சது
உ
श्री गुरुभ्यो नमः
ஸ்ம்ருதிமுக்தாபலம் வர்ணாச்ரம தர்மகாண்ட பூர்வபாக:
श्री वैद्यनायदीक्षितविरचितम्
प्रथमो भागः
वर्णाश्रमधर्मकाण्डः - द्रविडानुवादयुत
வெளியிடுபவர்:
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை
(கும்பகோணம்) சார்பில் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்
1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502. விக்ருதி - 2010
श्री गुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
श्री वैद्यनाथदीक्षितविरचितम्
प्रथमो भागः
वर्णाश्रमधर्मकाण्डः
द्रविडानुवादयुतः
ஸ்ம்ருதிமுக்தாபலம்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றியது
முதல்பாகம்
வர்ணாச்ரம தர்ம காண்டம்
தொகுத்தளிப்பவர் :
வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ
வெளியிடுபவர் :
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை (கும்பகோணம்) சார்பில்
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்
1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் - 631 502.
விக்ருதி - 2010
[[2]]
SMRITI MUKTA PHALAM
VARNASRAMA DHARMA KANDAM with Tamil Translation
Edited by:
Vaidya S.V. Radhakrishna Sastri. Srirangam
Published on behalf of :
Veda Dharma Sastra Paripalana Sabha Regd. Office: Kumbakonam
by
Sri Kanchi Kamakoti Peetam,
Srimatam, Samsthanam
1, Salai Street,
Kancheepuram - 631 502.
Lasertypeset & Printed at:
V.K.N. Enterprises
Mylapore, Chennai-4, Cell: 9840217036
044-27222115
Fax: 044-27224305, 37290060
உ
Email: skmkanci@md3.vsnl.net.in.
11 Sri Chandramouleeswaraya Namaha: ॥
Sri Sankara Bhaghavadpadacharya Paramparagatha Moolamnaya Sarvagnapeeta : His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi
JAGADGURU SRI SANKARACHARYA SWAMIGAL Srimatam Samsthanam
No. 1, Salai Street, KANCHIPURAM 631502.
मत्वा सत्स्मृतिसागरे सुगहने लब्ध्वा वरं मौक्तिकं
श्रुत्यम्बागलभूषणं समतनोत् श्रीवैद्यनाथो महान् ।
भूयस्तद्द्रविडानुवादकनकैस्तन्वन् स्वजं सुन्दरीं
राधाकृष्णसुधीस्सदा विजयतां श्रीचन्द्रमौलीक्षणात् ॥
अक्षर्मा दीव्येति आम्नायामृताम्बुधिबिन्दुभिः निखिलस्मृतिनिचयेन च प्रभुसम्मिततया, इतिहासपुराणवृन्दमाक्षिकधारयां सुहृत्सम्मिततया, काव्यरसानुभूतीक्षुसारवर्षः कान्तासम्मिततया च प्रतिपादितः धर्मकलापः सूक्ष्मगतिको विलसति । धर्म एव विशिनष्टि समाजं समजात् । मनीषिमनोगोचरस्य तस्य धर्मस्यावगतये परमकारुणिका ऋषयः स्मृतिग्रन्थान् विलिख्य महदुपकारमतानिषुः । धर्मकलापापकलनकलापटी कली मानवानां बोधनाय वैद्यनाथदीक्षीताख्यो विहृदग्रेगण्यः स्मृतिसागरं निर्मथ्य पीयूषमाचिन्वन् स्मृतिमुक्ताफलाख्यं ग्रन्थमरीरचत् । सोऽयं ग्रन्यः ‘वर्णाश्रमधर्मकाण्डः, आह्निककाण्डः, आशौचकाण्डः, श्राद्धकाण्डः, तिथिनिर्णयकाण्डः तथा प्रायश्चित्तकाण्डश्चेति काण्डषट्केन निखिलमपि धर्मं प्रतिपादयति । यं वें रक्षसि धर्म त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षत्विति श्रीमद्रामायणवचनेन धर्मो रक्षति रक्षित इति सुष्ठुवगम्यते । लोकानां धारणाद्धर्म इति सार्थाभिधां विभ्रतो धर्मस्य सेवनं लोकव्यवस्थायाः स्थिरीकरणमिति न संशीतिः । सोऽपि धर्मः अनेन ग्रन्थरलेन सुङ्घवगम्यते । तस्यैतस्य ग्रन्थस्य वर्णाश्रमधर्मकाण्डभागः वैद्यश्री शिदे राधाकृष्णशास्त्रिभिः द्रविडानुवादेन सह परिष्कृत्य वेदधर्मशास्त्रपरिपालनसभाद्वारा प्रकाश्यते इति ज्ञात्वा भृशं मोदामहे । सोऽयं यत्त्रः श्रीमहात्रिपुरसुन्दर्यम्बासमेत श्रीचन्द्रमौलीश्वरकृपया सफलो भवत्विति ग्रन्यसम्पादकः एवमेव ग्रन्यरत्नानि प्रकाशयन्नैहिकामुष्मिक श्रेयोविलासः समेद्यतामिति प्रकाशने साहाय्यकर्तारश्च . समस्तमङ्गलानि अवाप्नुयुः पठितारश्च धर्मसेवनेन निखिल श्रेयांस्यधिगच्छन्त्विति चाशास्महे ।
शाङ्करसंवत्सरः २५२० काञ्चीपुरम्
नारायणस्मृतिः ।
[[4]]
உ
ஸ்ரீ குருப்யோ நம: நூல் அறிமுகம்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று மனிதனின் நாட்டத்திற்குரிய பொருட்கள் நம் பண்பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றில் தர்மம் என்பது நமது பண்பட்ட வாழ்க்கைக்குரிய நடை முறையாகும். அர்த்தம்
என்பது பண்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான ஸாதனத்தைப் பெறுகிற முறை. காமம் என்பது வாழ்க்கைக்குரிய குறிக்கோளைப் பெற உதவுகிற விருப்பத்தைப் பண்படுத்துகிற முறை. அர்த்தமோ காமமோதர்மத்திற்கு முரண்படுமானால் நல் வாழ்க்கைக்கு உதவாது. அவரவர் நிலையில் முரண்படாமல் இம்மூன்றையும் தர்மத்தை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்வின் நிலையை மேம்படுத்துவதே பாரதப் பண்பின் உயிர் நிலையாகும். தர்மம் மறுபிறப்பற்ற முக்தியையும் தரவல்ல ஆன்மீக வளர்ச்சிக்கும் காரண மென்பதால் மனிதனின் நாட்டத்திற்கு உகந்தவற்றில் முதலிடம் பெறுகிறது. அறம் (தர்மம்) பொருள் (அர்த்தம்) இன்பம் (காமம்) வீடு (முக்தி) என்று அவற்றை வரிசைப்படுத்துவர்.
முற்படும்போது
ஸ்ரீராமன் வனவாஸத்திற்கு லக்ஷ்மணன் அதைத் தடுக்க முற்பட, ராமன் வனவாஸத்தை முறைப்படுத்துகிறார்.
धर्मार्थकामाः खलु तात लोके समीक्षिता धर्मफलोदयेषु ।
। என்று.
ஒரு நற்குணமிக்க மனைவி கணவனுக்கு அனுகூலமாக, மனத்திற்குப் பிடித்தவளாக, நன் மக்களின் தாயாக இருக்க கணவனின் அறமும், பொருளும் இன்பமும் ஒருங்கே அமைவதால், தர்மத்தை நாடி வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவனுக்கு
[[5]]
தர்மத்துடன் அர்த்த காமங்களும் மன நிறைவுதரும். தர்மச் செயலின் நிறைவு அர்த்த காம நிறைவுமாகும். தர்மச் செயலில் இந்நிறைவைக் கண்டவன் அர்த்தத்திற்கென காமத்திற்கென தர்மத்தைப் புறக்கணித்துச் செயல்பட நேராது.
“தார்மிகப் பண்பாட்டால் உள்ளம் ஆத்மா என்ற உட்பொருளை எளிதில் நெருங்குகிறது. பிரும்மம் என்ற பரம்பொருளே தனித் தனி சரீரத்தில் ஆத்மாவாக ஸச்சிதானந்தமாகத் துலங்குகிறது என்ற உணர்வு மேம்பட, பிறப்பும் இறப்பும் விடாமல் தொடர்கிற கர்மக் கட்டு விலகுமாறு சரீராதிகளிலுள்ள ‘தான்” என்ற உணர்வு மறைகிறது. இதனை உணர்ந்த தவச்சீலர்களான முனிவர்கள் தர்மத்தின் நிலையைப் பல நிலைகளில் பல கோணங்களில் ஆராய்ந்து அதனையொட்டிய வாழ்க்கை முறையை வகுத்துத் தந்துள்ளனர். அம்முறைகளை விஷய வாரியாகத் தொகுத்துத் தருகிற நூல்களை ஸ்ம்ருதி, தர்ம சாஸ்திரம் என வழங்குவர்.
பல
தர்மம் என்பது அவரவர் நிலைக்கேற்ற வாழ்க்கை முறை எனலாம். மனித சமுதாயச்சிறப்பிற்கான வாழ்க்கை முறைகளில் பல்வேறு பொறுப்புகள் உள்ளன. இனம், குலம், குடியிருப்பு, நடைமுறை, பொதுப் பண்பு என்பவற்றிற்குக் கல்வி, ஆட்சி, பொருளாதாரம், சமுதாயப் பணி, பரஸ்பர ஒற்றுமை, என்ற பொறுப்புகள் உதவுகின்றன. கல்வியின்றி பண்போ, பொது நலனோ, கட்டுப்பாடோ, வசதிகளோ நிலைத்திராது. நாட்டை ஆளும் பொறுப்பிலுள்ள அரசன் தன் ஸந்ததியையும்
நாடாளும்
முறையில் தேர்ந்தவர்களாக்குகிறான். ஆட்சி கையாள்கிற முறையில் பரம்பரைத் தொழிலாகும் போது விரிவும் வலிவும் கூர்மையும் பெற்றுச் சிறப்படைகிறது. இத்தகையதே வாணிபமும் விவசாயமும் கல்வியும்.
தான் கற்றுணர்ந்ததை ஆராய்ந்து தேர்ச்சிபெற்றவன் மற்றொருவனுக்கு அதை எளிதில் கட்டமுடியும். வாழ்நாள்
[[6]]
தன்
எளிதில்
முழுவதும் அவ்விதம் கற்பதும். கற்பிப்பதுமாகப் பயன்படுத்துபவன், தான் அதில் முழுமை பெறுவதுடன்
ஸந்ததியினரையும் அவ்வழியில் பழக்கிவிடுவான். தான் கற்றதைப் பிறருக்கு கற்பிப்பது அவனது முக்கியக் கடமையுமாகிறது. கற்பதிலும் ஆள்வதிலும் வாணிபத்திலும் வியவசாயத்திலும்தான்
ஆ கண்டுணர்ந்த எளிய நேரான வழியைத் தன் ஸந்ததியர்க்கு உணர்த்தி வழிப்படுத்துவது கடமையும் மன நிறைவு தருவதுமாகிறது. தன் உழைப்பு வீணாகாதபடி, தன் குறுகிய வாழ்நாட்களில் பெற்றது தன்னோடு மாய்ந்து விடாதபடி அரிய சொத்தாகத் தன் மக்களிடம் ஒப்படைப்பதைவிட வாழ்வில் பெறுகிற பெரும் பேறு வேறு ஒன்றில்லை. இதனையே குலவழி. ஆசாரம், ஸமுதாசாரம், பண்பாடு என்பர். இப்படிப் பண்பட்டவர், தம் தமக்கேற்ற நடைமுறை, உற்றார் - உறவினர்தேர்வு, உறைவிடத் தேர்வு, பழக்க வழக்கங்கள் என்று பல கோணங்களில் இதனை அமைத்துக்கொள்கின்றனர். இதுவே தர்ம வாழ்க்கை முறை.
இம்முறையில் துன்பத்தைத் தருகிற வாழ்க்கைக்குச் சிறிதும் இடமில்லாமல் இம்மையும் மறுமையும் இன்பம் நிறைந்திருக்கும் என்பர் பெரியோர். எண்ணற்ற தலைமுறை - தலை முறையாகப் பழகி வழக்கில் இருக்கிற இம்முறை, வேதங்களும் ஸ்ம்ருதிகளும் புராணங்களுமான தார்மிகர்கள் பற்றுக்கோடான வழிகாட்டி நூல்களைப் பின்பற்றி வாழ்ந்த நன் மக்களின் அனுபவத் தொகுப்பு. நூல்களாக தொகுக்கப் பெற்று இன்று நம் கைகளில் கிடைக்கப் பெறுவது பேரதிசயமாகும்.
என் எரித்த்து । எரிளில் என்பது தார்மிக
வாழ்க்கை முறையைத் தொகுத்தளிக்கிற கௌதம தர்ம ஸூத்திர நூலின் முதலிரண்டு ஸூத்ரங்கள். தார்மிக வாழ்க்கை முறைக்கு மூல நூல் வேதமும் அதனை ஒட்டி வாழ்ந்து சீர் பெற்று முனிவர்களின் நினைவுக் குறிப்பு
[[1]]
[[7]]
நூல்களான ஸ்ம்ருதிகளும் அவற்றையே ஒட்டி வாழ்ந்து மேனிலை பெற்றவர்களின் வழக்கிலிருந்து இயல்பாக அமைந்த வாழ்க்கை முறைகளுமாகும், இந்நூல்களும் அவ்வாறு வாழ்ந்த பெரியோர்களும் தாம் அறிந்து, உணர்ந்து அவ்வாறு வாழ்ந்து பழகி வழக்கில் கொணர்ந்து அதனைத் தன்னியல்பாகக் கொண்டு தாற்காலிக சுகத்தின் ஈர்ப்பால் சிறிதும் தடுமாறாமல், அதிலேயே தொட்டிலிலிருந்து இடுகாடு மட்டுமென்று வாழ்ந்த பெரியோர்களின் நடைமுறையே சீலம் எனப்படும்.
மிக விரிந்த நாட்டுப் பலகோடி மக்கள் பல நாகரிக அமைப்பில் வாழ்ந்தவர்களிடையே இந்த ஸ்ம்ருதிகளும் சீலங்களும் பெரிதும் மதிக்கப் பெற்று அவற்றைப் பின் பற்றி வாழ்வதே தம் கடமை என ஏற்றுக் கொள்ளத்தக்க நடுநிலை இவற்றிற்கு உண்டு.
வேதங்கள், அவற்றின கிளைகள். அவற்றிலுள்ள மந்திரங்கள் சடங்குமுறைகள் அவைகளைத் தமது குறிக்கோளாகக் கொண்ட ஆபஸ்தம்பர் முதலிய ஸூத்ரகாரர்கள். அவர்களின் வழியில் நின்ற நிர்ணயஸிந்து, சந்திரிகா, மிதாக்ஷரீ, மாதவீயம் முதலிய ஸதாசாரக் குறிப்பு நூல்கள் மிகவும் எளிதில் பாமரனும் புரிந்து கொள்ளத் தக்கவை. அவற்றை மேலும் எளியவையாக்க வந்ததே ஸ்ம்ருதி முக்தாபலம். ஸ்மிருதிகளில் கண்ட பல வாக்யங்களின் கருத்தைச்சுருக்கி எளிதில் தரிக்கவல்ல முத்தாக இந்நூல் நம் முன் வைக்கிறது.
குறிப்பாகத் தென் தேசத்தியவரின் நன்னடை முறையை மனத்திற்கொண்டு மற்ற பகுதியினரின் பொது நடைமுறையையும் சீர் தூக்கி மிகச் சில குறிப்பிட்ட முறைகளின் சீரையும் சிறப்பையும் இந்நூல் விளக்குகின்றது. மாமன் மகளை மணப்பது அத்தை மகளை மணப்பது போன்றதும் மற்ற தேசப் பகுதிகளில் தவறெனக் கொள்ளும் நிலையில் இம்முறைக்கும் ஸ்ம்ருதி
[[8]]
முதலியவற்றில் இடமிருப்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். தமிழ் நாட்டிலுள்ள ஸதாசாரங்கள் ஸம்ப்ரதாயங்கள் மற்றப் பகுதியிலுள்ளவற்றுடன் வேறுபடுவதால் உள்ள சிறப்பும் இந்நூலில் இடம் பெறுகிறது.
300 ஆண்டுகளுக்குமுன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம் பகுதியிலுள்ள கண்டிரமாணிக்கம் என்ற அக்ரஹாரத்தில் வாதூல கோத்ரத்தில் பிறந்த வைத்யநாத தீக்ஷிதர் என்ற சுருதி-ஸ்மிருதி - புராணப் பேரறிஞர் தமிழகப் பெருமக்களின் நல் வழக்கிலிருந்த ஆசார-அநுஷ்டான
ஸம்பிரதாயங்களின் மூல ச்ருதி-ஸ்மிருதி வசனங்களை வியக்கத் தக்கமுறையில் தொகுத்து அவற்றினிடையே உள்ள கருத்து வேற்றுமையையும் சீர்படுத்தி எல்லா தர்மங்களையும் ஆறு பகுதிகளாக இங்கு தொகுத்தளித்துள்ளார்.
ஸ்ம்ருதி முக்தாபலத்தின் முதற் பகுதியான வர்ணாச்ரம தர்ம காண்டம் இந்நூலில் இடம் பெறுகிறது. ஆஹ்நிக காண்டம், ஆசௌச காண்டம், சிராத்த காண்டம்,
தி நிர்ணய காண்டம், பிராயச்சித்த காண்டம் என்ற மேலும் ஐந்து பகுதிகள் தொடர்ந்து பதிப்பிக்கப் பெற்று வெளியாகும்.
வர்ணாசிரம தர்மம் என்ற பகுதி மற்ற பகுதிகளின் ஆணிவேராகும். இதில் தாயின் கருவிலிருந்து வெளிவந்த சிசு பிறந்த நொடியிலிருந்தே பண்படுத்தப்படுகிறது. அவ்வாறு பிறந்த சிசுவிற்கு ஒவ்வொன்றையும் அதன் தாயும் தந்தையும் தூய்மை மிக்க வாழ்விற்கு அறிமுகப்படுத்தி அதன் அவசியத்தை உணரச் செய்து அததற்கேற்றவாறு பயிற்சி அளிக்கிற பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. அந்தப் பண்பட்ட வாழ்வைப் பெற்றவர்களே தன் மக்களை அதில் பயில்விக்க முடியும். அவர்கள் அந்த சீரிய வாழ்க்கை முறையை இயல்பாகப் பெற அவர்களது பெற்றோர்களும் உற்றார் உறவினரும்9
அப்பண்புடன் வாழ்ந்து காட்டுவது அவசியமாகிறது. அதனால் திடீரென யாரோ ஒருவர் இம்முறையைப் பயின்று
நிறைவு பெறுவது சுற்றத்தார் அவ்வாறு
பண்பட்டிருந்தால்தான் நிலைபெறும்.
உழவிற்கும் அக்நிஹோத்ரத்திற்கும் ஒத்து வராதென்பர். இரண்டிற்கும் செயல்படும் நேரம் ஒன்றே. அதனால் இந்த செயல் முறைகளில் குழப்பம் நேராதிருக்க நம் ஸமுதாயம் ஓரமைப்பை ஏற்றிருக்கிறது. அதனை வர்ண தர்மம் என்பர். அந்தணர், க்ஷத்திரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணத்தினர். இவர்களின் முதல் மூவரைத்விஜாதி த்விஜர் என்பர். தாயின் கருவிலிருந்து வெளிப்பட்டது முதல் பிறப்பு.உபநயனத்தின் மூலம் முதல் மூவர் இரண்டாவது பிறப்பை அடைகின்றனர். ஜாதி -பிறப்பு, இவர்கள் இருபிறப்பாளர். அதனால் த்விஜாதி, துவிஜர், நாலாம் வர்ணத்தவர் இந்த இரண்டாம் பிறப்பற்றவர். அதனால் ஏகஜாதி, ஏகஜர்,இவர் தொழிலாளி. அந்தணர் தன்னை மூன்று வகையில் நெறிப்படுத்திக் கொள்கிறார். அதிபூதம், அத்த்யாத்மம், அதிதைவம் என. பஞ்சபூதமயமான உள்ளுலகமான சரீரம், அதே பஞ்சபூதங்களாலான வெளியுலகத்துடன் தொடர்புகொள்வதற்கான பண்பாடுஆதி பௌதிகமாகும். சரீரம் முதலியவற்றுடன் தொடர்பற்ற ஆத்மா என்ற ஜீவனுடன் வாழ வழி வகுப்பது ஆத்யாத்மிகம். வெளி உலகத்தை நெறிப்படுத்துகிற அக்னி, ஆதித்யன், வருணன் முதலானோரும் நம் வாழ் முறையைக் கண்காணித்து நெறிப்படுத்துபவர். அவர்களுடன் தொடர்பு கொள்ளப் பல வழிகள். அவற்றின் மூலம் அவர்களுடன் தொடர்புகொள்ளும் வழியில் நம் நடைமுறையை அமைத்துக் கொள்வதும் ஆதி தைவிகமாகும்;
தன்னைப் பண்படுத்திக்கொள்ள தாய் தந்தையர் அளித்த உடலைத் தக்கதாக்கவே இரு பிறப்பாளராக உபனயனம் செய்துகொள்கின்றனர். இந்த இரண்டாம் பிறப்பு மூவருக்கும் பொதுவானாலும் வழக்கிலுள்ள
இம்மூன்றாலும்
[[10]]
நடைமுறையை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து அதிலேயே நிறைவு பெறுவதால் அந்தணன் சிறப்புக்குரியவன். மற்ற இருவரும் அரசாட்சி முறையிலும் வாணிபப் பொருளாதார முறையிலும் பெரிதும் ஈடுபடும் பொறுப்புள்ளவராதலால் ஆத்யாத்மிக - ஆதி தைவிக வழியில் அதிகம் ஈடுபட வாய்ப்பு பெறுவதில்லை. அதனால் அந்தணரை ஆத்யாத்மிக ஆதி தைவிக நெறியில் குருவாகக் கொள்வர். அதுவே அந்தணர்க்கான சிறப்பின் அடிப்படை. ஆத்மிகப் பணியில் ஈடுபாடு அதிகரிக்க லௌகிகப் பணியில் ஈடுபட நேரமில்லாததால் அந்தணர் தனி இடம் பெறுகிறார். அதனால் அந்தணரின் வாழ்முறையை தர்ம சாஸ்திரம் பெரிதும் கருத்தில் கொண்டு நடைமுறையைக் கட்டுப்படுத்தியுள்ளதைத் தர்மசாஸ்த்ரத்தில் காண்கிறோம்.
தர்மம் இருவகை. நான்கு வர்ணத்தினருக்கும்
பொதுவான ஸாமான்ய தர்மம். அந்தந்த வர்ணத்திற்கேற்பட்ட விசேஷ தர்மம் என. விசேஷ தர்மம் பெரிதும் அந்தணரைக் கட்டுப்படுத்துகிறது. தான் தர்மம் எனக் கொண்டதை சிறிதேனும் தவறின்றிப் பிறருக்குப் போதித்து நடைமுறை வழிகாட்டுவதிலும், மற்ற வர்ணத்தினரின் பிரதிநிதியாகி ஆதி தைவிக வழி பாட்டின் பொறுப்பை ஏற்பதிலும் தன் நிலையை லௌகிக வருவாய்த் துறைக்குப் பயன்படுத்தாமல் ஆன்மிக வழிபாட்டு முறையில் வேண்டிப் பெறாமல் தானே பிறர் தன்னை மதித்து ஈந்த தக்ஷிணை - தானம் முதலிய வற்றால் நிறைவுறச் செய்து கொள்வதும் அவனது முக்கியக் கடமையும் செய்முறையும் எனத் தன் நோக்கத்தைச் சீர்படுத்தி வாழ்ந்து காட்டுவதும் சமுதாயத்தில் அவனை பெருமை மிக்கவனாகச் செய்தது.
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றிய ஸ்ம்ருதி முக்தாபலத்தின் முதற் பகுதியான வர்ணாசிரம தர்ம காண்டம் அந்தந்த வர்ணத்தினரின் அறநெறிக் கடங்கிய வாழ்க்கைச் சிறப்பையும் அதற்கான கட்டுப்பாட்டையும் விளக்குகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
[[11]]
ஸமூகத்தை மனத்திற்கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் இன்றுள்ள தார்மிக வாழ்வைப் பெரிதெனக் கருதி வாழ்கிற மக்களிடையே வியப்பையும் தார்மிக வாழ்வின் சிறப்பை உணர்ந்து அதனைத் தம் தம் சக்திக்கேற்பப் பின்பற்ற ஆர்வத்தையும் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
கருத்துச்
இம்மூல நூல் ஸம்ஸ்கிருத மொழியின் இயல்பான சுருக்கமும் பொருள் நெருக்கமும் கொண்டது. சென்ற நூற்றாண்டில் இதன்
செரிவை உணர முயலாமையை உணர்ந்த கும்பகோணம் சாரதாவிலாஸ அச்சகத்தினர் அங்கு சிறந்த பேரறிஞராக விளங்கிய பண்டித மண்டன ஸ்ரீ நாராயண சாஸ்திரி அவர்களின் தமிழ்மொழி பெயர்ப்புடன் வர்ணாசிரம தர்ம காண்டத்தை வெளியிட்டனர். அதனையொட்டிய தமிழுரையுடன் இதனை வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை வெளியிடுகிறது. மற்ற 5 பகுதிகளும் விரைவில் தமிழுரையுடன்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி, ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களின் அருளாணை ஒன்றையே துணையாகக் கொண்டு வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை இதனை வெளிக் கொணர்கிறது. இவ்வரிய பணியில் இவனுக்கும் மிகச் சிறிய பங்களித்த ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ சரணர்களின் ஸ்ரீ சரணங்களில் இதனை ஸமர்ப்பித்துக் கிருதார்த்தனாக முடிந்தது இவன் பெற்ற பெரும் பாக்கியம்.
ஸ்ரீரங்கம்.
15.10.2010
வைத்ய S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ.
[[12]]
वर्णाश्रमधर्मकाण्डः - विषयानुक्रमणिका
வர்ணாசிரம தர்ம காண்டம் - பொருளடக்கம்
मङ्गलाचरणम् - LD FL
प्रतिज्ञा - inकंलनु
…..
धर्मप्रमाणानि - giiiiLD IT ।
स्मृतिप्रामाण्यम् - civiôGimomburb…
धर्मः - मां
शिष्टाः - AopLisor
धर्मानुष्ठानफलम् - Sing Lov
amigation
[[1]]
[[3]]
[[3]]
[[6]]
[[8]]
[[10]]
[[12]]
आचारप्रशंसा -
[[14]]
सदाचारः - Hamro
[[18]]
स्मृत्यादिप्रशंसा -
Gßungision
… 20
….
yfa: Fifax - ¿GD - Å ÅÁÐ
स्मृत्यादिकर्तारः - Lßunकी कांलंकृता कंठ ना
पूर्वापरसूत्राणि - YouTuğrti
धर्मदेशाः - LDC & ..
[[24]]
[[29]]
[[32]]
[[33]]
ब्राह्मणवासार्हा देशाः -
Diw
தேசங்கள்
सौराष्ट्रादिदेशगमननिषेधः - Gavrani p
ஸௗராஷ்ட்ரம் முதலிய
தேசங்களுக்குச் செல்லத்தடை.
निषिद्धदेशापवादः - 1 Cg
युगधर्माः - myssiol & ..
लांछना…..
कलियुगदोषाः - uys Girir
[[35]]
[[37]]
… 38
[[40]]
[[43]]
[[13]]
युगंसामर्थ्यम्
iHIAH - யுக ஸாமர்த்யம்
[[43]]
கள் - கலியில் பகவன்னாம கீர்த்தனம் . 50 ரி: - கலியுக நிஷித்த தர்மங்கள்
கரி-கர்மபரிபாஷை
சரி ஸ்ருஷ்டிப்பிரகாரம்
[[1]]
- வர்ணதர்மங்கள்.
1994 - யஜனம்
புரி - பாகயக்ஞங்கள் முதலியவை
அரிக=பசா - அக்னிஹோத்ரப்ரசம்ஸை
சபு:ஸோமபானத்திற்குத் தக்கவர்கள்
…..
[[51]]
[[55]]
[[64]]
[[70]]
[[73]]
[[76]]
[[78]]
…
… 87
- ஸோமயாகம் முதலியவைகளில்
பிராமண போஜனம்
….
அரிபு - ஆதானம் செய்பவர்கள்
- आधानयोग्यः कालः
-
கா - ஆதான யோக்ய காலங்கள் ……..
ரி - புனராதான நிமித்தங்கள் .
பான: அரிப்பு - முன் மரித்த பார்யைக்கு
அக்னிதானம்…
-4 - விதுராக்னி ஸந்தானம்.
யாஜனம்
….
*[வு: 45[AsAgi: - ருஷ்யாதிகள்
யாஜனத்திற்கு அங்கம்
அ4/955: - அயாஜ்யயாஜகன்
ஈ - அத்யயனம்
[[90]]
[[92]]
…95
[[95]]
[[98]]
.100
[[112]]
[[113]]
….
[[115]]
- .116
-
புfபு: - வேதாப்யாஸம் ஐந்து விதம் 120
ओङ्कारप्रशंसा H - ஓங்காரப்ரசம்ஸை
….
[[121]]
[[14]]
अध्यापनम् - AßTTITL
अध्यापने योग्याः - அத்யயனம் செய்விக்கத் தகுந்தவர்கள், उत्तमविद्यायाः अधमादपि ग्रहणम् - 2 wiiij gajuß
[[122]]
தாழ்ந்தவனிடமிருந்தும் க்ரஹிக்கலாம் 125
लिखितपाठनिषेधः -
G
वेदविक्रयदोषः - Gaugawi
उपाकर्म2
उपवीतादिधारणम् - 2
ब्रह्मचारिणो वपनम् in
अनध्यायः - श्रकुंwwio
मन्वादि : - LDQ1कना
युगादिः - कली कना யுகாதிகள்
अनध्यायनियमापवादः - mßunwß♚G Ag
दानम् - लाली
TLD…
बैडाल - बकव्रतिनः - MULTळांना
गोदानम् - Gangnam
धर्मदानम् -
Dri
[[126]]
[[129]]
[[131]]
[[144]]
…. 146
[[147]]
[[148]]
[[155]]
..
[[166]]
[[172]]
… 173:
… 175
[[177]]
महादानानि - LOGOD IT IT &
सजलं दानम् - ॐ&
Disß5. 178
याचने हेतवः - wig Grl &
अन्नदानम् -
दानमन्त्राः - Sir Dj
Tr
[[182]]
[[184]]
[[188]]
[[194]]
दानाय देशकालौ -
தானத்தின் தேசகாலங்கள்..
[[195]]
दानार्हं वस्तु - giriGD IDIOT GI ।
[[1]]
[[1]]
:தானயோக்யர்கள்
பtsfq: - எட்டுவித பிராமணர்
அ°: - அப்ராம்மணன்
वेदपारगः 4 = வேதபாரகன்
:=
முதலில் குருவுக்கு தானம்
94 - தூரஸ்ததான யோக்ய
- விஷயத்தில் தானம்.
-
- தானத்திற்கு அயோக்யன்
[[15]]
.200
[[202]]
….205
.206
.206
9d: வ்ருஷளன்.
- வ்ருஷளீபதி .
राज्ञः प्रतिग्रहः
f: - ப்ரதிக்ரஹம்
- isl: : - ராஜப்ரதிக்ரஹம்……
-
- சூத்ரனிடமிருந்தும் க்ரஹிக்கக்
கூடியவை
प्रतिग्रहे आपद्धर्मः
[[209]]
[[212]]
[[215]]
[[217]]
[[218]]
[[222]]
….223
ரிஅாபுரி: - ஆபத்தில் க்ரஹிக்கக் கூடியவைகள் .224 -:ஆபத்தில்லாத போதும் கிரஹிக்கக்
अनापदि प्रतिग्रहः
கூடியவை.
70 : - அப்யுதயதத்தை க்ரஹிப்பதால்
தோஷமில்லை.
असत्प्रतिग्रहः पञ्चविधः
[[225]]
[[227]]
arur: f: - அஸத் ப்ரதிக்ரஹம் ஐந்துவிதம் . 230
அன்அனI: - அறியாமல் க்ரஹித்தால்
தோஷமற்றவை
[[232]]
- பிராமணனுக்கு இதரவ்ருத்திகள். 235
319gf: - ஆபத் வ்ருத்தி
[[23916]]
कृषिः वर्ज्या - L
खलयज्ञः - sug
[[242]]
[[253]]
क्षत्रियधर्मः -
க்ஷத்ரிய தர்மம்
क्रां
[[254]]
…
वैश्यधर्मः - mou
[[265]]
शूद्रधर्मः -
go…..
[[266]]
ब्राह्मणमहिमा - gmi & piy
[[277]]
अनुलोमजाः - Ag
[[280]]
….
[[285]]
[[286]]
कुण्डगोलादयः - GrLGBना। ♚
प्रतिलोमजाः in GOITLD
ing
अनुलोमप्रतिलोमयोः उत्कर्षापकर्षः-
அனுலோம்
D
कनीनां नpps gmp….. 290
संस्काराः -४० - m♚ Lळं&r
गर्भाधानम् - singmonii
पुंसवनम् - LUIT
सीमन्तोन्नयनम् - GSLD [jGHT OF LILD …
जातकर्म - goo ஜாதகர்மம்
नामकरणम् -5ITLD L
….
कर्णवेधनम् - कालंकृ
निष्क्रमणम् - [5]aji1.
TL
…..
अन्नप्राशनम् - Aळा
imgaon.
चौलम् - GorarLi
[[293]]
[[298]]
[[314]]
[[316]]
[[318]]
[[325]]
[[331]]
[[331]]
[[332]]
[[333]]
स्त्रीणां जातकर्मादि - नीळा शाळा : 336
अक्षराभ्यासः -
muni
…
अनुपनीतधर्माः -
அனுபநீததர்மங்கள்
उपनयनम् - 2upriyayoori
[[339]]
[[341]]
[[347]]
[[17]]
4-வு-வு: க: - உபநயனத்திற்கு கௌணகாலம் 355
புரிபு - பூணூல் செய்வது . 34-4-4iyகள்உபநயன தீக்ஷையில்
உபவீதத்திற்கு ஹானி வந்தால்…
[[360]]
ÜS: - தண்டம்
அ-4அஜினம்
வஸ்த்ரம்
मेखला - மேகலா
fAHRH - பிக்ஷாசரணம்
பு:ஸந்த்யோபக்ரமம் ……
H - ஸமிதாதானம்
[[1]]
जातकर्मादीनां मुख्यकालातिक्रमे प्रायश्चित्तम्-
ஜாதகர்மாதிகள் முக்ய காலத்தில்
செய்யப்படாவிடில் ப்ராயச்சித்தம்
பிராம்மண போஜனம்
Hபயர்வுகபு-தாய்
ரஜஸ்வலை அல்லது கர்ப்பிணியாய்
[[370]]
[[371]]
[[374]]
[[375]]
..380
[[382]]
…392
.393
….396
இருந்தால் புத்ரர்களுக்கு உபநயனாதிகள்
.397
கூடாது
उपनयनकर्ता
உபநயனகர்த்தா
உபயநனம்
44c+ர் 34-444இரட்டைப் பிள்ளை முதலியவரின்
[[398]]
[[399]]
[[402]]
புகர் 34-474ஊமை முதலியவர் உபநயனம்…… 403 BİRHIGH: SIGHT YE:(12)
[[18]]
புத்ரர்கள்
[[406]]
னி
- புத்ர ஸ்வீகாரம்
f: - குருமுதலியவர்கள்
புறக்: - உபசரிப்பில் காரணம்
அ4அபிவாதனம்….
[[412]]
[[419]]
[[430]]
वेदव्रतानि
எரிவுஎவுக்கு:வழி கொடுப்பதற்கு காரணம்.
65-4 - ப்ரத்யபிவாதனம்
சரி: - ப்ரம்மசாரி தர்மம்
aai - வேதவ்ரதங்களிள்
474-474-புனருபநயனம்
[[432]]
[[435]]
[[452]]
[[456]]
….
[[473]]
[[476]]
….
ளிவு: - ப்ரம்மசர்ய காலத்தின் எல்லை
[[482]]
……
vjq-4 - கோதானம்
[[484]]
களி - ஸ்நாதகவிதி.
[[487]]
Hரிஷி புரி: - ஸ்நாதக தர்மங்கள்
1:விவாஹம்
ரி - நைஷ்டிக ப்ரம்மசாரி தர்மம்
fஏரி-ப்புருதைாாள-பு:அத்தையின் பெண்,
[[488]]
[[499]]
[[503]]
விவாஹம் கூடாதென்பது
மாதுலனின் பெண் இவர்களுடன்
मातुलसुताविवाहः
Higgè913: - மாதுலஸுதா விவாஹம்
विवाहे वर्ज्यानि कुलानि
கரீனர் - விவாஹத்தில் தள்ளக்
கூடிய குலம்……
13: - ஸவர்ணையல்லாதவளின்
விவாஹம்
[[514]]
[[530]]
[[538]]
[[542]]
வரனின் லக்ஷணம்
[[19]]
[[547]]
[[551]]
$[q[76Id: - கன்யாதான காலம்
அளவு: விவாஹமத்தியில்
பெண்ரஜஸ்வலையானால் விதி….
–41195 - பெண்ணைக் கொடுத்துப் பிறகு
அபஹரித்தால்
[[1]]
…..
[[558]]
[[560]]
கன்யாதானம் செய்ய உரியவர். 570
ள: - ப்ராம்ஹம் முதலிய
விவாஹபேதம்
……..
.572
निर्दिष्टेकाले शोभनद्वयनिषेधः
ஒரேகாலத்தில்
இரண்டு சோபனங்கள் கூடாது
புள்:சவுரவு: களிபு - இரட்டைப் பிள்ளைகளு
ஜ்யேஷ்ட கனிஷ்டர்களை நிர்ணயித்தல்
ருள்
…..
[[592]]
- [[596]]
ஸீமந்த
ஜாதர்களுக்கு ஜ்யேஷ்டமாஸத்தில்
விவாஹாதிகளின் நிஷேதம்
- [[598]]
-
- விவாஹ நிஷித்தமாஸங்கள் 600
புள்ள -ருத்திபரீக்ஷை
474: - கன்யாதானகால நியம
க்ரமங்கள்…
3IHIHARA chi: - @@ LIIT60_5TJLDLIQUID …
LT[461{: - ஸ்தாலீபாகாரம்பம்
…….
[[604]]
அரிசி-அதிவேதனம், (மூத்தாள் இருக்கும்போது
…606
.610
[[611]]
ளையாளை மணப்பது)
[[615]]
[[20]]
15எருக்கு விவாஹம்
द्वितीयविवाहादौ कालः
fa கா∞: - இரண்டாவது முதலிய
விவாஹங்களின் காலம்
பரிவேதனம் (ஜ்யேஷ்டன் விவாஹ
மில்லாமல் இருக்கக் கனிஷ்டனின்
விவாஹம்)
….
ரி: - பதிதர்களுடன் ஸம்பந்தம்
பாதித்யத்தைத் தரும்
H - பதிதர்களுக்குப் பிறந்த
பிள்ளைகளும் பதிதர்கள்
ள்: ரிபு - பதிதனுக்குப் பிறந்த
பெண் பதிதை அல்ல
…..
பாபு: - ஸ்த்ரீகளைக் காப்பாற்றும் முறை;
ஸ்த்ரீதர்மம் முதலியன
எரிகர்ப்பிணீதர்மம்
ௗ - விதவாதர்மங்கள்
31474 - அனுகமனம்
[[619]]
[[620]]
[[625]]
[[627]]
[[628]]
[[631]]
[[650]]
… 656
[[659]]
-வ்யபிசாரிணியின் நிந்தை…….. 667
ரி: - க்ருஹஸ்த தர்மங்கள்
[[670]]
TerujH - & QUẢN LO GỬI LIJELD660……. 674
=-44ரி: - வானப்ரஸ்த தர்மங்கள்
ரிரி யதி தர்மங்கள்.
4 ஸன்யாஸ பலன்
41 - க்ஷத்ரியர் முதலியவர்க்கு
[[1]]
ஸன்யாஸமில்லை என்பது
[[691]]
[[700]]
[[714]]
… 719
[[21]]
HHH - ஸன்யாஸத்தில்
யோக்யதைக்காக க்ருச்ரவிதானம் 721
4 - தைவம் முதலிய எட்டு
ச்ராத்தங்கள்
H4TH
- ஸன்யாஸக்ரமம்
…
43 - உபதேசக்ரமம்
[[722]]
[[724]]
[[740]]
«T@H>4THw«4: - ஆதுரன்யாஸகல்பம் ………… 743
TH: - ஸன்யாஸபேதங்கள்
कुटीचकधर्माः
ஞசி-கபுரி - குடீசக தர்மங்கள்
664g: - பஹூதக தர்மங்கள்
எரி: - ஹம்ஸ தர்மங்கள்
..
q4 சிரி - பரமஹம்ஸ தர்மங்கள்……….. यतेः आह्निकधर्माः
அரிகரி - யதியின் ஆன்ஹிக தர்மங்கள்
ரிபு: - சாதுர்மாஸ்யவிதி
UTIH - உத்தமசர்யை
ஞானம் மோக்ஷஹேது
ள்:செளசம் முதலிய தன் விதி
- தேவபூஜை ப்ரணவஜபம்
- முதலியவை..
-
- பிக்ஷாடனம் முதலியவை
व्यासपूजादिः -
வ்யாஸ பூஜை முதலியவை
ன் - யதிக்கு நிஷித்தமானவை
[[746]]
[[746]]
[[751]]
[[752]]
[[753]]
…….
… 761
[[776]]
[[788]]
[[795]]
… 798
[[808]]
[[812]]
[[837]]
……
… 843
श्री गुरुभ्यो नमः
स्मृतिमुक्ताफलम्
श्री वैद्यनाथदीक्षितविरचितम्
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் இயற்றிய ஸ்மிருதிமுக்தாபலம்
१. वर्णाश्रमधर्मकाण्डः
- வர்ணாசிரமதர்மகாண்டம்
मङ्गलश्लोकाः
अङ्केविहारिणमनुक्षणमद्रिजायाः
तं केवलं कलभमद्भुतमाश्रयामः । नित्यं य एष बहुलै (भि) र्निजसेवकानां
प्रत्यूहपुञ्जकबलैः परितोषमेति ॥ १
தினந்தோறும் தன்னை ஸேவிப்பவர்களுடைய விக்னங்களின் தொகுதியெனும் கவளங்களால் திருப்தியையடைகின்றதும் மலைமகளின் மடியின்மீது கணந்தோறும் விளையாடுவதும், அற்புதமானதுமான அந்த கஜமுகக்கடவுளையே சரணமடைவோம். (1)
पारावती विधिमुखावलिसौधपङ्क्तेः
मायाविहीनजनमानसराजहंसी ।
[[2]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
योगीश्वरैरपि विमृग्यनिजस्वरूपा
वागीश्वरी दिशतु मे वचसां समृद्धिम् ॥२
மனிதர்களின்
நான்முகனின் முகங்களெனும் மாளிகைமுகவாயில் பெண்புறாபோன்றவளும், மாயை இல்லாத மனமுடைய மனமெனும் மானஸ் ஸரஸ்ஸில் அன்னப்பேடு போன்றவளும், யோகீச்வரர்களாலும் தேடப் பெற்ற தனது ஸ்வரூபமுடையவளுமான கலைமகள் எனக்கு வாக்குகளின் ஸம்பத்தைக் கொடுத்தருள வேண்டும்.2
शरणं तमुपैमि साधुसेव्यं सदयं कञ्चन देवताविशेषम् । सहसा चरणाम्बुजं यदीयं मुनिवैधुर्यनिरासहेतुरासीत् ॥ ३
நொடியில் கௌதமமுனியின் மனைவியிழந்த தன்மையைத் தீர்க்கக் காரணமானதும், ஸாதுக்களால் ஸேவிக்கத்தக்கதும் கருணையுள்ளதுமான ஸ்ரீராமனெனும் தைவத்தைச் சரணமடைகிறேன்.3
श्रीरामचन्द्रचरणद्वयपद्मकोशात् मा यातु मे चपलमानसचञ्चरीकः । मुक्तेर्वशीकरणचूर्णमहो यदीयं गात्रेषु बिभ्रति रजोऽपि रजोविहीनाः ॥ ४
ரஜோ குணமற்றவரும் முக்தியெனும் மாதை வசப்படுத்த வல்ல பொடியானஸ்ரீ ராமனின் திருவடித்தூசியைத் தங்கள் உடலில் பூசிக் கொள்கின்றனர். அந்த ராமனின் இரு திருவடித் யரும்புகளிலிருந்தும் என் மனமெனும் பரபரப்புமிக்க வண்டு வெளியில் செல்லாதிருக்கட்டும். 4
भवकोदण्डदलनं भवबन्धविमोचनम् ।
தாமரை
दशकण्ठरिपुं वन्दे दशस्यन्दननन्दनम्॥ ५
சிவனின் வில்லை முறித்தவர்.
பிறவிக்கட்டை
நீக்குபவர். ராவணனின் எதிரி, அந்த தசரதரின் புதல்வரை
வணங்குகிறேன். 5
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 3 वैद्यनाथाध्वरी रामदासो वाधूलवंशजः ।
स्मृतिमुक्ताफलं नाम कुरुते सारसंग्रहम् ॥ ६
வாதூல கோத்திரத்திலுதித்தவரும் ராமபக்தருமான வைத்யநாத தீக்ஷதர் ஸ்மிருதி முக்தாபலம் எனும் இந்த ஸாரச்சுருக்க நூலை இயற்றுகிறார்.6
उरुविस्तरधर्मशास्त्रवार्धे : उपलब्धं महता परिश्रमेण ।
श्रवणेषु निधीयतां किमन्यैः स्मृतिमुक्ताफलमेकमेव सद्भिः ॥ ७
மிகவிரிவான தர்மசாஸ்திரக் கடலிலிருந்தும் கடும்
உழைப்பால் தேடிப்பெற்ற
ஸ்மிருதிமுத்தொன்று
நல்லோர்கள் காதுகளில் கொள்ளப்படட்டும். மற்றதனால் ஆவதென்ன?.7
क्व नु विशकलितं तु धर्मशास्त्रं वच पुनराकलने मम प्रवृत्तिः । सरलमतिजुषस्तथापि सन्तः सततमिदं मम साहसं सहन्ताम् ॥ ८
ஆங்காங்கு சிதறிக்கிடக்கும் தர்மசாஸ்திரம் எங்கே? அவற்றை மறுபடி தொகுப்பதில் என் உழைப்பு எங்கே ? மென்மைமிக்க இதயமுள்ள நல்லோர் இந்த என் ஸாஹஸத்தைப் பொறுத்து கொள்ளட்டும்.8
धर्मप्रमाणनिरूपणम्
தர்மப்ரமாண நிரூபணம்
तत्रादौ धर्मप्रमाणानि निरूप्यन्ते । तत्र मनुः ‘वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् । आचारश्चैव साधूनां आत्मनस्तुष्टिरेव च । " इति । वेद इति जातावेक वचनम् । धर्ममूलं - धर्मस्य प्रमाणम् । न केवलं विध्यात्मक एव वेदो धर्मप्रमाणम् । किन्तु मन्त्रार्थवादात्मकोs - पीत्युक्तमखिल इति । अथ यत्र प्रत्यक्षो वेदो नोपलभ्यते तत्र कथमित्यत ர் - ‘ளிரி’ f ।ாரிi -ac:-
[[4]]
धर्मशास्त्रेतिहासपुराणानि, शीलं च धर्ममूलम् ।
முதலில் தர்மப் பிரமாணங்களை விளக்குகிறேன். மனு கூறுகிறார். வேதமனைத்தும் அதன் பொருளறிந்தவரின் நினைவுக்குறிப்பும் சீலமும் ஆசாரமும் ஸாதுக்களின் மனநிறைவும் தர்மத்தின் பிரமாணங்கள். வேதம் என இங்கு பொதுவாக ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக், யஜுஸ், ஸாம, அதர்வ வேதங்கள் நான்கையும் வேதம் என்ற சொல் குறிப்பிடும். விதி (கட்டளை) ரூபமாயுள்ள வேதப்பகுதி மட்டுமல்ல. மந்திரமும் அர்த்தவாதமும் வேதமே. அதனால் பிரமாணமே. நேரிடையாக வேதவாக்கியம் கிடைக்காத இடத்தில் வேதமறிந்தோரின் குறிப்புகளும் நடைமுறையும் பிரமாணமே. தர்மசாஸ்திரம், இதிஹாஸம், புராணமும் இவற்றில் அடங்கியவையே.
सत्संभावनाहेतुरात्मगुणसंपत् शीलम् । तदुक्तं महाभारते ’ तत्तत्कर्म तथा कुर्यात् येन श्लाघ्येत संसदि । शीलं समासेनैतत्ते कथितं कुरुनन्दन’ इति । अत्रोदाहरणं - युधिष्ठिरस्य यक्षरूपधारिधर्मात् स्वसोदरानादरेण नकुलजीवितवरणम् । तद्विदामाचारश्चैव धर्ममूलम् । धर्माधिकारनिमित्तं शौचाचमनादिलक्षणक्रियाविशेष आचारः । साधूनां
प्रमाणान्तरागोचरत्वेन धर्मं प्रति संशयिते ष्वर्थेषु यो धर्मत्वेन मनसे रोचते
நன்னடைமுறை
ஸாதுக்கள் நன்கு மதிக்கின்ற ஆத்மகுணம் சீலமாகும். மஹாபாரதத்தில் - எந்த செயலை எப்படிச் செய்தால் ஸபையில் புகழப்படுவானோ. அதை அப்படிச் செய்யவேண்டும். குருவம்சத்தை மகிழ்விப்பவனே, சுருக்கமாய் சீலம் பற்றியுரைத்தேன்
உதாரணம் -
1ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் யதிஷ்டிரர், யக்ஷரூபம் தரித்த தர்மதேவனிடமிருந்து, தன் கூடப்பிறந்தவர்களையும் ஆதரியாமல் நகுலனைப்
பிழைப்பிக்க வரம் வேண்டுதல். வேதவித்துக்களின் ஆசாரமும் தர்மமூலம். சௌசம், ஆசமனம் முதலிய செய்கைகளே ஆசாரமெனப்படும். ஸாதுக்களின் மனஸ்துஷ்டியும் தர்மமூலம். வேறு ப்ரமாணம் கிடைக்காததால் ஸம்சயான விஷயங்களில், ஸாதுக்களின் மனதிற்கு எது தர்மமென ருசிக்கின்றதோ அதுவே தர்மமாம்.
याज्ञवल्क्यश्च
―
यद्यप्यप्रत्यक्षो वेदो मूलभूतोऽस्मदादिभिर्नोपलभ्यते तथाऽपि मन्वादय उपलब्धवन्त इत्यनुमीयते । यथाऽऽहापस्तम्बः ‘तेषामुत्सन्नाः पाठाः प्रयोगादनुमीयन्त’ इति । तथा च प्रत्यक्षो वेदस्तेषां धर्मप्रमाणम् । अन्येषां वेदाः स्मृत्यादिकं च प्रमाणमित्यर्थः । ‘श्रुतिस्स्मृतिः सदाचारः स्वस्य च प्रियमात्मनः । सम्यक्सङ्कल्पजः कामो धर्ममूलमिदं स्मृतमिति ॥ सम्यक्सङ्कल्पजः कामः शास्त्राविरुद्धः । यथा ‘स्वर्गकामेन मया ज्योतिष्टोमः कर्तव्य इत्यादिः ॥ व्यासः - ‘धर्ममूलं वेदमाहुर्ग्रन्थराशिमकृत्रिमम् । तद्विदां स्मृतिशीले च साध्वाचारं मनःप्रियम् इति । हारीतः - ‘वेदाः प्रमाणं स्मृतयः प्रमाणं धर्मार्थयुक्तं वचनं प्रमाणम् । यस्य प्रमाणं न भवेत् प्रमाणं कस्तस्य कुर्याद्वचनं प्रमाणमिति ॥ आपस्तम्बः ‘धर्मज्ञसमयः प्रमाणं वेदाश्व’ इति ॥ गौतमः - ‘वेदो धर्ममूलं तद्विदां च स्मृतिशीले’ इति । तेन
। नित्यनिर्दोषवेदमूलत्वादुपनयनादिरेव धर्मः । न शाक्यादिकल्पितागममूलकचैत्यवन्दन केशोल्लुञ्छनादिरिति ॥
ப்ரத்யக்ஷமில்லாத வேதபாகம் நம்மைப் போன்றவர்களால் அறியப்படாவிடினும், மன்வாதிகள் அதை அறிந்தனரென்று ஊஹிக்கப்படுகிறது. ஆபஸ்தம்பர் “மறைந்துபோன வேதவாக்யங்களின் பாடங்கள் பிரயோகத்தினால் அனுமானிக்கப்படுகின்றன” என
[[5]]
[[6]]
ஆகவே அவர்களுக்குப் பிரத்தியக்ஷமான வேதம் தர்மவிஷயத்தில் பிரமாணம். மற்றவர்களுக்கு வேதமும் ஸ்மிருதி முதலியவைகளும் பிரமாணமென்றர்த்தம்.
யாஜ்ஞவல்க்யர்"சுருதி, ஸ்மிருதி, ஸதாசாரம் தன தாத்மாவுக்குப் பிரியமானது, நல்ல எண்ணத்தினாலுதித்த விருப்பம், இவைகள் தர்மப்ரமாணங்கள்". இங்கு விருப்பமென்பது சாஸ்த்ரவிரோதமின்றி எழும் விருப்பம். ‘ஸ்வர்கத்தை விரும்பும் என்னால் ஜ்யோதிஷ்டோமம் செய்யத்தகுந்தது’ என்பது போன்றது. வியாஸர்’ஒருவருமியற்றாத கிரந்தராசியான வேதம், அதையறிந்தவர்களின் ஸ்மிருதி சீலம், ஸாதுக்களின் ஆசாரம், மனத்திற்குப் பிரியமானது இவைகளைத் தர்மமூலமெனச் சொல்லுகிறார்கள். ஹாரீதர் “வேதங்கள், ஸ்மிருதிகள், தர்மார்த்தங்களை அனுஸரித்த வசனம், இவைகள் தர்மப்ரமாணங்கள். இவைகள் எவனுக்கு ப்ரமாணமாவதில்லையோ, அவன் சொல்லை யார் ப்ரமாணமாகக் கொள்வார் ?’ ஆபஸ்தம்பர் “தர்மஜ்ஞர்களின் ஸமயமும், வேதங்களும் ப்ரமாணங்கள்.” கௌதமர்
“வேதமும்,
.
·
வேதமறிந்தவர்களின் ஸ்மிருதி, சீலம், இவைகளும் தர்மப்ரமாணங்கள். ஆகையால், நித்யமாயும், நிர்தோஷமாயுமுள்ள வேதத்தை மூலமாகக் கொண்ட மையால் உபநயனம் முதலியவையே தர்மம், சாக்யர் முதலியவர்களால் கற்பிக்கப்பட்ட ஆகமங்களை மூலமாயுடைய சைத்யவந்தனம், கேசங்களைப் பிடுங்கி எடுத்தல் தர்மமல்ல.
- स्मृतेः प्रामाण्यम्
-
‘8<H: Frவு:
::
शब्दाः प्रकीर्णत्वाच्च ये खिलाः । तत्रैत एव दृष्टार्थाः स्मृतितन्त्रे प्रतिष्ठिताः’ इति । मनुः - ‘श्रुतिं पश्यन्ति मुनयः स्मरन्ति च तथा स्मृतिम्। तस्मात् प्रमाणमुभयं प्रमाणैः प्रमितं भुवि ॥ योऽवमन्येत ते मूले
i
[[7]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் हेतुशास्त्राश्रयाद्विजः । स साधुभिः बहिष्कार्यो नास्तिको वेदनिन्दकः’
- । हारीतः - ‘न यस्य वेदा न च धर्मशास्त्रं न वृद्धवाक्यं हि भवेत् प्रमाणम् । सोऽधर्मकृद्दृष्टिहतो दुरात्मा नात्माऽपि तस्येह भवेत् प्रमाणम्’ s: मन्वादयः प्रयोक्तारो धर्मशास्त्रस्य कीर्तिताः । तत्प्रयुक्तप्रयोक्तारो गृह्यकारास्तु मन्त्रतः’ इति । अङ्गिराः - ’ प्रमाणानि प्रमाणज्ञैः परिपाल्यानि यत्नतः । सीदन्ति हि प्रमाणानि प्रमाणैरव्यवस्थितैरिति ॥
‘சங்கர்
[[1]]
ஸ்மிருதி பிரமாணம்
.
‘ஸ்மிருதிகள் வேதத்தையே மூலமாக உடையவைகள்.’ மரீசி - ‘பல சாகைகளிலிருப்பதால் கிலங்களாயும், ஸுலபமாய் அறியமுடியாதவைகளுமான வைதிகசப்தங்கள் எவையோ அவைகளே, முனிவர்களால் தெளிவாக அர்த்தங்களுடையவைகளாய் ஸ்மிருதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன’. மனு ‘இருஷிகள் வேதத்தை நேராகப்பார்த்து ஸ்மிருதியைச் செய்கின்றனர். ஆகையால் அவ்விரண்டும் உலகில் ப்ரமாணம். அந்த இரண்டையும் ஹேதுசாஸ்த்ரத்தை ஆச்ரயித்து எவன் அவமதிப்பானோ, அந்த வேதநிந்தகனான நாஸ்திகனை ஸாதுக்கள் பஹிஷ்கரிக்க வேண்டும்’. ஹாரீதர்
வேதங்கள், தர்மசாஸ்த்ரம், பெரியோர் வாக்யம், வைகள் எவனுக்குப் ப்ரமாணமாகவில்லையோ, அவன் பாபி, குருடன், துராத்மா, அவனுக்குத்தனது ஆத்மாவும் ப்ரமாணமாகாது’. தேவலர் மனுமுதலியவர்கள் தர்மசாஸ்த்ரங்களை இயற்றினார்கள், கிருஹ்யகாரர்களோ அத்தர்மசாஸ்த்ரங்களில் சொல்லியவைகளை மந்த்ரங்க ளுடன் வெளியிட்டனர். அங்கிரஸ் - ப்ரமாணங்களை அறிந்தவர்கள் ப்ரமாணங்களைக் கவனத்துடன் பரிபாலிக்க வேண்டும். இல்லாவிடில் வியவஸ்தையற்ற ப்ரமாணங்களால் நல்ல ப்ரமாணங்கள் சீர் குலையும்.
.
8 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
धर्मनिरूपणम्
‘वाक्कर्मजन्योऽभ्युदयनिश्रेयसहेतुः अपूर्वाख्य आत्मगुणो धर्म इति हरदत्तः ॥ तत्र मनुः - ‘विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः । हृदयेनाभ्यनुज्ञातो यस्तं धर्मं व्यवस्यत इति । विद्वद्भिः वेदार्थविद्भिः, अद्वेषरागिभिः सद्भिः धर्मः नित्यं सेवितः धर्मत्वेन नित्यमनुष्ठितः, न शोकमोहादिना कदाचित्केनचिन्निमित्तेन । किञ्च हृदयेनाभ्यनुज्ञातः इदमेव श्रेय इति स्वारस्ययुक्तेन हृदयेन स्वीकृतः, एवंभूतो योऽर्थः तं धर्मं व्यवस्यत - हे महर्षयः निश्चिनुतेत्यर्थः । स एव ‘आचारः प्रथमो धर्मः श्रुत्यक्तः स्मार्त एव च । तस्मादस्मिंस्त्रये युक्तो नित्यं स्यादात्मवान् द्विजः’ इति । त्रये श्रौतस्मार्ताचारेष्वित्यर्थः । याज्ञवल्क्यः - ‘देशे काल उपायेन द्रव्यं श्रद्धासमन्वितम् । पात्रे प्रदीयते यत्तत् सकलं धर्मलक्षणम्’ इति ॥ देशः कुरुक्षेत्रादिः, कालः उपरागादिः, उपायः शास्त्रोक्तेतिकर्तव्यताकलापः, द्रव्यं गवादि, श्रद्धा - आस्तिक्यबुद्धिः, तदन्वित्तं यथा भवति तथा पात्रे प्रदीयते यत्, तत् धर्मस्योत्पादकम् । किमेतावदेव धर्मस्योत्पादकम् नेत्याह सकलमिति ॥ अन्यदपि यागादि तत् सकलं धर्मस्य कारणम् ॥
।
தர்ம நிரூபணம்
‘வாக்கர்மங்களாலுண்டாவதும்,
இவ்வுலகம்
பரவுலகம் இவைகளில் சுகத்திற்குக்காரணமானதும், அபூர்வமெனப் பெயருள்ளதுமான ஆத்மகுணம் தர்மமெனப்படும் என்றார் ஹரதத்தர். 1060 - வேதவித்துக்களாயும், த்வேஷராகங்களற்றவர்களாயு முள்ள ஸாதுக்களால் எப்பொழுதும் ஸேவிக்கப்பட்டதும், மனமொப்பி ஒப்புக்கொள்ளப்பட்டதுமானது எதுவோ அதைத் தர்மமென நிச்சயிப்பீர். ஸாதுக்களின் ஆசாரமும், வேதங்களின் சொல்லப்பட்டதும், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டதும் தர்மமெனப்படும். ஆகையால்
|
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் நன்மையை விரும்பும் த்விஜன் இம்மூன்றிலும் பற்றுள்ளவனாயிருக்கவேண்டும். யாஜ்ஞ வல்க்யர் குருக்ஷேத்ரம் முதலான புண்ய க்ஷேத்ரங்களிலும், உபராகம் முதலிய
புண்யகாலங்களிலும், விதிப்படி ஆஸ்திக்ய புத்தியுடன் நற்பாத்திரத்தில் தானம் கொடுப்பதும், யாகம் முதலியவும் தர்மத்திற்குக்காரணம்.
[[9]]
विश्वामित्रः - ‘यमार्याः क्रियमाणं हि शंसन्त्यागमवेदिनः । स धर्मो यं विगर्हन्ते तमधर्मं प्रचक्षते’ इति । व्यासः ‘सत्यं दमस्तपश्शौचं सन्तोषो ह्रीः क्षमाऽऽर्जवम् । ज्ञानं शमो दया ध्यानमेष धर्मः सनातनः इति । बृहस्पतिः - ‘ज्ञानं यज्ञं सतां पूजा वेदधारणमार्जवम् । एष धर्मः परो ज्ञेयः फलवान् प्रेत्य चेह च ॥ भोगेष्वसक्तिः सततं तथैवात्मावलोकनम्। श्रेयः परं मनुष्याणां प्राह पञ्चशिखो मुनिः’ इति ॥ अपरं धर्ममाह याज्ञवल्क्यः ‘इज्याचारदमाहिंसादानस्वाध्यायकर्मणाम् । अयन्तु परमो धर्मो यद्योगेनात्मदर्शनम् इति ॥ योगेन चित्तवृत्तिनिरोधेन ॥ आपस्तम्बः - ‘न धर्माधर्मौ चरत आवं स्व इति न देवा न गन्धर्वा न पितर इत्याचक्षतेऽयं धर्मोऽयमधर्म इति यस्त्वार्याः क्रियमाणं प्रशंसन्ति स धर्मो यद्गर्हन्ते सोऽधर्म’ इति । आवमिति छान्दसं रूपं, आवामित्यर्थः । यदि हि धर्माधर्मौ विग्रहवन्तौ आवां स्व इति ब्रुवाणौ चरेतां, यदि वा देवादयः प्रकृष्टज्ञाना ब्रूयुः इमौ धर्माधर्माविति, तदोपलब्धिः स्यात्। तदभावात् शिष्टा यत् प्रशंसन्ति स धर्मः, यत् गर्हन्ते सोsधर्म इत्यर्थः ॥ .
விச்வாமித்ரர்
வேதமறிந்த பெரியோர்கள், எதைச்செய்தால் புகழ்கின்றனரோ அதைத் தர்மமென்றும், எதைச்செய்தால் நிந்திக்கின்றனரோ அதை அதர்ம மென்றும் சொல்லுகிறார்கள். வ்யாஸர் - உண்மை பேசுதல், @ कुंती की लL कंक, gars, D, oij grapti, Qur, Chin Lo, gari, Lo Gor
மன
10 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தினடக்கம், தயை, த்யானம் இவை ஸநாதநதர்ம மெனப்படும். பிருஹஸ்பதி ஞானம், யாகம், ஸத்துக்களைப் பூஜித்தல், வேதத்தைத் தரித்தல், கபடமின்மை, எனுமிவை இஹபரவுலகங்களில் பலனையளிக்கும் உயர்ந்த தர்மமாகவறியத்தக்கது. எப்பொழுதும் போகங்களில் பற்றில்லாமையும், ஆத்மஜ்ஞானமும், மனிதர்களுக்கு மிகவும் நன்மையென பஞ்சசிகரெனும் முனிவர் சொல்லுகிறார். யாஜ்ஞவல்க்யர் -யாகம், ஆசாரம், தமம், அஹிம்ஸை, தானம், அத்யயனம், எனும் இக்கர்மங்களைவிட, யோகத்தினால் (சித்திவிருத்தி நிரோதத்தால்) ஆத்மாவைத் தர்சிப்பதே பெரிய தர்மம். ஆபஸ்தம்பர் -தர்மாதர்மங்கள் சரீரத்துடன் நாங்கள் தர்மாதர்மங்கள் என்று சொல்லிக்கொண்டு ஸஞ்சரிப்ப தில்லை, தேவர்கள், கந்தர்வர்கள், பிதுருக்களாவது இது தர்மம். இது அதர்மமென்று நேரில் சுட்டிக்காட்டுவதில்லை. ஆகையால்
பெரியோர் எக்கார்யம் செய்தால் புகழ்கின்றரோ அது தர்மம். எதை நிந்திக்கின்றனரோ அது அதர்மம்.
शिष्टलक्षणम्
तत्र बोधायनः - ’ शिष्टाः खलु विगतमत्सरा निरहङ्काराः कुम्भीधान्या अलोलुपा डम्भदर्पलोभमोहक्रोधवर्जिताः’ इति । स एव ‘धर्मशास्त्ररथारूढा वेदखड्गधरा द्विजाः । क्रीडार्थमपि यं ब्रूयुः स धर्मः ::’ 1 ’ - '
वा । सा ब्रूते यं स धर्मः स्यादेको वाऽध्यात्मवित्तमः’ इति ॥ तिस्रो विद्या अधीयन्त इति त्रैविद्याः । तेषां समूहः त्रैविद्यमित्यर्थः ॥ पराशरः ‘चत्वारो वा त्रयो वाऽपि यं ब्रूयुः वेदपारगाः । स धर्म इति विज्ञेयो नेतरैस्तु HR:’ sf॥ 7: - ‘सर्वजनपदेष्वेकान्तसमाहितमार्याणां वृत्तं सम्यग्विनीतानां वृद्धानां आत्मवतां अलोलुपानां अदाम्भिकानां. वृत्तसादृश्यं भजेतैवमुभौ लोकावभिजयति’ इति ॥ विनयादिगुणोपेतानां
!
- [[3]]
[[11]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் आर्याणां सर्वजनपदेषु यदेकान्तेन अव्यभिचारेण समाहितं अनुष्ठितं वृत्तमनुष्ठानं, न मातुलसुतापरिणयवत् कतिपयविषयम्, तद्वृत्तसादृश्यं भजेत, एवं कुर्वन्नुभौ लोकावभिजयतीत्यर्थः ॥
சிஷ்ட லக்ஷணம்
போதாயனர் -பொறாமை, அஹங்காரம், ஆசை, டம்பம், திமிர், பேராசை, மோஹம், குரோதம்
இவைகளற்றவர்களாயும், தேவையான தான்யமுடைய வர்களாயுமுள்ளவர்கள் சிஷ்டர்களெனப் படுவர். அவரே தர்ம சாஸ்த்ரமென்னும் ரதத்திலேறியவர்களும், வேதமென்னும் கத்தியைத் தரித்தவர்களுமான ப்ராம்மணர்கள் விளையாட்டிற்காகவாவது எதைச் சொல்வார்களோ அது உயர்ந்த தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யாக்ஞவல்க்யர் - வேதம், தர்மசாஸ்த்ரம் இவைகளை அறிந்த நாலு பிராம்மணர்களின் கூட்டம், அல்லது மூன்று வித்யைகளையும் தர்மசாஸ்த்ரத்தையுமறிந்த ப்ராம்மணர்களின் கூட்டம் பரிஷத் எனப்படும். அந்தப் பரிஷத் எதைச் சொல்லுகின்றதோ அது தர்மமாகும். அல்லது, ஆத்ம க்ஞானியும், தர்மசாஸ்த்ரஜ்ஞனுமான ஒரு ப்ராம்மணன் சொல்லுவதும், தர்மமாகும். பராசரர் வேதம் முழுவதுமறிந்த நால்வர் அல்லது மூவர் எதைச் சொல்வார்களோ அது தர்மெமென அறியத்தக்கது. வேதமறியாதவர் ஆயிரம் பேர்கள் சொன்னாலும் அது தர்மமாகாது.
