कुर्वन् स्यात् तत्सर्वं नमो रुद्रायेत्येव कुर्यात् सर्वो ह्येष रुद्र इति श्रुतिः इति ।

இதில், வாஜஸநேயிகளின் க்ருஹ்யத்தில்:வனத்தில் நுழையும் போதும், வழியில் நடக்கும் போதும், ஜலத்தில் இறங்கும் போதும், தனித்தனியே சொல்லப்பட்டுள்ள ருத்ர மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். ஆகையால் எந்தக் கார்யத்தைச் செய்யப் போகிறவனாயினும், ‘நமோ ருத்ராய’ என்று சொல்லியே செய்ய வேண்டும். எதுவும் இந்த ருத்ரனே என்கின்றது வேதம்.

பு: न रूढश्मश्रुरकस्मान्नाग्निमपश्च युगपद्धारयेत् न भस्मकेश तुषकरीषकपालामेध्यान्यधितिष्ठेन म्लेच्छाशुच्य धार्मिकैः सह सम्भाषेत सम्भाष्य पुण्यकृतो मनसा ध्यायेत् ब्राह्मणेन वा सह सम्भाषेत । अधेनुं धेनुभव्येति ब्रूयादभद्रं भद्रमिति । कपालं भगालमिति । मणिधनुरितीन्द्रधनुर्गों धयन्तीं परस्मै नाचक्षीत न चैनां वारयेद्विगृह्य वादं बहिर्गन्धमाल्यधारण पापीयसावलेखन कुद्वारप्रवेशन भार्यासहभोजनाञ्जन्त्यवेक्षण पादपादधावनासन्दीस्थभोजन

[[516]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

नदीबाहुतरण वृक्षविषमारोहणावरोहण प्राणव्यायच्छनानि च वर्जयेन्न सन्दिग्धां नावमधिरोहेत् सर्वत एवात्मानं गोपायेन्न प्रावृत्य शिरोऽहनि पर्यटेत् प्रावृत्य तु रात्रौ मूत्रोच्चारे च इति ॥ पापीयसाऽवलेखनम् - अशुचिना काष्ठादिना शिरः प्रभृतेः कण्डूयनम् । अत्र तृतीयाया अलुक्छान्दसः । अञ्जन्त्यवेक्षणम् - तैलाभ्यङ्गं कुर्वन्त्या अवेक्षणम् । पादपादधावनम् - पादेन पादस्य प्रक्षालनम् । आसन्दी पीठिकादिः । प्राणव्यायच्छनम् - प्राणोपरोध्युल्लङ्घनम् । सर्वतः - सर्वेभ्योऽप्यपायेभ्यः । प्रावृत्य तु रात्राविति, प्रावृत्यैव पर्यटेदित्यर्थः ।

கௌதமர்:காரணமின்றி மீசையை வளர்த்திருக்கக் கூடாது. நெருப்பையும், ஜலத்தையும் ஒரே ஸமயத்தில் தரிக்கக் கூடாது. சாம்பல், மயிர், உமி, உலர்ந்த சாணம், ஓடு. அசுத்த வஸ்துக்கள் இவைகளில் நிற்கக் கூடாது. ம்லேச்சர், அசுத்தர், பாபிகள் இவருடன் பேசக் கூடாது. பேசினால் புண்யம் செய்தவர்களை மனதால் த்யானிக்க வேண்டும். அல்லது ப்ராம்ஹணனுடன் பேச வேண்டும். கறவை இல்லாத பசுவைக் கறக்கப் போகும் பசு என்று சொல்லவும். அபத்ரமானதையும் பத்ரமென்று சொல்லவும். கபாலத்தைப் பகாலமென்று சொல்லவும். இந்த்ர தனுஸ்ஸை மணிதனுஸ் என்று சொல்லவும். கன்றினால் ஊட்டப்படும் பசுவைப் பிறனுக்குக் காட்ட கூடாது. அதைத் தடுக்கவும் கூடாது ஆக்ரஹத்துடன் பேசுதல், வெளியில் சந்தனம், புஷ்பம் இவைகளைத் தரித்தல், அசுத்தமான கட்டை முதலியதால் தலை முதலியதைச் சொரிந்து கொள்வது, குறுக்கு வழியாய் ப்ரவேசித்தல், பார்யையுடன் சேர்ந்து புஜித்தல், எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பார்யையைப் பார்ப்பது, காலால் காலைத் தேய்த்து அலம்புதல், பீடம் முதலியதில் வைத்ததைப் புஜித்தல், நதியை நீந்தித் தாண்டுவது, வ்ருக்ஷத்திலும், மேடுபள்ளங்களிலும் ஏறுவது இறங்குவது, மூச்சை அடக்கித் தாண்டுவதுஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

.

[[517]]

முதலியதைத் தவிர்க்க வேண்டும்.

வேண்டும். ஸந்தேஹத்திற் கிடமான ஓடத்தில் ஏறக் கூடாது. எவ்வித அபாயங்களினின்றும் தன்னைக் காக்க வேண்டும். பகலில் தலையை மறைத்துக் கொண்டு நடக்கக் கூடாது. ராத்ரியில் மறைத்துக் கொண்டே

நடக்க வேண்டும். மலமூத்ரவிஸர்ஜனத்திலுமப்படியே.

स एव—सोपानत्कश्वाशनासनाभिवादननमस्कारान् वर्जयेन्न पूर्वाह्णमध्यन्दिनापराह्णानफलान् कुर्याद्यथाशक्ति धर्मार्थकामेभ्य स्तेषु तु धर्मोत्तरः स्यान्न नग्नां परयोषितमीक्षेत न पदाssसनमाकर्षेन्न शिश्नोदरपाणिपादवाक्चक्षुश्चापलानि कुर्याच्छेदन भेदन विलेखन विमर्दनावस्फोटनानि नाकस्मात् कुर्यान्नोपरि वत्सतन्तीं गच्छेत् न कुलं स्यान्न यज्ञमवृतो गच्छेत् दर्शनाय तु कामं प्रशस्तमङ्गल्यदेवायतनचतुष्पथान् प्रदक्षिणमावर्तेत मनसा वा तत् समग्रमाचारमनुपालयेदापत्कल्पो यच्चात्मवन्तो वृद्धाः सम्यग्विनीता डम्भलोभमोहवियुक्ता वेदविद आचक्षते तत् समाचरेत् इति ।

கௌதமரே:பாதரக்ஷை தரித்தவனாய், போஜனம், உட்காருதல், அபிவாதனம், நமஸ்காரம் இவைகளைச் செய்யக் கூடாது. முன்பகல், நடுப்பகல், பின்பகல் இவைகளை, தர்மார்த்த காமங்களை யதாசக்தி ஸம்பாதிக்காமல் வீணாக்கக் கூடாது. அம்மூன்றிலும் தர்மத்தை அதிகமாய் ஸம்பாதிக்க வேண்டும். வஸ்த்ரமில்லாத அன்ய ஸ்த்ரீயைப் பார்க்கக் கூடாது. காலால் ஆஸனத்தை இழுக்கக் கூடாது. சிச்னம், வயிறு, கைகள், கால்கள், வாய், கண் இவைகளில் சபலத் தன்மையைச் செய்யக் கூடாது. புல் முதலியதைக் கிள்ளுதல், உடைத்தல், நகங்களால் கீறுதல், தூள்செய்தல், சப்தம் செய்தல், அங்கங்களைச் சொடுக்குதல் இவைகளை அகாரணமாய்ச் செய்யக் கூடாது. கன்றின் தும்பைத் தாண்டிச் செல்லக் கூடாது. ஒருகுலத்திலிருந்து மற்றொரு குலத்திற்குப் புத்ரனாய்ப் போகக் கூடாது.

518 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः வரிக்கப்படாமல் யாகத்திற்குத் தனாசையால் போகக் கூடாது. தர்சனத்திற்கு மட்டில் போகலாம். பசு முதலிய சிறந்த வஸ்துக்களையும், பூர்ணகும்பம் முதலிய மங்கள வஸ்துக்களையும், தேவாலயங்களையும், நாற்சந்தியையும் ப்ரதக்ஷிணமாய்ச் செல்ல வேண்டும். முடியாவிடில் மனதினாலாவது அந்த ஆசாரத்தை அனுஷ்டிக்க வேண்டு. அது புஷ்கலமாய் ஆகின்றது. இது ஆபத்கல்பம். ஜிதேந்த்ரியரும், குருக்களால் நன்கு சிக்ஷிக்கப்பட்டவரும், வஞ்சனை, பேராசை, தவறான ஜ்ஞானம் இவை இல்லாதவரும், வேதமறிந்தவருமான வ்ருத்தர்கள் எதைச் சொல்லுகின்றனரோ அதைச் செய்ய வேண்டும்.

बोधायनः वैणवं दण्डं धारयेद्रुक्मकुण्डले च पदा पदस्य प्रक्षालनमधिष्ठानं च वर्जयैच्छुक्ता रूक्षाः परुषवाचो न ब्रूयान्न कूपमवेक्षेत न गर्तमवेक्षेत न तत्रोपविशेद्यत एनमुत्थापयेत् पुररेणु कुण्ठितशरीरस्तत्परिपूर्णनेत्रवदनस्तु नगरे वसन् सुनियतात्मा सिद्धिमवाप्स्यतीति न तदस्ति । रथाश्वगजधान्यानां गवां चैव रजः शुभम् । अप्रशस्तं समूहन्याः श्वाजाविखरवाससाम् । पूज्यान् पूजयेत्

போதாயனர்:வேணு தண்டத்தையும், ஸ்வர்ண குண்டலங்களையும் தரிக்க வேண்டும். காலால் தேய்த்துக் காலை அலம்பக் கூடாது. காலின்மேல் காலை வைத்துக் கொள்ளக் கூடாது. அசுத்தங்களும், கடினமாயும், இரைச்சலுள்ளதாயுமுள்ள வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கிணற்றையும், பள்ளத்தாக்கையும் எட்டிப் பார்க்கக் கூடாது. எங்கு உட்கார்ந்தால் இவனை எழுப்புவானோ அங்கு உட்காரக் கூடாது. பட்டணத்துப் புழுதியால் பூசப்பட்ட சரீரமுடையவனும், அதனால் நிறைந்த கண், வாய் இவைகளை உடையவனுமாய் நகரத்தில் வஸிப்பவன் சுத்தனாயிருந்தால் ஸித்தியை அடைவான் என்பதில்லை. (ஏனெனில்) தேர், குதிரை,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[519]]

யானை, தான்யம், பசுக்கள் இவைகளின் புழுதி சுபமாகும். துடைப்பம், நாய், ஆடு, செம்மறி ஆடு, கழுதை, வஸ்த்ரம் இவைகளின் புழுதி அசுத்தமாம். பூஜ்யர்களைப் பூஜிக்க வேண்டும்.

देवलः - आत्मानं न शपेद् दोषा न व्रजेन् न स्वपेद्दिवा । न नक्तं विलिखेद्भूमिं गाश्च रात्रौ तु न स्पृशेत् । ब्राह्मणान्नृपतीन् वृद्धान् स्वांश्च शान्तान् यतीनपि । नाक्रोशेन्नावमन्येत पूजयेद् दैवतं तथा ॥ यः काष्ठपादुकारूढो गृहात् परगृहं व्रजेत् । तं तु दृष्ट्वा दुराचारं सूर्यश्चैव निमीलति इति । अपरार्के - छाया स्याद्दासवर्गस्तु दुहिता कृपणस्तथा । तस्मादेतैरधिक्षिप्तः सहेत ह्यज्वरः सदा इति ॥ मार्कण्डेयः - असत्प्रलापमनृतं वाक्पारुष्यं च वर्जयेत् । असच्छास्त्रमसद्वादमसत्सेवां च वै नरः इति ।

தேவலர்:குற்றத்தால் தன்னைத் திட்டிக் கொள்ளக் கூடாது. இரவில் வழிநடக்கக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. இரவில் பூமியைக் கீறக் கூடாது. பசுக்களையும் தொடக் கூடாது. ப்ராம்ஹணர், அரசர், வ்ருத்தர், பந்துக்கள், சாந்தரான யதிகள் இவர்களை நிந்திக்கக் கூடாது. அவமதிக்கவும் கூடாது. தேவதையைப் போலப் பூஜிக்க வேண்டும். எவன் கட்டையினால் செய்யப்பட்ட பாதுகைகளிலேறி ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குச் செல்கின்றானோ, அந்தச் துராசாரனைக் கண்டு ஸூர்யனும் கண்களை மூடிக்கொள்கிறான். அபரார்க்கத்தில்:வேலைக்காரர்களும், பெண்ணும், ஏழையும் தனது நிழலுக்குச் சமமானவர்கள். ஆகையால் அவர்கள் ஒருக்கால் அதிக்ஷேபமாய்ச் சொன்னாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தாபத்தை அடையக் கூடாது. மார்க்கண்டேயர்:கெட்ட வார்த்தை, பொய்ப் பேசுதல், வார்த்தையில், கடுமை, கெட்ட சாஸ்த்ரம், கெட்ட விவாதம், அஸத்துக்களைச் சேவித்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.

[[520]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः चतुर्विंशतिमते – कृष्णसर्प द्विजं दुष्टं शूद्रं च प्रतिवादकम् । गर्दभं जारजातं च दूरतः परिवर्जयेत् । नोद्यानादावकालेषु प्राज्ञस्तिष्ठेत् कदाचन इति । स्मृतिरत्ने वासस्तिरोहितं सूर्यमादर्शेऽम्बुनि बिम्बितम् । आयुष्कामो न वीक्षेत न च्छायामात्मनो जले ॥ नाञ्जयन्तीं स्त्रियं नेत्रे न चाभ्यक्तामनावृताम्। न पश्येत् प्रस्वपन्तीं च तेजस्कामो द्विजोत्तमः ॥ नासहायो व्रजेद्रात्रावुत्पथे न चतुष्पथे । न यज्ञमवृतोः गच्छेदार्त्विज्यार्थं क्वचिद्विजः । नमस्कर्तुं व्रजेत् कामं दिदृक्षुर्यज्ञमेव वा। दिवा स्वप्नं तथाऽऽलस्यं पैशुन्यं च तथा मदम् ॥ अभियोगमयोगं च श्रेयोऽर्थी परिवर्जयेत् इति ।

கரும்பாம்பு,

துஷ்ட

சதுர்விம்சதிமதத்தில்:ப்ராம்ஹணன், எதிர்த்துப் பேசும் சூத்ரன், கழுதை, ஜாரனுக்குப் பிறந்தவன் இவர்களைத் தூரத்தில் பரிஹரிக்க வேண்டும். அறிந்தவன் தோட்டம் முதலியவிடங்களில் அகாலங்களில் ஒருகாலும் இருக்கக் கூடாது. ஸ்ம்ருதிரத்னத்தில்:வஸ்த்ரத்தால் மறைக்கப்பட்டதம், கண்ணாடியிலும், ஜலத்திலும் தோன்றுவதுமான ஸூர்யமண்டலத்தையும், ஜலத்தில் தன் நிழலையும், ஆயுளை விரும்பியவன் பார்க்கக் கூடாது. தேஜஸ்ஸை விரும்பும் ப்ராம்ஹணன், தன் ஸ்த்ரீயை, மை இட்டுக் கொள்ளும் போதும், எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போதும், வஸ்த்ரமில்லாத போதும், தூங்கும் போதும் பார்க்கக் கூடாது. இரவில் துணையில்லாமல் போகக் கூடாது. வேறு மார்க்கமாய்ச் செல்லக் கூடாது. நாற்சந்தியில் இருக்கக் கூடாது. ப்ராம்ஹணன் ருத்விக் ஆகும் ஆசையால், அழைக்கப்படாமல் யாகத்திற்குப் போகக் கூடாது; யாகத்தைப் பார்ப்பதற்காகவோ, நமஸ்கரிப்பதற்காகவோ இஷ்டப்படி போகலாம். பகலில் நித்ரை, சோம்பல், கோட்சொல்லுதல், மதம், துஷ்டருடன் சேர்க்கை, ஸாதுக்களுடன் சேராதிருத்தல் இவைகளை நன்மையை விரும்புவோன் தவிர்க்க

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் வேண்டும்.

[[521]]

अपरार्के - निन्दा मृत्युपदं ज्ञेयं निकृतिस्तमसः पदम् । सर्वभूतात्मभूतत्वादार्जवं ब्रह्मणः पदम्॥ द्वौ मासौ पाययेद्वत्सं तृतीये द्विस्तनं दुहेत् । चतुर्थे त्रिस्तनं शेषं यथान्यायं यथाबलम् । अन्तःपुरं वित्तगृहं परद्रोहिगृहं तथा । न गच्छेद्बन्धनागारं वध्यभूमिं च गर्हिताम् । गोपयेत् जन्मनक्षत्रं धनमायुर्गृहे बलम् । वेगरोधो न कर्तव्यस्त्वन्यत्र क्रोधवेगतः ॥ नोपेक्षितव्यो व्याधिः स्यान्मृदुरल्पोऽपि वा नृणाम् ॥ विभीतककपित्थार्कस्नुहिच्छायां न चाश्रयेत् । स्तम्भदीपमनुष्याणा मन्येषां प्राणिनां तथा ॥ गोगजाश्वाजपुच्छेषु मुखेषु च विशेषतः । यल्लग्नमुदकं तस्य विप्रुषो दूरतस्त्यजेत् इति ।

அபரார்க்கத்தில்:பிறரை நிந்திப்பது மரணத்திற்கு அடையாளம், கபடம் பாபத்திற்கு அடையாளம். ஸர்வ

ப்ராணிகளுக்கும் ருஜுவாயிருக்கும்

ஆத்மாவாய்

இருப்பதால் தன்மை ப்ரம்ஹப்ராப்திக்கு அடையாளமாம். பசு ஈன்றபிறகு இரண்டு மாதம் வரையில் கன்றையே ஊட்டச் செய்ய

செய்ய வேண்டும். மூன்றாவது மாஸத்தில் இரண்டு முலைகளை மட்டும் கறக்க வேண்டும். நான்காவது மாஸத்தில் மூன்று முலைகளை மட்டும் கறக்க வேண்டும். பிறகு, ந்யாயத்தையும், பலத்தையும் அனுஸரித்துக் கறக்க வேண்டும். அந்த:புரம், பணமிருக்குமிடம், பிறருக்கு த்ரோஹம் செய்பவனின் க்ருஹம், காராக்ருஹம், கொலை செய்யுமிடம் இவ்விடங்களுக்குப் போகக் கூடாது. பிறந்த நக்ஷத்ரம், பணம், ஆயுஸ், வீட்டிலுள்ள பலம் இவைகளை ரஹஸ்யமாய் வைத்துக் கொள்ள வேண்டும். கோபத்தின் வேகத்தைத் தவிர்த்து மற்றவையின் வேகத்தைத் தடுக்கக்

கூடாது. மனிதரின் - வ்யாதி மெதுவானாலும், அல்பமானாலும் அதை உபேக்ஷிக்கக் கூடாது. தானி, விளா, எருக்கு, கள்ளி இவைகளின் நிழலை அண்டக் கூடாது. தூண், தீபம், மனிதன், மற்ற ப்ராணிகள்

522 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः இவைகளின் நிழலையும் அண்டக் கூடாது. பசு, யானை, குதிரை, ஆடு இவைகளின் வாலினின்றாவது, வாயினின்றாவது, தெறிக்கும் ஜலத்திவலைகளைத் தூரத்தில் தவிர்க்க வேண்டும்.

धर्मसारे— खगवातः शूर्पवातो वातो घ्राणमुखोत्थितः । सुकृतानि निहन्त्यते संस्पृष्टाः पुरुषस्य च इति ॥ शातातपः - रेणवः शुचयः सर्वा वायुना समुदीरिताः । अन्यत्र रासभाजाविसमूहाजिनवाससाम् ॥ अजाविरेणुसंस्पर्शादायुर्मर्त्यस्य हीयते । श्वकाकोष्ट्रखरोलूक सूकरग्रामपक्षिणाम् इति ॥

தர்மஸாரத்தில்:பக்ஷியின் காற்று, முறத்தின் காற்று, மூக்கு, வாய் இவைகளின் காற்று, இவைகள் ஸ்பர்சிக்கப்பட்டால் மனிதனின் புண்யங்களை அழிக்கின்றன. சாதாதபர்:காற்றினால் கிளப்பப்பட்ட தூளிகள் எல்லாம் சுத்தங்களே. கழுதை, வெள்ளாடு, செம்மறியாடு, துடைப்பம், தோல், வஸ்த்ரம் இவைகளின் தூளிகளைத் தவிர்த்து, ஆடுகள், நாய், காக்கை, ஒட்டகம், கழுதை, கோட்டான், பன்றி, க்ராமப் பறவைகள் இவைகளின் தூளிகளை ஸ்பர்சித்தால் மனிதன் ஆயுள் குறைகின்றது.