ஆபஸ்தம்பர் / நல்லவணக்கம், இந்த்ரியஜயம் இவைகளுள்ளவர்களும், கருமித்தனம், டம்பம் இல்லாதவர்களுமான பெரியோர், மாமன்மகளை மணப்பது போன்றவைகளைத் தவிர்த்து தேசங்களிலும் ஒரேவிதமாய் அனுஷ்டிக்கப்பட்ட ஆசாரத்தை அனுஷ்டிக்க வேண்டும். இவ்வித மனுஷ்டிப்பவன் இகபரலோகங்க ளிரண்டையும் தன் வசமாக்கிக்கொள்கிறான்.
ஸ்கல்
12 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
―
स्वस्वधर्मानुष्ठाने फलनिरूपणम्
|
स एव ‘सर्ववर्णानां स्वधर्मानुष्ठाने परमपरिमितं सुखं, ततः परिवृत्तौ कर्मफलशेषेण जातिं रूपं वर्णं बलं मेधां प्रज्ञां द्रव्याणि धर्मानुष्ठानमिति प्रतिपद्यते तच्चक्रवदुभयोर्लोकयोः सुख एव वर्तत’ इति ॥ अस्यार्थः ‘सर्वेषां वर्णानां वर्णाश्रमप्रयुक्तधर्मानुष्ठाने परं अपरिमितं उत्कृष्टमक्षय्यं सुखं स्वर्गाख्यं भवति । न केवलमेतावन्मात्रम् । किं तर्हि ? ततः परिवृत्तौ - पुनर्जन्मनि कर्मशेषेण अभुक्तांशेन आभिजात्यादीनि प्रतिपद्यते । तस्माच्चक्रवत् उभयोर्लोकयोः - इह चामुत्र च सुख एव वर्तते न जातुचित् दुःख इति ॥ तैत्तिरीयोपनिषदि श्रूयते - ‘धर्म इति धर्मेण सर्वमिदं परिगृहीतं धर्मान्नातिदुश्वरं तस्माद्धर्मे रमन्त’ इति । धर्मो नाम नित्यनैमित्तिकादि श्रौतं स्मार्तं च कर्म । तेन धर्मेण सर्वमाध्यात्मिकादिभेदभिन्नमिदं जगत् परिगृहीतं स्थितम् । तस्माद्धर्मात्परं दुश्वरं नास्ति । वैदिकैर्मुमुक्षुभिः श्रेयोर्थिभिश्च धर्म एव कर्तव्यः । तस्माद्धर्मे रमन्त इत्यर्थः । तत्रैव पुनः श्रूयते - ‘धर्मो विश्वस्य जगतः प्रतिष्ठा लोके धर्मिष्ठं प्रजा उपसर्पन्ति धर्मेण पापमपनुदति धर्मे सर्वं प्रतिष्ठितं तस्माद्धर्मं परमं वदन्ति इति ॥ अयमर्थः - ‘धर्मः पूर्वोक्तः विश्वस्य जगतः प्रतिष्ठा - प्रतितिष्ठत्यनेनेति प्रतिष्ठा । श्रौतस्मार्तकर्मभिः समस्तं जगत् ध्रियत इत्यर्थः । लोके धर्मिष्ठं अतिशयेन धर्मानुष्ठातारं, प्रजाः धर्मावाप्त्यर्थं धर्मोपकरणार्थं वा उपसर्पन्ति - उपगच्छन्ति । धर्मेण विहिताकरणप्रतिषिद्धसेवननिमित्तं पापमपनुदति । धर्मे सर्वं प्रतिष्ठितं, इतरथा बाधितं स्यात् । तस्माद्धर्मं परमं वदन्ति धर्मविद इति ॥ चन्द्रिकायाम् - ‘वर्णत्वमेकमाश्रित्य यो धर्मः सम्प्रवर्तते । वर्णधर्मः स उक्तस्तु यथोपनयनं किल ॥ तथैवाश्रममाश्रित्य योऽधिकारः प्रवर्तते । स एवाश्रमधर्मः स्यात् भिक्षादण्डादिको यथा । वर्णत्वमाश्रमत्वञ्च योऽधिकृत्य प्रवर्तते । स वर्णाश्रमधर्मस्तु यथा मौञ्जी तु मेखला ’ इति ।
—
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[13]]
मनुः - धर्मं शनैः सञ्चिनुयाद्वल्मीकमिव पुत्तिकाः । परलोकसहायार्थं सर्वभूतान्यपीडयन् ॥ नामुत्र हि सहायार्थं पिता माता च तिष्ठतः । न पुत्रदारा न ज्ञातिर्धर्मस्तिष्ठति केवलः ॥ एकः प्रजायते जन्तुरेक एव प्रमीयते । एकोऽनुभुङ्क्ते सुकृतमेक एव च दुष्कृतम् ॥ मृतं शरीरमुत्सृज्य काष्ठलेोष्टसमं क्षितौ । विमुखा बान्धवा यान्ति धर्मस्तमनुगच्छति ॥ तस्माद्धर्मं सहायार्थं नित्यं सञ्चिनुयाच्छनैः । धर्मेण हि सहायेन तमस्तरति दुस्तरम् ॥ धर्मप्रधानं पुरुषं तपसा हतकिल्बिषम् । परलोकं नयत्याशु भास्वन्तं खशरीरिणम् ॥ श्रुतिस्मृत्युदितं सम्यङ्निबद्धं स्वेषु कर्मसु । धर्ममूलं निषेवेत सदाचारमतन्द्रितः’ इति ॥ धर्मस्य मूलं धर्ममूलम् ॥ धर्मस्याचाराधीनत्वात्॥
தன் தன் தர்மானுஷ்டானபலன்
ஆபஸ்தம்பர் - ஸகலவர்ணங்களுக்கும் தமக்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதில் உயர்ந்ததும் அக்ஷயமுமான ஸ்வர்க்கமெனும் ஸுகமுண்டாகின்றது. மறுபிறப்பிலும் புண்யகர்மசேஷத்தால் உயர்ந்த ஜாதி, ரூபம், வர்ணம்,
பலம்,
மேதை, பிரக்ஞை, திரவியங்கள்,
தர்மானுஷ்டானமிவை போன்றவைகளையுமடைகிறான். ஆகையால் சக்கரம்போல் இரண்டுலகங்களிலும் ஸுகத்திலேயே இருக்கிறான். தைத்திரீயோபநிஷத் தர்மத்தினால் இந்த ஸகல ஜகத்தும் நிலைத்திருக்கின்றது. தர்மத்தைவிட அனுஷ்டிக்க எளிதானதில்லை. ஆகையால் ஸத்துக்கள் தர்மத்தில் ரமிக்கிறார்கள். (1) அதிலேயேதர்மமே ஸகல ஜகத்திற்கும் ப்ரதிஷ்டை, உலகில் தர்மிஷ்டனையே
ஜனங்கள் நாடிச்செல்கின்றனர். விஹிதகர்மானுஷ்டான தர்மத்தால் தவிர்க்கத்தக்க கர்மஜன்ய பாபத்தைப் போக்குகிறான். ஸகலமும்
தர்மத்திலிருக்கின்றது. ஆகையால் தர்மஜ்ஞர்கள் தர்மத்தைப் பெரிதாய்ச் சொல்லுகின்றனர். சந்த்ரிகையில் வர்ணமொன்றை மட்டில் ஆச்ரயித்து எந்தத்தர்மம்
[[14]]
பிக்ஷை
மனு
நடைபெறுமோ அது வர்ணதர்மம்; உபநயனம் போன்றது. ஆச்ரமத்தை மட்டிலாச்ரயித்து நடப்பது ஆச்ரம தர்மம்; தண்டம் போன்றது. வர்ணம் ஆச்ரமம் இரண்டையுமாச்ரயித்து ப்ரவர்த்தித்த தர்மம் வர்ணாச்ரமதர்மம்; மௌஞ்சியான மேகலை போன்றது. பரலோகத்தில் ஸஹாயத்திற்காக ஸகல ப்ராணிகளையும் பீடிக்காமல், கரையான் புற்றைச் சேர்ப்பது போல் மெதுவாகத் தர்மத்தைச் சேகரிக்க வேண்டும். பரலோகத்தில் ஸஹாயத்திற்காகப் பிதா, மாதா, புத்ரன், மனைவி, ஜ்ஞாதி ஒருவரும் இருப்பதில்லை. தர்மமொன்றே இருக்கின்றது.
பிராணியானவன்
ஒருவனாகவே பிறக்கிறான்; ஒருவனாகவே இறக்கிறான்; ஒருவனாகவே ஸ்வர்க்கத்தை அனுபவிக்கிறான்; ஒருவனாகவே நரகத்தை அனுபவிக்கிறான். பிராணனில்லாத சரீரத்தைக் கட்டை மண்கட்டி இவைகளுக்குச் சமமாகப் பூமியில் விட்டு விட்டுப் பந்துக்கள் திரும்பிப்பாராமல் போகிறார்கள். தர்மமொன்றே இறந்தவனைத் தொடர்ந்து செல்லுகின்றது. ஆகையால், ஸஹாயத்திற்காக எப்பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தர்மத்தைச் சேர்க்கவேண்டும். தர்மமென்னும் ஸஹாயத்தினால் தாண்டமுடியாத நரகாதி துக்கத்தைத் தாண்டுகிறான். தர்மத்தையே அனுஷ்டிப் பவனும், தவத்தினால் பாபத்தைப் போக்கியவனும், ப்ரகாசமுடையவனும், ப்ரம்மஸ்வரூபியுமான புருஷனை, தர்மமே சீக்கிரம் உயர்ந்த உலகத்தை அடைவிக்கின்றது. ச்ருதி ஸ்மிருதிகளால் சொல்லப்பட்டதும் கர்மங்களில் ஸம்பந்தித்ததும், தர்மத்திற்கு மூலமுமான ஸதாசாரத்தைச் சோம்பலற்றவனாய் ஸேவிக்கவேண்டும்.
आचारप्रशंसा
தனது
स एव (मनुः ) - ‘एवमाचारतो दृष्ट्वा धर्मस्य मुनयो गतिम् । सर्वस्य तपसो मूलमाचारं जगृहुः परम् ॥ आचारात् प्रच्युतो विप्रो न वेदफलमश्नुते । आचारेण तु संयुक्तः संपूर्णफलभाग्भवेत् ॥ आचाराल्लभ्यते15
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ह्यायुः आचारादीप्सिताः प्रजाः । आचाराद्धनमक्षय्यमाचारो हन्त्य - लक्षणम् ॥ दुराचारो हि पुरुषो लोके भवति निन्दितः । दुःखभागी च सततं व्याधितोऽल्पायुरेव च ॥ सर्वलक्षणहीनोऽपि यस्सदाचारवान्नरः । श्रद्धधानोऽनसूयुश्च शतं वर्षाणि जीवति इति ॥
ஆசாரத்தின் பெருமை
மனு - இவ்விதம் ஆசாரத்தால் தர்மத்தை அடைவதை முனிவர் தெரிந்து ஸகல தபஸ்ஸுக்கும் மூலமான ஆசாரத்தையே ஏற்றனர். ஆசாரத்தினின்றும் நழுவிய ப்ராம்மணன் வேதத்திற்கூறிய பலனையடைவதில்லை. ஆசாரத்தினால் ஆயுளும், இஷ்டமான பிரஜைகளும், குறைவற்ற தனமும், அடையப்படுகின்றன. தேஹத்தி லுள்ள துர்லக்ஷணத்திலுண்டாகும் துஷ்டபலத்தையும் ஆசாரம் போக்குகின்றது. துராசாரமுடைய புருஷன் உலகில் நிந்திக்கப்பட்டவனாயும், எப்பொழுதும் துன்புற்றவனாயும்
வியாதியுடையவனாயும், அல்பாயுஸ்ஸாயுமாகிறான். ஸர்வலக்ஷணங்களுள் ஒன்றுமில்லாதவனானாலும், ப்ராம்மணன் ஸதாசார முடையவனாயும், ச்ரத்தையுடைவனாயும், அஸூயை யற்றவனாயுமிருந்தால் நூறுவருஷங்கள் ஜீவித்திருப்பான்.
எளிது: ‘आचारहीनं न पुनन्ति वेदा यद्यप्यधीतास्सह
षड्भिरङ्गैः । छन्दांस्येनं मृत्युकाले त्यजन्ति नीडं शकुन्ता इव जातपक्षाः ॥ कपालस्थं यथा तोयं श्वद्रुतौ च यथा पयः । दुष्टं स्यात् स्थानदोषेण वृत्तहीने तथा श्रुतम् ॥ ब्राह्मणस्य तु देहोऽयं नोपभोगाय कल्पते । इह क्लेशाय महते प्रेत्यानन्तसुखायचे’ ति ॥
வஸிஷ்டர் - வேதங்கள் ஆறு அங்கங்களுடன் கற்கப்பட்டிருந்தாலும் ஆசாரமற்றவனைச் சுத்தப்படுத்துவ தில்லை. இறகு முளைத்த பறவைகள் கூட்டை ட்டுவிடுவதுபோல் வேதங்கள் அந்திய காலத்தில்
[[16]]
இவனை
விட்டுவிடுகின்றன. கபாலத்திலுள்ள
ஜலம்போலும், நாய்த்தோற்பையிலுள்ள பால்போலும்,
ஆசாரமற்றவனிடத்திலுள்ள
வேதமும்
ஆச்ரய
தோஷத்தால் தானும் துஷ்டமாகிறது. பிராம்மணனின் இந்தத் தேஹம் இவ்வுலகிலுள்ள அல்ப போகத்திற்காக ஏற்படுவதில்லை. இவ்வுலகில் மிகுந்த க்லேசத்தை யடைவதற்கும் பரலோகத்தில் அனந்தமான ஸுகத்தை
யடைவதற்காகவுமேற்படுகிறது.
—
पराशरः’चतुर्णामपि वर्णानामाचारो धर्मपालकः । आचारभ्रष्ट देहानां भवेद्धर्मः पराङ्मुखः’ इति । ‘शिष्टानामभिमतो दयादाक्षिण्यादियुक्तो वृत्तविशेष आचार : ’ इति माधवीये ॥ बृहस्पतिः ‘शौर्यवीर्यार्थरहितस्तपोज्ञानविवर्जितः ’ ॥ शौर्यादिरहितः क्षत्रिय पुत्रः, अर्थरहितो वैश्यपुत्रः, तपोज्ञानाचाररहितो ब्राह्मणपुत्र इति विवेकः ॥
‘वर्णानामाश्रमाणां च या मर्यादा मया कृता । तां ये
—
‘ஆர்:
भगवान् - समनुवर्तन्ते प्रसादस्तेषु सम्भवेत्’ इति ॥ आश्वमेधिके स्मृतिर्ममैवाज्ञा यस्तामुल्लङ्घय वर्तते । आज्ञाच्छेदी मम द्रोही मद्भक्तोऽपि न वैष्णव’ इति ॥ स्मृत्यन्तरे - ‘यथेक्षुहेतोस्सलिलं धर्मपथेन वर्तयन् यशश्चं कामांश्च वसूनि सोऽश्रुत’ इति ॥
பராசரர்
—
நான்கு வர்ணங்களின் தர்மங்களையும் ஆசாரமே பரிபாலிக்கின்றது. ஆசாரமில்லாத தேஹமுடையவர்க்கு தர்மமும் பராங்முகமாய்ப் போகும். சிஷ்டர்களால் அங்கீகரிக்கப்பட்டதும், தயை, தாக்ஷிண்யம் முதலியவைகளோடு கூடியதுமான ஓர் நன்னடத்தையே ஆசாரமென மாதவீயத்தில் கூறியுள்ளார். பிருஹஸ்பதி . சௌர்யம் வீர்யமிவையில்லாத க்ஷத்ரியனும், பணமில்லாத வைச்யனும், தபஸ், ஜ்ஞானம், ஆசாரம் இவைகளில்லாத பிராம்மணனும் தாயின் மலத்திற்குச் சமானமாகச் சொல்லப்படுகின்றார்கள். பகவான் -வர்ணங்களுக்கும் ஆச்ரமங்களுக்கும் என்னால் செய்யப்பட்ட வரையை
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 17
எவர்கள் அனுஸரிக்கின்றார்களோ அவர்களிடத்தில் என் அனுக்ரஹமுண்டாகும். அச்வமேதபர்வத்தில் -சுருதியும் ஸ்மிருதியும் எனது கட்டளையேயாகும். எவன் அதை மீறி நடக்கின்றானோ, அவன் எனது கட்டளையை மீறியவனாத லால் எனக்குத்துரோஹம் செய்தவன். என் பக்தனானாலும் அவன்
வைஷ்ணவனல்லன். வேறுஸ்மிருதியில் கரும்பிற்காக இறைக்கப்பட்ட தண்ணீர் எப்படி (அதனுடனுள்ள) புற்களையும், கொடிகளையும் நனைக்கிறதோ, அவ்விதம் தர்மமார்க்கத்தோடு இருக்கும் மனிதன் கீர்த்தி காமங்கள், தனங்கள் இவைகளையு மனுபவிக்கின்றான்.
|
नारदः - ‘धिग्जन्माचाररहितं जन्म धिङ्गानवर्जितम् । शूद्रेऽपि दृश्यते वृत्तं ब्राह्मणे न तु दृश्यते । शूद्रोऽपि ब्राह्मणो ज्ञेयो ब्राह्मणः शूद्र एव सः ॥ हरभक्तिपरो वाऽपि हरिध्यानपरोऽपि वा । भ्रष्टो यस्त्वाश्रमाचारात् पतितस्सोऽभिधीयते । वेदो वा हरिभक्तिर्वा भक्तिर्वापि महेश्वरे । स्वाचारात् पतितं मूढं न पुनाति द्विजोत्तमम् ॥ पुण्यक्षेत्राभिगमनं पुण्यतीर्थनिषेवणम् । यज्ञो वा विविधो ब्रह्मन् त्यक्ताचारं न रक्षति ॥ आचारात् प्राप्यते स्वर्ग आचारात् प्राप्यते सुखम्। आचारात् प्राप्यते मोक्ष आचारात् किं न सिध्यति’ इति ॥
நாரதர் - ஆசாரமில்லாததும், மானமில்லாததுமான ஜன்மத்தைச் சுடவேண்டும். சூத்ரனிடத்திலும் ஆசாரம் காணப்படுகிறது. பிராம்மணனிடத்தில் காணப்படவில்லை (எனில்) சூத்ரனும் பிராம்மணனாவான். பிராம்மணனும் சூத்ரனாவான். சிவபக்தனானாலும், விஷ்ணுபக்தனானாலும், எவன்தனது ஆச்ரமாசாரத்தினின்றும் தவறியவனோ அவன் பதிதனெப்படுவான். வேதமும், விஷ்ணுபக்தியும், சிவபக்தியும், ஆசாரமற்ற மூடனைச் சுத்தனாக்குவதில்லை. புண்யக்ஷேத்ரங்களுக்குச் செல்வதும், புண்யதீர்த்தங்களைச் சேவிப்பதும்,
யாகமும் ஆசாரமில்லாதவனை ரக்ஷிப்பதில்லை. ஆசாரத்தினால்
அநேகவிதமான
[[18]]
ஸ்வர்க்கம், ஸுகம், மோக்ஷம் இவைகள் அடையப் படுகின்றன. ஆசாரத்தினால் எதுதான் ஸித்திப்பதில்லை ?
महाभारते आनुशासनिके – ‘आचाराल्लभते चायुराचाराल्लभते श्रियम् । आचाराल्लभते कीर्तिं पुरुषः प्रेत्य चेह च ॥ ये नास्तिका निष्क्रियाश्च गुरुशास्त्रातिलङ्घिनः । अधर्मज्ञा दुराचारास्ते भवन्ति गतायुषः’ इति ॥ पारिजाते. ‘सदाचारेण देवत्वमृषित्वं च तथैव च । प्राप्नुवन्ति कुयोनित्वं मनुष्यास्तद्विपर्यये’ इति ॥
―
மஹா பாரதத்தில் ஆனுசாஸனிகத்தில்
शुष्पना, ஸம்பத், இஹபரவுலகங்களின் கீர்த்தி என்னுமிவைகளைப் புருஷன் ஆசாரத்தினாலடைகிறான். எவர்கள் நாஸ்திகர் களாயும், நற்கார்யமற்றவர்களாயும், குரு, சாஸ்திரம் இவர்களை மீறியவர்களாயும், தர்மமறியாதவர் களாயும், துராசாரர்களாயுமிருக்கின்றனரோ,
அவர்கள் ஆயுளையிழந்தவர்களாகின்றனர். பாரிஜாதத்தில்மனிதர்கள் ஆசாரத்தினால் தேவத்தன்மையையும், ருஷித்தன்மையை யுமடைகின்றனர். ஆசாரமில்லாவிடில் ஜன்மங்களை அடைகின்றனர்.
―
सदाचारलक्षणम्
विष्णुपुराणे ‘सदाचारवतां पुंसां जितौ लोकावुभावपि । साधवः क्षीणदोषाः स्युः सच्छन्दः साधुवाचकः ॥ तेषामाचरणं यत्तु सदाचारः स उच्यते’ इति । संस्कारमञ्जर्याम् – ’ यस्मिन्देशे य आचारः पारम्पर्य क्रमागतः । श्रुतिस्मृत्यविरोधेन सदाचारस्स उच्यते ’ इति ॥ मनुः
‘धर्मव्यतिक्रमो दृष्टो महतां साहसं तथा । तदन्वीक्ष्य प्रयुञ्जानः संसीदत्यवरोऽबलः ॥ तेजोमयानि पूर्वेषां शरीराणीन्द्रियाणि च । दोषैस्ते नोपलिप्यन्ते पद्मपत्रमिवाम्भसा’ इति ॥ कतकभरद्वाजावन्योन्यं व्यत्यस्य भार्ये जग्मतुः । वसिष्ठश्चण्डालीमक्षमालीं प्रजापतिश्च स्वां
[[19]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் दुहितरमित्यादि धर्मव्यतिक्रमो दृष्टः । जामदग्न्येन रामेण पितृवचनादविचारेण मातुः शिरश्छिन्नमित्यादि साहसं दृष्टम् । तदन्वीक्ष्य प्रयुञ्जानः तदिति ‘न पुंसकमनपुंसके नैकवच्चास्यान्यतरस्या ‘मित्येकशेष एकवद्भावश्च । तं व्यतिक्रमं तच्च साहसमन्वीक्ष्य दृष्ट्वा स्वयमपि तथा प्रयुञ्जानः । अवरः इदानीन्तनः । अबलः दुर्बलः संसीदति = प्रत्यवैति । तेषामपि किं दोषो नेत्यत्राह ‘तेजोमयानीति । ‘तद्यथैषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेत एवं हास्य सर्वे पाप्मानः प्रदूयन्त’ इति श्रुतेः ॥
ஸதாசாரலக்ஷணம்
விஷ்ணுபுராணத்தில் - ஸதாசாரமுள்ள மனிதர்களால் இரண்டு உலகங்களும் ஜயிக்கப்பட்டிருக்கின்றன. தோஷமற்றவர்கள் ஸாதுக்களெனப்படுவர். ஸத் என்ற சப்தம் ஸாதுக்களைச் சொல்லுகின்றது. அந்த ஸத்துக்களின் ஆசாரமெதுவோ அது ஸதாசாரமெனப்படுகின்றது. ஸம்ஸ்காரமஞ்சரியில் - எந்தத் தேசத்தில் எந்த ஆசாரம் பரம்பரையின் கிரமமாய் வந்திருக்கின்றதோ, சுருதி, ஸ்மிருதி விரோதமற்ற அந்த ஆசாரமே அந்தத் தேசத்தில் ஸதாசாரமெனப்படும். மனு - மகான்களின் தர்மவரைமீறல் காணப்படுவதுபோல், ஸாஹஸமும் காணப்படுகிறது. அதைப் பார்த்து இக்காலத்திலுள்ள மற்றொருவன் செய்வானாகில் (தேஜோ) பலமில்லாததால் அழிந்து போவான். முன்னோர்களின் சரீரங்களும் இந்த்ரியங்களும் தேஜோமயங்களாயிருந்தன. ஆகையாலவர்கள்,
தாமரையிலை ஜலத்தினால்போல் தோஷங்களால் பற்றப்படவில்லை. கதகரும் பரத்வாஜரும், ஒருவர்க் கொருவர் மனைவிகளை மாற்றிக் கொண்டனர். வஸிஷ்டர் அக்ஷமாலியென்னும் சண்டாளியையடைந்தார். பிரும்மா தன்பெண்ணையடைந்தார். இவைபோன்ற தர்மமீறல் காணப்படுகிறது. தந்தையின் வசனத்தால் பரசுராமன் ஆலோசியாமல் தாயின் தலையை வெட்டினான். இது முதலிய ஸாஹஸமும் காணப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து இப்போதுள்ள மனிதன் செய்தால் கேடடைவான்.
[[20]]
—
अत्रापस्तम्बः ‘दृष्टो धर्मव्यतिक्रमः साहसं च पूर्वेषां तेषां तेजोविशेषेण प्रत्यवायो न विद्यते तदन्वीक्ष्य प्रयुञ्जानस्सीदत्यवर’ इति ॥
—
[[1]]
गौतमः
‘दृष्टो धर्मव्यतिक्रमः साहसं च महतां, न तु दृष्टार्थेऽवरदौर्बल्यात्, इति । न दृष्टार्थे धर्मव्यतिक्रमादपीदानीन्तनस्य न साधीयसी प्रवृत्तिरित्यर्थः २ ॥ बोधायनः ‘अनुष्ठितं तु यद्देवैर्मुनिभिर्यदनुष्टितम् । नानुष्ठेयं मनुष्यैस्तदुक्तं कर्म समाचरे’ दिति ॥ याज्ञवल्क्यः ‘कर्मणा मनसा वाचा यत्नाद्धर्मं समाचरेत् । अस्वर्ग्यं लोकविद्विष्टं धर्म्यमप्याचरेन्न तु’ इति । धर्म्यं विहितमपि लोकविद्विष्टं यस्मात्तस्मादस्वर्ग्यमित्यर्थः ।
ஆபஸ்தம்பர்
கௌதமர் போதாயனர் தேவர்களாலும்முனிகளாலும் எது அனுஷ்டிக்கப்பட்டதோ அது மனுஷ்யனாலனுஷ்டிக்கத் தகுந்ததல்ல. சுருதி ஸ்மிருதிகளிற்
- சொல்லியதையே மனுஷ்யன்
G. खं याकंल, காயம் இவைகளால் பிரயத்தினத்துடன் தர்மத்தை அனுஷ்டிக்கவேண்டும். தர்மவழியானாலும் மேலுலகம் தரஇயலாததால் அதை அனுஷ்டிக்கக் கூடாது.
स्मृत्यादिप्रशंसा
मनुः ‘इदं शास्त्रमधीयानो ब्राह्मणः संशितव्रतः । मनोवाग्देहजैर्नित्यं कर्मदोषैर्न लिप्यते ॥ अर्हः स्याद्धव्यकव्यानामर्हश्च पृथिवीमिमाम् । ग्रहणाद्धर्मशास्त्राणां ब्रह्मलोकमवाप्नुयात् ॥ विदुषा ब्राह्मणेनेदमध्येतव्यं प्रयत्नतः । शिष्येभ्यश्च प्रवक्तव्यं सम्यङ्नान्येन केनचित् । इदं स्वस्त्ययनं श्रेष्ठमिदं बुद्धिविवर्द्धनम् । इदं यशस्यमायुष्यमिदं निश्रेयसं परम् ॥ धर्मशास्त्रमधीयानो ब्राह्मणः क्षत्रियोऽथ विट् । पुनाति हि पितॄन्सर्वान् सप्त सप्तावरांस्तथा 11 अमार्गेण प्रवृत्तानां व्याकुलेन्द्रियचेतसाम् । निवर्तकं धर्मशास्त्रं व्याधीनामिव भेषजम् ।
[[21]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் श्रुतिस्मृती चक्षुषी द्वे द्विजानां न्यायवर्त्मनि । मार्गमुज्झन्ति तद्धीनाः प्रपतन्ति पथश्च्युताः’ इति ॥
M
ஸ்மிருதி முதலியவற்றின் பெருமை
மனு பிராம்மணன் இந்தச் சாஸ்திரத்தைக் கற்றவனாய்வரதங்களையனுஷ்டிப்பவனாகில்
மனோ
வாக்காயங்களாலுண்டாகும் தோஷங்களால் பற்றப் படுகிறதில்லை.ஹவ்யகவ்யங்களுக்கு அர்ஹனாகிறான். வாங்குவதற்கும் அர்ஹனாகிறான்.
இப்பூமியை தர்மசாஸ்த்ரங்களைக்
கற்பதினால்
பிரம்ம
லோகத்தையடைகிறான். வித்துவானான பிராம்மணனால் இது பிரயத்தின பூர்வமாய்க் கற்கத்தகுந்தது. சிஷ்யர்களின் பொருட்டும் கற்பிக்கத் தக்கது. மற்றவன்கற்பிக்கக்கூடாது. இது இஷ்டத்தைக்கொடுக்க கூடியது. இது புத்தியை விருத்தி செய்யக் கூடியது. இது புகழ், ஆயுஸ், மோக்ஷம் இவைகளையளிக்கக்கூடியது. தர்மசாஸ்த்ரத்தைக் கற்கும் பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன் தன்குலத்தில் முன்னும் பின்னுமுள்ள ஏழுதலைமுறையிலுள்ளவர்களைச் சுத்தர்களாக்குகிறான். அமார்க்கத்தில் பிரவர்த்தித்தவர் கட்கும், தடுமாறிய இந்த்ரியம் மனமுடையவர்கட்கும், தர்மசாஸ்த்ரமே, வியாதிகளுக்கு மருந்துபோல் துன்பநிவர்த்திக்கும்
ஸாதனமாயிருக்கின்றது. த்விஜர்களுக்கு நியாயமார்க்கத்திற்செல்ல, சுருதி, ஸ்மிருதி என்னும் இவ்விரண்டும் இரண்டு கண்களாகும். அக்கண்ணில்லாத வர்கள் வழியை விட்டுவிடுகிறார்கள். பிறகு பதிதர்களாகிறார்கள்.
हारीतः -‘यथा हि वेदाध्ययनं धर्मशास्त्रमिदं तथा । अध्येतव्यं ब्राह्मणेन नियतं स्वर्गमिच्छता’ इति ॥ शङ्खलिखितौरागद्वेषाग्दिग्धानामज्ञानविषपायिनाम् । चिकित्सा धर्मशास्त्राणि व्याधीनामिव भेषज’मिति । स्मृतिरत्नावल्याम् – ‘स्मृतिं विना न हि ज्ञानं धर्मस्य भवति कचित् । न जातु ज्ञायते रूपमालोकेन विना यथेति ॥
[[22]]
याज्ञवल्क्यः
‘yu-:
- [[1]]
स्थानानि विद्यानां धर्मस्य च चतुर्दश’ इति । विद्यानां स्थानानि चतुर्दश । धर्मस्य स्थानानि हेतवः । एतानि त्रैवर्णिकैरध्येतव्यानि । तदन्तर्गतत्वाद्धर्मशास्त्रमध्येतव्यम् ॥ शूद्रं प्रकृत्य यमः ‘तस्मादस्याधिकारोऽस्ति न वेदेषु न तु स्मृताविति ॥ मनुरपि ‘निषेकादिः श्मशानान्तो मन्त्रैर्यस्योदितो विधिः । शास्त्रेऽधिकारोऽस्मिन् ज्ञेयो नान्यस्य कस्यचित्’ इति ॥
। तस्य
ஹாரீதர் ஸ்வர்க்கத்தை விரும்பும் ப்ராம்மணன் வேதத்தைப்போல் தர்மசாஸ்த்ரத்தையும் அவச்யம் கற்கவேண்டும். சங்கலிகிதர்கள் -ராகம், த்வேஷம் என்னும் நெருப்புக்களால் தஹிக்கப்பட்டவர்களுக்கும், அஜ்ஞானமென்னும் விஷத்தை உட்கொண்டவர்களுக்கும் தர்மசாஸ்த்ரங்கள், வ்யாதிகளுக்கு மருந்துபோல் சிகித்ஸையாயிருக்கின்றன. ஸ்மிருதிரத்னாவளியில் வெளிச்சமில்லாமல் உருவம் அறியப்படாததுபோல், ஸ்மிருதியில்லாமல் ஒருவனுக்கும் தர்மஜ்ஞானம் உண்டாவதில்லை. யாக்ஞவல்க்யர் - புராணம், நியாயம், மீமாம்ஸா, தர்மசாஸ்த்ரம், ஆறு அங்கங்கள், இவைகளுடன் கூடிய நான்கு வேதங்கள் என்னும் இப்பதினான்கும் வித்யைகளுக்கு ஸ்தானங்களாகவும், தர்மத்திற்குக் காரணங்களாகவும் இருக்கின்றன. இவை மூன்று வர்ணத்தார்களாலுமம் கற்கத்தகுந்தவை.
அவைகளுக்குட்பட்டதால்
தர்மசாஸ்த்ரமும் கற்கத்தகுந்தது. நாலாமவனை குறித்து யமன் ஆகையாலிவனுக்கு வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் அதிகாரமில்லை. மனுவும் - நிஷேகம் முதல் ச்மசானம் வரையிலுள்ளஸம்ஸ்காரங்கள் மந்த்ரங்களுடன் எவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றனவோ அவனுக்கே இந்தத் தர்மசாஸ்த்ரத்தில் அதிகாரம். மற்ற ஒருவனுக்கும் இல்லை.
मानवधर्मस्य श्रैष्ठ्यं दर्शयत्यङ्गिराः – ’ यत्पूर्वं मनुना प्रोक्तं
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 23 धर्मशास्त्रमनुत्तमम् । न हि तत् समतिक्रम्य वचनं हितमात्मनः ॥ वेदादुपनिबद्धत्वात् प्राधान्यं तु मनोः स्मृतम् । मन्वर्थविपरीता तु या स्मृतिः सा न शस्यत’ इति । श्रुतिरपि ‘यद्वै किञ्च मनुरवदत्तद्भेषजमिति ॥ व्यासहारीतौ - ‘अवेक्षेत च शास्त्राणि मन्वादीनि द्विजोत्तमः । वैदिकान्नियमान् वेदान् वेदाङ्गानि च सर्वशः ॥ धर्मशास्त्रं सदा पठचं ब्राह्मणैः शुद्धमानसैः । वेदवत् पठितव्यं च श्रोतव्यं च दिवानिशम् ॥ श्रुतिहीनाय विप्राय स्मृतिहीने तथैव च । दानं भोजनमन्यच्च दत्तं कुलविनाशनम् । तस्मात् सर्वप्रयत्नेन धर्मशास्त्रं पठेद्विजः । श्रुतिस्मृती तु विप्राणां चक्षुषी द्वे विनिर्मिते । काणस्तत्रैकया हीनो द्वाभ्यामन्धः प्रकीर्तित इति ॥
அங்கிரஸ்
[[1]]
மனுவினால் முன்பு சொல்லப்பட்ட
உயர்ந்த தர்மசாஸ்த்ரம் எதுவோ அதைவிட்டு வேறு சாஸ்த்ரம் இல்லை. வேதத்தினின்றே எடுத்துச்செய்யப்பட்டிருப்பதால்
விதமான
மனுசாஸ்த்ரம் ப்ரதானமாகின்றது. மனுஸ்மிருதிக்கு விருத்தமான ஸ்மிருதி புகழப்படுகிறதில்லை. ச்ருதியும்
மனு எதைச்சொன்னாரோ அது மருந்து. வ்யாஸஹாரீதர்கள் - ப்ராம்மணன் மன்வாதிகளியற்றிய தர்மசாஸ்த்ரங்கள், வேதோக்த நியமங்கள், வேதங்கள், வேதாங்கங்கள் இவைகளை முற்றிலும் கவனிக்க
வேண்டும்.
ப்ராம்மணர்கள் சுத்த மனதுடன் வேதத்தைப்போலவே தர்ம சாஸ்த்ரத்தையும் படிக்கவேண்டும்; எப்பொழுதும் கேட்கவும் வேண்டும். சுருதிஸ்மிருதிகளை அறியாத ப்ராம்மணனுக்குக் கொடுக்கும் தானம், போஜனம், மற்றவையும், கொடுப்பவனின் குலத்தை அழிக்கும். ஆகையால் தீவ்ர முயற்சியுடன் த்விஜன் தர்மசாஸ்த்ரத்தைக் கற்கவேண்டும். விப்ரர்களுக்குச்சுருதி, ஸ்மிருதி என்னுமிவ்விரண்டும் இரண்டு கண்களாம் அவைகளில் ஒன்றில்லாதவன் ஒற்றைக்கண்ணன்.
ரண்டுமில்லாதவன் குருடன் எனப்படுவான்.
[[24]]
विष्णुः - ‘पुराणं मानवो धर्मः साङ्गो वेदश्चिकित्सितम् । आज्ञासिद्धानि चत्वारि न हन्तव्यानि हेतुभिरिति ॥ वसिष्ठः ‘अप्रामाण्यं च वेदानामार्षाणां चैव कुत्सनम् । अव्यवस्था च सर्वत्र ‘तेन स्मार्तमनुष्ठानमन्तरेण न वैदिकम् । प्रवर्तते द्विजातीनां कर्मसिद्धिमभीप्सतामिति ॥ प्रचेताः ‘अमीमांसा बहिश्शास्त्रा ये चान्ये वेदवर्जिताः । यत्ते ब्रूयुर्न तत्कुर्या द्वेदाद्धर्मो विधीयत’ इति ॥ चतुर्विंशतिमते ‘अर्ह चार्वाकवाक्यानि बौद्धादिपठितानि च । विप्रलम्भकवाक्यानि सर्वाणि च विवर्जये’ दिति ॥
விஷ்ணு
புராணம், மனுதர்மம், ஸாங்கமான
வேதம், வைத்ய சாஸ்த்ரம், இந்நான்கும் ஈசனின் ஆக்ஞையினால் ஏற்பட்டவை. ஆதலால் ஹேது சாஸ்த்ரங்களால் அவைகளைக் கெடுக்கக் கூடாது. வஸிஷ்டர் - வேதங்களில் அப்ரமாணபுத்தியும், ஆர்ஷ க்ரந்தங்களை நிந்தித்தலும், எல்லாவற்றிலும் கட்டுப் பாடில்லாதிருத்தலும் தனக்கு நாசகாரணமாம். வியாஸர் - ஆகையால் கர்மஸித்தியை விரும்பும் ப்ராம்மணர்களும் ஸ்மார்த்த கர்மானுஷ்டானமின்றி, வைதிக கர்மானு ஷ்டானம் ஏற்படுவதில்லை. ப்ரசேதஸ் வேதம், மீமாம்ஸை, சாஸ்த்ரம் இவைகளை அறியாதவர்கள் சொல்வதைச் செய்யக்கூடாது. தர்மமென்பது வேதத்திலிருந்தே விதிக்கப்படுகிறது. சதுர்விம்சதி மதத்தில் ஆர்ஹதர்கள், சார்வாகர்கள், பௌத்தர்கள் முதலியவர்களின் வாக்யங்களையும் ஏமாற்றுகிறவர்களின் வாக்யங்களையும் முற்றிலும் தள்ளவேண்டியது.
श्रुतिस्मृत्यादीनां बलाबलनिरूपणम्
मनुः - ‘श्रुतिद्वैधं तु यत्र स्यात् तत्र धर्मावुभौ स्मृतौ । उभावपि हि तौ धर्मो सम्यगुक्तौ महर्षिभिः ’ ॥ अत्रोदाहरणमाह स एव उदितेऽनुदिते चैव समयावि (यु) षिते तथा । सर्वथावर्तते यज्ञ इतीयं
-25
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் वैदिकी श्रुति’ रिति (सूर्यनक्षत्रवर्जितः कालः समयाध्युषितशब्देनोच्यते । उदयात् पूर्वमरुणकिरणवान् प्रविरलतारकोऽनुदितकालः’ इति मनुस्मृतिव्याख्यायाम् ) समयाविषिते उदितानुदित इत्यर्थः । अयच यथाकल्पसूत्रं व्यवस्थितविकल्पः ।
சுருதி ஸ்மிருதி முதலியவற்றின் பலாபல நிரூபணம்
மனு எந்தக் கர்மாவில் இரண்டு சுருதிகளுக்கு பேதமுள்ளதோ, அதில் அவ்விரண்டு அர்த்தங்களும் தர்மங்களென்று மஹர்ஷிகளால் கூறப்பட்டிருக்கின்றன. இதற்கு உதாஹரணத்தை அவரே சொல்லுகின்றார் ஸூர்யனின் உதயத்திற்குப் பின்னும், முன்னும், நக்ஷத்ரங்கள் மறைந்து ஸூர்யன் உதயமாகாமலிருக்கும் காலத்திலும் அக்னிஹோத்ரம் செய்யவேண்டுமென சுருதி வாக்யங்கள் விதிக்கின்றன. இவ்விதிகள் எல்லாம் ப்ரமாணங்களே. ஒவ்வொரு சாகைக்கு ஒவ்வொரு காலமென்று வ்யவஸ்தை செய்யப்படுகிறது.
तथा च सुमन्तुः ‘यत्र शास्त्रगतिर्भिन्ना सर्वकर्मसु भारत । उदितेऽनुदिते चैव होमभेदो यथा भवेत् । तस्मिन् कुलक्रमायातमाचारं चाचरेद्विजः । स गरीयान् महाबाहो सर्वशास्त्रोदितादपि इति । मनुः ‘येनास्य पितरो याता येन याताः पितामहाः । तेन यायात् सतां मार्गं तेन गच्छन्न रिष्यती’ति ॥ स्मृत्यादिद्वैधेऽपि विकल्प एव द्रष्टव्यः । तथा च गौतमः -‘तुल्यबलविरोधे विकल्प’ इति ॥ तुल्यबलयोः श्रुत्योः स्मृत्योश्च विरोधे विकल्प इत्यर्थः ॥ लोकाक्षिः - ‘श्रुतिस्मृतिविरोधे तु श्रुतिरेव गरीयसी । अविरोधे सदा कार्यं स्मार्तं वैदिकवत्तदेति ॥ विरोधाधिकरणन्यायोऽत्रानुग्राहको द्रष्टव्यः । तथा हिअध्वरे महावेद्यां सदोनामकस्य मण्डपस्य मध्ये काचिदुदुम्बरशाखा स्तम्भत्वेन निखाता भवति । तामुद्दिश्य वस्त्रवेष्टनं स्मर्यते ‘औदुम्बरी सर्वा वेष्टयितव्ये ‘ति । तत्र संशयः ‘एषा स्मृतिः प्रमाणं न वे ‘ति । तत्र ‘अष्टकाः कर्तव्या '
[[26]]
इत्यादिस्मृतेर्मूलवेदानुमापकत्वेन यथा प्रामाण्यं तथैव सर्ववेष्टनस्मृति प्रामाण्यमिति पूर्वपक्षः । ‘औदुम्बरीं स्पृष्ट्वोद्गाये’ दिति प्रत्यक्षश्रुतौ स्पर्शो विधीयते । न चासौ सर्ववेष्टने सत्युपपद्यते । तथा च सर्ववेष्टन स्मृतिमूलभूतवेदानुमानस्य प्रत्यक्षश्रुतिविरुद्धस्य कालात्ययापदिष्टत्वेन निर्मूला सर्ववेष्टनस्मृतिरप्रमाणमिति सिद्धान्तः ॥
ஸுமந்து - ஹே பாரத! சுருதியால் விதிக்கப்படும் எந்தக்கர்மங்களிலாயினும் விதிகள் உதித்ததும் உதிக்குமுன் என ஹோமவிதிகள் போல் விருத்தங்களா யிருந்தால், அந்தவிடத்தில் தன் குலக்ரமமாய் வந்த ஆசாரத்தை அனுஷ்டிக்கவேண்டும். ஸர்வ சாஸ்த்ரங்கள் சொல்லியதை விட குலாசாரமே பெரியதாகும். மனு - தகப்பன்மார்களும், பாட்டன்மார்களும் எந்தவழியாய்ச் சென்றார்களோ, அந்த வழியுடனேயே செல்ல வேண்டும். அப்படிச் செல்கின்றவன் அதர்மத்தினால் ஹிம்ஸிக்கப்பட மாட்டான். ஸ்மிருதிகளுக்கும் ஆசாரங்களுக்கும் பரஸ்பரம் விரோதமிருந்தாலும் விகல்பமென்று தெரிந்து கொள்ள வேண்டியது. கௌதமர் - ‘ஸமானபலமுள்ளவைகளுக்கு விரோதத்தில் விகல்பம்’. (ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்) சுருதிக்குச் சுருதியுடனும், ஸ்மிருதிக்கு ஸ்மிருதியுடனும் விரோதமிருக்குமிடத்தில் விகல்ப மென்றர்த்தம். லோகாக்ஷி - சுருதிக்கும் ஸ்மிருதிக்கும் பரஸ்பரம் விரோதத்தில் சுருதியே வலியதாகும். சுருதிவிரோத மில்லாவிடில் ஸ்மிருதியில் சொல்லியதையும் சுருதியால் சொல்லியதைப் போலவே அனுஷ்டிக்கவேண்டும்.
மீமாம்ஸையிலுள்ள விரோதாதிகரணந்யாயம் இங்கு உதவுமென்றறியத் தகுந்தது. யாகத்தில் மஹாவேதியில் ‘ஸதஸ்’ என்ற மண்டபத்தின் நடுவில் ஒரு அத்திக்கட்டை தூணாகப் புதைக்கப்படுகிறது. அது ‘ஒளதும்பரீ’ எனப்படும். அதைக்குறித்து வஸ்திரத்தினால் வேஷ்டனம் (சுற்றுதல்) ஸ்மிருதியால் விதிக்கப்படுகிறது. ‘ஒளதும்பரியைந்த்
[[27]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் முழுவதும் சுற்றவேண்டுவது’ என்று. அவ்விடத்தில் ஸம்சயம். இந்த ஸ்மிருதி ப்ரமாணமா? அல்லவா? என்று. அதில் ‘அஷ்டகைகளைச் செய்யவேண்டும்’ என்பது முதலான ஸ்மிருதிபோல் ஸர்வ வேஷ்டனஸ்மிருதியும் அனுமிதச்ருதி மூலமானதால்
ப்ரமாணமென்பது
பூர்வபக்ஷம். ஸித்தாந்தமோவெனில் - ‘ஒள தும்பரியைத் தொட்டுக்கொண்டே உத்காதா கானம் செய்யவேண்டும்’ என்று ப்ரத்யக்ஷ ச்ருதியில் ஸ்பர்சம் விதிக்கப்படுகிறது. ஸர்வவேஷ்டனம் செய்தால் ஸ்பர்சம் நடக்காது. ஆகையால் ஸர்வவேஷ்டன ஸ்மிருதிக்கு மூலபூதச்ருதியின் அனுமானம் ப்ரத்யக்ஷச்ருதி விருத்தமானதால் பாதிக்கப் படுவதால் நிர்மூலமான ஸர்வவேஷ்டனஸ்மிருதி அப்ரமாணமென்று.
सङ्ग्रहे - ‘श्रुतिस्मृतिपुराणेषु विरुद्धेषु परस्परम्। पूर्वं पूर्वं बलीयस्स्यादिति न्यायविदो विदु’ रिति । चतुर्विंशतिमते - ’ स्मृतेर्वेदविरोधेन परित्यागो यथा भवेत् । तथैव लौकिकं वाक्यं स्मृतिबाधात् परित्यजे ’ दिति ॥
ஸங்க்ரஹத்தில் சுருதி, ஸ்மிருதி, புராணம் இவைகள் பரஸ்பரம் விருத்தங்களாயிருந்தால் பிந்தியதை விட முந்தியது வலியது என்று நியாயமறிந்தோர் உரைக்கின்றனர். புராணத்தைவிடச் சுருதிஸ்மிருதிகளும், ஸ்மிருதி புராணங்களைவிடச் சுருதியும் பெரியதென்பதாம். சதுர்விம்சதிமதத்தில் - சுருதி விருத்தமான ஸ்மிருதியைத் தள்ளுவதுபோல், ஸ்மிருதிவிருத்தமான லௌகிக வாக்யத்தைத் தள்ளவேண்டும்.
—
व्यासः ‘धर्मं यो बाधते धर्मः स न धर्मः कदाचन । अविरोधी तु यो धर्मः स धर्मस्सद्भिरुच्यते ॥ तस्माद्विरोधे धर्मस्य निश्चित्य गुरुलाघवम् । तयोर्भूयस्तनं विद्वान् कुर्याद्धर्मविनिर्णयमिति । एवं स्मृत्याचारयोर्विरोधे स्मृतिर्बलीयसी । श्रुतिस्मृतिविहितो धर्मस्तदलाभे शिष्टाचारः प्रमाणमिति वसिष्ठस्मरणात् । सदाचारद्वैविध्ये तु यस्मिन्देशे यस्मिन् काले यस्मिन्
28 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः पुरुषे रागद्वेषरहितस्य स्वस्य शिष्टत्वातिशयबुद्धिः तादृशस्याचारो मुख्यत्वेन : I एतदेवाभिप्रेत्य गुरोरिशष्यानुशासने
[[1]]
- तैत्तिरीयास्समामनन्ति ‘अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् । ये तत्र ब्राह्मणास्संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामास्स्युः । यथा ते तत्र वर्तेरन् । तथा तत्र
-
: :
-
அஞ்சனா: வுரிஞ்ரிகா: ::, जीवन्मुक्तवत् कर्मण्यौदासीन्यमकुर्वाणाः ॥
வியாஸர்
:,
சா:-
[[1]]
ஒரு தர்மம் மற்றொரு தர்மத்தைப் பாதித்தால் அது தர்மமாகாது. மற்றொரு தர்மத்துடன் விரோதமில்லாத தர்மத்தையே தர்மமென்று சிஷ்டர்கள் சொல்லுகின்றனர். ஆகையால் விரோதமுள்ள விடத்தில் கௌரவலாகங்களை நிச்சயித்துத் தர்மத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்விதமே ஸ்மிருதிக்கும் ஆசாரத்திற்கும் விரோதத்தில் ஸ்மிருதியே வலியது. ‘சுருதி ஸ்மிருதிகளால் விதிக்கப்பட்டதே தர்மம். அவைகள் கிடைக்காவிடில் சிஷ்டாசாரம் பிரமாணம்’ என்று வஸிஷ்டர் சொல்லுகிறார். ஸதாசாரம் இரண்டு விதமாயிருக்குமாகில், எந்தத் தேசத்தில் எந்தக்காலத்தில் எந்தப் புருஷனிடத்தில், ராகத்வேஷங்களற்ற தனக்கு ‘இவர் பெரிய சிஷ்டர்’ எனும் புத்தியுண்டாகிறதோ, அவருடைய ஆசாரத்தை முக்யமாய் கிரஹிக்கவேண்டும். இந்த அபிப்பிராயத்துடனேயே குரு, சிஷ்யனுக்கு உபதேசிக்குமிடத்தில் தைத்திரீயங்கள் சொல்லுகின்றன. ‘உனக்குக் கர்மங்களிலோ ஆசாரத்திலோ ஸம்சயமுண்டானால், யுக்தியறிந்தவர்களும், சாஸ்த்ரஜ் ஞர்களும், குரோதம் முதலியவை அற்றவர்களும் கர்மானுஷ்டான ச்ரத்தையுள்ளவருமான பிராம்ம ணர்களின் ஆசாரத்தை அனுஸரிக்கக் கடவாய்’ என்று.
उक्तरीत्या कस्यचिच्छिष्टाचारविशेषस्य मुख्यत्वे सति अपरो गौणो भविष्यति । न तु सर्वथैवानाचारः । एवञ्च इति एकामेव
[[29]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் तैत्तिरीयशाखामधीत्य बोधायनापस्तम्बमतभेदेन परस्परविलक्षण मनुष्ठानमाचरतामुभयविधानां पुरुषाणां स्वस्वपुरुषपारम्पर्यक्रमागत एवाचारो मुख्यः कदाचित्तदसंभवे मतान्तरेणाप्यनुष्ठानमेव श्रेयः । न तु सर्वथा तल्लोपो युक्तः ॥
இங்கு சொல்லிய பிரகாரத்தால் சிஷ்டாசாரங்களிலும் ஒன்று முக்யமென்றும், மற்றது கௌணமென்றும் ஆகுமே தவிர முற்றிலும் அநாசாரமாகாது. இவ்விதமிருக்கையில், ஒரே தைத்திரீய சாகையை அத்யயனம் செய்து போதாயனர், ஆபஸ்தம்பர் இவர்களின் மதபேதத்தினால் பரஸ்பரம் மாறுபாடுள்ள ஆசாரத்தை அனுஷ்டிக்கும் இருவகையோருக்கும் தங்கள் தங்கள் பரம்பரையின் கிரமமாய் வந்த ஆசாரமே முக்யமாகும். எப்போதாவது தனது ஆசாரத்தை அனுஷ்டிக்க முடியாவிடில் வேறுமதத்தினாலாவது அனுஷ்டிக்கவேண்டுமேயல்லாது முழுவதும் லோபம் செய்வது யுக்தமன்று.
स्मृत्यादिकर्तृनिरूपणम्
पराशरः ‘कल्पे कल्पे क्षयोत्पत्त्या ब्रह्मविष्णुमहेश्वराः । श्रुतिस्मृतिसमाचारनिर्णेतारश्च सर्वदा ’ ॥ क्षयसहिता उत्पत्तिः क्षयोत्पत्तिः, तयोपलक्षिता भवन्ति, कल्पे कल्पे महाकल्पे अवान्तरकल्पे च । ब्रह्मविष्णुमहेश्वराः महाकल्पावसाने क्षीयन्ते, महाकल्पादौ उत्पद्यन्ते। एवमवान्तरकल्पानामवसाने प्रारम्भे च स्मृत्यादीनां निर्णेतारो मन्वादयः क्षयोत्पत्त्योपलक्ष्यते । चकारेणानुक्तो धर्मः समुच्चीयते । सर्वदेत्यनेन सृष्टिसंहारप्रवाहस्यानादित्वमनन्तत्वं च ரிடி ॥
ஸ்மிருதி முதலியவற்றை இயற்றிவர் பற்றி
பராசரர் - மகாகல்பம்தோறும் பிரம்மா, விஷ்ணு, மகேச்வரன் ஆகிய இவர்களும், அவாந்தரகல்பம்தோறும்
I
[[30]]
சுருதிஸ்மிருத்யாசாரங்களை நிர்ணயிக்கும் மன்வாதிகளும் கல்பாதியில் உண்டாகின்றார்கள்; கல்பாந்தத்தில் முடிவை அடைகின்றனர். தர்மமும் கல்பாதியில் உண்டாகி, கல்பாந்தத்தில் முடிவை அடைகிறது. ‘ஸர்வதா’ என்பதால் ஸ்ருஷ்டிஸ்ம்ஹாரப்ரவாஹம் அநாதி, அநந்தம் என்று காண்பிக்கப்பட்டது.
स एव - ’ न कश्चिद्वेदकर्ता च वेदं श्रुत्वा चतुर्मुखः । तथैव धर्मान् स्मरति मनुः कल्पान्तरेऽन्तरे’ इति ॥ महाकल्पे चतुर्मुखः परमेश्वरेण उक्तं वेदं श्रुत्वा तत्र विप्रकीर्णान् वर्णाश्रमादिधर्मान् स्मृतिग्रन्थरूपेणोपनिबध्नाति । तथैव स्वायम्भुवो मनुः प्रत्यवान्तरकल्पं वेदोक्तधर्मान् ग्रथ्नाति । मनुग्रहणेन अत्रिविष्ण्वादय उपलक्ष्यन्ते ॥
|
பராசரரே - வேதத்ததைச்செய்தவர் ஒருவரும் இல்லை. மகாகல்பத்தின் ஆதியில் நான்முகன் பரமேசனால் கொடுக்கப்பட்ட வேதத்தைக்கேட்டு வேதத்திலுள்ள படியே தர்மங்களை ஸ்மிருதிரூபமாய்ச் செய்கிறார். அப்படியே
ஸ்வாயம்புவமனு ஒவ்வொரு அவாந்தரகல்பத்தின் ஆதியிலும் வேதங்களிற்சொல்லிய தர்மங்களை ஸ்மிருதியாய் இயற்றுகிறார். மனுவென்பதால் அத்ரி விஷ்ணு முதலியவர்களும் சொல்லப்படுகின்றனர்.
मन्वादीनाह याज्ञवल्क्यः - ‘मन्वत्रिविष्णुहारीतयाज्ञवल्क्योशनोऽङ्गिराः । यमापस्तम्बसंवर्ताः कात्यायनबृहस्पती ॥ पराशरव्यासशङ्खलिखिता दक्षगौतमौ । शातातपो वसिष्ठश्च धर्मशास्त्रप्रवर्तकाः’ इति ॥ उशनश्शब्दान्तस्य द्वन्द्वैकवद्भावः ॥ स्मृतिरत्ने - ’ मनुर्बृहस्पतिर्दक्षो गौतमोऽथ यमोऽङ्गिराः । योगीश्वरः प्रचेताश्च शातातपपराशरौ । संवर्तोशन सौशङ्खलिखितावत्रिरेव च । विष्ण्वापस्तम्बहारीता धर्मशास्त्रप्रवर्तकाः । एते ह्यष्टादश प्रोक्ता मुनयो नियतव्रताः’ इति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 31
யாக்ஞவல்க்யர் - மனு, அத்ரி, விஷ்ணு, ஹாரீதர், யாக்ஞவல்க்யர் - உசநஸ், அங்கிரஸ், யமர், ஆபஸ்தம்பர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பிருஹஸ்பதி, பராசரர், வியாஸர், சங்கர், லிகிதர், தக்ஷர், கௌதமர், சாதாதபர், வஸிஷ்டர் ஆகிய இவர்கள் தர்மசாஸ்த்ரத்தைச் செய்தவர்கள். ஸ்மிருதிரத்னத்தில் - மனு, பிருஹஸ்பதி, தக்ஷர், கௌதமர், யமன், அங்கிரஸ், யோகீச்வரர், ப்ரசேதஸ், சாதாதபர், பராசரர், ஸம்வர்த்தர், உசனஸ், சங்கர், லிகிதர், அத்ரி, விஷ்ணு, ஆபஸ்தம்பர், ஹாரீதர், ஆகிய இந்த 18பேர்களும் தர்மசாஸ்த்ரத்தை இயற்றியவர்கள்.
अङ्गिराः - ‘जाबालिर्नाचिकेतश्च स्कन्दो लोकाक्षिकाश्यपौ । व्यासस्सनत्कुमारश्च शन्तनुर्जनकस्तथा । व्याघ्रः कात्यायनश्चैव जातुकर्णिः कपिञ्जलः । बोधायनश्च काणादो विश्वामित्रस्तथैव च ॥ पैठीनसिर्गोभिलश्चेत्युपस्मृतिविधायकाः’ इति ॥ q: ‘मनुयमदक्षविष्ण्वङ्गिरो बृहस्पत्युशनापस्तम्ब गौतमसंवर्तात्रिहारीत कात्यायनशङ्खलिखितपराशरव्यासशातातपप्रचेतोयाज्ञवल्क्यादयः ’ इति ॥ तथा वसिष्ठो नारदश्चैव सुमन्तुश्च पितामहः । बभ्रुः कार्ष्णाजिनिः सत्यव्रतो गार्ग्यश्च देवलः ॥ जमदग्निर्भरद्वाजः पुलस्त्यः पुलहः क्रतुः । आत्रेयश्छागलेयश्च मरीचिर्वत्स एव च । पारस्कर ऋश्यशृङ्गो बैजावापस्तथैव च । इत्येते स्मृतिकर्तार एकविंशतिरीरिता’ इति ॥
அங்கிரஸ் ஜாபாலி, நாசிகேதர், ஸ்கந்தர், லோகாக்ஷி, காச்யபர், வியாஸர், ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரர், காத்யாயனர், ஜாதுகர்ணி, கபிஞ்ஜலர், போதாயனர், காணாதர், விச்வாமித்ரர்,பைடீநஸி, கோபிலர் என்ற இவர்கள் உபஸ்மிருதிகளை இயற்றியவர்கள். சங்கர் - மனு, யமன், தக்ஷர், விஷ்ணு, அங்கிரஸ், பிருஹஸ்பதி, உசநஸ், ஆபஸ்தம்பர், கௌதமர், ஸம்வர்த்தர், அத்ரி, ஹாரீதர், காத்யாயனர்,
[[32]]
சங்கர், லிகிதர், பராசரர், வியாஸர், சாதாதபர், பிரசேதஸ், யாக்ஞவல்க்யர் முதலியவர்களும், வஸிஷ்டர்,நாரதர், ஸுமந்து, பிதாமஹர், பப்ரு, கார்ஷ்ணாஜினி, ஸத்யவ்ரதர், கார்க்யர், தேவலர், ஜமத்க்னி, பரத்வாஜர், புலஸ்தியர், புலஹர், க்ரது, ஆத்ரேயர், சாகலேயர், மரீசி, வத்ஸர், பாரஸ்கரர்,
ருச்யச்ருங்கர், பைஜாவாபர், இவ்விருபத்தொருபேர்களும் ஸ்மிருதிகர்த்தாக்களெனச் சொல்லப்பட்டிருக்கின்றனர்.
[[1]]
सङ्ग्रहे — ‘अष्टाशीतिसहस्राणि मुनयो गृहमेधिनः । पुनरावर्तिनो बीजभूता धर्मप्रवर्तकाः । एतैर्यानि प्रणीतानि धर्मशास्त्राणि वै पुरा । तान्येतानि प्रमाणानि न हन्तव्यानि हेतुभिः ॥ यस्तानि हेतुभिर्हन्यात् . सोsन्धे तमसि मज्जति’ इति ॥ अग्निवेश्यः ‘बोधायनमापस्तम्बं सत्याषाढं `द्राह्यायणमागस्त्यं शाकल्यमाश्वलायनं शाम्भवीयं कात्यायनमिति नवानि पूर्वसूत्राणि । वैखानसं शौनकीयं भारद्वाज माग्निवैश्यं जैमिनीयं माधुन्यं माध्यन्दिनं कौण्डिन्यं कौषीतकमिति नवान्यपरसूत्राण्यष्टादशसङ्ख्याकानि अष्टादशसङ्ख्याकाः शारीराः
ஸங்க்ரஹத்தில் -ஒவ்வொரு கல்பத்திலும் உண்டா கின்றவர்களாயும், காரணபூதர்களாயும், கிருஹஸ்தர்க ளாயுமுள்ள எண்பத்தெண்ணாயிரம் ருஷிகள் தர்ம சாஸ்த்ரப்ரவர்த்தகர்கள். இவர்களால் இயற்றப்பட்ட தர்மசாஸ்த்ரங்கள் ப்ரமாணங்கள். இவைகளை ஹேதுவாதங்களால் கண்டிக்கக்கூடாது. கண்டிப்பவன் அந்ததமஸம் என்னும் நரகத்தை அடைவான். அக்னிவேச்யர் போதாயனம், ஆபஸ்தம்பம், ஸத்யாஷாடம், திராஹ்யாயணம், ஆகஸ்த்யம், சாகல்யம், ஆச்வலாயனம், சாம்பவீயம், காத்யாயனம் என்று பூர்வஸூத்ரங்கள் ஒன்பது. வைகாநஸம், சௌனகீயம், பாரத்வாஜம், ஆக்னிவேச்யம், ஜைமினீயம், மாதுன்யம், மாத்யந்தினம், கௌண்டின்யம், கௌஷீதகம், என்று அபர
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
ஸூத்ரங்கள் ஒன்பது. ஆக 18
ஸம்ஸ்காரங்களும் பதினெட்டு.
धर्मदेशाः
[[33]]
ஸூத்ரங்கள்.
—
याज्ञवल्क्यः - ‘यस्मिन् देशे मृगः कृष्णस्तस्मिन् धर्मान्निबोधत’ इति । कृष्णसारो मृगो यस्मिन् देशे स्वच्छन्दं विहरेत् तस्मिन् देशे धर्मा अनुष्ठेया इत्यर्थः ॥ तथा संवर्तः ‘स्वभावाद्यत्र विचरेत् कृष्णसारस्सदा मृगः । धर्मदेशस्स विज्ञेयो द्विजानां कर्मसाधनमिति ॥ स्मृतिचन्द्रिकायाम् - ‘कृष्णसारैर्यवैदर्भैश्चातुर्वर्ण्याश्रमैस्तथा ॥ समृद्धो धर्मदेशः स्यादाश्रयेरन् विपश्चितः’ इति ॥
தர்மதேசங்கள்
யாக்ஞவல்க்யர் - எந்த தேசத்தில் கிருஷ்ணமிருகம் இருக்கின்றதோ அந்தத்தேசத்தில் தர்மங்கள் செய்யத்தகுந்தவைகள் என்று அறியுங்கள். ஸம்வர்த்தர் - எவ்விடத்தில் கிருஷ்ணஸார மிருகம் எப்பொழுதும் ஸ்வபாவமாகவே ஸஞ்சரிக்கின்றதோ அது தர்மதேசம். அது த்விஜர்களுக்கு கர்மஸாதனமான இடம். ஸ்மிருதி சந்த்ரிகையில் கிருஷ்ணஸார மிருகங்கள், யவை, தர்ப்பங்கள், நான்கு வர்ணாச்ரமிகள், இவைகளால் நிறைந்ததே தர்மதேசம் எனப்படும். அறிந்தவர்கள் இதையே ஆச்ரயிக்க வேண்டும்.