धर्मसारे —— गोविप्रयोर्ब्राह्मणानयोर्दम्पत्योर्गुरुशिष्ययोः

अन्तरेण न गच्छेत्तु हरस्य वृषभस्य च इति ॥ देवलः - विद्या वित्तं तपश्चेति त्रीणि तेजांसि देहिनः । इह चामुत्र च श्रेयः सदैतैः साध्यते त्रिभिः ॥ विद्यया विमलं ज्योतिर्वित्तत्यागात् सुखोदयम् । तपसा विमलां भूतिं प्राप्नुयान्मानवस्त्रिभिः इति ॥ शङ्खलिखितौ आपत्स्वपि हि कष्टासु परस्वं कामेयत न । नाभक्ष्यं भक्षयेत् किञ्चिन्नापूर्वचरितं चरेत् ॥ कर्तव्यं न कर्तव्यं प्राणैः कण्ठगतैरपि ॥ कर्तव्यमेव अकर्तव्यं प्राणैः कण्ठगतैरपि इति ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[523]]

தர்மஸாரத்தில்:பசு, ப்ராம்ஹணன் இவரின் நடுவிலும், ப்ராம்ஹணன், அக்னி இவர்களின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், குருசிஷ்யர்களின் நடுவிலும், சிவன் வ்ருஷபம் இவரின் நடுவிலும் போகக் கூடாது. தேவலர்:மனிதனுக்கு, வித்யை, பணம், தபஸ் என்ற இம்மூன்றும் தேஜஸ்ஸுகளாம். இவ்வுலகத்திலும், பரலோகத்திலும் நன்மை இவைகளால் எப்பொழுதும் ஸாதிக்கப்படுகிறது. வித்யையால் நிர்மலமான ஒளியையும், பணத்தைக் கொடுப்பதால் ஸுகத்தின்

உத்பத்தியையும், ஐச்வர்யத்தையும்

தபஸ்ஸினால்

மனிதன்

நிர்மலமான அடைகிறான்.

சங்கலிகிதர்கள் :கஷ்டமான ஆபத்துகளிலும், பிறனின் பொருளை விரும்பக்கூடாது. பக்ஷிக்கக் கூடாததையும் பக்ஷிக்கக் கூடாது. புதிதான நடத்தையை அனுஷ்டிக்கக் கூடாது. உயிர் செல்லும் தருணத்திலும் நிஷித்தமான கார்யத்தைச் செய்யக் கூடாது. சாஸ்த்ர விஹிதமான கார்யத்தையே செய்ய வேண்டும்.

बृहस्पतिः यथा विद्या यथा कर्म यथा वित्तं यथा वयः । जानंस्तथैव कुर्वीत न स्यात्त्रिलोकज्ञत्रैलोक्याकर्षणक्षमः । तथाऽपि लौकिकाचारं मनसाऽपि न लङ्घयेत् इति । यमः - परकीयरहस्यानि नैवोपशृणुयात् कचित् । दुष्टव्याक्यं न च ब्रूयात् ब्राह्मणानां विशेषतः । तूष्णीमासीतं निन्दायां न ब्रूयात् किश्विदुत्तरम् ॥ यानि मिथ्याभिशस्तानां पतन्त्यश्रूणि रोदनात् । तानि मित्रपशून् घ्नन्ति तेषां मिथ्याभिशंसिनाम् । शपता यत् कृतं पुण्यं शप्यमानं तु गच्छति ॥ शप्यमानस्य यत् पापं शपन्तमनुगच्छति इति । .

वेषादिभिरुद्धतः 11 यद्यपि

ப்ருஹஸ்பதி:தன்னுடைய வித்யை எவ்வளவோ, கார்யம் எவ்வளவோ, பணம் எவ்வளவோ, வயது எவ்வளவோ அதற்கு அனுகுணமாகக் கார்யத்தை அறிந்து செய்ய வேண்டும். வேஷம் முதலியதால்

[[1]]

524 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः கர்வமுள்ளவனாய் இயலாதபடி செய்யக் கூடாது. மூன்று உலகங்களை அறிந்தவனாயினும்,மூன்றுலகங்களையும் வசப்படுத்தச் சக்தனாயினும், உலகத்திலுள்ள நல்ல ஆசாரத்தை மனதாலும் தாண்டக்கூடாது. யமன்:பிறருடையதான ரஹஸ்யங்களை ஒருகாலும் கேட்கக் கூடாது. துஷ்ட வார்த்தையைச் சொல்லக் கூடாது. ப்ராம்ஹணர்களின் விஷயத்தில் சொல்லவேகூடாது. நிந்தித்தால் மௌனமாய்

இருக்க வேண்டும். பதிலொன்றையும் சொல்லக் கூடாது. பொய்யான பாபம் ஒருவர் மீது ஏற்றப்பட்டுத் தூஷிக்கப்பட்டவர் வருந்தி அழுவதால் எந்தக் கண்ணீர்த் துளிகள் விழுகின்றனவோ அவை, பொய்யான அபவாதத்தைச் சொல்லியவரின் பந்துக்களையும், பசுக்களையும் அழிக்கின்றன. பிறனைத் திட்டினால், திட்டுகிறவன் செய்த புண்யமெல்லாம், திட்டப்படுகிறவனை

படுகிறவனின்

அடைகின்றது.

அடைகின்றது.

பாபமெலாம்

திட்டப் திட்டுகிறவனை

बृहस्पति :उपकाराय यो ब्रूयात् ब्राह्मणार्थे गवामपि । ब्रह्मयोनिशतं प्राप्य देवत्वमधिगच्छति इति । வு:वेदशास्त्रविवादेन कालो गच्छति धीमताम् । व्यसनेनैव मूर्खाणां निद्रया कलहेन वा इति ॥ याज्ञवल्क्यः -वयोबुद्ध्यर्थवाग्वेषश्रुताभिजनकर्मणाम्। आचरेत् सदृशीं वृत्तिमजिह्मामशठां तथा इति ।

ப்ருஹஸ்பதி:எவன் ப்ராம்ஹணர்களுக்கும், பசுக்களுக்கும். உபகாரத்திற்காசக நல்வார்த்தையைப் பேசுகின்றானோ, அவன் நூறுமுறை ப்ராம்ஹண ஜன்மத்தை அடைந்து, பிறகு தேவத்தன்மையை அடைகிறான். வியாஸர்:நல்லபுத்தி உள்ளவருக்கு, வேதம், சாஸ்த்ரம் இவைகளை ஆராய்வதால் காலம் செல்லும், மூர்க்கருக்கு வ்யஸனம் (சூதாட்டம், மத்யபானம், ஸ்த்ரீஸங்கம் முதலியது), நித்ரை, கலஹம்

அவைகளாலேயே காலம் செல்லும். (வ்யஸனம்

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

"

[[525]]

பொழுதுபோக்கு) யாக்ஞவல்க்யர்:வயது, புத்தி, தனம், வார்த்தை, வேஷம், சாஸ்த்ரம், குலம், தொழில் இவைகளுக்கு அனுகுணமாயும், வக்ரமில்லாததும், மாத்ஸர்யமில்லாததுமான ஆசாரத்தை ஸ்வீகரிக்க

வேண்டும்.

स्मृत्यर्णवे —— सर्वेषां ब्राह्मणो विद्यावृत्त्याचारान् यथाविधि । प्रब्रूयादितरेभ्यश्च स्वयं चैव तथा भवेत् ॥ अहिंसयैव भूतानां कार्यं श्रेयोऽनुशासनम् । वागेव मधुरा श्लक्ष्णा प्रयोज्या धर्ममीप्सता । संमानात् ब्राह्मणो नित्यमुद्विजेत भयादिव । अमृतस्येव चाकाचेदमवमानस्य सर्वतः ॥ अत्रमानात्तपोवृद्धिः संमानाच्च तपः क्षयः । अर्चितः पूजितो विप्रो दुग्धा गौरिव गच्छति इति ॥ व्यासः प्रथमा गतिरात्मैव द्वितीया गतिरात्मजः । सन्तो गतिस्तृतीयोक्ता चतुर्थी धर्मसङ्ग्रहः इति । दक्षः पैशुन्यमनृतं मायां कामं क्रोधं तथाऽप्रियम् । द्वेषं सङ्गं परद्रोहं विकर्माणि विवर्जयेत् ॥ आयुर्वित्तं गृहच्छिद्रं मन्त्रो मैथुनमौषधम् । आयो दानावमानौ च नव गोप्यानि सर्वदा इति ।

ப்ராம்ஹணன் மற்ற

ஸ்ம்ருத்யர்ணவத்தில்:எல்லோருக்கும், வித்யை, வ்ருத்தி, ஆசாரம் இவைகளை உபதேசிக்க வேண்டும். தானும் அனுஷ்டிக்க வேண்டும். ப்ராணிகளை ஹிம்ஸிக்காத முறையிலேயே நன்மையை உபதேசிக்க வேண்டும். தர்மத்தை அடைய விரும்புவோன், மதுரமாயும், ப்ரியமாயுமுள்ள வார்த்தையையே பேசவேண்டும். ப்ராம்ஹணன், பிறரால் செய்யப்படும் ஸம்மானத்தினின்றும், பயத்தைக் கொடுக்கும் வஸ்துவினின்று போலப் பயப்பட வேண்டும். எவரிடமிருந்தும் அவமானத்தை அம்ருதத்தைப் போல். எதிர்பார்க்க வேண்டும். அவமானத்தினின்றும் தபஸ்ஸிற்று வ்ருத்தி உண்டாகிறது. ‘ஸம்மானத்தினின்றும் தபஸ்ஸுக்கு நாசமுண்டாகிறது,

[[526]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

புகழப்பட்டும் பூஜிக்கப்பட்டமுள்ள

ப்ராம்ஹணன் கறக்கப்பட்ட பசுபோல் (சோர்ந்து) செல்கின்றான். வ்யாஸர்தன் சரீரமே முதலாவது கதி, இரண்டாவது கதி புத்ரன், மூன்றாவது கதி ஸாதுக்கள், நான்காவது கதி தர்மத்தைச் சேர்ப்பதேயாம்.தக்ஷர்:கோட்செல்லுதல், பொய், மாயை, ஆசை, கோபம், அப்ரியம், த்வேஷம், பற்றுதல், பரத்ரோஹம், கெட்ட கார்யங்கள் இவைகளை வர்ஜிக்க வேண்டும். ஆயுள், தனம், க்ருஹச்சித்ரம், (வீட்டினுள் குறை) மந்த்ரம், மைதுனம், ஒளஷதம், வரவு, தானம், அவமானம் என்ற ஒன்பதையும் எப்பொழுதும் மறைக்க வேண்டும்.

स्मृतिसारे — रक्तमाल्यं न धार्यं स्याच्छुक्लमाल्यं तु पण्डितैः । वर्जयित्वा तु कमलं तथा कुवलयं विभो । रक्तं शिरस्यधार्यं तु तथाऽनाघ्रेयमित्यपि इति ॥ वामनपुराणे - देशानुशिष्टं कुलधर्ममग्र्यं स्वगोत्रधर्मं च न सन्त्यजेत । नानर्थसिद्धिं समुपाचरेत नासत्प्रलापं न च सत्यहीनम् ॥ न निष्ठुरं नाम न शास्त्रहीनं वाक्यं वदेत् साधुजनेन येन । निन्द्यो भवेन्नैव च धर्मवेदी सङ्गं न चासत्सु जनेषु कुर्यात् ॥ वृथाऽटनं वृथा दानं वृथा च पशुमारणम् । न कर्तव्यं गृहस्थेन वृथा दारपरिग्रहः इति । बोधायनः यद्यौवने चरति विभ्रमेण सद्वाऽसद्वा यादृशं वा यथा वा । उत्तरे चेद्वयसि साधुवृत्तस्तदेवास्य भवति नेतराणि इति ।

ஸ்ம்ருதிஸாரத்தில்:அறிந்தவர்கள் சிவப்புப் புஷ்பங்களையும், வெள்ளைப் புஷ்பங்களையும் தரிக்கக் கூடாது.தாமரை, செங்கழுநீர் இவைகளைத் தவிர்த்து. சிவப்புப் புஷ்பத்தைத் தலையில் தரிக்கக் கூடாது, முகரக் கூடாது. வாமனபுராணத்தில்:தேசத்திலுள்ளவரால் சொல்லப்பட்ட தர்மத்தையும், தன் குலதர்மத்தையும், தனது கோத்ரதர்மத்தையும் விடக்கூடாது. அனர்த்தத்தை விளைவிக்கும் கார்யத்தைச் செய்யக் கூடாது. கெட்ட வார்த்தை, பொய் வார்த்தை, நிஷ்டுரமான வார்த்தை, சாஸ்த்ரமில்லாத வார்த்தை இவைகளைப் பேசக் கூடாது.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[527]]

எந்த வார்த்தையைப் பேசுவதால் ஸாதுஜனங்களால் நிந்த்யனாவானோ, தர்மக்ஞனாய் ஆவதில்லையோ அந்த வார்த்தையைப் பேசக்கூடாது. அஸஜ்ஜனங்களிடம் சேரக்கூடாது. வீணாய்ச்சுற்றுதல், வீணாய்த் தானம், வீணாய்ப் பசுஹிம்ஸை, வீணாய் விவாஹம் செய்து கொள்ளல் இவைகளை க்ருஹஸ்தன் தவிர்க்க வேண்டும். போதாயனர்:மனிதன் யௌவனகாலத்தில் விசேஷப்ரமத்தால் நல்ல, அல்லது பொல்லாததான கார்யத்தை எதையோ எவ்விதமோ செய்தாலும், பின் வயதில் நல்ல நடத்தையுடையவனாயிருந்தால், அதுவே இவனுக்குப் பலனையளிப்பதாகும். பலனளிப்பதாகாது.

மற்றவை;

देवलः - अग्नेर्वृषलभुक्तस्य ग्रहणं नास्त्यनापदि । श्वपाको वृषलो भोक्तुं ब्राह्मणाग्निं च नार्हतः ॥ चण्डालाग्नेरमेध्याग्नेः सूतकानेश्व कर्हिचित्। पतिताग्नेश्चिताग्नेश्च न शिष्टैर्ग्रहणं स्मृतम् इति । आश्वमेधिके - पचनानिं न गृह्णीयात् परवेश्मनि जातुचित् । तेन पक्केन चानेन यत् कर्म कुरुते शुभम्। तच्छुभस्य फलस्यार्धमग्निदस्य भवेद्ध्रुवम् इति ।

தேவலர்:ஆபத்தில்லாத காலத்தில், ப்ராம்ஹணன் சூத்ராக்னியை உபயோகிக்கக் கூடாது.

ஸ்வபாகன், சூத்ரன் இவர்களும் ப்ராம்ஹணாக்னியை உபயோகிக்க அர்ஹல்லர். சண்டாளாக்னி, அசுத்தாக்னி, ஸூதகாக்னி, பதிதாக்னி,சிதா (மயானா)க்னி இவைகளைச் சிஷ்டர்கள் க்ரஹிக்கக் கூடாது. ஆச்வமேதிகத்தில்:பிறர் வீட்டிலிருந்து பாகாக்னியை ஒருகாலும் க்ரஹிக்கக் கூடாது. க்ரஹித்து அதனால் பக்வமான அன்னத்தால் எந்தச் சுபகர்மத்தைச் செய்கின்றானோ, அந்தச் சுபகர்மத்தின் பலனின் பாதிப்பாகம் அக்னியைக் கொடுத்தவனைச் சேரும். நிச்சயம்.

दक्षः —— मेखलाजिनदण्डेन ब्रह्मचारीति लक्ष्यते । गृहस्थो यष्टिवेदाद्यैर्नखरोम्णा वनाश्रितः । यतिः काषायदण्डाभ्यां लक्षणानि

[[528]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

पृथक् पृथक् । यस्यैतल्लक्षणं नास्ति प्रायश्चित्ती न चाश्रमी ॥ कुटुम्बी वर्जयेत् बिम्बं दार्वं शैलं च मृन्मयम् । गृहभित्तिषु संस्थं च योगनिद्रारसोत्सुकम् ॥ कुटुम्बिनो विनाऽन्येषां तीर्थयात्रा विशिष्यते । कुटुम्बिनो गृहे सर्वं निर्गतो विकलो भवेत् इति ।

தக்ஷர்:மேகலை, மான்தோல், தண்டம் இவைகளால் ப்ரம்ஹசாரீ என்று அறியப்படுகிறான். மூங்கில்கழி, வேதம் (தர்ப்பம்) இவைகளால் க்ருஹஸ்தன் என்று அறியப்படுகிறான். வளர்ந்துள்ள நகங்களாலும், ரோமங்களாலும் வானப்ரஸ்தன் என்று அறியப்படுகிறான். காஷாயவஸ்த்ரம், தண்டம் இவைகளால் ஸன்யாஸீ என்று அறியப்படுகிறான். வர்களுக்கு அடையாளங்கள் தனித்தனியேயாம். எந்த ஆச்ரமிக்கு இந்த அடையாளமில்லையோ அவன் ப்ராயச்சித்தத்திற்கு அர்ஹன். அவன் ஆஸ்ரமியல்ல. குடும்பமுடையவன் கட்டையினாலும், சிலையினாலும், மண்ணினாலும் செய்யப்பட்ட பிம்பத்தையும், வீட்டின் சுவர்களிலுள்ள பிம்பத்தையும், யோக நித்ரையில் இருக்கும் பிம்பத்தையும் வர்ஜிக்க வேண்டும். குடும்பியைத் தவிர்த்த மற்றவர்க்கே தீர்த்தயாத்ரை ஸ்லாக்யமாகியது. குடும்பிக்கு ஸகலதீர்த்தமும் வீட்டிலேயே உள்ளது. குடும்பமில்லாதவனே வீட்டை விட்டு வெளியிற் செல்ல வேண்டும்.

सायणीये – पुंसां दीपप्रशमनात् स्त्रीणां कूश्माण्डखण्डनात् । अचिरेणैव कालेन वंशच्छेदो भविष्यति ॥ क्षुतस्खलित जृम्भेषु नृणा मायुः प्रहीयते । तत्क्षणात् परिहर्तव्यं जीवधूल्यङ्गुलिस्वनैः ॥ क्षुते शतं जीवेति । स्खलिते पांसूनादाय ललाटे निधाय परिहार्यम् । जृम्भेण अङ्गुलिस्फोटेन परिहर्तव्यमित्यर्थः । अयोबीजजलान्नाग्निक्षीरधान्यौषधादिकम् । रात्रौ दातुर्गृहं शून्यं प्रतिसङ्ग्रहणं शुभम् इति ॥ किश्चित् द्रव्यादानेन क्षीरादिदाने नक्तं न दोष इत्यर्थः ॥ स्मृत्यन्तरे

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

|

[[529]]

तृतीयमासादारभ्य न कुर्याद्गर्भिणीपतिः । क्षौरं शवानुगमनं दूरयात्रां प्रतिग्रहम् । श्राद्धं च सागरस्नानं प्रे ( त्र ) तनिर्हरणं तथा । गृहारम्भप्रवेशौ च देवतास्थापनं तथा ॥ केशश्मश्रुनखादस्तु

.

धारयेद्गर्भिणीपतिः इति ।

ஸாயணீயத்தில்:-

புருஷர்கள்

விளக்கை

அணைத்தாலும், ஸ்த்ரீகள் பூசனிக்காயை உடைத்தாலும், ஸ்வல்பகாலத்திலேயே வம்சக்ஷயம் ஏற்படும். தும்மல், தடுக்கிவிழுதல், கொட்டாவி விடுதல் இவைகள் ஏற்பட்டால், மனிதரின் ஆயுள் குறைகின்றது. ஆகையால்,

எடுத்து

விரலைச்

என்பது

அவைகளை உடனே - பரிஹரிக்க வேண்டும். (எவ்விதமெனில்) தும்மலை, ‘சதம்ஜீவ’ என்று சொல்வதாலும், தடுக்கிவிழுதலைப் புழுதியை நெற்றியில் இடுவதாலும், கொட்டாவியை சொடுக்குவதாலும் பரிஹரிக்க வேண்டும் வேண்டும் பொருள். இரும்பு, விதை, ஜலம், அன்னம், அக்னி,பால், தான்யம், ஒளஷதம் முதலியதை ராத்ரியில் பிறருக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தால், கொடுத்தவனின் க்ருஹம் சூன்யமாகும். ஏதாவது த்ரவ்யத்தைக் கொஞ்சம் வாங்கிக் கொண்டு பால் முதலியதைக் கொடுத்தால் ராத்ரியில் தோஷமில்லை என்பது பொருள். மற்றொரு ஸ்ம்ருதியில்:கர்ப்பிணியின் பதியானவன், மூன்றாவது மாதம் முதற்கொண்டு, க்ஷெளரம், பிணத்தின் பின் போகுதல், தூரதேசயாத்ரை, ப்ரதிக்ரஹம், ச்ராத்த போஜனம், ஸமுத்ர ஸ்நானம், சவத்தை வஹித்தல், க்ருஹாரம்பம், க்ருஹப்ரவேசம், தேவப்ரதிஷ்டை இவைகளைச் செய்யக் கூடாது. கர்ப்பிணியின் பதி,மயிர், மீசை, நகம் இவைகளை நறுக்கக் கூடாது. தரிக்க வேண்டும்.

पुराणे — धर्मो मित्रं प्रमीतस्य विद्या मित्रं प्रवासिनः । भार्या मित्रं गृहस्थस्य दानं मित्रं मरिष्यतः । केशान् मासत्रयादूर्ध्वं गर्भवान् वापयेद्यदि । गर्भध्वंसेन तत्तुल्यं ब्रह्महत्यासमं भवेत् ॥ क्षौरं शवानुगमनं

[[530]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः नखकृन्तनं च श्राद्धं च वास्तुकरणं ह्यतिदूरयानम् । उद्वाहवारिधिजलस्रपनोपयोगमायुः क्षयं भवति गर्भिणिकापतीनाम् इति ॥ सारसमुच्चये—बीजानां वापनं क्षौरं वास्तुकर्म कृषिं तथा । रात्रौ विप्रो न कुर्वीत कुर्वन् क्षिप्रं विनश्यति । चौलाब्दे च विवाहाब्दे ह्यौपनायनिके तथा ॥ मातापित्रोर्मृताब्दे च क्षौरं नैव समाचरेत् इति ।

புராணத்தில்:இறந்தவனுக்குத் தர்மம் மித்ரனாம், அன்யதேசம், செல்பவனுக்கு வித்யை

மித்ரனாம்,

பார்யை

மித்ரனாம்.

தானம் மித்ரனாம்.

க்ருஹத்தில் இருப்பவனுக்குப் இறக்கப் போகிறவனுக்குத் கர்ப்பிணீபதியானவன், மூன்று மாதத்திற்கு மேல் வபனம் செய்து கொண்டால், அது கர்ப்பத்தை அழிப்பதற்குச் சமமாம். ப்ரம்ஹஹத்யைக்கும் ஸமமாகும். க்ஷௌரம், சவானுகமனம், நகங்களைச் சேதித்தல், ச்ராத்த போஜனம், க்ருஹநிர்மாணம், தூரதேசகமனம், விவாஹம், ஸமுத்ரஜலஸ்நானம் இவைகளைச் செய்தால் கர்ப்பிணீ பதிகளுக்கு ஆயுள் குறையும். ஸாரஸமுச்சயத்தில்:-. ப்ராம்ஹணன், ராத்ரியில், விதை விதைத்தல், க்ஷெளரம், க்ருஹாரம்பம், க்ருஷி இவைகளைச் செய்யக் கூடாது. செய்தவன் சீக்ரத்தில் நசிப்பான். செளளம் செய்து கொண்ட வர்ஷம், விவாஹம் செய்து கொண்ட வர்ஷம், உபநயனம் செய்து கொண்ட வர்ஷம், மாதாபிதாக்கள் இறந்த வர்ஷம் இவைகளில் க்ஷெளரம் கூடாது.

चन्द्रिकायाम्—नोदन्वदम्भसि स्नायान्नखश्मश्रुनिकृन्तनम् । अन्तर्वत्न्याः पतिः कुर्वन् व्रजेत नरकं ध्रुवम् ॥ वापयेन् न कृतोद्वाहो वर्षं वर्षार्धमेव वा । भुञ्जीत पार्वणं नैव श्राद्धं तंत्र विशेषतः । एकोदराणां पुत्राणां पितुश्चैकदिने तथा । श्राद्धे तु भोजनं नैव क्षुरकर्म च नैव हि ॥ पितुः पुत्रस्य चैकस्मिन् दिने क्षौरं कृतं यदि । पुत्रस्य चायुर्हीयेत पितुश्च तदनन्तरम्॥ नित्यं नैमित्तिकं चैव कर्म कुर्वन्नतन्द्रितः । निषिद्धं वर्जयन् धीमा निहामुत्र सुखी भवेत् इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[531]]

சந்த்ரிகையில்:கர்ப்பணியின் பதி, ஸமுத்ர ஸ்நானம், க்ஷெளரம் இவைகளைச் செய்தால் நரகத்தை அடைவான், நிச்சயம். விவாஹம் செய்து கொண்டவன் ஒரு வர்ஷம், அல்லது அரைவர்ஷம் வரையில் க்ஷௌரம், ச்ராத்த போஜனம் இவைகளைச் செய்யக் கூடாது. ஒரே வயிற்றில் பிறந்த புத்ரர்களுக்கும், பிதாவுக்கும், ஒரே தினத்தில், ச்ராத்த போஜனமும், க்ஷெளரமும் கூடாது. பிதாவும் புத்ரனும் ஒரே நாளில் க்ஷௌரம் செய்து கொண்டால், புத்ரனுக்கும், பிதாவுக்கும் ஆயுள் குறையும். புத்தியுள்ளவன், சோம்பல் இல்லாதவனாய், நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பவனும், நிஷித்தத்தை வர்ஜிப்பவனுமானால், அவன் இவ்வுலகிலும், மேலுலகிலும் ஸுகமுடையவனாய் ஆவான்.

आह्निकाण्डे अवशिष्टधर्मप्रकरणं समाप्तम् ।

ஆஹ்னிக காண்டத்தில் அவசிஷ்டதர்மம் முற்றிற்று.

अनुबन्धः -२ द्रव्यशुद्धिप्रकरणम्

तत्र शुद्धिहेतूनाह पराशरःकालोऽग्निः कर्म मृद्वायुः मनो ज्ञानं तपो बलम् । पश्चात्तापो निराहारः सर्वेऽमी शुद्धिहेतवः ॥ त्रीणि देवाः पवित्राणि ब्राह्मणानामकल्पयन्। अदृष्टमद्भिर्निर्णिक्तं यच्च वाचा प्रशस्यते ॥ ब्राह्मणो जङ्गमं तीर्थं तीर्थभूता हि साधवः । तेषां वाक्योदकेनैव शुद्धयन्ति मलिना जनाः इति ।

அநுபந்தம்—2

த்ரவ்ய சுத்திப்ரகரணம்

இனி த்ரவ்யசுத்தி ப்ரகரணம் சொல்லப்படுகிறது. அதில், சுத்திகாரணங்களைச் சொல்லுகிறார் பராசரர்:-

[[532]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

காலம், அக்னி, கர்மம், மண், வாயு, மனது, க்ஞானம், தபஸ், பலம், பச்சாத்தாபம், உபவாஸம் என்ற இவை எல்லாம் சுத்திகாரணங்களாம். தேவர்கள், ப்ராம்ஹணர் களுக்கு, அத்ருஷ்டம், ஜலத்தால் அலம்பியது, வாக்கினால் அனுக்ரஹிக்கப்பட்டது என்ற இம்மூன்றையும் சுத்தி காரணங்களாகக் கல்பித்தனர். அத்ருஷ்டம் = (காணாதது) காக்கை முதலியதால் தொடப்பட்ட வஸ்து தன்னால் பார்க்கப்படவில்லையோ, பிறனாலும் சொல்லப்படவில்லை எனில் அதை உபயோகித்தால் தோஷமில்லை. எந்த இடத்தில் அதற்காகச் சுத்தி சொல்லப்படவில்லையோ. அவ்விடத்தில் அந்த வஸ்து ஜலத்தால் சுத்தமாகிறது. எந்த வஸ்துவில் சொல்லியபடி சுத்தி செய்த பிறகும் மனதிற்கு ஸந்தோஷமில்லாததால் சுத்தியில் ஸந்தேஹமுள்ளதோ அந்த வஸ்து, ப்ராம்ஹணர்களால் ‘இது. சுத்தமாகியது’ என்று

சொல்லப்பட்டால் சுத்தமாகின்றது என்பது பொருள். (இது விக்ஞானேச்வரீயத்திலுள்ளது.) ப்ராம்ஹணர்கள் ஜங்கமமான தீர்த்தமாம். அவர்களின் வசனமெனும் ஜலத்தாலேயே மலினரான (அழுக்குள்ள) ஜனங்கள் சுத்தராகின்றனர்.

बोधायनः — कालोऽग्निर्मनसः शुद्धिरुदकाद्युपलेपनम् । अविज्ञातं च भूतानां षड्विधं शौचमुच्यते । कालं देशं तथाऽऽत्मानं द्रव्यं द्रव्यप्रयोजनम् । उपपत्तिमवस्थां च ज्ञात्वा शौचं प्रकल्पयेत् ॥ पञ्चेन्द्रियस्य देहस्य बुद्धेश्च मनसस्तथा । द्रव्यदेशक्रियाणां च शुद्धिराचार्य इष्यते इति । मनुः - ज्ञानं तपोऽग्निराहारो मृन्मनो वार्युपाञ्जनम् । वायुः कर्मार्ककालौ च शुद्धेः कर्तृणि देहिनाम् इति ॥ आहारः - पञ्चगव्यादिः । उपाञ्जनं गोमयादिकम् ॥ स एव

क्षान्त्या शुद्धयन्ति विद्वांसो दानेनाकार्यकारिणः प्रच्छन्नपापा जप्येन तपसा वेदवित्तमाः ॥ अद्भिर्गात्राणि शुद्ध्यन्ति मनः सत्येन शुध्यति । विद्यातपोभ्यां भूतात्मा बुद्धिर्ज्ञानेन शुद्धयति इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் -ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[533]]

போதாயனர்:காலம், அக்னி, மனச்சுத்தி, ஜலம் முதலியது, உபலேபனம், அவிக்ஞாதம் என்று ஆறுவிதமுள்ளது பூதங்களின் சுத்தி என்று சொல்லப்படுகிறது. காலம், தேசம், ஆத்மா, த்ரவ்யம், த்ரவ்யப்ரயோஜனம், உபபத்தி, அவஸ்தை என்ற இவைகளை அறிந்து சுத்தியைக் கல்பிக்க வேண்டும். ஐந்து இந்த்ரியங்களுடைய தேஹத்திற்கும், புத்திக்கும், மனதிற்கும், த்ரவ்யம், தேசம், க்ரியை இவைகளுக்கும் சுத்தியே ஆசார்யன் (முக்யன்) எனப்படுகிறது. மனு:க்ஞானம், தபஸ், அக்னி, ஆஹாரம் (பஞ்சகவ்யம் முதலியது), மண், மனஸ், உபாஞ்ஜனம் (கோமயம் முதலியது), வாயு, கர்மம், ஸூர்யன், காலம் என்ற இவை எல்லாம் ப்ராணிகளுக்கு சுத்திகரங்களாம். மனுவே:வித்வான்கள் பொறுமையால் சுத்தராகின்றனர். அகார்யத்தைச் செய்தவர்கள் தானத்தாலும், பாபத்தை மறைத்து வைத்திருப்பவர் ஜபத்தாலும், வேதத்தை நன்றாய் அறிந்தவர்கள் தபஸ்ஸினாலும் சுத்தராகின்றனர். அங்கங்கள் ஜலத்தினால் சுத்தங்களாகின்றன. மனது ஸத்யத்தால் சுத்தமாகிறது. ஜீவன் வித்யையாலும் தபஸ்ஸினாலும் சுத்தனாகிறான். புத்தி ஜ்ஞானத்தால் சுத்தமாகிறது.

.

अशुद्धिहेतवो दर्शिताः स्मृत्यर्थसारे विण्मूत्रशुक्लरक्तवसा - सुरामद्यादीन्यत्यन्तोपहति कारणानि । नखश्लेष्माश्रुस्वेदादीन्यल्पोपहतिकारणानि । अल्पकाले अल्पस्पर्शे अल्पोपहतिः । बहुकाले अधिकस्पर्शे अत्यन्तोपहतिः इति ॥ मनुः - तैजसानां मणीनां च सर्वस्याश्ममयस्य च । भस्मनाऽद्भिर्मृदा चैव शुद्धिरुक्ता मनीषिभिः ॥ निर्लेपं काञ्चनं भाण्डमद्भिरेव विशुध्यति । अब्जमश्ममयं चैव राजतं 34 । அதர் - பு एवं विशेषणात् सलेपविषयः पूर्वाशेकः ॥ ताम्रायः कांस्यरौप्याणां त्रपुणः सीसकस्य च । शौचं यथार्हं कर्तव्यं क्षाराम्लोदकवारिभिः इति ।

[[534]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

அசுத்தியின் காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது, ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்: விஷ்டை, மூத்ரம், சுக்லம், ரக்தம், வஸை (ஊன்நீர்), ஸுரை, மத்யம் முதலியவை அதிகமான உபஹதிக்கு (அசுத்திக்கு)க் காரணங்கள். நகம், கோழை, கண்ணீர், வேர்வை முதலியவை ஸ்வல்ப உபஹதிக்குக் காரணங்கள். ஸ்வல்ப்ப காலத்தில் ஸ்வல்ப்ப ஸ்பர்சமேற்பட்டால் அல்ப்போபஹதி. வெகுகாலம் அதிகஸ்பர்சம்

ஏற்பட்டால் அத்யந்தோபஹதி எனப்படும். மனு: உலோகங்களுக்கும், மணிகளுக்கும் (ரத்னங்கள்), கல்லால் உண்டாகிய எல்லாவற்றுக்கும், சாம்பல், ஜலம், மண் இவைகளால் சுத்தியை அறிந்தவர் சொல்லுகின்றனர், அசுத்த வஸ்துவின் பற்றில்லாத ஸ்வர்ணமயமான பாண்டம் ஜலத்தினாலேயே சுத்தமாகிறது. பற்றில்லாத சங்கு முத்து முதலியதும், கல்மயமானதும், வெள்ளிப்பாத்ரம் முதலியதும்

சுத்தமாகிறது. ‘லேபமில்லாத’ என்ற விசேஷணத்தால், முன் ச்லோகம் லேபமுடையதின் விஷயமாகிறது. தாம்ரம், இரும்பு, வெண்கலம், பித்தளை, காரீயம், ஈயம் இவைகளுக்குத் தகுந்தபடி, உப்பு ஜலம், புளி ஜலம் இவைகளால் சுத்தி செய்ய வேண்டும்.

ஜலத்தாலேயே

उशनाः — मूत्रपुरीषरेतः कुणपोपहतानामावर्तनमुल्लेखनं भस्मना त्रिः सप्तकृत्वः परिमार्जनमतैजसानामेवं भूतानामुत्सर्गः इति । कण्वः - श्लेष्माद्युपहतानां प्रतिलोमस्पर्शोपहतानामेकविंशतिकृत्वो मार्जनं, रजस्वलोच्छिष्टानामेकदिनं पञ्चगव्यं प्रक्षिप्यैकविंशति कृत्वो मार्ज़नमस्पृश्योपहतानामावर्तनम् इति । पराशरः - भस्मना शुद्धयते कांस्यं ताम्रमाम्लेन शुद्ध्यति । भस्मना शुद्धयते कांस्यं सुरया यन्न लिप्यते । सुरामात्रेण संस्पृष्टं शुद्धयतेऽभ्युपलेखनैः । उपलेखनम् - शस्त्रेण उपरिभागस्य तक्षणम् । मूत्रपुरीषलेपेऽप्येषैव शुद्धिः ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[535]]

உசனஸ்:மூத்ரம், மலம், சுக்லம், பிணம் இவைகளால் அசுத்தமானவைகளுக்குத் தேய்த்தல், கடைதல், சாம்பலினால் 21முறை துடைத்தல் இது சுத்திஹேதுவாகும். இது தாதுபாத்ரங்களுக்கு. மற்றவைகளை த்யாகம் செய்ய வேண்டியது. கண்வர்:கோழை முதலியதால் அசுத்தமானவைகளுக்கும், ப்ரதி லோமஜாதீய ஸ்பர்சத்தால் அசுத்தமானவைக்கும் 21-முறை துடைப்பதால் சுத்தி. உச்சிஷ்டமானவைக்கு, ஒருநாள் முழுவதும் பஞ்சகவ்யத்தைப் போட்டு 21தடவை தேய்ப்பது சுத்திகரம், தீண்டக்கூடாதவரால் அசுத்தமானவைக்கு இவை அதிகப்படுத்துதல் சுத்திகாரணம். பராசரர்:வெண்கலம் சாம்பலினால் சுத்தமாகிறது.

புளியினால் சுத்தமாகிறது.

ரஜஸ்வலையால்

தாம்ரம் வெண்கலம் கள்ளால் ஸ்பர்சிக்கப்படாமலிருந்தால் மட்டில் சாம்பலினால் சுத்தமாகும். கள்ளால் ஸ்பர்சிக்கப்பட்டதாகில் அக்னியில் காய்ச்சுவதாலும் சாணையினால் தேய்ப்பதாலும் சுத்தமாகும். மூத்ரமலங்களால் பற்றப்பட்டாலும் இதே சுத்தி.

गवाघ्रातादीनां दशकृत्वो भस्मकर्षणेन शुद्धिरित्याह स एव गवाघ्रातानि कांस्यानि श्वकाकोपहतानि च । शुद्ध्यन्ति दशभिः क्षारैः शूद्रोच्छिष्टानि यानि च ॥ (क्षारैः - लवणसहितैस्तोयैः ) गण्डूषं पादशौचं च कृत्वा वै कांस्यभाजने । षण्मासान् भुवि निक्षिप्य उद्धत्य पुनराहरेत् । दन्तमस्थि तथा शृङ्गं रूप्यसौवर्णभाजनम् । मणिपात्राणि शङ्खं चेत्येतान् प्रक्षालयेत् जलैः ॥ आयसेष्वायसानां च सीसस्याग्नौ विशोधनम् । स्नेहो वा गोरसो वाऽपि तत्र शुद्धिः कथं भवेत् ॥ अल्पं परित्यजेत् तत्र स्नेहस्य पचनेन च । अनलज्वालया शुद्धिर्गोरसस्य विधीयते इति ।

பசுவினால் முகரப்பட்டது முதலியவைக்குப் பத்துத் தடவை சாம்பலினால் தேய்ப்பதால் சுத்தி என்கிறார்.

[[536]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

பராசரரே:பசுவினால் முகரப்பட்டதும், அல்லது, நாய், காக்கை இவைகளால் அசுத்தமாக்கப்பட்டதும், சூத்ரனால் உச்சிஷ்டமாகியதுமான வெண்கலங்கள், பத்துத் தடவை உப்பு ஜலங்களால் சுத்தமாகின்றன. வெண்கலத்தில் வாயைக் கொப்புளித்தாலும், கால்களை அலம்பினாலும், அதை ஆறு மாதம் மண்ணிற்குள் வைத்து எடுத்து உபயோகிக்க வேண்டும். மருகங்களின், தந்தம், எலும்பு, கொம்பு, வெள்ளிப்பாத்ரம், ஸ்வர்ண பாத்ரம், ரத்ன பாத்ரங்கள், சங்கு இவைகளுக்கு ஜலத்தால் அலம்புவதால் சுத்தி. இரும்புகளுக்கு இரும்புகளால் தேய்ப்பதால் சுத்தி, ஈயத்திற்கு நெருப்பில் காய்ச்சுவது சுத்திகரமாகும். அதில் எண்ணெய், அல்லது பால் மோர் முதலியது இருந்தால் அதற்கு எப்படி சுத்தி எனில், அது அல்பமாயிருந்தால் பரிஹரிக்கவும், அதிகமாயிருந்தால், எண்ணெய்க்குக் காய்ச்சுவதாலும், மோர் முதலியவைக்கு ஜ்வாலையால் சுற்றுவதாலும் சுத்தி விதிக்கப்படுகிறது.