मनुः - ‘सरस्वतीदृषद्वत्योर्देवनद्योर्यदन्तरम् । तं देवनिर्मितं देशं ब्रह्मावर्तं प्रचक्षते । तस्मिन् देशे य आचारः पारम्पर्यक्रमागतः । वर्णानां सान्तरालानां स सदाचार उच्यते ’ ॥ सान्तरालानां - वर्णसङ्करसहितानां, स सदाचारः - तस्य धर्मं प्रति प्रामाण्यमित्यर्थः । स एव - ‘कुरुक्षेत्रं च मत्स्याश्च पाञ्चालाश्शूरसेनकाः । एष ब्रह्मर्षिदेशो वै ब्रह्मावर्तादनन्तरः’॥ अनन्तरः - किञ्चिन्न्यूनः॥ ‘एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः । स्वं स्वं चरित्रं शिक्षन्ते पृथिव्यां सर्वमानवाः " ॥ अग्रजन्मनः
ब्राह्मणस्य ।
[[34]]
शिक्षन्ते - अवगच्छन्ति ॥ ’ हिमवद्विन्ध्ययोर्मध्यं यत् प्राग्विनशनादपि । प्रत्यगेव प्रयागाच्च मध्यदेशः प्रकीर्तितः ॥ विनशनं
’ सरस्वत्यन्तर्धानदेशः । ‘आसमुद्रात्तु वै पूर्वादासमुद्रात्तु पश्चिमात् । तयोरेवान्तरं गिर्योरार्यावर्तं विदुर्बुधाः । कृष्णसारस्तु चरति मृगो यत्र स्वभावतः । स ज्ञेयो यज्ञियो देशो म्लेच्छदेशस्त्वतः परः’ ॥ अतः परः एभ्यो ब्रह्मावर्तादिभ्यः अन्यः, म्लेच्छाः = यज्ञानधिकृताः ॥ ’ एतान् द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः । शूद्रस्तु यस्मिन् कस्मिन्वा निवसेद्वृत्तिकर्शितः’ इति ।
மனு ஸரஸ்வதீ. த்ருஷத்வதீ என்னும் இரு தேவநதிகளின் நடுவிலுள்ள தேசத்தைத் தேவநிர்மிதமான ப்ரம்ஹாவர்த்தம் என்று சொல்லுகிறார்கள். அந்தத் தேசத்தில் எந்த ஆசாரம் பரம்பரையாய் வந்திருக்கிறதோ அதுவே, நான்கு வர்ணங்களுக்கும் ஸங்கரஜாதீயர் களுக்கும் ஸதாசாரமெனச் சொல்லப்படுகிறது. குருக்ஷேத்ரம், மத்ஸ்யம், பாஞ்சாலம், சூரஸேனம் வைகள் ப்ரும்மர்ஷிதேசங்கள். ப்ரம்மாவர்த்தத்தை விடக்கொஞ்சம் குறைந்தவை. இந்த ப்ரம்மாவர்த்த தேசத்திற் பிறந்த பிராம்மணனிடமிருந்து பூமியில் ஸகல மனிதர்களும் தங்கள் தங்கள் ஆசாரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹிமவான், விந்த்யம் என்ற மலைகளின் நடுவும், விநசனத்துக்குக்கிழக்கும், பிரயாகத்திற்கு மேற்குமாயுள்ள ப்ரதேசம் மத்யதேசம் எனப்படும். விநசனம் என்பது ஸரஸ்வதீ நதி மறைந்த இடம். கிழக்கு ஸமுத்ரம், மேற்கு ஸமுத்ரம், ஹிமயமலை, விந்த்யமலை, இவைகளுக்குட்பட்ட தேசத்தை ஆர்யாவர்த்தம் என்று அறிந்தவர் உரைக்கின்றனர். எந்தத் தேசத்தில் கிருஷ்ணஸாரமிருகம் ஸ்வபாவமாய் வஸிக்கின்றதோ, அது யக்ஞத்திற்கு உரிய தேசம் என்று அறியத்தக்கது. மற்றது மிலேச்சதேசம். இந்தத் தேசங்களையே த்விஜர்கள் ப்ரயத்னத்துடன் ஆச்ரயிக்க வேண்டும். வ்ருத்தியில்லாத சூத்ரன்
எந்தத்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 35
தேசத்திலாவதிருக்கலாம்.
हारीतः - ‘कृष्णसारो मृगो यत्र स्वभावेन प्रवर्तते । तस्मिन् देशे वसन् धर्मैः सिध्यति द्विजपुङ्गवः’ इति । व्यासः - ‘ब्रह्मावर्तः परो देश ऋषिदेशस्त्वनन्तरः । मध्यदेशस्ततो न्यून आर्यावर्तस्त्वनन्तरः ॥ चातुर्वर्ण्यव्यवस्थानं यस्मिन् देशे न विद्यते । तं म्लेच्छदेशं जानीयादार्यावर्तादनन्तर’ मिति ॥
- ஹாரீதர்
கிருஷ்ணமிருகம் எந்தத் தேசத்தில் ஸ்வபாவமாய் வஸிக்கின்றதோ, அந்தத் தேசத்தில் வஸிக்கும் பிராமணன் தர்மஸித்தியை அடைவான். வியாஸர் - பிரம்மாவர்த்ததேசம் உயர்ந்தது. ருஷிதேசம் அதைவிடக் குறைந்தது. மத்யதேசம் அதைவிடக் குறைந்தது. ஆர்யாவர்த்ததேசம் அதைவிடக் குறைந்தது. நான்கு வர்ணங்களின் வ்யவஸ்தை எவ்விடத்திலில்லையோ அதை ஆர்யாவர்த்தத்தைவிடக் குறைந்த மிலேச்சதேசம் என்று அறியவும்.
विष्णुः - ’ न म्लेच्छविषये श्राद्धं कुर्यान्न गच्छेत् म्लेच्छविषयमिति । आदित्यपुराणे ‘अधर्मदेशमध्ये तु कृत्वा क्रतुशतान्यपि । न गच्छति द्विजश्रेष्ठः स्वर्गमार्गं महानपि ’ इति ॥ स्मृतिचन्द्रिकायाम् ‘आर्यावर्तमतिक्रम्य विना तीर्थक्रियां द्विजः । आज्ञां चैव तथा विप्रोरैन्दवेन विशुध्यति’ इति ॥ आपस्तंब : - ‘प्रभूतैधोदके ग्रामे यत्रात्माधीनं प्रयमणं तत्र वासो धार्य्यो ब्राह्मणस्ये ‘ति । प्रभूतानि एधांसि उदकञ्च यस्मिन् तस्मिन् ग्रामे ब्राह्मणस्य वासो धार्म्यः । तत्रापि न सर्वत्र । किन्तर्हि? यत्रात्माधीनं प्रयमणं - प्रायत्यं मूत्रपुरीषप्रक्षालनादीनि प्रयमणं प्रायत्यं मूत्रपुरीषप्रक्षालनादीनि यत्रात्माधीनानि तत्रैव ॥ यत्र तु कूपेष्वेवोदकं तत्र बहुकूपेष्वपि न वस्तव्यम् ॥
விஷ்ணு
மிலேச்சதேசத்தில்
ச்ரார்த்தம்
36 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
செய்யக்கூடாது. மிலேச்ச தேசத்திற்குப் போகக்கூடாது. ஆதித்யபுராணத்தில் -மஹானான பிராமணனாயினும், அதர்மதேசத்தில் அனேக யாகங்களைச் செய்தாலும் ஸ்வர்க்கத்தின் வழியைக்கூட அடையமாட்டான். ஸ்மிருதிசந்திரிகையில் - பிராமணன் தீர்த்தயாத்ரையின்றி ஆர்யாவர்த்தைக் கடந்தாலும் மாதா பிதாக்களின் கட்டளையை மீறினாலும், சாந்த்ராயணத்தினால் சுத்தனாகிறான். ஆபஸ்தம்பர் - அதிகமான விறகு ஜலம் வை உள்ள க்ராமத்தில் வஸிக்கவேண்டும். எந்த க்ராமத்தில் மூத்ரபுரீஷ ப்ரக்ஷாளனாதி ஜன்யமான சுத்தி தனக்கு அதீனமாயிருக்கின்றதோ அதில் வாஸம் செய்வது பிராமணனுக்குத் தர்ம்யமாகும். எதில் கிணறுகளில் மட்டும் ஜலமோ, அந்தக் கிராமத்தில் அனேகம் கிணறுகள் இருப்பினும் வஸிக்கக்கூடாது.
――
यदाह बोधायनः
‘उदपानोदके ग्रामे धार्मिको वृषलीपतिः । उषित्वा द्वादश समाः शूद्रसाधर्म्यमृच्छति’ इति । यथा वृषलीपतिः शूद्रसाधर्म्यमृच्छति, तथा धार्मिकोऽप्येवंविधग्रामे वसन् शूद्रसाधर्म्यं प्राप्नोतीत्यर्थः । सङ्ग्रहे — ‘कूपस्नानं तु यो विप्रः कुर्याद्वादशवार्षिकम् । स तेनैव शरीरेण शूद्रत्वं यात्यसंशयः’ इति ॥ मनुः - ‘नाधार्मिके बसेद्ग्रामे न व्याधिबहुले भृशम् । नैकः प्रपद्येताध्वानं न चिरं पर्वते वसेत् ॥ न शूद्रराज्ये निवसेन्नाधार्मिकजनावृते । न पाषण्डगणाक्रान्ते नोपसृष्टेऽन्त्यजैर्नृभिरिति ॥ उपसृष्टे गृहीते, उपद्रुते. वा ॥
போதாயனர்
கிணற்று ஜலத்தையே ப்ரதானமாகவுடைய க்ராமத்தில் பிராமணன் பன்னிரண்டு வருஷங்கள் வஸித்தால், விருஷபதிபோல் சூத்ரஸாம்யத்தை அடைகிறான். ஸங்க்ரஹத்தில் எந்தப் பிராமணன் பன்னிரண்டு வருஷம் கூப ஸ்நானத்தைச் செய்வானோ அவன் அந்தச் சரீரத்துடனேயே சூத்ரத்தன்மையை அடைகிறான்.
ஸம்சயமில்லை.
[[1]]
[[37]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தார்மிகர்களில்லாத கிராமத்திலும், அதிக வ்யாதியுள்ள கிராமத்திலும் வஸிக்கக்கூடாது. சூத்ர ராஜ்யத்திலும், அதார்மிகர்களால்சூழப்பட்டஇடத்திலும்,
பாஷண்டர்களால்
ஆக்ரமிக்கப்பட்ட
இடத்திலும், சண்டாளாதி ஜனங்களால் உபத்ரவிக்கப்பட்ட இடத்திலும் வஸிக்கக்கூடாது.
- व्यासः ‘पापदेशाश्च ये केचित् पापैरुध्युषिता जनैः । गत्वा देशानपुण्यांस्तु कृत्स्नं पापं समश्नुते इति ॥ चन्द्रिकायां - ‘सौराष्ट्रं सिन्धुसौवीरमावन्त्यं दक्षिणापथम् । गत्वैतान् कामतो देशान् कलिङ्गांश्च पतेद्द्विजः ॥ अङ्गवङ्गकलिङ्गान्ध्रान् पार्वतीयान् खषांस्तथा । सिन्धुसौराष्ट्रसौवीरान्पारदानान्ध्रमालवान् ॥ निवासाय द्विजो नित्यमनापदि विवर्जयेत् । एतानप्यापदि गृही संश्रयेद्वृत्तिकर्शित ’ इति । बोधायनः ‘अवन्तयोऽङ्गा मगधाः सौराष्ट्रा दक्षिणापथाः । उपार्वत्सिन्धुसौवीरा एते सङ्कीर्णयोनयः ॥ सिन्धुसौवीरसौराष्ट्रान् तथा प्रत्यन्तवासिनः । अङ्गवङ्गकलिङ्गांश्च गत्वा संस्कारमर्हति ॥
-
- USIC)ER: ॥
·
வியாஸர் - களிங்காதி பாபதேசங்களையும், பாபிகள் வஸிக்கும் தேசங்களையும், புனிதர்களில்லாத தேசங்களையும் அடைந்தால் ஸ்ஸகல பாபத்தையும் அடைகிறான். சந்த்ரிகையில் ஸௌராஷ்ட்ரம், ஸிந்து, ஸௌவீரம், அவந்தீ, தக்ஷிணாபதம், களிங்கம் இந்தத் தேசங்களுக்கு ஜ்ஞான பூர்வமாய்ச் சென்றால் த்விஜன் பதிதனாவான். அங்கம், வங்கம், களிங்கம், ஆந்த்ரம் பர்வத ஸமீபதேசங்கள்,கஷம், ஸிந்து, ஸௌராஷ்ட்ரம், ஸௌவீரம், பாரதம், ஆந்த்ரம், மாளவம், இந்தத் தேசங்களில் த்விஜன் ஆபத்தில்லாத காலத்தில் வஸிக்கக்கூடாது. பிழைப்பில்லாத கிருஹஸ்தன் ஆபத்காலத்தில் ஷெ தேசங்களில் வஸிக்கலாம். போதாயனர் - அவந்தி, அங்கம், மகதம், ஸௌராஷ்ட்ரம்,
38 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः தக்ஷிணாபதம்,உபார்வத், ஸிந்து, ஸௌவீரம் இவைகள் ஸங்கீர்ண ஜாதிகளின் ஜன்மபூமிகள், ஸிந்து, ஸௌவீரம், Lib, Frg ना, आतंक, शाळा, களிங்கம் இந்தத் தேசங்களுக்குச் சென்றால் புனருபநயனம் செய்து கொள்ளக்கடவர்.
आरट्टान् पारस्करान् पुण्ड्रान् सौवीरान् वङ्गान् कलिङ्गान् प्राग्यूना निति च गत्वा (वगत्य ) पुनस्तोमेन यजेत सर्वपृष्ठया वा । अथाप्युदाहरन्ति — पद्भ्यां स कुरुते पापं यः कलिङ्गान् प्रपद्यते । ऋषयो निष्कृतिं तस्य प्राहुर्वैश्वानरं हवि ’ रिति ॥
शुLLib, unis, 42i, Gowio, வங்கம், களிங்கம், ப்ராக்யூனம் இந்தத் தேசங்களுக்குப் புத்திபூர்வமாய்ச் சென்றால் புனஸ்தோமம் அல்லது ஸர்வபிருஷ்ட்யை என்ற யாகம் செய்யவேண்டும். பெரியோர்கள் வருமாறு சொல்லுகின்றனர் -எவன் களிங்கதேசத்தை அடைகின்றானோ அவன் கால்களால் பாபத்தைச் செய்கிறான். அதற்குப் பிராயச் சித்தமாக வைச்வாநர தேவதாகமான யாகத்தை முனிவர்கள் சொல்லுகின்றனர்.
अथ निषिद्धदेशापवादः
व्यासः - ‘ते देशास्ते जनपदास्ते शैलास्ते तथाऽऽश्रमाः । पुण्या त्रिपथगा येषां मध्ये याति सरिद्वरा । प्रभासे पुष्करे काश्यां नैमिशे नरकण्टके। गङ्गायां सरयूतीरे निवसेद्धार्मिको जनः । अन्तर्वेदी मध्यदेशो ब्रह्मावर्तं च यज्ञियम् । मिश्रकं सरयूतीरं पुष्करं नैमिशं तथा । देशानेतान्निवासाय संश्रयेरन् द्विजातयः’ इति । धर्मशास्त्रसारे ‘चान्द्रायणानि कृच्छ्राणि महासान्तपनानि च । प्रायश्चित्तानि दीयन्ते यत्र गङ्गा न विद्यते ॥ कावेरी तुङ्गभद्रा च कृष्णवेणी च गौतमी । भागीरथी च विख्याताः पञ्च गङ्गाः प्रकीर्तिताः’ इति ॥ पितामहः – ‘शूद्रराज्येऽपि
[[39]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் निवसेद्यत्र मध्ये तु जाह्नवी । सोऽपि पुण्यतमो देशोऽनार्यैरपि समाश्रित’ इति ॥ गौतम :‘प्रभूतैधोदकयवसकुशमाल्योपनिष्क्रमणं आर्यजनभूयिष्टं अनलससमृद्धं धार्मिकाधिष्ठितं निकेतमावसितुं यतेते ‘ति । एधाः काष्ठादीनि पाकाद्यर्थम्, उदकं स्नानपानयोग्यम्, यवसस्तृणानि गवाद्यर्थं, कुशाः दर्भाः इष्ट्याद्यर्थं, माल्यानि पुष्पाणि देवतार्चनाद्यर्थं, उपनिष्क्रमणं बहिरवकाशः सञ्चाराद्यर्थम्, एधादीनि प्रभूतानि यत्र, आर्या : त्रैवर्णिकाः तैर्जनैर्भूयिष्ठं व्याप्तं, अलसाः कृत्येषु निरुद्यमाः तद्विपरीताः अनलसाः तैस्समृद्धं, धार्मिकैरधिष्ठातृभिरधिष्ठितमेवंभूतं निकेतं - स्थानं, आवसितुं यतेत । एवं भूते स्थाने यत्नैरपि वसेदित्यर्थः ।
நிஷித்தமான தேசவாஸத்திற்கு மாற்று
வியாஸர் - புண்யமாயும், நதிகளிற் சிறந்ததுமான கங்காநதி,எவற்றின் நடுவிற்செல்லுகிறதோ, அவைகளே தேசங்கள், அவைகளே ஜனபதங்கள், அவைகளே மலைகள், அவைகளே ஆச்ரமங்கள், பிரபாஸம், புஷ்கரம், காசீ, நைமிசம், நரகண்டகம், கங்காதீரம், ஸரயூதீரம், இவைகளில் தார்மிகனான மனிதன் வஸிக்கவேண்டும். அந்தர்வேதீ, மத்யதேசம், ப்ரம்மாவர்த்தம் யக்ஞியம், மிச்ரகம், ஸரயூதீரம், புஷ்கரம், நைமிசம் இவைகளில் த்விஜர்கள் வாஸம் செய்யவேண்டும். தர்மசாஸ்த்ர ஸாரத்தில் - சாந்த்ராயணம், மஹாஸாந்தபனம் என்ற ப்ராயச்சித்தங்கள் கங்கை யில்லாத தேசங்களில் உள்ளவர்க்கே உபதேசிக்கப் படுகின்றன. காவேரீ, துங்கபத்திரை, கிருஷ்வேணீ,கௌதமி, பாகீரதி என்று ப்ரஸித்தமான ஐந்துநதிகளும் கங்கையென்று சொல்லப்பட்டிருக்கின்றன. பிதாமஹர் - எந்ததேசத்தின் நடுவில் கங்கையிருக்கின்றதோ அது சூத்ரராஜ்ய மானாலும், அனார்யர்களால் ஆச்ரயிக்கபட்டிருந்தாலும் அதில் வஸிக்கலாம். கௌதமர் - விறகு, ஜலம், புல், குசம், புஷ்பம், ஸஞ்சரிக்கக்கூடிய ப்ரதேசம் இவைகள் மிகுதியாயுள்ளதும், மூன்று வர்ணத்தார்கள் அதிகமா
[[7]]
[[40]]
யுள்ளதும்,
சோம்பலற்றவர்களால் நிறைந்ததும்,
தார்மிகர்கள் வஸிப்பதுமான ஸ்தானத்தில் வஸிக்க
முயலவேண்டும்.
युगधर्माः
मनुः - ‘दैवे रात्र्यहनी वर्षं प्रविभागस्तयोः पुनः । अहस्तत्रोदगयनं रात्रिः स्याद्दक्षिणायनम् ॥ चत्वार्याहुस्सहस्राणि वर्षाणां तु कृतं युगम् । तस्य तावच्छती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ’ ॥ वर्षाणां देववर्षाणाम्, सन्ध्याः युगारम्भकालः । सन्ध्यांशः युगावसानकालः ॥
யுக தர்மங்கள்
மனு மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களின் இரவும் பகலுமாம். அவைகளின் பிரிவு - உத்தராயணம் பகல்; தக்ஷிணாயனம் இரவு. தேவவர்ஷங்களில் நாலாயிரம் கொண்டது கிருதயுகமென்று சொல்லுகின்றனர். அதற்கு நானூறுவருஷங்கள் கொண்டது ஸந்த்யை, ஸந்த்யாம்சம் அவ்விதமே. யுகாரம்பத்திலுள்ளது ஸந்த்யை; யுகாந்தத்தி லுள்ளது ஸந்த்யாம்சம்.
।
’ इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु । एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च’ इति । इतरेषु त्रेताद्वापरकलियुगेषु । एकापायेन एकलोपेन ॥ पराशरः - ’ कृतं त्रेता द्वापरश्च कलिश्चेति चतुर्युगम् । दिव्यैर्वर्षसहस्रैस्तु तद्द्वादशभिरुच्यते ’ इति ॥ मनुः - ’ अरोगास्सर्वसिद्धार्थाश्चतुर्वर्षशतायुषः । कृते त्रेतादिषु ह्येषामायुर्ह्रसति पादशः’ इति । यत्पुनरितिहासे पुराणेषु च बहुवर्षसहस्रजीवित्वमुक्तम्, तत्तेषां श्रद्धासाधितमिति वेदितव्यम् ।
மற்ற மூன்று யுகங்களிலும், அவைகளின் ஸந்த்யைகளிலும், ஸந்த்யாம்சங்களிலும், ஆயிரங்களும், நூறுகளும் ஒவ்வொன்று குறைந்து இருக்கின்றன. திரேதாயுகம் மூவாயிரம் வருஷங்கள் கொண்டது. அதன்
i
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[41]]
ஸந்த்யை முந்நூறு அப்படியே. த்வாபரயுகம் இரண்டாயிரம் வருஷங்கள் கொண்டது. அதன் ஸந்த்யை இருநூறு வருஷங்கள் கொண்டது. ஸந்த்யாம்சமும் அப்படியே. கலியுகம் ஆயிரம் வருஷங்கள் கொண்டது. ஸந்த்யை நூறு வருஷங்கள் கொண்டது. ஸந்த்யாம்சமும் அப்படியே. பராசரர் கிருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்ற இந்நான்கும் சேர்ந்து சதுர்யுகமெனப்படும். அந்தச் சதுர்யுகம், தேவவருஷங்களில் பன்னிரண்டாயிரம் கொண்டதெனச் சொல்லப்படுகிறது. மனு - கிருதயுகத்தில் மனிதர்கள் ரோகமற்றவர்களும், காம்யகர்மங்கள் முழுவதிலும் ஸித்திபெற்றவர்களும், 400 - ஆயுளுள்ளவர்களுமாயிருக்கின்றனர். திரேதாயுகம் முதலிய 3யுகங்களில் இவர்களின் ஆயுள் கால்பாகமாய் வரவரக்குறைந்து வருகிறது. திரேதையில் 300, துவாபரத்தில் 200, கலியில் 100 வருஷம் ஆயுள் என்றறியவும். இதிஹாஸ புராணங்களில் அநேக மாயிரவருஷங்கள் ஜீவித்திருந்ததாய்ச் சொல்லியிருப்பின் அது அவர்களின் சிரத்தையால் ஸாதிக்கப்பட்ட தென்றறியவும்.
வருஷங்கள். ஸந்த்யாம்சமும்
வருஷ
तथा च महाभारते कृतयुमपुरुषानधिकृत्योच्यते - ’ यावद्यावदभूच्छ्रद्धा देहं धारयितुं नृणाम् । तावत्तावदजीवंस्ते नासीद्यमकृतं भयमिति । ‘वेदोक्तमायुर्मर्त्यानामाशिषश्चैव कर्मणाम् । फलन्त्यनुयुगं :-ரி, शापानुग्रहादिशक्तिः, अनुयुगं - युगानुरूप्येण, पूर्णानि
स एव
प्रभावः
—
எரியாது’।
हीनानि हीनतराणि हीनतमानीत्यर्थः । ’ अन्ये कृतयुगे धर्माः त्रेतायां द्वापरेऽपरे । अन्ये कलियुगे नृणां युगह्रासानुरूपतः । तपः परं कृतयुगे त्रेतायां ज्ञानमुच्यते । द्वापरे यज्ञमेवाहुर्दानमेव कलौ युगे’ इति ॥ परं - प्रधानं, युगस्वभावकृतम् । नेतरधर्मानादर एवकाराभ्यां सूचितः ॥
42 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அப்படியே மஹாபாரதத்தில் கிருதயுக மனிதர்களை அதிகரித்துச் சொல்லப்படுகிறது:‘மனிதர்களுக்கு எவ்வளவு நாள் வரையில் தேகத்தைத் தரிப்பதற்கு சிரத்தையிருந்ததோ அது வரையில் அவர்கள் ஜீவித்திருந்தார்கள். யமபயமுண்டாகவில்லை’ என்று.மனு
மனிதர்களின் ஆயுளும், காம்யகர்மபலங்களும், சாபானுக்ரஹசக்தியும், யுகத்திற்குத் தகுந்தபடி இருக்கின்றன. முறையே பூர்ணங்களாயும், ஹீனங் குறைந்தவைகளாயும், ஹீனதரங்களாயும், ஹீனதமங்க ளாயும் இருக்கின்றன. யுகங்களின் குறைவுக்குத் தகுந்தபடி, மனிதர்களுக்குக் கிருதயுகத்தில் தர்மங்கள் வேறு. திரேதாயுகத்தில் வேறு. துவாபரத்தில் வேறு. கலியுகத்தில் வேறு. கிருதயுகத்தில் தவம் பிரதானம். திரேதையில் ஆத்ம ஜ்ஞானம் பிரதானம். த்வாபரத்தில் யக்ஞமே பிரதானம். கலியில் தானமே பிரதானம். ப்ரதானமென்பதற்கு அதிக பலப்ரதமென்று பொருள். மற்ற யுகங்களின் தர்மங்கள் தள்ளத்தகுந்ததல்ல.
पराशरः - ‘कृते तु मानवा धर्माः त्रेतायां गौतमाः स्मृताः । द्वापरे शङ्खलिखिताः कलौ पाराशराः स्मृताः ॥ अभिगम्यकृते दानं त्रेतास्वाहूय दीयते । द्वापरे याचमानाय सेवया दीयते कलौ ’ ॥ युगस्वभावेनैवमेवं दीयत इत्यर्थः । स एवाह ‘अभिगम्योत्तमं दानमाहूयैव तु मध्यमम् । अधमं याचमानाय सेवादानं तु निष्फलम् ॥ त्यजेद्देशं कृतयुगे त्रेतायां ग्राममुत्सृजेत् । द्वापरे कुलमेकं तु कर्तारं तु कलौ युगे ’ ॥ पतितो यस्मिन् देशे निवसेत्तं देशं वर्जयेत् । कुलत्यागो नाम पतितस्य कुले विवाहभोजनाद्यप्रवृत्तिः । कर्तृत्यागः संभाषणादिवर्जनश्च ॥
சொல்லிய
பராசரர் கிருதயுகத்தில் மனு தர்மங்களுக்கும், திரேதையில் கௌதமதர்மங்களுக்கும், த்வாபரத்தில் சங்கலிகித தர்மங்களுக்கும், கலியில் பராசர தர்மங்களுக்கும் முதலிடம். கிருதயுகத்தில் பிராமணர் இருக்குமிடத்திற்குச் சென்று தானம் செய்யப்படுகிறது.
,5
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 43 திரேதையில் கூப்பிட்டுக் கொடுக்கப்படுகிறது. த்வாபரத்தில் யாசிப்பவனுக்குப் கொடுக்கப்படுகிறது. கலியின் ஸேவிப்பவனுக்குத் தானம் கொடுக்கப்படுகிறது. இது யுக ஸ்வபாவத்தை அனுஸரித்தது. (விதியல்ல) பிராமணன் இருக்குமிடம் சென்று செய்யும் தானம் உத்தமம். கூப்பிட்டுக் கொடுப்பது மத்யமம். யாசிப்பவனுக்குக் கொடுப்பது அதமம். ஸேவிப்பவனுக்குத் தானம் கொடுப்பது நிஷ்பலம். கிருதயுகத்தில் பதிதன் வஸிக்கும் தேசத்தையும், திரேதையில் கிராமத்தையும், த்வாபரத்தில் அவன் குலத்தையும், கலியுகத்தில் பதிதனைமட்டிலும் பரிஹரிக்க வேண்டும். குலத்யாக மென்பது பதிதனின் குலத்தில் விவாஹம் போஜனம் முதலியவைகளை விலக்குதல். கர்த்ரு த்யாகமென்பது பதிதனுடன் பேச்சு முதலியவற்றைத் தவிர்த்தல்.
‘कृते सम्भाषणादेव त्रेतायां स्पर्शनेन च । द्वापरे त्वन्नमादाय कलौ पतति कर्मणा ॥ कृते तत्क्षणिकः शापः त्रेतायां दशभिर्दिनैः । द्वापरे चैकमासेन कलौ संवत्सरेण तु ॥ कृते त्वस्थिगताः प्राणाः त्रेतायां मांसमाश्रिताः । द्वापरे रुधिरं चैव कलौ त्वन्नादिषु स्थिताः ’ ॥
கிருத யுகத்தில் பதிதனுடன் பேசுவதாலேயே பதிதனாகிறான். திரேதையில் ஸ்பர்சத்தாலும், த்வாபரத்தில் பதிதான்ன போஜனத்தாலும், கலியில் பதன ஹேதுவான கார்யத்தைச் செய்வதாலும் பதிதனாகிறான். கிருதயுகத்தில் தத்க்ஷணத்திலும், திரேதையில் பத்துநாட்களுக்குப் பிறகும், த்வாபரத்தில் ஒருமாதத்திற்குப்பிறகும், கலியில் ஒரு வருஷத்திற்குப் பிறகும் சாபம் பலிக்கும். கிருதயுகத்தில் எலும்புகளையும், திரேதையில் மாமிசத்தையும், த்வாபரத்தில் தோலையும், கலியில் அன்னத்தையும் ப்ராணன்கள் ஆச்ரயித்து இருக்கின்றன.
कलियुगसामर्थ्यं प्रपञ्चयति स एव - ‘जितो धर्मो ह्यधर्मेण सत्यं चैवानृतेन च । जिताश्चोरैस्तु राजानः स्त्रीभिश्च पुरुषाः कलौ । सीदन्ति
[[44]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
தர்
चाग्निहोत्राणि गुरुपूजा प्रणश्यति । कुमार्यश्च प्रसूयन्ते तस्मिन् कलियुगे सदा’ इति । अधर्मस्य जयो नाम पादत्रयोपेतत्वम्, एकेन पादेन वर्तमानत्वं धर्मस्य पराजयः ॥ तथा च पाराशरमाधवीये चतुष्पात्सकलो व्याजोपाधिविवर्जितः । वृषः प्रतिष्ठितो धर्मो मनुष्येष्वभवत्पुरा । धर्मः पादविहीनस्तु त्रिभिरंशैः प्रतिष्ठितः । त्रेतायां द्वापरेऽर्धेन व्यामिश्रो धर्म इष्यते ॥ त्रिपादहीनस्तिष्ये तु सत्तामात्रेण
கலியுகத்தின் ஸாமர்த்யத்தை விஸ்தரிக்கின்றார் பராசரர் - கலியுகத்தில் அதர்மத்தால் தர்மமும், பொய்யால் ஸத்தியமும், திருடர்களால் அரசர்களும், ஸ்த்ரீகளால் புருஷர்களும் ஜயிக்கப்படுவார்கள். அக்னிஹோத்ரங்கள் அழிகின்றன.
கலியில்
குருபூஜை
நசிக்கின்றது. விவாஹமாகாத பெண்கள் ப்ரஸவிப்பார்கள். அதர்மத்திற்கு ஜயமென்பது மூன்று பாதங்களோடிருத்தல். தர்மத்திற்குப் பராஜயமென்பது ஒரு பாதத்தோடிருத்தல். பராசர மாதவீயத்தில் - கிருதயுகத்தில் தர்ம மென்னும் விருஷபமானது நாலுபாதங்களுடன் ஸம்பூர்ணமாய், கபடமற்றதாய் மனிதர்களிடத்தில் நிலைத்திருந்தது. திரேதாயுகத்தில் ஒருபாதம் குறைந்து மூன்றுபாதங்களுட னிருந்தது. துவாபர யுகத்தில் 2 பாதங்கள் குறைந்து இருந்தது. கலியில் மூன்று பாதங்களின்றிப் பெயருக்கு மட்டிலிருக்கிறது.
विष्णुपुराणे मैत्रेयं प्रति पराशरः ‘सर्वे ब्रह्म वदिष्यन्ति सम्प्राप्ते तु कलौ युगे । नानुतिष्ठन्ति मैत्रेय शिश्नोदरपरायणाः ॥ यदा यदा सत्तां हानिर्वेदमार्गानुसारिणाम् । तदा तदा कलेर्वृद्धिरनुमेया विचक्षणैः ॥ परान्नेन मुखं दग्धं हस्तौ दग्धौ प्रतिग्रहात् । मनो दग्धं परस्त्रीभिः ब्रह्मशापः कुतः कलौ । वर्णाश्रमाचारवती प्रवृत्तिर्न कलौ नृणाम् । न सामयजुऋग्धर्मविनिष्पादनहेतुकी । विवाहा न कलौ धर्म्या न शिष्यगुरुसं स्थितिः । न दाम्पत्यक्रमो नैव वह्निदेवार्चनक्रमः ॥!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[45]]
விஷ்ணுபுராணத்தில் மைத்ரேயரைக் குறித்துப் பராசரர் - கலியுகம் வந்தவுடன் எல்லோரும் ஸ்த்ரீஸங்கம் உதரபூரணம் (வயிற்று நிறைவு) இவைகளிலேயே ஈடுபட்டவராய், பிரம்மவாதம் செய்யப் போகிறார்கள். கர்மானுஷ்டானம் செய்யப் போகிறதில்லை. வேதமார்க்கத்தைத் தழுவும் ஸாதுக்களுக்கு எந்தெந்தக் காலங்களில் குறைவு ஏற்படுகிறதோ, அந்தந்தக் காலங்களில் கலியில் விருத்தியைப் பண்டிதர்கள் ஊஹிக்கவேண்டும். கலியில் பரான்னத்தால் முகமும், தானம் வாங்குவதால் கைகளும், அன்னிய ஸ்த்ரீகளால் மனதும் எரிக்கப்பட்டிருப்பதால் பிராமணர்களின் சாபம் பலிப்பதேது ? கலியில் மனிதர்களுக்கு வர்ணாச்ரமங் களுக்கு உரியதும், மூன்று வேதங்களில் கூறியதுமான தர்மங்களை அனுஷ்டிப்பதில் ப்ருவிருத்தி இராது. கலியில் சாஸ்த்ரீயமான விவாஹங்கள் நடக்கமாட்டா. குரு சிஷ்யர்களுக்கு உரிய முறையும், தம்பதிகளின் முறையும் கிடையாது. அக்னி பூஜை, தேவ பூஜை இவைகளின் கிரமமும் கிடையாது.
सर्वमेव कलौ शास्त्रं यस्य यद्रोचते द्विज । देवताश्च कलौ सर्वाः सर्वः सर्वस्य चाश्रमः । धर्मो यथाभिरुचितैरनुष्ठानैरनुष्ठितः । वित्तेन भविता पुंसां स्वल्पेनाढ्यमदः कलौ ॥ परित्यजन्ति भर्तारं वित्तहीनं तथा स्त्रियः । भर्ता भविष्यति कलौ वित्तवानेव योषिताम्। अर्थाश्चात्मोपभोगार्था भविष्यन्ति कलौ युगे । स्त्रियः कलौ भविष्यन्ति स्वैरिण्यो ललितस्पृहाः ॥ अस्नानभोजिनो नाग्निदेवतातिथिपूजकाः । करिष्यन्ति कलौ प्राप्ते न च पिण्डोदकक्रियाः ॥ दुर्भिक्षभयपीडाभिरतीवोपद्रुता जनाः गोधूमाभयवान्नाढ्यं देशं यास्यन्ति दुःखिताः ॥ देवमार्गे प्रलीने तु पाषण्डाढ्ये ततो जने । अधर्मवृद्ध्या लोकानामल्पमायुर्भविष्यति ॥ श्वश्रूश्वशुरभूयिष्ठा गुरुवश्च नृणां कलौ । स्यालाद्याहार्यभार्याश्च सुहृदो मुनिसत्तम ॥ कस्य माता पिता कस्य सदा कर्मात्मकः पुमान् । इति चोदा
}
[[46]]
हरिष्यन्ति श्वशुरादिगता नराः । निःस्वाध्यायवषट्कारे स्वधास्वाहाविवर्जिते । तदा प्रविरलो धर्मः कचिल्लोके विवत्स्यति ॥ तत्राल्पेनैव यत्नेन पुण्यस्कन्धमनुत्तमम् । करोति तं कृतयुगे क्रियते तपसा हि यः’ इति ॥
எவனுக்கு எது மனதிற்குப் பிடித்ததோ அது அவனுக்கு சாஸ்த்ரமாகும். எல்லாத் தேவதைகளும் உபாஸிக்கப்படும். எல்லா வர்ணங்களுக்கும் எல்லா ஆச்ரமங்களும் உண்டு. தனக்கிஷ்டமானபடி அனுஷ்டித்ததும் தர்மமாகும். அல்பமான பணத்தினாலும் தான் பெரியதனிகன் என்ற மதம் உண்டாகும். பணமில்லாத
பர்த்தாவைப்
பாரியைகள் விட்டுவிடுவார்கள். பணமுள்ளவனே ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவாக ஆவான். தனமெல்லாம் தன்போகத்திற்கு மட்டும் உபயோகப்படுத்தப்படும். ஸ்த்ரீகள் காமவிலாஸத்தில் ஆசைகொண்டு வியபிசாரிணிகளாய் ஆவார்கள். பிராமணர்கள் ஸ்நானம் செய்யாமல் புஜிப்பார்கள். அக்னி, தேவதை, அதிதி இவர்களைப் பூஜிக்கமாட்டார்கள். ச்ராத்தம், தர்ப்பணம் இவைகளையும் செய்யப்போவதில்லை. ஜனங்கள் பஞ்சம், பயம், தொந்தரவு இவைகளால் பீடிக்கப்பட்டு துக்கித்து கோதுமையவை இவைகளையே புசிக்கும் தேசங்களை அடைவார்கள். வேதமார்க்கம் மறைந்து, ஜனங்களில் பாஷண்டர்கள் மிகுதியாகி, பாபம் வளர்வதால் ஜனங்களின் ஆயுளும் குறைந்துவிடும். மாமனார் மாமியார் முதலியவர்களே பெரியோர்களாவார்கள். மைத்துனன் முதலியவர்களே சினேகிதர்களாவார்கள். மாமனார் முதலியவர்களை அடைந்து மனிதர்கள், ‘யாருக்கு மாதா, யாருக்குப் பிதா, எப்பொழுதும் புருஷன் கர்மமயன்’ என்றும் சொல்வார்கள். வேதாத்யனம், யாகம், ஹோமம், ச்ராத்தம் இவைகளற்றுப்போன உலகத்தில் தர்மம் சில இடத்தில் அல்பமாக இருக்கப்போகிறது. கிருதயுகத்தில் தவத்தினால் அடையப்படும் மிகுந்த புண்யத்தை, கலியுகத்தில் ஸ்வல்ப யத்னத்தாலும் அடையலாம். இது கலியின் விசேஷம்.
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[47]]
कूर्मपुराणे - ’ राजानश्शूद्रभूयिष्ठा ब्राह्मणान् घातयन्ति च । भ्रूणहत्या वीरहत्या प्रजायेते प्रजासु वै ॥ विनिन्दन्ति महादेवं ब्रह्माणं पुरुषोत्तमम् । आम्नायं धर्मशास्त्राणि पुराणानि कलौ युगे । शुक्लदन्ता धृताक्षाश्च मुण्डाः काषायवाससः । शूद्रा धर्मं चरिष्यन्ति युगान्ते समुपस्थिते ॥ ताडयन्ति द्विजेन्द्रांश्च शूद्रा राजोपसेविनः । सेवावसरमालोक्य द्वारि तिष्ठन्ति च द्विजाः ॥ वाहनस्थान् समाश्रित्य शूद्रान् शूद्रोपसेविनः । सेवन्ते ब्राह्मणास्तत्र स्तुवन्ति स्तुतिभिः कलौ ॥ अध्यापयन्ति वै वेदान् शूद्रान् शूद्रोपसेविनः । पठन्ति वैदिकान् शब्दान् नास्तिका घोरमाश्रिताः ॥
கூர்ம புராணத்தில் -பெரும்பாலும் சூத்ரர்களே அரசர்களாவார். அவர்கள் பிராணமர்களைத் தொந்தரவு செய்வார்கள். ஜனங்களுக்குள் ப்ரூணஹத்யை, வீரஹத்யை, இவைகள் உண்டாகும். சிவன், பிரம்மா, விஷ்ணு, வேதம் தர்மசாஸ்த்ரங்கள், புராணங்கள் இவைகளை நிந்திப்பார்கள், சூத்ரர்கள் வெளுத்த பற்கள், ஜபமாலை, காஷாயவஸ்த்ரம் இவைகளுடன் மொட்டைத் தலையர்களாய்த் தர்மம் செய்வார்கள். அரசர்களை அண்டிய சூத்ரர்கள் பிராமணர்களை அடிப்பார்கள். அந்தக் கலியில் பிராமணர்கள் ஸேவைக்கு ஸமயத்தை எதிர்பார்த்துச் சூத்ரர்களின் வாயிலில் நிற்கப்போகிறார்கள். சூத்ரர்களை அண்டிப் பிழைக்கும் பிராமணர்கள், வாஹனத்திலேறி யிருக்கும் சூத்ரர்களை ஸேவிப்பார்கள், ஸ்தோத்ரமும் செய்வார்கள். பிராமணர்கள் சூத்ரர்களுக்கு வேதங்களைக் கற்பிப்பார்கள். நாஸ்திகர்கள் வேத
சப்தங்களை
உச்சரிப்பார்கள்.
तपोयज्ञफलानाञ्च विक्रेतारो द्विजोत्तमाः । यतयश्च भविष्यन्ति शतशोऽथ सहस्रशः । नाशयन्ति ह्यधीतानि नाधिगच्छन्ति चानघ । गायन्ति लौकिकैगनैर्देवतानि नराधिप । वामाः पाशुपताचारास्तथा वै
[[48]]
पाञ्चरात्रिकाः । भविष्यन्ति कलौ तस्मिन् ब्राह्मणाः क्षत्रियास्तथा । कुर्वन्ति चावताराणि ब्राह्मणानां कुलेषु वै । दधीचिशापनिर्दग्धाः पुरा दक्षाध्वरे द्विजाः ॥ निन्दन्ति च महादेवं तमसाऽऽविष्टचेतसः । ये चान्ये शापनिर्दग्धा गौतमस्य महात्मनः । सर्वे तेऽवतरिष्यन्ति ब्राह्मणाद्यासु योनिषु । विनिन्दन्ति हृषीकेशं ब्राह्मणान् ब्रह्मवादिनः’ इति ॥
பிராமணர்கள் தவம், யாகம் இவைகளின் பலன்களைப் பணத்திற்காக விற்றுவிடுவார்கள். சன்னியாசிகள் நூறு ஆயிரக்கணக்காய்ப் பெருகுவார்கள். பிராமணர்கள் வேதங்களைக் கற்று மறந்துவிடுவார்கள். சிலர் கற்கவேமாட்டார்கள். தேவர்களை லௌகிக பாஷையான பாட்டுக்களால் துதிப்பார்கள். பிராமணர்களும், க்ஷத்ரியர்களும், சாக்தர்களாகவும், பாசுபதர்களாகவும், பாஞ்சராத்ரிகளாகவும் ஆவார்கள். முற்காலத்தில் தக்ஷப்ரஜாபதியின் யாகத்தில் ததீசி மகர்ஷியால் சபிக்கப்பட்ட பிராமணர்கள் இக்கலியில் பிராமணர்களின் குலங்களில் அவதரிக்கின்றனர். தமோ குணத்தால் சூழப்பட்ட மனமுடையவர்களாய் மகாதேவனை நிந்திப்பார்கள். கௌதமரின் சாபத்தில் தஹிக்கப்பட்ட வேறு சிலரும் பிராமணர் முதலிய ஜாதிகளிற் பிறந்து விஷ்ணுவையும், ப்ரம்மக்ஞானிகளையும் நிந்திப்பார்கள்.
युगसामर्थ्यवर्णनस्य प्रयोजनम्
- युगसामर्थ्यवर्णनस्य प्रयोजनमाह पराशरः - ‘युगे युगे च ये धर्मा स्तत्र तत्र च ये द्विजाः । तेषां निन्दा न कर्तव्या युगरूपा हि ते द्विजा s: - युगानुरूपाः, कालपरतन्त्रा इति यावत् ॥ अत्र माधवीये - ’ नन्वेवं कलौ पापिनामनिन्द्यत्वात् कृत्स्नं धर्माधर्मव्यवस्थापकं शास्त्रं विप्लवेत । अतः कथमनिन्देत्यत्रोच्यते - नानामुनिभिस्तत्तद्युगसामर्थ्यस्य उचितप्रायश्चित्तस्य च प्रपञ्चितत्वात्तदुभयं पर्यालोच्य निन्दानिन्दयोर्व्यवस्था कल्पनीया । यः पुरुषो युगसामर्थ्यमनुसृत्य
[[49]]
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம் विहितानुष्ठानं प्रतिषिद्धवर्जनं प्रमादकृतपापस्य प्रायश्चित्तं च कर्तुं शक्तोऽपि न कुर्यात्तद्विषयाणि ‘भ्रूणहत्याः पितुस्तस्याः सा कन्या वृषली स्मृतेत्यादीनि निन्दावचनानि । अशक्तविषयं ‘तेषां निन्दा न कर्तव्ये ’ ति वचनम् । तस्मान्न कोऽपि धर्माधर्मशास्त्रस्य विप्लव’ इति ॥
யுக சக்தி வர்ணனத்தின் பயன்
பராசரர் - யுகந்தோறும் மாறுபடும் தர்மங்களையும்,
அவைகளை அனுஷ்டிக்கும்
த்விஜர்களையும் நிந்திக்கக்கூடாது. ஏனெனில், அந்தத்விஜர்கள் யுகத்திற்குத்
தகுந்தவர்களாயிருக்கின்றனர்.
காலத்திற்கதீன
மாயிருக்கின்றனர் என்பதாம். மாதவீயத்தில் - இவ்விதம் கலியில் பாபிகளை நிந்திக்கக்கூடாதெனில் புண்ய பாபங்களை வியவஸ்தை செய்யும் ஸகல சாஸ்த்ரமும் கெடுமே எனில், சொல்லப்படுகிறது. எந்த மனிதன் கலியுக ஸாமர்த்தியத்தை அநுஸரித்து, விதித்ததை அனுஷ்டிக்க வும், நிஷித்தத்தை விலக்கவும், கவனியாமற்செய்த பாபத்திற்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளவும் சக்தனாயிருந்தும் அவ்விதம் செய்யாமலிருக்கின்றானோ அவன் விஷயத்தில் நிந்தாவசனத்திற்கும், அசக்த விஷயத்தில் நிந்திக்கக்கூடாதென்ற வசனத்திற்கும் டமுண்டு என தர்மாதர்ம நிர்ணயவாக்யங் களுக்கும் குழப்பம் இல்லை’.
तदाह पराशरः ட் ‘युगे युगे तु सामर्थ्यं शेषं मुनिविभाषितम् । पराशरेण चाप्युक्तं प्रायश्चित्तं विधीयत’ इति ॥ शेषं अवशिष्टम् । तत्तद्युगसामर्थ्यं मन्वादिमुनिभिर्विशेषेण भाषितम् । पराशरेणाप्युक्तं प्रायश्चित्तं च तैर्विधीयते । अतश्शक्ताशक्तविषये निन्दानिन्दे इत्यर्थः व्यासः - ’ यत्कृते दशभिर्वर्षैः त्रेतायां हायनेन तत् । द्वापरे तच्च मासेन ह्यहोरात्रेण तत्कलौ । ध्यायन् कृते यजन् यज्ञैः त्रेतायां द्वापरेऽर्चयन् । यदाप्नोति तदाप्नोति कलौ सङ्कीर्त्य केशवम् ॥ अनेकदोषदुष्टस्य कलेरेष
[[1]]
[[50]]
महान्गुणः । विशेषाद् ब्राह्मणो रुद्रमीशानं शरणं व्रजेदिति ॥
பராசரர்
M
ஒவ்வொரு யுகத்தின் ஸாமர்த்யம் இவ்விதமென்று மனு முதலியவர்களால் சொல்லப் பட்டிருக்கிறது. பராசரரால் சொல்லப்பட்ட ப்ராயச்
அனுஷ்டிக்கப்படுகிறது.
சித்தமும்
ஆகையால்
நிந்தாSநிந்தா வசனங்கள் முறையே சக்தாசக்த விஷயங்கள் என்றர்த்தம். வியாஸர் - கிருதயுகத்தில் 10 வருஷம் செய்யும் தர்மத்தால் எந்தப்பலனோ அதைத்திரேதாயுகத்தில் ஒரு வருஷத்தினாலும், துவாபரத்தில் மாஸத்தினாலும், கலியில் ஒரு தினத்தினாலும் அடைகிறான். கிருதயுகத்தில் தியானத்தினாலுண்டாகும் பலனை திரேதாயுகத்தில் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜையினாலும், கலியில் கேசவனது நாமகீர்த்தனத்தினாலும் அடைகிறான். அநேக தோஷங்களுடைய கலிக்கும் இது பெரிய ஒரு குணமாம். (எதுவெனில்) பிராமணன் அவச்யம் சிவனைத் சரணமடைய வேண்டும். (இந்த ஒரு குணத்தினாலேலே தோஷங்களையும் நிவர்த்திக்கலா மென்பதாம்).
ஸகல
शिवसर्वस्वे – ’ यावन्न कीर्तयेद्रामं कलिकल्मषसंभवम् । तावत्तिष्ठति देहेऽस्मिन् भयन्नात्र प्रवर्तत इति । च्यवनस्मृतौ ‘श्रुतिस्मृतिपुराणेषु रामनाम समीरितम् । तन्नामकीर्तनं भूयस्तापत्रयविनाशन’ मिति ॥ बृहस्पतिः - ’ कृते यदब्दाद्धर्मः स्यात् त्रेतायान्तु ऋतुत्रयात् । द्वापरे तु त्रिपक्षेण कलावह्नाच तद्भवेत् । नच वृत्तं न शुद्धोऽर्थो न शुद्धिर्मानसः कलौ । यतोऽतः सत्यमेवैकं नराणामुपकारक’ मिति ॥
சிவஸர்வஸ்வத்தில் - எதுவரையில் ராமநாமத்தை உச்சரிக்கவில்லையோ அதுவரையில்தான் கலியுகபாபத்தா லுண்டாகும் பயம் தேகத்திலிருக்கும், கெடுதி செய்யவும் பிரவர்த்திக்கும். ச்யவனஸ்மிருதியில் சுருதிஸ்மிருதி புராணங்களில் ராமநாமம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அந்த ராமநாம கீர்த்தனம் மூன்றுவித
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[51]]
தாபங்களையும் நாசம் செய்யக் கூடியது. பிருஹஸ்பதி - கிருதயுகத்தில் ஒரு வருஷத்தால் எந்தத் தர்மம் செய்யப்படுமோ அது திரேதாயுகத்தில் ஆறு மாதங்களாலும், த்வாபரத்தில் மூன்று பக்ஷங்களாலும், கலியுகத்தில் ஒரு நாளானாலும் உண்டாகும். கலியுகத்தில் நல்ல நடத்தையில்லை; சுத்தமான திரவியமில்லை; மனச்சுத்தியில்லை; ஆகையால் ஸத்தியமொன்றே
மனிதர்களுக்கு உபகாரம் செய்யக்கூடியது.
कलियुगनिषिद्धधर्माः ॥
पराशरमाधवीये ‘ऊढायाः पुनरुद्वाहं ज्येष्ठांशं गोवधं तथा । कलौ पञ्च न कुर्वीत भ्रातृजायां कमण्डलुमिति ॥ स्मृत्यर्थसारे सुतोत्पत्तिर्वानप्रस्थपरिग्रहः । दत्ताक्षतायाः कन्यायाः पुनर्दानं परस्य च ॥ समुद्रयात्रास्वीकारः कमण्डलुविधारणम् । महाप्रस्थानगमनं गोपशुश्च g: ॥ அரிககவு (னின்) புபுரியக: (புன்ரி:) असवर्णासु कन्यासु विवाहश्च द्विजातिषु ॥ वृत्तस्वाध्यायसापेक्षमघसङ्कोचनं तथा । अस्थिसंचयनादूर्ध्वमङ्गस्पर्शनमेव च ॥ प्रायश्चित्तविधानञ्च विप्राणां मरणान्तकम् । संसर्गदोषः पापेषु मधुपर्के पशोर्वधः । दत्तौरसेतरेषां तु पुत्रत्वेन परिग्रहः । शामित्रं चैव विप्राणां सोमविक्रयणं तथा । दीर्घकालं ब्रह्मचर्यं नरमेधाश्वमेधकौ । कलौ युगे विमान् धर्मान् वर्ज्यानाहुर्मनीषिण इति ।
கலியக நிஷித்த தர்மங்கள்
பராசரமாதவீயத்தில் - விவாஹமான பெண்ணுக்கு மறுவிவாகம், ஜ்யேஷ்டனுக்கு அதிகப்பங்கு, கோவதம், ஸஹோதரன் மனைவியைச் சேர்தல், கமண்டலு, இவ்வைந்துகளையும் கலியில் செய்யக்கூடாது. ஸ்மிருத்யர்த்தஸாரத்தில் - புருஷனிறந்த பிறகு ஸ்திரீகள் மைத்துனனால்புத்திரனையடைதலும், வானப்ரஸ்தா ச்ரமத்தை ஸ்வீகரிபப்தும், ருதுவாகாவிடில் கன்னிக்கு
[[52]]
அக்னி
மறுமணம் செய்தலும், ஸமுத்திரத்தில் யாத்திரை செய்தலும், கமண்டலுவைத் தரித்தலும், மகாப்ரஸ்தானம் செல்லுதலும், கோவைப் பசுவாயுபயோகித்தலும், யாகத்திலும் ஸுராக்ரஹம் செய்தலும், ஹோத்ரஹவணியை நாக்கினால் நக்குவதும், மூன்று வர்ணத்தார்கள் அஸவர்ண விவாஹம் செய்வதும், ஸதாசாரம், அத்யயனம் இவைகளைப் பொறுத்து ஆசௌத்தைக் குறுக்குதலும், அஸ்திஸஞ்சயன மானபின் ஆசௌசிகளைத் தெர்ட்டுக் கொள்வதும், பிராமணர்களுக்கு மரணாந்த ப்ராயச்சித்தம் விதிப்பதும், மகாபாதகிகளோடு ஸம்ஸர்க்க மென்னும் பாதகமும், மதுபர்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ள கோவதமும், தத்தன், ஒளரஸன் இவர்களைத் தவிர மற்றவர்களைப் புத்திரனாய் கிரகிப்பதும், பிராமணர்கள் சாமித்ரம் செய்வதும், ஸோமத்தை விற்பதும்,
நரமேதம் அச்வமேதம் இவைகளைச் செய்தலும், ஆகிய இந்தத் தர்மங்களைக் கலியுகத்தில் தள்ளத்தகுந்தவைகளாகப் பெரியோர்கள் சொல்லுகின்றனர்.
நைஷ்டிகப்ரம்மசர்யமும்,
धर्मशास्त्रसुधानिधौ - ’ गोत्रान्मातृसपिण्डात्तु विवाहो गोवधस्तथा । विधवायां प्रजोत्पत्तौ देवरस्य नियोजनम् ॥ आततायिद्विजाग्र्याणां धर्मयुद्धेन हिंसनम् । द्विजस्याब्धौ तु नौयातुः (निर्याणं) शोधितस्यापि सङ्ग्रहः ॥ सत्रदीक्षा च सर्वेषां कमण्डलुविधारणम् । महाप्रस्थानगमनं गोसंज्ञप्तिश्च गोसवे ॥ सौत्रामण्यामपि सुराग्रहणस्य च सङ्ग्रहः । संसर्गदोषः स्तेनाद्यैर्महापातकनिष्कृतिः ॥ वरातिथिपितृभ्यश्च पशूपाकरणक्रिया ॥ सवर्णानां तथा दुष्टैस्संसर्ग - श्शोधितैरपि ॥ अयोनौ संग्रहे (हो) वृत्ते परित्यागो गुरुस्त्रियाः । शूद्रेषु दासगोपालकुलमित्रार्द्ध सीरिणाम् ॥ भोज्यान्नता गृहस्थस्य तीर्थसेवा च दूरतः । शिष्यस्य गुरुदारेषु गुरुवद्वृत्तिरीरिता । आपद्वृत्तिर्द्विजाग्र्याणामश्वस्तनिकता तथा । ब्राह्मणानां प्रवासित्वं मुखाग्निधमनक्रिया ॥
[[53]]
- ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் बलात्कारादिदुष्टस्त्रीसंग्रहो विधिचोदितः । यतेस्तु सर्ववर्णेषु भिक्षाचर्या विधानतः। नवोदके दशाहं च दक्षिणा गुरुचोदिता । ब्राह्मणादिषु शूद्रस्य पचनादिक्रियाऽपि च ॥ भृग्वग्निपतनाद्यैश्च वृद्धादिमरणं तथा । गोतृप्तिशिष्टे पयसि शिष्टैराचमनक्रिया ॥ पितापुत्रविरोधेषु साक्षिणां <US4974 । 9t) (சான்)
-
! एतानि लोकगुप्त्यर्थं कलेरादौ महात्मभिः । निवर्तितानि कर्माणि व्यवस्थापूर्वकं बुधैः ॥ समयश्चापि साधूनां प्रमाणं वेदवद्भवे’ दिति ।
தர்மசாஸ்த்ரஸுதாநிதியில் - மாதாவின் கோத்ரத்தில் விவாஹம் செய்தலும், கோவதமும், விதவையினிடத்தில் மைத்துனன் புத்ரனைப்பெறுதலும், கொல்லுவதற்குத் தயாராயுள்ள
தர்மயுத்தத்தால்
பிராமணர்களைத் கொல்லுதலும், ஸமுத்ரயாத்ரை செய்த த்விஜனை ப்ராயச்சித்தம் செய்வித்துச் சேர்த்துக் கொள்ளுதலும், ஸத்ரயாகம் செய்தலும், எல்லோரும் கமண்டலுவைத் தரித்தலும், மகாப்ரஸ்தானம் செய்வதும், கோஸவ மென்னும் யாகத்தில் கோவதமும், ஸௌத்ராமணியில் ஸுரையைக் கிரஹிப்பதும், மகாபாதகியுடன் சேருதலென்ற மகாபாதகமும், மகாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தமும்,வரன், அதிதி, பிதுருக்கள் இவர்களுக் காகப் பசுவை ஹிம்ஸித்தலும், மகாபாதகிகள் பிராயச்சித்தம் செய்துகொண்டாலும் அவர்களுடன் சேருதலும், யோனி ஸம்பந்தமின்றி மற்ற ஸம்பந்தத்தால் குருஸ்த்ரீயின் பரித்யாகமும், சூத்ரர்களுள் தாஸன், கோபாலன், குலமித்ரன், அர்த்தஸீரீ, என்பவர்கள் அன்னத்தைப் பிராமணன் புஜிப்பதும், கிருஹஸ்தாச்ரமீ தூரதேச தீர்த்தயாத்திரை செய்வதும், சிஷ்யன்
குருபத்னியிடத்தில் குருவினிடத்திற் போலிருப்பதும், த்விஜர்களுக்கு ஆபத்விருத்தியும், ஒருநாள் ஸம்பாதித்ததை மறுநாளைக்கு வைக்காமல் ஜீவிப்பதும், எப்போதும் ப்ரவாளியாயிருப்பதும், வாயினால் அக்னியை ஊதுவதும், பலாத்காராதிகளால் கற்பழிந்த ஸ்திரீயைப்பிராயச்சித்தம்
[[54]]
செய்வித்துப் பரிக்ரஹித்தலும், ஸன்யாஸி எல்லாவர்ணங் களிலும் பிக்ஷையெடுத்தலும், புதுஜலத்தில் பத்துநாள் தள்ளுதலும், குருவின் இஷ்டப்படி தக்ஷிணை கொடுப்பதும், மூன்று வர்ணங்களுக்கும் சூத்ரன் பாகாதிகளைச் செய்வதும், மலையினின்றும் விழுவது, அக்னியில்
விழுவது
முதலியவைகளால் கிழவர் முதலானவர்களின் மரணமும், பசு குடித்து மீந்தஜலத்தில் சிஷ்டர்கள் ஆசமனம் செய்தலும், பிதாவுக்கும் புத்திரனுக்கும் விரோதத்தில் ஸாக்ஷிகளுக்குத் தண்டனை விதிப்பதும், ஸாயங்காலத்தில் ஸன்யாஸி வீட்டிலிருப்பதும், ஆகிய இவைகள் வித்வான்களாயும், தத்துவஜ்ஞர்களாயுமுள்ள மகாத்மாக் களால் வியவஸ்தை முன்னிட்டுக் கலியின் ஆதியிலேயே நிஷேதிக்கப்பட்டன. ஸாதுக்களின் ஆசாரமும் வேதம்போல் பிரமாணம்.
कलौ देवरेण पुत्रोत्पादनं निषेधत्यापस्तम्बः - ‘सगोत्रस्थानीयां न परेभ्यस्समाचक्षीत कुलायैव हि स्त्री प्रदीयत इत्युपदिशन्ति तदिन्द्रियदौर्बल्याद्विप्रतिपन्नमविशिष्टं हि परत्वं पाणेस्तद्वयतिक्रमे खलु पुनरुभयोर्नरक’ इति ॥ अनपत्यो भर्ता तत्पित्रादिर्वा सगोत्रस्थानीयां भार्यां स्नुषां वा न परेभ्योऽसगोत्रेभ्यः समाचक्षीत अस्यामपत्यमुत्पाद्यमिति । सगोत्राय देवराय सपिण्डेभ्यो वा समाचक्षीत । कुलायैव हि स्त्री प्रदीयत इति । तदद्यत्वे विप्रतिपन्नं विप्रतिषिद्धं, भर्तृव्यतिक्रमे इन्द्रियपारतन्त्र्यादतिप्रसङ्गस्स्यादिति । देवरादिपाणेरपि गृहीतात्पाणेरन्यत्वाविशेषादित्यर्थः ॥
கலியில் தேவ(மைத்துன)ரனால் புத்ரோத்பாதனத்தை நிஷேதிக்கின்றார் ஆபஸ்தம்பர் - ஸந்ததி இல்லாதவன் தன் பாரியை, நாட்டுப்பெண் இவர்களை ஸந்ததியை அடைவதற்காக ஸகோத்ரரல்லாத அன்னியர்களிடத்தில் ஒப்புவிக்கக்கூடாது. குலத்திற்கு மட்டுமே ஸ்த்ரீ கொடுக்கப்படுகிறாள் என்று முன்னோர்கள் சொல்லு கின்றனர். அது இக்காலத்தில் நிஷேதிக்கப்பட்டிருக்கிறது.55
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் இந்திரியங்களுக்கு ஸ்வாதீனர்களாயிருப்பதால் வ்யபிசார தோஷம் ஸம்பவிக்கும். மைத்துனன் முதலிய ஸ்பிண்டர் கையானாலும், பர்த்தாவின் கையைவிட வேறு தானது என்பதால், அந்தக்கையை அதிக்ரமித்தால் தம்பதிகளுக்கு நரகமேற்படும்.
तत्र कात्यायनः
कर्मपरिभाषा
‘मुख्यकाले यदावश्यं कर्म कर्तुं न शक्यते । गौणकालेऽपि कर्तव्यं गौणोऽप्यत्रेदृशो भवे’ दिति ॥ स्मृतिरत्नावल्याम् - ‘स्वकालादुत्तरो गौणः कालः पूर्वस्य कर्मणः । यद्वाऽऽगामिक्रियामुख्यकालस्याप्यन्तरालवत् ॥ गौणकालत्वमिच्छन्ति केचित् प्राक्तनकर्मणि । गौणेष्वेतेषु कालेषु कर्म चोदितमाचरन् ॥ प्रायश्चित्तप्रकरणे प्रोक्तां निष्कृतिमाचरेत् । प्रायश्चित्तमकृत्वा न गौणकाले समाचरेत् ॥ दिवोदितानि कर्माणि प्रमादादकृतानि वै । यामिन्याः प्रहरो यावत्तावत्कर्माणि कारयेत् ॥ मुख्यकाले तु मुख्यं चेत् साधनं नैव लभ्यते । तत्कालद्रव्ययोः कस्य मुख्यत्वं गौणताऽपि वा । मुख्यं कालं समाश्रित्य गौणमप्यस्तु साधनम् ॥ न मुख्यद्रव्यलोभेन गौणकालप्रतीक्षणमिति ॥
சடங்கு நியமங்கள்
முக்யகாலத்தில்
அவச்யம்
காத்யாயனர் செய்யத்தகுந்த கர்மத்தைச் செய்யமுடியாவிடில், கௌணகாலத்திலாவது செய்யவேண்டும், கௌண காலமும் முக்கியகாலத்திற்குச் சமமாகும். ஸ்மிருதி ரத்னாவளியில் முதல் கர்மத்துக்கு விதிக்கப்பட்ட காலத்திற்கு மேற்பட்டது கௌணகாலம். மேல்வரும் கர்மத்தின் முக்யகாலத்தையும் நடுவிலுள்ள காலத்தைப்போல் கௌணகாலமென்று சிலர் நினைக்கின்றனர். விதிக்கப்பட்ட கர்மத்தை இந்தக் கௌணகாலங்களிலாவது செய்யவேண்டும். அப்பொழுது விதிப்படி பிராயச்சித்தத்தையும் செய்யவேண்டும்.
56 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பிராயச்சித்தம் செய்யாமல் கௌணகாலத்தில் செய்யக்கூடாது. பகலில் விதிக்கப்பட்ட கர்மங்களைக் கவனமில்லாததால் பகலில் செய்யாவிடில், அவைகளை ராத்ரியின் முதல் யாமத்திற்குள் செய்யவேண்டும். முக்கியகாலத்தில் முக்யமான ஸாதனத்ரவ்யம் கிடைக்காவிடில், காலம் முக்யமா? ஸாதனம் முக்யமா? என்ற ஸந்தேகத்தில், காலத்தை முக்யமாகக் கொண்டு கௌணமான ஸாதனத்தினால் அந்தக் கர்மத்தை முடிக்கவேண்டும். முக்ய ஸாதனத்திற்காகக் கௌண காலத்தில் அனுஷ்டிக்கக்கூடாது.
स्कान्दे - ’ आत्मा पुत्रः पुरोधाश्च भ्राता पत्नी पिता सखा । इज्यायां धर्मकार्ये च जायन्ते प्रतिरूपकाः ॥ एभिः कृतं महादेवि स्वयमेव कृतं भवेदिति ॥ सङ्ग्रहे — ’ रात्रौ प्रहरपर्यन्तं दिवाकृत्यानि कारयेत् । ब्रह्मयज्ञं च सौरं च वर्जयित्वा विशेषतः इति ॥ कात्यायनः ‘यत्रोपदिश्यते कर्म कर्तुरङ्गं न तूच्यते । दक्षिणस्तत्र विज्ञेयः कर्मणां पारगः कर इति ॥ मनुः ‘कुत्सिते वामहस्तः स्याद्दक्षिणः स्यादकुत्सिते । यज्ञोपवीतिना कार्यं सर्वं कर्म प्रदक्षिणम् । आसीन ऊर्ध्वं प्रह्वो वा नियमो यत्र नेदृशः । तदासीनेन कर्तव्यं न प्रह्वेन न तिष्ठता इति ॥
ஸ்காந்தத்தில் -ஆத்மா, புத்திரன், புரோஹிதன், பிராதா, பத்னீ, பிதா, மித்திரன் இவர்கள் யாகத்திலும், தர்மகாரியங்களிலும் பிரதிநிதிகளாவார்கள், இவர்கள் செய்தது தான் செய்ததாகவே ஆகும். ஸங்கிரஹத்தில் - பகலில் விதிக்கப்பட்ட கர்மங்களை ராத்ரியின் முதல் யாமம் முடியும் வரையில் செய்யலாம். ஆனால் பிரம்மயக்ஞம், ஸூர்யனை உத்தேசித்த பூஜை முதலியவை இவைகள் கூடா. காத்யாயனர் எவ்விடத்தில் கர்மத்தை விதித்து, அதைக் கர்த்தா இந்த அங்கத்தால் செய்யவேண்டுமென்று சொல்லவில்லையோ, அவ்விடத்தில் கர்மங்களைச் செய்து முடிக்கவல்லமையுள்ளது வலது கை என்று அறியவும். மனு
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[57]]
(சௌசம் முதலிய) ஈன கர்மத்தில் இடதுகையும், (ஆசமனம் முதலிய) நற் கர்மத்தில் வலதுகையும் உபயோகிக்கப்படவேண்டும். எல்லாக் கர்மத்தையும் யக்ஞோபவீதியாய் பிரதக்ஷிணமாய்ச் செய்யவேண்டும். உட்கார்ந்து செய்யவேண்டும், நின்று செய்யவேண்டும், குனிந்து செய்ய வேண்டும், என்று இவ்வித நியமம் எங்குச் சொல்லப்படவில்லையோ
அங்கு உட்கார்ந்தே செய்யவேண்டும், குனிந்தாவது நின்றாவது செய்யச்
கூடாது.