அக்னி

याज्ञवल्क्यः – त्रपुसीसकताम्राणां क्षाराम्लोदकवारिभिः । भस्माद्भिः कांस्यलोहानां शुद्धिः प्लावो द्रवस्य तु इति ॥ एतच्चाम्लोदकादिभिः शुद्धिविधानं न नियमार्थम् । मलं संयोगजं तज्जं यस्य येनोपहन्यते । तस्य तच्छोधनं प्रोक्तं सामान्यं द्रव्यशुद्धिकृत् इत्यविशेषेण स्मरणात् । शुद्धिः प्लावो द्रवस्य तु । द्रवद्रव्यस्य घृतादेः प्रस्थप्रमाणाधिकस्य श्वकाकाद्युपहतस्य अमेध्यसंस्पृष्टस्य च प्लावः प्लावनम् । शक्तिविषये ततोऽल्पस्य त्याग इत्यर्थः ॥

யாக்ஞவல்க்யர்:காரீயம்; ஈயம், தாம்ரம் ரீதி, (பித்தளை) இவைகளுக்கு க்ஷாரஜலத்தாலும், புளி ஜலத்தாலும், ஜலத்தாலும் சுத்தி. வெண்கலம் லோஹம் இவைகளுக்குச் சாம்பல் ஜலம் இவைகளால் சுத்தி. த்ரவத்ரவ்யமயமான நெய் முதலியதற்கு அதற்கு ஸமானமான த்ரவ்யத்தால் பூரணம் செய்வது சுத்தி, (அலப்பமாயிருந்தால் பரித்யாகம் செய்ய வேண்டும்.) புளிஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[537]]

ஜலம் முதலியதால் சுத்தி விதிக்கப்பட்டது நியமத்திற்கல்ல. (ஏனெனில்) ‘எந்த த்ரவ்யத்தின் மலம், சேர்க்கையால் உண்டாகியதாயினும், அதிலேயே உண்டாகியதாயினும், எந்த வஸ்துவினால் அகற்றப் படுகின்றதோ, அதற்கு அது சுத்திகரமாகும். இது எல்லா த்ரவ்யங்களின் சுத்தியிலும் ஸாதாரணம்’ என்று ஸ்ம்ருதி. உள்ளது. த்ரவத்ரவ்யமான நெய் முதலியது ஒரு படிக்கு மேலிருந்தால் நாய் காக்கை முதலியதால் அசுத்தமாயிருந்தால், அல்லது அசுத்த வஸ்துவுடன் கலந்திருந்தால் அதை ஸமான த்ரவ்யத்தால் பூரணம் செய்ய வேண்டும். அதை விட அல்பமாயிருந்தால் சக்தி விஷயத்தில் தவிர்க்க வேண்டும். என்பது பொருள்.

तथा शङ्खः——अभ्यवहार्याणां घृतेनाभिघारितानां पुनः पचनमेवं प्रस्थाधिकानां स्नेहानां स्नेहद्रवरसानाम् इति ॥ कीटाद्युपहातस्य उत्पवनमेव । यथाऽऽह मनुः - द्रवाणां चैव सर्वेषां शुद्धिररुत्पवनं स्मृतम् इति । उत्पवनं - वस्त्राद्यन्तरितपात्रे प्रक्षेपः ॥ मधूदकादेः पात्रान्तरानयनाच्छुद्धिः । मधूदके पयस्तद्विकाराश्च पात्रांत् पात्रान्तरनयनाच्छुद्धाः इति बोधायनस्मरणात् ॥ वर्णापशदहस्तात् प्राप्तस्य मधुघृतादेः पात्रान्तरानयनं पुनः पचनं च

சங்கர்:புஜிக்கத் தகுந்த வஸ்துக்களை நெய்யால் அபிகாரம் செய்து மறுபடி பாகம் செய்வதால் சுத்தி. இவ்விதம், ஒரு படிக்கு மேலுள்ள ஸ்நேஹங்களுக்கும் த்ரவத்ரவ்யங்களுக்கும் சுத்தி. புழு முதலியதால் அசுத்தமாகியதற்கு உத்பவனமே,சுத்தி, ஏனெனில், மனு:த்ரவமான எல்லா வஸ்துக்களுக்கும் உத்பவனமே சுத்தி என்று சொல்லப்பட்டுள்ளது. உத்பவனம் வஸ்தரம் முதலியதால் மறைக்கப்பட்ட வேறுபாத்ரத்தில் வடிக்கட்டிச் சேர்ப்பது. தேன், ஜலம் முதலியதற்கு, வேறு பாத்ரத்தில் சேர்ப்பதால், சுத்தி. ‘தேன், ஜலம், பால், அதன்

[[538]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

விகாரங்கள் இவை பாத்ரத்திலிருந்து மற்றொரு பாத்ரத்தில் விடுவதால் சுத்தங்களாகின்றன” என்று போதாயன ஸ்ம்ருதி. நீசவர்ணத்தானின் கையிலிருந்து கிடைத்த தேன், நெய் முதலியதற்கு வேறு பாத்ரத்தில் சேர்ப்பதும், மறபடி காய்ச்சுதலும் செய்யப்பட வேண்டும்.

बोधायनः —— तैजसानामुच्छिष्टानां

गोशकृन्मृद्भस्मभिः परिमार्जनमन्यतमेन वा ताम्ररजतसुवर्णानामम्लैः मूत्र पुरीषलोहितरेतःप्रभृत्युपहतानां तैजसानां पात्राणां पुनः करणं गोमूत्रे वा सप्तरात्रं परिशायनं महानद्यां वा इति ॥ याज्ञवल्क्यः अमेध्याक्तस्य मृत्तोयैः शुद्धिर्गन्धादिकर्षणात् इति आदिग्रहणाल्लेपस्यापि ग्रहणम् ॥ यथाऽऽह गौतमः - लेपगन्धापकर्षणे शौचममेध्यलिप्तस्य इति ॥ सर्वशुद्धिषु च प्रथमं मृत्तोयैरेव लेपगन्धापकर्षणं कार्यम् । अशक्तावन्येन । अद्भिः पूर्वं मृदा इति गौतमवचनात्।

.

போதாயனர் தைஜஸ (உலோக) பாத்ரங்கள் உச்சிஷ்டங்களானால் பசுவின் சாணம், மண், சாம்பல் வைகள், அல்லது ஒன்றினால், துடைப்பதால் சுத்தி. தாம்ரம், வெள்ளி, பொன் இவைகளுக்குப் புளிகளால் சுத்தி. மூத்ரம், மலம், ரக்தம், சுக்லம் முதலியவையால் அசுத்தமான தைஜஸபாத்ரங்களுக்கு புன:கரணம் (புதிதாக்குதல்), அல்லது கோமூத்ரத்தில் 7-நாள் வைத்திருப்பது, அல்லது மஹா நதியில் வைத்திருப்பது, சுத்திகரமாம். யாக்ஞவல்க்யர்:அசுத்தங்களால் பற்றப்பட்ட த்ரவ்யத்திற்கு, மண்ணாலும், ஜலத்தாலும், நாற்றம் முதலியதை அகற்றுவதால் சுத்தி. இங்கு ஆதிசப்தத்தால் பற்றுக்கும் க்ரஹணம். அவ்விதமே. கௌதமர்:அசுத்தவஸ்துவினால் பூசப்பட்ட த்ரவ்யத்திற்கு, பற்று, நாற்றம் இவைகளை அகற்றுவது சுத்தி. எல்லாச் சுத்திகளிலும், முதலில், மண்ணாலும்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

.

[[539]]

போக்க

ஜலத்தாலும், பற்று நாற்றம் இவைகளைப் வேண்டும். முடியாவிடில் மற்றொன்றால். ஜலத்தாலும், மண்ணாலும்’ என்று கௌதமர் சொல்கிறார்.

‘முதலில்

आपस्तम्बः —— परिमृष्टं लौहं प्रयतं निर्लिखितं दारुमयं यथागमं

यज्ञे इति ॥ लौहं - कांस्यादि भस्मादिभिः परिमृष्टं प्रयतं भवति । दारुमयं निर्लिखितं - तष्टं प्रयतम् । यज्ञपात्रं तु यथागमं शोधितं प्रयतं भवति । तद्ययथा अग्निहोत्रहवणी दर्भैरद्भिः प्रक्षालिता । सोमपात्राणि मार्जालीये प्रक्षालितानि । आज्यपात्राण्युष्णेन वारिणा ।

ஆபஸ்தம்பர்:வெண்கலம் முதலிய பாத்ரம் சாம்பல்

முதலியதால் தேய்க்கப்பட சுத்தமாகிறது. கட்டையால் செய்யப்பட்ட பாத்ரம் செதுக்கப்பட்டால் சுத்தமாகிறது. யாகத்திலுள்ள பாத்ரம் சாஸ்த்ரப்படி சோதிக்கப்பட்டால் சுத்தமாகிறது. அது எவ்விதமெனில், அக்னிஹோத்ர ஹவணீ,தர்ப்பங்களுடன் ஜலத்தால் அலம்பப்பட்டால் சுத்தமாகிறது. ஸோம பாத்ரங்கள் மார்ஜாலீயத்தில் அலம்பப்பட்டால் मां की.. ஆஜ்யபாத்ரங்கள் உஷ்ணோதகத்தால் அலம்பப்பட்டால் சுத்தங்கள்.

स्मृत्यर्थसारे सौवर्णं राजतं लौं विण्मूत्रादिस्पृष्टमात्रं निर्लेप जलप्रक्षालनाच्छुद्धचेत् । सलेपं भस्मजलाभ्यां शुध्येत् अत्यन्तोपहतं वह्नितप्तं जलप्रक्षालनाच्छुद्धयेत् । सौवर्णं राजतं ताम्रं चण्डालोक्याद्युच्छिष्टं त्रिः सप्तभस्मभिरम्लोदकेन शुद्धयति । कांस्यादेरावर्तनं बहूपघाते सर्वेषामावर्तनं तैजसानां गोमूत्रपरिवासने लेपापगमेऽप्यावर्तनं ताम्रस्य विण्मूत्रादिचण्डालदूषितस्याम्लोदकाभ्यां शुद्धिः । कांस्यपित्तलयोः विण्मूत्रादिगण्डूषपादप्रक्षालनादिचण्डालादिस्पर्शेऽपि त्रिः सप्तकृत्वोऽपि भस्मना परिमृज्य प्रक्षालनाच्छुद्धिः । अल्पकालोपहतौ तापन परिलेखनाभ्यां शुद्धिः । बहुकालोपहतौ आवर्तनम् ।

540 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் :தங்கள்,

வெள்ளி,

லோஹம் இவைகள் மலம் மூத்ரம் முதலியதால் ஸ்பர்சிக்கப்பட்ட உடனே பற்றில்லாவிடில் ஜலத்தால் அலம்புவதால் சுத்தங்களாகும். பற்றுடனிருந்தால் சாம்பலாலும் ஜலத்தாலும் சுத்தி. அதிகம் அசுத்தமானால் அக்னியில் காய்ச்சி ஜலத்தினால் அலம்புவதால் சுத்தி. தங்கம், வெள்ளி, தாம்ரம் இவை சண்டாளன் ரஜஸ்வலை முதலியவரால் அசுத்தமானால் 21தடவை சாம்பலாலும், புளி ஜலத்தாலும் சுத்தியால் சுத்தமாகும். வெண்கலம் முதலியதற்கு அதிக அசுத்தியானால் சுத்தியை ஆவ்ருத்தி செய்யவும். தைஜஸபாத்ரங்கள் எல்லாவற்றிற்கும் அதிக அசுத்தியில் சுத்தியை ஆவ்ருத்தி செய்யவும். கோமூத்ரத்தில் வைத்திருந்தால் பற்று இல்லாவிடினும் சுத்தியைச் செய்யவும். விஷ்டை மூத்ராதிகளாலும் சண்டாள ஸ்பர்சத்தாலும் அசுத்தமான தாம்ரத்திற்குப் புளி ஜலமிவைகளால் சுத்தி. வெண்கலம், பித்தளை இவைகளுக்கு,

மூத்ராதிகளாலும், கண்டூஷத்தாலும், காலலம்பியதாலும், சண்டாளாதி ஸ்பர்சத்தாலும் அசுத்தியானால் 21தடவை சாம்பலால் துடைத்து அலம்புவதால் சுத்தி. ஸ்வல்பகாலம் அசுத்தியானால்,காய்ச்சுவதாலும், உறைப்பதாலும் சுத்தி. வெகுகாலம் அசுத்தமானால் ஆவ்ருத்தி செய்யவும்.

விஷ்டா

यद्वा — भूमौ निखाय षण्मासे गते परिमार्जनम् कांस्यपित्तलयोः श्वकाकोपस्पर्शे शूद्रस्पर्शे च दशकृत्वो भस्मभिः प्रक्षालऩमल्पकालोपहतौ लवणतैलापघर्षणैः शुद्धिः । बहुकाले त्वावर्तनम् । त्रपुसीसायसानां भस्मजलाभ्यां शुद्धिः । सर्वं तैजसं स्वल्पोपहतं गोमूत्रगोमयमृद्भस्माम्लोदकैः शुचि यथार्हं स्यात् । शुक्तिशङ्खपाषाणमणीनामब्जानां विण्मूत्रचण्डालाद्युच्छिष्टस्पर्शनमात्रे जलप्रक्षालनाच्छुद्धिः । सलेपानां भस्मजलाभ्याम् । अत्यन्तोपहतानां सप्ताहं भूमौ निखाय प्रक्षालनाच्छुद्धिः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[541]]

அல்லது, பூமியில் புதைத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு எடுத்துச் சுத்தி செய்யவும். வெண்கலம், பித்தளை இவைகளுக்கு, நாய், காக்கை, சூத்ரன் இவர்களால் ஸ்பர்சமேற்பட்டால் 10தடவை சாம்பலால் அலம்பவும். ஸ்வல்பகாலம் அசுத்தியானால் உப்பு, எண்ணெய், உறைத்தல் இவைகளால் சுத்தி. வெகுகாலம் அசுத்தியானால், ஆவ்ருத்தி, காரீயம், ஈயம், இரும்பு இவைகளுக்குச் சாம்பல் ஜலம் இவைகளால் சுத்தி. எந்த த்ரவ்யமும் ஸ்வல்ப அசுத்தியுடையதானால், கோமூத்ரம், கோமயம், மண், சாம்பல், புளி, ஜலம் இவைகளால் தகுந்தபடி சுத்தமாகும். சிப்பி, சங்கு, கல், ரத்னம் ஜலத்திலுண்டாகும் வஸ்துக்கள் இவைகளுக்கு மலம் மூத்ரம், சண்டாளாதிகள், உச்சிஷ்டம் இவைகளால் ஸ்பர்சமேற்பட்டால் ஜலத்தால் அலம்புவதால் சுத்தி. பற்றுடனிருந்தால் சாம்பலாலும் ஜலத்தாலும் சுத்தி. மிகவும் அசுத்தங்களாயின், ஏழு நாள் பூமிக்குள். புதைத்துப் பிறகு அலம்புவதால் சுத்தி.

தைஜஸமான

घृतस्य नवनीतस्य वा आढकप्रमाणस्य श्वकाकपिपीलिकादि ‘दुष्टस्य दुष्टांशं समुद्धृत्य वस्त्रेण परिशोध्य तज्जातीयेन तद्भाण्डं पूरयित्वा तत् सर्वमग्नौ प्रताप्य गायत्र्यभिमन्त्रणजलाभ्युक्षणाच्छुद्धिः । तक्रतैलक्षीरदध्नां द्रोणप्रमाणानां काकाद्युपहतौ घृतवच्छुद्धिः । दधिक्षीराणि शूद्रभाण्डस्थानि द्विजभाण्डप्रक्षेपाच्छुद्धानि भवन्ति । नवनीतं घृतं तैलं क्षौद्रं दासादिभाण्डस्थं विप्रभाण्डे क्षिप्तं शुद्धयेत् । चण्डालेन प्रमादतः स्पृष्टं नवनीतादि जले क्षित्वा उद्धृतं शुद्धयेत् । आढकप्रमाणान्यूनघृतादीनां च द्रोणप्रमाणान्यूनतक्रादीनां च पूर्वोक्तापहतौ परित्यागोऽनापदि । आपदि तु पूर्वोक्तविधिभिः शुद्धिः । गुडलवणादीनामिति पर्यनिकरणम् इति ।

நெய், அல்லது எண்ணெய் குறுணி அளவுள்ளது, நாய், காக்கை, எறும்பு முதலியதால் துஷ்டமானால்,

[[542]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

துஷ்டமான பாகத்தை எடுத்துவிட்டு மீதியை வஸ்திரத்தால் வடிகட்டி, அந்த வஸ்துவை வேறு கொண்டு வந்து அந்தப் பாத்ரத்தை நிரப்பி, அது முழுவதையும் அக்னியில் காய்ச்சி, காயத்ரியால் அபிமந்த்ரித்து ஜலத்தால் ப்ரோக்ஷிப்பதால் சுத்தி. மோர், எண்ணெய், பால், தயிர் இவை பதக்கு அளவுள்ளவையானால், காக்கை முதலியதால் அசுத்தி ஏற்பட்டால், நெய்யைப் போல் சுத்தி செய்யவும். தயிர், பால் இவை சூத்ரனின் பாத்ரத்திலிருந்தால், ப்ராம்ஹணனின் பாத்ரத்தில் போடப்படுவதால் சுத்தங்களாகின்றனர். வெண்ணெய், நெய், எண்ணெய், தேன் இவை தாஸன் முதலியவரின் பாண்டத்திலிருந்தால் ப்ராம்ஹணனின் பாண்டத்தில் போடப்பட்டால் சுத்தமாகின்றன. சண்டாளனால் கவனமில்லாமல் தொடப்பட்ட வெண்ணெய் முதலியது ஜலத்தில் வைத்து எடுக்கப்பட்டால் சுத்தமாகும். குறுணி அளவுக்குக் குறைந்த நெய் முதலியவைக்கும், பதக்குக்குக் குறைந்த மோர் முதலியதற்கும் முன் சொல்லிய அசுத்தி ஏற்பட்டால், ஆபத்தில்லாவிடில் பரித்யாகம் செய்ய வேண்டும். ஆபத்திலானால் முன் சொல்லிய ப்ரகாரங்களால் சுத்தி. வெல்லம், உப்பு முதலியவைக்கு பர்யக்னி கரணம் (அக்னிஜ்வாலையால் சுற்றுவது) செய்ய வேண்டும்.

मनुः — प्रोक्षणं संहतानां च दारवाणां च तक्षणम् इति । संहतानां पृथक् द्रव्यसमवायरूपाणाम् । तथा चाङ्गिराः - शयनासनयानानि रोमबद्धानि यानि च । वस्त्राणि तानि सर्वाणि संहतानि प्रचक्षत इति ॥ मनुः - अद्भिस्तु प्रोक्षणं शौचं बहूनां धान्यवाससाम् । प्रक्षालनेन त्वल्पानामद्भिः शौचं विधीयते इति । संहतानां धान्यवाससां मध्ये बहूनां चण्डालादि स्पर्शे प्रोक्षणम् । स्पृष्टानामल्पत्वे तेषां स्पृष्टानां प्रक्षालनमित्यर्थः ।

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

மனு ப்ரோக்ஷணம்

[[543]]

ஸம்ஹதங்களான வஸ்துக்களுக்கு சுத்திகரம். மரத்தால் செய்யப்பட்ட வஸ்துக்களுக்குச் செதுக்குவது சுத்திகரம். ஸம்ஹதங்கள் - தனியான த்ரவ்யங்கள் சேர்ந்து ஒன்றாய் இருப்பவை. அவ்விதமே, அங்கிரஸ்:படுக்கை, ஆஸனம், வாஹனம் முதலியவை மயிரால் செய்யப்பட்ட (கம்பளம் முதலிய)வை, வஸ்திரங்கள் இவைகளையெலாம். ‘ஸம்ஹதம்’ என்கின்றனர். மனு:வெகுவான தான்யங்கள், வஸ்தரங்கள் இவைகளுக்கு, ஜலத்தால் ப்ரோக்ஷிப்பதால் சுத்தி அவை அல்பமானால் ஜலத்தால் அலம்புவதால் சுத்தி ஸம்ஹதங்களான தான்யங்கள், வஸ்த்ரங்கள். இவைகளுள், அதிகங்களானவைக்குச் சண்டாளாதி ஸ்பர்ச மேற்பட்டால் ப்ரோக்ஷணத்தால் சுத்தி. ஸ்வல்பங்களுக்கானால் தொடப்பட்டவைகளை அலம்புவதால் சுத்தி.