कात्यायनः ‘यत्र दिनियमो न स्याज्जपहोमादि कर्मसु । तिस्रस्तत्र दिशः प्रोक्ता ऐन्द्री सौमी तदन्तरे ‘ति । चन्द्रिकायाम् - ‘मनः प्रसादात् सत्योक्त्या तपसा स्नानकर्मणा ॥ आचम्य चात्मनः शुद्धिं कृत्वा कर्म समाचरेत् ॥ सङ्कल्पः कर्मणामादौ वैदिकानामपीष्यते । इदं कर्म करिष्यामीत्युच्चार्य त्वाचरेत्ततः’ इति ॥ आश्वलायनः ‘प्रधानस्याक्रियायां तु साङ्गं तत्क्रियते पुनः । तदङ्गाकरणे कुर्यात् प्रायश्चित्तं न कर्म तत् । प्रवृत्तमन्यथा कुर्याद्यदि मोहात्कथञ्चन । यतस्तदन्यथा भूतं तत एव समापयेत् । समाप्तं यदि जानीयान्मयैतदयथाकृतम्। तावदेव पुनः कुर्यान्नावृत्तिं सर्वकर्मणामिति ॥
,
காத்யாயனர் - ஜபம், ஹோமம் முதலிய கர்மங்களில் திசையின் நியமனம் எந்த இடத்தில் கூறப்படவில்லையோ அந்த இடத்தில் கிழக்கு வடக்கு அல்லது ஈசானதிக்குக்கு அபிமுகனாக இருந்து செய்யவேண்டும். சந்த்ரிகையில் - மனத்தின் தெளிவு, உண்மையுரைத்தல், தவம், ஸ்நானம், ஆசமனம் இவைகளால் தனக்குச் சுத்தி செய்து கொண்டு கர்மத்தைச்
செய்யவேண்டியது. வைதிகமான கர்மங்களுக்கும் முதலில் ஸங்கல்பம் விதிக்கப்படுகிறது. இந்தக் கர்மத்தைச் செய்யப் போகிறேன் என்று உச்சரித்துப் பிறகு செய்யவேண்டும். ஆச்வலாயனர் - பிரதானமான கர்மத்தைச் செய்யத்தவறிவிடில், அந்தக் கர்மத்தை ஸாங்கமாய் மறுபடியும் செய்யவேண்டும். அங்க
[[58]]
கர்மத்தைச் செய்யத்தவறி விட்டால் பிராயச்சித்தத்தை மட்டும் செய்யவேண்டும். அந்தக் கர்மத்தைச் ஆரம்பித்த கர்மத்தை
செய்யவேண்டியதில்லை.
மோஹத்தால் மாறிச்செய்து விட்டால் எங்கிருந்து மாறியதோ அங்கிருந்து செய்து முடிக்கவேண்டும். ஒரு கர்மம் முடிந்தவுடன் ‘இதை நான் மாற்றிச்செய்து விட்டேன்’ என்று தெரிந்து கொண்டால் அவ்வளவை மட்டில் மறுபடிசெய்யவேண்டும். எல்லாக் கர்மங்களையும் மறுபடி செய்யவேண்டியதில்லை.
—
शातातपः ‘बह्वल्पं वा स्वगृह्योक्तं यस्य कर्म प्रचोदितम् । तस्य तावति शास्त्रार्थे कृते सर्वं कृतं भवेत् । श्रौतेषु सर्वशाखोक्तं सर्वस्यैव यथोचितम् । स्मार्तं साधारणं तेषु गार्ह्येष्वपि च कर्मसु ॥ सर्वशाखोपसंहारादुक्तं श्रौतो यथा विधिः । सर्वस्मृत्युपसंहारात् स्मार्तोऽप्युक्तस्तथा विधि ‘रिति ॥
சாதாதபர்-அல்பமானாலும்,அதிகமானாலும், தனது கிருஹ்யத்தில் சொல்லப்பட்டது எவ்வளவோ, அவ்வளவு செய்தால் முழுவதும் செய்யப்பட்டதாக ஆகும், ச்ரௌத கர்மங்களில் ஸர்வசாகையில் சொல்லியவையே எல்லோருக்கும் உசிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஹ்ய கர்மங்களிளிலும் எல்லா ஸ்மிருதிகளிலும் சொல்லியவையே எல்லோருக்கும் ஸாதாரணமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. ச்ரௌத கர்மவிதியானது ஸர்வசாகைகளையும் ஒன்று செய்து சொல்லப்பட்டிருப்பது போல், கிருஹ்ய கர்மவிதியும், ஸர்வஸ்மிருதிகளையும் ஒன்றுசெய்து சொல்லப்பட்டிருக்கிறது.
—
स्मृत्यर्थसारे - ‘प्राची दिशामनुक्तौ स्यादुदीचीशानदिक्तथा । तिष्ठत्त्वप्रह्वतानुक्ता वासीनत्वं च कर्मसु ॥ प्रभुः प्रथमकल्पस्य योऽनुकल्पेन वर्तते । स नाप्नोति फलं तस्य परत्रेति श्रुतिस्मृती ॥ न साम्परायिकं तस्य दुर्मतेर्विद्यते फलम् । सामयाचारिका धर्मा
[[59]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் जातिभेदकुलोद्भवाः ॥ ग्रामाचाराः परिग्राह्या ये च विध्यविरोधिनः । युगधर्माः परिग्राह्याः सर्वत्रैव यथोचितमिति ॥ कात्यायनः - ’ यन्नाम्नातं स्वशाखायां परोक्तमविरोधि च । विद्वद्भिस्तदनुष्ठेयमग्निहोत्रादिकर्मवत् । आत्मतन्त्रे तु यन्नोक्तं तत्कुर्यात् पारतन्त्रिकमिति ।
திக்குகளைச்
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் சொல்லாவிடில், கிழக்கு, வடக்கு, ஈசான திக்கு இவைகளிலொன்றைக் கிரஹிக்கவும். நின்று, அல்லது குனிந்து செய்யவேண்டுமென்று சொல்லாவிடில் உட்கார்ந்து செய்யவேண்டும். முக்ய கல்பத்தை அனுஷ்டிக்கச் சக்தியுள்ளவன் கௌணகல்பத்தை அனுஷ்டித்தால் அவன் அதன் பலனை அடைவதில்லை என்று ச்ருதிஸ்மிருதிகள் சொல்லுகின்றன. துர்புத்தியுள்ள அவனுக்குப் பரலோகத்திலுண்டாகும் பலனும் இல்லை. ஸமயம், ஆசாரம் இவைகளிலுண்டானவைகளும், ஜாதிபேதம்,குலம் இவைகளிலுண்டானவைகளுமான தர்மங்களும்,கிராமத்திற்கொத்த ஆசாரங்களும், சாஸ்திர விரோதமில்லாத தர்மங்களும், யுகத்திற்கொத்த தர்மங்களும், எல்லாவிடங்களிலும் உசிதப்படி அனுஷ்டிக்கப்பட வேண்டும். காத்யாயனர் தனது வேதத்தில் சொல்லப்படாததும், அன்னிய வேதத்தில் சொல்லப்பட்டுமுள்ளது தனது சாகைக்கு விரோதமில்லா திருந்தால், அந்தக்கர்மத்தை அக்னிஹோத்ரம் முதலியவை போல் வித்வான்கள் அனுஷ்டிக்கலாம். தனது ஸூத்ரத்திற் சொல்லப்படாமலிருந்தால்தான் அன்னிய ஸூத்ரத்திற்
சொல்லியதை யனுஷ்டிக்கலாம்.
स्वसूत्रोक्तं कर्म परित्यज्य पारक्यं कर्म कुर्वतो दोषमाह दक्षः ‘स्वकं कर्म परित्यज्य यदन्यत्कुरुते द्विजः । अज्ञानादथ वा ज्ञानात्त्यक्तेन पतितो भवेदिति ॥
தனது ஸுத்ரத்திற் சொல்லிய கர்மத்தைவிட்டு
சொல்லிய
அன்னியஸுத்ரத்திற்
கர்மத்தைச்
60 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
செய்பவனுக்குத் தோஷத்தைச் சொல்லுகிறார் தக்ஷர் - த்விஜன் தனது ஸூத்ரத்திற் சொல்லியகர்மத்தை விட்டு அன்யஸுத்ரத்திற் சொல்லிய கர்மத்தை அறிந்தோ அறியாமலோ செய்தால் ஸ்வஸூத்ரத்தை விடுவதால் பதிதனாவான்.
स्वसूत्रालाभे वृद्धमनुः— ‘स्वसूत्रेऽविद्यमाने तु परसूत्रेण वर्तते । बोधायनमतं कृत्वा स्वसूत्रफलभाग्भवेत् ॥ विधिदृष्टं तु यत्कर्म करोत्यविधिना तु यः । फलं न किञ्चिदाप्नोति क्लेशमात्रं तु तस्य तदिति । स्मृत्यन्तरे — ‘अकाले चेत् कृतं कर्म कालं प्राप्य पुनः क्रिया । कालातीतं तु यत्कुर्यादकृतं तद्विनिर्दिशेदिति ॥
விருத்தமனு
தன்னுடைய ஸூத்திரம்
விதிக்கப்பட்ட
அடைகிறான். கர்மத்தை
கிடைக்காவிடில் அன்னியஸூத்திரத்தினால் செய்ய வேண்டும்.போதாயன ஸூத்ரப்ரகாரமனுஷ்டித்தால் ஸ்வ ஸுத்ரத்தாலனுஷ்டித்த பலனை சாஸ்திரத்தினால் சாஸ்த்ரமில்லாமல் தாறுமாறாய் எவன் செய்கிறானோ, அவன் ஸ்வல்ப பலனைக்கூட அடைவதில்லை. சிரமம் மட்டுமே மிச்சமாகும். வேறு ஸ்மிருதியில் - முக்யகாலம் வருவதற்கு முந்தியே செய்யப்பட்ட கர்மத்தை காலம் வந்தவுடன் மறுபடி செய்யவேண்டும். ஸ்வகாலம் தாண்டிய பிறகு
செய்யப்பட்ட கர்மத்தைச் செய்யப்படாததாகவே கருதவேண்டும்.
आश्वलायनः’श्रौतं वा यत्र पौराणं स्मार्तं वाऽपि विनिर्णये । गीर्दृढा तत्र न चलेन्यायाद्वा स्वानुमानतः ॥ यत्र गीरदृढा तत्र कुर्यान्न्यायानुमानतः । यत्र यत्तुं यथा प्रोक्तं तत्र कुर्यात्तथा च तत् ॥ नान्यथा स्वानुमानेन कुर्यात् प्राज्ञोऽपि मानव इति ॥
ஆச்வலாயனர் - எந்தக் கர்மத்தில் சுருதி, ஸ்மிருதி, புராணம் பிரமாணமாயிருக்கின்றதோ அதில் வசனம்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[61]]
திருடமாயிருந்தால் அது நியாயத்தாலாவது தனது அனுமானத்தினாலாவது துர்ப்பலமாகாது. எந்த இடத்தில் வசனம் துர்ப்பலமாயிருக்கின்றதோ அந்த இடத்தில் நியாயத்தையும் அனுமானத்தையும் அனுஸரித்துச் செய்யவேண்டியது. எந்த இடத்தில் எந்தக் கர்மம் எவ்விதம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தில் அக்காரியத்தை அப்படியே செய்யவேண்டும். வித்வானானாலும் தனது அனுமானத்தைக் கொண்டு வேறு விதமாய்ச் செய்யக்கூடாது.
—
भारद्वाजः ‘आसनं स्वस्तिकं प्रोक्तं जपादीनि प्रकुर्वतः । कुशेशयासनं वाऽपि वीरासनमथापि वा । जानूर्वोरन्तरे सम्यक्कृत्वा पादतले उभे । ऋजुकायस्समासीनः स्वस्तिकं तत्प्रचक्षते । एकं पादमथैकस्मिन् विन्यस्योरौ तु संस्थितः । इतरस्मिंस्तथा चोरुं वीरासनमुदीरितम् । ऊर्वोरुपरि विप्रेन्द्र कृत्वा पादतले उभे । अङ्गुष्ठौ च निबध्नीयाद्धस्ताभ्यां व्युत्क्रमेण तु । पद्मासनं वदेदेतत्सर्वेषामपि
। पूजितमिति ।
பாரத்வாஜர் - ஜபம் முதலியவைகளைச் செய்பவனுக்கு ஸ்வஸ்திகம், அல்லது பத்மம், அல்லது வீரம் என்ற ஆஸனம்
விதிக்கப்படுகிறது. முழங்கால் துடை இவைகளின் நடுவில் இரண்டு பாதங்களையும் (வலது முழங்கால் துடைகளின் நடுவில் இடது பாதத்தையும், டது முழங்கால் துடை இவைகளின் நடுவில் வலது பாதத்தையும்) வைத்துக்கொண்டு நேராக உட்கார்ந்திருத்தல் ஸ்வஸ்திகாஸனம் எனப்படும். ஒரு துடையின் மேல் மற்றொரு பாதத்தையும் மற்றொரு துடையின்மேல் மற்றொரு பாதத்தையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது வீராஸனம் எனப்படும். இந்த வீராஸனத்திலேயே இரண்டு கால்களின் கட்டை விரல்களையும் இரண்டு கைகளால் மாற்றிப்பிடித்துக்
[[62]]
கொண்டு உட்கார்ந்திருப்பது பத்மாஸனம் எனப்படும். இது எல்லா ஆஸனங்களிலும் சிறந்தது.
स्मृत्यर्थसारे—’ उपात्ते तु प्रतिनिधौ मुख्योऽर्थो यदि लभ्यते । तत्र मुख्यमनादृत्य गौणेनैव समापयेत् ॥ मुख्याभावे यदा मौणमुपात्तं सद्विनश्यति । तत्र मुख्योपमं गौणं ग्राह्यं गौणोपमं न तु ॥ यस्मिन् कस्मिन्नुपात्ते तु मुख्ये प्रचरिते ( परिगते ) सति । अन्यत् द्रव्यं सजातीयं विजातीयमथापि वा । उपादाय प्रयुञ्जानः पूर्वं कृत्स्नमवाप्नुयादिति ॥
ஸ்மிருத்யர்த்த ஸாரத்தில் முக்ய த்ரவ்ய மில்லாததால் கௌணத்ரவ்யத்தை க்ரஹித்த பிறகு முக்யத்ரவ்யம் கிடைக்கும் பக்ஷத்தில் முக்ய த்ரவ்யத்தை ஆதரிக்காமல் கௌணத்ரவ்யத்தைக் கொண்டே அக்கர்மத்தை ஸமாப்தி செய்யவேண்டும். கௌண த்ரவ்யத்தைக் கிரஹித்துச் செய்யும்பொழுது அந்தக் கௌணத்ரவ்யம் நஷ்டமானால், முக்யத்ரவ்யத்திற்குச் சமமான த்ரவ்யத்தைக் கிரஹிக்கவேண்டுமே யன்றி, கௌணத்ரவ்யத்திற்குச் சமமானதைக் கிரஹிக்கக் கூடாது. கிரஹிக்கப்பட்ட ஏதாவதொரு முக்ய த்ரவ்யம் நஷ்டமானால் முக்யத்ரவ்யத்திற்கு ஸஜாதீயமாகவோ விஜாதீயமாகவோ வேறு த்ரவ்யத்தைக் கிரஹித்துக் கர்மத்தை நடத்துகிறவன் முழுப்பலனையுமடைகிறான்.
भारद्वाजः ‘अज्ञाता यदि वा मन्त्राः स्वस्वगृह्येषु चोदिताः । उपवीतप्रमुख्यानां तेषां वै धारणे द्विजाः । केवलं प्रणवो वाऽपि व्याहृति त्रितयं तु वा । स्यातां विप्रादिवर्णेषु द्वावेतौ सर्वशाखिनामिति ॥
பாரத்வாஜர் -மூன்று வர்ணத்தார்களும், தங்கள் கிருஹ்யஸுத்ரங்களிற்
சொல்லிய மந்த்ரங்கள்
தெரியாவிடில், உபவீதம் முதலியவைகளைப் பிரணவம் அல்லது வியாஹிருதிகள், இவைகளால் தரிக்கவேண்டும். இவ்விரண்டும் எல்லோருக்கும் பொதுவானது.
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[63]]
शाण्डिल्यः ’ प्रदक्षिणे प्रणामे च पूजायां हवने जपे । न कण्ठावृतवस्त्रः स्याद्दर्शने गुरुदेवयोरिति ॥ बोधायनः — कर्तव्यमुत्तरं वासः पञ्चस्वेतेषु कर्मसु । स्वाध्यायोत्सर्गदानेषु भोजनाचामयोस्तथा ॥ हवनं भोजनं दानमुपहारः प्रतिग्रहः । बहिर्जानु न कार्याणि तद्वदाचमनं स्मृतमिति ॥ अन्यच्च ‘स्नानमाचमनं होमं भोजनं देवतार्चनम् । प्रौढपादो न कुर्वीत स्वाध्यायं पितृतर्पणम् ॥ आसनारूढपादस्तु जान्वोर्वा जङ्घयोस्तथा … कृतावसक्थिको यस्तु प्रौढपादः स उच्यते’ ॥ वस्त्रादिना कृतपादबन्धः कृतावसक्थिकः ॥ ’ होमः प्रतिग्रहो दानं भोजनाचमने जपः । बहिर्जानु न कार्याणि साङ्गुष्ठानि सदाऽऽचरेदिति ॥
―
சாண்டில்யர் - பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம், ஜபம், குருதர்சனம், தேவதார்ச்சனம் இவைகளின் காலங்களில் கழுத்தில் வஸ்திரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது. போதாயனர் - அத்யயனம், உத்ஸர்ஜனம், தானம், போஜனம்,ஆசமனம், இவ்வைந்து கர்மங்களிலும் உத்தரீயத்தைத்தரிக்கவேண்டும். ஹோமம், போஜனம், தானம், பூஜை, ப்ரதிக்ரஹம், ஆசமனம், இவைகளை முழங்கால்களுக்கு வெளியில் (கைகளை வைத்துக்கொண்டு) செய்யக்கூடாது. ஸ்நானம், ஆசமனம், ஹோமம், போஜனம், தேவபூஜை, அத்யயனம், பித்ரு தர்ப்பணம், இவைகளை ப்ரௌடபாதனாக இருந்து செய்யக்கூடாது. ஆஸனத்தில் காலைவைத்துக் கொண்டிருப்பவனும், முழங்கால்கள் அல்லது கணைக் கால்களை வஸ்திரம் முதலியவற்றால் கட்டிக்கொண்டிருப் பவனும் பிரௌடபாதன் எனபப்படுவான். ஹோமம், ப்ரதிக்ரஹம், தானம், போஜனம், ஆசமனம், ஜபம், இவைகளை முழங்கால்களுக்கு வெளியில் (கைகளை வைத்துக் கொண்டு) செய்யக்கூடாது. பெருவிரலையும் சேர்த்துக்கொண்டு செய்யவேண்டும்.
[[64]]
सृष्टिप्रकारः
तत्र मनुः -’ योऽसावतीन्द्रियग्राह्यस्सूक्ष्मोऽव्यक्तः सनातनः । सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ अव्यक्तः अविदितस्वभावः, सनातनः - अनादिनिधनः, योऽसावेवं लोकशास्त्रप्रसिद्धः, स एष परमः पुमान् सर्वभूतमयः - प्रपञ्चस्वरूपः, स्वयं - न कस्यचिन्नियोगेन नापि
ஸிருஷ்டி நடந்த விதம்
மனு எவன் லோக வேத புராணாதிகளில் பிரஸித்தனாயும், மனதால் மட்டும் கிரஹிக்கக்கூடிய வனாயும், ஸூக்ஷ்மனாயும், அறியமுடியாத ஸ்வபாவ முடையவனாயும், ஆதியந்தமற்றவனாயும், ஆலோசிக்க முடியாதவனாயுமுள்ளவனோ, அந்தப் பரமபுருஷனே ஸகலப்பிரபஞ்சரூபனாய் தானாகவே (மற்றொருவன் ஆக்ஞையாலல்ல, கர்ம வசத்தாலுமல்ல) பிரகாசமானான்.
‘सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः । अप एव
ससर्जादौ तासु वीर्यमवासृजत् ’ ॥ अवासृजत् उप्तवान्, अंशेनानुप्राविशदित्यर्थः ॥ ’ आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः । ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ’ ॥ नरस्य पुरुषस्य सूनवः भगवता
தொனிகள்
- ரர், அரூர்अनुप्रवेशस्थानमासीद्यत् तेन नारायणः स्मृतः ॥
ரசி:
அந்தப்பரமாத்மா பலவிதங்களான பிரஜைகளை ஸிருஷ்டிக்க இச்சித்தவனாய் ஸங்கல்பித்து, தனது சரீரத்தினின்றும் முதலில் ஜலத்தையே ஸிருஷ்டித்தார். அந்த ஜலத்தில் தனது வீர்யத்தைப் பிரவேசிக்கச் செய்தார். தானே ஒருபாகத்தால் பிரவேசித்தாரென்பது பொருள். நரனென்னும் பரமாத்மாவினிடமிருந்து உண்டானதால் ஜலம் ‘நாரம்’ எனப்படும். அந்த நாரம் இவனுக்கு அயனம் (ஸ்தானம்) ஆனதால் நாராயணனெனப்படுகிறான்.ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[65]]
‘तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् । तस्मिन् जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ तत् जलानुप्रविष्टं भगवद्वीर्यं हैमं - हेममयम्, अत एव ब्रह्मा हिरण्यगर्भाख्यः । तस्मिन्नण्डे स्वयं भगवान् ब्रह्मरूपधारी जज्ञे ॥
அந்த வீர்யமானது ஸூரியனுக்குச் சமமாயும் ஸ்வர்ண மயமாயும் உள்ள அண்டமாக ஆயிற்று. அதில் பகவானே தான் ஸர்வப் பிராணிகளுக்கும் பிதாமகனான பிரம்மாவாக உண்டானார்.
‘यत्तत्कारणमव्यक्तं नित्यं सदसदात्मकम् । तद्विसृष्टः स पुरुषो लोके ब्रह्मेति कीर्त्यते ’ ॥ कारणशब्देन नारायण उच्यते । सदसदात्मकं - सत्कारणं प्रकृत्यादिकं, असत्कार्यं प्रपञ्चः, उभयमात्मा देहो यस्य तत्तथोक्तम्, तद्विसृष्टः - तेन कारणाख्येन भगवता सृष्टः, पुरुषशब्दोऽयं राजपुरुषशब्दवत् अधिकारिवचनः भगवन्नियोगकर इत्यर्थः ॥
லோகவேதப்பிரஸித்தமாயும், இந்திரியங்களுக்குப் புலப்படாததாயும், நித்யமாயும், ஸதஸத்ரூபமாயும் உள்ள காரணவஸ்துவிடமிருந்து உண்டான அந்தப்புருஷன் உலகில் பிரம்மாவென்று சொல்லப்படுகிறான். இங்கு காரணசப்தம் நாராயணனைச் சொல்லுகின்றது. ஸத் என்பதால் காரண ரூபமான பிரகிருதி முதலியவைகளும், அஸத் என்பதால் கார்யரூபமான பிரபஞ்சமும் சொல்லப்படுகிறது. புருஷ சப்தத்திற்கு பகவானின் அதிகாரத்திற்குட்பட்டவன் என்பது பொருள்.
तस्मिन्नण्डे स भगवानुषित्वा परिवत्सरम् । स्वयमेवात्मनो ध्यानात् तदण्डमकरोद्द्विधा’ ॥ भगवान् - भगवन्मयो ब्रह्मा । ’ ताभ्यां स शकलाभ्यान्तु दिवं भूमिश्च निर्ममे । मध्ये व्योम दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम्’ ॥ दिवं - स्वर्गादिलोकपञ्चकम्, भूमिं सपातालां, मध्येव्योम - अन्तरिक्षलोकं, अष्टौ दिशश्च शाश्वतं - यावत् प्रलयावस्थानं अपां स्थानं
—
I
समुद्रं च निर्ममे ॥ सर्वभूतानि सिसृक्षोर्हिरण्यगर्भस्य उपादानं
[[66]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
स्वशरीरांश इति श्लोकत्रयेणाह स एव उद्वबर्हात्मनश्चैव मनःसदसदात्मकम्। मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम् ॥ महान्तमेव चात्मानं सर्वाणि त्रिगुणानि च ॥ विषयाणां ग्रहीतृणि शनैः पञ्चेन्द्रियाणि च । तेषां त्ववयवान् सूक्ष्मान् षण्णामप्यमितैजसाम् । सन्निवेश्यात्ममात्रासु सर्वभूतानि निर्ममे ’ ॥ मनः
सदसदात्मकं
.
महत्तत्वम् । ॥
प्रकृतिविकृत्यात्मकम् । मनसो महत्तत्वादनन्तरं
[[1]]
अभिमन्तारं - अस्मिताप्रत्ययरूपमीश्वरं सर्वकर्मप्रवर्तकं अहङ्कारश्च उद्वबर्ह - उद्धृतवान् । महान्तमात्मानं - स्थूलमन्तः करणं, मन इति यावत् । स्वरूपेण विषयरूपेण इन्द्रियरूपेण च त्रिगुणीभूयावस्थानात् त्रिगुणानीति तन्मात्राणि शब्दादीन्युच्यन्ते । तथा विषयाणां ग्रहीतृणि पञ्चज्ञानेन्द्रियाणि, चकारात् कर्मेन्द्रियाणि शनैः - क्रमादुबई । तेषां महदहङ्कारमनस्तन्मात्रज्ञानकर्मेन्द्रियाणां षण्णां अमितौजसां उपयुज्यमानेष्ववयवेषु दीपवदक्षयवीर्याणां अवयवान् - अंशान् आत्ममात्रासु - स्वजीवांशेषु सन्निवेश्य - आकलय्य सर्वभूतानि देवमनुष्यादीनि निर्ममे । एतदुक्तं भवति - ‘आत्मीयानां महदहङ्कारमनस्तन्मात्रज्ञानकर्मेन्द्रियाणां अंशाः सर्वभूतोपादानमिति ॥
Gorai, இவைகளையும்
அந்தப் பகவானான பிரம்மன் அந்த அண்டத்தில் ஒரு வருஷகாலம் வஸித்து தனது தியானத்தால் தானாகவே அந்த அண்டத்தை இரண்டு கண்டங்களாகச் செய்தார். அவ்விரண்டு கண்டங்களால் அவர் ஸ்வர்க்காதி Cory, ya, ung,
पु எட்டுத் திக்குகள், ஸமுத்திரம், ஸிருஷ்டித்தார் ஸகலப்பிராணிகளையும் ஸிருஷ்டிக்க விரும்பிய அந்த ஹிரண்யகர்ப்பனுக்கு அவருடைய சரீராம்சமே உபாதானகாரண மென்கிறார். மனுவே ஹிரண்யகர்ப்பன் தன்னிடமிருந்து பிரகிருதி விகிருதி ஸ்வரூபமான மகத்தத்வத்தையும், பிறகு அஹங்கார
[[67]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் தத்வத்தையும், பிறகு ஸ்தூலமான அந்தக்கரணத்தையும், ஸ்வரூபம் விஷயரூபம் இந்த்ரிய ரூபம் இவைகளால் மூன்று விதங்களாயுள்ள தன்மாத்ரங்களையும், சப்தாதி விஷயங்களைக் கிரஹிக்கும் ஐந்து ஞானேந்திரியங்களையும், ஐந்து கர்மேந்திரியங்களையும், முன் சொல்லிய மகத்தத்வம், அஹங்காரம், தன்மாத்ரங்கள், மனஸ், ஞானேந்திரி யங்கள், கர்மேந்திரியங்கள் என்னும் ஆறுகளின் ஸூக்ஷ்மமான அம்சங்களையும், தனது அம்சர்களான ஜீவர்களிடத்திற் சேர்த்து தேவர் மனுஷ்யர் முதலான ஸகல ப்ராணிகளையும் ஸிருஷ்டித்தார். தன்னுடையவைகளான மகத்தத்வம் முதலிய ஆறுகளின் அம்சங்களே ஸகல பிராணிகளுக்கும் உபாதான காரணமென்று சொல்லியதாயாகின்றது.
‘सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक्पृथक् । वेदशब्देभ्य एवादौ पृथक्संस्थाश्च निर्ममे ॥ कर्मणां तु विवेकाय धर्माधर्मौ व्यवेचयत् । द्वन्द्वैरयोजयच्चेमाः सुखदुःखादिभिः प्रजाः ॥ लोकानां तु विवृद्धयर्थं मुखबाहूरुपादतः । ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निवर्तयत् । मुखबाहूरुपज्जानां पृथक्कर्माण्यकल्पयदिति ॥
।
அந்த ஹிரண்யகர்ப்பர் தம்மால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும், பெயர்களையும் கர்மங்களையும், தனித்தனியாய் வ்யவஸ்தைகளையும் வேதசப்தங்களி லிருந்தே அறிந்து ஏற்படுத்தினார், செய்யத்தகுந்தவைகளும் தகாதவைகளுமான கர்மங்களைத் தெரிவிப்பதற்காகத் தர்மாதர்மங்களை விவேசனம் செய்தார். இந்தப் பிராணிகளையும் ஸுகம் துக்கம் முதலிய த்வந்த்வங்களுடன் சேர்ப்பித்தார். உலகங்கள் விருத்தி யடைவதற்காகத் தமது முகம், கைகள், துடைகள், பாதங்கள் இவைகளினின்றும் முறையே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களை ஸ்ருஷ்டித்தார். அந்த ஹிரண்யகர்ப்பர் தமது ஸ்ருஷ்டிகள் முழுவதையும் ரக்ஷிப்பதற்காக முகம் முதலியவைகளினின்று உண்டான நான்கு வர்ணங்
[[68]]
i
களுக்கும் தனியாகக் கர்மங்களையும் ஏற்படுத்தினார்.
सुबालोपनिषदि च श्रूयते
‘तस्मात्तमः सञ्जायते तमसो
भूतादिर्भूतादेराकाशमाकाशाद्वायुर्वायोरग्निरशेरापोऽद्भ्यः पृथिवी तदण्डं समभवत्तत्संवत्सरमात्रमुषित्वा द्विधाऽकरोदधस्ताद्भूमिमुपरिष्टादाकाशं
ஸுபாலோபநிஷத்தில் - அவரிடமிருந்து தமஸ் உண்டாகின்றது, அதனிடமிருந்து பூதாதியும், பூதாதியிடமிருந்து ஆகாசமும், ஆகாசத்திடமிருந்து வாயுவும், வாயுவிடமிருந்து அக்னியும், அக்னியிட மிருந்து ஜலமும், ஜலத்திடமிருந்து பூமியும் உண்டாயின். அந்த பூமி ஒரு அண்டமாக ஆயிற்று. அதில் புருஷன் ஒரு வருஷகாலம் வஸித்து அதை இரண்டு கண்டங்களாகச் செய்தான். கீழேயுள்ள கண்டத்தைப் பூமியாகவும், மேலேயுள்ளதை ஆகாசமாகவும் செய்து நடுவில் புருஷனிருந்தான்.
तैत्तिरीय श्रुतिरपि – ‘ब्राह्मणोऽस्य मुखमासीत् । बाहू राजन्यः कृतः । ऊरू तदस्य यद्वैश्यः । पद्भ्या शूद्रो अजायते ‘ति ॥ तथा महोपनिषदि ‘एको ह वै नारायण आसीत् सोऽन्यं कामं मनसाऽध्यायत तस्य ध्यानस्थस्य ललाटात् स्वेदात् प्रसरास्ता आपोऽभवन् तासु वीर्यमवासृजत्तद्धिरण्मयमण्डमभवत् तस्मिन् ब्रह्मा चतुर्मुखोऽजायते ‘ति ॥
தைத்திரீய ச்ருதியும் - இவருடைய முகத்தினின்றும் பிராமணன் உண்டானான். கைகளினின்றும் க்ஷத்திரியனும், துடைகளினின்றும் வைச்யனும், கால்களினின்றும் சூத்ரனும் உண்டானார்கள். மஹோபநிஷத்தில் - ஆதியில் நாராயணன் ஒருவனே இருந்தார். அவர் பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க மனதில் தியானம் செய்தார். தியா யானத்திலிருக்கும் அவர் நெற்றியிலிருந்து
[[69]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் வியர்வைத்துளிகளுண்டாயின. அவைகள் ஜலமாயாகின. அவைகளுக்குள் தமது வீர்யத்தை விதைத்தார். அது ஸ்வர்ணமயமான அண்டமாக ஆயிற்று. அதில் நான்கு முகங்களுள்ள பிரம்மா உண்டானார்.
नारायणोपनिषदि च ‘अथ पुरुषो ह वै नारायणोऽकामयत
—
प्रजास्सृजेयेति नारायणात् ब्रह्माजायत’ इति ॥ हारीतः
―
पुरा देवो जगत्स्रष्टा जलोपरि । सुष्वाप भोगिपर्य शयने तु श्रिया सह ॥ तस्य सुप्तस्य नाभौ तु महत्पद्ममभूत्किल । पद्ममध्येऽभवत् ब्रह्मा वेदवेदाङ्गभूषणः ॥ स चोक्तस्तेन देवेन जगत्सृज पुनः पुनः । सोऽपि सृष्ट्वा जगत्सर्वं सदेवासुरमानुषम् ॥ यज्ञसिद्ध्यर्थमनघान् ब्राह्मणान्मुखतो - ऽसृजत्। असृजत् क्षत्रियान् बाह्वोर्वैश्यानप्यूरूपदेशतः ॥ शूद्रांश्च पादयोस्सृष्ट्वा तेषां चैवानुपूर्वशः । यथा प्रोवाच भगवान् ब्रह्मयोनिः पितामह’ इति । प्रोवाच धर्मानिति शेषः । सृष्टौ परस्परविरुद्धानां श्रुतीनां स्मृतीनाञ्च कल्पभेदेन व्यवस्था द्रष्टव्या ॥
நாராயணோபநிஷத்திலும் - புருஷனெனப் பிரஸித்த னான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பேனென்று இச்சித்தார். நாராயணனிடத்தினின்றும் பிரம்மா உண்டானார். ஹாரீதர் - முதலில் நாராயணன் உலகங்களை ஸ்ருஷ்டித்து, ஜலத்தின்மேல் ஆதிசேஷனென்னும் சயனத்தில் லக்ஷ்மியுடன் நித்திரை செய்தார். அப்பொழுது அவருடைய நாபியில் பெரிய தாமரைப்பூ உண்டாயிற்றாம். அதன் நடுவில் வேதங்களையும் வேதாங்கங்களையும் அணியாய்க்கொண்டு பிரம்மா உண்டானார். அவர் நாராயணனால் ‘அடிக்கடி ஜகத்தை ஸ்ருஷ்டிக்கக்கடவாய்’ என்று சொல்லப்பட்டார். அந்தப்பிரமன் தேவர்கள், அஸுரர்கள், மனிதர்கள் இவர்களுடன் கூடிய ஸகல ஜகத்துக்களையும் ஸ்ருஷ்டித்து யாகங்களைச் செய்வதற்காகக் குற்றமற்ற பிராமணர்களை முகத்தினின்றும், க்ஷத்திரியர் களைக் கைகளினின்றும், வைசியர்களைத் துடைகளி
[[70]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
னின்றும், சூத்திரர்களைக் கால்களினின்றும் ஸ்ருஷ்டித்தார். பிறகு அவரவர்களுக்குரிய தர்மங்களையும் சொன்னார். ஸ்ருஷ்டி விஷயத்தில் ஒன்றுக்கொன்று விரோதமுள்ள சுருதிகளுக்கும் ஸ்மிருதிகளுக்கும் கல்பபேதத்தினால் வ்யவஸ்தை அறியத்தக்கது.
சரி:
तत्र देवलः –— ब्राह्मण्यां ब्राह्मणाज्जातः संस्कृतो ब्राह्मणो भवेत् । एवं क्षत्रियविट्छूद्राः ज्ञेयाः स्वेभ्यः स्वयोनिजा ’ इति ॥ शातातपः ‘तपो दमो दया दानं सत्यं धर्मं श्रुतं घृणा । विद्या विज्ञानमास्तिक्यमेतद्
ब्राह्मणलक्षणमिति ॥ याज्ञवल्क्यः
‘सवर्णेभ्यस्सवर्णासु जायन्ते हि
सजातयः । अनिन्द्येषु विवाहेषु पुत्रास्सन्तानवर्द्धना’ इति ॥
தேவலர்
வர்ண தர்மங்கள்
பிராமணனுக்குப்
பிராமண
ஸ்திரீயினிடத்திற் பிறந்து ஜாத கர்மாதிஸம்ஸ்காரங்களை அடைந்தவன் பிராமணன் எனப்படுவான். இவ்விதம் அந்தந்த ஜாதீயருக்கு அதே ஜாதிஸ்திரீயினிடத்திற் பிறந்தவர்கள் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் எனப்படுவார்கள். சாதாதபர் -தவம், அன்பு, வித்தியை, அறிவு, ஆஸ்திக்யம் ஆகிய இவைகள் பிராமணனின் லக்ஷணங்களாம். யாக்ஞவல்க்யர் - ஸமானவர்ணர்களான புருஷர்களிடமிருந்து ஸமானவர்ணைகளான ளிடத்திற் பிறந்தவர் அந்தவர்ணத்தார்களாகின்றனர். நிந்திக்கப்படாத ப்ராம்ஹாதிவிவாகங்களிற் பிறந்தவர்கள் வம்சத்தை விருத்தி செய்கின்றவர்களாய் ஆகின்றனர்.
हारीतः
ஸ்திரீக
ब्राह्मण्यां ब्राह्मणेनैव ह्युत्पन्नो ब्राह्मणः स्मृतः । षट्कर्माणि निजान्याहुः ब्राह्मणस्य महात्मनः ॥ तैरेव सततं यस्तु वर्तयन् सुखमेधते । अध्यापनं चाध्यययनं यजनं याजनं तथा ॥ दानं प्रतिग्रहश्चेति षट्कर्माणीति चोच्यतं’ इति ॥
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 71 ஹாரீதர்
பிராமணஸ்திரீயினிடத்தில் பிராமணனிடத்தி லிருந்து பிறந்தவன் பிராமணன் எனப்படுவான். பிராமணனுக்கு ஆறு கர்மங்களாம், அவைகளினாலேயே காலத்தைக் கழிப்பவன் ஸுகமாய் விருத்தியடைகின்றான். அத்யயனம் செய்தல், அத்யனம் செய்வித்தல், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் என ஆறு கர்மங்கள் பிராமணனுக்குரியவை.
—
‘अध्यापनं चाध्ययनं यजनं याजनं तथा । दानं
प्रतिग्रहश्चैव षट्कर्माण्यग्रजन्मनः ’ इति ॥ याज्ञवल्क्यः ‘इज्याध्ययनदानानि वैश्यस्य क्षत्रियस्य च । प्रतिग्रहोऽधिको विप्रे याजनाध्यापने तथेति । तत्र ब्राह्मणस्येज्यादीनि त्रीणि धर्मार्थानि, प्रतिग्रहादीनि त्रीणि वृत्त्यर्थानि ॥ ’ षण्णां तु कर्मणामस्य त्रीणि कर्माणि जीविका। याजनाध्यापने वै च विशुद्धाच्च प्रतिग्रह इति मनुस्मरणात् ॥
யாகம்,
மனு அத்யயனம் முதலிய ஆறு கர்மங்கள் பிராமணனுக்குரியவை. யாக்ஞவல்க்யர் அத்யயனம், தானம் இம்மூன்று க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் உரியவை. இம்மூன்றுடன், யாஜனம், அத்யாபனம், ப்ரதி க்ரஹம் என்ற இம்மூன்றும் பிராமணனுக்கு உரியவை. அவைகளுள் பிராமணனுக்கு யாகம் முதலிய மூன்றும் தர்மத்திற்கும், மற்ற மூன்றும் பிழைப்புக்காகவுமாம். ‘அந்த ஆறு கர்மங்களுள் பிராமணனுக்கு யாஜனம், அத்யாபனம், சுத்தனானவனிடமிருந்து தானம் வாங்குதல் இம்மூன்றும் பிழைப்பு’ என்று மனு சொல்லியிருப்பதால். ஆகையால் யாகம் முதலிய மூன்றும் அவச்யம் செய்யத் தகுந்தவை. ப்ரதிக்ரஹம் முதலிய மூன்றும், அப்படியல்ல.
तदाह गौतमः
—
‘द्विजातीनामध्ययनमिज्या दानं ब्राह्मणस्याधिकाः प्रवचनयाजनप्रतिग्रहाः पूर्वेषु नियम’ इति ॥ आपस्तम्बः ‘सवर्णापूर्वशास्त्रविहितायां यथर्तु गच्छतः पुत्रास्तेषां
72 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड : कर्मभिः सम्बन्ध’ इति । सवर्णा च अपूर्वा च शास्त्रविहिता चेति कर्मधारयः । सवर्णा सजातीया, अपूर्वा - अनन्यपूर्वा, शास्त्रविहिता
शास्त्रोक्त ब्राह्मादिविवाहसंस्कृता, एवंभूतायां भार्यायां यथर्तु - ऋतुगमनकल्पेन गच्छतो ये पुत्रा जायन्ते तेषां कर्मभिः सम्बन्धो भवतीत्यर्थः ॥ कर्माण्यपि स एवाह - ‘स्वकर्म ब्राह्मणस्याध्ययनमध्यापनं यज्ञो याजनं दानं प्रतिग्रहणं दायाद्यं सिलोञ्छ’ इति । दायाद्यं
क्षेत्रादिषु पतितानि मञ्जरीभूतानि ततश्रयुतानि वा धान्यानि सिलशब्दार्थः । तेषामुञ्छनं अङ्गुलीभिर्नखैर्वा आदानम्। एतान्यष्टौ ब्राह्मणस्य स्वकर्मेत्यर्थः ।
கௌதமர் - அத்யயனம், யாகம், தானம் இம்மூன்றும், மூன்று வர்ணத்தார்களுக்கும் உரியவை. பிராமணனுக்கு அதிகமாக அத்யாபனம், யாஜனம், ப்ரதிக்ரஹம் இவைகளும் உரியவை. முன்சொல்லிய மூன்றில் மட்டில் நியமமுண்டு. (அவசியம் செய்யத்தகுந்தது) ஆபஸ்தம்பர் - ஸமானஜாதியுள்ளவளும், வேறொருவனுக்கு விவாஹ மாகாதவளும். சாஸ்திரவிஹிதமானப்ராம்ஹாதிவிவாஹ ஸம்ஸ்கிருதையுமான ஸ்திரீயினிடத்தில் ருதுகாலத்தில் ஸங்கமம் செய்பவனுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குக் கர்மங்களில் அதிகாரமுண்டு. கர்மங்களையும் அவரே சொல்லுகிறார் - அத்யயனம், அத்யாபனம், யாகம், யாகம் செய்வித்தல், தானம், ப்ரதிக்ரஹம், தாயாத்யம், ஸிலோஞ்சம் இவ்வெட்டும் பிராமணனுக்கு உரியவை யான கர்மங்களாம். தாயாத்யம் என்பது பாகத்தில் கிடைத்ததைப் பெற்றுக்கொள்ளுதல். ஸிலோஞ்ச மென்பது வயல் முதலிய இடங்களில் கதிராகவாவது தனியாகவாவது உதிர்ந்த தான்யங்கள் ஸிலமெனப்படும்; அவைகளை விரல்களாலோ நகங்களாலோ பொறுக்குவது உஞ்சமெனப்படும்.
[[1]]
!
!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 73
यजनम्
अथ यजनम् । यज्ञे श्रुतिः - ‘यज्ञ इति यज्ञो हि देवानां यज्ञेन हि देवा दिवं गता यज्ञेनासुरानपानुदन्त यज्ञेन द्विषन्तो मित्रा भवन्ति यज्ञे सर्वं प्रतिष्ठितं तस्माद्यज्ञं परमं वदन्तीति ॥ यज्ञ इति ॥ यज्ञो नामाधानाग्निहोत्रादिः । स हि देवानां सम्बन्धी, देवत्वस्य प्रापकत्वात् । तदेवाह यज्ञेन हि देवा इति ॥
வேள்விபுரிதல்
யக்ஞவிஷயத்தில் ஸ்ருதி யக்ஞம் தேவர்க ளுடையது. தேவர்கள் யக்ஞத்தினால் ஸ்வர்க்கத்தை அடைந்தனர். யக்ஞத்தினால் அஸுரர்களை ஜயித்தனர். யக்ஞத்தில் சத்ருக்களும் மித்ரர்களாகின்றனர். ஸகலமும் யக்ஞத்திலடங்கியிருக்கின்றது. ஆகையால் யக்ஞத்தைச் சிறந்ததாகச் சொல்லுகின்றனர். யக்ஞ மென்பது ஆதானம் அக்னிஹோத்ரம் முதலியன. தேவத்தன்மையை அடைவிப்பதால் அது தேவர்க ளுடையது.
अत्र श्रुत्यन्तरं ‘यज्ञेन वै देवाः स्वर्गं लोकमायन्निति ॥ यज्ञेनासुरानपानुदन्त । यज्ञेन द्विषन्तः शत्रवः मित्राणि भवन्ति । ऋत्विक् प्रसर्पकादि दक्षिणादानेन । दानं यज्ञानां वरूथं गृहस्थानीयम् । दाने हि यज्ञास्तिष्ठन्ति । तदभावे कुतो यज्ञः ? ‘मृतो यज्ञस्त्वदक्षिणः, योऽदक्षिणेन यज्ञेन यजते स यज्ञः प्रक्षामोऽनायु’ रित्यादिवाक्येभ्यो दानस्य यज्ञे अवश्यकर्तव्यत्वात् । यज्ञे सर्वं प्रतिष्ठितम् । सर्वस्य जगतो यज्ञाधीनत्वात् । तस्माद्यज्ञं परमं वदन्ति, भगवन्त इत्यर्थः ॥
‘யக்ஞத்தினாலே
தேவர்கள்
ஸ்வர்க்கத்தை
யடைந்தனர்’ என்று வேறு ஸ்ருதியுமுண்டு.
ருத்விக்களுக்கும் ஸப்யர்களுக்கும் தக்ஷிணை கொடுப்பதால் சத்ருக்களும் மித்ரர்களாகின்றனர். தானமென்பது யக்ஞங்களுக்கு வீடுபோன்றது; தானத்தில் யக்ஞங்கள்
[[74]]
?
இருப்பதால். தானமில்லாவிடில் யக்ஞமேது
‘தக்ஷிணையில்லாத யக்ஞம் பிராணனில்லாதது’, எவன் தக்ஷிணையில்லாத யாகம் செய்கிறானோ அவனுடைய அந்த யாகம் மிக இளைத்தது, ஆயுள் இல்லாதது’ என்பது முதலிய வாக்யங்களால் யக்ஞத்தில் தானம் அவச்யம் செய்யவேண்டுவதால். ஸகல ஜகத்தும் யக்ஞாதீன
மானதால்
யக்ஞத்தில் ஸகலமும் இருக்கின்றது எனப்பட்டதாம். ஆகையால் யக்ஞத்தைப் பெரிதாகச் சொல்லுகின்றனர் பெரியோர்கள் என்பது பொருள்.
अत्र भगवद्गीतायां व्यासः ‘सह यज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः । अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ॥ देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः । परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ ॥ इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः । तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव स’ इति ॥
பகவத்கீதையில் வியாஸர் முற்காலத்தில் பிரம்மதேவன் யக்ஞங்களையும் பிரஜைகளையும் ஸ்ருஷ்டித்துச் சொன்னார் - ஒ பிரஜைகளே ! நீங்கள் இந்த யக்ஞத்தால் விருத்தியை அடையுங்கள், இது உங்களுக்கு இஷ்டமான போகங்களைக் கொடுப்பதாய் ஆகட்டும். இந்த யக்ஞத்தினால் நீங்கள் தேவர்களை ஆராதியுங்கள். அந்தத் தேவர்களும் உங்களை ரக்ஷிக்கக்கடவர். இவ்விதம் பரஸ்பரம் உபகாரம் செய்பவர்களாய் நீங்கள் மிகுந்த நன்மையை அடைவீர்கள். யக்ஞத்தில் பூஜிக்கப்பட்ட தேவர்கள் உங்களுக்கிஷ்டமான போகங்களைக் கொடுப்பார்கள், அவர்கள் கொடுத்த
கொடுத்த அன்னங்களை அவர்களுக்குக் கொடாமல் எவன் புஜிப்பானோ அவன் திருடனே ஆவான்.
य(जन)ज्ञस्य त्रैविध्यमाह भगवान् - ‘अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ॥ यष्टव्यमेवेति मनस्समाधाय स सात्विकः ॥ अभिसन्धाय तु फलं दंभार्थमपि चैव यः । इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि75
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் राजसम् । विधिहीनमसृष्टानं मन्त्रहीनमदक्षिणम् । श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षत’ इति ॥
யக்ஞம் மூன்றுவித மென்பதைச் சொல்லுகின்றார் பகவான் - யாகத்தை அவசியம் செய்யவேண்டுமென்று மனதைத் திருடப்படுத்திப் பலனின் அபேக்ஷையின்றி விதிப்படி யக்ஞம் அனுஷ்டிக்கப்படுவது ஸாத்விகம் எனப்படும். பலனை அபேக்ஷித்தாவது டம்பத்திற்காக வாவது செய்யப்படும் யாகத்தை ராஜஸமென்றறியக் கடவாய். விதியின்றியும், அன்னதானம், மந்த்ரம், தக்ஷிணை, சிரத்தை இவைகளின்றியும் செய்யப்படும் யாகத்தை தாமஸ மென்கிறார்கள்.
हारीतः ‘यज्ञेन लोका विमला विभान्ति यज्ञेन देवा अमृतत्वमाप्नुवन् । यज्ञेन पापैर्बहुभिर्विमुक्तः प्राप्नोति लोकान् परमस्य विष्णोः । नास्त्ययज्ञस्य लोको वै नायज्ञो विन्दते शुभम् । अनिष्ट यज्ञोऽपूतात्मा भ्रश्यति च्छिन्नपर्णव’ दिति ॥
ஸகல
ஹாரீதர் - யக்ஞத்தினால் நிர்மலமான லோகங்கள் பிரகாசிக்கின்றன. யக்ஞத்தால் தேவர்கள் மரணமில்லாத் தன்மையால் அடைந்தார்கள். யக்ஞத்தால் பாபங்களினின்றும் விடுபட்டுப் பரமனான விஷ்ணுவின் உலகங்களை அடைகிறான். யக்ஞமில்லாதவனுக்கு உலகமில்லை. யக்ஞமில்லாதவன் சுபத்தை அடைவதில்லை. யாகம் செய்யாதவன் பாபத்துடன் கூடியவனாவதால் பழுத்துதிர்ந்த இலைபோல் ப்ரம்சத்தை அடைகிறான்.
माधवीये - ‘नास्तिक्यादथवाऽऽलस्याद्योऽग्नीनाधातुमिच्छति । यजेत वा न यज्ञेन स याति नरकान् बहून् ॥ तस्मात्सर्वप्रयत्नेन ब्राह्मणो हि विशेषतः । आधायाग्नीन्विशुद्धात्मा यजेत परमेश्वर’ मिति ॥
மாதவீயத்தில்
நாஸ்திகத்தன்மையாலோ,
சோம்பலினாலோ, எவன் ஆதானம் செய்துகொள்ள
[[76]]
வில்லையோ, யாகம் செய்யுவுமில்லையோ அவன் அனேகம் நரகங்களை அடைவான். ஆகையால் பிராமணன் எப்படியாவது ஆதானம் செய்து சுத்தமனமுடையவனாய் யாகத்தால் பரமேஸ்வரனைப் பூஜிக்கவேண்டும்.
कार्ष्णाजिनिः
‘पुत्रमुत्पाद्य कर्मैतत्कुर्याद्वैतानिकं द्विजः । यथाकथञ्चिदादध्यात् प्राप्तं चेत्साधुतो धनमिति । प्रजापतिः ‘सर्वसंस्थाधिकारी स्यादाहिताग्निर्धने सति । आदध्यान्निर्धनोऽप्यग्नीनित्यं पापभयाद्दिज इति ॥ वसिष्ठः - ‘अवश्यं ब्राह्मणोऽग्रीनादधीत दर्शपूर्णमासाग्रयण चातुर्मास्य पशुबन्धसोमैश्च यजेतेति ।
கார்ஷ்ணாஜினி
யாகத்தால் பரமேச்வரனைப் பூஜிக்கவேண்டும். எப்படியாவது நல்லவனிடமிருந்து தனம் கிடைத்தால் ஆதானம் செய்யவேண்டும். பிரஜாபதி ஆஹிதாக்னியானவன் தனக்குப்பணமிருந்தால் எல்லா ஸம்ஸ்தைகளிலும் அதிகாரியாக ஆவான். பணமில்லாத பிராமணனும் பாபபயத்தால் ஆதானத்தையாவது அவசியம் செய்ய வேண்டும். வஸிஷ்டர் - பிராமணன் அவசியம் ஆதானம் செய்யவேண்டும். தர்சம், பூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸோமயாகம் இவைகளையும் செய்யவேண்டும்.
हारीतोऽपि - ’ पाकयज्ञान् यजेन्नित्यं हविर्यज्ञांश्च नित्यशः । सौम्यांस्तु विधिपूर्वेण य इच्छेद्धर्ममव्ययमिति । ते च गौतमेन दर्शिताः - ‘अष्टका पार्वणः श्राद्धं श्रावण्याग्रहायणी चैत्र्याश्वयुजीति सप्त पाकयज्ञसंस्थाः । अग्न्याधेयमग्निहोत्रं दर्शपूर्णमासौ चातुर्मास्यान्याग्रयणेष्टिर्निरूढपशुबन्धः सौत्रामणीति सप्त हविर्यज्ञसंस्थाः ॥ अग्निष्टोमोऽत्यग्निष्टोम उक्थ्यष्षोडशी वाजपेयोऽतिरात्रोऽप्तोर्याम इति सप्त सोमसंस्था’ इति ॥ अष्टका हेमन्तशिशिरयोरष्टमीषु क्रियमाणं அபு புளி புஸ் சனிபுக: அ - சாரி श्रावणी - सर्पबलिः । श्रावण्यां पौर्णमास्यां तत् क्रियते । आग्रहायणी -
|
[[77]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் मार्गशीर्ष पौर्णमासी, तस्यां क्रियमाणः सर्पबलेरुत्सर्गः हेमन्तप्रत्यवरोह - णार्थं च कर्म आग्रहायणीशब्देनोच्यते । चैत्री - चैत्रपौर्णमास्यां क्रियमाण
। ईशानबलिः । आश्वयुजी आग्रयणम् । अग्न्याधेयादयः श्रुतिप्रसिद्धाः ।
ஹாரீதர் விரும்புகிறானோ
அவன்,
எவன் குறைவற்ற தர்மத்தை பாகயக்ஞங்கள், ஹவிர்யக்ஞங்கள், ஸௌமிக யக்ஞங்கள் இவைகளை அவசியம் செய்யவேண்டும். அவைகள் கௌதமரால் காண்பிக்கப்பட்டிருக்கின்றன - அஷ்டகை, பார்வணம், சிரார்த்தம், சிராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆசுவயுஜீ
என்று இவ்வேழும் பாகயக்ஞஸம்ஸ்தைகள்,
அக்ன்யாதேயம், அக்னிஹோத்ரம், தர்ச பூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம், ஆக்ரயணம், பசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற இவ்வேழும் ஹவிர்யக்ஞஸம்ஸ்தைகள்,
அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற இவ்வேழும் ஸோமஸம்ஸ்தைகள். இவைகளுள் அஷ்டகை என்பது ஹேமந்தசிசிரருதுக்களில் கிருஷ்ண அஷ்டமிகளில் செய்யப்படும் சிராத்தம். பார்வண
மென்பது ஸ்தாலீபாகம். சிராத்தமென்பது மாஸிசிராத்தம். சிராவணீ யென்பது சிராவண பௌர்ணமாஸியில் செய்யப்படும் ஸர்ப்பபலிஆக்ரஹாயணீ என்பது மார்க்கபீர்ஷ பூர்ணிமையில் செய்யப்படும் ஸர்ப்பலியி னுத்ஸர்கமும் ஹேமந்த ப்ரத்யவரோஹணமும். சைத்ரீ என்பது சைத்ரபூர்ணிமையில் செய்யப்படும் ஈசானபலி, ஆச்வயுஜீ என்பது ஆக்ரயணம். அக்ன்யாதேயம் முதலியவைகள் வேதப்ரஸித்தங்கள்.
बोधायनः - ‘कृष्णकेशोऽनीनादधीतेति श्रुति’ रिति । स एव ‘अयज्ञेनाविवाहेन देवस्योत्सादनेन च । कुलान्यकुलतां यान्ति ब्राह्मणातिक्रमेण चेति’ति ॥ गार्ग्यः - ‘प्रधानं वैदिकं कर्म गुणभूतं तथेतरात् । गुणनिष्ठः प्रधानन्तु हित्वा गच्छत्यधोगतिम् ॥ यो
[[78]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः वैदिकमनादृत्य कर्मस्मार्तेतिहासकम् । मोहात्समाचरेद्विप्रो न स पुण्येन युज्यते । श्रौतं कर्म न चेच्छक्तः कर्तं स्मार्तं समाचरेत् । तत्राप्यशक्तः करणे कुर्यादाचारमन्तत’ इति ॥
போதாயனர் தலைமயிர்கள் கருப்பாயுள்ளபோதே ஆதானம் செய்து கொள்ளவேண்டும்
செய்யாததாலும்,
என்று
ச்ருதி சொல்லுகிறது. அவரே - யாகம் செய்யாததாலும், கெட்ட விவாகம்
விவாகம் செய்வதாலும், வேதாத்யயனம் பிராமணனை அவமதிப்பதாலும் குலங்கள் இழிவை அடைகின்றன. கார்க்யர் - வேதத்தினால் சொல்லப்பட்ட கர்மம் ப்ரதானம் எனப்படும். மற்றது கௌணம் எனப்படும். கௌணத்தை மட்டில் அனுஷ்டித்து, ப்ரதானத்தை விடுவானாகில் அதோகதியை அடைவான். எவன் மோஹத்தால் வேதோக்த கர்மத்தை ஆதரியாமல் ஸ்மிருதி இதிஹாஸம் இவைகளிற் சொல்லிய கர்மத்தை அனுஷ்டிப்பானோ அவன் புண்யத்தை அடைவதில்லை. சுரௌத கர்மத்தை அனுஷ்டிக்கச் சக்தி இல்லாதவன் ஸ்மார்த்த கர்மத்தைச் செய்யவேண்டும். அதிலும் சக்தியற்றவன் ஆசாரத்தை யாவது விடாது செய்யவேண்டும்.
अग्निहोत्रदर्शपूर्णमासविषये श्रुतिः - ‘प्रजापतिर्यज्ञानसृजताग्निहोत्रं चाग्निष्टोमं च पौर्णमासीं चोक्थ्यं चामावास्यां चातिरात्रं च । तानुदमिमीत यावदग्निहोत्रमासीत्तावानग्निष्टोमो यावती पौर्णमासी तावानुक्थ्यो यावत्यमावास्या तावानतिरात्र’ इति ॥ प्रजापतिरग्निहोत्रादीन् षड्यागानसृजत । तत्राग्निहोत्रपौर्णमास्यमावास्यायागाः
अल्पैर्द्रव्यमन्त्र क्रियाविशेषैः साध्या अल्पफलाः । अग्निष्टोमोक्थ्यातिरात्रा यागा बहुभिर्द्रव्यमन्त्रक्रियाविशेषैः साध्या अधिकफला इति विमर्शे सत्यनुग्रहेण तुल्यानि त्रीणि द्वन्द्वानि उन्मितवान् । तदनुग्रहा दग्निहोत्रादीन्यग्निष्टोमादि तुल्यानि संपन्नानि ॥
[[79]]
பூர்ணமாஸங்களின்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் அக்னிஹோத்ர தர்ய விஷயத்தில் ஸ்ருதி - பிரம்மதேவன் அக்னிஹோத்ரம், அக்னிஷ்டோமம், பௌர்ணமாஸீ, உக்த்யம், அமாஸ்யை, அதிராத்ரம் என்னும் ஆறு யாகங்களைச் சிருஷ்டித்தார். அவற்றுள் ‘அக்னிஹோத்ரம், பௌர்ணமாஸீ, அமாவாஸ்யை இம்மூன்றும் ஸ்வல்பமான த்ரவ்ய மந்த்ரக்ரியைகளால் ஸாதிக்கக்கூடியவை, ஸ்வல்ப பலனுடையவை. அக்னிஷ்டோமம், உக்த்யம், அதிராத்ரம், இம்மூன்றும் அதிகமான மந்த்ரத்ரவ்ய க்ரியைகளால் ஸாதிக்கக் கூடியவை. அதிகபல னுடையவை,’ என்று ஆலோசித்து இவ்விருவகைகளும் என அனுக்கிரகித்தார். அவரின் அனுக்ரகத்தால் அக்னிஹோத்ராதிகள் முறையே அக்னிஷ்டோமாதிகளுக்குச் சமானங்களாய் ஆகிவிட்டன. एवं वेदने फलमाह श्रुतिः - ‘यः एवं विद्वानग्निहोत्रं जुहोति यावदग्निष्टामेनोपाप्नोति तावदुपाप्नोति य एवं विद्वान्पौर्णमासीं यजते यावदुक्थ्येनोपाप्नोति तावदुपाप्नोति य एवं विद्वानमावास्यां यजते यावदतिरात्रेणोपाप्नोति तावदुपाप्नोती ‘ति ॥
சமமானவை
இவ்விதம் அறிவிப்பதற்குப்பலனைச் சொல்லுகின்றது சுருதி - எவன் இவ்விதமறிந்தவனாய் அக்னிஹோத்ரம் செய்கின்றானோ அவன் அக்னிஷ்டோமத்தின் பூர்ண பலனையும், பௌர்ணமாஸீ யாகத்தைச் செய்பவன் உக்த்ய யாகத்தின் பூர்ணபலனையும், அமாவாஸ்யாயாகத்தைச் அதிராத்ரயாகத்தின் பூர்ணபலனையும்
செய்பவன் அடைகின்றான் என.
ज्ञानयुक्तस्य कर्मणः फलाधिक्यं छन्दोगा आमनन्ति - ‘यदेव विद्यया करोति तदेव वीर्यवत्तरं भवती ‘ति ॥ पुनरपि दर्शपूर्णमासौ प्रशंसति श्रुतिः - ‘परमेष्ठिनो वा एष यज्ञोऽग्र आसीत्तेन स परमाङ्काष्ठामगच्छत्तेन प्रजापतिं निरवासाययत्तेन प्रजापतिः परमां काष्ठामगछत्तेनेन्द्रभिरवासाय
[[80]]
यत्तेनेन्द्रः परमाकाष्ठामगच्छत्तेनाग्नीषोमौ निरवासायत्तेनाग्नीषोमौ परमां काष्ठामगच्छतां य एवं विद्वान् दर्शपूर्णमासौ यजते परमामेव गच्छती ‘ति ॥ परमे पदे सत्यलोके तिष्ठतीति परमेष्ठी चतुर्मुखः तस्य च अग्रे - पूर्वस्मिन् कल्पे यजमानत्वेनावस्थितस्य एष दर्शपूर्णमासयज्ञः प्रवृत्तः । तेन चेश्वरार्पणबुद्ध्याऽनुष्ठितेन यजमानः परमां काष्ठां - इदं परमेष्ठित्वपदं प्राप्तवान् । प्रजापतिः दक्षादिः तं पूर्वस्मिन् जन्मनि तेनोत्तमफलहेतुदर्शपूर्णमासोपदेशेन निरवासाययन् - अनुष्ठानाय प्रेरितवान् । स च तस्मिन् जन्मनि यजमानः तेनानुष्ठानेन परमां काष्ठां - दक्षत्वादिपदं प्राप्तवान्। एवमितरत्र योज्यम् ॥
ஜ்ஞானத்துடன் கூடிய கர்மத்திற்குப் பலனதிக மென்பதைச் சந்தோகர்கள் (ஸாமவேதிகள்) சொல்லுகின்றனர் - எந்தக்கர்மத்தை க்ஞானத்துடன் செய்கின்றானோ அதுதான் அதிகவீர்யமுள்ளதாய் ஆகின்றது. மறுபடியும் தர்சபூர்ணமாஸங்களை ஸ்துதிக்கின்றது சுருதி - சதுர்முகப்பிரம்மா முன்கல்பத்தில் இந்த தர்சபூர்ண மாஸத்தை அனுஷ்டித்தார். பலத்தை அபேக்ஷியாமல் அனுஷ்டித்து ஈஸ்வராப்பணம் செய்யப்பட்ட அந்த யாகத்தால் அவர் உயர்ந்த பரமேஷ்டி பதத்தை அடைந்தார். அவர் (தக்ஷன் முதலிய) ப்ரஜாபதியை முன்ஜன்மத்தில் இந்த யாகத்தை அனுஷ்டிக்கச் செய்தார். அதனால் அவர் உயர்ந்த ப்ரஜாபதிபதத்தை அடைந்தார். அவர் இந்த்ரனை இந்த யாகத்தை அனுஷ்டிக்கச் செய்தார். அதனால் இந்த்ரன் உயர்ந்த பதவியை அடைந்தான். அவர் அக்னீஷோமர்களை இந்த யாகத்தை அனுஷ்டிக்கச் செய்தார். அதனால் அக்னீஷோமர்கள் உயர்ந்த பதவியை அடைந்தனர். எவன் இவ்விதம் அறிந்தவனாய் தர்சபூர்ணமாஸங்களை அனுஷ்டிக்கின்றானோ அவன் உயர்ந்த பதவியையே அடைகிறான்.
[[81]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் तथोऽग्निहोत्रं प्रशंसति - ‘अग्निहा सायं प्रातर्गृहाणान्निष्कृति-
स्स्विष्ट सुहुतं यज्ञक्रतूनां प्रायण सुवर्गस्य लोकस्य ज्योति स्तस्मादग्निहोत्रं परमं वदन्ति इति ॥ अग्निहोत्रमिति कर्मनामधेयम् । तत् सायं प्रातश्च निर्वर्तितं गृहाणां - गृहस्थाश्रमिणां आर्जितपापानां निष्कृतिः प्रायश्चित्तम् । स्विष्टं शोभनयागहेतुः । सुहुतं शोभनहोमहेतुः । यज्ञक्रतूनां प्रायणं - यज्ञाः दर्शपूर्णमासादयः, क्रतवः अग्निष्टोमादयः, एतेषां यज्ञक्रतूनां प्रायणं कारणभूतम् । सुवर्गस्य लोकस्य ब्रह्मलोकादेः ज्योतिः प्रकाशकम् । ब्रह्मलोकादिप्राप्तिहेतुरिति
यावत् ।
அக்னிஹோத்ரத்தை ஸ்துதிக்கின்றது - சுருதி மாலையிலும் காலையிலும் செய்யப்படும் அக்னிஹோத்ர மென்னும் கர்மம் க்ருஹஸ்தாசிரமிகளுக்குப் பாபங்களுக்கு ப்ராயச்சித்தமாகின்றது. அன்றியும், நல்ல யாகங்களுக்கு TOTLD. சுபமானஹோமங்களுக்கும் ITI or Lo.
தர்சபூர்ணமாஸாதி யக்ஞங்களுக்கும், அக்னிஷ்டோமாதி க்ரதுக்களும் காரணமாய் உள்ளது. ப்ரம்மலோகம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்து கின்றதாய் உள்ளது. ஆகையால் அக்னிஹோத்ரத்தைச் சிறந்ததாகச் சொல்லுகிறார்கள்.
तथाऽन्यत्र श्रूयते " तस्मादाहुरग्निहोत्रं वै देवा गृहाणान्निष्कृतिमपश्यन्निति, ‘अग्निहोत्राप्रायणा यज्ञा’ इति च ॥ हारीतः ‘नाग्निहोत्रात्परो धर्मो नाग्निहोत्रात्परं तपः । नाग्निहोत्रात्परं श्रेयो नाग्निहोत्रात्परं यशः ॥ नाग्निहोत्रात्परा सिद्धिर्नाग्निहोत्रात्परा गतिः । नाग्निहोत्रात्परं स्थानं नाग्निहोत्रात्परं व्रतम् ॥ आद्या व्याहृतयस्तिस्रः स्वधा स्वाहा नमो वषट् । यस्यैते वेश्मनि सदा ब्रह्मलोकस्थ एव स इति ॥
அப்படியே வேறு இடத்திலும் சுருதி -தேவர்கள் அக்னிஹோத்ரத்தையே
க்ருஹஸ்தர்களுக்குப்
82 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பிராயச்சித்தமாய்க் கண்டறிந்தார்கள். யாகங்களெல்லாம் அக்னிஹோத்ரத்தை மூலமாகவுடையவை. ஹாரீதர் - அக்னிஹோத்திரத்திற்கு மேலான தர்மம், தவம், சிரேயஸ், யசஸ், சித்தி, கதி, ஸ்தானம், வ்ரதம் ஒன்றுமில்லை. மூன்று வ்யாஹ்ருதிகள், ஸ்வதா, ஸ்வாஹா,நம:, வஷட் இந்தச் சப்தங்களுடைய கர்மங்கள் எந்த க்ருஹஸ்தனுடைய வீட்டில் எப்பொழுதும் செய்யப்படுகின்றனவோ அவன் ப்ரம்மலோகத்தில் இருப்பவனே.