स्मृत्यन्तरे— वस्त्राधान्यादिराशीनामेकदेशस्य दूषणे । तावन्मात्रं समुद्धृत्य शेषं प्रोक्षणमर्हति ॥ स्पृष्टास्पृष्टसमत्वे च सर्वं प्रोक्षणमर्हति इति ॥ इयत् स्पृष्टं इयदस्पृष्टमित्यविवेके तु प्रक्षालनमेव ॥ स्पृष्टानां बहुत्वे सर्वेषां क्षालनमुक्तं विज्ञानेश्वरेण ॥ अनेकपुरुषैर्धार्यमाणानां धान्यवासः प्रभृतीनां स्पृष्टानामस्पृष्टानां च प्रोक्षणमेवेति निबन्धकृतः इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:வஸ்த்ரம், தான்யம் முதலியவையின் குவியல்களின் ஸ்வல்பபாகத்திற்குத் தோஷமேற்பட்டால், அந்தத் துஷ்ட பாகத்தை மட்டில் எடுத்து விட்டு, மீதியுள்ளதை ப்ரோக்ஷித்தால் அது சுத்தமாகும். தொடப்பட்ட பாகமும், தொடப்படாத பாகமும் ஸமமாயிருந்தால் முழுவதும் ப்ரோக்ஷணத் தாலேயே சுத்தமாகிறது. இவ்வளவு தொடப்பட்டது; இவ்வளவு தொடப்படாதது என்று அறியமுடியாவிடில், எல்லாவற்றிற்கும் அலம்புவதாலேயே சுத்தி. தொடப்பட்ட பாகம் அதிகமானால், எல்லாவற்றிற்கும்

544 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः ப்ரக்ஷாளனம் சொல்லப்பட்டுள்ளது, விக்ஞானேச்வரரால் “அனேக மனிதர்களால் சுமக்கப்படும் தான்யம் வஸ்த்ரம் முதலியவைகள் தொடப்பட்டாலும் தொடப்படா விட்டாலும் அவைகளுக்கு ப்ரோக்ஷணம் மட்டுமே என்கின்றனர் நிபந்தனக் காரர்கள்”

என்று விக்ஞானேச்வரர்

याज्ञवल्क्यः - प्रोक्षणं संहतानां च बहूनां धान्यवाससाम् । तक्षणं दारुशृङ्गास्थ्नां गोवालैः फलसंभुवाम् ॥ मार्जनं यज्ञपात्राणां पाणिना यज्ञकर्मणि इति ॥ दारूणां मूत्रपुरीषादिना दृढवासितौ गन्धलेपौ यदि मृज्जलप्रक्षालने नापगच्छेताम्, तदा वाश्यादिना तक्षणम् । तक्षणेनाप्यनपगमे परित्यागः । यज्ञपात्राणां सुगादीनां दक्षिणेन हस्तेन दर्भादिना वा यथाशास्त्रं मार्जनमित्यर्थः

யாக்ஞவல்க்யர்:ஸம்ஹதங்களான அநேகம் தான்யம் வஸ்த்ரம் இவைகளுக்கு ப்ரோக்ஷணம் சுத்திஹேதுவாகும். கட்டை, கொம்பு, எலும்பு இவைகளுக்குச் செதுக்குவது சுத்தி, பில்வம் முதலிய

செய்யப்பட்ட

பழங்களால்

பாத்ரங்களுக்கு கோவாலங்களால் தேய்ப்பது சுத்தி. யாககார்யங்களில் உபயோகிக்கப்படும் யக்ஞபாத்ரங்களுக்கு கையால் துடைப்பது சுத்தி. கட்டையால் செய்யப்பட்டவைகளுக்கு மல் மூத்ராதிகளால் ஏற்பட்ட நாற்றமும் பற்றும் மண்ணாலும் ஜலத்தாலும் போகாவிடில், அப்பொழுது வாச்சி முதலியதால் அந்த இடத்தைச் செதுக்கவும். செதுக்கியும் போகாவிடில் பாத்ரங்களை தவிர்க்கவும். யக்ஞ பாத்ரங்களான ஸ்ருக் முதலியவைக்கு வலது கையாலாவது தர்ப்பம் முதலியதாலாவது சாஸ்த்ரப்படி துடைப்பது சுத்தி என்பது பொருள்.

सलेपानामेव केषाञ्चिल्लेपापकर्षणे विशेष हेतूनाह स एव - सोषैरुदकगोमूत्रैः शुद्धयत्याविककौशिकम् । सश्रीफलैरंशुपट्टं सारिष्टैः

.

[[1]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[545]]

कुतपं तथा ॥ सगौरसर्षपैः क्षौमं पुनः पाकेन मृन्मयम् इति ॥ सोषैः ऊषमृत्तिकासहितेन गोमूत्रेण उदकेन वा । लेपापेक्षया आविकं ऊर्णामयं, कौशिकं - कोशप्रभवं पट्टादि प्रक्षालितं शुध्यति । अंशुपट्टं - बल्कलतन्तुकृतं, सश्रीफलैः -बिल्वफलसहितैः, कुतपः पार्वतीयच्छागरोमनिर्मितः कम्बलः सारिष्टैः - अरिष्टफलसहितैः उदकगोमूत्रैः शुद्धयतीत्यर्थः ।

பற்றுள்ள சிலவற்றிற்குப் பற்றை அகற்றுவதற்கு. விசேஷ காரணங்களைச் சொல்லுகிறார். யாக்ஞவல்க்யரே:ஆட்டு மயிராலுண்டாகிய கம்பளி, பட்டு இவை உழவு மண்ணுடன் கூடிய ஜலம், கோமூத்ரம் இவைகளால் அலம்புவதால் சுத்தமாகும். நார்மடி, வில்வப்பழத்துடன் கூடிய ஜலகோமூத்ரங்களால் அலம்புவதால் சுத்தமாகும். மலையிலுள்ள ஆடுகளின் ரோமத்தால் நெய்யப்பட் கம்பளம் அரிஷ்டமெனும் (வேம்பு) பழத்துடன் கூடிய ஜலகோமூத்ரங்களால் அலம்புவதால் சுத்தமாகும். க்ஷுமையின் நாரினால் உண்டாகிய வஸ்தரம் வெண்கடுகுடன் கூடிய ஜலகோமூத்ரங்களால் அலம்புவதால் சுத்தமாகும். மண்பாத்ரம் அக்னியில் மறுபடிபாகத்தால் சுத்தமாகும்.

अल्पोपघाते प्रोक्षणादिना शुद्धिमाह देवलः और्णकौशैयकुतपपट्ट क्षौमदुकूलजाः । अल्पशौचा भवन्त्येते शोषणप्रोक्षणादिभिः ॥ तान्येवामेध्ययुक्तानि क्षालयेच्छोधनैः स्वकैः । धान्यकल्कैस्तु फलजै रसैः क्षारानुगैरपि । तूलिकामुपधानं च पुष्परक्ताम्बरं तथा । शोषयित्वाऽऽतपे किञ्चित् करैः संमार्जयेन्मुहुः । पश्चाः च वारिणा प्रोक्ष्य विनियुञ्जीत कर्मणि । तान्यप्यतिमलिष्ठानि यथावत्परिशोधयेत् इति ॥ पुष्परक्तानि - कुक्कुमकुसुम्भादि रक्तानि ।

546 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

ஸ்வல்பமான அசுத்தி விஷயத்தில் ப்ரோக்ஷணம் முதலியதால் சுத்தியைச் சொல்லுகிறார், தேவலர்:-கம்பளி, வெண்பட்டு, குதபம், பட்டு, நார்மடி,

துகூலம் இவைகளுக்கு வெயிலில் காய்ச்சுவது ப்ரோக்ஷிப்பது முதலியதால் ஸ்வல்பசுத்தியே போதுமானது. அவைகளே அசுத்த வஸ்துக்களுடன் ஸம்பந்தித்திருந்தால், அவைகளுக்கு உசிதமான சோதக வஸ்துக்களால் அலம்ப வேண்டும். தான்யத்தின் கல்கங்கள், பழங்களில் உண்டாகும் ரஸங்கள், உப்பு இவை முதலியவை சோதகங்கள். மெத்தை, தலையணை, குங்குமம் குஸும்பம் முதலிய புஷ்பச்சாயமேற்றிய வஸ்த்ரம் இவைகளை வெயிலில் கொஞ்சம் உலர்த்தி, கையால் அடிக்கடி துடைக்க வேண்டும். பிறகு ஜலத்தால் ப்ரோக்ஷித்து, கார்யத்தில் உபயோகிக்க வேண்டும். அவைகளே மிகவும் அசுத்தமானால் சொல்லியபடி சுத்தி செய்ய வேண்டியது.

शङ्खः – रागद्रव्याणि प्रोक्षितानि शुचीनि इति ॥ पराशरः वेणुवल्कलचीराणां क्षौमकार्पासवाससाम् । और्णनेत्रपटानां च प्रोक्षणाच्छुद्धिरिष्यते इति ॥ वेणुशब्देन तत्कार्याणि कटव्यजनादीनि

1709 : - னிவு:

[[1]]

तूलिकाद्युपधानानि रक्तवस्त्रादिकानि च । शोषयित्वाऽऽतपेनैव प्रोक्षणाच्छुचितामियुः इति ॥ तूलेन निर्मिता शय्या तूलिका । आदिशब्देन आसनोपाश्रयादीनि गृह्यन्ते । उपधानम् - उच्छीर्षकम् । तूलिकादीनि च उपधानानि च तूलिकाद्युपधानानीत्यर्थः ॥

சங்கர்:-

சாயத்ரவ்யங்கள், ப்ரோக்ஷிப்பதால் சுத்தங்களாகின்றன. பராசரர்:மூங்கிலால் செய்யப்பட்ட பாய், விசிறி முதலியவை, மரப்பட்டை, மரவுரி, நார்ப்பட்டு, பஞ்சு வஸ்தரம், கம்பளி, பூர்ஜ மரப்பட்டை இவைகளுக்கு ப்ரோக்ஷணத்தாலேயே சுத்தி சொல்லப்படுகிறது. பராசரரே:மெத்தை முதலியதும், தலையணைகளும், சாயமுள்ள வஸ்த்ரம் முதலியவையும்,ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[547]]

வெயிலில் உலர்த்தி ப்ரோக்ஷிப்பதாலேயே சுத்தியை அடைகின்றன. ஆதிசப்தத்தால், ஆஸனம், சாய்வதற்கான திண்டு முதலியவை சொல்லப்படுகின்றன.

स एव — मुओपस्करशूर्पाणां शणस्य फलचर्मणाम्। तृणकाष्ठस्य रज्जूनामुदकाभ्युक्षणं मतम्। मृन्मये दहनाच्छुद्धिर्धान्यानां मार्जनादपि इति ॥ मृन्मये दहनादित्येतत् उच्छिष्टाद्युपहतिविषयम् । चण्डालादिस्पर्शे त्याग एव । यथाह पराशरः - चण्डालाद्यैस्तु संस्पृष्टं धान्यं वस्त्रमथापि वा । प्रक्षालनेन शुद्धचेत परित्यागान्महीमयम् इति ।

பராசரரே:முஞ்சப்புல்லினால் செய்யப்பட்ட ஆஸனம் முதலியவை, முறம்,

சணலால் செய்யப்பட்டவை, பழங்கள், தோல், புல், கட்டை, கயிறு இவைகளுக்கு ப்ரோக்ஷணத்தால் சுத்தி. மண் பாத்ரத்திற்குப் பொசுக்குவதால் சுத்தி. தான்யங்களுக்குத் துடைப்பதால் சுத்தி. மண் பாத்ரத்திற்குப் சொல்லிய சுத்தி உச்சிஷ்டம் முதலிய அசுத்தி விஷயம். சண்டாளாதிகளின் ஸ்பர்ச மேற்பட்டால் விலக்க வேண்டியதே. ஏனெனில், பராசரர்:‘சண்டாளர் முதலியவரால் தொடப்பட்ட தான்யம், வஸ்த்ரம் இவை அலம்புவதால் சுத்தமாகும், மண்ணினாலுள்ளவைகளை விட்டுவிட வேண்டியது’ என்று சொல்லியிருக்கிறார்.

स्मृत्यन्तरेऽपि – अङ्गारेण भवेत् छुद्धिस्ताम्राणां काञ्चनस्य च । जलशौचं च वस्त्राणां परित्यागेन मृन्मयम् ॥ मार्जनं यज्ञपात्राणां पाणिना यज्ञकर्मणि । चमसानां ग्रहाणां च शुद्धिः प्रक्षालनेन तु ॥ चरुणां स्रुक्स्रुवाणां च शुद्धिरुष्णेन वारिणा । स्फयशूर्पशकटानां च मुसलोलूखलस्य च ॥ चेलवच्चर्मणां शुद्धिर्वैदलानां तथैव च । शाकमूलफलानां च धान्यवच्छुद्धिरिष्यते ॥ वैदलानां वेणुदलनिर्मितानाम्। कौशेयाविकयोरूषैः कुतपानामरिष्टकैः । श्रीफलै रंशुपट्टानां क्षौमाणां गौरसर्षपैः ॥ क्षौमवच्छङ्खशृङ्गाणा

.

.

[[548]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः मस्थिदन्तमयस्य च । शुद्धिर्विजानता कार्या गोमूत्रेणोदकेन वा ॥ प्रोक्षणात् तृणकाष्ठानि पलालं च विशुध्यति । मार्जनोपाञ्जनैर्वेश्म परित्यागेन मृन्मयम् इति । उपाञ्जनं - उपलेपनम् ॥

மற்றொரு ஸ்ம்ருதியில்:தாம்ர பாத்ரங்களுக்கும், தங்கத்திற்கும் நெருப்பினால் சுத்தி. வஸ்த்ரங்களுக்கு ஜலத்தால் சுத்தி. மண் பாத்ரத்தை கைவிட வேண்டும். யாகத்தில் உபயோகிக்கப்படும் யக்ஞபாத்ரங்களுக்குக் கையால் அலம்புவதால் சுத்தி. சமஸபாத்ரங்கள், க்ரஹபாத்ரங்கள் இவைகளுக்கு அலம்புவதால் சுத்தி.

சருக்களுக்கும், ஸ்ருக், ஸ்ருவம் இவைகளுக்கும்

உஷ்ணோதகத்தால் சுத்தி. ஸ்ப்யம், சூர்ப்பம், சகடம், உலக்கை, உரல் முதலிய வைக்கும் உஷ்ணோதகத்தால் சுத்தி. தோல்களுக்கும், மூங்கிலால் முடையப் பட்டவைக்கும் வஸ்த்ரத்திற்குப் போல் சுத்தி. கீரை, வேர், பழம் இவைகளுக்கு, தான்யத்திற்குப் போல் சுத்தி. வெண்பட்டு, ஆட்டுமயிர்க் கம்பளி இவைகளுக்கு உவர்மண்ணாலும், குதபங்களுக்கு (நேபாள கம்பளம்) அரிஷ்டங்களாலும், அம்சுபட்டங்களுக்கு வில்வப் பழங்களாலும், க்ஷௌமங்களுக்கு வெண் கடுகுகளாலும் சுத்தி. சங்கு, கொம்பு, எலும்பு, தந்தம் இவைகளால் செய்யப்பட்டவைக்கும் க்ஷெளமத்திற்குப் போல் சுத்தி. கோமூத்ரம், ஜலம் இவைகளாலாவது அசுத்திக்குத் தகுந்த படி அறிந்தவன் சுத்தியைச் செய்ய வேண்டும்.புல், கட்டை, வைக்கோல்

இவை ப்ரோக்ஷணத்தால் சுத்தமாகின்றன. வீடு, மெழுகுதல் மண்பூசுதல் வைகளால் சுத்தமாகும். மண்பாத்ரம் முதலியதை தவிர்க்க வேண்டும்.

.

बोधायनः — मृन्मयानां पात्राणा मुच्छिष्टसमन्वारब्धाना मवकूलनमुच्छिष्टलेपोपहतानां पुनर्दहनं, मूत्रपुरीषलोहितरेतः प्रभृत्युपहतानामुत्सर्गः, फलमयानामलाबुबिल्वनालिकेराणां गोवालैः परिमार्जनं, नलवेणुशरकुशव्यूतानां गोमयेनाद्भिः प्रक्षालनं,

[[549]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் व्रीहीणामुपघाते प्रक्षालनं, बहूनां तु प्रोक्षणं, तण्डुलानामुत्सर्गः । असंस्कृतानयां भूमौ न्यस्तानां तृणानां प्रक्षालनं परोक्षोपहतानामभ्युक्षणं, एवं क्षुद्रसमिधां, महतां काष्ठानामुपघाते प्रक्षाल्यावशोषणं दारुमयाणां पात्राणा मुच्छिष्टसमन्वारब्धाना मवलेखन मुच्छिष्टलेपोपहतानामवतक्षणं, मूत्रपुरीषलोहितरेतः प्रभृत्युपहतानामुत्सर्गः तदेतदन्यत्र निर्देशाद्यथैतदग्निहोत्रे धर्मोच्छिष्टे ब्रह्मौदनेषु च तेषु सर्वेषु दर्भैरद्भिः प्रक्षालनं सर्वेष्वेव सोमभक्षेष्वद्भिरेव मार्जालीये प्रक्षालनं मूत्रपुरीषलोहितरेतः प्रभृत्युपहतानामुत्सर्गः इति ।

போதாயனர்:-

மண்மயமான

உச்சிஷ்டத்தால் தொடப்பட்டிருந்தால்

பாத்ரங்கள்

அவைக்குக்

தேய்ப்பதால் சுத்தி. உச்சிஷ்டத்தின் பற்றுதலால் அசுத்தமானால் நெருப்பில் மறுபடி தஹிப்பதால் சுத்தி. மூத்ரம், மலம், சுக்லம், முதலியதால் அசுத்தமானால் த்யாகம் செய்யவும். பழங்காளாலாகிய பாத்ரங்களுக்கும், சுரை, பில்வம், தென்னை இவைகளின் பழங்களுக்கும் கோவாலங்களால் துடைப்பதால் சுத்தி. நளமென்னும் புல், மூங்கில், நாணல், குசம் இவைகளால் பின்னப்பட்டவைகளுக்குக்

கோமூத்ரத்தாலும்

ஜலத்தாலும் அலம்புவதால் சுத்தி. நெல்களுக்கு அசுத்தியானால் அலம்புவதால் சுத்தி. அதிகமான நெல்களுக்கு ப்ரோக்ஷணத்தால் சுத்தி. அரிசிக்கு அசுத்தியானால் தள்ள வேண்டியது. சுத்தி செய்யாத பூமியில் வைக்கப்பட்ட புல்களுக்கு ப்ரோக்ஷணத்தால் சுத்தி. காணாத இடத்தில் அசுத்தியானால் ப்ரோக்ஷணத்தால் சுத்தி. இவ்விதமே சிறிய ஸமித்துக்களுக்கு. பெரிய கட்டைகளுக்கு அசுத்தியானால் அலம்பிக் காயவைப்பதால் சுத்தி. மரப்பாத்ரங்களுக்கு உச்சிஷ்ட ஸம்பர்க்கமானால் தேய்ப்பதால் சுத்தி. உச்சிஷ்டத்தின் பற்றுடையவையானால் செதுக்குவதால் சுத்தி. மூத்ரம், மலம், ரக்தம், சுக்லம் முதலியதால் அசுத்தியானால்

.

550 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

கைவிட வேண்டியது. இவ்விதம் சொல்லியது, சொல்லப் போகும் விஷயத்தைத் தவிர்த்து மற்ற இடத்தில். எவ்விதமெனில், அக்னிஹோத்ரம், கர்மோச்சிஷ்டம் இவைகளில் தர்ப்பங்களுடன் ஜலத்தால் அலம்புவதால் சுத்தி. ஸோமபக்ஷணங்கள் எல்லாவற்றிலும் ஜலத்தினால் மார்ஜாலீயத்தில் அலம்புவதால் சுத்தி. மூத்ரம், மலம், ரக்தம், சுக்லம் முதலியதால் அசுத்தமானவைகளை தவிர்க்க வேண்டும் என்று.