सत्यव्रतः - ‘सिलोञ्छिनां च यो धर्मस्त्वहन्यहनि यत्फलम् । तद्दर्शं पूर्णमासं च ये यजन्ति द्विजातयः । न तेषां पुनरावृत्तिब्रह्मलोकात्कदाचने ‘ति ॥ वृद्धमनुः - ‘नित्याग्निहोत्रं दर्शश्च पूर्णमासः पितृक्रिया ॥ आतिथ्यं वैश्वदेवं च ब्रह्मलोकोऽस्य शाश्वत इंति ॥ मनुः ‘यस्य त्रैवार्षिकं भक्तं पर्याप्तं भृत्यवृत्तये । अधिकं वाऽपि विद्येत स सोमं पातुमर्हति ॥ पुण्यान्यन्यानि कुर्वीत श्रद्दधानो जितेन्द्रियः । न त्वल्पदक्षिणैर्यज्ञैर्यजेताथ कथञ्चन ॥ इन्द्रियाणि यशः स्वर्गमायुः कीर्तिं प्रजां पशून् । हन्त्यल्पदक्षिणो यज्ञस्तस्मान्नाल्पधनो यजेत् ॥ प्राजापत्यमदत्वाऽश्वमग्न्याधेयस्य दक्षिणाम् । अनाहिताग्निर्भवति ब्राह्मणो विभवे सतीति ॥
ஸத்யவ்ரதர் - தினந்தோறும் ஸிலோஞ்சவ்ருத்தியால் ஜீவிப்பவர்களுக்கு எந்தத் தர்மமோ, எந்த உலகமோ, அதைத் தர் பூர்ணமாஸ யாகம் செய்யும் பிராமணர்கள் அடைகின்றனர். அவர்கள் ப்ரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்து ஒருபொழுதும் திரும்புவதில்லை. வ்ருத்த மனு - நித்யாக்னிஹோத்ரம், தர்சம், பூர்ணமாஸம், பிதுரு யக்ஞம், அதிதி பூஜை, வைச்வதேவம் இவை க்ருஹஸ்தனுக்கு அழிவில்லாத ப்ரம்மலோக (காரண) மாகும். மனு -எவனுக்குத் தனது போஷ்யவர்கங்களை மூன்று வருஷம் போஷிக்கப் போதுமான தான்யம் முதலியவை அதிகமாக உளவோ, அவனே ஸோமபானத்
[[83]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் திற்கு அர்ஹன் ஆகிறான். சிரத்தையுடையவன் ஜிதேந்திரியனாய் யாகத்தைத் தவிர்த்து மற்றப் புண்ய கர்மங்களைச் செய்யலாம். ஸ்வல்ப தக்ஷிணையுள்ள யாகங்களைச் செய்யவே கூடாது. அல்ப தக்ஷிணையுடன் செய்யப்படும் யாகம் இந்த்ரியங்கள், புகழ், ஸ்வர்க்கம், ஆயுள்,கீர்த்தி,பிரஜை, பசுக்கள் இவைகளை நாசம் செய்யும். ஆகையால் அல்பதனமுள்ளவன் யாகம் செய்யக்கூடாது. விபவமிருந்தும், எவன் லோபத்தால் அக்ன்யாதேயத்தில் பிரஜாபதிதேவதாகமான அசுவத்தைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையோ அவன் ஆதானத்தின் பலனை அடைவதில்லை. அநாஹிதாக்னியாகவே இருக்கிறான்.
व्यासः - ‘अन्नहीनो दहेद्राष्ट्रं मन्त्रहीनो ह्यथर्त्विजः । आत्मानं दक्षिणाहीनो नास्ति यज्ञसमो रिपु’ रिति । याज्ञवल्क्यः - ‘प्राक्सौमिकी : क्रियाः कुर्याद्यस्यान्नं वार्षिकं भवेत्’ इति । एतानि मन्वादिवचनानि काम्ययागविषयाणि । यतो विहितदक्षिणापर्याप्तद्रव्याभावेऽपि नित्यं न लोपयेदित्याह बोधायनः - ‘यस्य नित्यानि (नित्यानित्यानि ) लुप्तानि तथैवागन्तुकानि च । विपथस्सोऽपि न स्वर्गं गच्छेत्तु पतितो हि सः ॥ : கஞ்சிருநவு । f (f)
fரி
कुर्वीत न च नित्यानि लोपयेदिति ॥
[[1]]
வ்யாஸர் யாகம் அன்னதானம் குறைந்தால் தேசத்தையும், மந்த்ரங்கள் குறைந்தால் ருத்விக்களையும், தக்ஷிணை குறைந்தால் யஜமானனையும் நாசம் செய்யும். யாகத்தைப்போன்ற சத்ரு வேறில்லை. யாக்ஞவல்க்யர் - எவனுக்கு ஒருவருஷத்திற்குப் போதுமான தான்யம் முதலியவை உளவோ அவன் ஸோமயாகத்திற்கு முன் உள்ள யாகங்களைச் செய்யக்கடவன். இந்த மன்வாதி வசனங்கள் காம்ய யாக விஷயங்கள். ஏனெனில், விதிக்கப்பட்ட தக்ஷிணைக்குப் போதுமான திரவியமில்லாவிடினும் நித்யத்தை விடக்கூடாதென்கிறார் போதாயனர் -எவனால் நித்யநைமித்திக கர்மங்கள்
[[84]]
அனுஷ்டிக்கப்படவில்லையோ அவன் வழியின்றி ஸ்வர்க்கத்தை அடையான். அவன் பதிதனே ஆவான். शुक की मुना, नी, pili, Gg, you
இவைகளினாலாவது நித்யகர்மங்களை செய்யவேண்டும்; விடக்கூடாது.
[[1]]
அவசியம்
स्मृत्यर्थसारे ‘विवाहात्परमाधाय जुह्वदेवाग्निहोत्रकम् । दर्शपूर्णमासाग्रयण सोमयागान् क्रमाच्चरेत् ॥ सर्वथा प्रथमः सोमयागः कार्यो द्विजातिभिः । यथासम्भविनाऽङ्गेन शक्त्या दत्वा तु दक्षिणाम् । व्रात्यदुर्ब्राह्मणत्वादिमहादोषोपशान्तय’ इति ॥
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் விவாகத்திற்குப் பிறகு ஆதானம் செய்து அக்னிஹோத்ர ஹோமத்தைச் செய்துகொண்டு தர்சம், பூர்ணமாஸம்,ஆக்ரயணம், ஸோம யாகம் இவைகளைக் கிரமப்படிச் செய்யவேண்டும். பிராமணர்கள் வ்ராத்யத்தன்மை, துர்ப்ராமணத்தன்மை முதலிய மகாதோஷங்கள் நீங்குவதற்காக எப்படியாவது தம் சக்திக்குத் தகுந்த தக்ஷிணையைக் கொடுத்து எவ்வளவு கூடுமோ அவ்வளவு அங்கங்களுடன் முதலான ஸோமயாக (अकंली ूं CLITTLD)
CorGL.
‘सङ्ग्रहे - ‘अग्निहोत्रपरिभ्रष्टः प्रसक्तः क्रयविक्रये । वर्णसङ्करकर्ता च ब्राह्मणो वृषलैः सम’ इति ॥ प्रजापतिः - ‘अग्निहोत्रफला वेदाः सषडङ्गपदक्रमाः । अग्निहोत्रसमो धर्मो न भूतो न भविष्यति ॥ दर्श च पूर्णमासञ्च लुप्त्वाऽथोभयमेव वा । एकस्मिन् कृच्छ्रपादेन द्वयोरर्थेन शोधनमिति ॥ मनुः
‘वर्तयंश्च सिलोछ्ञाभ्यामग्निहोत्रपरायणः । इष्टीः पार्वायणान्तीयाः केवला निर्वपेत्सदा’ ॥ पर्व चायनञ्च पर्वायणे । तयोरन्तः पर्वायणान्तः । तत्र भवाः पावयिणान्तीयाः । दर्शपूर्णमासाग्रयणादिलक्षणाः । केवलाः फलाभिसन्धिरहिताः, नित्या इष्टीः निर्वपेत् । सिलोछ्ञवृत्तिरप्येतावत् श्रौतं कर्म कुर्यात् न ततोऽधिकमित्यर्थः ॥i
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 85
ஸங்க்ரகத்தில் - அக்னிஹோத்ரமில்லாதவனும், க்ரயவிக்ரயங்கள் செய்பவனும், வர்ணஸங்கரம் செய்பவனுமான பிராமணன் சூத்ரஸமானனாகிறான். ப்ரஜாபதி - ஆறு அங்கங்கள், பதம், க்ரமம் இவைகளுடன் கூடிய வேதங்களுக்குப்பலன் அக்னிஹோத்ரமே. அக்னிஹோத்ரத்திற்குச் சமமான தர்மம் இருந்ததில்லை. இருக்கப்போவதில்லை. தர்சம், பூர்ணமாஸம் இவைகளில் ஒன்றைச் செய்யாவிடில் கால்பங்கு கிருச்ச்ரத்தினாலும், இரண்டையும் செய்யாவிடில் அரை க்ருச்ச்ரத்தினாலும் சுத்தனாகிறான்,
ஸிலோஞ்சவிருத்திகளால்
மனு
ஜீவிப்பவனும் அக்னிஹோத்ரத்தை விடாதுசெய்பவனாய் தர்சம், பூர்ணமாஸம், ஆக்ரயணம் முதலிய நித்ய இஷ்டிகளை பலாபேக்ஷையின்றிச் செய்யவேண்டும். இவைகளை அவச்யம் செய்யவேண்டும். இதற்குமேல் நிர்ப்பந்தமில்லை என்று பொருள்.
असङ्कुचितवृत्तेः व्रतान्याह स एव ‘अग्निहोत्रञ्च जुहुयादाद्यन्ते द्युनिशोस्सदा । दर्शेन चार्धमासान्ते पूर्णमासेन चैव हि ॥ सस्यान्ते नवसस्येष्ट्या तथर्त्वन्ते द्विजोऽध्वरैः । पशुना त्वयनस्यादौ समान्ते सौमिकैर्मखैरिति ॥ अनयोरयमर्थः - घुंनिशोः - अहोरात्रयोः आद्यन्ते,
पक्षयोरन्ते, पर्वणोरिति यावत् । सस्यान्ते
अर्धमासान्ते
M
·
கா - ண், ன்: - ரின்:, ரணி चातुर्मास्यैः,
पशुना निरूढपशुबन्धेन । समान्ते वत्सरान्ते । सौमिकैः सोमवद्भिरिति ॥
கஷ்டமின்றி ஜீவிப்பவனுக்கு நியமங்களைச் சொல்லுகிறார் மனு காலை மாலைகளில் அக்னி ஹோத்ரத்தையும், பக்ஷங்களின் முடிவில் தர்சபூர்ணமாஸ இஷ்டிகளையும், புதிய தான்யம் வந்தவுடன் ஆக்ரய ணேஷ்டியையும், ருதுக்களின் முடிவில் சாதுர்மாஸ்யங் களையும், அயனத்தின் முடிவில் பசுபந்தத்தையும், வர்ஷத்தின் முடிவில் ஸோமமுள்ள யாகங்களையும் செய்யவேண்டும்.
[[86]]
आपस्तम्बः ‘निवेशे हि वृत्ते नैयमिकानि श्रूयन्तेऽग्निहोत्र - मतिथयो यच्चान्यदेवं युक्तमिति ॥ निवेशे वृत्ते - दारकर्मणि निर्वृत्ते । नैयमिकानि नियमेन कर्तव्यानि नित्यान्यग्निहोत्रादीनि श्रूयन्ते इत्यर्थः ॥
ஆபஸ்தம்பர் - விவாஹமான பிறகு அக்னிஹோத்ரம், அதிதிபூஜை இவைபோன்ற மற்றவைகளும் அவச்யம் செய்யவேண்டியவைகளாகத் தெரிகின்றன.
आथर्वणे श्रूयते - ‘यस्याग्निहोत्रमदर्शमपूर्णमासमनाग्रयणमतिथि वर्जितमहुतमवैश्वदेवमविधिनाहुतमासप्तमांस्तस्य लोकान् हिनस्तीति ॥ अस्यार्थः - ‘यस्याग्निहोत्रिणः अग्निहोत्रं अदर्श - आग्नेयोऽष्टाकपाल ऐन्द्रं दधि ऐन्द्रं पय इति यागत्रयवर्जितं, अपूर्णमासं आग्नेयोपांश्वग्नीषोमीययागत्रयवर्जितम्, अनाग्रयणं - आग्रयणेष्टिरहितम्, आतिथ्याख्यकर्मणा सत्क्रियमाणस्सोमोऽतिथि अतिथिवर्जितं, तद्वर्जितं, सोमयागरहित मित्यर्थः । अहुतं कस्मिंश्चित्काले आलस्यादिना होमवर्जितम्, अवैश्वदेवं - वैश्वदेवहोमरहितम्, अविधिना हुतं - मन्त्रदेवतादिविपर्यासेन हुतम्, आसप्तमान् लोकान् हिनस्तीति । त्रयः पितृपितामहप्रपितामहाः त्रयः पुत्रपौत्रप्रपौत्राः, आत्मा च सप्तमः, तान् पुरुषान् भूरादीन् लोकांश्व हिनस्ती ‘ति ॥
ஆதர்வணத்தில் எவனுடைய அக்னிஹோத்ர LDIT, Hirvali, TLDIT GOLD, शुकंurii, GoILD இவைகளில்லாமலும், காலத்தில் ஹோமம் செய்யப்படாமலும், வைச்வதேவ ஹோமமில்லாமலும், விதிகள் மாறிச்செய்யப்பட்டுமிருக்கின்றதோ, அவன் मुला, जी, जी TLD, Li, लाळां, लगा புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் என்ற ஏழு பேர்களையும், ஏழு உலகங்களையும் ஹிம்ஸிக்கிறான்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 87
याज्ञवल्क्यः प्रतिसंवत्सरं सोमः पशुः प्रत्ययनं तथा । कर्तव्याऽऽग्रयणेष्टिश्च चातुर्मास्यानि चैव हि ॥ एषामसंभवे कुर्यादिष्टिं वैश्वानरीं द्विज’ इति ॥ मनुरपि - ’ नवेनानर्चिता ह्यस्य पशुहव्येन चाग्नयः । प्राणानेवात्तुमिच्छन्ति नवान्नामिषगर्धिनः ॥ इष्टिं वैश्वानरीं नित्यं निर्वपेदब्दपर्यये । क्लृप्तानां पशुसोमानां निष्कृत्यर्थमसम्भवे ॥ अग्निहोत्र्यपविध्याग्नीन् ब्राह्मणः कामकारतः । चान्द्रायणं चरेन्मासं वीरहत्यासमं हि तदिति ॥
யாக்ஞவல்க்யர் - வர்ஷந்தோறும் ஸோமயாகம், அயனம்தோறும் பசுபந்தம், ஆக்ரயணேஷ்டி, சாதுர்மாஸ்யம் இவைகளைச் செய்யவேண்டும். முடியாவிடில் வைச்வாநரீ என்னும் இஷ்டியைச் செய்ய வேண்டும். மனு பசு, புதிதான தான்யம் இவைகளால் பூஜிக்கப்படாத அக்னிகள், அவைகளிலாசை கொண்டவைகளாய் ஆஹிதாக்னியின் ப்ராணன்களையே பக்ஷிக்க இச்சிக்கின்றன. ஆகையால் விஹிதமான பசுயாக ஸோமயாகாதிகளைச் செய்யமுடியாவிடில் வர்ஷ முடிவில் வைச்வாநரீயேஷ்டியையாவது செய்யவேண்டும். அக்னிஹோத்திரியான பிராமணன், தன்னிஷ்டத்தினால் அக்னிஹோத்ரம் செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு மாதம் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். அந்தப்பாபம் வீர(புத்ர)ஹத்திக்குச் சமமானது.
श्रुतिरपि - ‘वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयत ’ इति ॥ स्मृतिभास्करे - ‘निर्धनो धनसाध्येषु नित्येषु विकृतेषु च । चौर्यादन्यैः कुमार्गैर्वा इज्यार्थं धनमाहरेत् । सूर्यग्रहे कुरुक्षेत्रे मेषीकृष्णाजिनादिकम् । चण्डालात् प्रतिगृह्यापि यजेदावश्यकैर्मखै’ रिति ॥ एतद्वचनद्वयं यत्किञ्चिद्धनसंपादनेनाप्यावश्यकानि कर्तव्यानीत्येवंपरम् ॥
சுருதியும் எவன் அக்னியை விடுகின்றானோ அவன் தேவர்களின் வீர(புத்ர)னைக் கொன்றவன்.
88 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
ஸ்ம்ருதிபாஸ்கரத்தில் - பணமில்லாதவன், பணத்தினால் ஸாதிக்கக்கூடிய நித்ய விக்ருதி யாகங்களுக்காகத் திருட்டினாலாவது, மற்ற வழிகளினாலாவது பணத்தைச் சம்பாதிக்கலாம். ஸூர்யக்ரஹண புண்யகாலத்தில் குருக்ஷேத்ரத்தில் சண்டாளனிடமிருந்து ஆடு,
க்ருஷ்ணாஜினம் முதலியவைகளை வாங்கியாவது நித்யமான யாகங்களைச் செய்யவேண்டும். இவ்விரண்டு வசனங்களும் எப்படியாவது தனத்தை ஸம்பாதித்து நித்யயாகங்களைச் செய்யவேண்டுமென்பதைச் சொல்வதாம்.
तथा च यमः - ‘धर्मविद्ब्राह्मणः शूद्राद्यज्ञार्थं नाहरेद्धनम् । जायते प्रेत्य चण्डालः शूद्रार्थेनेष्टदेवतः । उपादाय धनं शूद्राद्योऽग्निहोत्रमुपाचरेत्। शूद्राग्निहोत्री स भवेत् ब्रह्मवादिषु गर्हित इति ॥
யமன்
தர்மமறிந்த பிராமணன் யாகத்திற்கு, சூத்ரனிடமிருந்து தனத்தை ஸம்பாதிக்கக் கூடாது. சூத்ர தனத்தினால் யாகஞ்செய்பவன் மறுபிறப்பில் சண்டாளனாய்ப் பிறக்கிறான். சூத்ரனிடமிருந்து தனத்தை ஸம்பாதித்து எவன் அக்னிஹோத்ரம் செய்கின்றானோ அவன்
சூத்ராக்னிஹோத்ரீ எனப்படுவான்.
வேதமறிந்தவர்களில் நிந்திதனாவான்.
व्यासः ‘कुटुम्बार्थे तु सच्छूद्रात् प्रतिग्राह्यमयाचितम् । क्रत्वर्थमात्मने चैव न हि याचेत कर्हिचिदिति । मनुरपि - ‘न यज्ञार्थं धनं शूद्राद्दिजो भिक्षेत धर्मवित् । यजमानो हि भिक्षित्वा चण्डालः प्रेत्य जायते। तेषां सततमज्ञानां वृषलाग्न्युपसेविनाम् । पदा मस्तकमाक्रम्य दाता दुर्गाणि सन्तरेत् ॥ ये शूद्रादधिगम्यार्थमग्निहोत्रमुपासते । ऋत्विजस्ते हि शूद्राणां ब्रह्मवादिषु गर्हित इति ॥
வ்யாஸர் - குடும்பத்திற்காக வேண்டிய வரையில் மட்டும் ஸச்சூத்ரனிடமிருந்து ப்ரதிக்ரகம் செய்யலாம். யாகத்திற்காகவும் தனக்காகவும் ஒருகாலும் சூத்ரனை
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
யாசிக்கக்கூடாது. மனு
[[89]]
தர்மமறிந்த பிராமணன் யாகத்திற்காகச் சூத்ரனை யாசிக்கக்கூடாது. சூத்ரதனத் தினால் யாகம் செய்தால் மறுபிறப்பில் சண்டாளனாய்ப் பிறக்கிறான். சூத்திராக்னியை ஸேவிக்கும் அந்த அறிவீனர்களின் தலையில் காலைவைத்து தனமுதவிய சூத்ரன் பரலோகத்தில் கஷ்டங்களைத் தாண்டுவான். சூத்ரனிட மிருந்து தனத்தை ஸம்பாதித்து எவர்கள் அக்னிஹோத்ரம் செய்கின்றனரோ அவர்கள் சூத்ர யாஜகர்கள்,
வேதமுணர்ந்தவர்களால் நிந்திக்கப்படுகின்றனர்.
छागलेयः - ‘यश्शूद्रादधिगम्यार्थमग्निहोत्रमुपाचरेत् । दाता तत्फलमाप्नोति कर्ता च नरकं व्रजेदिति । याज्ञवल्क्यः - ’ चण्डालों जायते यज्ञकरणाच्छूद्रभिक्षितादिति । एतानि शूद्रप्रतिग्रहनिषेधपराणि वचनानि नित्यव्यतिरिक्तविषयाणि । ’ चण्डालात् प्रतिगृह्यापि यजेदावश्यकैर्मखैरिति नित्यस्यावश्यकत्वस्मरणादिति स्मृतिरत्ना - वल्यादावभिहितम् ॥
சாகலேயர் - சூத்ர தனத்தினால் அக்னிஹோத்ரம் செய்பவன் நரகத்தை அடைவான். தனமுதவிய சூத்ரன் அதன்பலத்தை அடைகின்றான். யாக்ஞவல்க்யர் யக்ஞத்திற்காகச் சூத்ரனை யாசிப்பவன் சண்டாளனாய்ப் பிறக்கிறான். ‘‘சூத்ர ப்ரதிக்ரஹத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ள இந்த வசனங்கள் நித்யகர்மங்களைத் தவிர்த்த மற்றகர்மங்களைப்பற்றியவை. சண்டாளனிட மிருந்து ப்ரதிக்ரஹம் செய்தாவது ஆவசியகமான யாகங்களைச் செய்யவேண்டுமென்று நித்யத்தை ஆவசியகமாய்ச் சொல்லியிருப்பதால்” என்று ஸ்ம்ருதிரத்னாவளி முதலிய க்ரந்தங்களிற் சொல்லப்பட் டிருக்கிறது.
यमः - ‘यज्ञार्थं भिक्षितं द्रव्यं यस्सवे नोपयोजयेत् । श्वपाकयोनौ जायेत सतद्भुक्त्वा तु दुर्मतिरति । मनुः - ‘यज्ञार्थमर्थं भिक्षित्वा यो न
[[90]]
सर्वं प्रयच्छति । स याति भासतां विप्रः काकतां वा शतं समाः’ इति ॥ याज्ञवल्क्यः ‘यज्ञार्थमददद्द्रव्यं भासः काकोऽपि वा भवेदिति ॥ स्मृतिभास्करे - ‘वाजपेये क्रतौ सर्वदक्षिणानामसम्भवे । गावस्सप्तदशैकेषां सम्भवेऽपीति सामगाः ॥ न लभ्यन्ते यदा गावो दक्षिणात्वेन चोदिताः । प्रत्येकं तत्र निष्कं स्यात्तदर्थं पादमेव वेति ॥ नित्यविषयमेतत् ॥
யமன் யாகத்தில்
தனக்கு
யாகத்திற்கென்று யாசித்த த்ரவ்யத்தை
உபயோகிக்காமல் உபயோகித்துக்கொண்டதுர்புத்தியுள்ளவன் சண்டாளஜாதியிற் பிறப்பான். மனு யாகத்திற்கென்று யாசித்த த்ரவ்யத்தை முழுவதும் செலவிடாமல் மீத்துவைத்துக் கொண்டவன், கோட்டான், அல்லது காக்கையாகப் பல வருடங்களிருப்பான். யாக்ஞவல்க்யர் யாகத்திற்காக யாசித்தத் த்ரவ்யத்தைச் செலவிடாதவன் கோட்டான், அல்லது காக்கையாகப்
காக்கையாகப் பிறப்பான். ஸ்ம்ருதிபாஸ்கரத்தில் - வாஜபேய யாகத்தில் ஸகல தக்ஷிணைகளையும் கொடுக்க முடியாவிடில்
[[17]]
பசுக்களையாவது கொடுக்கவேண்டுமென்பது சிலர்மதம். விதிப்படி தக்ஷிணை கொடுத்தாலும் 17 பசுக்களையும் கொடுக்கவேண்டுமென்று ஸாமகர்கள் சொல்லுகின்றனர். தக்ஷிணையாக விதிக்கப்பட்ட பசுக்கள் கிடைக்காவிடில் தனித்தனி ஒரு நிஷ்கமாவது, அதன் பாதியாவது, பாதமாவது கொடுக்கவேண்டும். இந்த விதி நித்யயாகங்களைப் பற்றியது.
शङ्खः - ‘सहस्रं भोजयेत् सोमे ब्राह्मणानां शतं पशौ । चातुर्मास्येषु सर्वेषु शतं पर्वणि पर्वणीति ॥ स्मृत्यन्तरे - ‘द्विजभोजनमत्रैव सोमयागे सहस्रकम् । पशौ शतं च दर्शेऽष्टौ भोज्या ऋत्विज एव वेति ॥
சங்கர் - ஸோமயாகத்தில் 1000, பசுபந்தத்தில் 100, சாதுர்மாஸ்யத்தில் ஒவ்வொரு பர்வத்திலும்
[[100]]
[[91]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் பிராமணர்களுக்கும் போஜனம் செய்யவேண்டும். வேறு ஸ்ம்ருதியில் - ஸோமயாகத்தில் 1000, பசுபந்தத்தில் 100, தர்சத்தில் 8பிராமணர்களுக்கும் போஜனம் செய்விக்கவேண்டும். சக்தியில்லாவிடில் இஷ்டியில் ருத்விக்களுக்காவது செய்விக்க வேண்டும்.
स्मृतिभास्करे - ’ तावदन्नं विना कुर्यान्नित्येष्टिं सौमिकीं क्रियाम् । यथा लब्धगुणोपेतां यथासम्भवदक्षिणाम् । सन्निधौ यजमानः स्यादुद्देशत्यागकारकः । असन्निधौ च पत्नी स्यादध्वर्युस्तदनुज्ञया ॥ स्याद्दर्शपूर्णमासेष्टौ चतुर्णामृत्विजां क्रिया । चत्वारश्चेन्न लभ्यन्ते त्रयः कुर्यु स्त्रयोऽपि वा ॥ न सम्भवन्ति कुर्यातां द्वावेवेष्टिं कथञ्चन । यदि द्वावपि न स्यातामेकेनापि समापयेत् ॥ यजमानः प्रयुञ्जीत तत्रानाज्ञातनिष्कृति
ஸ்ம்ருதிபாஸ்கரத்தில் - நித்யமான இஷ்டியையும், ஸோமமுள்ள யாகத்தையும், அன்னதானம் அதிகமாய்ச் செய்யச் சக்தியில்லாதவன், தனக்கு இயன்ற த்ரவ்ய தக்ஷிணைகளுடன் செய்யலாம். யாக காலங்களில் உத்தேச த்யாகம் செய்துகொண்டு யஜமானன் எதிரில் இருக்கவேண்டும். யஜமானன் இல்லாவிடில் பத்னியாவது இருக்கவேண்டும். அவள் உத்தரவினால் அத்வர்யு செய்யவேண்டும். தர்ச பூர்ணமாஸேஷ்டிகளில் ருத்விக்குகள் இருக்கவேண்டும். கிடைக்காதபக்ஷத்தில் 3,2, ருத்விக்குகளாவது ஒரு ருத்விக்காவது இருக்கவேண்டும். அந்தப் பக்ஷத்தில் யஜமானன் அனாக்ஞாத ப்ராயச்சித்தத்தைச் செய்யவேண்டும்.
अखण्डादर्शे qUSE - EÀ: (எ) தன ள ன்: शिष्टप्रतिग्रहात् । यजेत श्रद्धया विष्णुं श्रेयोऽर्थी नान्यथा यजेदिति ॥
‘सुशुद्धैर्यजमानैश्च ऋत्विग्भिश्च तथाविधैः
व्यासः
[[4]]
शुद्धैर्द्रव्योपकरणैर्यष्टव्यमिति निश्चयः ॥ तथा कृतेषु यज्ञेषु देवानां तोषणं
|
[[92]]
भवेत् ॥ तुष्टेषु देवसङ्घेषु यज्वा यज्ञफलं लभेत् ॥ देवाः सन्तोषिता यज्ञैर्लोकान् संवर्द्धयन्त्युत । उभयोर्लोकयोश्चैव भूतिर्यज्ञैः प्रदृश्यत’ इति ॥
அகண்டாதர்சத்தில் - நன்மையை விரும்புகின்றவன் பாகப்பிரிவில் கிடைத்ததும், அல்லது க்ருஷியால் கிடைத்ததும், அல்லது சிஷ்டர்களிடமிருந்து பெற்ற ப்ரதிக்ரஹலப்தமுமான தனங்களால் ச்ரத்தையுடன் யாகத்தினால் விஷ்ணுவைப் பூஜிக்கவேண்டும். மற்ற தனங்களால் கூடாது. வ்யாஸர் - யாகம் செய்பவர்கள், ருத்விக்குகள், த்ரவ்யங்கள், உபகரணங்கள் இவைகள் எல்லாம் சுத்தமாயிருந்தால் யாகம் செய்யலாமென்பது நிச்சயம். அப்படி யாகங்கள் செய்தால் தேவர்களுக்குச் சந்துஷ்டி உண்டாகும். தேவர்கள் ஸந்தோஷமடைந்தால் யஜமானன் யாகத்தின்பலனை அடைவான். யாகங்களால் ஸந்தோஷிப்பிக்கப்பட்ட தேவர்கள் உலகங்களை வ்ருத்தி செய்கின்றனர். இரு உலகங்களிலும் நற்கதி யாகங்களால் தனியேகிட்டப்படுகிறது.
आधानकर्तृन् प्रति चतुर्विंशतिमते विशेषो दर्शितः - ‘जीवे पितरि नादध्यादग्निहोत्रं कदाचन ॥ तथैव भ्रातरि ज्येष्ठे न यजेन्न विवाहयेदिति ॥ यत्तु - ‘पिता पितामहो यस्य अग्रजो वाऽथ कस्यचित्। तपोऽग्निहोत्र मन्त्रेषु न दोषः परिवेदन’ इति, तत् स्वपितुर्वैधुर्यादिविषयम् । तत्रैवोक्तम् ‘ज्येष्ठभ्राता त्वनुज्ञातः कुर्यादग्निपरिग्रहम् । अनुज्ञातोऽपि सन् पित्रा नादध्यान्मनुरब्रवी’ दिति ॥
ஆதானம் செய்பவர்களைப்பற்றி விசேஷம் சதுர்விம் சதிமதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது - ஆதானமில்லலாத பிதா ஜீவித்திருக்கும்போது புத்ரன்
ஆதானம் செய்து கொள்ளக்கூடாது. அப்படியே ஆதானமில்லாத ஜ்யேஷ்டப்ராதா ஜீவித்திருக்கும்போது ஆதானமும், விவாகமில்லாவிடில் விவாகமும் கனிஷ்டனுக்குக்கூடாது.
‘பிதா, பிதாமஹன், ஜ்யேஷ்டன் இவர்கள்
[[93]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஆதானமில்லாமல் ஜீவித்திருந்தாலும், தவம், அக்னிஹோத்ரம், மந்த்ரம் இவைகளின் விஷயத்தில். அவ்விடத்திலேயே ‘ஜ்யேஷ்டப்ராதாவின் அனுக்ஞையைப் பெற்று ஆதானம் செய்யலாம். பிதாவின் அனுக்ஞையைப் பெற்றாலும் ஆதானம் செய்யக்கூடாது” என்று சொல்லியிருக்கிறது.
शातातपः - ‘दाराग्निहोत्रसंयोगं कुरुते योऽग्रजे स्थिते । परिवेत्ता स विज्ञेयः परिवित्तिस्तु पूर्वजः ॥ अज्ञे देशान्तरस्थे च पतिते प्रव्रजितेऽपि, वा। योगशास्त्र नियुक्ते च न दोषः परिवेदने ॥ कुब्जवामनषण्डेषु गद्गदेषु जडेषु च । जात्यन्धे बधिरे मूके न दोषः परिवेदने । एकमातृप्रसूतानां भ्रातॄणां परिवेदने । दोषः स्यात्सर्ववर्णेषु नेतरेष्वब्रवीन्मनुः ॥ परिवेत्तुर्न चाग्निस्तु न वेदा न तपांसि चे ‘ति ॥
சாதாதபர் - தமயன் (விவாஹம் ஆதானமில்லாமல்) இருக்கும்போது எவன் விவாஹம், ஆதானம் இவைகளைச் செய்து கொள்கிறானோ, அவன் பரிவேத்தா என்றும், தமயன் பரிவித்தி என்றும் சொல்லப்படுவான். அறிவீனன், தேசாந்தரத்திலிருப்பவன், பதிதன், ஸந்யாஸி, யோகி, கூனன், குள்ளன், நபும்ஸகன், திக்குவாயன், மந்தன், பிறவிக்குருடன், செவிடன், ஊமை இவர்களை அதிக்ரமித்து
விவாஹாக்னிஹோத்ரங்களை பரிக்ரஹிப்பதால் பரிவேதன தோஷமில்லை. ஒரே தாயின் வயிற்றிற்பிறந்த ப்ராதாக்களுக்குத் தான் பரிவேதனத்தில் தோஷமுண்டு.பின்னமாத்ருகர்களான ப்ராதாக்களுக்கில்லை. இது நான்கு வர்ணத்தார்களுக்கும் ஸமமாகும் என்று மனு சொன்னார். பரிவேத்தாவின் அக்னியும், வேதங்களும், தவங்களும் பயன்படுவதில்லை.
सुमन्तुः –‘व्यसनासक्तचित्तो वा नास्तिको वाऽथवाऽग्रजः । कनीयान् धर्मकामश्चेदाधानमथ कारयेत् ॥ ( पितुर्यस्य तु नाधानं कथं पुत्रस्तु कारयेत् II) अग्निहोत्राधिकारोऽस्ति शङ्खस्य वचनं यथेति ॥
[[94]]
वृद्धवसिष्ठः - ‘अग्रजस्तु यदाऽनग्निरादध्यादनुजः कथम् । अग्रजानुमतः कुर्यादग्निहोत्रं यथाविधीति ॥ शातातपः - ‘नाग्नयः परिविन्दन्ति न वेदा न तपांसि च’ इति ॥ हारीतः - ‘सोदराणान्तु सर्वेषां परिवेत्ता कथं भवेत् । दारैस्तु परिविद्यन्ते नाग्निहोत्रेण नेज्ययेति ॥
ஸுமந்து - ஜ்யேஷ்டன் வ்யஸனங்களில் (மத்யம், சூதாட்டம், ஸ்தீரீ ஸங்கம், வேட்டை முதலிய தோஷங்களில்) பற்றுள்ளவனாகவாவது, நாஸ்திகனாக வாவது இருந்தால் கனிஷ்டன் தர்மத்திலாவலுள்ளவனா யிருந்தால் ஆதானம் செய்து கொள்ளலாம். அக்னி ஹோத்ரத்தில் அதிகாரமுண்டு என்பது சங்கருடைய மதம். வ்ருத்தவஸிஷ்டர் ஜ்யேஷ்டனுக்கு ஆதானமில்லா விடினும், அவன் அனுமதியால் கனிஷ்டன் அக்னி ஹோத்ரத்தைச் செய்யலாம். சாதாதபர் - அக்னிகளும், வேதங்களும், தபஸ்ஸுகளும் பரிவேதனதோஷத்திற்கு ஹேதுவாகின்றதில்லை. ஹாரீதர் -விவாஹத்தினாலேயே பரிவேதன தோஷமேற்படுகிறது. அக்னிஹோத்ரத் தாலும்
யாகத்தினாலுமுண்டாவதில்லை.
पराशरोऽपि
‘fuge4796:
|
दाराग्निहोत्रसंयोगे न दोषः परिवेदने’ ॥ परनारीसुतः दत्तक्रीतादिः - स एव ज्येष्ठो भ्राता यदा तिष्ठेदाधानं नैव कारयेत् । अनुज्ञातस्तु कुर्वीत शङ्खस्य वचनं यथे ‘ति । कारयेत् - कुर्यादित्यर्थः । माधवीये ‘अनुज्ञातः कनिष्ठो ज्येष्ठात्पूर्वमाधानं कुर्यात् । पित्रा त्वनुज्ञातोऽपि पितुः पूर्वं न कुर्यात् । पित्रादेर्वैधुर्यादिना प्रतिबन्धे कुर्यादिति ॥ वृद्ध याज्ञवल्क्यस्तु ज्येस्यापि कदाचित्परिवेत्तृत्वमाह - ‘आवसक्थ्यमनादृत्य त्रेतायां यः प्रवर्तते । अनाहिताग्निर्भवति परिवेत्ता तथोच्यत इति । आवसक्थ्ये औपासने ब्रह्मौदनपाकमकृत्वा निर्मन्थ्याग्नौ कृत्वा यः प्रथमाधानं करोति स परिवेत्तेत्यर्थः ॥95
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
சிறியதகப்பன் - பெரியதகப்பன்
பராசரரும் பிள்ளைகள், ஸபத்னீ புத்ரர்கள், தத்தன். விலைக்கு வாங்கப் பெற்றவன் முதலிய புத்ரர்கள் இவர்களுக்கு விவாஹம் அக்னிஹோத்ரம் இவைகளால் பரிவேதன தோஷமில்லை. அவரே - ஜ்யேஷ்டன் ஆதானமில்லாமல் ஜீவித்திருந்தால் கனிஷ்டன் ஆதானம் செய்துகொள்ளக்கூடாது. ஆனால் ஜ்யேஷ்டனால் அனுமதிக்கப்பட்டால் செய்துகொள்ளலாம் என்பது சங்கரின் வசனம். மாதவீயத்தில் - அனுமதி பெற்ற கனிஷ்டன் ஜ்யேஷ்டனுக்கு முன் ஆதானம் செய்யலாம். அனுமதிபெற்றாலும் பிதாவுக்குமுன் செய்யக்கூடாது. பிதா முதலியவர்களுக்கு விதுரத்வம் மனைவிமரணம் முதலிய ப்ரதிபந்தங்க
செய்யலாம். வ்ருத்தயாக்ஞவல்க்யர் ஜ்யேஷ்டனுக்கும் காரணத்தால் பரிவேதனதோஷ முண்டென்கிறார். அதாவது ஔபாஸநாக்னியில் ப்ரம்மௌதனம் செய்யாமல் அதை அனாதரவு செய்து நிர்மந்த்யாக்னியினால் ஆதானம் செய்துகொண்டவன் அனாஹிதாக்னியாகவே இருக்கிறான். பரிவேத்தா வென்றும் சொல்லப்படுகிறான்.
ளிருந்தால்
ஒரு
‘वसन्ते ब्राह्मणोऽग्नीनादधीत ग्रीष्मे राजन्यः शरदि वैश्य’ इति श्रुत्यक्ते काले पर्वणि उक्तनक्षत्रे वाऽग्निराधेयः । तदाह व्यासः - ‘वसन्ते ब्राह्मणस्य स्यादाधेयोऽग्निर्यथाविधि । क्षत्रियस्याग्निराधेयो ग्रीष्मे तु श्रेष्ठ उच्यते ॥ शरद्रात्रौ तु वैश्यस्याप्याधानीयो हुताशन इति ॥
வஸந்தத்தில் பிராமணனும், க்ரீஷ்மத்தில் க்ஷத்ரியனும், சரத்தில் வைச்யனும், ஆதானம் செய்யவேண்டும்’ என்று ச்ருதி சொல்லும் காலத்தில் பர்வத்தில், விஹிதமான நக்ஷத்திரத்திலாவது ஆதானம் செய்யவேண்டும். வ்யாஸர்
வஸந்தத்தில் பிராமணனுக்கும், க்ரீஷ்மத்தில் க்ஷத்திரியனுக்கும், சரத்தில் வைச்யனுக்கும் ஆதானம் முக்யமாகும்.
पुनराधाननिमित्तमाहापस्तम्बः - ‘अग्नीनाधायैतस्मिन् संवत्सरे यो नर्घुयात् स पुनरादधीते ‘ति । तथा च श्रुतिः - ‘भागधेयं वा
[[1]]
[[96]]
अग्निराहित इच्छमानः प्रजां पशून् यजमानस्योपदोद्रावोद्वास्य पुनरादधीत भागधेयेनैवैन समर्थयत्यथो शान्तिरेवास्यैषे ‘ति ॥ निमित्तान्तरमाह स एव - ‘यदरण्योस्समारूढो नश्येद्यस्य वोभावनुगतावभिनिम्रोचेदभ्युदियाद्वा पुनराधेयं तस्य प्रायश्चित्तिरिति ॥ समारूढाग्योररण्योर्नाशे पुनराधेयं, तथा प्रणयनात्पूर्वं केवलगार्हपत्यानुगमने प्रणयनानन्तरमजस्रे वा गार्हपत्याहवनीययोरनुगमने प्रतिनिधौ अनवस्थापिते सूर्यो यद्यभिनिम्रोचेदस्तं गच्छेदुदियाद्वा तदा पुनराधेयं
நிமித்தத்தைக்கூறுகிறார்
புனராதானத்தின் ஆபஸ்தம்பர் - ஆதானம் செய்துகொண்ட பிறகு அந்த வர்ஷத்தில் எவன் வ்ருத்தியை அடையவில்லையோ அவன் புனராதானம் செய்யவேண்டும். ஆதானம் செய்யப்பட்ட அக்னியானவர் தமக்கு ஹவிர்ப்பாகத்தை இச்சித்தவராய் யஜமானனுடைய ப்ரஜைகளையும் பசுக்களையும் உபத்திரவிக்கின்றார். ஆகையால் உத்வாஸநேஷ்டி செய்து உத்வாஸனம் செய்து புனராதானம் செய்யவேண்டும். இப்படிச் செய்வதால் அக்னிக்குப் பாகம் கொடுக்கப் பட்டதாகின்றது. இது சாந்திகர்மமாகவுமாகின்றது. அவரே வேறு காரணமும் சொல்லுகிறார் அக்னியை ஸமாரோபணம் செய்தபிறகு அந்த அரணிகள் காணாமற்போய்விட்டாலும், ப்ரணயனம் செய்வதற்கு முன் கார்ஹபத்யம் அனுகதமானாலும், ப்ரணயனத்திற்குப் பின்
கார்ஹபத்யாஹவனீயங்கள்
ரண்டுமனுகத் மானாலும், ப்ரதிநிதியை வைக்காதிருக்கையில் ஸூர்யன் அஸ்தமயமானாலும் உதயமானாலும் புனராதானம் செய்ய வேண்டும்.
केचित्तु ‘केवलगार्हपत्यानुगमने प्रतिनिध्यसंस्थापनेऽपि न पुनराधानम् । किन्तु प्रायश्चित्तमेवेति वदन्ति ॥ आश्वलायनः ‘सर्वांश्चेदनुगतानादित्योऽभ्युदियादस्तमियाद्वाऽग्न्याधेयं पुनराधेयं वेति ।
[[97]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் कात्यायनः ‘विहायाग्निं सभार्यश्चेत् सीमामुल्लञ्च गच्छति । होमकालव्यपेतस्य पुनराधानमिष्यत इति । शौनकः - ’ अग्नावनुगते यत्र होमकालद्वयं व्रजेत् । उभयोर्विप्रवासे वा लौकिकोऽग्निर्विधीयते ॥ प्रोषिता तु यदा पत्नी यदि ग्रामान्तरं व्रजेत् । होमकाले यदि प्राप्ता न दोषेण प्रयुज्यते । अथ तत्रैव वसति होमकालव्यतिक्रमः ॥ लौकिकोऽग्निर्विधीयेत काठकश्रुतिदर्शनात् ॥ यजमानश्च पत्नी च उभौ प्रवसतो यदि । आहोमान्न निवर्तेतां पुनराधानमर्हतीति ॥
‘சிலரோவெனில்
பிரதிநிதி இல்லாவிடினும், கார்ஹபத்யம் மட்டில் அனுகதமானால் புனராதானமில்லை’ என்கிறார்கள். ஆச்வலாயனர் எல்லா அக்னிகளும் அனுகதங்களாயிருக்கையில் ஸூர்யன் உதித்தாலும் அஸ்தமித்தாலும், அக்ன்யாதேயம், அல்லது புனராதேயம் செய்யவேண்டும். காத்யாயனர் - அக்னியைவிட்டுப் பத்னியுடன் க்ராம எல்லையைத்தாண்டிச் சென்று ஹோமகாலத்தில் வராமலிருந்தால் புனராதானம் செய்யவேண்டும். சௌனகர் - அக்னி அனுகதமான பின் ஹோமமில்லாமல் இரண்டு காலங்கள் சென்றாலும், தம்பதிகளிருவரும் ஊரிலில்லாமலிருந்தாலும் அக்னி வௌகிகமாகும். பத்னி க்ராமாந்தரம் சென்றிருந்தாலும், ஹோமகாலத்தில் வந்துவிட்டால் தோஷமில்லை.அப்படி
இல்லாமல் வேறு க்ராமத்திலேயே
வஸித்தால்
ஹோமகாலம் தவறினால் அக்னிலௌகிமாகும். இவ்விதம் காடக ஸ்ருதியில் காணப்படுவதால். யஜமானன் பத்னி இவ்விருவர்களும் க்ராமாந்தரம் சென்று ஹோமகாலம் வரையில் திரும்பிவராமலிருந்தால் புனராதானம்
செய்யவேண்டும்.
सङ्ग्रहे - ‘केचित्तु पद्भ्यस्तमयोदये चेत् ग्रामादिसीमामतिलङ्घयं गच्छेत् । समुद्रगां सिन्धुमन्तेऽन्यदाऽपि स्याल्लौकिको वह्निरिति ब्रुवति । ’ चतूरात्रमहूयमानोऽग्निलौकिक’ इति श्रुतिः ॥ आपस्तम्बः
[[4]]
[[98]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः ग्राममध्यादग्नीनतिहरेयुर्यद्यतिहरेयुलौकिकाः सम्पद्येरन् यावत्यो ग्राममर्यादा नद्यः स्युस्ता व्यतिक्रामन्तावन्वारभेयातां यदि नान्वारभेयातां लौकिका : सम्पद्येरन्निति ।
ஸங்க்ரஹத்தில் - பத்னியானவள் ஸூர்யோதயாஸ்தமய காலங்களில் க்ராமம் முதலியவைகளின் எல்லையை யாவது, மற்றக்காலங்களிலுங்கூட ஸமுத்ர ஸங்கமமுள்ள நதியையாவது தாண்டிச்
லௌகிகமாகுமென்று
செல்வாளாகில்
சொல்லுகின்றனர்.
அக்னி 4-நாள்
ஹோமமில்லாத அக்னி லௌகிகமாகுமென்று ஸ்ருதி சொல்லுகின்றது. ஆபஸ்தம்பர் - க்ராமத்திற்குள்ளிருந்து அக்னிகளை வெளியிற்கொண்டு போகக்
கூடாது
கொண்டுபோனால் அவைகள் லௌகிகங்களாகிவிடும். க்ராமங்களினெல்லைகளையும் நதிகளையும் தாண்டும்போது தம்பதிகள் அன்வாரம்பணம் செய்துகொள்ளவேண்டும். செய்யாவிடில் அக்னிகள் லௌகிகங்களாகும்.
बोधायनः ‘अचोदितेन पाकेन कृतेनोद्धरणेन वा । लौकिकोऽग्निः स विज्ञेयः पुनराधानमर्हति ॥ नैकयाऽपि विना कार्यमाधानं भार्यया द्विजैः । अकृतं तद्विजानीयात् सर्वा नान्वारभन्त यत् ॥ ज्येष्ठायां दोषहीनायां कनीयस्या यदाऽग्निमान् । ब्रह्महत्या भवेदस्य प्रतिपर्व हि सर्वदेति ॥ मनुः ‘भार्यायै पूर्वमारिण्यै दत्वाऽग्नीनन्त्यकर्मणि । पुनर्दारक्रियां कुर्यात् पुनराधानमेव च । एवं वृत्तां सवर्णां स्त्रीं द्विजातिः पूर्वमारिणीम् । दाहयेदग्निहोत्रेण यज्ञपात्रैश्च धर्मविदिति ॥
போதாயனர்
விதியில்லாத பாகத்தாலும், விதியில்லாத உத்தரணம் செய்வதாலும் அக்னி லௌகிகமாகும். புனராதானம் செய்யவேண்டும். அனேக பார்யைகளுடைய பிராமணன் எல்லோருடனுமே ஆதானம் செய்யவேண்டும். எல்லாப் பார்யைகளும் அன்வாரம்பம் செய்யாவிடில் அந்த ஆதானம்
[[99]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யப்படாததாகவே ஆகும். மூத்தபார்யை தோஷமற்றிருக்கும் போது கனிஷ்ட பார்யையுடன் மட்டில் ஆதானம் செய்துகொண்டவனுக்கு ஒவ்வொரு பர்வத்திலும் பிரும்மஹத்தி தோஷமேற்படுகிறது. மனு தனக்குமுன் மரித்த பார்யைக்கு அபரக்ரியையில் அக்னிகளை உபயோகித்துவிட்டு மறுபடி விவாகம் செய்துகொண்டு ஆதானம் செய்துகொள்ளவேண்டும். தர்மமறிந்த பிராமணன் ஸமமான ஜாதியுள்ளவளும், நல்லொழுக்கமுள்ளவளும், தனக்குமுன் மரித்தவளுமான பார்யையை யக்ஞபாத்ரங்களுடன் அக்னிஹோத்ராக்னி யால் தஹிக்கவேண்டும்.
याज्ञवल्क्योऽपि - ‘दाहयित्वाऽग्निहोत्रेण स्त्रियं वृत्तवतीं पतिः । आहरेद्विधिवद्दारानग्रींश्चैवाविलम्बयन्निति ॥ कात्यायनः ள் धर्मचारिणी साध्वी मृता दाह्या तथाऽग्निभिः । विपरीता न दाह्या तु पुनर्दारक्रिया तथा । मृतायां चैव भार्यायां द्वितीयायां कथञ्चन । समुत्सृजेदग्निहोत्रं मोहितो यो द्विजोत्तमः । ब्रह्मोज्झं तं विजानीयान्नात्र कार्या विचारणा । द्वितीयां वै तु यो भार्यां दहेद्वैतानिकाग्निभिः । तिष्ठन्त्यां प्रथमायां तु सुरापानसमं हि तदिति । एतदाधानेन सहानधिकृताया अग्निदाने वेदितव्यमिति विज्ञानेश्वरीये ॥
யாக்ஞவல்க்யர் பதியானவன், ஸாத்வியான பார்யையை அக்னிஹோத்ரா க்னியால் தஹனம் செய்து தாமதியாமல் விவாகம் செய்துகொண்டு ஆதானம் செய்து கொள்ளவேண்டும். தர்மானுஷ்டானமுள்ளவளும்
காத்யாயனர்
பதிவ்ரதையுமான
பார்யையை அக்னிஹோத்ராக்னிகளால் ஸம்ஸ்காரம் செய்யலாம். விபரீதமாயுள்ளவளை தஹிக்கக்கூடாது. மறுபடி விவாஹம் செய்துகொள்ளவேண்டும். எந்தப் பிராமணன் இறந்துபோன தனது இரண்டாவது பார்யையை த்ரேதாக்னிகளால் அறியாமையால் தகிப்பானோ அவன் அந்தணர் முறையைக் கை விட்டவன்
[[100]]
என்று அறியவும். இதில்
(பிரும்மோஜ்ஜன்)
ஸந்தேகமில்லை. மூத்தவளிருக்கும்பொழுது இரண்டாவது பார்யையை ஸ்ரௌதாக்னிகளால் தகிப்பது ஸுராபானத்திற்குச் சமமாகும். ‘இது ஆதானத்தில் கூட இல்லாதவளின் விஷயம்’ என்று விக்ஞானேஸ்வரியத்தில்.
कपर्दी - ‘यदि त्वनेकभार्यस्य कांचित्पत्नी मृता तदा । निर्मन्थ्येनैव सा दाह्या तमग्निं धारयेत्पतिरिति । ‘यदि त्वनेकभार्यस्स्याद्विभज्याग्निं दहेन्मृतामिति वचनं स्मार्ताग्निविषयम् । तत्राग्निसंसर्गस्य विभागस्य च बोधायनादिभिरुक्तत्वात् । पुनर्दारक्रियासंभवे पूर्वमृतायाः पत्न्याः अग्निदानम्, असम्भवे तु निमथ्येन पत्नीं दाहयित्वा अग्निहोत्रं यावज्जीवं यावदाश्रमान्तरं वा जुहुयात् ।
கபர்தீ - அனேகம் பார்யைகளுள் ஒருவள் இறந்தால் அவளை மதிதாக்னியால் தஹனம் செய்துவிட்டு ரௌ தாக்னியை விடாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அனேகம் பார்யைகளையுடையவன் அவர்களுள் இறந்த பார்யையை, அக்னி விபாகம் செய்து அவளுடைய அக்னியால் தகிக்கவேண்டும்’ என்ற
வசனம்
ஸ்மார்த்தாக்னி விஷயம். போதாயனாதிகள் அக்னி ஸம்ஸர்க விபாகங்களை ஸ்மார்த்தாக்னிவிஷயத்திலேயே சொல்லியிருப்பதால். மறுபடி விவாஹம் நடக்குமானால் முன்னிறந்தபத்னிக்கு அக்னிகளைக்கொடுத்து விடலாம். விவாஹம் நடவாதென்றால் நிர்மந்த்யாக்னியால் பத்னியைத் தஹித்துவிட்டு ஸ்ரௌதாக்னியை ஜீவனுள்ளவரையிலாவது வானப்ரஸ்தஸன்யாஸாஸ்ரமம் ஸ்வீகரிக்கும் வரையிலாவது வைத்துக் கொள்ளாலாம்.
यदाहुर्वहृचाः ‘अपत्नीकोऽप्यग्निहोत्रमाहरेदित्याहुर्यदि नाहरेदनद्धा पुरुषः कोऽनद्धा पुरुष इति न देवान पितृन्न मनुष्यानिति तस्मादपत्नीकोऽप्यग्निहोत्रमाहरे’ दिति । भारद्वाजः
[[101]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் स्स्यादुभाभ्यां तस्य संस्कार औपासनाग्निहोत्राग्निभ्यामिति निर्मन्थ्ये न पत्नीमिति । जैमिनिरपि - ‘आहिताश्चेत्पूर्वं जाया म्रियत तान्निर्मन्थ्येन दहेत् सान्तपनेने ‘ति ॥ आश्वलायनः ‘आहार्येणानाहिताग्निं पत्नीं
·
பஹ்வ்ருசர்கள் சொல்வது - பத்னியில்லாதவனும் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும். செய்யாவிடில் அவன் ‘அனத்தா’ - தேவர்கள், பித்ருக்கள், மனுஷ்யர்கள் இவர்களைப்பூஜிக்காதவன் எனப்படுவான். ஆகையால் பத்னியில்லாதவனும் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும். பாரத்வாஜர் அபத்னீகனாயிருப்பவனுக்கு ஔபாஸ னாக்னி, அக்னிஹோத்ராக்னி இவ்விரண்டாலும் ஸம்ஸ்காரம். பத்னிக்கு நிர்மந்த்யாக்னியால். ஜைமினி - ஆஹிதாக்னியானவன் தனக்குமுன் மரித்த பத்னியை
யை நிர்மந்த்யத்தினாலாவது ஸாந்தபனத்தினாலாவது தஹிக்க வேண்டும். ஆய்வலாயனர் - அனாஹிதாக்னி யையும் பத்னியையும் ஆஹார்யாக்னியால் தஹிக்கவேண்டும்.
कपर्दी च - ‘अपत्नीकोऽग्निभिः कुर्यान्नित्यनैमित्तिकाः क्रियाः । अकाम्या अङ्गवैकल्यान्न हि काम्यासु तत्क्षमम् । आहिताग्निः पूर्वमृतां स्वाग्निभिर्दाहयेत् स्त्रियम् । शक्ये विवाहेऽथाशक्ये नैर्मन्थ्येनैव aff
கபர்தீ - பத்னியில்லாதவன், சுரௌதாக்னிகளால் நித்ய நைமித்திகங்களான க்ரியைகளைச் செய்யலாம். அங்கம் குறைவானதால் காம்யங்களைச் செய்யக்கூடாது. ஆஹிதாக்னியானவன் தனக்குமுன் இறந்த பத்னியை, மறுவிவாஹம் நடக்குமானால் சுரௌதாக்னியால் தஹிக்கவேண்டும். விவாஹம்
நிர்மந்த்யத்தினால் தஹிக்கவேண்டும்.
நடவாதென்றால்
किञ्च - आचारोऽप्यत्र दृष्टश्शिष्टतमानां पूर्वेषां कण्वविभण्डकादीनां यथा च भगवतो दाशरथेस्तस्मादभावेऽपि पत्त्या
[[102]]
नाग्निहोत्रादिनिवृत्तिः । तथा विष्णुः - ‘मृतायामपि भार्यायां वैदिकाग्निं
[[1]]
न सन्त्यजेत् । उपाधिनाऽपि तत्कर्म यावज्जीवं समापयेत् ॥ अन्ये कुशमय पत्नीं कृत्वा तु गृहमेधिनः । उपासते ह्यग्निहोत्रं यावज्जीवमतन्द्रिताः ॥ रामस्तु कृत्वा सौवर्णी सीतां पत्नीं यशस्विनीम् । ईजे बहुविधैर्यज्ञैः सहितो भ्रातृभिर्वशीति ॥
கண்வர், விபண்டகர், பகவானான ஸ்ரீராமன் முதலான மஹாசிஷ்டர்களான முன்னோர்களின் ஆசாரமும் இ) வ்விஷயத்தில் காணப்படுகிறது. ஆகையால் பத்னி இல்லாவிடினும் அக்னிஹோத்ராதிகளுக்கு நிவ்ருத்தி இல்லை. விஷ்ணு
பார்யை இறந்த பிறகும் வைதிகாக்னியை விடக்கூடாது. ப்ரதிநிதியைக் கொண்டாவது ஜீவனுள்ள வரையில் அக்கர்மத்தைச் செய்தே முடிக்கவேண்டும்.
சில
க்ருஹஸ்தர்கள் குசத்தினால் செய்யப்பட்ட பத்னியை வைத்துக்கொண்டு ஜீவனுள்ளவரையில் சோம்பலின்றி அக்னிஹோத்ரத்தை உபாஸிக்கின்றனர். ஸ்ரீராமனும்
ஸுவர்ணத்தால் செய்யப்பட்ட ஸீதையைப்பத்னியாய் வைத்துக்கொண்டு அனேக யாகங்களைச் செய்தார்.
।
मैत्रायणीश्रुतिरपि - ‘यस्तु स्वैरग्निभिर्भार्यां संस्करोति कथञ्चन । असौ मृतः स्त्री भवति स्त्री चैषा स पुमान् भवे’ दिति । त्रिकाण्डी च - ‘यस्य भार्याऽतिदूरस्था मृता वा व्याधिताऽपि वा । अनिच्छुः प्रतिकूला वा तस्याः प्रतिनिधौ क्रिये ‘ति । यत्त्वापस्तम्बवचनम् - ‘दारकर्मणि यद्यशक्त आत्मार्थमग्न्याधेयं कुर्यादग्निहोत्रं दर्शपूर्णमासावाग्रयणं च शेषाणि कर्माणि न भवन्तीति, तत्पत्नीमृतेः पूर्वं विच्छिन्नाग्निविषयम् ।
மைத்ராயணீ ச்ருதியும் -எவன் தனது அக்னிகளால் பார்யைக்கு ஸம்ஸ்காரம்
ஸம்ஸ்காரம் செய்கின்றானோ, அவன் மறுபிறப்பில் ஸ்திரீயாகப் பிறப்பான். அவள் புருஷனாகப் பிறப்பாள். த்ரிகாண்டீ - பார்யை தூரதேசத்திலிருந்தாலும்,
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 103 இறந்துபோயிருந்தாலும், வ்யாதியுள்ளவளாயிருந்தாலும், இச்சையில்லாதவளாயிருந்தாலும்,
ப்ரதிகூலையா
யிருந்தாலும் அவளுக்குப் ப்ரதிநிதியை வைத்துக்கொண்டு கர்மங்களைச் செய்யலாம். விவாஹம் செய்துகொள்ளச் சக்தியற்றவன் ஆத்மார்த்தமாய் ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ணம், பூர்ணமாஸம், ஆக்ரயணம். இவைகளைச் செய்யலாம். மற்றவைகளைச் செய்யக்கூடாது.’ என்ற ஆபஸ்தம்பர் வசனம் பத்னியின் மரணத்திற்குமுன் விச்சின்னாக்னியின் விஷயமாகும்.
तथा च कपर्दिभाष्यम् - ‘विच्छिन्नाग्नेः कदाचित्पत्नीमरणे यावज्जीवश्रुतेरवगतत्वात् दारान्तरग्रहणे चासामर्थ्यादात्मार्थमग्न्याधेयं कार्यमिति ॥ स एव - ‘नष्टोत्सृष्टानलसहचरी दाहकृत्ये न कुर्यात् प्रेताधानं मथितदहनस्तत्क्रियायां प्रकल्प्य ’ इति ॥ नष्टानिरुत्सृष्टानिर्वा पत्नीमरणदाहार्थं प्रेताधानं न कुर्यात् । किन्तु दाहकृत्ये मथिताग्निरेव कल्प्यः । ततः आत्मार्थं अग्न्याधेयं कुर्यात् । आधानप्रभृति यजमान एवाग्नयो भवन्ति । ‘यजमानो वा अग्नेर्योनि’ रिति श्रुतेः ॥
அவ்விதமே கபர்திபாஷ்யம் -விச்சின்னாக்னியா யிருக்கும் ஸமயத்தில் பத்னிக்கு மரணம் நேர்ந்தால், ‘யாவஜ்ஜீவமக்னி ஹோத்ரம்’ என்று பருதியிருப்பதாலும், மறு விவாஹம் செய்யச் சக்தியில்லாததாலும் ஆத்மார்த்தமாய் ஆதானம் செய்யவேண்டும் என்று. கபர்தியே ‘நஷ்டாக்னியாகவோ உத்ஸ்ருஷ்டாக்னி யாகவோ இருப்பவன் தன்பத்னிக்கு மரணம் நேர்ந்தால் தஹனத்திற்காக ப்ரேதாதானம் செய்யக்கூடாது. மதிதாக்னியைக்கொண்டே அவளுக்குத் தஹனம் செய்யவேண்டும்.‘பிறகு தனக்காக ஆதானம் செய்ய வேண்டும். ஆதானம் முதற்கொண்டு யஜமானனி டத்திலேயே அக்னிகளிருக்கின்றன. ‘யஜமானனே அக்னிக்குக்காரணம்’ என்ற ஸ்ருதியால்.
[[104]]
यदपि कपर्दिवचनम् - ‘पत्नीदाहोपयुक्ताग्नेरग्न्याधेयात् पुरा मृतौ । प्रेताधानं तु कर्तव्यमग्न्याधानं तु जीवतः । नादृत्यमृतुनक्षत्रं नारम्भार्थादि किश्चने’ ति, तत्पुनः कृतोद्वाहविषयम् । ‘पुनर्दारक्रियां कुर्यात्पुनराधानमेव चे ‘ति मन्वादिस्मरणात् । न च ’ अग्न्याधानं तु जीवत’ इत्येतदशक्यविवाहविषयम् । ‘अथाशक्ये नैर्मन्थ्येनैव दाहये’ दिति
वचनात्।
“பத்னியின் தாஹத்திற்கு அக்னிகளை உபயோகித்தவன் ஆதானம் செய்வதற்குள் மரித்துவிட்டால் அவனுக்கு ப்ரேதாதானம்
செய்யவேண்டும். ஜீவித்திருந்தால் அக்ன்யாதானம் செய்யவேண்டும். பத்னியின் தகனத் திற்காக அக்னிகளை உபயோகித்தவன் விச்சின்னாக்னிக்குச் சமனானதால் ருது நக்ஷத்திரம் முதலியவைகளைக் கவனிக்கவேண்டியதில்லை” என்ற கபர்தியின் வசனமும் மறுபடி விவாஹம் செய்துகொண்டவன் விஷயம். ‘மறுபடி விவாஹம் செய்துகொள்ளவேண்டும். மறுபடி ஆதானமும் செய்யவேண்டும்’ என்ற மன்வாதிகள் சொல்லி யிருப்பதால். ‘அக்ன்யாதேயம் து ஜீவத;’ என்ற வசனம் விவாஹம் செய்யச் சக்தியற்றவன் விஷயமென்பதும் JaLIT!. ‘சக்தியற்றவன் நிர்மந்த்யத்தினாலேயே தஹிக்கவேண்டும்’ என்றிருப்பதால்.
तदेवं शक्यविवाहः पत्नीं स्वाग्निभिर्दाहयित्वा पुनर्दारक्रियां कृत्वा अविलम्बेनाग्नीनादध्यात्। अशक्यविवाहस्तु निर्मन्थ्येन पत्नीं दाहयित्वा यावज्जीवमग्नीन् परिचरेदिति स्थितम् । अपरे तु - ‘पत्नीदाहोपयुक्ताग्निविधुरोऽप्यात्मार्थमग्न्याधेयं कृत्वा यावज्जीवमग्निहोत्रं कुर्यादित्याहुः । तथाचापत्नीकोsपि अग्निहोत्रमाचरेदिति । दारकर्मणि यद्यशक्तः आत्मार्थमग्र्याधेयं कुर्यात् । ’ पत्नीदाहोपयुक्ताग्नेरन्याधेयात् पुरा मृता वित्यादीनि पूर्वोक्तानि वचनानि तद्विषयतया योजयन्ति । ‘पत्नीदाहोपयुक्ताने रग्याधेयं तु जीवत इति वचनं यः शक्याशक्य
।105
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் संशयविषयः पत्नीदाहोपयुक्ताग्निस्सन् विवाहं न शक्नुयात् तद्विषयम् । ततश्च आहिताग्निः पूर्वमृतामित्यनेन न विरुध्यते । विच्छिन्नाः पत्नीमरण इत्यादिभाष्यस्यापि कदाचित्पत्नीमरणे सति विच्छिन्नाग्नेरिति योजनेति ते वर्णयन्ति ।
ஆகையால் ‘விவாஹத்தில் சக்தியுள்ளவன் பத்னியை அக்னிகளால் தஹித்து. விட்டு மறுவிவாஹம் செய்துகொண்டு உடனே ஆதானம் செய்யவேண்டும். விவாஹத்தில் சக்தியில்லாதவன் நிர்மந்த்யாக்னியினால் பத்னியைத்தஹித்து ஜீவனுள்ளவரை அக்னிகளை உபாஸிக்கவேண்டும்’ என்பது ஸித்தாந்தமாய் நின்றது. சிலரோவெனில் - பத்னியைத் தகிப்பதற்கு அக்னிகளை வினியோகப்படுத்திய விதுரனும் தனக்காக ஆதானம் செய்துகொண்டு ஜீவனுள்ளவரையில் அக்னிஹோத்ரம் செய்யவேண்டுமென்கின்றனர்.அதாவது பத்னியற்றவனும் அக்னிஹோத்ரம் செய்யலாமென்பது அவர்கள் கருத்து. ‘பத்னிதாஹோபயுக்தாக்னே:” என்பது முதலான முன் சொல்லிய வசனங்களையும் அவன் விஷயமாய்ச்
‘‘பத்னீ தாஹோபயுக்தாக்னே ரக்ன்யாதேயம்து ஜீவத:’’ என்ற வசனத்திற்குப் பொருள் என்னவெனில், எவன் விவாஹம் நடக்குமென்று ஸம்சயித்து, பத்னிக்கு அக்னிகளை வினியோகம் செய்து பிறகு விவாஹம் செய்துகொள்ள முடியாதவனோ அவன் விஷயமென்பது. ஆகையால் ‘ஆஹிதாக்னி: பூர்வம்ருதாம்’ என்பதோடு
சேர்க்கின்றார்கள்.