गौतमः — परिमार्जनप्रवाहतक्षणनिर्णेजनानि तैजसमार्तिकदारवतान्तवानां तैजसवदुपलमणि शङ्खशुक्तीनां दारुवदस्थिभूम्योरावपनं च भूमेश्चेलवद्रज्जुविदलचर्मणामुत्सर्गो वाऽत्यन्तोपहतानाम् इति । आवपनं

अन्यदानीय पूरणम् ।

கெளதமர்:தேய்ப்பது, தஹிப்பது, செதுக்குவது, துவைப்பது என்ற இவைகள், முறையே, தைஜஸங் களுக்கும், மண்பாத்ரங்களுக்கும், மரப்பாத்ரங்களுக்கும், நூலால் உண்டாகியவைகளுக்கும் சுத்தி காரணங்கள்.கல், ரத்னம், சங்கு, சிப்பி இவைகளுக்குத் தைஜஸங்களுக்கு போலும், எலும்பு, பூமி இவைகளுக்கு மரத்திற்குப் போலும் சுத்தி. பூமிக்கு ஆவபனம் அதிகம். ஆவபனம்மண்ணை எடுத்துப் புதிய மண்ணால் நிரப்புவது. கயிறு, மூங்கிலாலாகிய கூடை முதலியது, தோல் இவைகளுக்குக் கயிறுக்குப் போலும் சுத்தி. அதிக அசுத்தி உடையவவைகளுக்குப் பரித்யாகமே செய்யப்பட

வேண்டும்.

स्मृत्यर्थसारे — मृन्मयानां पात्राणां मीषदुपहतौ पुनर्दाहाच्छुद्धिः । विण्मूत्राद्युपहतानां चण्डालसूतिकाशवोदक्यास्पृष्टानां त्याग एव । आविककम्बलस्य अल्पदोषे सूर्यरश्मिभिः शुद्धिः । विण्मूत्रादिदोषे वल्मीकमृत्तिकया प्रक्षालनाच्छुद्धिः । नीलसंयुक्तवस्त्रं स्वरूपेण त्याज्यम् । कुसुम्भादिरञ्जितं वस्त्रमुपहतं चेच्छोषणाच्छुद्धयति ।

[[551]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் विण्मूत्रादिसंस्पृष्टौ तदंशं संशोध्य संशोषणाच्छुद्ध्यति । ऊर्णाकार्पास तूलकुसुम्भकुङ्कुमकर्पूर निर्यासादीनां चैवम् । श्वेतवस्त्रं चण्डालादि स्पृष्टं प्रक्षालनाच्छुध्येत् । धान्यमशुद्धमृत्तिकायुक्तं तण्डुलीकरणाच्छुध्येत् । धान्यराशौ मूत्रादियुक्ते तमंशमपास्य शिष्टमभ्युक्षणाच्छुध्येत् । धान्ये गृहेस्थिते गृहदाहे सति तत्र पशुमरणे तद्धान्यं त्याज्यमेव । भूमिगर्भस्थं कुसूलस्थं च धान्यमभ्युक्षणाच्छुध्येत् । मुद्गमाषादिधान्यानामल्पोपहतौ प्रोक्षणाच्छुद्धिः । अत्युपहतौ त्यागः । चण्डालपतितादिसंस्पृष्टं पुस्तकं प्रोक्षयेत् इति ।

ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:மண் பாத்ரங்களுக்கு ஸ்வல்ப அசுத்தியில் மறுபடி பொசுக்குவதால் சுத்தி. விஷ்டாமூத்ராதிகளால்

அசுத்தங்களானாலும்,

சண்டாளன், ஸூதிகா, சவம், ரஜஸ்வலை இவர்களால் தொடப்பட்டாலும் அவைகளை த்யஜிக்க வேண்டும். ஆட்டுமயிர்க் கம்பளிக்கு ஸ்வல்ப அசுத்தி யானால் வெயிலால் சுத்தி. விஷ்டா மூத்ராதிகளால் தோஷமானால் புற்றின் மண்ணால் அலம்புவதால் சுத்தி. நீலிச்சாயமுள்ள வஸ்த்ரத்தையே தவிர்க்க வேண்டும். குஸும்பம் முதலிய சாயமுடைய வஸ்த்ரம் அசுத்தமானால் உலர்த்துவதால் சுத்தமாகும். மலமூத்ராதிஸ்பருஷ்டமானால் அந்தப் பாகத்தைச் சோதித்து உலர்த்துவதால் சுத்தமாகும். கம்பளம், பருத்தி, பஞ்சு, குஸும்பம், குங்குமம், கர்ப்பூரம், பிசின் இவைகளுக்கும் இவ்விதமே. வெளுப்பு வஸ்த்ரம் சண்டாளாதிகளால் தொடப்பட்டால் அலம்புவதால் சுத்தமாகும். தான்யம் அசுத்த மண்ணுடன் கலந்திருந்தால் அரிசியாக்குவதால் சுத்தமாகிறது. தான்யக்குவியல் மூத்ராதிகளுடன் சேர்ந்தால் அந்தப் பாகத்தை எடுத்துவிட்டு, மீதியுள்ளதை ப்ரோக்ஷித்தால் சுத்தமாகிறது. வீட்டில் தான்யமிருக்கும் பொழுது, வீடு பற்றியெரிந்தால், அதில் பசு இறந்தால் அந்தத் தான்யம் த்யஜிக்கத் தகுந்ததே, பூமிக்குள், அல்லது

552 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

குதிரினுள்ளிருந்தாலும் அந்தத் தான்யம் ப்ரோக்ஷணத்தால் சுத்தமாகும். பயறு, உளுந்து முதலிய தான்யங்களுக்கு ஸ்வல்பமான அசுத்தியானால் ப்ரோக்ஷணத்தால் சுத்தி. அதிக அசுத்தியானால் த்யஜிக்க வேண்டும். சண்டாளாதிகளால் தொடப்பட்ட புஸ்தகத்தைப்

ப்ரோக்ஷிக்க வேண்டும்.

विष्णुः - मृत्पिण्ड तृणकाष्ठानां श्वभिश्चण्डालवायसैः । स्पर्शेन विहितं शौचं सोमसूर्यांशुमारुतैः इति । भूमिशुद्धिमाह याज्ञवल्क्यः भूशुद्धिर्मार्जिनाद्दाहात् कालाद्गोक्रमणात् तथा । सेकादुल्लेखनाल्लेपागृहं मार्जनलेपनात् इति ॥ मार्जन्या पांसु तृणादीनां प्रोत्सारणं मार्जनम् । दाहः - तृणकाष्ठाद्यैः । कालः - यावता कालेन लेपादिक्षयो भवति

தார் -ர்

புரி: 1 क्षीरगोमूत्रगोमयवारिभिः प्रवर्षणाद्वा । उल्लेखनं - तक्षणं खननं वा । लेपः गोमयादिभिः । गृहं मार्जनानुलेपाभ्यां शुध्यति । गृहस्य पृथगुपादानं संमार्जनानुलेपयोः प्रतिदिवसप्राप्त्यर्थम् ।

நாய்,

சண்டாளன்,

விஷ்ணு:மண்கட்டி, புல், கட்டை இவைகளுக்கு காக்கை இவர்களால் ஸ்பர்சமேற்பட்டால், சந்த்ர, ஸூர்ய கிரணங்களாலும், காற்றினாலும் சுத்தி விதிக்கப்பட்டுள்ளது. பூமிக்குச் சுத்தியைச் சொல்லுகிறார் யாக்ஞவல்க்யர்:அசுத்தமான துடைப்பத்தால் பெருக்குவதாலும்,

பூமிக்கு,

நெருப்பினால் தஹிப்பதாலும், அசுத்தி விலகும். காலத்தாலும், பசுக்களின் காலால் நடப்பதாலும், க்ஷுர கோமூத்ர கோமய ஜலங்களால், அல்லது மழையால், நனைவதாலும், செதுக்குவது, அல்லது வெட்டுவதாலும், சாணி முதலியதால் மெழுகுவதாலும் சுத்தி உண்டாகும்.

வீடானது, பெருக்குவதாலும், மெழுகுவதாலும்

சுத்தமாகிறது. க்ருஹத்தைத் தனியாய்ச் சொல்லியது, ப்ரதிதினமும் செய்ய வேண்டும் என்பதற்காம்.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

स्मृत्यन्तरे

[[553]]

प्रातः प्रतिदिनं गेहं सिचेद्गोमयवारिभिः । मार्जयेच्च तथा सायं दीपैरुज्ज्वालयेद्गृहम् इति ॥ मनुरपि संमार्जनेनाञ्जनेन सेकेनोल्लेखनेन च । गवां च परिवासेन भूमिः शुध्यति पञ्चभिः इति ॥ बोधायनः भूमेस्तु संमार्जनप्रोक्षणोपलेपनावत्सरणोल्लेखनैर्यथास्थानं दोषविशेषात् प्रायत्यमथाप्युदाहरन्ति गोचर्ममात्रमब्बिन्दुर्भूमौ शुध्यति पातितः । समूढमसमूढं वा यत्रामेध्यं न लक्ष्यते इति ।

மற்றொரு ஸ்ம்ருதியில்:ப்ரதிதினமும் காலையில் வீட்டைச் சாணி ஜலங்களால் நனைக்க வேண்டும், பெருக்கவும் வேண்டும். மாலையில் தீபங்களால் ப்ரகாசப்படுத்த வேண்டும். மனுவும்:பெருக்குவது, மெழுகுவது, கோமயாதிகளால் நனைப்பது, பறித்துப் புதியமண் போடுவது, பசுக்களை ஒருநாள் முழுவதும் வஸிக்கச் செய்வது என்ற இந்த ஐந்து கார்யங்களாலும், அசுத்தமான பூமி சுத்தமாகிறது. அசுத்திக்குத் தக்கபடி ஒன்றையோ, சிலவற்றையோ, எல்லாவற்றையுமோ உபயோகிக்கவும். போதாயனர்:பூமிக்குப் பெருக்குவது, ப்ரோக்ஷிப்பது,

மண்பூசுவது, (அவஸ்தரணம்,) மண்ணைச் சுரண்டுவது என்றவைகளால், ஸ்தலத்திற்குத் தக்கபடி, தோஷத்தை அனுஸரித்துச் சுத்தி உண்டாகிறது. முன்னோர் இவ்விதமும் சொல்லுகின்றனர் ‘பெருக்கப்பட்டதாயினும், பெருக்கப்படாததாயினும், அசுத்தவஸ்து காணப்படாத பூமியில் ஜலத்தின் ஒருதுளி விழுந்தாலும், அது கோசர்ம ப்ரமாணமுள்ள ஸ்தலத்தைச் சுத்தமாக்குகிறது’ என்று.

மெழுகுவது,

वसिष्ठः— खननाद्दहनादद्भिर्घषॆणाद्गोभिराक्रमात् । चतुर्भिः शुध्यते भूमिः पञ्चमाच्चोपलेपनात् इति ॥ याज्ञवक्ल्योनाभिहितैः मार्जनादिभिः समस्तैर्व्यस्तैर्वा अमेध्या दुष्टा मलिना च भूमिः शुध्यति । तथा देवलः - यत्र प्रसूयते नारी म्रियते दह्यतेऽपि वा ।

554 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः चाण्डालाध्युषितं यत्र यत्र विष्ठादिसङ्गतिः । एवं कश्मलभूयिष्ठा भूरमेध्या प्रकीर्तिता । श्वसूकरखरोष्ट्रादि संस्पृष्टा दुष्टतां व्रजेत् । अङ्गारतुषकेशास्थि भस्माद्यैर्मलिना भवेत् । पञ्चधा वा चतुर्धा वा भूरमेध्या विशुध्यति ॥ दुष्टान्विता त्रिधा द्वेधा शुध्यते मलिनैकधा इति ।

வஸிஷ்டர்:-

பறிப்பது, தஹிப்பது, ஜலத்தாலலம்புவது, பசுக்களை வஸிக்கச் செய்வது, என்ற நான்காலும், மெழுகுவதான ஐந்தாவதாலும் பூமி சுத்தமாகிறது. யாக்ஞவல்க்யர் சொல்லிய மார்ஜனம் முதலிய எல்லாவற்றினாலுமோ, சிலவற்றினாலோ, அமேத்யா, துஷ்டா, மலினா என்று மூன்றுவிதமான பூமி சுத்தமாகின்றது. அவ்விதமே, தேவலர்:எந்த இடத்தில், ஸ்த்ரீ ப்ரஸவித்தாளோ, மனிதன். இறந்தானோ, தஹிக்கப்பட்டானோ, சண்டாளன் வஸித்தானோ, மலம் முதலிய வஸ்து இருந்ததோ இவ்விதம் கச்மலமதிகமான அந்தப் பூமி ‘அமேத்யா’ எனப்படுகிறது. நாய், பன்றி, கழுதை, ஒட்டகை முதலியதுடன் சேர்ந்த பூமி ‘துஷ்டா’ எனப்படுகிறது. கரி, உமி, மயிர், எலும்பு, சாம்பல் முதலியதுடன் கூடிய பூமி ‘மலினா’ எனப்படும். அமேத்யையான பூமி, ஐந்து அல்லது நான்கு ப்ரகாரங்களால் சுத்தமாகிறது. துஷ்டையான பூமி மூன்று அல்லது இரண்டு ப்ரகாரங்களால் சுத்தமாகிறது. மலினையான பூமி ஒரு ப்ரகாரத்தால் சுத்தமாகிறது.

.

अत्र विज्ञानेश्वरः यत्र मनुष्या दह्यन्ते, यत्र चाण्डालैरध्युषितं तयोः पञ्चभिः दाहकालगोक्रमणसेकोल्लेखनैः शुद्धिः । यत्र मनुष्या जायन्ते, यत्र वा म्रियन्ते यत्र चात्यन्तं विष्ठादिसङ्गतिः, तासां दाहवर्जितैस्तैरेव चतुर्भिः । श्वसूकरखरैश्विरकालमध्युषितायाः गोक्रमणसेकोल्लेखनैस्त्रिभिः । उष्ट्रग्रामकुकुटादिभिश्विरकालमधिवासितायाः सेकोल्लेखनाभ्यां शुद्धिः । अङ्गार तुषादिभिश्चिरकालमधिवासिताया मलिनाया उल्लेखनेन शुद्धिः । मार्जनानुलेपने तु सर्वत्र समुच्चीयेते इति ॥

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[555]]

இருக்கச் செய்தல்,

மண்ணை எடுத்தல்

விக்ஞானேச்வரர்:எந்த இடத்தில் மனிதர் தஹிக்கப் படுகின்றனரோ, எந்த இடத்தில் சண்டாளர் வஸித்தனரோ, அவ்விரண்டுக்கும் ஐந்துகளால் தஹித்தல், காலம், பசுவை கோமயாதிகளால் நனைத்தல், இவைகளால் - சுத்தி. எந்த இடத்தில் மனிதர் பிறந்தனரோ, எங்கு இறந்தனரோ, எங்கு அதிகமாய் மலமூத்ராதிகளின் சேர்க்கையோ அந்த இடங்களுக்குத் தாஹம் ஒன்றில்லாத மற்ற நான்கினாலும் சுத்தி. நாய், பன்றி, கழுதை வைகளால் வெகுகாலம் வஸிக்கப்பட்ட இடத்திற்கு, பசுவை வஸிக்கச் செய்தல், கோமயாதிகளால் நனைத்தல், பூமியைப் பறித்தல் என்ற மூன்றினாலும் சுத்தி. ஒட்டகை, ஊர்க்கோழி முதலியதால் வெகுகாலம் வஸிக்கப்பட்ட இடத்திற்கு, கோமயாதிகளால் நனைத்தல், மண்ணைப் பறித்தல், என்ற இரண்டினாலும் சுத்தி. கரி, உமி முதலியதுடன் வெகுகாலம் இருக்கப்பட்ட மலின பூமிக்குச் சுரண்டுவதால் சுத்தி. பெருக்குவதும், மெழுகுவதும் எல்லாச் சுத்திகளிலும் சேர்க்கப் படுகின்றன.

वृद्धगौतमः सेचनान्मार्जनाद्वेश्म शुध्येत्सूतिगृहं पुनः । खननोल्लेखमृल्लेपपुण्याहैर्विशतेः परम् इति ॥ स्मृत्यर्थसारे भूतलं नारीप्रसवदूषितं चेत् तत्स्थानान्मृत्तिकामृद्धृत्य अन्यां मृत्तिकामापूर्य गवाक्रमणमार्जनाभ्युक्षणैः पुण्याहवाचनाच्च शुध्यति । अत्यन्तोपहतौं तृणाग्निना दाहश्च । भूतलस्य चिरकालं विण्मूत्रादिवासितस्य श्मशानत्वं गतस्य अतिवृष्टिप्रक्षालनात्पश्चात् पूर्वोक्तविधानाच्छुद्धिः । आरामे क्षेत्रे वा श्मशानत्वं गते, अत्यन्तवृष्टेरूर्ध्वं हलकर्षणाच्छुद्धिः । गृहे विप्रक्षत्रियविशां मरणे तत्रत्यं मृन्मयं भाण्डं पकमन्नं च सन्त्यजेत् । मृतदेशं गोमयेनोपलिप्य अजाघृतेन वा पुण्याहवाचनैर्वा कुशसुवर्णमिश्रोदकैः प्रोक्षणाद्वा शोधयेत् । गृहे जनने मरणे वा जाते

556 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः आशौचादूर्ध्वं मेध्यमृत्तिकाप्रक्षेपात् पुण्याहवाचनाच्च शुद्धिः । गृहे दग्धे तत्र मार्जारादिमृतौ तद्गृहस्य कर्षणात् प्रोक्षणाच्च शुद्धिः इति ।

பிறகு

வ்ருத்த கௌதமர்:வீடு தண்ணீர் தெளிப்பதாலும், பெருக்குவதாலும் சுத்தமாகும். ப்ரஸவித்த இடமானது, பறிப்பது, பசுவின் குளம்பினால் சுறண்டுவது, புதியமண் பூசுவது, புண்யாஹவாசனம் இவைகளாலும் இருபது நாட்களுக்குப்

சுத்தமாகும். ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்:பூமி, ஸ்த்ரீயின் ப்ரஸவத்தால் அசுத்தமாயிருந்தால், அந்த இடத்திலிருந்து மண்ணை எடுத்து விட்டு, புதிய மண்ணை நிரப்பி, பசுவை இருக்கச் செய்து, பெருக்கி, ப்ரோக்ஷித்துப் புண்யாகவாசனமும் செய்தால் சுத்தமாகிறது. அதிக அசுத்தியானால் புல்களின் நெருப்பால் தஹித்தலுமதிகம். பூதலமானது வெகுகாலம்

மூத்ராதிகளில்

அசுத்தமாயிருந்தால்,

மல

ச்மசானத்தன்மையை அடைந்திருந்தால், அதிக மழையினால் அலம்பப்பட்ட பிறகு, முன் சொல்லிய விதியால் சுத்தி செய்யவும். பூந்தோட்டம், அல்லது நெல்வயல் ச்மசானத்தன்மையை அடைந்திருந்தால். பெரும் மழைக்குப் பிறகு கலப்பையால் உழுவதால் சுத்தி. வீட்டில், ப்ராம்ஹணன், க்ஷத்ரியன், வைச்யன் இவருள் யாராவது மரித்தால், அங்குள்ள மட்பாண்டத்தையும், பக்குவமான அன்னத்தையும் பரிஹரிக்க வேண்டும். இறந்த இடத்தைப் பசுவின் சாணத்தால் மெழுகி, ஆட்டின் நெய்யாலாவது, புண்யாஹ ஜலத்தாலாவது, குசத்துடனும், ஸ்வர்ணத்துடனும் கூடிய ஜலத்தாலாவது ப்ரோக்ஷிப்பதால் சுத்தி செய்ய வேண்டும். வீட்டில் ஏற்பட்டால்,

மரணமாவது

ஜனனமாவது, ஆசௌசத்திற்குப் பிறகு, சுத்த மண்ணைப் போடுவதாலும், புண்யாஹவாசனத்தாலும் சுத்தி. வீடு நெருப்பினால் தஹிக்கப்பட்டு, அதில் பூனை முதலியன இறந்தால், அந்த வீட்டிற்கு, உழுவதாலும், ப்ரோக்ஷணத்தாலும் சுத்தி.ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[557]]

चण्डालस्य सकृद्गृहप्रवेशे कर्तव्यां शुद्धिमाह पराशरःगृहस्याभ्यन्तरं गच्छेच्चण्डालो यदि कस्यचित् । तमगाराद्विनिर्वास्य मृद्भाण्डं तु विसर्जयेत् ॥ रसपूर्णं गृहे भाण्डं न त्यजेत्तु कदाचन । गोमयेन . तु संमिश्रैर्जलैः प्रोक्षेद्गृहं तथा ॥ प्रवेशयेत्ततः पश्चात् गृहे गां चाप्यजामपि इति ॥ कञ्चित् कालमेकस्मिन् सहवासेऽपि स एव - अविज्ञातस्तु चण्डालो यत्र वेश्मनि तिष्ठति । विज्ञाते तूपसन्नस्य द्विजाः कुर्वन्त्यनुग्रहम् इति ।

சண்டாளன் ஒருமுறை வீட்டின் நுழைந்தால் செய்ய வேண்டிய சுத்தியைச் சொல்லுகிறார் பராசரர்:சண்டாளன் ஒருவனின் க்ருஹத்தினுள் நுழைந்தால், அவனை. வீட்டினின்றும் வெளியேற்றி, மண்பாண்டங்களைப் பரிஹரிக்க வேண்டும். ரஸ வஸ்துவால் நிரம்பிய பாண்டத்தை ஒருகாலும் த்யஜிக்க வேண்டியதில்லை. கோமயத்துடன் கூடிய ஜலத்தால் வீடுமுழுவதும் ப்ரோக்ஷிக்க வேண்டும். பிறகு வீட்டில் பசுவையும், வெள்ளாட்டையும் நுழையச் செய்ய வேண்டும். கொஞ்சகாலம் ஒரு வீட்டின் சண்டாளனின் ஸஹவாஸமேற்பட்டால், அது விஷயத்தில், பராசரரே:சண்டாளன் அறியப்படாமல் எந்த வீட்டிலாவது இருந்தால், பிறகு தெரிந்தால், ப்ராம்ஹணர்களிடம் சென்று ப்ராயச் சித்தத்தைக் கேட்க வேண்டும். அவர்கள் ப்ராயச்சித்தத்தை உபதேசித்து அனுக்ரஹிப்பார்கள்.