விரோதிப்பதில்லை. ‘விச்சின்னாக்னே: பத்னீமரணே’ என்ற பாஷ்யத்திற்கும் ‘பத்னீ மரணம் நேர்ந்தால் விச்சின்னாக்னியானவனுக்கு’ என்று சேர்க்கையென்று
வர்ணிக்கின்றனர்.
यद्यपि ‘पाणिग्रहणाद्धि सह त्वं कर्मस्वित्यादिभिः पतिवत्पत्न्या अपि स्वामित्वमवगम्यते, तथाऽपि नोभयोस्तुल्यता । ‘प जीवदस्यानि
.
106 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
होत्र’ मित्यादौ यजमानस्यैव प्राधान्येन स्वामित्वावगमात् । ‘ज्योतिष्टोमेन यजेते’ त्यादावेकवचनश्रुत्या च यजमानस्यैवाधिकारित्वावगमात्, तदङ्गतया पत्त्याः स्वामिकोट्यनुप्रवेशात् स्वामित्वं सहत्वं च निर्वोढव्यम् ।
‘பாணிக்ரஹணத்தினால் கர்மங்களில் ஸஹாதிகாரம்’ என்பது முதலானவசனங்களால் பதிக்குப்போல் பத்னிக்கும் ஸ்வாமித்வம் தோன்றுகிறது. ஆனாலும் இருவருக்கும் ஸாம்யமில்லை. ‘பத்னிபோலிவனுக்கு அக்னிஹோத்ரம்’ என்பது முதலிய இடங்களில் யஜமானனுக்கே முக்யமாய் ஸ்வாமித்வம் தெரிகின்றதால். ‘ஜ்யோதிஷ்டோமம் செய்யவேண்டும்’ என்பது முதலிய இடங்களில் உள்ள ஏகவசனத்தினாலும் யஜமானனே அதிகாரியென்று தெரிவதால், பத்னி அங்கமாயும், ஸ்வாமினியாயும் இருப்பதால் பத்னிக்கு அங்கத்வம், ஸ்வாமித்வம் இரண்டு முண்டென்று நிச்சயிக்கவேண்டும்.
‘पत्नी हि पारीणह्यस्येश’ इति श्रुत्या गृहोपकरणरूपधनैकदेशस्वामित्वमवगम्यते । अत एव ’ उपाधिनाऽपि तत्कर्म यावज्जीवं समापये’ दिति पत्न्याः प्रतिनिधिः स्मर्यते । अन्यथा ‘न च प्रतिनिधिर्मन्त्रस्वामिदेवाग्निकर्मस्विति स्वामिप्रतिनिधिनिषेधेन उपाधिना कर्मसमापनमयुक्तं स्यात् । न च वचनात् प्रतिनिधिस्थापनमिति वाच्यम् । वचनादेव पत्न्यभावेऽपि अग्निहोत्रादेरनिवृत्तेः ॥
‘பத்னியே வீட்டிலுள்ள த்ரவ்யங்களுக்கு அதிபதி என்ற ச்ருதியினால் க்ருஹத்திலுள்ள சில தனங்களுக்கு அதிபதி என்று தெரியவருகிறது. ஆகையால் தான் ‘ப்ரதிநிதியை
வைத்துக்கொண்டாவது அக்னிஹோத்ரத்தை ஜீவனுள்ளவரை செய்யவேண்டும். என்று பத்னிக்குப் ப்ரதிநிதி சொல்லப்படுகிறது. அங்கத்வமில்லாவிடில் ஸ்வாமித்வம் மட்டுமிருக்கும்
[[9]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[107]]
பக்ஷத்தில் ‘மந்த்ரம், யஜமானன், தேவதை அக்னி, கர்ம இவைகளுக்குப் ப்ரதிநிதி இல்லை’ என்பதனால் ஸ்வாமிப்ரதிநிதியை நிஷேதிப்பதனால் ‘ப்ரதிநிதியை வைத்துக்கொண்டு
ஸமாபனம் செய்யலா’மென்பது பொருந்தாது. வசனபலத்தால் பத்னிக்கு ப்ரதிநிதியை ஸ்தாபிக்கலா மெனில், வசனபலத்தாலேயே
கர்மத்தை
பத்னியில்லாவிடினும் அக்னிஹோத்ரம் முதலியவைகளைச் செய்யவேண்டு மென்பதை ஸாதிக்கக் கூடும்.
कपर्दीच - ‘अस्ति स्वामित्वलेशोऽस्यास्तत्प्राचुर्यं तु भर्तरि । स हि प्रधानं विधिभिस्तस्यैवाधिक्रिया यत’ इति अनेनैव न्यायेन अनाहिताग्नेरपि शक्ये विवाहे औपासनेन पूर्वमृतां पत्नीं दाहयित्वा विवाहः कार्यः । अशक्ये तु नैर्मन्थ्येन दाहयित्वा धार्यमौपासनं इति द्रष्टव्यम् ।
கபர்தியும் - பத்னிக்கு ஸ்வாமித்வம் அல்பமாயும், பர்த்தாவுக்கு அதிகமாயுமிருக்கிறது. யஜமானனே முக்யனானவன். விதிகளெல்லாம் அவனுக்கே அதிகாரத்தைச் சொல்லுகின்றன. ஆஹிதாக்னி விஷயமான இந்த ந்யாயத்தினாலேயே அநாஹிதாக்னியும் மறுவிவாஹம் நடக்குமென்றால் ஔபாஸனாக்னியினால் முன்மரித்த பத்னியைத் தஹித்துப் பிறகு விவாஹம் செய்து கொள்ளலாம். அசக்யமென்றால் நிர்மந்த்யாக்னியால் பத்னிக்கு ஸம்ஸ்காரம் செய்துவிட்டு ஔபாஸனத்தை வைத்துக்கொள்ளலாமென்றறியவும்.
अथाश्वलायनो विशेषमाह - ‘स्मातर्धेनाग्निभिर्दग्ध्वा मृतां पत्नींच तां त्रिभिः । शिष्टार्द्धेनोद्वहेदन्यां पुनश्चैवाग्निमान् यजेत् । प्रागुद्वाहाच्च शिष्टार्द्धं स्मार्तस्याग्नेर्यथाविधि । शुश्रूषे दप्यपत्नीक इष्टिं कुर्याच्च वा न वा । सायं प्रातर्होमधर्ममर्धाग्नावपि सञ्चरेदिति । अनाहिताग्निः पूर्वमृतां पत्नीमौपासनार्धेन दग्ध्वा शिष्टार्थे सायं प्रातर्जुह्वत् स्थालीपाकञ्च कुर्वन्
.
108 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः तस्मिन्नन्यामुद्वहेत् । पुनरुद्वाहमकुर्वन्वा सायं प्रातर्होममर्धानावेव यावज्जीवं सञ्चरेत् । आहिताग्निस्तु त्रिभिरग्निभिस्तां दग्ध्वा पुनरुद्बाहानन्तरमग्निमान्भूत्वा यजेत् । उद्वाहाशक्तौ निर्मन्थ्येन पत्नीं दग्ध्वा यावज्जीवमग्निहोत्रं कुर्वन् पर्वणोरिष्टिं कुर्यादित्यर्थः ॥
இதில் ஆச்வலாயனர் விசேஷத்தைச் சொல்லுகின்றார் அனாஹிதாக்னியானவன் முன் இறந்த பத்னியை ஒளபாஸனாக்னியின் பாதியைக் கொண்டு ஸம்ஸ்கரித்து மிச்சமுள்ள பாதியக்னியில் காலை மாலைகளில்
ஹோமங்களையும் ஸ்தாலீபாகங்களையும் செய்துகொண்டு அந்த அக்னியிலேயே மறு விவாஹம் செய்துகொள்ள வேண்டும். விவாஹம் செய்துகொள்ளாமலும் அந்த அர்தாக்னியிலேயே ஜீவனுள்ளவரையில் ஹோமங்களைச் செய்துகொண்டிருக்கலாம். ஆஹிதாக்னியானவன் மூன்று அக்னிகளாலும் பத்னியை ஸம்ஸ்கரித்து மறுவிவாஹம் செய்து ஆதானம் செய்து யாகங்கள் செய்யவேண்டும். விவாஹம் நடக்காதெனில் நிர்மந்த்யத்தால் பத்னியைத் தஹித்து ஜீவனுள்ளவரையில் அக்னிஹோத்ரத்தையும், பர்வங்களில் இஷ்டிகளையும் செய்யவேண்டும்.
.
भारद्वाजोऽपि - ‘दम्पत्योरुभयोरेको यदि प्राणैर्वियुज्यते । भर्ता वा यदि वा पत्नी जीवन् विधुर उच्यते ॥ द्वयोस्साधारणो वह्निः सहसंस्कारसंस्कृतः । प्रेतं विधिबलादेति पत्नीं भर्तारमेव वा । संस्कृत्य विधिवत् प्रेतं वह्निर्जीवन्तमश्रुत’ इति ॥ तदेवमेकानिः पत्न्या अग्निमदत्वाऽर्धं दत्वा वा अपत्नीकोऽपि यावज्जीवमौपासनं परिचरेत् ॥ केचित्तु औपासनाग्निना पत्नीं दग्ध्वा विधुरोऽप्यग्निमुत्पाद्यौपासनं कुर्यादिति ॥
பாரத்வாஜர் - தம்பதிகளுள் ஒருவர் இறந்தபிறகு ஜீவித்திருக்கும் மற்றவர் விதுரரெனப்படுவர். விவாஹகாலத்தில் இருவருக்கும் பொதுவாக
[[1]]
[[109]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட ஒளபாஸனாக்னி அவ்விருவருக்கும் ஸமானமாகும். ஆகையால் முதலில் இறந்த பத்னியையோ பர்த்தாவையோ அது சாஸ்திரபலத்தாலடைந்து விதிப்படி ஸம்ஸ்கரித்துவிட்டு ஜீவித்திருப்பவரை மறுபடி
அடைகின்றது. ஆகவே அனாஹிதாக்னியானவன்
பத்னிக்கு அக்னியைக் கொடாமலோ, பாதிகொடுத்தோ அபத்னிகனாயிருந்தாலும் ஜீவனுள்ளவரையில் ஒளபாஸனம் செய்யலாம் என்றாகிறது. சிலரோவெனில் முழு ஒளபாஸனத்தினால் பத்னியைத் தஹித்து விதுரனும் அக்னியை உத்பாதனம் செய்து ஒளபாஸன ஹோமம் செய்யலாமென்கின்றனர்.
अग्न्युत्पत्तिप्रकारश्च क्रियाकल्पकारिकायामभिहितः - ‘उद्धृत्य वह्निं प्रणवेन पूर्वमन्वग्निमन्त्रेण हरेत्पुरस्तात् । निधाय पृष्टो दिविमन्त्रकेण ततस्तु होमश्शकलैश्चतुर्भिः ॥ रेखादयो नैव च तत्सतां स विश्वानिदेऽद्या न इमे च मन्त्राः । आरोपणं नाप्यवरोपणं स्यादुत्पत्तिरेवं विधुरानलस्य ॥ नित्यानि नैमित्तिककाम्यकर्माण्यत्रैव कुर्याद्विधुरस्सदैवेति ॥ एवमुत्पाद्य सायंप्रातरौपासनं कुर्यात् । कर्मान्तेऽग्निर्लौकिक इत्याहुः ॥
என்னும்
அக்னியை உத்பத்தி செய்யும் பிரகாரம் க்ரியாகல்பகாரிகை
க்ரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது - முதலில் ப்ரணவத்தினால் அக்னியை எடுத்து ‘அந்வக்னி:’ என்ற மந்த்ரத்தால் கீழ்ப்புறத்தில் கொண்டுவந்து, ‘ப்ருஷ்டோ திவி’ என்ற மந்த்ரத்தால் ஸ்தாபனம் செய்து, நாலு சகலங்களால் ஹோமம் செய்யவேண்டும். உல்லேகனம் முதலியவை வேண்டியதில்லை. மந்த்ரங்கள் ‘தத்ஸ, தாம்ஸ, விஸ்வாநிதே, அத்யாந:’ என்ற இவைகள். ஆரோபணம், அவரோபணம் இவைகளுமில்லை. விதுராக்னியின் உத்பத்தி இவ்விதம். விதுரனானவன் எப்பொழுதும் இந்த அக்னியிலேயே நித்யம், நைமித்திகம், காம்யம் என்ற கர்மங்களைச் செய்யவேண்டும். இவ்விதம் அக்னியை
110 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
உத்பாதனம் செய்து காலை மாலைகளில் ஔபாஸன ஹோமம் செய்யவேண்டும். கர்மத்தின் முடிவில்
லௌகிகமாகின்றதென்கின்றனர்.
அக்னி
तथा च भारद्वाजः - ‘आधाय विधिवद्वह्निं भर्ता पत्त्यपि वा पुनः । यावज्जीवं परिचरेदोषधीभिर्यथाविधि ॥ स्थालीपाकं चाग्रयणमस्मिन्ननौ विधीयते । आप्राणविप्रयोगात्तं न जहात्येष पावकः ॥ प्राणैर्वियुक्ते संस्कुर्याद्विधुरं विधुराग्निनेति । स्त्री चैवं भर्तरि प्रेत’ इति वचनाद्भर्तरि प्रेते पल्ल्यौपासनं परिचरेदित्यर्थः ॥
அப்படியே பாரத்வாஜர் - பர்த்தாவோ பார்யையோ விதிப்படி ஸந்தானம் செய்து கொண்டு ஜீவனுள்ளவரையில் ஓஷதிகளால் ஹோமம் செய்யவேண்டும். இந்த அக்னியில் ஸ்தாலீபாகம், ஆக்ரயணம் இவைகளையும் செய்ய வேண்டும். ப்ராணன் பிரியும் வரையில் இந்த அக்னி அவனை விடுகிறதில்லை. ப்ராணன்போன பிறகு விதுரனை ஷெ விதுராக்னியினால் ஸம்ஸ்கரிக்வேண்டும். ‘பர்த்தா இறந்த பிறகு ஸ்திரீயுமிவ்விதம் செய்யவேண்டும்’ என்ற வசனத்தால் பர்த்தா இறந்த பிறகு பத்னியும் ஒளபாஸனத்தை உபாஸிக்கவேண்டுமென்று அர்த்தம்.
[[1]]
अत्र सार्वभौमीये ’ पाणिग्रहणादधि गृहमेधिनोर्व्रत’ मिति द्विवचनस्वारस्यादन्यतरात्यये स्मार्तकर्मानधिकारज्ञापनादावाभ्यां कर्माणि कर्तव्यानीत्युभयाधिकारित्वेनैव गार्ह्यकर्मादौ सङ्कल्पाच्च विधुरस्याश्रमान्तरपरिग्रहार्हत्वाय सन्ध्यावन्दनमात्रं कर्तव्य’ मिति ॥ तथा च तस्याग्न्यभावं सिद्धवत्कृत्य मन्त्रजपेन तत्फलावाप्तिमाह शौनकः ‘महत्तत्प्रजपेत्सूक्तं पञ्चवारं दिने दिने । औपासनं विना दोषो न स्पृशेद्विधुरं ततः ॥ अग्नयजपेद्वार्चं पञ्चवारं दिने दिने । विधुरः साग्निकस्यैव यत्फलं तद्भवेद्ध्रुवमिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 111
ஸார்வபௌமீயத்தில் -‘பாணிக்ரஹணத்திற்குப் பிறகு க்ருகஸ்தர்களின் வ்ரதம்’ என்ற ஸூத்ரத்தில் த்விவசனத்தின் ஸ்வாரஸ்யத்தால் தம்பதிகளுள் ஒருவர் இறந்தால் மற்றவர்க்கு ஸ்மார்த்தகர்மத்திலதிகாரமில்லை எனத் தெரிவிப்பதாலும், ‘நாமிருவரும் கர்மங்களைச் செய்யக்கடவோம்’ என்று விவாஹத்தின் ஆரம்பத்தில் இருவருக்கும் அதிகாரத்துடன் ஸங்கல்பத்தாலும், விதுரனானவன் அடுத்த ஆஸ்ரமத்தை ஸ்வீகரிப்பதில் யோக்யதைக்காக ஸ்ந்த்யாவந்தனத்தை மட்டில் செய்யவேண்டும். ஆகவே விதுரனுக்கு அக்னியின் அபாவத்தை ஸித்தமென்று வைத்துக்கொண்டு மந்த்ரஜபத்தினால் ஒளபாஸன ஹோம பல ஸித்தியைச் சொல்லுகின்றார் சௌனகர் ‘மஹத்தத்’ என்ற ஸுக்தத்தை தினந்தோறும் ஐந்து தடவை ஜபிக்கவேண்டும். அதனால் ஒளபாஸனமில்லாத தோஷம் விதுரனையணுகுவதில்லை. விதுரன் ப்ரதிதினமும் ஐந்து தடவை ‘அக்னேநய’ என்ற ருக்கை ஜபித்தால் அக்னியுடன் கூடியவனுக்கு எந்தப்பலனோ அந்தப் பலனை அடைவான்.
‘ரிபு:
शातातपोपि
|
श्राद्धादिषु समस्तेषु सोऽपि ग्राह्यो मनीषिभिः । अनग्निकस्य वेदोऽग्निर्वेदहीनोऽप्यनग्निकः । साग्निकोऽप्यनधीतश्चेदननिक इति स्मृतः ॥ वैधुर्यं न तु बाधेत पुत्रवान् यदि यो द्विजः । तथा च वेदविच्चैव सर्वकर्मसु सोऽर्हति ॥ पुत्रवान्मृतभार्योऽपि सोऽग्निमानिति संस्मृतः । पुत्र एवाग्निरित्याहुः पुत्रार्थं दारसंग्रहः ॥ मृतायामपि भार्यायां प्रत्यक्षाग्निर्विनश्यति । आत्मन्यग्निर्न नश्येत्तु तस्मात्कर्मार्ह एव स इति ।
शिष्टाचारप्राचुर्येण
एवं
चैकानेर्विधुरस्याग्निसद्भावा-सद्भावयोः
व्यवस्थाऽवगन्तव्या ॥
.
சாதாதபர் -பிராமணன் அனக்னியாயிருந்தாலும் ஸதாசாரங்களுடன் கூடியிருந்தால் அவனைத் தெரிந்தவர்கள்
112 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ச்ராத்தாதிகளான ஸமஸ்த கார்யங்களிலும் க்ரகிக்கலாம். அனக்னிகனுக்கு வேதமே அக்னியாம். வேதமில்லாத வனும் அனக்னிகன். அக்னியுடனிருப்பவனானாலும் வேதமில்லாதவன் அனக்னிகனெனப்படுகிறான்.
புத்ரவானாயிருந்தால் அவனுக்கு விதுரனெனும் தோஷ மில்லை. அவன் வேதவித்தாயுமிருந்தால் எல்லாக்கர்மங் களுக்கும் அர்ஹனாகிறான். புத்ரனுடையவன் விதுரனா யிருந்தாலும் ஸாக்னிகன் என்று சொல்லப்படுகிறான். புத்ரனே அக்னி என்கிறார்கள். பத்னியைப்பரிக்ரஹிப்பது புத்ரனுக்காகவே. பார்யை மரித்தால் ப்ரத்யக்ஷமான அக்னிமட்டும் நசிக்கிறதேயன்றி தன்னிடத்திலுள்ள அக்னி நசிப்பதில்லை. ஆகையால் அவன் ஸகல கர்மங்களுக்கும் யோக்யனாகவே இருக்கிறான். இவ்விதம் அனாஹிதாக்னி யானவிதுரனுக்கு ஔபாஸனாக்னி உண்டு, இல்லை என்னும் விஷயங்களின் வ்யவஸ்தையைச் சிஷ்டாசாரத்தின் ஆதிக்யத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளவேண்டும்.
अथ याजनं निरूप्यते ॥ तत्र विधिः श्रूयते ’ द्रव्यमार्जयन् ब्राह्मणः प्रतिगृह्णीयाद्याजयेदध्यापयेद्वेति । न चायं नित्यविधिः, अकरणे प्रत्यवायादिनित्यलक्षणाभावात् । अपि तु काम्यविधिः, द्रव्यार्जनकामस्य तत्राधिकारात् । तत्रापि नापूर्वविधिः, जीवनोपायत्वेन याजनस्य प्राप्तत्वात् । अग्निहोत्रं जुहुयादष्टकाः कर्तव्या इत्यादिवदंत्यन्ताप्राप्त्यभावात् । अत्यन्ताप्राप्तप्रापणं ह्यपूर्वविधिः ।
வேள்வி செய்விப்பது
விதி
யாஜனம்
சொல்லப்படுகிறது. அதில் ச்ருதியினால் விதிக்கப்படுகிறது. ‘த்ரவ்யத்தைச் சம்பாதிக்க விரும்பும் பிராமணன், ப்ரதிக்ரஹம், யாஜனம், அத்யாபனம் இவைகளுள் இஷ்டமானதைச் செய்யவேண்டும். என்று. இது நித்யவிதியல்ல. ‘செய்யாவிடில் ப்ரத்யவாயமுண்டு’ என்பது முதலிய
[[11]]
[[113]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் நித்யலக்ஷணங்களில்லாமையால். இது காம்யவிதி (விரும்பினால் செய்யலாம்). த்ரவ்யத்தைச் சம்பாதிக்க விரும்புகிறவனுக்கு அவைகளில் அதிகாரமென்பதால். அதிலும் அபூர்வவிதியல்ல; ஜீவனத்திற்கு உபாயமா யிருப்பதினால் ப்ராப்தமாவதால். ‘அக்னிஹோத்ரம் செய்யவேண்டும், அஷ்டகைகள் செய்யவேண்டும்’ என்றவைகளிற்போல் அத்யந்தாப்ராப்தி இல்லாததால். வேறு ப்ரமாணங்களால் கிடைக்காததை விதிப்ப தல்லவோ அபூர்வவிதி.
नापि परिसङ्ख्या एकस्यानेकत्र प्राप्त्यभावात् । एकस्योभयत्र प्राप्तस्यान्यतोनिवृत्त्यर्थमेकत्र पुनर्वचनं परिसङ्ख्या । तद्यथा ‘इमामगृभ्णन्रशनामृतस्येत्यश्वाभिधानीमादत्त’ इत्यत्र मन्त्रलिङ्गसामर्थ्यादश्वाभिधान्या गर्दभाभिधान्याश्च रशनाया ग्रहणे विनियुक्तः पुनरश्वाभिधानीमादत्त इति वचनेनाश्वाभिधान्यां विनियुज्यमानो गर्दभाभिधान्या निवर्तते । यथा ‘पञ्च पञ्चनखा भक्ष्या’ इत्यत्र स्वेच्छया शशादिषु श्वादिषु च प्राप्तं पुनश्शशादिषु श्रूयमाणं श्वादिभ्यो निवर्तत इति ॥
இது பரிஸங்க்யா விதியுமல்ல. ஒன்றுக்கு அனேகங்களில் ப்ராப்தியில்லாததால். ஒன்றே இரண்டு விஷயங்களில் ப்ரவர்த்திக்குமானால் மற்றொன்றில் ப்ரவர்த்திக்காமலிருப்பதற்காக : ஓரிடத்தில் மறுபடி அதெப்படியெனில்gF[[=[]@#==g€ரிர்சா என்ற இடத்தில், $44•1@R என்ற மந்த்ரமானது RIFT என்ற பதத்தின் பலத்தால் குதிரயிைன் கயிற்றிலும் கழுதையின் கயிற்றிலும் க்ரஹணத்தில் விநியோகிக்கப்பட்டு, மறுபடி அரியர் (அஸ்வத்தின் கயிற்றை க்ரஹிக்கவேண்டும்) என்ற வசனத்தால் குதிரையின் கயிற்றில் விநியோகப் படுத்தப் பட்டு கழுதையின் ரசனாக்ரஹணத்தினின்றும் நிருத்தியையடைகிறது. அப்படியே ‘:’ என்றவிடத்தில் ஸ்வேச்சையினால் முயல் முதலியவை
விதிப்பது
பரிஸங்க்யை.
[[114]]
களிலும் நாய் முதலியவைகளிலும் ப்ராப்தமான பக்ஷணமானது மறுபடி சசாதிகளில் விதிக்கப்பட்டு நாய், முயல் முதலியவைகளினின்றும் நிவ்ருத்திக்கிறது. ஆகையால் ஏதேனுமொன்றென ப்ராப்தமானதால் பதிதாதிகளான வேள்விபுரியத்தகுதியற்றவர்களின் யாஜனத்தில் நிவ்ருத்தித்த நியமவிதியிது. ‘ஸமமான ப்ரதேசத்தில் யாகம் செய்யவேண்டும், கிழக்கை நோக்கியவனாய் போஜனம் செய்ய வேண்டும்’ என்பது போல. மந்த்ரங்களிலுள்ள ருஷ்யாதிகளின் ஜ்ஞானமும் யாஜனத்திற்கு அங்கமென்று சந்தோக ப்ராம்ஹணத்தில் சொல்லப்படுகிறது"எவனொருவன் மந்த்ரத்தின் ருஷி, சந்தஸ், தேவதை, ப்ராம்ஹணம் இவைகளை யறியாமல் யாஜனம், அத்யாபனம் இவைகளைச் செய்வானோ, அவன் ஸ்தாணுவாக கட்டையாக ஆகிறான், குழியிலாவது விழுகிறான், நாசத்தையாவது அடைகிறான். மஹா பாபியாக ஆகிறான், இவனுடைய வேதங்களும் வீர்யமில்லாதவைகளாகின்றன” என்று ருஷி முதலியவை களைத் தெரிந்துகொள்ளாத யாஜகனுக்குத் தோஷங்களைச்
சொல்வர்.
तस्मात्पक्षे प्राप्तत्वात् ‘समे देशे यजेत, प्राङ्मुखोऽन्नानि भुञ्जीतेतिवत् पतिताद्ययाज्ययाजने निवृत्तो नियमविधिरयम् । मन्त्रेषु ऋष्यादिज्ञानं च याजनाङ्गत्वेन छन्दोगब्राह्मणे समाम्नायते - ‘यो ह वा अविदितार्षेयच्छन्दो दैवतब्राह्मणेन मन्त्रेण याजयति वाऽध्यापयति वा स्थाणुं वच्छति गर्तं वापद्यते प्र वा मीयते पापीयान् भवति यातयामान्यस्य छन्दांसि भवन्तीति तदज्ञातृयाजकस्य दोषाभिधानात् ।
’ याजयित्वा प्रतिगृह्य वाऽनश्नन् त्रिस्स्वाध्यायं वेदमधीयीते त्यादीनि त्वयाज्ययाजनविषयाणि ॥ तथा च देवलः - ‘यश्शूद्रान् पतितांश्चापि याजयेदर्थकाराणात् । याजितो वा पुनस्ताभ्यां ब्राह्मणोऽयाज्ययाजक’ इति ॥ः
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[115]]
‘யாஜனமாவது, ப்ரதிக்ரஹமாவது செய்தால் சாப்பிடாமல் மூன்று தடவை தன் வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும்’ என்பது முதலியவைகள் யாகம் செய்யத்தகாதவனுக்கு யாகம் செய்விப்பவனைப் பற்றியவை. அப்படியே தேவலர் -எவன் பணத்திற்காகச் சூத்ரர்களையாவது, பதிதர்களையாவது யாகம் செய்விப்பானோ, அல்லது அவர்களால் யாகம் செய்விக்கப்படுவானோ அந்தப்பிராமணன் தகாதவருக்கு வேள்வி செய்விப்பவன் எனப்படுவான்.
Z
‘अयाज्ययाजनैश्चैव नास्तिक्येन च कर्मणाम् ।
कुलान्यकुलतां यान्ति यानि हीनानि मन्त्रतः ॥ संवत्सरेण पतति पतितेन सहाचरन् । याजनाध्यापनाद्यौनान्न तु यानासनाशनादिति । पतितेन संसर्गं कुर्वन् शयनादिना संवत्सरेण पतति । याजनादिना तु संवत्सरेण न । किन्तु सद्य एव । यौनं f: //
மனு - தகாதவர்களுக்கு யாகம் செய்விப்பதாலும், கர்மங்களில் நாஸ்திகபுத்தியாலும், வேதாத்யயன மில்லாததாலும், உயர்ந்தகுலங்களும் தாழ்ந்தகுலங்களாய் ஆகின்றன. பதிதனாடன் ஒரே வாஹனத்தில் செல்வது, ஒரே ஆஸனத்திலுட்காருவது, ஒரே பங்க்தியில் புஜிப்பது இவைகளைச் செய்பவன் ஒரு வர்ஷத்தில் பதிதனாகிறான். யாகம் செய்வித்தல், அத்யயனம் செய்வித்தல், விவாஹம் செய்தல் இவைகளினால் அதேக்ஷணத்தில் பதிதனாகிறான்.
देवलः - ‘याजनं योनिसम्बन्धं स्वाध्यायं सहभोजनम् । कृत्वा सद्यः पतत्येव पतितेन न संशय’ इति ॥ बोधायनः - ‘संवत्सरेण पतति पतितेन समाचरन् । याजनाध्यापनाद्यौनात् सद्यो न शयनासना’ दिति ॥ ‘न पतितैस्संव्यवहारो विद्यते तेषामभ्यागमनं भोजनं
आपस्तम्बः
विवाहमिति च वर्जयेदिति । व्यासः - ‘संवत्सरेण पतितसंसर्गं कुरुते तु यः । यानशय्यासनैर्नित्यं जानन्वै पतितो भवेत् । याजनं योनिसम्बन्धं तथैवाध्यापनं द्विजः । कृत्वा सद्यः पतेज्ज्ञानात् सहभोजनमेव वेति ॥
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
[[116]]
தேவலர்
யாஜனம், உடலுறவு, அத்யயனம்,
ஸஹபோஜனம் இவைகளைப் பதிதனோடு செய்பவன் அதே க்ஷணத்தில் பதிதனாகிறான். ஸந்தேகமில்லை. போதாயனர் - யாஜனம், அத்யாபனம், விவாஹம் இவைகளைப் பதிதனுடன் செய்பவன் அதே க்ஷணத்தில் பதிதனாகிறான். ஒரே படுக்கையினாலும், ஒரே ஆஸனானத்திலுட்காருவதி னாலும் ஒரு வர்ஷத்தில் பதிதனாவான். ஆபஸ்தம்பர் - பதிதர்களுடன் இணையக் கூடாது. அவர்களை எதிர்கொண்டு மரியாதை செய்தல், அவர்களுடன் போஜனம், விவாஹம் வைகளைத்தள்ளவேண்டும். வ்யாஸர் - எவன் பதிதனுடன் தெரிந்தே வாஹனம், படுக்கை, உட்காருதல் இவைகளினால் தொடர்பு கொள்கின்றானோ அவன் ஒரு வர்ஷத்தில் பதிதனாகிறான். யாஜனம், விவாஹம், அத்யாபனம், ஸஹபோஜனம் இவைகளைச் செய்பவன் அதே க்ஷணத்தில் பதிதனாகிறான்.
संवर्तः - ‘महापातकसंयोगी ब्रह्महत्यादिभिर्नरः । तत्संसर्गविशुध्यर्थं तस्य तस्य व्रतं चरेदिति ॥ यमः प्रतिग्रहाध्यापनयाजनानां प्रतिग्रहं श्रेष्ठतमं वदन्ति । प्रतिग्रहश्शुध्यति जप्यहोमैर्याज्यन्तु पापैर्न
‘ெ s
ஸம்வர்த்தர் - ப்ரம்ஹஹத்யாதி மகாபாதகிகளுடன் ஸம்ஸர்க்கம் செய்தவன், தன்பாபத்தைப் போக்குவ தற்காக அந்த மகாபாதகிக்குச் சொல்லப்பட்டிருக்கும் ப்ராயச்சித்தத்தை அனுஷ்டிக்கவேண்டும். யமன் ப்ரதிக்ரஹம், அத்யாபனம், யாஜனம் இவைகளுள் ப்ரதிக்ரஹமே மிகச்சிறந்ததென்று சொல்லுகிறார்கள். ப்ரதிக்ரஹத்தாலுண்டாகும் பாபம், ஜபம், ஹோமம் வைகளால் நிவ்ருத்தமாகும். யாஜனத்தாலுண்டாகும் பாபத்தை வேதங்கள் கூடச் சுத்திசெய்வதில்லை.
अध्ययनम्
‘स्वाध्यायोऽध्येतव्यः, ब्राह्मणेन निष्कारणं षडङ्गो वेदोऽध्येतव्य’
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 117 इति च श्रूयते । अनेन चार्थज्ञानपर्यन्तमध्ययनं विधीयत इति न्यायसिद्धम् । मन्त्राः पुनरविदितार्था
[: पुनरविदितार्था नानुष्ठेयार्थप्रकाशनसमर्थाः । तस्मात् प्रतिपन्नवेदार्थो ऽनुष्ठाता अभिलषितानि कर्मफलानि प्राप्नोति न च प्रत्यवैतीति वेदोऽध्येतव्यः तदर्थश्च प्रतिपत्तव्यः ।
அத்யயனம்
வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும்’ என்றும், ‘பிராமணன் காரணமின்றி ஆறு அங்கங்களுடன் கூடிய வேதத்தை அத்யயனம் செய்வேண்டும்’ என்றும் ஸ்ருதியில் சொல்லப்படுகிறது. இதனால் அர்த்தக்ஞானம் வரையிலுள்ள அத்யயனம் விதிக்கப்படுகிறதென்பது ந்யாயத்தால் ஸித்தமாகிறது. பொருள் அறியப்பெறாத மந்த்ரங்கள் அனுஷ்டிக்கத்தக்க விஷயங்களைப் ப்ரகாசிக்க செய்வதில் வல்லவை ஆகிறதில்லை. ஆகையால் வேதார்த்தமறிந்த அனுஷ்டாதாவே இஷ்டமான கர்மபலன்களை அடைகிறான், கேடடைவதில்லை என்பதால், வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும். அர்த்தத்தையுமறியவேண்டும்.
अत्र मनुः - ‘तपोविशेषैर्विविधैर्व्रतैश्व विधिचोदितैः । वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मने ‘ति ॥ व्रतैः - प्राजापत्यादिभिः । कृत्स्नः
स एव ‘वेदमेव सदाऽभ्यस्येत् तपस्तप्स्यन्द्विजोत्तमः । वेदाभ्यासो हि हि विप्रस्य तपः परमिहोच्यते ’ sut :156
-।!!
[[6]]
[[1]]
மனு அனேக ப்ரகாரங்களான நியமங்களுடனும், ப்ராஜாபத்யாதி வ்ரதங்களுடனும் கூடிய பிராமணன் அங்கங்களுடனும் உபநிஷத்துகளுடனும்கூடிய வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும். மனுவே - தபஸ்ஸைச் செய்யும் பிராமணன் வேதத்தையே எப்பொழுதும் அப்யஸிக்கவேண்டும். வேதாப்யாஸமே பிராமணனுக்குச் சிறந்த தபஸ் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது. ‘வேதாத்யயனமே தவம் என்று ஸ்ருதி சொல்லுகின்றது.
¿
[[118]]
स एव - ‘योऽनधीत्य द्विजो वेदानन्यत्र कुरुते श्रमम् । स जीवन्नेव शूद्रत्वमाशु गच्छति सान्वयः ॥ कुविवाहैः क्रियालोपैः वेदानध्ययनेन च । कुलान्याशु विनश्यन्ति ब्राह्मणातिक्रमेण च । मन्त्रतस्तु समृद्धानि कुलान्यल्पधनान्यपि । कुलसङ्ख्यां च गच्छन्ति कर्षन्ति च महद्यशः ॥ यदधीतमविज्ञातं निगदेनैव शब्द्यते । अनग्नाविव शुष्कैधो न तज्ज्वलति कर्हिचि’ दिति च । श्रूयते च - ’ स्थाणुरयं भारभर : किलाभू दधीत्य वेदान्न विजानाति योऽर्थम् । योऽर्थज्ञ उत्सकलं भद्रमश्नुते स नाकमेति
ज्ञानविधूतपाप्मेति ।
எந்தப்
பிராமணன்
வேதங்களை
வேதங்களை அத்யயனம் செய்யாமல் மற்றவித்யைகளை அப்யஸிக்கின்றானோ அவன் வாழும்போதே தன்வம்ஸத்துடன் உடனேயே சூத்ரத் தன்மையைடைகிறான். ஆஸுராதி விவாஹங்களாலும், ஜாதகர்மாதிகர்மங்களைச் செய்யாததாலும், வேதாத்யயனம் செய்யாததாலும், பிராமணர்களை அவமதிப்பதாலும் குலங்கள் சீக்கிரம் நசிக்கின்றன. அல்பதனமுள்ள குலங்களும்
வேதாத்யயனமுள்ளவைகளாயின் நற்குலங்களாயெண்ணப்படுகின்றன. மிகுந்த கீர்த்தியை யும் ஸம்பாதிக்கின்றன. அர்த்தக்ஞானமில்லாமல் சப்த பாடமாத்ரமாயுள்ள அத்யயனம் அக்னியில்லாதவிடத்தில் காய்ந்த ஸமித்துப்போல் ஒருகாலும் ஜ்வலிப்பதில்லை. இருதி எவன் வேதங்களைக் கற்றும் அவைகளின் அர்த்தங்களை அறியவில்லையோ அவன் பாரத்தைச் சுமக்கும் தூணாக ஆகிறான். எவன் அர்த்தங்களை அறிந்தவனோ அவன் க்ஷேமத்தையுமடைகிறான். க்ஞானத்தால்
ஸகல
பாபங்களைத் தொலைத்து ஸ்வர்க்கத்தை யடைகிறான்.
मनुरपि - ‘सेनापत्यञ्च राज्यञ्च दण्डनेतृत्वमेव च । सर्वलोकाधिपत्यञ्च वेदशास्त्रविदर्हति ॥ इतिहासपुराणज्ञः पदवाक्यप्रमाणवित् । अङ्गोपकारी वेदी च वेदार्थं ज्ञातुमर्हती’ ति ॥ इतिहासो भारतरामायणादिः॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[119]]
மனு சேனையின் ஆதிபத்யத்திற்கும், ராஜ்யத்தை வஹிப் பதற்கும், தண்டனை விதிப்பதற்கும், ஸர்வஜனங் களுக்கும் அதிபதியாயிருப்பதற்கும் வேதஸாஸ்த்ரங்களை யறிந்தவன் அர்ஹனாகிறான். பாரதம் ராமாயணம் முதலிய இதிஹாஸங்களையும், புராணங்களையும் அறிந்தவனும், பதம், வாக்யம், ப்ரமாணம் இவைகளை அறிந்தவனும், அங்கங்களையறிந்தவனும், வேதத்தையுடையவனுமா அர்த்த்த்தை அறியத்
யுள்ளவன் வேதத்தின்
தகுதிபெறுகிறான்.
कूर्मपुराणे - ‘योऽन्यत्र कुरुते यत्नमनधीत्य श्रुतिं द्विजः । स वै मूढो न संभाष्यो वेदबाह्यो द्विजातिभिः । न वेदपाठमात्रेण सन्तुष्टो वै द्विजोत्तमः । पाठमात्रावसानस्तु पते गौरिव सीदति ॥ योऽधीत्य विधिवद्वेदं वेदार्थं न विचारयेत् । स सान्वयश्शूद्रसमः पात्रतां न प्रपद्यत’ su
கூர்மபுராணத்தில் - எந்தப் பிராமணன் வேதத்தை அத்யயனம் செய்யாமல் வேறு விஷயத்தில் சிரமப்படுகிறானோ அவன் மூடனோடு பிராமணர்கள்
வேதபாஹ்யன். அந்த ஸம்பாஷிக்கக்கூடாது.
வேதத்தைப்படிப்பதினால் மட்டும் பிராமணன் ஸந்தோஷத்தையடைக்கூடாது. அர்த்தக்ஞானமில்லாமல் பாடத்துடன் நின்றவன் சேற்றிலகப்பட்ட பசுப்போல் கஷ்டத்தையடைவான். எவன் விதிப்படி வேதத்தைக் கற்றாலும் வேதார்த்தத்தை விசாரிக்கவில்லையோ, அவன் தனது குலத்துடன் சூத்ரனாவதுமின்றி பாத்ரனாகமாட்டான்.
याज्ञवल्क्यः - ‘पारंपर्यागतो येषां वेदस्सपरिबृंहणः । तच्छाखा-’ कर्म कुर्वीत तच्छाखाध्ययनं तथा ॥ यस्स्वशाखां परित्यज्य पारक्यमधिगच्छति । स शूद्रवद्बहिष्कार्यः सर्वकर्मसु साधुभिः ॥ अधीत्य शाखामात्मीयां परशाखां ततः पठेदिति ॥ मनुः - ‘यथा काष्ठमयो हस्ती यथा चर्ममयो मृगः । ब्राह्मणश्चानधीयानस्त्रयस्ते नाम बिभ्रति ॥ यथा
[[120]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
षण्डोऽफलः स्त्रीषु यथा गौर्गवि चाफलः । यथा चाज्ञेऽफलं दानं तथा
विप्रोऽनृचोऽफल’ इति ॥
யாக்ஞவல்க்யர்
அங்கங்களுடன்
எவர்களுக்கு எந்த வேதம் பரம்பரையில்
க்ரமமாய் வந்திருக்கின்றதோ, அவர்கள் அந்த வேதத்தையே அத்யயனம் செய்யவேண்டும். அந்த வேதத்தில் சொல்லிய கர்மத்தையே அனுஷ்டிக்கவேண்டும். எவன் தனது வேதத்தைவிட்டுப் பிறவேதத்தை அடைகின்றானோ அவன் சூத்ரனைப்போல் ஸகல கர்மங்களிலும் ஸாதுக்களால் பஹிஷ்கரிக்கத்தக்கவன். தனது வேதத்தை அத்யயனம் செய்த பிறகு அன்யவேதத்தை அத்யயனம் செய்யலாம். மனு - கட்டையால் செய்யப்பட்ட யானையெப்படியோ, தோலால் செய்யப்பட்ட மான் எப்படியோ அப்படியே அத்யயனம் செய்யாத பிராமணனுமாவான். இம்மூன்று பேர்களும் பெயரை மட்டில் தரிக்கின்றனர். நபும்ஸகன் ஸ்த்ரீகளிடத்திலும், வீரியமற்ற எருது பசுவினிடத்திலும், தானம் அறிவீனனிடத்திலும் எப்படி பலமற்றவைகளா கின்றனவோ, அப்படி வேதமில்லாத விப்ரன்
பயனற்றவனாகிறான்.
पराशरः ‘ये पठन्ति द्विजा वेदं पञ्चयज्ञरताश्च ये । त्रैलोक्यं तारयन्त्येते पञ्चेन्द्रियरता अपीति । संवर्तः - ‘वेदं चैवाभ्यसेन्नित्यं शुचौ देशे समाहितः’ इति ॥ दक्षः - ‘वेदस्वीकरणं पूर्वं विचारोऽभ्यसनं जपः ॥ तद्दानं चैव शिष्येभ्यो वेदाभ्यासो हि पञ्चधे ‘ति ।
பராசரர் - எந்தப் பிராமணர்கள் வேதத்தைப்படிக் கின்றனரோ, எவர்கள் ஐந்து மகாயக்ஞங்களைக் கருத்துடன் அனுஷ்டிக்கின்றனரோ, அவர்கள் ஐம்புலன்களுக்கும் வய்யர்களாயிருந்தாலும் மூன்று உலகங்களையும் கரையேற்றுகின்றனர்.
சுத்தமான ப்ரதேசத்தில் நிச்சல சித்தனாய் வேதத்தை அப்யஸிக்க வேண்டும்.தக்ஷர் - முதலில் குருவினிடமிருந்து அத்யயனம்
ஸம்வர்த்தர்
[[121]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்தல், பிறகு அர்த்தத்தை விசாரித்தல், அப்யஸித்தல், ப்ரம்மயக்ஞத்தில் ஜபித்தல், சிஷ்யர்களை அத்யயனம் செய்வித்தல் என்று ஐந்து விதமாயுள்ளது வேதாப்யாஸம்.
व्यासः ‘वेदाभ्यासं ततः कुर्यात् प्रयत्नाच्छक्तितो द्विजः । वेदमध्यापयेच्छिष्यान् धारयेच्च विचारयेत् ॥ अधीतमपि यो वेदं विमुश्चति यदा नरः । भ्रूणहा स तु विज्ञेयो वियोनिमधिगच्छती ‘ति । मनुः शरणागतं परित्यज्य वेदं विप्लाव्य च द्विजः । संवत्सरं यवाहारस्तत्पापमति सेधती’ ति ॥ याज्ञवल्क्यः - ‘यज्ञानां तपसां चैव शुभानामपि कर्मणाम् । वेद एव द्विजातीनां निश्रेयसकरः परः’ इति ॥ यज्ञादीनां बोधकत्वेन निश्रेयसकरः ॥
வ்யாஸர்
பிராமணன் சக்திக்குத் தகுந்தவாறு ப்ரயத்னத்துடன் வேதாப்யாஸத்தைச் செய்யவேண்டும். சிஷ்யர்களுக்கும் அத்யயனம் செய்விக்கவேண்டும். மனதில் நிற்கும்படி தாரணை செய்யவேண்டும்.
அர்த்தத்தையும் விசாரிக்க வேண்டும். எவன் அத்யயனம் செய்தவேதத்தை மறந்து விடுகிறானோ அவன் ‘ப்ரூணஹா (கருவழித்தவன்) என்று அறியத்தகுந்தவன். அவன் தாழ்ந்த ஜாதியில் பிறப்பான். மனு சரணமடைந்தவனைக் காப்பாற்றாமல் விட்டவனும், வேதத்தை மறந்தவனும் யவதான்யத்தையே ஆகாரம் செய்துகொண்டு ஒரு வர்ஷம் தபஸ் செய்தால் அந்தப் பாபத்தைத் தாண்டுவான். யாக்ஞவல்க்யர் - யாகங்கள், தபஸ்ஸுகள், சுபமான கர்மங்கள் இவைகளைத் தெரிவிப்பதால், வேதமே ப்ராமணர்களுக்கு மிகவும் நன்மையைச் செய்யக்கூடியது.
व्यासः - ‘हरिरोमिति निर्दिश्य यत्कर्म क्रियते बुधैः ॥ अधीयते वा राजर्षे तद्धि वीर्यकरं भवे’ दिति ॥
வ்யாஸர் - ‘ஹரி: ஓம்’ என்று உச்சரித்துப் பிறகு செய்யப்படும் கர்மமும் அத்யயனமும் வீர்யத்தைச் செய்கின்றவையாகும்.
[[122]]
आपस्तम्बः ‘ओंङ्कारः स्वर्गद्वारं तस्माद् ब्रह्माध्येष्यमाण एतदादि प्रतिपद्येत विकथां चान्यां कृत्वैवं लौकिक्या वाचा व्यावर्तते ब्रह्मेति ॥ ब्रह्म वेदः स्वर्गसाधनम् । अध्येष्यमाणः स्वर्गद्वारं प्रणवमादौ कृत्वा प्रतिपद्येत - उपक्रमेताध्येतुम् । अयने अनुपयुक्ता कथा विकथा, तां चान्यां कृत्वा एवं एतदादि प्रतिपद्येत । एवं सति ब्रह्म वेदः लौकिक्या वाचा व्यावर्तते - तया व्यामिश्रं न भवतीत्यर्थः ॥ आथर्वणे श्रूयते ‘प्रणवं वेदा असुरजयार्थं प्रार्थयन्तो वरं वृणीष्वेत्यब्रुवन् तान् प्रणवोऽब्रवीन्न मामनीरयित्वा ब्राह्मणा ब्रह्म वदेयुर्यदि वदेयुरब्रह्मैव स्यादिति तस्मादोङ्कारः पूर्वमुच्यते ’ इति, ‘एष एव हि पुरस्ताद्युज्यत एष
ஆபஸ்தம்பர் - ஓங்காரமானது ஸ்வர்க்கத்திற்கு வழி.
ஆகையால் வேதத்தை அத்யயனம் செய்யவிருப்பவன் ஓங்காரத்தை முதலில்கொண்டு ஆரம்பிக்கவேண்டும். நடுவில் உபயோகமில்லாத பேச்சைப் பேசினாலும் முன்போல் செய்யவேண்டும். இப்படிச்செய்தால் வேதம் லௌகிகமான வார்த்தையுடன் சேராமல் ஆகிறது. ஆதர்வண க்ருதியில் தேவர்கள் அஸுரர்களை ஜயிப்பதற்காகப் ப்ரணவத்தைப் பிரார்த்தித்து வேண்டிய வரனைக்கேளும் என்றனர். அப்பொழுது ப்ரணவம் ‘ப்ராமணர்கள் என்னை உச்சரிக்காமல் வேதத்தை உச்சரிக்கக்கூடாது. உச்சரித்தால் அது வேதமாகக்கூடாது’ என்றது. ஆகையால் ஓங்காரம் வேதத்திற்கு முன் உச்சரிக்கப்படுகிறது. ‘இது அத்யயனத்திற்குமுன் சேர்க்கப்படுகிறது. இது பின்னாலும் சேர்க்கப்படுகிறது’.
अथ अध्यापनम्
तत्र स्मृतिरत्ने - ’ याजनाध्यापने शुद्धे तथा पूतः प्रतिग्रहः । एषा सम्यक्समाख्याता त्रितयं तस्य जीविकेति । अध्यापने नियममाह यमः
[[123]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் “सततं प्रातरुत्थाय दन्तधावनपूर्वकम् । स्नात्वा हुत्वा च शिष्येभ्यः कुर्यादध्यापनं नर इति ।
அத்யாபனம் - வேதம் கற்பிப்பது
ஸ்ம்ருதிரத்னத்தில் - சுத்தமான யாஜனம், சுத்தமான அத்யாபனம், சுத்தமான ப்ரதிக்ரஹம் இம்மூன்றும் பிராமணனுக்கு ஜீவனோபாயமாய்ச் சொல்லப்பட்டது. அத்யாபனத்தில் நியமங்களைச் சொல்லுகின்றார் யமன் - எப்பொழுதுமே ப்ராத:காலத்திலெழுந்து தந்ததாவனம், ஸ்நானம், ஹோமம் இவைகளைச் செய்த பிறகு
பஷ்யர்களுக்கு வேதத்தை கற்பிக்கவேண்டும்.
मनुरपि – ‘अध्येष्यमाणन्तु गुरुर्नित्यकालमतन्द्रितः । अधीष्व भो इति ब्रूयाद्विरामोऽस्त्विति चारमेत् ॥ आचार्यपुत्रः शुश्रुषुर्ज्ञानदो धार्मिकः शुचिः । आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः ॥ धर्मार्थौ यत्र न स्यातां शुश्रूषा वाऽपि तद्विधा । तत्र विद्या न वप्तव्या शुभं बीजमिवोषरे ॥ विद्ययैव समं कामं मर्तव्यं ब्रह्मवादिना । आपद्यपि च घोरायां न त्वेनामिरिणे वपेत् । विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । असूयकाय मां मा दास्तथा स्यां वीर्यवत्तमा । यमेव तु शुचिं विद्या नियतं ब्रह्मचारिणम् । तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने’ इति ॥ शेवधिरित्यादि विद्याया वचनम् । शेवधिः निधिः । ते शेवधिरस्मि ।
:–:
மனு - ஆசார்யன் எப்பொழுதும் சோம்பலில்லாதவ னாய் அத்யயனமாரம்பிக்கும் பஷ்யனை ‘அத்யயனம் செய்’ என்று
சொல்லி ஆரம்பிக்கச் செய்யவேண்டும். நிறுத்தும்போது ‘நிற்கட்டும்’ என்று சொல்லி நிறுத்த வேண்டும். குருபுத்ரன், சுஸ்ரூஷை செய்பவன், வேறு வித்யையை உபதேசிப்பவன், தர்மிஷ்டன், சுத்தனா யிருப்பவன்,. பந்து, கிரஹண தாரணங்களில் சக்தியுள்ளவன், பணம் கொடுப்பவன், ஹிதத்தைக்
[[124]]
கோருகிறவன், க்ஞாதி என்ற இந்த 10 பேர்களைத் தர்மத்தின்படி அத்யயனம் செய்விக்கலாம். எவனைக் கற்பித்ததால் தர்மாவது அர்த்தமாவது ஏற்படாதோ, வித்யைக்குத்தகுந்தபடி சுஸ்ரூஷையுமேற்படுகிற
தில்லையோ அவனிடத்தில் வித்யையை உபதேசிக்கக் கூடாது. நல்லவிதையாயினும் பாலைவனத்தில் விதைக்கப்பட்டால் பயனற்றுப் போவதுபோல் வித்யை பலனற்றதாகும். வேதத்தைக் கற்பிப்பவன் யோக்யனான ரிஷ்யன் கிடைக்காவிடில் தன்வித்யையோடு மரித்தாலும் மரிக்கலாம். கொடிய ஆபத்து காலத்திலும் வித்யையை அபாத்திரத்திலுபயோகிக்கக்கூடாது. வித்யைக்கு
அதிஷ்டாத்ரியான தேவதையானது பிராமணனை அடைந்து பின்வருமாறு சொல்லியது. ‘நான் உனக்குப் புதையலாக இருக்கின்றேன். என்னை நீ காப்பாற்றவேண்டும். அஸூயையுள்ளவனுக்கு என்னை நீ கொடாதே. அப்படியானால் நான் மிகவீர்யமுள்ளவளாக ஆவேன். எவனைச்சுத்தனாயும், ஜிதேந்த்ரியனாயும், பிரும்மசாரியாயும் அறிவாயோ, கவனமுள்ளவனாயும், நிதியைக்காப்பவனா யுள்ள அந்த பரிஷ்யனுக்கு என்னையுபதேசிக்கக்கடவாய்’.
स एव ‘ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् । स ब्रह्मस्तेयकृद्विप्रो नरकं प्रतिपद्यते । नापृष्टः कस्यचिद् ब्रूयान्न चान्यायेन पृच्छतः । जानन्नपि हि मेधावी जडवल्लोकमाचरेत् ॥ अधर्मेण तु यः प्राह यश्चाधर्मेण पृच्छति । तयोरन्यतरः प्रैति विद्वेषं वाऽधिगच्छती ‘ति । प्राह प्रवचनं करोति । प्रैति म्रियते ॥
மனுவே
எவன் குருவின் உத்தரவின்றி (ஒளிந்திருந்து) வேதத்தைக் கற்றுக்கொள்வானோ, வேதத்தைத் திருடிய அந்த பிராமணன் நரகத்தை அடைவான். கேட்காதவனுக்கும், பக்தியில்லாமல் கேட்பவனுக்கும் சொல்லக்கூடாது. எல்லாமறிந்த புத்திமானாகிலும் ஒன்றுமறியாதவன்போல் உலகத்தில் ஸஞ்சரிக்க வேண்டும். தர்மமின்றி கேட்கப்பட்டு1
[[1]]
[[1]]
[[125]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் உபதேசித்தவனும் தர்மமின்றிக் கேட்டவனும் நாசத்தை அடைகிறான். அல்லது விரோதத்தையாவது அடைகிறான்.
स एव
विद्याधर्मस्त्रियो
―
विशिष्टतराश्चेदविशिष्टादप्यपादानादवश्य-
मुपादेया इत्याह स एव । ’ श्रद्दधानः शुभां विद्यामाददीतावरादपि । अन्त्यादपि परं धर्मं स्त्रीरत्नं दुष्कुलादपी’ति । एतदेव दृष्टान्तेनोपपादयति ‘विषादप्यमृतं ग्राह्यं बालादपि सुभाषितम् । अमित्रादपि सद्वृत्तममेध्यादपि काञ्चनम् ॥ स्त्रियो रत्नं तथा विद्या धर्मः शौचं सुभाषितम् । विविधानि च शिल्पानि समादेयानि सर्वतः । अब्राह्मणादध्ययनमापत्काले विधीयते । अनुव्रज्या च शुश्रूषा यावदध्ययनं गुरोः’ ॥ अब्राह्मणात् क्षत्रियवैश्याभ्याम् ॥ ‘अधीयीरन् स्वकर्मस्थाः त्रयो वर्णा द्विजातयः । प्रब्रूयाद् ब्राह्मणस्तेषां नेतराविति निश्वयः ॥ ब्राह्मणः क्षत्रियो वैश्यः त्रयो वर्णा द्विजातयः । चतुर्थ एकजातिस्तु शूद्रो नास्ति तु
வித்யை, தர்மம், பெண், இவைகள் சிறந்தனவா யிருந்தால் தாழ்ந்த இடத்தினின்றும் கூட அவைகளை ஸ்வீகரிக்கலாமென்கிறார் மனு ரத்தையுள்ளவன் நல்ல வித்யையை (விஷஹரமான மந்த்ரம் முதலியவற்றை) தாழ்ந்தவனிடமிருந்தும் உயர்ந்த தர்மத்தைத் தாழ்ந்த ஜாதியானிடமிருந்தும், உயர்ந்த பெண்ணை தாழ்ந்த குலத்தினிருந்தும் கூட ஸ்வீகரிக்கலாம். இதையே திருஷ்டாந்ததால் சொல்லுகிறார் மனு -அமிருதத்தை விஷத்தினின்றும், நல்லவார்த்தையைச் சிறுவனிட மிருந்தும், நன்னடத்தையைச் சத்ருவினிடமிருந்தும், தங்கத்தை அசுத்தமானவிடத்தினிருந்தும்கூட ஸ்வீகரிக்க லாம். ஸ்த்ரீகள், ரத்னம் வித்யை, தர்மம், சுத்தி, நல்வார்த்தை, அனேகவித சில்பங்கள் இவைகளை எல்லோரிடமிருந்தும் ஸ்வீகரிக்கலாம். பிராமணன் ஆபத்காலத்தில் க்ஷத்ரிரியவைச்யர்களிடமிருந்தும் அத்யயனம் செய்யலாம். குருவைப்பின் தொடர்ந்து
[[126]]
செல்வதும், சுச்ரூஷை செய்தலும், அத்யயனம் செய்யும் காலம் வரையில்தான். தங்களுக்குரிய கர்மங்களைச் செய்துவரும் மூன்று வர்ணத்தார்களும் அத்யயனம் செய்யலாம். அவர்களுக்குப் பிராமணன் வேதத்தைச் சொல்லவேண்டும். க்ஷத்ரிய வைஸ்யர்கள் சொல்லக் கூடாது என்பது நிச்சயம். பிராமணன் க்ஷத்ரியன் வைய்யன் என்ற மூன்று வர்ணத்தார்களும் த்விஜாதியெனப் படுவார்கள். நான்காவது வர்ணத்தானாகிய சூத்ரன் ஏகஜாதி யெனப்படுவான். ஐந்தாவது ஜாதி இல்லை.
हारीतः ‘मन्त्रार्थज्ञो जपन् जुह्वत् तथैवाध्यापयन् द्विजः । स्वर्गलोकमवाप्नोति नरकं तु विपर्यय इति ॥ लिखितपाठं निषेधति नारदः - ‘पुस्तकप्रत्ययाधीतं नाधीतं गुरुसन्निधौ । भ्राजते न सभामध्ये जारगर्भ इव स्त्रिया इति । स एव - ‘हस्तहीनं तु योऽधीते स्वरवर्णविवर्जितम् । ऋग्यजुस्सामभिर्दग्धो वियोनिमधिगच्छतीति ॥ हारीतः - ‘अध्यापनश्च त्रिविधं धर्मार्थं चार्थकारणम् । शुश्रूषाकारणं चेति त्रिविधं परिकीर्तितम् ॥ एषामन्यतमाभावे मृषाचारो भवेद्विजः । तत्र विद्या न दातव्या पुरुषेण हितैषिणा । योग्यानध्यापयेच्छिष्यानयोग्यानपि वर्जयेदिति ॥ याज्ञवल्क्यः – ‘कृतज्ञाद्रोहिमेधाविशुचि - कल्यानसूयकाः । अध्याप्या धर्मतस्साधुशक्ताप्तज्ञानवित्तदा ’ इति ॥ व्यासः ‘कृतज्ञश्च तथाऽद्रोही मेधावी शुभकृन्नरः । आप्तः प्रियो हि विधिवत् षडध्याप्या द्विजोत्तमैरिति ॥
ஹாரீதர் - மந்த்ரங்களினர்த்தங்களை அறிந்தவனும், ஜபம், ஹோமம், அத்யயனம் இவைகளைச் செய்பவனுமான பிராமணன் ஸ்வர்க்கத்தை அடைகிறான். இல்லாவிடில் நரகத்தை யடைகிறான். புஸ்தகத்திலிருந்துமட்டில் படிப்பதை நிஷேதிக்கின்றார் நாரதர் - குருமுகத்திலிருந்து அத்யயனம் செய்யாமல் புஸ்தகத்தை மட்டில் நம்பித் தானாகக்கற்றுக்கொண்ட வித்யையானது ஸபையின்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 127
மத்யத்தில் ப்ரகாசிப்பதில்லை. ஜாரபுருஷனிடமிருந்து அடையப்பட்ட கர்ப்பமானது ஸ்த்ரீகளுக்குப்போல். கைரேகைகளில் ஸ்வரங்களைக் குறிக்காமலும், ஸ்வரம் வர்ணம் லோபிக்கும்படியும் அத்யயனம் செய்பவன் ருக் யஜுஸ் ஸாம என்ற வேதங்களால் தஹிக்கப்பட்டு தாழ்ந்த ஜாதியில் பிறப்பான். ஹாரீதர் - தர்மம், அர்த்தம், காமம் இம்மூன்றும் அத்யாபனத்திற்குப் ப்ரயோஜனம்,
ஷ்யன்
இம்மூன்றிலொன்றாவதில்லாவிடில் ‘ம்ருஷாசாரன்’ (போலி ஆசாரமுள்ளவன்) எனப்படுவான். அவனுக்கு வித்யையைக் கற்பிக் கூடாது. நன்மையை விரும்புகின்றவன். யோக்யர்களான பபிஷ்யர்களை கற்பிக்க வேண்டும், அயோக்யர்களைப் பரிஹரிக்கவேண்டும். யாக்ஞவல்க்யர் - உபகாரத்தையறிபவன், தயையுள்ளவன், க்ரஹணதாரண ஸமர்த்தன், சுத்தியுள்ளவன், வ்யாதியில்லாதவன், அஸூயையில்லாதவன், ஸாது சுஸ்ரூஷை
செய்பவன், பந்து, வித்யையை
யுபதேசிப்பவன், பணத்தைக் கொடுப்பவன் ஆகிய இவர்களை சாஸ்த்ரப்படி அத்யயனம் செய்விக்கலாம். வ்யாஸர் - நன்றி யுணர்ச்சியுள்ளவன், தயையுள்ளவன், மேதையுள்ளவன், நன்மையைச் செய்பவன், பந்து, ப்ரியன் என்ற இவ்வாறு பேர்களையும் அத்யயனம் செய்விக்கலாம்.
―
आपस्तम्बः ‘यथागमं शिष्येभ्यो विद्यासम्प्रदाने नियमेषु च युक्तः स्याद् एवं वर्तमानः पूर्वापरान् सम्बन्धानात्मानं च क्षेमे युनक्तीति । येन प्रकारेणागमः पाठार्थयोस्तथैव शिष्येभ्यो निर्मत्सरेण विद्या सम्प्रदेया । एवं भूतो विद्यासम्प्रदाने युक्तः अवहितः स्यात् । ये च गृहस्थस्य नियमा अध्यापनेऽन्यत्र च तेष्वपि युक्तस्स्यात् । एवं वर्तमानः पूर्वान् - पितृपितामहप्रपितामहान्, अपरान् पुत्र पौत्र नष्टृन्, सम्बन्धान् - कर्मणि घञ्, स्वसम्बन्धिनः पुरुषानात्मानं च क्षेमे अभये स्थाने नाकपृष्ठे युनक्ति स्थापयतीत्यर्थः ॥
[[128]]
ஆபஸ்தம்பர் கற்றுக்கொண்ட
குருவினிடமிருந்து தான் ப்ரகாரமாகவே சிஷ்யர்களுக்கு
வித்யையை உபதேசிப்பதிலும், மற்ற நியமங்களிலும் கவனமுள்ளவனாயிருக்கவேண்டும். இவ்விதமிருப்பவன், தனது பிதா, பிதாமஹன், ப்ரபிதாமஹன், புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் என்ற தன்னுடையவர்களையும் பயமற்ற ஸ்வர்க்கஸ்தானத்தில்
தன்னையும் ஸ்தாபிக்கின்றான்.
बोधायनः -’ धर्मार्थौ यत्र न स्यातां शुश्रूषा वाऽपि तद्विधा । विद्यया सह मर्तव्यं न चैनामूषरे वपेत् ॥ अग्निरिव कक्षं दहति ब्रह्मपृष्ठमनादृतम् । तस्माद्वै शक्यं न ब्रूयाद्ब्रह्म मानमकुर्वतामिति । स एव - ‘अब्राह्मणादध्ययनमापदि शुश्रूषाऽनुव्रज्या च यावदध्ययनमिति ।
போதாயனர் -எந்த சிஷ்யனிடமிருந்து தர்மம், அர்த்தம், வித்யைக்குத் தகுந்த
சுஸ்ரூஷை இவைகளிலொன்று மேற்படுவதில்லையோ அவனுக்கு வித்யையைக் கற்பிப்து மலட்டு
பூமியில் விதைவிதைப்பதுபோல் பலனையளிக்காது. இவ்வித சிஷ்யனுக்கு உபதேசிப்பதைவிடத் தன் வித்யையுடனேயே மரிக்கலாம். ஆதரவு செய்யப்படாத வேதமானது, காய்ந்த புதரை நெருப்பு தஹிப்பதுபோல் தஹித்துவிடும். ஆகையால் ஆதரவு செய்யாதவர்களுக்கு வேதத்தை உபதேசிக்கக்கூடாது. ஆபத்காலத்தில் க்ஷத்ரியன் வைஸ்யன் இவர்களிடமிருந்தும் அத்யயனம் செய்யலாம். குருவின் பின் செல்லுவதும், சுய்ரூஷை செய்தலும் அத்யயயனம் செய்யும் காலம் வரையில் தான்.
4: ‘सत्यधर्मार्यवृत्तश्शिष्टाध्यापक’ इति । स एव ‘आपत्कल्पो ब्राह्मणस्याब्राह्मणाद्विद्योपयोगोऽनुगमनं शुश्रूषाऽऽसमाप्ते रिति ‘न चापररात्रमधीत्य पुनः प्रतिसंविशेदिति च । न प्रतिसंविशेत् न सुप्यादित्यर्थः ॥ मनुः
‘नाविस्पष्टमधीयीत न शूद्रजनसन्निधौ । न
[[129]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் निशान्ते परिश्रान्तो ब्रह्माधीत्य पुनः स्वपे’ दिति ॥ व्यासः - ‘अनध्यायेष्वधीतं यद्यच्च शूद्रस्य सन्निधौ । प्रतिग्रहनिमित्तं च नरकाय तदुच्यत’ इति । स एव ‘आत्मार्थं भोजनं यस्य रत्यर्थं यस्य मैथुनम् । वृत्त्यर्थं यस्य चाधीतं स याति नरकान् बहू’ निति ॥
கௌதமர்
—
ஸத்யம், தர்மம், பெரியோர்களின் நடத்தை இவைகளையுடையவனும், சிஷ்யர்களுக்கு வேதத்தைக்
கற்பிப்பவனாயுமிருக்கவேண்டும்.