परिषदा विधेयं व्रतविशेषं दर्शयति स एव

दध्ना च सर्पिषा चैव क्षीरगोमूत्रयावकम् । भुञ्जीत सह भृत्यैश्च त्रिसन्ध्यमवगाहनम् ॥ त्र्यहं भुञ्जीत दध्ना च त्र्यहं भुञ्जीत सर्पिषा । त्र्यहं क्षीरेण भुञ्जीत एकैकेन दिनत्रयम् ॥ दध्ना संयुक्तं गोमूत्रयावकं दिनत्रयम् । घृतक्षीरयोरप्येवम् । पुनरप्येकैकेन युक्तमेकस्मिन् दिने । मिलित्वा द्वादशरात्रम् ॥ दध्यादीनां परिमाणमाह स एव दधिक्षीरस्य त्रिपलं पलमेकं घृतस्य तु । यावकस्य परीमाणं ग्रासमात्रमिति स्मृतम् इति

[[558]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

பரிஷத்து விதிக்க வேண்டிய வ்ரதத்தையும் சொல்லுகிறார். பராசரரே:தயிருடன் கூடிய கோமூத்ர யாவகத்தை மூன்று நாள் புஜிக்க வேண்டும். நெய்யுடன் சேர்ந்த ஷை யாவகத்தை மூன்று நாளும், க்ஷரத்துடன் கூடிய ஷை யாவகத்தை மூன்று நாளும் புஜிக்க வேண்டும். பிறகு, ஒவ்வொன்றுடன் கூடிய ஷை யாவகத்தை ஒவ்வொரு நாளும் உபயோகிக்க வேண்டும். மொத்தம் 12 - நாள் வ்ரதம். தயிர் முதலியவைக்கு அளவைச் சொல்லுகிறார். பராசரரே:தயிரும், பாலும் மும்மூன்று பலம், நெய் ஒரு பலம், கோமூத்ர யாவகம் ஒரு கபள மாத்ரம்.

एवं चेतनानां शुद्धिमभिधाय अचेतनानामप्याह स एव - भस्मना तु भवेच्छुद्धिरुभयोस्ताम्रकांस्ययोः । जलशौचेन वस्त्राणां परित्यागेन मृन्मयम् । कुसुम्भगुडकार्पासलवणं तैलसर्पिषी । द्वारे कृत्वा तु धान्यानि दद्याद्वेश्मनि पावकम् । एवं शुद्धास्ततः पश्चात् कुर्यात् ब्राह्मणतर्पणम् । त्रिशतं गोवृषं चैकं दद्याद्विप्रेषु दक्षिणाम् ॥ पुनर्लेपनखाताभ्यां होमजप्येन शुध्यति । आधारेण च विप्राणां भूमिदोषो न विद्यते इति ।

இவ்விதம் சேதனங்களுக்குச் சுத்திச்ை சொல்லி, அசேதனங்களுக்கும்

சுத்தியைச் சொல்லுகிறார், பராசரரே:தாம்ரம், வெண்கலம் இவைகளுக்குச் சாம்பலினால் சுத்தி. வஸ்த்ரங்களுக்கு ஜலத்தினால் சுத்தி. மண் பாத்ரங்களைப் பரிஹரிக்கவும். குஸும்பம், வெல்லம், பஞ்சு, உப்பு, எண்ணெய், நெய், தான்யங்கள் இவைகளை வெளியில் வைத்து, வீட்டில் நெருப்பை வைக்க வேண்டும். இவ்விதம் செய்வதால் அசேதன பதார்த்தங்கள் சுத்தங்களாகின்றன.

பிறகு

.

[[300]]

ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். பசுக்களையும், ஒரு எருதையும், ப்ராம்ஹணர்களுக்குத் தக்ஷிணை கொடுக்க வேண்டும். மறுபடி மண்ணைப் பறித்து, புதிய மண் போடுவதாலும், சுவற்றில் புதிய மண்

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக.காண்டம் அநுபந்தம்

பூசுவதாலும்,

ஹோமத்தாலும்,

ப்ராம்ஹணர்கள் இருப்பதாலும் பூமி அதற்குத் தோஷமில்லை.

[[559]]

ஜபத்தாலும்,

சுத்தமாகிறது.

रजक्यादिभिः सह संवासेऽप्याह स एव - रजकी चर्मकारी च लुब्धकी वेणुजीवनी । चातुर्वर्ण्यस्य तु गृहे ह्यविज्ञाता तु तिष्ठति ॥ ज्ञात्वा तु निष्कृतिं कुर्यात् पूर्वोक्तस्यार्धमेव च । गृहदाहं न कुर्वीत शेषं सर्वं च कारयेत् इति ॥ क्षेत्रारामादौ अज्ञानेन चण्डालसहवासेऽप्याह स एव – चण्डालैः सह संपर्क मासं मासार्धमेव वा । गोमूत्रयावकाहारो मासार्धेन विशुध्यति इति ॥ मासं च अर्धमासं च मासार्धम् । माससङ्करे मासव्रतेन शुद्धिः । अर्धमाससङ्करे अर्धमासेन शुद्धिरित्यर्थः ।

ரஜகீ (வண்ணாத்தி) முதலியவருடன் ஸஹவாஸம் ஏற்பட்ட விஷயத்திலும் சொல்லுகிறார், பராசரரே:ரஜகீ (வண்ணாத்தி), சர்மகாரீ (சக்கிலியஸ்த்ரீ), லுப்தகீ (வேடஸ்த்ரீ), வேணுஜீவநீ (குறத்தி), இவர்களுள் எவளாவது, நான்கு வர்ணத்தாரின் வீட்டில் அறியப்படாதவளாய் வஸித்துப் பிறகு அறியப்பட்டால், முன் சொல்லிய ப்ராயச்சித்தத்தில் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். வீட்டை மட்டில் தஹிக்க வேண்டியதில்லை. மற்றது எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும்.வயல், பூந்தோட்டம் முதலியதில் அறியாமல், சண்டாளனுடன் ஸஹவாஸம் ஏற்பட்டால் அது விஷயத்திலும், பராசரரே : சண்டாளருடன் ஸம்பர்க்கத்தை, ஒரு மாதம், அல்லது அரை மாதம் செய்தால், கோமூத்ர யாவகத்தைப் புஜித்துச் சுத்தனாகிறான்.ஒரு மாதம் ஸம்பர்க்கம் செய்திருந்தால் ஒரு மாதம் வ்ரதம். அரைமாதம் ஸம்பர்க்கம் செய்திருந்தால் அரை மாதம் வ்ரதம் என்பது பொருள்.

माधवीये - ग्रामाद्दण्डशतं त्यक्त्वा नगराच्च चतुर्गुणम् । भूमिः सर्वत्र शुद्धा स्यात् यत्र लेपो न विद्यते इति ॥ मनुः - आपः शुद्धा भूमिगता वैतृष्ण्यं यासु गोर्भवेत् । अव्याप्ताश्चेदमेध्येन

560 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः गन्धवर्णरसान्विताः इति । याज्ञवल्क्यः - शुचि गोतृप्तिकृत्तोयं प्रकृतिस्थं महीगतम् । तथा मांसं श्वचण्डालक्रव्यादादिनिपातितम् इति । प्रकृतिस्थं - रूपरसगन्धान्तरमनापन्नमुच्छिष्टाद्यनुपहतं, शुचि आचमनयोग्यं भवति ॥ एतच्च युगान्तरविषयम् । गोतृप्तिशिष्टे पयसि कलौ नाचमनक्रिया इति कलौ निषेधस्मरणात् ॥

மாதவீயத்தில்

க்ராமத்திற்கு வெளியில் நூறுகோல் தூரத்திற்கு அப்புறமும், நகரத்திற்கு வெளியில் நானூறுகோல் தூரத்திற்கு அப்புறமும் பூமி எங்கும் சுத்தமேயாம், அசுத்த வஸ்துக்களின் பற்றுதல் இல்லாத இடத்தில். மனு :எவ்வளவு அளவுள்ள ஜலத்தில் ஒரு பசுவுக்குத் தாஹம் அடங்குமோ அவ்வளவு ஜலம் சுத்தமான பூமியிலிருந்து, ஸ்வாபாவிகமான கந்தம், வர்ணம், ரஸம் இவைகளுடன் கூடியிருந்தால், அசுத்த வஸ்துடன் சேராதிருந்தால் அது சுத்தமாகும். யாக்ஞவல்க்யர் :பசுவுக்குத் திருப்தி செய்விக்கக் கூடிய ஜலம், இயற்கையிலிருந்து, பூமியிலிருந்தால் சுத்தமாகும். அவ்விதமே, நாய், சண்டாளன், புலி முதலிய ஜந்துக்கள் இவர்களால் தள்ளப்பட்ட மாம்ஸமும் சுத்தமாகும். ஜலமானது, ரூபம், ரஸம், கந்தம் இவை மாறாமல், அசுத்த வஸ்துக்கள் முதலியவையால் கெடுக்கப்படாம் லிருந்தால், அது சுத்தம் ஆசமனாதிகளுக்கு யோக்யம் ஆகிறது என்பது பொருள். இவ்விதம் சொல்லியது மற்ற யுகங்களைப் பற்றியது. ஏனெனில், ‘பசு குடித்து மீந்த ஜலத்தில் சிஷ்டர்கள் ஆசமனம் செய்வது கலியில் இல்லை’ என்று கலியில் நிஷேதிக்கும் ஸ்ம்ருதியிருக்கிறது.

यमः - तथाऽक्षोभ्यतटाकादि नदी वापी सरांसि च । चण्डालाद्यशुचिस्पर्शे तीर्थतः परिवर्जयेत् ॥ अन्त्यजैः स्वीकृते तीर्थे तटाकेषु नदीषु च । शुध्यते पञ्चगव्येन पीत्वा तोयमकामतः । तीर्थमत्र अवतरणप्रदेशः । अक्षुद्राणामपां नास्ति प्रभूतानां च दूषणम् । स्तोकानामुद्धृतानां च कश्मले दूषणं भवेत् इति ॥ देवलः

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[561]]

उद्धृताश्चापि शुद्ध्यन्ति शुद्धैः पात्रैः समुद्धृताः । एकराष आपस्त्याज्याः शुद्धा अपि स्वयम् इति । पराशरः - नदी वेगेन शुध्येत लेपो यदि न दृश्यते । वापी कूपतटाकेषु दूषितेषु कथञ्चन ॥ उद्धृत्य वै कुम्भशतं पञ्चगव्येन शुध्यति इति ॥ श्वमार्जारादीनां तत्र पतितानां मरणमात्रे इयं शुद्धिः ।

யமன் :கலக்க முடியாத தடாகம் முதலியவை, நதீ, வாபீ, ஸரஸ்ஸு இவைகளுக்குச் சண்டாளாதிகளான அசுத்தர்களின் ஸ்பர்சமேற்பட்டால், அவர்கள் இறங்கும் துறையைப் பரிஹரிக்க வேண்டும். சண்டாளாதிகளால் ஸ்வீகரிக்கப்பட்ட துறையில் தடாகங்களிலோ, நதிகளிலோ அறியாமல் ஜலத்தைப் பருகினால்,பஞ்சகவ்ய பானத்தால் சுத்தனாகிறான். அதிகமான ஜலங்களுக்குத் தோஷமில்லை.

ஸ்வல்பமாய்”

உள்ளதும், எடுக்கப்பட்டதுமான ஜலத்திற்குத்தான் தோஷமுண்டு. தேவலர் :சுத்தமான பாத்ரங்களால் எடுக்கப்பட்டால், உத்த்ருத ஜலமும் சுத்தமோயாம். சுத்த ஜலமாயினும், ஒரு ராத்ரி அதிக்ரமித்தால் அதைப் பரிஹரிக்க வேண்டும். பராசரர் :அசுத்த வஸ்துவின் பற்றுக் காணப்பட்டால் நதீ ஜலம் வேகத்தால் சுத்தமாகும்.வாபீ,கூபம், தடாகம் இவைகள் அசுத்தங்களானால், நூறு குடம் ஜலத்தை இறைத்து விட்டுப் பஞ்சகவ்யத்தைச் சேர்த்துச் சுத்தி செய்யவும். நாய், பூனை முதலியவை விழுந்து இறந்தது மட்டிலானால் இது சுத்தி.

मृतशरीरक्षरणकृतायामत्यन्तोपहतौ विष्णुराहमृतपञ्चनखात् सर्वाः शेषं शास्त्रेण शोधयेत् ॥ वह्नि प्रज्वलनं कृत्वा कूपे पकेष्टकाचिते । पञ्चगव्यं न्यसेत्तत्र नवतोयसमुद्भवे इति ।’

இறந்த சரீரம் ஊறியதால் அதி அசுத்தி ஏற்பட்ட விஷயத்தில் சொல்லுகிறார், விஷஷ்ணு :பஞ்சநக ப்ராணி ஏதாவது விழுந்து, இறந்து, அதிகம் அசுத்தமாகிய கிணற்றினின்றும் ஜலம் முழுவதையும் இறைத்து

562 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः விடவேண்டும். மற்றதைச் சாஸ்த்ரப்படி சுத்தம் செய்ய வேண்டும். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கிணறானால் அதில் நெருப்பை எரியச் செய்து, புது ஜலம் ஊறியபின் பஞ்சகவ்யத்தைப் போடவேண்டும்.

मनुष्यशरीरक्षरणेऽप्येषैव शुद्धिः । महत्सु तटाकादिषु नास्ति दोषः । वापी कूपतटाकानामेवं शुद्धिर्विधीयते । अ ल्पानामेव पयसां महत्सु न तु दूषणम् इति स्मरणात् । जातुकर्णिः - मूत्रपुरीषाद्युपहता आपः सोमसूर्यांशुस्पर्शेन शुध्यन्ति इति । देवलः – क्लिन्नं भिन्नं शवं चैव कूपस्थं यदि दृश्यते । पयः पिबेत्त्ररात्रं तु मानुषं द्विगुणं व्रतम् इति । एतदापद्विषयम् । ‘क्लिन्ने भिन्ने शत्रे तोये तत्रस्थं यदि तत् पिबेत्। शुध्यै चान्द्रायणं कुर्यात् तप्तकृच्छ्रमथापि वा इति हारीतस्मरणात् ।

மனுஷ்ய தேஹம் விழுந்து இறந்து ஊறி அசுத்தமானாலும் இதேதான் சுத்தி. பெரிய தடாகங்களில் தோஷமில்லை. ‘அல்பஜலமுள்ள வாபீ கூப தடாகங்களுக்கு இவ்விதம் சுத்தி விதிக்கப்படுகிறது. பெரிய தடாகாதிகளுக்குத் தோஷமில்லை’ என்று ஸ்ம்ருதி உள்ளது. ஜாதுகர்ணி :மூத்ரம், மலம் முதலியவையால் அசுத்தமான ஜலம், சந்த்ரன், ஸூர்யன் இவர்களின் கிரண ஸ்பர்சத்தால் சுத்தமாகின்றது. தேவலர் :கிணற்றில், சவமானது நனைந்து ஊறி, பின்னமாய்க் காணப்பட்டால், அறியாமல் அந்த ஜலத்தைப் பருகியவன், மூன்று நாள் க்ஷுரபானம் செய்து உபவாஸமிருக்க வேண்டும்.

மனிதனின் சவமானால் இரண்டு மடங்கு வீரதமனுஷ்டிக்க வேண்டும். இது ஆபத்விஷயம். ஏனெனில், ‘கிணற்றில் சவம் சின்னமாய் இருந்து, அதிலுள்ள ஜலத்தைப் பருகினால், அவன் சுத்திக்காகச் சாந்த்ரா யணத்தையாவது, தப்த க்ருச்ரத்தையாவது அனுஷ்டிக்க வேண்டும்’ என்று ஹாரீத ஸ்ம்ருதி உள்ளது.

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[4]]

[[563]]

शातातपः : - अन्त्यैरपि कृते कूपे सरोवाप्यादिके तथा । तत्र स्नात्वा च पीत्वा च प्रायश्चित्तं न विद्यते इति । एतदापद्विषयम् । चण्डालखातवापीषु पीत्वा सलिलमग्रजः । अज्ञानाच्चैकभक्तेन त्वहोरात्रेण शुध्यति इति पराशरस्मरणात् । विज्ञानेश्वरः प्रपास्वरण्ये घटके च सैरे द्रोण्यां जलं केशविनिःसृतं च । श्वपाकचण्डालपरिग्रहेषु पीत्वा जलं पञ्चगव्येन शुध्येत् इति ।

.

சாதாதபர் :‘அந்த்ய ஜாதிகள் ஏற்படுத்திய கிணறு, குளம், வாபீ முதலியவையில் ஸ்நானம் பானம் இவைகளைச் செய்தாலும் ப்ராயச்சித்தமில்லை’ என்றார். இது ஆபத் விஷயமாகும். ஏனெனில், ‘சண்டாளன் வெட்டிய வாபிகளில் ப்ராம்ஹணன் ஜலத்தைப் பருகினால், அறியாமையினாலானால், ஒரு நாள் ஏகபக்த (ஒரு வேளை உணவு) நியமத்துடனிருந்தால் . சுத்தனாகிறான்’ என்று பராசர ஸ்ம்ருதி உள்ளது. விக்ஞாநேச்வரர்:தண்ணீர்ப் பந்தலிலும், காட்டிலும், சிறிய குடத்திலும், கலப்பைப் பள்ளத்திலும், குழாயிலும், பயிர்களிலும், ச்வபாகன் சண்டாளன் இவர்கள் பரிக்ரஹித்துள்ள ஜலாசயத்திலும் உள்ள ஜலத்தைப் பருகினால், பஞ்சகவ்யத்தால் சுத்தனாவான்.

.

संवर्त :सीरखातप्रपातोयं पीत्वा नावगतं जलम् । अहोरात्रोप वासेन पञ्चगव्येन शुध्यति इति । सीरखात प्रपातोयपाने प्रायश्चित्तमेतदापद्विषयम्। अनापदि तु चान्द्रायणम्। सीरखातप्रपातोयं पीत्वा चान्द्रायणं चरेत् इति पराशरस्मृतेः । संवर्तः – वापी कूपतटाकानां दूषितानां विशुद्धये । अपां घटशतोद्धारः पञ्चगव्यं च निक्षिपेत् इति ॥ कृम्युपहतदेहस्य शुद्धिमाह पराशरः ब्राह्मणस्य व्रणद्वारे पूयशोणितसम्भवे । कृमिरुत्पद्यते तत्र प्रायश्चित्तं कथं भवेत् ॥ गवां मूत्र पुरीषेण दधिक्षीरेण सर्पिषा । त्र्यहं स्नात्वा च पीत्वा च कृमिदष्टः ff-f!