கௌதமரே - பிராமணன் க்ஷத்ரியவைச்யர்களிடமிருந்து வித்யையை க்ரஹிப்பது ஆபத்கல்பம். குருவின் பின் செல்லுவதும், சுச்ரூஷையும் வித்யைமுடியும் வரையில். விடியற்காலத்தில் அத்யயனம் செய்தால் மறுபடி தூங்கக்கூடாது. மனு -ஸ்வரம், வர்ணம் முதலியவைகள் ஸ்பஷ்டமாயில்லாமலும், சூத்ரர்களின் எதிரிலும் அத்யயனம் செய்யக்கூடாது. விடியற்காலத்தில் வேதாத்யயனம் செய்தால் ச்ரமத்தால் மறுபடி தூங்கக்கூடாது. வ்யாஸர் - அத்யயனம் செய்யக்கூடாத தினங்களிலும், சூத்ரன் எதிரிலும், ப்ரதிக்ரஹத்திற்காகவும் செய்யப்படும் அத்யயனம் நரகங்களுக்குக் காரணமாகும் என்று சொல்லப்படுகிறது. வ்யாஸரே தனக்கு மட்டில் ஸுகத்திற்காக மட்டில் மைதுனத்தையும், பிழைப்புக்கு மட்டில் அத்யயனத் தையும் செய்பவன் அனேக நரகங்களை அடைவான்.
போஜனத்தையும்,
—
शातातपः ‘वेदाक्षराणि यावन्ति नियुञ्ज्यादर्थकारणात् । तावतीभ्रूणहत्या वै वेदविक्रय्यवाप्नुयादिति । छागलेयः ‘प्रख्यापनं प्राध्ययनं प्रश्नपूर्वः प्रतिग्रहः । याजनाध्यापने वादः षड्विधो वेदविक्रय इति । प्रख्यापनं अहं चतुर्वेदीत्यादिराजमन्दिरादावाक्रोशः । स्वस्योत्कर्षार्थमध्ययनं प्राध्ययनम् । कियन्मे दास्यसीत्युक्त्वा प्रतिग्रहः, याजनं, अध्यापनं च प्रश्नपूर्वाणि । इतरमधिक्षिप्य स्वविद्याख्यापनेन परस्परविवदनं विवादः ॥
[[130]]
சாதாதபர் பணத்திற்காக எவ்வளவு வேதாக்ஷரங்களை உபயோகிக்கின்றானோ
அவ்வளவு கர்ப்பஹத்தி
தோஷங்களை வேதத்தை விற்பவனடைவான். சாகலேயர் - ப்ரக்யாபனம், ப்ராத்யயனம், எவ்வளவு எனக்குத்தருகிறாய் என்று கேட்டுக் கொண்டு ப்ரதிக்ரஹம், யாகம் செய்வித்தல், அத்யயனம் செய்வித்தல், வாதம் என்று ஆறுபிரகாரமுள்ளது வேதவிக்ரயமென்பது. ப்ரக்யாபன மென்பது நான் நான்கு வேதங்களையுமறிந்தவன் என்பதுபோல் ராஜக்ருஹம் முதலியதில் கூவுதல். தனது மேன்மையைவெளியிடுவதற்காக அத்யயனம் செய்தல் ப்ராத்யயனம். ‘ப்ரச்னபூர்வம்’ (எவ்வளவு தருவாய்!) என்பது ப்ரதிக்ரஹம், யாஜனம், அத்யாபனம் என்ற மூன்றுகளிலும் சேரும். ‘வாதம்’ என்பது இதரனை அவமதித்துத் தன்வித்யையை ப்ரகாசப்படுத்தி ஒருவருக்கொருவர் விவாதம் செய்வதாம்.
शातातपः ‘प्रश्नपूर्वं तु यो दद्याद् ब्राह्मणाय प्रतिग्रहम् । स पूर्वं नरकं याति ब्राह्मणस्तदनन्तरमिति ॥ स्मृतिसंग्रहे गायत्रीं मूल्यमादाय परस्मै यः प्रयच्छति । स जीवन्नन्त्यजातित्वं सम्प्राप्नोति न संशयः’ इति । शौनकः - ‘वेदाक्षराणि यावन्ति नियुङ्क्ते त्वर्थकारणात् । तावतीभ्रूणहत्या वै लभते नात्र संशयः ॥ अर्थार्थं भोजनार्थं वा यो वेदाक्षरमुच्चरेत् । चण्डालस्तु स विज्ञेयः सर्वकर्मबहिष्कृत’ इति ॥ भृतकाध्ययनभृतकाध्यापने उपपातकेषु पठति याज्ञवल्क्यः ‘भृतकाध्ययनादानं भृतकाध्यापनं तथेति ॥
சாதாதபர் - கேள்வியை முன்கேட்டு எவன் பிராமண னுக்குத் தானம் கொடுக்கின்றனோ அவன் முதலில் நரகத்தையடைவான். பிராமணன் பிறகு நரகத்தை யடைவான். ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தில் எவன் விலையைப்பெற்றுக் கொண்டு காயத்ரியைப் பிறனுக்குப தேசிப்பானோ அவன் உயிருடனிருக்கும்போதே சண்டாளனாகிறான். ஸம்யமில்லை. சௌனகர்
[[131]]
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம் பணத்திற்காக எவ்வளவு வேதாக்ஷரங்களையுப் யோகிக்கின்றானோ அவ்வளவு கர்ப்பஹத்தி தோஷங்களை அடைகிறான். ஸம்பாயமில்லை. எவன்பணத்திற்காகவாவது
போஜனத்திற்காகவாவது வேதாக்ஷரத்தை உச்சரிப்ப பானோ அவன் ஸர்வ கர்மங்களுக்குமர்ஹனல்லாத சண்டாளன் என்று அறியத்தகுந்தவன். கூலியைப் பெற்றுக்கொண்டு அத்யயனம் செய்தல், அத்யயனம் செய்வித்தல் இவைகளை உபபாதகங்களில் படிக்கின்றார் யாக்ஞவல்க்யர்.
तत्र मनुः
उपाकरणम्
‘श्रावण्यां पौष्ठपद्यां वाऽप्युपाकृत्य यथाविधि । युक्तश्छन्दांस्यधीयीत मासान्विप्रोऽर्द्धपञ्चमान् ॥ पुष्ये तु च्छन्दसां कुर्याद्वहिरुत्सर्जनं द्विजः । माघशुक्लस्य वा प्राप्ते पूर्वाह्ने प्रथमेऽहनीति ॥ अध्वर्यूणां श्रावण्यां, प्रौष्ठपद्यां छन्दोगानामिति व्यवस्थितविषयोऽयं विकल्प इति तद्व्याख्याने ॥ ग्रामाद्वहिरुत्सर्जनाख्यं कर्म प्रथमेऽहनि - प्रथमायां तिथौ । पुष्येऽध्वर्यूणां माघे छन्दोयानाम् ॥
உபாகர்ம
மனு பிராமணன் ச்ராவணபூர்ணிமையிலாவது, ப்ரௌஷ்டபத பூர்ணிமையிலாவது விதிப்படி உபாகரணத்தைச் செய்து, பிறகு 4 1/2 மாதங்களில் முயற்சியுள்ளவனாய் வேதங்களை அத்யயனம் செய்யவேண்டும். பௌஷமாஸத்தில் கிராமத்திற்கு வெளியில் உத்ஸர்ஜனத்தைச் செய்யவேண்டும், மாகமாஸ சுக்லபக்ஷ ப்ரதமையிலாவது பகலின் முதற்பாகத்தில் செய்யவேண்டும். யாஜு ஷர்களுக்கு சிராவணியிலும், ஸாமகர்களுக்கு ப்ரௌஷ்டபதியிலுமென்று வ்யவஸ்தித விகல்பம்’ என்று வ்யாக்யானத்தில். பௌஷத்தில் யாஜுஷர்களுக்கும், மாகத்தில் ஸாமகர்களுக்கும் உத்ஸர்ஜனம்.
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
[[132]]
आपस्तम्बः
‘श्रावण्यां पौर्णमास्यामध्यायमुपाकृत्य मासं
प्रदोषे नाधीयीत तैष्यां पौर्णमास्यां रोहिण्यां वा विरमे दर्धपञ्चमाश्चतुरो
मासानित्येक इति ॥
ஆபஸ்தம்பர் - “ச்ராவணபூர்ணிமையில் உபாகரணம் செய்துவிட்டுப் பிறகு ஒருமாதம் வரையில் ராத்ரியின் முதற்பாகத்தில் அத்யயனம் செய்யக்கூடாது. தைஷபூர்ணிமையிலாவது
ரோகிணியிலாவது
உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். 4 1/2 மாதங்கள் அத்யயனம் என்று சிலர்.”
‘मेषादिस्थे सवितरि यो यो दर्शः प्रवर्तते । चान्द्रमासास्तत्तदन्ताश्चैत्राद्या द्वादश स्मृताः । तेषु या या पौर्णमासी सा सा चैत्र्यादिका स्मृता । कादाचित्केन योगेन नक्षत्रस्येति निर्णय’ इति । तदेवं सवितरि सिंहस्थे याऽमावास्या तदन्ते चान्द्रमसे मासे या मध्यवर्तिनी पौर्णमासी सा श्रावणी । श्रवणयोगस्तु भवतु वा मा वाभूत् । तस्यामध्यायमुपाकृत्य । स्वगृह्येोक्तविधिना । ‘उपाकर्म स्वगृह्येोक्ते काल इति अत्रिस्मरणात् स्वगृह्येोक्ते काले उपाकर्म कृत्वा स्वाध्यायमधीयीत ।
i
ஸூர்யன் மேஷாதிராசிகளிலிருக்கும் பொழுது எந்தெந்த தர்ணம் வருகிறதோ அந்தந்த தர்மத்தை முடிவாகக்கொண்டவைகள்
சைத்ரம் முதலிய பன்னிரண்டு மாஸங்கள், அந்த மாஸங்களில் எந்தெந்த பௌர்ணமாஸி வருகிறதோ அதது ‘சைத்ரீ’ என்பது முதலிய பேருடன் கூடியதாகும். ஒரு ஸமயத்தில் அந்த நக்ஷத்ரத்துடன் கூடுவதால் அந்தப்பெயருண்டாகிறது. ஸூர்யன் ஸிம்ஹராசியிலிருக்கும் பொழுது வரும் தர்பத்தை முடிவாயுடைய சாந்த்ரமாஸத்தில் நடுவிலுள்ள பூர்ணிமை ச்ராவணீ எனப்படும். ஸ்ரவண நக்ஷத்ரம் சேர்ந்தாலும் சேராவிடினும், அதில் உபாகர்மத்தைத் தனது க்ருஹ்யத்தில் சொல்லியகாலத்தில் செய்து அத்யயனம் செய்யவேண்டும்.
.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[133]]
अधीयानश्च मासमेकं प्रदोषे प्रथमरात्रिभागे नाधीयीत । तैष्यां पौर्णमास्यां तैषे मासि तिष्यात्पूर्वा या रोहिणी तस्यां वा विरमेत् -
।
गृह्योक्तविधिना उत्सर्जनं कुर्यात् । अनयोः पक्षयोः पञ्च मासानधीयीत । अर्धपञ्चमानीति - अर्धं पञ्चमं येषां ते अर्धपञ्चमाः । अर्धाधिकां चतुरो मासानधीयीतेत्येके मन्यन्ते । अस्मिन्पक्षे प्रौष्ठपद्यामुपाकरणं उत्सर्जनस्य वा प्रतिकर्षः शाखान्तरदर्शनादिति ॥
ஒரு மாதம் வரையில் இரவின் முதல் பாகத்தில் அத்யயனம் செய்யக்கூடாது. தைஷ பூர்ணிமையிலாவது, அதற்குமுன் வரும் ரோகிணீநக்ஷத்திரத்திலாவது தனது க்ருஹ்யத்திலுள்ள விதிப்படி உத்ஸர்ஜனத்தைச் செய்யவேண்டும். இவ்விரண்டு பக்ஷங்களிலும் 5 மாஸம் அத்யயனம் செய்யவேண்டும். சிலர் 4 1/2 மாஸம் அத்யயனம் செய்யவேண்டுமென்கிறார்கள்.
இந்த பக்ஷத்தில் ப்ரௌஷ்டபதியில் உபாகர்மம், அல்லது உத்ஸர்ஜனத்தையாவது முந்திச் செய்யவேண்டும், இதரசாகையில் இவ்விதம் காண்பதால்.
तथा गौतमः ‘श्रवणादि वार्षिकं श्रवणां प्रौष्ठपदीं वोपाकृत्याधीयीत छन्दांस्यर्धपञ्चमान्मासान्पञ्च दक्षिणायनं वेति ॥ श्रवणां श्रावण्यां पौर्णमास्यां प्रौष्ठपदीं प्रौष्ठपद्यां वोपाकृत्य तदादि छन्दांस्यधीयीत । तदिदमध्ययनं वार्षिकं प्रतिसंवत्सरं भवति । अर्धपञ्चमान् पूर्णान्वा पञ्च मासान् यावद्दक्षिणायनं वाऽधीयीतेत्यर्थः ॥
அவ்விதமே கௌதமர் ச்ராவணியிலாவது, ப்ரௌஷ்டபதியிலாவது உபாகர்மத்தைச்செய்து பிறகு 41/2 அல்லது 5 மாதம், அல்லது தக்ஷிணாயனம் முழுவதுமாவது வேதங்களை அத்யயனம் செய்யவேண்டும். இந்த அத்யயனம் ப்ரதி வர்ஷமும் செய்யத்தகுந்தது.
बोधायनस्तु — ‘श्रावण्यां पौर्णमास्यामाषाढ्यां वोपाकृत्य तैष्यां ‘अध्यायानामुपाकर्म
माध्यां वोत्सृजेयु’ रिति ॥ याज्ञवल्क्यः
[[134]]
श्रावण्यां श्रवणेन वा । हस्तेनौषधिभावे वा पञ्चम्यां श्रावणस्य त्विति ॥ औषधीनां प्रादुर्भावे सति श्रावणमासस्य पौर्णमास्यां श्रवणयुक्ते वा दिने हस्तेन युक्तायां पञ्चम्यां वा स्वगृह्येोक्तविधिना कुर्यात् ॥
போதாயனர் - ச்ராவண பூர்ணிமையிலாவது, ஆஷாட பூர்ணிமையிலாவது உபாகர்மத்தைச் செய்து, தைஷ பூர்ணிமையிலாவது, மாகபூர்ணிமையிலாவது உத்ஸர்ஜனத்தைச் செய்யவேண்டும். யாக்ஞவல்க்யர்பயிர்கள் செழித்த காலத்தில் ச்ராவண மாஸத்தில் பூர்ணிமையிலாவது, ச்ரவண நக்ஷத்ரமுள்ள தினத்தி லாவது, ஹஸ்த நக்ஷத்ரத்துடன் கூடிய பஞ்சமியிலாவது தங்கள் க்ருஹ்யத்தில் சொல்லியவிதிப்படி உபாகர்மத்தைச் செய்யவேண்டும்.
‘श्रावण्यां पौर्णमास्यां
अत्र व्यवस्था दर्शिता स्मृत्यर्थसारे श्रावणमासस्य श्रवणे वा पञ्चम्यां हस्ते वा पञ्चमीहस्तयोगे वा भाद्रपदमासपौर्णमास्यां वा तत्रापि श्रवणे हस्ते वा पञ्चम्यां पञ्चमीहस्तयोगे वा यथा स्वकुलाचारं कुर्यादिति ॥
இது விஷயத்தில் வ்யவஸ்தை காண்புவிக்கப் பட்டிருக்கிறது ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் ச்ராவண பூர்ணிமையிலாவது, ஸ்ராவணமாஸத்தின் ஸ்ரவண நக்ஷத்ரத்திலாவது, பஞ்சமியிலாவது, ஹஸ்தத்திலாவது, பஞ்சமியும் ஹஸ்தமும் சேர்ந்ததினத்திலாவது,
பாத்ரபதபூர்ணிமையிலாவது, அந்த மாஸத்தின் ச்ரவண நக்ஷத்ரத்திலாவது, ஹஸ்தத்திலாவது, பஞ்சமியிலாவது, பஞ்சமீ ஹஸ்தங்கள் சேர்ந்த தினத்திலாவது தங்கள் குலாசாரப்படி செய்யவேண்டும்.
कालादर्शेऽपि –‘अध्यायानामुपाकर्म श्रावण्यां तैत्तिरीयकाः । बह्वृचाश्रवणे कुर्युस्सिंहस्थोऽर्को भवेद्यदि । सहस्तशुक्लपञ्चम्यां न तग्रहणसंक्रमे । असिंहार्के प्रौष्ठपद्यां श्रवणे च व्यवस्थयेति । अर्क : सूर्यः सिंहराशिस्थो यदि स्यात्, तदा तैत्तिरीयकाः श्रावणमासस्य-
[[135]]
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம் पौर्णमास्यामध्यायानामुपाकर्म कुर्युः । बह्वृचाः श्रवणनक्षत्रयुक्ततिथौ कुर्युः । तत्रासम्भवे तन्मास एव हस्तनक्षत्रयुक्तपञ्चम्यां वा कुर्युः । ग्रहणे संक्रमे च तदुपाकर्म न कुर्युः । असिंहार्क इति । यदि सूर्य : सिंहराशिस्थितो न भवति, तदा प्रौष्ठपद्यां भाद्रपदपौर्णमास्यां श्रवणे च व्यवस्थया कुर्युः । प्रौष्ठपद्यां तैत्तिरीयकाः कुर्युः । बह्वृचाः श्रवणनक्षत्रयुक्ततिथाविति व्यवस्था । चकाराद्भाद्रपदमासे हस्तनक्षत्रयुक्ततिथाविति सूचितम् ॥
காலாதர்பத்திலும்
ஸூர்யன் ஸிம்மராசி
யிலிருந்தால், தைத்திரீயசாகிகள் ச்ராவணமாஸத்தின் பூர்ணிமையிலும், ருக்வேதிகள் ச்ரவண நக்ஷத்ரமுள்ள தினத்திலும் உபாகர்மத்தைச் செய்ய வேண்டும். அதில் ஸம்பவிக்காவிடில், அந்த மாதத்திலேயே ஹஸ்த நக்ஷத்ரத்துடன் கூடிய பஞ்சமியிலாவது செய்யவேண்டும். க்ரஹணத்திலும் ஸங்க்ரமணத்திலும் உபாகரணத்தைச் செய்யக்கூடாது. ஸூர்யன் ஸிம்மராசியில்லாவிடில், தைத்திரீயசாகிகள் ப்ரௌஷ்டபத பூர்ணிமையிலும் ருக்வேதிகள் ச்ரவண நக்ஷத்ரமுள்ள தினத்திலும் செய்யவேண்டும்.’’ என்பதால் பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரமுள்ள தினத்திலுமென்பது ஸூசிக்கப்
uill.
तदाह गार्ग्यः
—
‘पर्वण्यौदयिके कुर्युः श्रावणं तैत्तिरीयकाः ।
बह्वृचाः श्रवणे चैव ग्रहसंक्रान्तिवर्जिते’ इति ॥ औदयिके उदयकालव्यापिनि ॥ गोभिलोsपि ‘पर्वण्यौदयिके कुर्युः श्रावणे तैत्तिरीयकाः । बह्वृचाः श्रवणर्क्षे तु हस्तर्क्षे सामवेदिन’ इति । स एव ‘छन्दोगाभिहिताः कुर्युः प्रातरौत्सर्गिकीं क्रियाम् । अपराह्नेऽप्युपा कर्म पुष्यहस्तर्क्षयोर्द्विजाः इति । हस्तर्क्षे उपाकर्म पुष्यर्क्षे उत्सर्गं च कुर्युः ॥
अन्यच
‘अध्यायानामुपाकर्म कुर्यात्कालेऽपराह्निके । पूर्वाह्ने तु विसर्गः स्यादिति वेदविदो विदुः । उपाकर्मणि चोत्सर्गे यथाकालं समेत्य च । ऋषीन् दर्भमयान् कृत्वा पूजयेत्तान् द्विजस्तत’ इति ॥
[[136]]
கார்க்யர் - தைத்திரீயசாகிகள் உதயகால வ்யாபியான பூர்ணிமையிலும், ருக்வேதிகள் உதயவ்யாபியான ச்ரவண நக்ஷத்ரத்திலும் உபாகர்மத்தைச் செய்யவேண்டும். ஸங்க்ரமணமாவது சேர்ந்தால்
க்ரஹணமாவது செய்யக்கூடாது. கோபிலரும் தைத்திரீய சாகிகள், ஸ்ராவணமாஸத்தில் உதய வ்யாபியான பூர்ணிமையிலும், ருக்வேதிகள் ஸ்ரவண நக்ஷத்ரத்திலும், ஸாமவேதிகள் ஹஸ்த நக்ஷத்ரத்திலும் செய்யவேண்டும். ஸாமவேதிகள் புஷ்ய நக்ஷத்ரத்தில் பூர்வாஹ்ணத்தில் உத்ஸர்ஜனத்தையும், ஹஸ்தநக்ஷத்திரத்தில் அபராஹ்ணத்தில் உபாகர்மத்தையும் செய்யவேண்டும். வேதங்களின் உபகரணத்தை அபராஹ்ணத்திலும், உத்ஸர்ஜனத்தைப் பூர்வாஹ்ண த்திலும் செய்யவேண்டுமென்று வேதமறிந்தவர்கள் சொல்லுகின்றனர். உபகரணத்திலும், உத்ஸர்ஜன த்திலும், விஹிதமான காலத்தில் தர்ப்பங்களால் இருஷிகளைச் செய்து அவர்களைப் பூஜிக்கவேண்டும்.
सति
सामवेदिनः सिंहभाद्रपदे मौढ्यादिना दूषिते कन्यामासापरपक्षे हस्तनक्षत्रे उपाकर्म कुर्वन्ति । तत्र सायं त्रिमुहूर्तव्यापि हस्तनक्षत्रं ग्राह्यम् । मौढ्यादिरहिते तु सिंहभाद्रपदे शुक्ले उदयादिसङ्गवान्तव्यापि हस्तनक्षत्रं ग्राह्यम् । तथा सङ्ग्रहे — ‘हस्तर्क्षमुदये शुक्ले त्रिमुहूर्तास्तगेऽसित’ इति, ‘हस्तक्षं त्वाष्ट्र ऋक्षेण संयुतं सङ्गवान्तयुगिति ‘औदयिके सङ्गवस्पर्शे श्रुतौ पर्वणि चार्कभे । कुर्युर्नभस्युपाकर्म ऋग्यजुस्सामगाः क्रमा’ दिति । सङ्गवस्पर्शे सङ्गवान्त-
- ஸாமவேதிகள், ஸிம்ஹபாத்ரபதமானது மௌட்யம் முதலியதால் துஷ்டமாயிருந்தால் கன்யாமாஸத்தின் ருஷ்ணபக்ஷத்தில் ஹஸ்தநக்ஷத்திரத்தில் உபாகர்மத்தைச் செய்கிறார்கள். அப்பொழுது ஸாயங்காலத்தில் 3 முஹுர்த்தம் வ்யாப்தி உள்ள ஹஸ்த நக்ஷத்ரத்தைக் க்ரஹிக்கவேண்டும். ஸிம்ஹபாத்ரபதத்திற்கு தோஷ
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[137]]
மில்லாவிடில் சுக்லபக்ஷத்தில் உதயம் முதல் ஸங்கவாந்தம் வரையில் வ்யாப்தியுள்ள ஹஸ்தநக்ஷத்ரத்தைக் க்ரஹிக்கவேண்டும். ஸங்க்ரஹத்தில் - சுக்லபக்ஷத்தில் ஹஸ்தநக்ஷத்ரம் உதய வ்யாப்தமாயும் க்ருஷ்ணபக்ஷத்தில் ஸாயங்காலத்தில் மூன்று முகூர்த்தங்கள் வ்யாப்தியுள்ள தாயுமிருக்கவேண்டும். ஹஸ்தநக்ஷத்ரம் சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடினால் ஸங்கவாந்தம் வரையில் வ்யாப்தியுள்ளதாயிருக்கவேண்டும். திதிதர்ப்பணத்திலும் -ஒளதயிகமான ச்ரவண நக்ஷத்ரத்திலும், ஸங்கவாந்த ஸ்பர்சியான பூர்ணிமை, ஹஸ்தம் இம்மூன்றுகளிலும்,
முறையே ருக், யஜுஸ், ஸாமவேதிகள்
ச்ராவணமாஸத்தில் உபாகர்மத்தைச் செய்யவேண்டும்.
—
—
अत्र वृद्धगार्ग्यः - ‘घटीपरिमितः कालः सङ्गवादूर्ध्वपर्वणि । औदयिकमिति प्राहुर्मुनयस्तिथिचिन्तका इति ॥ गर्गः ‘परेऽह्नि सङ्गवादूर्ध्वं पूर्णिमा श्रवणव्रते इति । स्मृत्यन्तरे எq: Hfd: पश्चादर्वाङ्मध्यन्दिनाद्यदि । तत्रैवोपाकृतिं कुर्यात्सद्यश्च समिदाहुतिः ॥ सन्धिः सङ्गवतः प्राक्चेत् पूर्वस्मिन्पर्वणि क्रिया । श्वोभूते समिदाधानमेष श्रावणिको विधि’ रिति ॥
வ்ருத்தகார்க்யர் -ஸங்கவகாலத்திற்கு மேலுள்ள காலத்தில் கடிகையாவது வ்யாப்தியுள்ள காலத்தை ஒளதயிகமென்று திதியையறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். கர்க்கர் - மறுதினத்தில் பூர்ணிமை, ஸங்கவகாலத்திற்கு மேல் இருந்தால், இது ச்ராவணத்திற்கு உரியது. மற்றொரு ஸ்ம்ருதியில் - பூர்ணிமா ப்ரதிபத்துகளின் ஸந்தியானது, ஸங்கவத்திற்குப்பின் மத்யான்ஹத்திற்கு முன்னிருந்தால், அன்றே உபாகர்மத்தையும் ஸமிதா தானத்தையும் செய்யவேண்டும். ஷை ஸந்தியானது ஸங்கவத்திற்கு முன்னிருந்தால் முதல்நாள் பர்வத்தில் உபாகர்மமும் மறுநாளில் ஸமிதாதானமும் செய்யப்பட வேண்டும். இது உபாகர்மத்தின் விதியாம்.
138 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
तथाऽध्वर्यूनधिकृत्य स्मर्यते ‘श्रावणी पौर्णमासी तु सङ्गवात्परतो यदि । तदैवौदयिकी ग्राह्या नान्यदौदयिकी भवेदिति । तदेवमुदयादिद्वादशघटिकाधिककिञ्चित्कालव्यापिन्यां पौर्णमास्यां यजुश्शाखिनामुपाकर्म, उदयादिद्वादशघटिकाव्यापिनि हस्तनक्षत्रे छन्दोगानां, मौढयादिदूषितेषु सिंहभाद्रपदे कन्यापरपक्षे सायं त्रिमुहूर्तव्यापिनि हस्तनक्षत्रे छन्दोगानां बह्वृचानां तु सूर्योदयात्परं घटिकाद्वयव्यापिनि श्रवणनक्षत्रे ॥
சொல்லப்படுகிறது
மற்றோரிடத்தில் யாஜுஷர்களைப் பற்றிச் ச்ராவண பூர்ணிமையானது ஸங்கவத்திற்குப் பின்னிருந்தால் தான் ஔதயிகீ என்று . க்ரஹிக்கலாம். இல்லாவிடில் ஒளதயிகீ என்றாகாது. ஆகவே உதயம் முதல் 12 நாழிகைக்குமேல் ஸ்வல் காலமாவது வ்யாப்தியுள்ள பூர்ணிமையில் யாஜுஷர்களுக்கு உபாகர்மம்.உதயாதி 12 நாழிகை வ்யாப்தியுள்ள ஹஸ்த நக்ஷத்ரத்தில் ஸாமகர்களுக்கு உபாகர்மம், ஸிம்ஹபாத்ரபதம் மௌட்யாதி தோஷமாயிருந்தால் கன்யாமாஸத்தில் க்ருஷ்ணபக்ஷத்தில் ஸாயங்காலத்தில் 6 நாழிகை வ்யாப்தியுள்ள ஹஸ்தத்தில் உபாகர்மம், ஸூர்யோதயத்திற்குப் பிறகு 2 நாழிகை வ்யாப்தியுள்ள ச்ரவண நக்ஷத்ரத்தில் ருக்வேதிகளுக்கு
2 Lusitis.
तथैव सङ्ग्रहे
‘उदयव्यापिनि त्वेव विष्ण्वृक्षे घटिकाद्वयम् ।
तत्कर्म सार्थकं ( व्यापिके चैव) स्याच्च तदोपाकरणं भवेदिति ॥ तथा पद्धतौ - ‘यां तिथिं समनुप्राप्य श्रवणं घटिकाद्वयम् । तस्यामुपाकृतिं कुर्युराश्वलायनशाखिन’ इति ॥ गार्ग्यः - अर्धरात्रादधस्ताच्चेत् सङ्क्रान्त्यां ग्रहणेऽपि वा । न कर्तव्यमुपाकर्म परतश्चेन्न दोषभागिति ॥ वसिष्ठः ‘मलमासे निपतिते सूतके मृतकेऽपि वा । ग्रहणे सङ्क्रमे वाऽपि मौढ्येऽपि
[[11]]
[[139]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் गुरुशुक्रयोः ॥ प्रौष्ठपद्यामथाषाढ्यामुपाकरणमिष्यते । प्रौष्ठपद्यामुपाकुर्याच्छ्रावणं दूषितं यदि । आषाढे वाऽपि कर्तव्यं प्रौष्ठपद्याश्च दूषणे । मासत्रयेऽपि दोषश्चेत् श्रावण्यामेव कारये’ दिति ॥
இவ்விதமே ஸங்க்ரஹத்தில் - உதயம் முதல் இரண்டு நாழிகை வ்யாப்தியுள்ள ச்ரவண நக்ஷத்ரத்தில் செய்தாலே அந்தக் கர்மம் ஸபலமாகுமாதலால் அவ்விதமான ச்ரவணத்திலேயே உபாகரணம் செய்ப்படவேண்டும். அப்படியே பத்ததியில் - எந்த தினத்தில் ரவணநக்ஷத்ரம் உதயாதி இரண்டு நாழிகை வ்யாப்தியுள்ள தாயிருக்கின்றதோ அந்த தினத்தில் ஆஸ்வலாயன சாகிகள் உபாகர்மத்தைச் செய்யவேண்டும். கார்க்யர் ஸங்க்ரமணமாவது க்ரஹணமாவது அர்த்தராத்ரத்திற்கு முன்னிருந்தால் அன்று உபாகர்மத்தைச் செய்யக்கூடாது. அர்த்தராத்ரத்திற்குப் பிந்தியிருந்தால் தோஷமில்லை. வஸிஷ்டர் - மலமாஸத்திலும், ஜநநாசௌசத்திலும், மரணாசௌசத்திலும், க்ரஹணத்திலும், ஸங்க்ரமணத் திலும், குருசுக்ர மௌட்யத்திலும், ச்ராவண பூர்ணிமை நேர்ந்தால் ப்ரௌஷ்டபத பூர்ணிமையிலாவது, ஆஷாட பூர்ணிமையிலாவது உபாகரணத்தைச் செய்யவேண்டும். ச்ராவணிக்கு தோஷமிருந்தால் ப்ரௌஷ்டபதியிலும், ப்ரௌஷ்டபதிக்கும் தோஷமிருந்தால் ஆஷாடியிலும் செய்யவேண்டும். மூன்றுமாஸங்களிலும் மிருந்தால் ச்ராவணியிலேயே செய்யவேண்டும்.
தோஷ
।
னர்: -‘श्रावण्यामथवाऽऽषाढ्यां प्रौष्ठपद्यामथापि वा । दुष्टायां पूर्वपूर्वस्यामुत्तरस्यां विधीयते । कालत्रयेऽपि दोषे तु श्रावण्यामेव कारयेत् । पौर्णमास्यास्तु नित्यत्वादापस्तम्बस्य शासनात् ॥ मुक्त्वा भाद्रपदाषाढौं श्रावण्यामेव कारयेदिति ॥ ’ अधीतवेदविद्यानां कर्तव्यं तु द्विजन्मनाम्। अध्यायाङ्गमिदं नित्यमिति होवाच भार्गवः । वेदोपाकरणे प्राप्ते कुलीरस्थे दिवाकरे । उपाकर्म न कर्तव्यं कर्तव्यं सिंहयुक्तके ॥
[[140]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
सिंहदर्शात्तु या पूर्वा पूर्णिमा श्रावणी मता । तत्रैवोपाकृतिं कुर्यात् सिंहस्थोऽर्को भवेन्न वा’ इत्यादीनां वचनानां परस्परविरुद्धानां देशभेदेनाविरोधमाहुः ॥ (निगमः ‘श्रावण्यां श्रावणं कर्म यथाविधि समाचरेत्। उपाकर्म च कर्तव्यं कर्कटस्थे दिवाकरे’ ॥ सत्यव्रतः— रवौ श्रावणे च कन्यायां प्रौष्ठपादिके । आषाढ्यां कटके वाऽपि वेदोपाकरणं भवेत्’ । व्याघ्रपादः
‘रवौ कटकराशिस्थेऽप्याषाढे श्रावणेऽपि वा । उपाकर्म च कर्तव्यं निषेधो नास्ति दक्षिणे ’ ॥ गर्गः ‘कुलीरे रविसंयुक्ते उपाकुर्यात्तु दक्षिणे । नर्मदोत्तरदेशे तु कर्तव्यं सिंहयुक्तके’ इति । ‘कुलीरे सूर्यसंयुक्ते उपाकुर्यात्तु दक्षिणे । नर्मदोत्तरदेशे तु कर्तव्यं सिंहयुक्तक’ इति ॥ आन्ध्रमहाराष्ट्रकर्णाटककायस्था दाक्षिणात्याः । तद्व्यतिरिक्तास्सर्वे नर्मदोत्तरदेशस्था इत्यभियुक्तवादः ॥
வ்யாஸர் ச்ராவணி, ஆஷாடீ, ப்ரௌஷ்டபதீ இவைகளுள் முந்தியது துஷ்டமாயிருந்தால் பிந்தியதில் செய்யவேண்டும். மூன்றுகாலங்களிலும் தோஷமிருந்தால் ச்ராவணியிலேயே செய்யவேண்டும். ஆபஸ்தம்பரின் விதியினால். ச்ராவணி நித்யமானதால் பாத்ரபத ஆஷாட பூர்ணிமைகளைவிட்டு ச்ராவணியிலேயே செய்ய வேண்டும். வேதாத்யயனம் செய்த த்விஜர்களுக்கு அத்யயனத்திற்கு இது அங்கமானதால் அவஸ்யம் செய்யப்படவேண்டும் என்று பார்க்கவர் சொன்னார்.’ ஸூர்யன் கடகத்திலிருக்கும் போது உபாகர்மம் வந்தால் செய்யக்கூடாது. ஸூர்யன் ஸிம்ஹத்திலிருக்கும் போதுதான் செய்யவேண்டும்.’ ‘ஸிம்ஹமாஸத்தின் தர்ணத்திற்கு முந்திய பூர்ணிமை எதுவோ அது ச்ராவணீ எனப்படும். ஆகையால் அதிலேயே உபாகரணத்தைச் செய்யவேண்டும். ஸூர்யன் ஸிம்ஹத்திலிருந்தாலும், இல்லாவிடினும்’ என்றிவ்விதம் பரஸ்பர விருத்தங்களான வசனங்களுக்கு தேசபேதத்தைக் கொண்டு விரோத பரிஹாரத்தைச் சொல்லுகிறார்கள் - ‘நர்மதாநதியின் தெற்கு
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 141
தேசத்தில், ஸூர்யன் கடகத்திலிருக்கும்போது உபாகரணம் செய்யவேண்டும். நர்மதையின் வடக்கு தேசத்தில், ஸூர்யன் ஸிம்ஹத்திலிருக்கும்போது செய்யவேண்டும்’ என்று. ஆந்த்ரர், மஹாராஷ்ட்ரர், கர்னாடகர், காயஸ்தர் என்ற இவர்கள் தக்ஷிணதேசத்தி லுள்ளவர்கள், மற்ற எல்லோரும் நர்மதோத்தர தேசத்திலுள்ளவர்கள் என்பது பெரியோர்களின் சொல்.
गुरुशुक्रमौढ्ये मलमासे च प्रथमोपाकरणं निषेधति वृद्धमनुः ‘गुरुभार्गवयोर्मोढ्ये मलमासे तथैव च । प्रथमोपाकृतिर्न स्यात्कुर्याच्चेत्स विनश्यतीति ॥ यत्तु ‘प्राधान्येन विधानाच्च मनुनाऽध्यायकर्मणः । प्रथमोपाकृतिश्चापि कर्तव्येत्याह गौतमः’ इति गौतमवचनं, तत् कृतशान्तिविषयम् ॥
—
வ்ருத்தமனு குருசுக்ரர்களின் மௌட்யத்திலும்,
மலமாஸத்திலும்
செய்யக்கூடாது.
ப்ரதமமான உபாகரணத்தைச் செய்தால் அவன் நசிப்பான். ‘உபாகர்மத்தை முக்யமென்று மனு விதித்திருப்பதால் ப்ரதம உபாக்ருதியையும் செய்யலாம் என்று கௌதமர் சொல்லுகிறார்’ என்ற கௌதம வசனம் சாந்தி செய்து செய்யலாமென்ற விஷயம்.
यदाह बृहस्पतिः
‘शान्तिं कृत्वा तयोर्वाऽपि शुक्रदेवेन्द्रमन्त्रिणाम् । होमैर्दानैर्जपैर्वाऽपि तयोरुदितमन्त्रकैः ॥ कर्तव्यं श्रावणं विप्रैरिति जीवेन भाषित’ मिति । श्रावणप्रौष्ठपदाषाढेष्वेकस्मिन् दोषरहिते प्रथमोपाकृतिः कर्तव्या । त्रिष्वपि दुष्टेषु श्रावणमासे शान्तिपूर्विका कर्तव्या ॥ उदितमन्त्रकैः ग्रहयज्ञोक्ततत्तन्मन्त्रैः ॥
ப்ருஹஸ்பதி ச்ராவணம், ப்ரௌஷ்டபதம், ஆஷாடம் இவைகளுள் தோஷமில்லாத மாஸத்தில் ப்ரதமோபாகர்மாவைச் செய்யவேண்டும். மூன்றுமாஸங் களும் துஷ்டங்களானால் ச்ராவணமாஸத்திலேயே
142 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
க்ரஹயக்ஞத்தில் சொல்லிய மந்த்ரங்களால் ஹோமம், ஜபம், தானம் இவைகளுடன் சாந்தி செய்து பிறகு செய்யவேண்டும்.
पद्धतिग्रन्थे – “बृहस्पते अतियदिति बृहस्पतेः, प्रवश्शुक्रायेति शुक्रस्य, आप्यायस्वेति मलमासे सोमस्य, सूर्योपरागे सङ्क्रान्तौ च चित्रन्देवानां उदुत्यञ्जातवेदसं, सूर्यो देवीमुषसं उद्वयन्तमसस्परिआसत्येन, देवो वस्सवितोत्पुनात्विति सूर्यस्य सोमोपरागे सोमो धेनुमिति षड्भिः नवोनव इति च सोमस्य शान्तिहोमं कृत्वोपाकरणाङ्गहोमं कुर्यादिति ॥
பத்ததிக்ரந்தத்தில் ‘ப்ருஹஸ்பதே அதியத்’ என்ற மந்த்ரத்தினால் குரு மௌட்யத்தில் குருவுக்கும், சுக்ர மௌட்யத்தில் ‘ப்ரவச்சுக்ராய’ என்பதால் சுக்ரனுக்கும், மலமாஸத்தில் ‘ஆப்யாயஸ்வ’ என்பதால் சந்த்ரனுக்கும், ஸூர்யக்ரஹணத்திலும், ஸங்க்ரமணத்திலும் ‘சித்ரந் தேவானாம்,உதுத்யஞ்ஜாதவேதஸம், ஸூர்யோதேவீம், உத்வயம், ஆஸத்யேந, தேவோவ:’ என்ற மந்த்ரங்களால் ஸூர்யனுக்கும், சந்த்ரக்ரஹணத்தில் ‘ஸோமோ தேனும்’ என்பது முதலான ஆறுமந்த்ரங்கள், ‘நவோ, நவ:’ என்ற மந்த்ரம் இவைகளால் சந்த்ரனுக்கும் சாந்திஹோம் செய்து பிறகு உபாகர்மாங்கமான ஹோமத்தைச் செய்ய
வேண்டும்.
―
प्रथमोपक्रमे प्राप्ते कुलीरस्थे रवौ सति । उपाकर्म न कुर्वीत कुर्यात् सिंहस्थिते रवौ’ ॥ यत्तु ‘यज्ञोपवीतं कर्तव्यं श्रावणे गुरुशुक्रयोः । बाल्ये मौढ्येऽपि वार्द्धक्ये कर्तव्यं नित्यकर्मव’ दित्यादि, तच्छाखाधीशस्य प्राबल्ये सति वेदितव्यमिति सार्वभौमीये ॥
ஸூர்யன் கடகராசியிலிருக்கையில் ப்ரதமோபா கரணத்தைச் செய்யக்கூடாது. ஸூர்யன் ஸிம்மத்தி லிருக்கும்போது தான் செய்யவேண்டும். ‘குரு, சுக்ரன்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[143]]
இவர்களுக்கு மௌட்யம், பால்யம், வார்த்தகம் இவைகள் நேர்ந்தாலும் ச்ராவணமாஸத்தில் உபாகர்மத்தை நித்யகர்மம்போல் செய்யவேண்டும்’ என்பதுபோன்ற வசனம் சாகாதீசன் பலிஷ்டனாயிருந்தால் செய்யலாமென்ற விஷயமென்றறியத்தக்கது என்று ஸார்வபௌமீயத்தில்.
तत्रैव - ‘ऋग्यजुस्सामाथर्वेशा जीवशुक्रकुजेन्दुजाः । शाखाधीशे शक्तियुक्ते तच्छाखाध्ययनं शुभम् । एको मूढो भवेदन्यः स्वोच्च मित्रांशगो यदि । स्वराशिमूढगौ चैव मौढ्यदोषो न विद्यते ( इत्यात्रेयदर्शनात्) इत्यादिवचनाच्छुक्रे शक्तियुक्ते गुरुमौढ्येऽपि यजुश्शाखिनामुपाकर्म कर्तव्यम् । शुक्रमौढ्यादावप्येवम् । मौढ्यादिदोषेषूपाकरणवर्जनस्मरणं स्वशाखाधीशस्य शक्त्यभावविषयमिति । शाखाधीशस्य शक्तौ सत्यामपि मासत्रयदोषे श्रावणमासे शान्तिपूर्वकमेवोपाकर्म कर्तव्यमित्यन्ये ।
தன்
ஸார்வபௌமீயத்திலேயே - ‘குரு, சுக்ரன், குஜன், புதன் இவர்கள் முறையே, ருக், யஜுஸ், ஸாம, அதர்வ என்ற சாகைகளுக்கு அதிபதிகள். சாகாதீசன் சக்தியுள்ளவனாயிருக்கையில் அந்தசாகையை அத்யயனம் செய்வது சுபமாகும். குரு சுக்ரர்களுள் சாகாதீசனல்லாத ஒருவன் மூடனாயிருந்தால் சாகாதீசனாகிய மற்றவன் ஸ்வராசியிலாவது,
உச்சராசியிலாவது, மித்ரராசியிலாவது இருந்தால், அவர்கள் தன் ராசியிலேயே மௌட்யத்தையடைந்திருந்தாலும் மௌட்யதோஷ மில்லை’ என்பது முதலான வசனங்களால் சுக்ரன் பலிஷ்டனாயிருந்தால் குருமௌட்யத்திலும் யாஜுஷர்கள் உபாகரணம் செய்யலாம். சுக்ரமௌட்யம் முதலியவை களிலுமிவ்விதமே. மௌட்யாதி தோஷங்களில் உபாகரணம் செய்யக்கூடாதென்பது சாகாதீசன் சக்தியற்றவனாயிருக்கும் விஷயம், “சாகாதீசன் சக்தியுள்ளவனாயிருந்தால் மூன்று மாஸங்களுக்கும் தோஷமேற்பட்டால் ச்ராவணமாஸத்தில் சாந்தியைச்
[[144]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
செய்தே உபாகர்மத்தைச் செய்யவேண்டும்” என்று சிலர்.
एतच्चोपाकरणं गृहस्थब्रह्मचारिणोः साधारणं कर्म । मन्वादिभिः गृहस्थधर्ममध्ये उपाकरणस्य विधानात्, उपाकर्म तथोत्सर्गं बनस्थानामपीष्यते । धारणाध्ययनं कृत्वा गृहिणां ब्रह्मचारिणामिति देवलस्मरणात्, ‘अधीयीत गृहस्थोऽपि नियमाद् ब्रह्मचारिवदिति व्यासस्मरणाच्च, ‘समावृत्तो ब्रह्मचारिकल्पेन यथान्यायमितर इति शौनकस्मरणाच्च
अत्र ब्रह्मचारिकल्पेनेति ईषदसमाप्तौ कल्पप्प्रत्ययविधानात् गृहस्थस्य मेखलाजिनदण्डरहितमुपवीतधारणं तर्पणहोमादिकमविरुद्धं कर्तव्यतयाऽवगम्यते ॥
இந்த உபாகர்மம் க்ருகஸ்தனுக்கும் ப்ரம்மசாரிக்கும் பொதுவானது. மனு முதலியவர்கள் க்ருஹஸ்த தர்மங்களினிடையில் உபாகர்மத்தை விதித்திருப்பதாலும், ‘உபாகர்ம, உத்ஸர்க்கம் இவை வானப்ரஸ்தர்களுக்கும் விதிக்கப்படுகின்றன. தாரணத்திற்காக அத்யயனம் செய்யும் க்ருஹஸ்தர்கள் பிரம்மசாரிகள் இவர்களுக்கும் விதிக்கப்படுகின்றன’ என்று தேவலர் வசனத்தாலும், ‘க்ருஹஸ்தனும் ப்ரம்மசாரிபோல் நியமத்துடன் அத்யயனம் செய்யவேண்டும்’ என்று
வ்யாஸர்
.
சொல்லுவதாலும், ‘ஸமாவர்த்தனமானவன், ப்ரம்ம சாரியின் கல்பத்தின்படியும், ஸமாவர்த்தன மாகாதவன் ந்யாயப்படியும் செய்யவேண்டும் என்று சௌனகர் சொல்லுவதாலும். இங்கு ‘கல்ப’ என்ற பதப்ரயோகத்தால், க்ருஹஸ்தனுக்கு மேகலை, மான், தோல், தண்டம் இவைகளின்றி உபவீததாரணம் தர்ப்பணம் ஹோமம் முதலிய அவிருத்தமானவை செய்யத்தகுந்ததாய்த்
தோன்றுகிறது.
अत्र उपवीतधारणविधिमाह भारद्वाजः ‘अथ यज्ञोपवीतस्य धारणे कथ्यते विधिः । स्नात्वा शुद्धः शुचौ देशे प्रक्षालितपदद्वयः ॥145
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் करद्वन्द्वपवित्रश्च कृतोपस्पर्शनो द्विजः । उपविश्यासने दार्भे प्राणानायम्य वाग्यतः । मन्त्रं सदैवमुच्चार्य ब्रह्मसूत्रं गले क्षिपेत् ॥ दक्षिणं बाहुमुद्धृत्य शिरसैव सह द्विजः । गृहस्थस्य वनस्थस्य सूत्रं प्रति पुनः पुनः ॥ मन्त्रोच्चारणमाचामो द्वितयं क्रमशः स्मृतमिति ॥
உபவீதத்தைத் தரிக்கும் விதியைச் சொல்லுகிறார்
பாரத்வாஜர்
யக்ஞோபவீதத்தைத்தரிக்கும் விதி சொல்லப்படுகின்றது. ஸ்நானம் செய்து சுத்தனாய் சுத்தமான தேசத்தில் இரண்டு கால்களையும் அலம்பிக்கொண்டு இரண்டு கைகளிலும் பவித்ரம் தரித்து ஆசமனம் செய்து தர்ப்பாஸனத்திலுட்கார்ந்து மௌனியாய் ப்ராணாயாமம் செய்து மந்த்ரத்தை தேவதையுடனுச்சரித்து, உபவீதத்தைக் கழுத்தில் போட்டுக் கொள்ளவேண்டும். வலது கையைச் சிரஸுடன் உபவீதத்திற்குள் தூக்கவேண்டும். க்ருஹஸ்தனுக்கும், வானப்ரஸ்தனுக்கும் ஒவ்வொரு
உபவீதந்தோறும்
விதிக்கப்பட்டிருக்கின்றது.
—
மந்த்ரமும்
ஆசமனமும்
शाण्डिल्यः ‘आर्द्रवासा न कुर्वीत कर्म किञ्चित्कथञ्चन । राक्षसं तद्धि विज्ञेयं तस्माद्यत्नेन वर्जयेत् । उपवीतादिकं धार्म्यमुपाकर्मणि तन्नवम्। अनवं वा नवं वाऽपि पुरातनमिह त्यजे’ दिति । स्मृतिसारे मौञ्जीयज्ञोपवीतादि नवमेव तु धारयेत् । कटिसूत्रश्चापि नवं नवं वस्त्रमुपाकृताविति ॥
சாண்டில்யர் - ஈரமான வஸ்த்ரத்தைத் தரித்தவனாய் எக்கார்யத்தையும் செய்யக்கூடாது. செய்தால் அது ராக்ஷஸமாகும். ஆகையால் அதை அவச்யம் தவிர்க்கவேண்டும். உபாகர்மத்தில் உபவீதம் முதலியவைகளைப் புதிதாய் தரிக்கவேண்டும். முன் தரித்திருப்பது புதிதாய் இருந்தாலும் பழையதா யிருந்தாலும் அதை விட்டுவிடவேண்டும். ஸ்ம்ருதி ஸாரத்தில் - உபாகர்மத்தில் மௌஞ்சீ, யக்ஞோபவீதம்,
146 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः கடிஸூத்ரம், வஸ்த்ரம் முதலியவைகளைப் புதியதாகவே
தரிக்கவேண்டும்.
व्रतचतुष्टयेऽप्येवमेव स्मर्यते
‘मेखलामजिनं दण्डं वस्त्रं
यज्ञोपवीतकम् । पूर्वोपयुक्तमुत्सृज्य धारयेयुर्नवं व्रत इति । अत्र कपर्दी ‘प्रजापतिमुखान् देवानेकैकांस्त्रिस्तिलोदकम् । उद्धृत्य तर्पणं कुर्युः श्रावण्यां तैत्तिरीयकाः’ इति । ब्रह्मचारिणामुपाकर्मणि वपनमावश्यकम् । ‘श्रावण्यां पौर्णमास्यां शिष्यं वापयित्वे ‘ति वैखानसे दर्शनात्, ‘क्षुरकर्म’ न कर्तव्यं चौलात्परमृतुत्रयम् । तथोपनयनादूर्ध्वमुपाकर्म विना कचित् ’ इत्यादिस्मृतेश्च । तत्र तिथिवारादिदोषोऽपि न चिन्त्यः । ‘वैधे कर्मणि तु प्राप्ते कालदोषं न चिन्तयेत् । सद्यः क्षौरं प्रकुर्वीत मातापित्रोर्मृतौ तथे’ ति
वसिष्ठस्मरणात् ॥
நான்கு
வ்ரதங்களிலும்
யக்ஞோபவீதம்
இவ்விதமே
சொல்லப்படுகிறது. மேகலை, க்ருஷ்ணாஜினம், தண்டம்,
வஸ்த்ரம்,
இவைகளை முன்னிருந்தவைகளை விட்டுப்புதியதாய் வ்ரதத்தில் தரிக்கவேண்டும். கபர்தீ
தைத்திரீய சாகிகள் ச்ராவணபூர்ணிமையில் ப்ரஜாபதி முதலான தேவர்களைக் குறித்துத் தனித்தனியாய் திலோதகத்தை எடுத்து மூன்று தடவை தர்ப்பணம் செய்யவேண்டும். உபாகர்மத்தில் ப்ரம்மசாரிகளுக்கு வபனம் ஆவஸ்யகம். ‘ச்ராவண பூர்ணிமையில் சிஷ்யனுக்கு வபனம் செய்வித்து’ என்று வைகாநஸ ஸூத்ரத்தில் காணப்படுவதாலும், ‘சௌளத்திற்குப் பிறகு 3ருது (6-மாஸம்) வபனம் கூடாது. அப்படியே உபநயனத்திற்குப் பிறகும் 6 - மாஸங்களில் உபாகர்மமின்றி வபனம் கூடாது’ என்பது முதலான ஸ்மிருதியினாலும். அதில் திதிவாராதி தோஷமும் கவனிக்கத்தக்கதில்லை. ‘சாஸ்த்ரத்தினால் விதிக்கப்பட்ட கர்மம் நேர்ந்தால் அதில் காலதோஷத்தைக் கவனியாமல்
வபனம்
உடனே
செய்துகொள்ளவேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 147 மாதா பிதாக்களின் மரணத்திலு மப்படியே’ என்று வஸிஷ்டர் சொல்லியிருப்பதால்.
एवं प्रत्यब्दं श्रावण्यामुपाकर्म कार्यम् । तथा कात्यायन :’ प्रत्यब्दं यदुपाकर्म सोत्सर्गं विधिवद्विजैः । क्रियते छन्दसां तेन पुनराप्यायनं परम् । अयातयामैश्छन्दोभिर्यत् कर्म क्रियते द्विजैः । क्रीडमानैरपि सदा तत्तेषां सिद्धिकारण’ मिति ॥
ச்ராவணியில்
[[3]]
இவ்விதம் வர்ஷந்தோறும் உபாகர்மத்தைச் செய்யவேண்டும். காத்யாயனர் பிராமணர்கள் வர்ஷந்தோறும் செய்யும் உத்ஸர்ஜனத்துடன் கூடிய உபாகர்மத்தினால், வேதங்களுக்கு மறுபடி வீர்யத்தால் பூரணம் ஏற்படுகிறது. வீர்யம் குறையாத வேதங்களால் பிராமணர்கள் எக்கார்யத்தை விளையாட்டுடன் செய்தாலும் அது அவர்களுக்கு எப்பொழுதும் கார்யஸித்திக்குக்காரணமாகின்றது.
तत्र मनुः
अनध्यायः ।
‘यथाशास्त्रन्तु कृत्वैवमुत्सर्गं छन्दसां बहिः । विरमेत्पक्षिणीं रात्रिं तद्वाऽप्येकमहर्निशम् ’ ॥ तद्वेदाध्ययनम् । ‘अत ऊर्ध्वन्तु छन्दांसि शुक्लेषु नियतः पठेत् । ’ वेदाङ्गानि च सर्वाणि कृष्णपक्षे तु सं पठेत् ॥ एतदुपाकृत्याध्ययनं स्नातकानां ब्रह्मचारिणामपि साधारणम्। ‘इमान्नित्यमनध्यायानधीयानो विवर्जयेत् । अध्यापनञ्च कुर्वाणः शिष्याणां विधिपूर्वकम् । उपाकर्मणि चोत्सर्गे त्रिरात्रं क्षपणं स्मृतम्। अष्टकासु त्वहोरात्रमृत्वन्तासु च रात्रिषु’ ॥ उपाकर्मणि त्रिरात्रमुत्सर्गे तु पूर्वोक्तपक्षिण्यहोरात्राभ्यां सह विकल्प इति विज्ञानेश्वरीये ॥
அனத்யாயம்
மனு - இவ்விதம் சாஸ்த்ரப்படி வேதோத்ஸர்ஜனத்தை க்ராமத்திற்கு வெளியில் செய்து அன்றுபகலும் மறுநாள்
[[148]]
சுக்ல
பகலும் கூடிய ராத்ரியில் அத்யயனம் செய்யக்கூடாது. அல்லது அன்று பகல் ராத்ரிமுழுவதுமாவது கூடாது. இந்த அனத்யாயத்திற்குப்பிறகு
பக்ஷங்களில் வேதங்களையும், க்ருஷ்ணபக்ஷங்களில் வேதாங்கங்கள் எல்லாவற்றையும் நியமத்துடன் படிக்கவேண்டும். இவ்விதம் உபாகரணம் செய்து அத்யயனம் செய்வது ஸ்நாதகர்களுக்கும் ப்ரம்மசாரிகளுக்கும் பொதுவானது. இனி சொல்லப்படும் அநத்யாயகாலங்களை அத்யயனம் செய்யும் சிஷ்யனும், செய்விக்கும் குருவும் வர்ஜிக்கவேண்டும். உபாகர்மத்திலும், உத்ஸர்ஜனத்திலும் 3 நாள் கூடாது. அஷ்டகைகளிலும், ருதுக்களின் முடிவிலும் ஒருநாள் அனத்யயனம். ‘உபாகர்மத்தில் மூன்றுநாள். உத்ஸர்க்கத்தில் முன் சொல்லிய பக்ஷிணி ‘ஒருநாள் இவைகளுடன் விகல்பம்’ என்று விக்ஞானேஸ்வரீயத்தில்.
प्रथमाध्ययने त्र्यहमितरत्र पक्षिण्यहोरात्रं वा ‘उत्सर्गे प्रथमाध्याये त्वनध्यायस्त्र्यहं भवेत् । धारणाध्ययनादौ तु पक्षिणीदिनमेव वेति मनुस्मरणादित्यन्ये ॥ ‘मार्गशीर्षे तथा पौषे माघमासे तथैव च । तिस्रोऽष्टकास्समाख्याताः कृष्णपक्षेषु सूरिभिरिति ॥ विष्णुस्तु ‘तिस्रोऽष्टकाः तिस्रोऽन्वष्टकाः तिस्रः पूर्वेद्युः प्रौष्ठपदे हेमन्त - शिशिरयोरपरपक्षे त्विति । नित्यानध्यायानाह हारीतः - ‘प्रतिपत्सु चतुर्दश्यामष्टम्यां पर्वणोर्द्वयोः । श्वोऽनध्यायेऽद्य शर्वर्यं नाधीयीत कदाचनेति ॥
- முதலாவது அத்யயனத்தில் மூன்றுநாள், மற்றதில் பக்ஷிணீ அல்லது தினம் உத்ஸர்ஜனத்திற்குப்பிறகு ப்ரதமாத்யயனத்தில் மூன்று நாட்கள் தாரணாத்யயனம் முதலியவற்றில் பக்ஷிணீ அல்லது ஒருநாள் அத்யயனம் என மனு கூறியுள்ளதால் என்பர். மார்கசீர்ஷம், பெளஷம், மாகம் இம்மாஸங்களில் கிருஷ்ணபக்ஷத்தில் மூன்று அஷ்டகைகள் என வித்வான்கள் கூறுவர். விஷ்ணுவோவெனில் புரௌஷ்டபத மாதத்திலும்
ஸமிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[149]]
ஹேமந்த சிசிரருதுக்களிலும் கிருஷ்ணபக்ஷங்களில் மூன்று அஷ்டகைகள் என்கிறார். அஷ்டமியிலும் அதன் முதல் தினத்திலும் மறுதினத்திலும் செய்யப்படுவதால், மூன்று அஷ்டகைகள் என்பர். நித்யங்களான அநத்யயன தினங்களைச் சொல்லுகிறார். ஹாரீதர் - பிரதமை, சதுர்தசி, அஷ்டமீ 2 பர்வங்கள் அனத்யயன தினத்திற்கு முந்திய ராத்திரி இவைகளில் அத்யயனமே சொல்லக்கூடாது.
मनुः - ‘अमावास्या गुरुं हन्ति शिष्यं हन्ति चतुर्दशी । ब्रह्माष्टकापौर्णमास्यस्तस्मात्ताः परिवर्जयेदिति ॥ ब्रह्म वेदः । वीर्यं घ्नन्ति । अष्टकापौर्णमास्यः अष्टमीपौर्णमास्यः । नैमित्तिकानध्यायानाह याज्ञवल्क्यः ‘श्वक्रोष्टु-गर्दभोलूकसामबाणार्तनिस्वने । अमेध्यश - शूद्रान्त्यश्मशान - पतितान्तिके ॥ देशेऽशुचावात्मनि च विद्युत्स्तनितसंप्लवे । भुक्त्वाऽऽर्द्रपाणिरम्भोन्तरर्द्धरात्रेऽतिमारुते ॥ पांसुप्रवर्षे दिग्दाहे सन्ध्यानीहारभीतिषु । धावतः पूतिगन्धे च शिष्टे च गृहमागते । खरोष्ट्रयानहस्त्यश्वनौवृक्षेरिणरोहणे । सप्तत्रिंशदनध्यायानेतांस्तान् : कालिकान्विदुरिति ॥
மனு அமாவாஸ்யை குருவையும் சதுர்தசீ சிஷ்யனையும் அஷ்டமியும் பௌர்ணமியும் வேதத்தையும் கெடுக்குமானதால் இவைகளில் அத்யயனம் கூடாது. நைமித்திகமான அனத்யயன தினங்களை யாஜ்ஞவல்க்யர் சொல்லுகிறார் நாய், நரி, கழுதை, கோட்டான், ஸாமவேதம், பாணத்தால் அரபட்டவனின் துயரக் குரல், மேத்யம், சவம், சூத்ரன்,சண்டாளன்,ச்மசானம், பதிதன் இவர்களின் அருகிலும் அசுத்ததேசத்திலும் அசக்தனா யிருக்கும்பொழுதும் மின்னல் இடி அடிக்கடி உண்டாகும் போதும் சாப்பிட்டபிறகு ஈரமுள்ள கைகளையுடையவனா யிருக்கும் போதும். ஜலத்தின் நடுவிலிருக்கும்போதும் நடுராத்திரியிலும் பெரும் காற்றடிக்கும் போதும் மண்மாரியிலும்
எரிவதுபோல்
திக்குகள்
150 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
காணப்படும்போதும், ஸந்த்யையிலும் பனியிலும் திருடன் முதலிய பயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் துர்கந்தத்திலும் சுரோத்திரியன் வீட்டிற்கு வந்த போதும் கழுதை, ஒட்டகம், வண்டி முதலிய வாகனம், காளை, குதிரை, ஓடம், மரம், உப்பளம் இவைகளிலிருக்கும் போதும் அத்யயனம் கூடாது. இவை 37ம் தற்காலிக அனத்யயனங்கள்.
स एव - त्र्यहं प्रेतेष्वनध्यायः शिष्यर्त्विग्गुरुबन्धुषु । उपाकर्मणि चोत्सर्गे स्वशाखाश्रोत्रिये तथा ’ ॥ तथा प्रेते ॥ ’ सन्ध्या
- गर्जितनिर्घातभूकंपोल्कानिपातने । समाप्य वेदं द्युनिशमारण्यकमधीत्य च’ ॥ द्युनिशं - अहोरात्रमनध्यायः । ’ पञ्चदश्यां चतुर्दश्यां अष्टम्यां
राहुसूतके । ऋतु सन्धिषु भुक्त्वा च श्राद्धिकं प्रतिगृह्य च ’ ॥ ऋतुसन्धिः प्रतिपत् । द्युनिशमनध्यायः ॥ ’ पशुमण्डूकनकुलश्वाहिमार्जारमूषकैः । कृतेऽन्तरे त्वहोरात्रं शक्रपाते तथोच्छ्रय’ इति ॥ शक्रपातः आश्वयुक्छुक्लद्वादशी ॥ उच्छ्रयः भाद्रपदशुक्लद्वादशी ॥
யாஜ்ஞவல்கியரே, சிஷ்யன் ருத்விக், குரு, பந்து இவர்களில் எவரேனும் இறந்தாலும் உபாகர்மத்திற்கும் உத்ஸர்ஜனத்திற்கும் பிறகும் ஸ்வசாகையை ஓதுவித்த அந்தணர் இறந்தாலும் 3 நாட்கள் அனத்யயனம். ஸந்தியா காலங்களில் மேக ஒலி, இடி, பூகம்பம், கொள்ளிவிழுதல், வேதத்தை ஓதி முடித்தல், ஆரண்ய வேதப்பகுதியை, அத்யயனம் செய்தல் இவைகளுக்குப் பிறகு ஒருநாள் அனத்யயனம். அமாவாஸ்ஸை, பூர்ணிமை, சதுர்தசி, அஷ்டமி, கிரஹணம், ருது ஸந்தி, சிராத்த போஜனம் இவைகளில் ஒருநாள் அநத்யயனம். பசு,தவளை,கீரி, நாய், பாம்பு, பூனை, எலி இவை குறுக்கில் சென்றாலும், இந்திரதுவஜமேறும் நாளிலும் (பாத்ரபதசுக்லத்வாதசீ) இந்த்ரத்வஜமிறக்கும் தினத்திலும் (ஆஸ்வயுஜ சுக்லத்வாதசீ) ஒருநாள் அனத்யயனம்.
.
—
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 151 यत्पुनर्गौतमेनोक्तम् ‘श्वनकुलमण्डूकसर्पमार्जाराणां त्र्यहमन - ध्यायो विप्रवासश्चेति, तत् प्रथमाध्ययनविषयमिति विज्ञानेश्वरीये ॥ मनुः ‘कर्णश्रवेऽनिले रात्रौ दिवा पांसुसमूहने । एतौ वर्षास्वनध्यायावध्यायज्ञाः प्रचक्षते ॥ विद्युत्स्तनितवर्षेषु महोल्कानाञ्च सम्भवे । आकालिकमनध्यायमेतेषु मनुरब्रवी’ दिति ॥ विद्युदादिप्रदुर्भावकालादारभ्य नाडिकाषष्टिरकालः, तत्र भवमाकालिकम् ॥ येयमुक्ता विद्युदादिप्रवृत्तिः सा वर्षासु सन्ध्ययोश्चेदाकालिकमनध्ययननिमित्तं भवति । अन्यथा चेनेत्याह स एव ‘एतांस्त्वभ्युदितान्विद्याद्यदा प्रादुष्कृताग्निषु । तदा विद्यादनध्यायमनृतावभ्रदर्शन’ इति ॥ प्रादुष्कृताग्निविहृतेष्वग्निषु, सन्ध्ययोरिति यावत् । एतान्विद्युदादीनभ्युदितान्विद्यात्पश्येत्तदा आकालिकमनध्यायं विद्यात् । अनृतौ वर्षर्तुव्यतिरिक्ते चर्तों, अभ्रसंप्लवे अकालिकमनध्यायं विद्यात् ॥ ‘निर्घाते भूमिचलने ज्योतिषाञ्चोपसर्जनें ॥ एतानाकालिकान्विद्यादनध्यायानृतावपि’ ॥ उपसर्जने - उपप्लवे । चलनादौ । अपिशब्दादनृतावपि ।
[[1]]
mii, ती, कृना, uniby, पुढे शकां பாம்பு, பூனை இவைகள் குறுக்கிட்டால்
மூன்றுநாள் அனத்யாயமும், விப்ரவாஸமும் செய்யவேண்டும் என்று கௌதமர் சொல்லியது ப்ரதமாத்யயனத்தைப் பற்றியது, என்று விக்ஞானேஸ்வரீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மனு - வர்ஷாகாலத்தில் இரவில் மிகுந்த சப்தத்துடன் காற்றடித்தாலும், பகலில் புழுதியை வாரியடித்தாலும் அனத்யாயமென்று அத்யயனத்தை அறிந்தவர்கள் Q FIT ॐ) ू) & or poori 1Dठा T ॐ, 24, womy, अंन இவைகள் ஸம்பவித்தாலும் ஆகாலிக அனத்யாயமென்று மனு சொன்னார். மின்னல் முதலியவைகள் உண்டாகியகாலம் முதல் 60 நாழிகையுள்ளகாலம் ஆகாலமாம். அதிலுள்ளது ஆகாலிகம். இந்த மின்னல்
[[152]]
முதலியவை வர்ஷா காலத்தில் ஸந்தியைகளில் உண்டானால் ஆகாலிக அனத்யயனத்திற்கு நிமித்தங்க ளாகின்றன.மற்றக்காலத்திலில்லை என்கிறார் மனுவே - இவைகள் ஸந்த்யாகாலத்திலுண்டானால் ஆகாலிக அனத்யாயம். வர்ஷருதுவைத் தவிர்த்த மற்ற ருதுக்களில் மிகுதியாயுண்டானாலும் ஆகாலிகமான
மேகம் அனத்யாயம். இடிவிழுதல், பூகம்பம், க்ரஹங்களுக்குத் தொந்தரை இவைகள் எந்த ருதுவில் உண்டானாலும் ஆகாலிக அனத்யாயமுண்டு.