.

564 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः ஸம்வர்த்தர்:கலப்பை உழுத இடத்திலும், தண்ணீர்ப் பந்தலிலும் செய்த ஜலபானத்திற்கு விதித்த இந்த ப்ராயச்சித்தம் ஆபத்விஷயம். மற்றக் காலத்திலானால் சாந்த்ராயணம் ப்ராயச்சித்தம். ‘கலப்பை உழுத இடத்திலும், தண்ணீர்ப் பந்தலிலுமுள்ள ஜலத்தைப் பருகினால் சாந்தத்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும்’ என்று பராசரஸ்ம்ருதி உள்ளது. ஸம்வர்த்தர்:வாபீ, கூபம், தடாகம் இவைகள் அசுத்தங்களானால் சுத்திக்காக, நூறு குடம் ஜலத்தை இறைத்துப் பஞ்ச கவ்யத்தையும் போட வேண்டும். புழுக்களால் அசுத்தமான தேஹத்திற்குச் சுத்தியைச் சொல்லுகிறார் பராசரர் :‘ப்ராம்ஹணனுக்குச் சிரங்கின் த்வாரத்தில், சீழ், ரக்தம் உண்டாகி, புழுவும் உண்டாகின்றது. அதில் ப்ராயச்சித்தம் எப்படி எனில், பசுக்களின் மூத்ரம், சாணம், தயிர், பால், நெய் இவைகளால் மூன்று நாள் ஸ்நானமும், பானமும் செய்தால் அவன் சுத்தனாவான்’ என்று.

एतच्च नाभेरधोभागे द्रष्टव्यम् । उपरिभागे तु भानुराह - नाभिकण्ठान्तरोद्भूते व्रणे चोत्पद्यते कृमिः । षड्रात्रं तु तदा प्रोक्तं प्राजापत्यं शिरोवणे इति । बोधायनः - यथैव सोमसंयोगात् चमसा मेध्य उच्यते । अपां तथैव संयोगान्नित्यं मेध्यः कमण्डलुः ॥ ततः शौचं . ततः पानं सन्ध्योपासनमेव च । निर्विशङ्केन कर्तव्यं यदीच्छेच्छ्रेय anc47: sf

இது நாபிக்குக் கீழுள்ள பாகத்திலேற்பட்டதைப் பற்றியது. நாபிக்கு மேற்பட்ட பாகத்திலானால் சொல்லுகிறார் பானு:நாபிக்கும், கழுத்துக்கும் நடுவிலுள்ள வ்ரணத்தில் புழு உண்டானால், ஆறு நாள் வ்ரதம் சொல்லப்பட்டுள்ளது. சிரஸ்ஸில் வ்ரணமானால் ப்ராஜாபத்யம் சொல்லப்பட்டுள்ளது. போதாயனர்:ஸோமரஸம் சேர்ந்திருப்பதால், சமஸம் சுத்தம் என்று சொல்லப்படுவது போல், ஜல ஸம்பந்தத்தால் கமண்டலு நித்யமும் சுத்தமாகும். அதனாலேயே சௌசத்தையும்,

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[565]]

அதனாலேயே பானத்தையும், அதனாலேயே ஸந்த்யோ

பாஸனத்தையும்

சங்கையில்லாமல்,

விரும்புவோன் அனுஷ்டிக்கலாம்.

ச்ரேயஸ்ஸை

अत्र कमण्डलुशब्देन ताम्रादिपात्रमुच्यते । न तु नालिकेरफलादि । दीर्घकालब्रह्मचर्यं धारणं च कमण्डलोरिति कलौ तस्यं निषेधात् । यतिपात्राणि मृद्वेणुदार्वलाबुमयानि (फलानि च ) इति सन्यासिविषयत्वस्मरणाच्च ॥ स एव प्रायश्चित्तैरपैत्येनो याजनाध्यापनैः कृतम् । प्रतिग्रहनिमिवं तु त्यागेन तपसाऽपि च इति । तन्न केवलं तपसा शुध्यति, किंतु ’ षष्ठांशं कर्षको दद्यात् पञ्चमांशं तथा वणिक् । प्रतिगृह्य चतुर्थांशं दत्वा पापैः प्रमुच्यते इत्युक्ततुरीयांशदानेन तपसा कृच्छ्रचान्द्रायणादिना च शुध्यति ।

மரம்,

இங்கு, கமண்டலு சப்தத்தால், தாம்ரம் முதலிய பாத்ரம் சொல்லப்படுகிறது. தேங்காய்ப் பாத்ரம் முதலியதல்ல. “தீர்க்ககால ப்ரம்ஹசர்யமும், கமண்டலு தாரணமும் கூடாது” என்று கலியில் அது நிஷேதிக்கப்பட்டுள்ளது, “LD GOOT, மூங்கில், சுரைக்காய், பழம் இவைகளாலுண்டாகிய பாத்ரங்கள் யதிகளுக்குரிய பாத்ரங்கள்” என்று ஸன்யாஸி விஷயத்வத்தைச் சொல்லியுள்ளது. போதாயனரே:யாகம் செய்விப்பதாலும், அத்யயனம் செய்விப்பதாலும் செய்யப்பட்ட பாபம், ப்ராயச் சித்தங்களால் விலகும். ப்ரதிக்ரஹத்தால் செய்யப்பட்ட பாபமோவெனில், தானத்தாலும், தபஸ்ஸினாலும் விலகும். அது தபஸ்ஸினால் மட்டும் விலகாது. ஆனால், ‘உழுது பயிரிடுபவன் ஆறிலொரு பாகத்தையும், வ்யாபாரம் செய்பவன் ஐந்திலொரு பாகத்தையும், ப்ரதிக்ரஹம் செய்தவன் நாலிலொரு பாகத்தையும் தானம் செய்தால் பாபங்களால் விடுபடுவான்’” என்று சொல்லப்பட நாலிலொரு பாகத்தின் தானத்தினாலும், க்ருச்ரம், சாந்த்ராயணம் முதலிய தபஸ்ஸினாலும் ப்ரதிக்ரஹம் செய்தவன் சுத்தனாகிறான்.

[[566]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

तथा च मनुः - यद्गर्हितेनार्जयन्ति कर्मणा ब्राह्मणा धनम् । तस्योत्सर्गेण शुध्यन्ति जप्येन तपसैव च इति ॥ याज्ञवल्क्यः - सोमः शौचं ददौ स्त्रीणां गन्धर्वश्व शुभां गिरम् । पावकः सर्वमेध्यत्वं मेध्या वै योषितो ह्यतः ॥ विप्रस्तु पादतो मेध्यो गावो मेध्यास्तु पृष्ठतः ॥ अजाश्वा मुखतो मेध्याः स्त्रियो मेध्यास्तु सर्वतः इति ॥ शातातपः गोकुले यज्ञशालायां तिलयन्त्रेक्षुयन्त्रयोः । न मीमांस्यानि शौचानि स्त्रीषु बाला तुरेष्वपि इति ।

.

மனு:ப்ராம்ஹணர்கள் நிஷித்தமான கர்மத்தினால் எந்தத் தனத்தை ஸம்பாதிக்கின்றனரோ, அந்தத் தனத்தைத் தானம் செய்வதாலும், ஜபத்தினாலும், தபஸ்ஸினாலும் சுத்தராகின்றனர். யாக்ஞவல்க்யர்:ஸ்த்ரீகளுக்கு சந்த்ரன் சுத்தியையும், கந்தர்வன் சுபமான வாக்கையும், அக்னி எல்லாவற்றிலும் சுத்தியையும் கொடுத்தார்கள்.

ஆகையால் ஸ்த்ரீகள் சுத்தைகள். ப்ராம்ஹணன் பாதத்தில் சுத்தன். பசுக்கள் முதுகில் சுத்தங்கள். ஆடு, குதிரை இவைகள் வாயில் சுத்தங்கள். ஸ்த்ரீகள் எல்லா இடத்திலும் சுத்தைகளாவர். சாதாதபர்:மாட்டுக் கூட்டத்திலும், யாகசாலையிலும், எள்ளுச் मी गाणं, कंप शुरु, मुंकिनी, குழந்தைகளிடத்திலும், பிணியாளரிடத்திலும் சுத்திகளை விசாரிக்க வேண்டாம்.

पराशरः रथ्याकर्दमतोयानि नावः पन्थास्तृणानि च । मारुतार्केण शुध्यन्ति पक्केष्टकचितानि च ॥ अदुष्टाः सन्तता धारा वातोद्धूताश्च रेणवः ॥ स्त्रियो वृद्धाश्च बालाश्च न दुष्यन्ति कदाचन इति । उदकपानगता धाराः शुद्धाः । अशुचिप्रदेशात् वायुनोत्थापिता अपि रेणवः स्पर्शार्हाः । पुरुषवत् प्रातः स्नानाद्यभावेऽपि योषिदादयः शुद्धा इत्यर्थः ॥ वैखानसेआतुरे बाले महानसे स्त्रीषु शौचं न विचारणीयम् इति । बृहस्पतिः - पादौ शुची ब्राह्मणानामजाश्वस्य मुखं शुचि। गवां पृष्ठानि मेध्यानि सर्वगात्राणि योषिताम् इति ।ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம்

[[567]]

பராசரர் :தெருவிலுள்ள சேறுடன் கூடிய ஜலம், ஓடம், வழி, புல்கள், சுட்ட செங்கல்களால் கட்டப்பட்டவை இவைகள் காற்றினாலும், ஸூர்யனாலும் சுத்தமாகின்றன. தொடர்ந்து விழும் ஜலத்தின் தாரைகளும், காற்றினால் கிளப்பப்பட்ட புழுதிகளும், ஸ்த்ரீகளும், கிழவர்களும், சிறுவர்களும் ஒருகாலம் அசுத்தராவதில்லை. ஜலத்தைப் பருகும் போது தொடர்ந் திருக்கும் ஜலத்தின் தாரைகள் சுத்தங்களே. அசுத்த ப்ரதேசத்தினின்றும் காற்றினால் கிளப்பப்பட்டவைக ளாயினும் புழுதிகள் ஸ்பர்சத்திற்கு அர்ஹங்கள்தான். புருஷங்கள் போல் ப்ராத: ஸ்நானம் முதலியவை இல்லாவிடினும் ஸ்த்ரீகள் முதலியவர்கள் சுத்தர்கள் என்பது பொருள். வைகாநஸத்தில்:பிணியாளன், குழந்தை, சமையல் செய்யுமிடம், ஸ்த்ரீகள் இவர்களிடத்தில் சுத்தி

விசாரிக்கத்தக்கதல்ல.

ப்ருஹஸ்பதி:ப்ராம்ஹணர்களின் பாதங்கள் சுத்தங்கள். ஆடு, குதிரை, இவற்றின் முகம் சுத்தம். பசுக்களின் முதுகு சுத்தம். ஸ்த்ரீக்களின் எல்லா அங்கங்களும் சுத்தமாம்.

मनुः - नित्यं शुद्धः कारुहस्तः पण्यं यच्च प्रसारितम् । ब्रह्मचारिगतं भैक्षं नित्यं मेध्यमिति स्थितिः ॥ नित्यमास्यं शुचि स्त्रीणां शकुनिः फलपातने । प्रस्रवे च शुचिर्वत्सः श्वा मृगग्रहणे शुचिः इति ॥ याज्ञवल्क्यः – कारुहस्तः शुचिः पण्यं भैक्षं योषिन्मुखं तथा इति ॥ योषिन्मुखं संभोगकाले शुचि ॥ तथा, पैठीनसिः - स्त्रीमुखं रतिसंसर्गे इति ॥ वसिष्ठात्रि बोधायन शातातप - स्त्रियश्वाः रतिसंसर्गे श्वा । मृगग्रहणे शुचिः इति ।

மனு: சில்பியின்

கை எப்பொழுதும் சுத்தம். கடையில் வ்யாபாரத்திற்காக வைக்கப்பட்ட வஸ்து சுத்தம். ப்ரம்ஹசாரியை அடைந்த பிக்ஷாவஸ்து எப்பொழுதும் சுத்தமென்பது மர்யாதை. ஸ்த்ரீகளின் முகம் எப்பொழுதும் சுத்தம். பழத்தைக் கொத்தி

568 स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

விழுத்துவதில் பக்ஷியும், பால் கறக்கும் போது கன்றும், ம்ருகத்தைப் பிடிப்பதில் நாயும் சுத்தம். யாக்ஞவல்க்யர்:சில்பியின் கை சுத்தம். கடையிலுள்ள வஸ்து சுத்தம். பிக்ஷான்னம் சுத்தம். ஸ்த்ரீயின் முகம் சுத்தம். ஸ்த்ரீயின் முகம் ஸம்போக காலத்தில் சுத்தம். அவ்விதமே பைடீநஸி:ரதி ஸம்ஸர்க்கத்தில் ஸ்த்ரீயின் முகம் சுத்தம். வஸிஷ்டர், அத்ரி, போதாயனர், சாதாதபர்:ஸ்த்ரீகள், ரதிஸம்ஸர்க்கத்திலும், நாய் ம்ருகங்களைப் பிடிப்பதிலும் சுத்தமாகியவர்கள்.

मनुः - मृत्तोयैः शोध्यते शोध्यं नदी वेगेन शुध्यति । रजसा स्त्री मनोदुष्टा सभ्यासेन द्विजोत्तमः इति ॥ पराशरःरजसा शुध्यते नारी विकलं या न गच्छति इति । विकलं - गर्भधारणम् ॥ चतुर्विंशतिमते - रजसा शुद्धयते नारी परं पुंसाभिगामिनी । तथाऽपि मुनिना प्रोक्तं प्रायश्चित्तं समाचरेत् ॥ कृच्छ्रार्धं ब्राह्मणी कुर्याद्विप्रस्य गमने सति इति । एतदनभ्यासविषयम् । स्मृत्यन्तरे - स्त्रीशुद्धिरर्थशुद्धिश्च यस्य नास्त्यपि कर्मवान्। स एव नरकं याति शीर्षच्छेदे कुतो भिषक् इति ।

மனு:அசுத்தமான த்ரவ்யம், மண்ணாலும், ஜலத்தாலும் சுத்தமாகிறது, நதீஜலம் வேகத்தால் சுத்தமாகிறது. மனதில் தோஷத்தை அடைந்த ஸ்த்ரீ ரஜஸ்ஸினால் சுத்தையாகிறாள். ப்ராம்ஹணன் ஸன்யாஸத்தால் சுத்தனாகிறான். பராசரர்:எந்த ஸ்த்ரீ கர்ப்பதாரணமடையவில்லையோ அவள் ரஜஸ்ஸினால் சுத்தையாகிறாள். சதுர்விம்சதிமதத்தில்:பர புருஷனைச் சேர்ந்த ஸ்த்ரீ, ரஜஸ்ஸினால் சுத்தையாவாள். ஆனாலும், ருஷிப்ரோக்தமான ப்ராயச்சித்தத்தைச் செய்ய வேண்டும். ப்ராம்ஹண ஸ்த்ரீ, பரபுருஷனான ப்ராம்ஹணனைச் சேர்ந்தால் அரை க்ருச்ரம் அனுஷ்டிக்க வேண்டும். இது ஒரு தடவை செய்த விஷயம். மற்றொரு ஸ்ம்ருதியில்:ஸ்த்ரீ விஷயத்திலும், பண விஷயத்திலும் எவனுக்குச் சுத்தியில்லையோ,

நற்கர்மங்களைச்

அவன்

[[569]]

ஸ்மிருதி முக்தாபலம் - ஆஹ்நிக காண்டம் அநுபந்தம் செய்பவனுயினும் நரகத்தை அவச்யம் அடைவான். தலையை வெட்டிய பிறகு, வைத்யன் எதற்கு !

मनुः -मक्षिका विपुषश्छाया गौरवः सूर्यरश्मयः । रजो भूर्वायुरग्निश्च स्पर्शे मेध्यानि सर्वदा ॥ मार्जारश्चैव दव च मारुतश्च सदा शुचिः इति । बोधायनः - आसनं शयनं यानं नावः पन्थास्तृणानि च। चण्डालपतितस्पृष्टं मारुतेनैव शुध्यति इति ॥ स्मृत्यर्थसारेप्रतिमा लोहजाऽल्पोपहतिदूषिता भस्मनोद्धर्षणात् पञ्चगव्येन शुध्येत् । प्रतिमा पाषाणजाऽल्पोपहतिदूषिता वल्मीकमृत्तिकाजलैः प्रक्षालिता पञ्चगव्येन शुध्येत् । प्रतिमा विण्मूत्रश्वादिदूषिता चेत् पञ्चगव्यैः पञ्चाहमधिवास्य आप्लाव्य गोमूत्र गोमयवल्मीकमृत्तिकादिभिः सम्यक् प्रक्षाल्य पुनः प्रतिष्ठया शुद्धयेत् । रत्नजानां पञ्चगव्यैः प्रक्षाल्य पुनः प्रक्षालनं कुर्यात् इति ।

.

.

மனு:ஈக்கள், ஜலத்துளிகள், நிழல்,பசு,குதிரை, ஸூர்யனின் கிரணங்கள், தூசி, பூமி, வாயு, அக்னி இவைகள் ஸ்பர்சத்தில் எப்பொழுதும் சுத்தங்களாம். பூனை, கரண்டி, காற்று இவைகள் எப்பொழுதும் சுத்தங்களேயாம். போதாயனர்:ஆஸனம், படுக்கை, வாஹனம், ஓடங்கள், வழி, புற்கள் இவை சண்டாளர் . பதிதர் இவர்களால் ஸ்பர்சிக்கப்பட்டாலும், காற்றினாலேயே சுத்தமாகின்றன. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் : லோஹத்தாலுண்டாகிய தேவதா ப்ரதிமை ஸ்வல்ப அசுத்தியினால் துஷ்டமானால் சாம்பலினால் தேய்த்து, பஞ்சகவ்யத்தால் அலம்பினால் சுத்தமாகும். பாராங்கல்லால் உண்டாகிய ப்ரதிமை ஸ்வல்ப அசுத்தியால் துஷ்டமானால் புற்றுமண், ஜலம் இவைகளால் அலம்பி பஞ்சகவ்யத்தால் சுத்தி செய்தால் சுத்தமாகும். ப்ரதிமை,மலம், மூத்ரம், நாய் இவைகளால் அசுத்தமானால் ஐந்து நாள் முழுவதும், பஞ்ககவ்யத்தில் முழுகச் செய்து, ஸ்நானம் செய்வித்து, கோமூத்ரம்,

!

[[570]]

स्मृतिमुक्ताफले - आह्निककाण्डः अनुबन्धः

கோமயம், புற்றுமண் முதலியவைகளால் நன்றாய் அலம்பி, மறுபடி ப்ரதிஷ்டை செய்தால் சுத்தமாகும். ரத்னத்தாலுண்டாகியவைகளுக்குப் பஞ்சகவ்யங்களால் அலம்பி, மறுபடி அலம்புவதால் சுத்தி.

तत्रैव— बाल उपनयनादर्वाक् सदा शुद्धः । स्त्री च विवाहादर्वाक्, मूषिक मशक पतन मक्षिकाधान्यकीटगोहस्त्यश्व च्छागशुका जलस्थाः सर्वे जीवाः स्वभावशुद्धाः इति ।

சிறுவன்

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலேயே:உபநயனத்திற்கு முன் எப்பொழுதும் சுத்தன். பெண் விவாஹத்திற்கு முன் எப்பொழுதும் சுத்தை. எலி, கொசு, விட்டில்பூச்சி, ஈ, தான்யத்திலுள்ள புழு, பசு, யானை, குதிரை, ஆடு, கிளி, ஜலத்தில் வாழும் ஜந்துக்கள் இவை எல்லாம் இயற்கையாலேயே சுத்தங்களாம்.

आह्निककाण्डः समाप्तः

ஆஹ்னிக்காண்டம் முற்றிற்று.

வெளியிடுபவர் :

வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை

(கும்பகோணம் ) சார்பில் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்

ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் 1,சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502. விக்ருதி - 2010

Lasertypeset & Printed at :

V.K.N. ENTERPRISES

164, R.H. ROAD, MYLAPORE, CHENNAI-4, 9840217036.