‘अन्तर्गतशवे ग्रामे वृषलस्य च सन्निधौ । अनध्यायो रुद्यमाने समवाये जनस्य च ॥ उदके मध्यरात्रे च विण्मूत्रस्य विसर्जने । उच्छिष्टश्राद्धभुक्तौ च मनसाऽपि न चिन्तयेत् ॥ प्रतिगृह्य द्विजो विद्वानेकोद्दिष्टस्य केतनम् । त्र्यहं न कीर्तयेद्ब्रह्म राज्ञो राहोश्च सूतके’ கா: நீர் -
[[1]]
द्रव्यम् । राज्ञः सूतके पुत्रजन्मनि, राहुसूतके = ग्रहणमुक्तौ च त्र्यहं न कीर्तयैदिति । एतद्भस्तास्तमनविषयम् । ‘रवीन्द्वोर्ग्रहणे चैव नाधीयीत दिवानिश’ मिति स्मरणात् ॥ ‘शयानः प्रौढपादश्च बद्ध्वा चैवावसक्थिकाम् । नाधीयीतामिषं जग्ध्वा सूतकान्नाद्यमेव च ’ ॥ पादस्योपरि पादो यस्य स प्रौढपादः । वस्त्रादिनावसक्थिकां बद्ध्वा ॥
பிணமுள்ளக்ராமத்திலும், அதார்மிகனின் எதிரிலும், அழுகைச் சத்தத்திலும், ஜனக்கூட்டத்திலும், ஜலத்திலும், நடுராத்ரியிலும்,
மலமூத்ரவிஸர்ஜனத்திலும், அசுத்தனாயிருக்கும்போதும், ஸ்ராத்தபோஜனத்திலும் வேதத்தை மனதாலும் சிந்திக்கக்கூடாது. நவஸ்ராத்தம் முதலிய ஏகோத்திஷ்ட ஸ்ராத்தத்தில், ப்ரதிக்ரஹம் செய்தாலும், அரசனுக்குப் புத்ரன் பிறந்த ஸூதகத்திலும், க்ரஹணத்திலும் மூன்றுநாள் அனத்யயனம், க்ரஹணத்தில் மூன்றுநாள் அனத்யயனம் என்றது க்ரஸ்தாஸ்தமன விஷயம்.ஸூர்யசந்த்ரர்களின் க்ரஹணத்தில் ஒருநாள்
[[153]]
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம் அனத்யயனம்’ என்ற ஸ்ம்ருதியினால். படுத்தவனாயும், பாதத்தில் பாதத்தை வைத்துக்கொண்டும், வஸ்த்ரத்தினால் கால்களைக் கட்டிக் கொண்டும், மாம்ஸம், ஸுதகான்னம் முதலியதைச்சாப்பிட்டும் அத்யயனம் செய்யக்கூடாது.
‘नीहारे बाणशब्दे च सन्ध्ययोरेव चोभयोः । अमावास्याचतुर्दश्योः पौर्णमास्यष्टकासु च ॥ पांसुवर्षे दिशां दाहे गोमायुविरुते तथा । श्वखरोष्ट्रे च रुवति पङ्क्तौ च न पठेद्द्विजः ॥ नाधीयीत श्मशानान्ते ग्रामान्ते ग्रोव्रजे तथा । वसित्वा मैथुनं वासः श्राद्धिकं प्रतिगृह्य च ’ ॥ श्मशानान्ते
――
भुक्त्वा स्वीकृत्य च ॥ श्राद्धिकं प्रतिगृह्येत्येतत् प्रपञ्चयति स एव ‘प्राणि वा यदि वाऽप्राणि यत्किञ्चिच्छ्राद्धिकं भवेत् । तदालभ्याप्यनध्यायः पाण्यास्यो हि द्विजः स्मृतः’ ॥ आलभ्य दत्तं पाणिना स्पृष्ट्वा । प्रतिग्रह एव भोजनमित्याह पाण्यास्यो हीति ।
பனியிலும்,
பாணத்தின் சப்தத்திலும், ருஸந்த்யைகளிலும் அமாவாஸ்யை, சதுர்த்தசீ, பூர்ணிமை, அஷ்டமீ இவைகளிலும், புழுதிவீச்சிலும், திக்குகள் எரிவதிலும், நரி, நாய், கழுதை, ஒட்டகம் இவைகளின் சப்தத்திலும், இவைகளின் பந்தியிலும் அத்யயனம் கூடாது. ச்மசானத்தின் ஸமீபத்திலும், க்ராமத்தின் ஸமீபத்திலும், மாட்டுக் கொட்டிலிலும், மைதுன வஸ்த்ரத்தைத் தரித்தும், ஸ்ராத்தத்தைச் சேர்ந்த வஸ்துவை ப்ரதிக்ரஹித்தும் அத்யயனம் செய்யக்கூடாது. ப்ராணனுள்ளதாயினும், ப்ராணனில்லாததாயினும், ஸ்ராத்தத்தைச் சேர்ந்த வஸ்துவைக் கையால் ப்ரதிக்ரஹித்தாலும் அனத்யாயம். பிராமணனுக்கு கையே முகமானதால் ப்ரதிக்ரஹமே போஜனமாம்.
न विवादे न कलहे न सेनायां न सङ्गरे । न भुक्तमात्रे नाजीर्णे न वमित्वा न शुक्तके ’ ॥ वाग्युद्धं विवादः । अङ्गयुद्धं कलहः । शस्त्रयुद्धं -
[[154]]
सङ्गरः । शुक्तके भुक्तस्यान्नस्य यातयामस्य गन्धरसाविर्भावे ॥ अतिथिश्चाननुज्ञाप्य मारुते वाति वा भृशम् । रुधिरे तु स्रुते गात्रा च्छत्रेण च परिक्षते ॥ सामध्वनावृग्यजुषं नाधीयीत कदाचन । वेदस्याधीत्य चैवान्तमारण्यकमधीत्य च ’ ॥ सामध्वनौ - सामाधीत्य तत्क्षणमेव ऋग्यजुषं नाधीयीत । वेदस्यान्तं उपनिषदम्, आरुणकेतुकं चाधीत्य ऋग्यजुषं नाधीयीत ॥
வாய்க்கலகத்திலும்,
கை
முதலியவைகளாற்
சண்டையிலும், ஸேனையிலும், ஆயுத யுத்தத்திலும், சாப்பிட்ட உடனும், அஜீர்ணத்திலும், வாந்தி செய்த உடனும், புளிப்பானவை ஏப்பத்திலும் அத்யயனம் கூடாது. அதிதியினிடம் அனுக்ஞை பெறாமலும், காற்று அதிகமாய் அடிக்கும்போதும், தன் தேகத்திலிருந்து இரத்தம் பெருகும்போதும், ஆயுதத்தால் காயம் ஏற்பட்டாலும். அத்யயனம் கூடாது. ஸாமவேதத்தின் த்வனி கேட்கப்படும்போது, வேதத்தின் அந்தமான உபநிஷத்தை அத்யயனம் செய்த பிறகும், ஆருணகேதுகத்தை அத்யயனம் செய்தபிறகும், ருக், யஜுர்வேதங்களை அத்யயனம் செய்யக்கூடாது.
[எ
सामध्वनावृग्यजुषानध्यायेऽर्थवादमाह स एव देवदेवत्यो यजुर्वेदस्तु मानुषः । सामवेदः स्मृतः पित्र्यस्तस्मात्तस्याशुचिर्ध्वनिः’ ॥ ’ पशुमण्डूकमार्जारश्वसर्पनकुलाखुभिः । अन्तरागमने विद्यादनध्यायमहर्निशम् ॥ द्वावेव वर्जयेन्नित्यमनध्यायौ प्रयत्नतः । स्वाध्यायभूमिश्चाशुद्धामात्मानञ्चाशुचिं द्विजः’ इति । नित्यं - आपद्यपि । अनेनान्येषामनध्यायनिमित्तानामापद्यनुज्ञा सूचिता ॥
ஸாமவேதத்வனியில் ருக் யஜுர்வேதங்களின் அனத்யாயவிஷயத்தில் அர்த்தவாதத்தைச் சொல்லுகின்றார் மனுவே - ருக்வேதம் தேவர்களுடையது. யஜுர் வேதம் மானுஷமாகும். ஸாமவேதம் பித்ருக்களுடையது.ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 155
ஆகையால் ஸாமவேதத்தின் த்வனி அசுசிபோன்றது. பசு, தவளை, பூனை, நாய், பாம்பு, கீரி, எலி இவைகள் குருவுக்கும் சிஷ்யனுக்கும் குறுக்காகச் சென்றால் ஒருநாள் அனத்யாயம். அத்யயனம் செய்யும் தேசம் அசுத்தமாயிருந்தாலும், தன் தேகம் அசுத்தமாயிருந்தாலும் அத்யயனம் கூடாது. இந்த இரண்டு நிமித்தங்களிலும் எப்பொழுதும் அவஸ்யம் அத்யயனம் கூடாது. இதனால் மற்ற நிமித்தங்களிலும் ஆபத்காலத்தில் அனுக்ஞை ஸூசிக்கப்பட்டது.
नारदः - ‘अयने विषवे चैव शयने बोधने हरेः । अनध्यायस्तु कर्तव्यो मन्वादिषु युगादिष्विति ॥ मन्वादयो मत्स्यपुराणे दर्शिताः ‘आश्वयुक्छुक्लनवमी कार्तिकी द्वादशी तथा । तृतीया चैत्रमासस्य तथा भाद्रपदस्य च ॥ फाल्गुनस्याप्यमावास्या पुष्यस्यैकादशी सिता । आषाढस्यापि दशमी माघमासस्य सप्तमी ॥ श्रावणस्याष्टमी कृष्णा आषाढस्यापि पूर्णिमा । कार्तिकी फाल्गुनी चैत्री ज्यैष्ठी पञ्चदशी सिता । मन्वन्तरादयश्चैते दत्तस्याक्षय्यकारका इति ॥
நாரதர் அயனம், விஷுவம், சயனத்வாதசீ, உத்தானத்வாதசீ, மன்வாதிகள், யுகாதிகள் இவைகளிலும் அத்யயனம் கூடாது. மன்வாதிகள் மத்ஸ்யபுராணத்தில் தெரிவிக்கப்படிருக்கின்றன - ஆஸ்வயுஜ சுக்ல நவமீ, கார்த்திக சுக்ல த்வாதசீ, சைத்ர சுக்ல த்ருதீயா, பாத்ரபத சுக்ல த்ருதீயா, பால்குனாமாவாஸ்யா, புஷ்ய சுக்லைகாதசீ, ஆஷாட சுக்ல தசமீ, மாக சுக்லஸப்தமீ, ஸ்ராவண க்ருஷ்ணாஷ்டமீ, ஆஷாட பூர்ணிமா, கார்த்திக பூர்ணிமா, பால்குன பூர்ணிமா, சைத்ர பூர்ணிமா, ஜ்யேஷ்ட பூர்ணிமா இந்த 14 திதிகளும் மன்வாதிகளெனப்படும். இவைகளில் செய்யப்பட்டதானம் குறைவில்லாத பலனைத்தரும்.
युगादयो विष्णुराणेऽभिहिता : - ’ वैशाखमासस्य सिता तृतीया नवम्यसौ कार्तिकशुक्लपक्षे । नभस्यमासस्य च कृष्णपक्षे त्रयोदशी पञ्चदशी
கார் ॥
ச ள்
कार्तिकशुक्ल-
156 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
யுகாதிகள் விஷ்ணுபுராணத்தில் சொல்லப்பட்டிருக் கின்றன - வைசாக சுக்ல த்ருதீயா, கார்த்திக சுக்ல நவமீ, ப்ரௌஷ்டபதக்ருஷ்ணத்ரயோதசீ, மாகாமாவாஸ்யா இந்த நான்கும் யுகாதிகளாம்.
व्यासः ‘श्लेष्मातकस्यच्छायायां शाल्मलेर्मधुकस्य च । कदाचिदपि नाध्येयं कोविदारकपित्थयोरिति ॥ हारीतः ‘महानवम्यां द्वादश्यां भरण्यामपि पर्वसु । तथाऽऽक्षयतृतीयायां शिष्यान्नाध्यापयेद्विजः । माघमासे तु सप्तम्यां रथाख्यायां तु वर्जयेत् । अध्यापनं समभ्यञ्जन् स्नानकाले च वर्जयेदिति ॥ द्वादश्यां श्रवणद्वादश्याम्, भरण्यां - भाद्रपदभरण्याम् ॥ तदाह वृद्धगार्ग्यः ‘ऋक्षेषु द्वे हि नक्षत्रे स्वाध्याये परिवर्जयेत् । द्वादश्यां श्रवणं भाद्रे भरणी च महालय इति ॥
வ்யாஸர் நரிவள்ளி, முள்ளிலவு, இலுப்பை, மலையகத்தி, விளா இவைகளின் நிழலில் அத்யயனம் கூடாது.ஹாரீதர் - மஹாநவமீ, த்வாதசீ, பரணீ, பர்வங்கள், அக்ஷயத்ருதீயை, ரதஸப்தமீ இவைகளிலும், எண்ணெய் தேய்த்துக் கொண்டும், ஸ்நாநகாலத்திலும் அத்யயனம் செய்விக்கக்கூடாது. இங்கு த்வாதசீ என்பது ஸ்ரவணத்வாதசியையும், பரணீ என்பது பாத்ரபத பரணியையும் குறிக்கின்றது. இதை வ்ருத்தகார்க்யர் சொல்லுகிறார் -நக்ஷத்ரங்களுள் இரண்டு நக்ஷத்ரங்களை அத்யயனத்தில் தவிர்க்கவேண்டும். அவைகளாவன த்வாதசியில் சேரும் ஸ்ரவணமும், மஹாளயபக்ஷத்தில் வரும் பரணியும்.
सत्यतपाः
- ‘आभाकासितपक्षेषु मैत्रश्रवणरेवती । द्वादश्यां संस्पृशेयुश्चेत्तत्रानध्ययनं विदुरिति ॥ गार्ग्यः - ‘मैत्रर्क्षात् षोडशर्क्षेषु वर्षेऽनध्ययनं विदुः । अतिवर्षे त्रिरात्रं स्यादल्पवर्षे तु वासर’ मिति । मैत्रर्क्ष अनुराधाः, तस्मादारभ्य मृगशीर्षान्तेषु अतिवृष्टौ त्रिरात्रं अल्पवृष्टौ
-
॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[157]]
ஸத்யதபஸ் - ஆஷாடம், பாத்ரபதம், கார்த்திகம் இம்மாஸங்களின் சுக்லத்வாதசியில், அனுஷம், ஸ்ரவணம், ரேவதீ இந்த நக்ஷத்ரங்கள் ஸம்பந்தித்தால் அதில் அனத்யயனம் என்பார்கள். கார்க்யர்
.
வர்ஷகாலத்தில் அனுஷம் முதல் ம்ருகசீர்ஷம் வரையிலுள்ள 16 நக்ஷத்ரங்களில் அதிகமழையானால் 3-நாட்களும், ஸ்வல்ப மழையானால் 1 நாளும் அனத்யயனமாம்.
जाबालि : - ’ नाधीयीत नरो नित्यमादावन्ते च पक्षयोः । आदौ च हीयते बुद्धिरन्ते च ब्रह्म हीयत’ इति ॥ पक्षादिः प्रतिपत्, पक्षान्तः चतुर्दशी ॥ तथा रामायणे हनुमद्वचनम् ‘सा स्वभावेन तन्वङ्गी तद्वियोगाच्च कर्शिता ॥ प्रतिपत्पाठशीलस्य विद्येव तनुताङ्गतेति ॥ बोधायनः - ‘सायं प्रातस्सन्ध्ययोश्च नाधीयीत महानिशि । प्रातः सन्ध्या त्रिनाडी स्यात् सायंसन्ध्या तथाविधा ॥ महानिशा तु विज्ञेया चतस्रो घटिकास्तथेति ॥
ஜாபாலி ப்ரதமையில் அத்யயனம் செய்தால்” புத்திகுறையும். சதுர்தசியில் அத்யயனம் செய்தால் வேதம் குறையும். ஆகையால் அவைகளில் அவச்யம் அத்யயனம் செய்யக்கூடாது. அவ்விதமே ராமாயணத்தில் ஹனுமான் வாக்யம் - ஸ்வபாவத்தினாலேயே மெலிந்த சரீரமுடைய அந்த ஸீதை ராமனின் வியோகத்தினாலும் வருத்தப்பட்டவளானதால், ப்ரதமையில் படிக்கும் வழக்கமுள்ளவனுடைய வித்யை போல் .. இளைப்பை அடைந்திருக்கிறாள். போதாயனர்
இரண்டு ஸந்த்யைகளிலும் மகாராத்ரியிலும் அத்யயனம் கூடாது. ப்ராதஸ்ஸந்த்யை 3 நாழிகை. ஸாயம் ஸந்த்யை 3 நாழிகை. மகாராத்ரி என்பது 4 நாழிகை.
वृद्धगौतमः ‘यायाद्गजोऽन्तरे व्याघ्रो नैवाधीयीत हायनम् । शशोऽपि वा श्वपाकोऽजः षण्मासानिति सूरय इति ॥ गौतमः
—
[[158]]
’ नाधीयीत वायौ दिवा पांसुहरे कर्णश्राविणि नक्तं वाण (वाद्य) भेरी मृदङ्गगर्तार्तशब्देषु (गर्तो रथः) श्वसृगालगर्दभसंहादे लोहितेन्द्र - धनुर्नीहारेष्वभ्रदर्शने चापत मूत्रित उच्चारितो निशासन्ध्यादकेष्विति सङ्कुलोपहित वेदसमाप्तिच्छर्दि श्राद्धमनुष्ययज्ञभोजनेष्वहोरात्रमिति ॥ ப: புகள்:, புரிந்ா: அரி: :-, श्राद्धं புஸ்ர், சவு4து: சிரிபு: !!
வ்ருத்த கௌதமர் யானை, புலி இவைகள் குருசிஷ்யர்களின் நடுவிற் சென்றால் ஒரு வர்ஷமும், முயல், நாயாடி, ஆடு இவைகள் சென்றால் ஆறுமாதமும் அத்யயனம் கூடாது என்பர் அறிஞர்கள். கௌதமர் - பகலில் புழுதியைத் தூற்றும் காற்றடிக்கும்போதும், ராத்ரியில் அதிகசப்தத்தடன் இடிக்கும்போதும், வாணம்,பேரீ, ம்ருதங்கம், ரதம் துக்கப்படுகிறவன் இவைகளின் சப்தத்திலும், நாய், நரி, கழுதை இவைகளின் சப்தத்திலும் சிவந்த இந்த்ரதனுஸ், மூடுபனி, அகாலத்தில் மேகதர்சனம் இவைகளிலும், மலமூத்ர விஸர்ஜனம், ஆவச்யகமான ஸமயத்திலும், மகாநிசியிலும், ஸந்த்யைகளிலும், ஜலத்திலிருக்கும்போதும், ராஜ்யத்திற்கு உபத்ரவகால த்திலும், அக்னிபாதையிலும், வேதஸமாப்தியிலும், வாந்தியிலும், ஸ்ராத்தபோஜனம், ஸீமந்தான்னாதி போஜனம் இவைகளிலும் ஒருநாள் அனத்யயனம்.
आपस्तम्बः
चत्वरः ॥ ’ श्मशाने सर्वतश्शम्याप्रासाद्गामेणाध्यवसिते क्षेत्रेण वा. नानध्यायो ज्ञायमाने तु तस्मिन्नेव देशे नाधीयीतेति । शम्या क्षिप्ता यावति देशे पतति ततोऽर्वाक् श्मशानसमीपे नाध्येयम् । यदा श्मशानं ग्रामतया क्षेत्रतया वाऽध्यवसितं स्वीकृतं तदाऽध्येतव्यमेवेति । यदि तु अवसितमपि श्मशानं ज्ञायते अयं स प्रदेश इति तदा तावत्येव देशे नाधीयीत न शम्याप्रासादित्यर्थः ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[159]]
ஆபஸ்தம்பர் நாற்சந்தியில் அத்யயனம் செய்யக்கூடாது. ஸ்மசானத்தைச் சுற்றி சம்யாப்ராஸ தூரத்திற்குள் அத்யயனம் கூடாது. (கட்டு முளையை விட்டெறிந்தால் அது எவ்வளவு தூரத்தில் விழுமோ அவ்வளவு தூரமுள்ள ப்ரதேசம் ‘சம்யாப்ராஸம் எனப்படும்). மயானமாய் இருந்த இடமே க்ராமமாகவாவது,
வயலாகவாது இருந்தால்
அனத்யாயமில்லை. இந்த இடம் தான் மயானமாயிருந்த தென்று தெரிந்தால் அந்த இடத்தில் மட்டில் அத்யயனம் கூடாது. சம்யாப்ராஸம் வரையில் கூடாதென்ற நியமம் இல்லை.
स एव – ‘सन्धावनुस्तनिते रात्रिं स्वप्नपर्यन्तां विद्युती’ति ॥ सायंसन्ध्यायां मेघगर्जने रात्रिं सर्वां नाधीयीत । तत्र विद्युति सत्यां स्वप्नपर्यन्तां प्रहरावशिष्टां रात्रिं नाधीयीतेत्यर्थः ॥ प्रातस्सन्ध्यामाह स एव
‘उपव्युषं यावता वा कृष्णां रोहिणीमिति शम्याप्रासा - द्विजानीयादेतस्मिन्काले विद्योतमाने सप्रदोषमहरनध्याय इति । उपव्युषसि विद्युति सत्यामपरेद्युः सप्रदोषमहरनध्यायः प्रदोषादूर्ध्वमध्ययनम् । यावता वा कालेन शम्याप्रासादगेवस्थितां गां कृष्णामिति वा रोहिणीं गौरवर्णामिति वा जानीयादेतस्मिन्काले उपव्युषसि वेत्यन्वयः ॥
ஆபஸ்தம்பரே - ஸாயம்ஸந்தியில் மேகம் கர்ஜித்தால் ராத்ரிமுழுவதும் அனத்யயனம். அப்பொழுது மின்னல் உண்டானால் தூக்கம் வரையுள்ள ராத்ரி மட்டும் (மூன்று யாமம் வரையில்) அனத்யயனம். விடியற்காலத்திலாவது, சம்யாப்ராஸத்திற்குட்பட்டிருக்கும் பசுவைக் கருப்பு
[[1]]
என்றாவது சிவப்பு என்றாவது அறியக்கூடிய ஸமயத்திலாவது மின்னல் உண்டானால் மறுநாள் ப்ரதோஷத்துடன் கூடிய பகல் முழுவதும் அனத்யயனம்.
स एव - ‘दह्नेऽपररात्रे स्तनयित्नुनोर्ध्वमर्द्धरात्रादित्येक इति ॥
—
[[160]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
वर्षर्ताविदम् । इतरर्तौ स एवाह ‘विद्युत्स्तनयित्नुर्वृष्टिश्चापर्तौ यत्र सन्निपतेयुस्त्र्यहमनध्याय एकेन द्वाभ्यां वैतेषामाकाल’ मिति ॥
அவரே - தஹ்ர மென்கிற அபர ராத்ரத்தில் இடி சப்தம் உண்டானால் ப்ரதோஷத்துடன் கூடிய பகல் முழுவதும் அனத்யாயம். அர்த்தராத்ரத்திற்குப்பிறகு உண்டானாலும் அனத்யாயம் என்து சிலர். (ராத்ரியின் மூன்றாவது பாகம் அபரராத்ர மெனப்படும். அதை மூன்று பாகங்களாக்கினால் முதல் பாகம் அபர ராத்ரமென்றும், மூன்றாவது பாகம் தஹ்ர மென்றும் சொல்லப்படுகிறது. இது வர்ஷருதுவில்.
यस्मिन् देशे यो वर्षाकालस्ततोऽन्यस्तत्रापर्तुः । तत्र यदि विद्युदादयस्समुदितास्स्युः तदा त्र्यहमनध्यायः । एतेषां विद्युदादीनां मध्ये एकेन द्वाभ्यां वा योगे आकालमनध्यायः । परेद्युस्तस्मात्कालादित्यर्थः ।
மற்ற ருதுவிலுள்ளதைப்பற்றி அவரே - எந்தத் தேசத்தில் எது வர்ஷாகாலமோ அதைத்தவிர்த்த காலம் அத்தேசத்தில் அபர்த்து எனப்படும். அபர்த்துவில் மின்னல், இடி, மழை இம்மூன்றும் சேர்ந்து உண்டானால் மூன்று நாள் அனத்யாயம். இவைகளுள் ஒன்று, அல்லது இரண்டு நேர்ந்தால் ஆகாலம் (60 நாழிகை) அனத்யயனம்.
स्मृत्यर्थसारे – ‘चतुर्दश्यष्टमी पर्वप्रतिपद्वर्जितेषु च । वेदाङ्गन्यायमीमांसाधर्मशास्त्राणि चाभ्यसेत् ॥ उदयेऽस्तमये वाऽपि मुहूर्तत्रयगामि यत् । तद्दिनं तदहोरात्रं चानध्यायविदो विदुः ॥ केचिदाहुः - कचिद्देशे यावत्तद्दिननाडिकाः, तावदेव त्वनध्यायो न तन्मिश्रदिनान्तरे । अधिकायां त्रयोदश्यां चतुर्दश्यां दिवा यदि । अमावास्या च दृश्येत तदाऽनध्ययनं भवेदिति । अत्र त्रयोदशीवृद्ध्या दिनद्वये स्वाध्यायदिनत्वमापन्नाऽधिकेत्युच्यते I तस्यां त्रयोदश्यामनध्ययनम् । यदि चतुर्दश्यां दिवा अमावास्या स्वल्पाऽपि दृश्येतेत्यर्थः ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[161]]
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் - சதுர்தசீ, அஷ்டமீ, பர்வங்கள், ப்ரதமை இவைகள் தவிர மற்றதினங்களில் வேதாங்கங்கள், ந்யாயம், மீமாம்ஸை, தர்மசாஸ்த்ரம் இவைகளை அப்யஸிக்க வேண்டும். உதயத்திலாவது, அஸ்தமயத்திலாவது மூன்று முகூர்த்தம் (6-நாழிகை) அனத்யாய திதி வ்யாபித்திருந்தால் அந்தத்தினமும் அந்த அஹோராத்ரமும் அனத்யாயமென்று அனத்யாய மறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அனத்யாயதிதிகளின் நாழிகைகள் உள்ள வரையில் அனத்யயனமே யன்றி அதற்கு மேற்பட்ட திதியில் இல்லையென்று சிலதேசத்தில் சிலர் சொல்லுகின்றனர். சதுர்தசியின் பகலில் ஸ்வல்பமாக வாவது அமாவாஸ்யை காணப்படுமாகில் அதற்கு முன் உள்ள அதிகத்ரயோதசியில் அனத்யயனம்.
स एव
‘प्रणवव्याहृतीनां च गायत्र्याः शिरस्तथा । नित्ये नैमित्तिके कार्ये व्रते यज्ञे क्रतौ तथा ॥ प्रवृत्ते काम्यकार्ये च नानध्यायस्तथा स्मृतः। देवतार्चनमन्त्राणां नानध्यायः सदा स्मृत’ इति ॥ आपस्तम्बोऽपि - ‘विद्यां प्रत्यनध्यायः श्रूयते न कर्मयोगे मन्त्राणा’ मिति । सङ्ग्रहेऽपि
‘अल्पं जपेदनध्ययो पर्वण्यल्पतरं जपेत् । श्रीरुद्रं पावमानीश्च गृहीतनियमादृत इति ॥ मनुः ‘वेदोपाकरणे चैव स्वाध्याये चैव नैत्यके । नानुरोधोऽस्त्यनध्याये होममन्त्रेषु चैव ही ‘ति ॥
அவரே ப்ரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்ரீ, அதன்சிரஸ் இவைகளுக்கும், நித்ய நைமித்திக கார்யங்களிலும், வ்ரதத்திலும், யக்ஞத்திலும், க்ரதுவிலும், காம்ய கர்மங்களிலும், தேவதார்ச்சனத்திலும் மந்த்ரங் களுக்கு அனத்யாயமில்லை. ஆபஸ்தம்பர் -மந்த்ரங்களைக் கற்றுக்கொள்வதில் அனத்யாயமே யன்றி, கர்மங்களை யனுஷ்டிப்பதிலில்லை. ஸங்க்ரஹத்தில் - ஸ்ரீ ருத்ரம், பாவமானி, நியமமுள்ள மந்த்ரம் இவைகளைத் தவிர மற்ற மந்த்ரங்களை, அனத்யாயத்தில் அல்பமாகவும், பர்வத்தில் மிக
ஜபிக்கவேண்டும். மனு
அல்பமாகவும்
.
[[162]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
உபாகர்மத்திலும்,
ப்ரம்ம
யக்ஞத்திலும், ஹோம மந்த்ரங்களிலும் அனத்யயனத்தை அனுஸரிக்கவேண்டியதில்லை.
अनयोरर्थः
कूर्मपुराणे ‘अनध्यायश्च नाङ्गेषु नेतिहासपुराणयोः । न धर्मशास्त्रेष्वन्येषु पर्वण्येतानि वर्जयेदिति ॥ कालादर्शे ‘पूर्वश्चोर्ध्वमनध्यायमहस्सङ्क्रमणे निशि । दिवा पूर्वोत्तरा रात्रिरिति वेदविदो विदुः ॥ स्वाध्यायस्याह्नयनध्यायो मुहूर्तद्वितादधि । स्यात्किञ्चिदपि तं प्राहुरनध्यायञ्च संशये ॥ यदा भवेदनध्याय तिथिरुत्तरभाविनी । तदा पूर्वतिथौ रात्रौ नाधीयीतेति निश्चय इति ॥
‘स्वाध्यायस्याह्नयनध्यायः मुहूर्तद्वितयात् अधि ऊर्ध्वं किञ्चिदपि स्यात् तं स्वाध्यायमनध्यायं प्राहुः । पूर्वोक्तनिमित्तसन्देहादनध्यायसंशये चानध्यायं प्राहुः । यदा उत्तरभाविनी तिथिरनध्यायो भवेत् तदा पूर्वतिथौ रात्रौ नाधीयीतेति निश्चय’ इति ॥ अत्र बोधायनः ‘यद्यनध्यायदिनमत्रापि स्वाध्यायदिने द्विमुहूर्तादुपरि दृश्येत निमित्तविशेषसंशयेनानध्यायविषयमप्यनध्यायं प्राहुरिति विज्ञायते ’ इति ॥
―
வேதாங்கங்கள்,
கூர்மபுராணத்தில் திஹாஸங்கள், புராணங்கள், தர்மசாஸ்த்ரங்கள் வைகளுக்கு அனத்யயனம் கிடையாது. பர்வங்களில் இவைகளை அத்யயனம் செய்யக்கூடாது. காலாதர்ரத்தில் - ராத்ரியில் ஸங்க்ரணமானால் அதற்கு முன் பின் உள்ள பகல்களும் அந்தராத்ரியும், பகலில் ஸங்க்ரமணமானால் அதற்கு முன் பின் உள்ள ராத்ரிகளுடன் அந்தப்பகலும் அனத்யயனம். அத்யயனதினத்தின் பகலில் அனத்யயன திதியானது இரண்டு முஹுர்த்தங்களுக்குமேல் கொஞ்சம் சம்பந்தப்பட்டாலும் அந்தத் திதி அனத்யயனமாகும். சொல்லிய நிமித்தத்தில் ஸம்யமிருந்தாலும் அனத்யயனம். மறுதிதி அனத்யயன திதியாயிருந்தால்
‘,
[[163]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் முதல் நாள் ராத்ரியில் அத்யயனம் கூடாது. போதாயனரும்
இதையே கூறுகிறார்.
―
हारीतः ’ श्वोऽनध्यायेऽद्य शर्वर्यं नाधीयीत कदाचन । चातुर्मास्यद्वितीयासु वेदाध्यायं विवर्जयेदिति ॥ आषाढकार्तिकफाल्गुनकृष्णद्वितीयाश्चातुर्मास्यद्वितीयाः ॥ गौतमोऽपि ’ कार्तिकी फाल्गुन्याषाढी पौर्णमासीति तिस्रोऽष्टकास्त्रिरात्रमिति उक्तपौर्णमासीरारभ्य त्रिरात्रम् । तथा तिस्रोऽष्टकाः सप्तम्यादयः । तास्वपि त्रिरात्रमनध्ययनमित्यर्थः ॥ अथ प्रदोषानध्यायानाह वृद्धगार्ग्यः
‘रात्रौ यामद्वयादर्वाक्सप्तमी स्यात्रयोदशी । प्रदोषस्स तु विज्ञेयस्सर्वविद्याविगर्हितः ॥ रात्रौ नवसु नाडीषु चतुर्थी यदि दृश्यते । प्रदोषस्स तु विज्ञेयो वेदाध्यायविगर्हितः ॥ आद्यन्तयोः कलामात्रं यदि पश्येत्त्रयोदशीम् । प्रदोषस्स तु विज्ञेयस्सर्वशब्दविगर्हितः । त्रयोदशी यदा रात्रौ यामस्तत्र निशामुखे । प्रदोष इति विज्ञेयो ज्ञानवान्मौनमाचरेत् ॥ भोजनं मैथुनं यानमभ्यङ्गं हरिदर्शनम् । अन्यानि शुभकर्माणि प्रदोषे नैव कारयेदिति ॥
ஹாரீதர் - மறுநாள் அனத்யயனமானால் முதல்நாள் ராத்ரியிலும், சாதுர்மாஸ்ய த்விதீயைகளிலும் வேதாத்யயனம் செய்யக்கூடாது. ஆஷாட கார்த்திக பால்குனங்களின் கிருஷ்ண பக்ஷத்விதீயைகள் சாதுர்மாஸ்ய த்விதீயைகளெனப்படும். கௌதமர் கார்த்திகம், பால்குனம், ஆஷாடம், இம்மூன்று மாஸங்களின்
பூர்ணிமை
முதல்
மூன்று
நாட்களும், அஷ்டகாகாலங்களில் ஸப்தமீ முதல் மூன்று நாட்களும் அனத்யயனம்.ப்ரதோஷாநத்யாயங்களைச் சொல்லுகின்றார் வ்ருத்த கார்க்யர் - ராத்ரியில் இரண்டு யாமங்களுக்குள் ஸப்தமீ அல்லது த்ரயோதசீ இருக்குமானால் அது ப்ரதோஷ மெனப்படும். அது ஸகல வித்யைகளுக்கும் நிஷித்தமான காலம். ராத்ரியில் ஒன்பது நாழிகைக்கும் சதுர்த்தீ
164 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஆதி
காணப்பட்டால் ப்ரதோஷமெனப்படும். •அது வேதாத்யயனத்திற்கு நிஷித்தமானகாலம். த்ரயோதசியின் அல்லது அந்தத்தில் ஸ்வல்பகாலமாவது ஸாயங்காலத்திலிருந்தால் அது ப்ரதோஷம். ஒரு வித சப்தத்தையும் உச்சரிக்கக்கூடாது. த்ரயோதசியுள்ள ராத்ரியின் ஆரம்பத்தில் ஒரு யாமம் ப்ரதோஷம் எனப்படும். அறிவுள்ளவன் அப்பொழுது மௌனத்தை யனுஷ்டிக்க வேண்டும். போஜனம், ஸ்த்ரீஸங்கம், ப்ரயாணம், அப்யஞ்சனம், விஷ்ணு, தர்மனம், மற்ற சுபகார்யம் இவைகளைப்ரதோஷத்தில் செய்யக்கூடாது.
वृद्धमनुः ’ त्रयोदश्यां च सप्तम्यां चतुर्थ्यांमर्धरात्रतः । नार्वागध्ययनं कुर्याद्यदीच्छेत्तत्र धारणम् । रात्रौ यामद्वयादर्वाग्यदि पश्येत्रयोदशीम् । सा रात्रिः सर्वकर्मघ्नी शङ्कराराधनं विने’ ति ॥
வ்ருத்தமனு த்ரயோதசீ, ஸப்தமி, சதுர்த்தீ இந்தத் திதிகளில் அர்த்தராத்ரிக்கு முன்ராத்ரியில் அத்யயனம் செய்யக்கூடாது; கற்றது மறவாமலிருக்கவேண்டுமெனில்.
ராத்ரி
இரண்டு
யாமங்களுக்குமுன் த்ரயோதசியைக்கண்டால் ஒரு கர்மத்தையும் செய்யக் கூடாது. அந்த முன் ராத்ரி சிவபூஜையைத் தவிர மற்ற ஸகல கர்மங்களையும் கெடுக்கும்.
स्कान्दे
‘: : 91
मितसन्ध्यस्त्रयोदश्यां न स्मरेच्च मनोहितम् । अह्नोऽष्टमांशसंयुक्तं रात्र्यर्थं मौनमाचरेत् । प्रदोषे भानुवारे च चरराश्युदये तथा ॥ स्वल्पदानादृणं शिष्टं विनश्यति न संशयः’ इति ॥ लिखितः ‘छिद्राण्येतानि विप्राणां येऽनध्यायाः प्रकीर्तिताः । छिद्रेभ्यः स्रवति ब्रह्म ब्राह्मणेन यदार्जितम् । तत्काले तस्य रक्षांसि श्रियं ब्रह्म यशो बलम् । सर्वमादाय गच्छन्ति वर्जयन्ति च तत्फलमिति ॥ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
165 ஸ்காந்தத்தில் த்ரயோதசீயன்று ஸூர்யா ஸ்தமனத்திற்குப் பிறகு மூன்று முஹுர்த்தம் ப்ரதோஷம். அப்போது மனத்திற்கு இஷ்டமானதை நினைக்கவுங் கூடாது. பகலின் கடைசியில் 8-வது பாகத்துடன் கூடிய பாதி ராத்ரிவரையில் மௌனத்தை அனுஷ்டிக்க வேண்டும். ப்ரதோஷத்திலும், பானுவாரத்திலும், சரராசியிலும் ஸ்வல்பதனத்தைக் கடன் காரனுக்குக் கொடுத்தாலும், பாக்கியுள்ள கடன் சீக்கிரம் தீர்ந்துவிடும்; ஸம்சயமில்லை. லிகிதர் பிராமணர்களுக்கு அனத்யாயமென்று சொல்லப்பட்டவைகளெல்லாம் சித்ரங்கள் (ஓட்டைகள்.) அவைகளில் அத்யயனம் செய்தால் ஓட்டைக் குடத்தினின்றும் நீர் ஒழுகுவதுபோல் ஸம்பாதித்த வேதம் ஒழுகிப்போய்விடும். இவனுடைய ஸம்பத்து, வேதம், கீர்த்தி, வலிமை, வேதத்தின்பயன் இவைகளை ராக்ஷஸர்கள் அபஹரித்துச் செல்லுகிறார்கள்.
स्मृत्यर्थसारे ‘चतुर्थ्यां पूर्वरात्रौ तु नवनाडीप्रदर्शने । नाध्येयं पूर्वरात्रौ स्यात्सप्तमी च त्रयोदशी ॥ अर्धरात्रात्पुरस्ताच्चेन्नाध्येयं पूर्वरात्रक इति ॥ स्मृत्यन्तरे ‘कृष्णपक्षे तृतीयायां फाल्गुनाषाढकार्तिके । शुक्लाश्वयुग्द्वितीयायां नैवाध्यायं समाचरेत् ॥ तस्माद्युक्तोऽप्यनध्याये नाधीयीत कदाचन । अनध्यायेष्वधीयीत द्विजः स्तैन्यं करोति यः ॥ अनध्यायेष्वध्ययने प्रज्ञामायुः श्रियं तथा । ब्रह्म वीर्यञ्च तेजश्च निकृन्तति यमः स्वयम् । ब्रह्मवीर्यक्षयभयादिन्द्रो वज्रेण हन्ति च । ब्रह्मराक्षसता चान्ते नरकञ्च भवेद्ध्रुवम् । अत्र गाथा यमोद्गीताः कीर्तयन्ति पुराविदः । आयुरस्य निकृन्तामि प्रज्ञामस्याददेऽथ वा । य उच्छिष्टः प्रवदति स्वाध्यायं वाऽधिगच्छति । यश्चानध्यायकालेऽपि मोहादभ्यसति द्विजः ॥ तस्माद्युक्तोऽप्यनध्याये नाधीयीत कदाचने’ ति ॥
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் - ராத்ரியின் பூர்வகாலத்தில் சதுர்த்தீ ஒன்பது நாழிகையளவு இருந்தாலும், ஸப்தமீ, த்ரயோதசீ அர்த்த ராத்ரத்திற்கு முன்னிருந்தாலும்
166 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஸ்ம்ருதியில்
அந்தப்பூர்வ ராத்ரியில் அத்யயனம் கூடாது. வேறு பால்குனம், ஆஷாடம்,கார்த்திகம் இம்மாஸங்களின் ருஷ்ணபக்ஷத்ருதீயைகளிலும், ஆஸ்வயுஜசுக்லத்ருதீயையிலும், அத்யயனம் கூடாது. ஆகையால் நியமமுள்ளவனானாலும் அனத்யாய காலத்தில் அத்யயனம் செய்யக்கூடாது. அனத்யாயகாலத்திலும் அத்யயனம் செய்பவன் திருடனாகிறான். அனத்யாயத்தில் அத்யயனம் செய்பவனுடைய புத்தி, ஆயுள், ஸம்பத்து, வேதம், வீர்யம், தேஜஸ் இவைகளை யமன் தானாகவே அபகரிக்கிறான். வேதத்தின் வீர்யம் குறைந்துவிடுமென்ற பயத்தால் இந்த்ரன் வஜ்ரத்தினால் அடிப்பான். முடிவில் ப்ரம்மராக்ஷஸனாகிறான். நரகமும் நிச்சயமாய் ஏற்படும். இது விஷயத்தில் யமனால் சொல்லப்பட்ட சில வாக்யங்களை முற்கால சரித்ரமறிந்தவர்கள் சொல்லுகின்றனர் -எவன் அசுத்தனாயிருந்து வேதத்தைக் கற்பிக்கின்றானோ,
எவன் அசுத்தனாயிருந்து கற்றுக்கொள்கிறானோ, எவன் அனத்யயன காலத்தில் அப்யஸிக்கின்றானோ, அவனுடைய ஆயுஸ்ஸை நான் அபஹரிக்கின்றேன். அல்லது அவன் புத்தியையாவது அபஹரிக்கின்றேன். ஆகையால் நியமமுள்ளவனானாலும் அனத்யாயகாலத்தில் அத்யயனம் செய்யக்கூடாது.
अथ दानम्
तत्र श्रुतिः ‘दानमिति सर्वाणि भूतानि प्रशसन्ति दानान्नातिदुष्करं तस्माद्दाने रमन्त इति । अन्यच्च - ‘दानं यज्ञानां वरूथं दक्षिणा लोके दातार सर्वभूतान्युपजीवन्ति दानेनारातीरपानुदन्त दानेन द्विषन्तो मित्रा भवन्ति दाने सर्वं प्रतिष्ठितं तस्माद्दानं परमं वदन्तीति ॥ मनुः ‘यत्किञ्चिदपि दातव्यं याचितेनानसूयता ।
उत्पत्स्यते हि तत्पात्रं यत्तारयति सर्वतः इति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 167
ஸ்ருதி
தானம்
தானமே மோக்ஷஸாதனம் என்று எல்லாப்ராணிகளும் துதிக்கின்றனர். தானத்தைவிடச் செய்ய இயலாதது ஒன்றுமில்லை. ஆகையால் மஹான்கள் தானத்தில் க்ரீடிக்கின்றனர். வேறு ஸ்ருதிவாக்யமும் தானமே யாகங்களுக்குத் தக்ஷிணையாகின்றது. ஆகையால் அது சிறந்தது. உலகில் எல்லாப்ராணிகளும் தாதாவை அடுத்துப்பிழைக்கின்றன. தானத்தினால் சத்ருக்களை வென்றனர். தானத்தினால் சத்ருக்களும் மித்ரர்கள் ஆகின்றனர். தானத்தில் ஸகலமும் நிலைத்திருக்கின்றன. ஆகையால் தானத்தைச் சிறந்த முக்திஸாதனமாகச் சொல்லுகின்றனர். மனு - யாசகனால் யாசிக்கப்பட்டவன் அஸூயையின்றி ஸ்வல்பமாவது கொடுக்கவேண்டும். ஒருக்கால் ஸகலபாபத்தினின்றும் விடுவிக்கும் பாத்ரமும் நேர்ந்துவிடலாம்.
याज्ञवल्क्यः‘दातव्यं प्रत्यहं पात्रे निमित्ते तु विशेषतः । याचितेनापि दातव्यं श्रद्धापूतन्तु शक्तितः ॥ गोभूतिलहिरण्यादि पात्रे दातव्यमर्चिते । नापात्रे विदुषा किञ्चिदात्मनः श्रेय इच्छतेति । देवलः ‘ध्रुवमाजस्रिकं काम्यं नैमित्तिकमिति क्रमात् । वैदिको नाम मार्गोऽयं चतुर्धा वर्ण्यते द्विजैः ॥ प्रपारामतटाकादि सर्वकामफलं ध्रुवम् । तदाजस्रिकमित्याहुर्दीयते च दिने दिने । अपत्यविजयैश्वर्यस्त्रीबालार्थं यदिष्यते । इच्छासंज्ञं तु तद्दानं काम्यमित्यभिधीयते । कालापेक्षं क्रियापेक्षमर्थापेक्षमिति स्मृतम् । त्रिधा नैमित्तिकं प्रोक्तं सहोमं होमवर्जितमिति ॥
யாக்ஞவல்க்யர் தினந்தோறும் பாத்ரத்தில் (யோக்யனிடத்தில்) பாக்திக்குத்தகுந்தபடி கொடுக்க வேண்டும். க்ரஹணம் முதலிய நிமித்தங்களில் விசேஷமாய்க் கொடுக்கவேண்டும். யாராவது யாசித்தாலும் ஸ்ரத்தையுடன் பக்திக்கியன்றபடி
[[1]]
168 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
கொடுக்கவேண்டும். தனக்கு நன்மையை விரும்பும் அறிவுள்ளவன் பசு, பூமி, திலம், தங்கம் முதலியவைகளைப் பூஜிக்கப்பட்ட யோக்யனிடத்தில் கொடுக்கவேண்டும். அயோக்யனிடத்திற் கொடுக்கக்கூடாது. தேவலர் த்ருவம், ஆஜஸ்ரிகம், காம்யம், நைமித்திகம் என்று நான்கு விதமாகத் தானம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற தென்று பிராமணர்கள் சொல்லுகின்றனர். தண்ணீர்ப்பந்தல், நந்தவனம், குளம் முதலியவைகளை உண்டாக்குவது த்ருவம் எனப்படும். இது ஸகலமான இஷ்டபலத்தையும் கொடுக்கக்கூடியது. தினந்தோறும் கொடுப்பது ஆஜஸ்ரிகம் எனப்படும். குழந்தை, ஜயம், ஐஸ்வர்யம், ஸ்த்ரீ, பாலர்கள் இவைகளுக்காகக் கொடுக்கப்படும் தானம் காம்யம் எனப்படும். நைமித்திகமென்பது காலாபேக்ஷம், க்ரியாபேக்ஷம், அர்த்தாபேக்ஷம் என்று மூன்றுவிதமாயுள்ளது. ஹோமத்துடனுமுள்ளது. ஹோமமில்லாமலுமுள்ளது.
व्यासः - ‘नित्यं नैमित्तिकं काम्यं विमलं चेति कथ्यते । अहन्यहनि यत्किञ्चिद्दीयतेऽनुपकारिणे । अनुद्दिश्य फलं तस्मात् ब्राह्मणाय तु नित्यकम् ॥ यत्तु पापोपशान्त्यर्थं दीयते विदुषां करे । नैमित्तिकं तदुद्दिष्टं दानं सद्भिरनुष्ठितम् ॥ अपत्यविजयैश्वर्यस्वर्गार्थं यत् प्रदीयते । दानं तत्काम्यमाख्यातमृषिभिर्धर्मचिन्तकैः ॥ ईश्वरप्रीणनार्थं यत् ब्रह्मवित्सु प्रदीयते । चेतसा भक्तियुक्तेन दानं तद्विमलं शिवम् ॥
வ்யாஸர் - நித்யம், நைமித்திகம், காம்யம், விமலம் என்று நான்கு விதமுள்ளது தானம். அவைகளுள், ஒவ்வொருதினமும் தன் VDக்திக்குத் தகுந்தபடி, உபகாரம் செய்யாத பிராமணனுக்குப் பலத்னை உத்தேசியாமற் கொடுப்பது நித்யம் எனப்படும். பாபங்களைப் போக்குவதற்காக வித்வான்களின் கையில் கொடுப்பது நைமித்திகம் எனப்படும். குழந்தை. ஜயம், ஐஸ்வர்யம், ஸ்வர்கம் இவைகளை உத்தேசித்துச் செய்யப்படும் தானத்தைக் காம்யம் என ருஷிகள் கூறுகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[169]]
ஈஸ்வரனைச் சந்தோஷப்படுத்துவதற்காகப் பக்தியுள்ள மனதுடன் ப்ரம்மவித்துக்களிடத்தில் செய்யப்படும் தானம் விமலம் எனப்படும். இது மங்களகரமானது.
दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे । देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतम् ॥ यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः । दीयते च परिक्लिष्टं तद्राजसमुदाहृतम् ॥ अदेशकाले यद्दानं पापेभ्यश्च प्रदीयते । असत्कृतमविज्ञातं तत्तामसमुदाहृतम् ॥
புண்யதேசத்தில்புண்யமானகாலத்தில் நல்லபாத்ரத்தில் உபகாரம் செய்யாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று கொடுக்கப்படும் தானம் ஸாத்விகமாகும். ப்ரதி உபகாரத்திற்காகவாவது, பலனை உத்தேசித்தாவது, ச்ரமப்பட்டுக்கொடுக்கப்படும் தானம் ராஜஸமெனப்படும்.
தேசகாலநியமமின்றியும்,
அபாத்ரங்களிலும், மரியாதையின்றியும், அவமதித்தும் செய்யப்படும் தானம் தாமஸமெனப்படும்.
सात्विकानां फलं भुङ्क्ते देवत्वे नात्र संशयः । अतोऽन्यथा तु मानुष्ये राजसानां फलं भवेत् ॥ तामसानां फलं भुङ्क्ते तिर्यक्त्वे मानवस्सदा ॥ एकस्मिन्नप्यतिक्रान्ते दिने दानविवर्जिते । दस्युभिर्मुषितस्येव युक्तमाक्रन्दितुं भृशम् ॥ यस्य वित्तं न धर्माय नोपभोगाय देहिनाम् । नापि कीर्त्यै न यशसे तस्य वित्तं निरर्थकम् ॥ तस्माद्वित्तं समासाद्य दैवाद्वा पौरुषादथ । दद्यात् सम्यद्विजातिभ्यः कीर्तनानि न कारयेत् ॥ सीदते द्विजमुख्याय योऽर्थिने न प्रयच्छति । सामर्थ्ये सति दुर्बुद्धिर्नरकायोपपद्यते ॥ अक्षरद्वयमभ्यस्तं नास्ति नास्तीति यत्पुरा । तदिदं देहि देहीति विपरीतमुपस्थितम् । दीयमानं तु यो मोहाद्गोविप्राग्निसुरेषु च । निवारयति पापात्मा तिर्यग्योनिं व्रजेत्तु सः’ इति ॥
ஸாத்விக தானங்களின் பலனை தேவத்வத்திலும், ராஜஸங்களின் பலனை மனுஷ்யத்வத்திலும், தாமஸங்க
[[170]]
ளின் பலனைத்திர்யக்தன்மையிலும் அனுபவிக்கிறான். தானமில்லாமல் ஒருநாள் போனாலும் திருடர்களால் திருடப்பட்டவன்போல் கூவி அழுவதும் யுக்தமாகும். எவனுடைய பணம் தர்மத்திற்காவது, ப்ராணிகளின் போகத்திற்காவது, கீர்த்திக்காவது உபயோகப்படுகிற தில்லையோ அவன் தனம் பயனற்றது. ஆகையால் தைவத்தினாலோ, புருஷப்ரயத்னத்தினாலோ தனத்தை அடைந்தால் அதைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். தற்புகழ்ச்சியாய்ச் செய்தவைகளைச் சொல்லக்கூடாது. சக்தனாயிருந்தும், வருந்தி யாசிக்கும் பிராமணனுக்கு எவன் கொடுப்பதில்லையோ அந்தத் துர்ப்புத்தியுள்ளவன் நரகத்தையடைவான். ஜன்மத்தில் இல்லை, இல்லை என்று பழகிய இரண்டு எழுத்தே இந்த ஜன்மத்தில் ‘கொடு கொடு’ என்று மாறி இவனையடைந்திருக்கின்றது. பசு, பிராமணன், அக்னி, இவர்களுக்காகக்கொடுப்பதை எவன் தடுக்கின்றானோ அவன் பசு முதலிய ஜன்மத்தை அடைவான்.
தேவதை
[[1]]
முன்
‘वारिदस्तृप्तिमाप्नोति सुखमक्षय्यमन्नदः । तिलप्रदः प्रजामिष्टां दीपदश्चक्षुरुत्तमम् । भूमिदो भूमिमाप्नोति दीर्घमायुर्हिरण्यदः । गृहदोऽग्रयाणि वेश्मानि रूप्यदो रूपमुत्तमम् ॥ वासोदश्चन्द्रसालोक्य मश्विसालोक्यमश्वदः । अनडुद्दः श्रियं पुष्टां गोदो ब्रघ्नस्य विष्टपम् ॥ यानशय्याप्रदो भार्यामैश्वर्यमभयप्रदः । धान्यदश्शाश्वतं सौख्यं ब्रह्मदो ब्रह्मसार्ष्टिताम्’ ॥ ब्रह्म-वेदः ॥ साष्टितां
सायुज्यम् ॥ ’ सर्वेषामेव दानानां ब्रह्मदानं विशिष्यते । वार्यन्नगोमहीवासस्त्रिलकाञ्चनसर्पिषाम् ॥ येन येन तु भावेन यद्यद्दानं प्रयच्छति । तत्तत्तेनैव भावेन प्राप्नोति
எ: । - அரிசா ।!
॥
மனு - ஜலத்தைக் கொடுப்பவன் த்ருப்தியையும், அன்னத்தைக் கொடுப்பவன் குறைவற்ற ஸுகத்தையும்,
[[1]]
[[13]]
[[171]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் எள்ளைக்கொடுப்பவன் இஷ்டமான ப்ரஜையையும், தீபத்தைக்கொடுப்பவன் சிறந்த கண்ணையும், பூமியைக் கொடுப்பவன் பூமியையும், ஸ்வர்ணத்தைக்கொடுப்பவன் நீண்ட ஆயுளையும், வீட்டைக்கொடுப்பவன் உயர்ந்த வீடுகளையும், வெள்ளியைக்கொடுப்பவன் சிறந்த உருவத்தையும், வஸ்த்ரத்தைக்கொடுப்பவன் சந்திரனின் லோகத்தையும், அஸ்வத்தைக்கொடுப்பவன் அச்வினீ தேவதைகளின் உலகத்தையும், எருதைக்கொடுப்பவன் நிறைந்த செல்வத்தையும், பசுவைக்கொடுப்பவன் ஸூர்யனின் உலகத்தையும், வாஹனம், படுக்கை இவைகளைக்கொடுப்பவன் பார்யையையும், அபயத்தைக் கொடுப்பவன் ஐஸ்வர்யத்தையும், தான்யத்தைக் கொடுப்பவன், சாஸ்வதமான ஸௌக்யத்தையும், வேதத்தைக்கொடுப்பவன் அதன் ஸாம்யத்தையும் அடைகிறான். ஜலம், அன்னம், பசு, பூமி, வஸ்த்ரம், திலம், பொன், நெய் முதலிய ஸ்கலதானங்கள் வேத தானமே சிறந்தது. எந்தெந்தக் காமனையுடன் எந்தெந்த வஸ்துவைக்கொடுக்கிறானோ, அந்தந்த காமத்துடன் கூடினவனாய் பூஜிக்கப்பட்டவனாய் மறுஜன்மத்தில் அந்தந்த வஸ்துவை அடைகிறான்.
न केवलं दात्रा प्रतिग्रहीतैवार्चनीयः, किन्तु देयं द्रव्यमपि ताभ्यामित्याह स एव - ’ योऽर्चितं प्रतिगृह्णाति ददात्यर्चितमेव च । तावुभौ गच्छतः स्वर्गं नरकन्तु विपर्यये । न विस्मयेत तपसा वदेदिष्ट्वा च नानृतम् । नार्तोऽप्यपवदेद्विप्रान्न दत्वा परिकीर्तयेत् । यज्ञोऽनृतेन क्षरति तपः क्षरति विस्मयात्। आयुर्विप्रापवादेन दानञ्च परिकीर्तिनात् ॥
தானம் கொடுப்பவன், தானம் வாங்குகிறவனை மட்டில் பூஜித்தால் போதாது. கொடுக்கப்படும் வஸ்துவை அவ்விருவர்களும் பூஜிக்கவேண்டுமென்கிறார்மனு - எவன் பூஜிதமான வஸ்துவை க்ரஹிக்கின்றானோ, எவன் பூஜிதமான வஸ்துவைக்கொடுக்கின்றானோ, அவ்விருவர் களும் ஸ்வர்க்கத்தை அடைகின்றனர். இல்லாவிடில்
[[172]]
நரகத்தை அடைகின்றனர். தன்னுடைய தவத்தினால் ஆச்சரியப்படக்கூடாது. யாகம் செய்த பின் பொய் சொல்லக்கூடாது.
வருத்தப்பட்டவனானாலும், பிராமணர்களைத் தூஷிக்கக்கூடாது. தானம் செய்தால் அதைச்சொல்லக்கூடாது. யாகம் பொய் சொல்வதினாலும், தவம் ஆச்சரியத்தினாலும், ஆயுள் பிராமண நிந்தையாலும், தானம் சொல்லுவதினாலும் குறைந்து விடுகிறது.
न वार्यपि प्रयच्छेत्तु बैडालव्रतिके द्विजे । न बकव्रतिके विप्रे नावेदविदि धर्मवित् ॥ त्रिष्वप्येतेषु दत्तं हि विधिनाप्यार्जितं धनम् । दातुर्भवत्यनर्थाय परत्रादातुरेव च । यथा प्लवेनौपलेन निमज्जत्युदके तरन् । तथा निमज्जतोऽधस्तादज्ञौ दातृप्रतीच्छकाविति ॥
பைடால (பூனை) வ்ரதிகன், பக (கொக்கு) வ்ரதிகன், வேதமறியாதவன் இவர்களுக்கு ஜலத்தைக் கூடக்கொடுக்கக்கூடாது. நியாயமார்க்கத்தினால்
ஸம்பாதித்த தனமானாலும், இம்மூவர்களுக்குக் கொடுத்தால் அது பரலோகத்தில் தாதாவுக்கும், ப்ரதிக்ரஹீதாவுக்கும் அனர்த்தத்தைச் செய்யும். கல்லினால் செய்யப்பட்ட தெப்பத்தைக்கொண்டு ஜலத்தைத்தாண்ட முயன்றவன் தெப்பத்துடன் மூழ்குவதுபோல் அறிவிலாத தாதாவும் வாங்குகிறவனும் மூழ்கி நாசமடைகின்றார்கள்.
बैडालव्रतिक कव्रतिकयोः स्वरूपमाह स एव - ‘धर्मध्वजी सदा लुब्धछाद्मिको लोकडाम्भिकः । बैडालव्रतिको ज्ञेयो हिंस्रः सर्वाति सन्धकः। अधोदृष्टिर्नैकृतिकः स्वार्थसाधनतत्परः । शठो मिथ्याविनीतश्च -தினர் - எள்,
எங்க: - :, எரிவு: -
अतिसन्धकः वश्वकः
f: - tt, க:
664வு: பினீகார், 3 : - : 11
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[173]]
பைடாலவ்ரதிக பகவ்ரதிகர்களின் ஸ்வரூபத்தை சொல்லுகின்றார் -தர்மத்தை அடையாளமாகக் கொண்டவ னாயும், எப்பொழுதும் பணத்திலாசையுடையவனாயும், கபடமுள்ளவனாயும், உலகில் நல்ல வேஷத்தினால் தன் தோஷத்தை மறைப்பவனாயும், எல்லோரையும் வஞ்சிப்பவனாயும், அழிப்பவனாயும் உள்ளவன் பைடாலவ்ரதிகன்’ எனப்படுவான். பிறரைப்பாராமல் கீழ்நோக்கியவனாயும், கபடமாய்ப் பிறருக்குக் கெடுதி செய்பவனாயும், தன் கார்யத்தைச்சாதிப்பதிலேயே கருத்துள்ளவனாயும் கெடுப்பவனாயும், பொய்யான வணக்கமுள்ளவனாயுமுள்ளவன் ‘பகவ்ரதீ’ எனப்படுவான்.
स एव ‘ये बकव्रतिनो विप्रा ये च मार्जारलिङ्गनः । ते पतन्त्यन्धतामिस्रे तेन पापेन कर्मणा । अलिङ्गी लिङ्गिवेषेण यों वृत्तिमुपजीवति । स लिङ्गिनां हरत्येनस्तिर्यग्योनौ च जायत’ इति ॥
மனுவே
பகவ்ரதிகளாயும் மார்ஜார வ்ரதிகளாயுமுள்ள பிராமணர்கள் அந்ததாமிஸ்ரம் என்னும் நரகத்தை அடைகின்றார்கள். எவன் ப்ரம்மசாரி முதலான ஆஸ்ரமிகளின் வேஷத்தை மட்டில் தரித்துக்கொண்டு பிழைக்கின்றானோ அவன் அந்த ஆஸ்ரமிகளின் பாபத்தை அடைகிறான். திர்யக்ஜன்மத்தையுமடைகிறான்.
याज्ञवल्क्यः - हेमशृङ्गी शफै रूप्यैः सुशीला वस्त्रसंयुता । । सकांस्यपात्रा दातव्या क्षीरिणी गौः सदक्षिणा ॥ दाताऽस्याः स्वर्गमाप्नोति वत्सरान् रोमसम्मितान् । कपिला चेत्तारंयति भूयश्चासप्तमं कुलम् ॥ सवत्सा रोमतुल्यानि युगान्युभयतोमुखी ॥ दाताऽस्याः स्वर्गमाप्नोति पूर्वेण विधिना ददत् ॥ यावद्वत्सस्य पादौ द्वौ मुखं योन्यां च दृश्यते । तावद्गौः पृथिवी ज्ञेया यावद्गर्भं न मुञ्चति’ ॥
யாக்ஞவல்க்யர் - தங்கக்கொம்புகள்,
வெள்ளிக்
குளம்புகள், வஸ்த்ரம், வெண்கலப்பாத்ரம், தக்ஷிணை
[[174]]
இவைகளுடன் கூடியதும் நற்குணமுள்ளதும் பாலுள்ளதுமான பசுவைத்தானம் செய்யவேண்டும். இப்படிக்கொடுப்பவன் பசுவின் ரோமக்கணக்குள்ள வர்ஷங்கள் ஸ்வர்க்கத்தை அடைகிறான். அது காராம் பசுவாயிருந்தால்
ஏழாவது
தலைமுறை வரையிலுள்ளவர்களையும் நற்கதியையடைவிக்கின்றது. உபயதோமுகியான பசுவை முன்சொல்லிய விதிப்படி தானம் செய்பவன், அந்தப்பசு கன்று இவைகளின் மயிர்க் கணக்கான யுகங்கள் ஸ்வர்க்கத்தை அடைகிறான். கருவுற்ற பசுவின் யோனியில் கன்றின் தலையும் இரண்டு கால்களும் கண்ணுக்குத் தெரியும் பொழுது
அந்தப்பசு
பூமியெனப்படும். கன்று பூமியில் விழாதவரையில்.
हेमशृङ्गाद्यसंभवेऽप्याह स एव ‘यथाकथञ्चिद्दत्वा गां धेनुं वाऽधेनुमेव वा । अरोगामपरिक्लिष्टां दाता स्वर्गे महीयते । श्रान्तसंवाहनं पादशौचं द्विजोच्छिष्टमार्जनं
रोगिपरिचर्या
Uq7(FR)H4’ ॥ அர் - அசசரிவு, रोगिपरिचर्या औषधादिप्रदानेन, हरिहरादीनामर्चनं सुरार्चनम्, गोप्रदासमं - गोदानसमम् ॥
ஸ்வர்ணக்கொம்பு முதலியவையில்லாவிடினும்,
Vக்திக்குத்
தகுந்தபடி
ரோகமில்லாததும்
இளைப்பில்லாததும், இளங்கன்றுள்ளதும், அல்லது மலடில்லாததுமான பசுவைத்தானம் செய்பவன் ஸ்வர்க்கத்தில் சிறப்பையடைகின்றான். ஸ்ரமப்பட்டவனை உபசரிப்பதும், ரோகிகளுக்கு உபசாரம் செய்வதும், தேவதைகளைப் பூஜிப்பதும், பிராமணர்களின் பாதத்தை அலம்புவதும், அவர்களின் உச்சிஷ்டத்தைச் சுத்திசெய்வதும் கோதானத்திற்குச்சமமாம்.
स एव - ‘भूदीपाश्वान्नवस्त्राम्भस्तिलसर्पिः प्रतिश्रयान् । नैवेशिकं
ழிவு’ ॥ ஜூ: - வு?:,
बलीवर्दः, प्रतिश्रयः
प्रवासिनामावासः, नैवेशिकं - कन्यादानम् ॥1
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[175]]
அவரே -பூமி, தீபம், குதிரை, அன்னம், வஸ்த்ரம், ஜலம், திலம், நெய், வழிப்போக்கர்கள் தங்குமிடம், கன்யா, ஸ்வர்ணம், எருது இவைகளைத் தானம் செய்பவன் ஸ்வர்க்கத்தை அடைவான்.
गृहधान्याभयोपानच्छत्रमाल्यानुलेपनम् । यानं वृक्षं प्रियं शय्यां दत्वाऽत्यन्तं सुखी भवेत् ॥ सर्वधर्ममयं ब्रह्म प्रदानेभ्योऽधिकं यतः । तद्ददत्समवाप्नोति ब्रह्मलोकमविच्यवमिति । अविच्यवं च्युतिरहितम् ॥ परस्वत्वापादनमात्रं वेदादेर्दानं, स्वत्वनिवृत्तेः कर्तृमशक्यत्वात् ॥
வீடு, தான்யம், அபயம், பாதரக்ஷை, குடை, புஷ்பமாலை, சந்தனம், வாகனம், வ்ருக்ஷம், பிரியமான வஸ்து, படுக்கை இவைகளைத் தானம் செய்பவன் மிகவும் ஸு கமுடையவனாவான். வேதமானது ஸகலதர்மஸ்வரூப மானது. வேததானம் எல்லாத் தானங்களிலும் சிறந்தது. வேதத்தைத் தானம் செய்பவன் நழுவுதலில்லாத ப்ரம்மலோகத்தை யடைவான். இந்த வேததானத்தில் பிறருக்குச் சொந்தமாக்குதல் மட்டுமேயன்றி தன்னுடைய தென்பதை நிவர்த்திக்க முடியாது. அசக்யமானதால்.
धर्मदानमपि स्मर्यते’देवतानां गुरूणाञ्च मातापित्रोस्तथैव च । पुण्यं देयं प्रयत्नेन नापुण्यं चोदितं क्वचिदिति ॥ अपुण्यदाने तदेव वर्द्धते दातुः, लोभादिना प्रवृत्तस्य प्रतिग्रहीतुरपि - ’ यः पापं स्वबलं ध्यात्वा प्रतिगृह्णाति दुर्मतिः । गर्हिताचरणात्तस्य पापं तावत्समाश्रयेत् । समद्विगुणसाहस्रमानन्त्यं च प्रदातृष्विति स्मरणात् ।
தர்மதானமும் ஸ்ம்ருதிகளில் சொல்லப்படுகிறது - தேவதைகளுக்கும், குருக்களுக்கும், மாதாபிதாக் களுக்கும், புண்யத்தைத் தானம் செய்யலாம். பாபத்தை ஒருகாலும் தானம் செய்யக்கூடாது. பாபத்தைத் தானம் செய்தால் பாபம் வ்ருத்தியடையும். லோபம் முதலியவற்றால், ப்ரதிக்ரஹித்தவனுக்கும் பாபம் உண்டு.
[[176]]
‘எவன் கொடுக்கப்படும் பாபம் அதிகமெனத் தெரிந்தும் பாபத்தை வாங்கிக் கொள்கிறானோ அந்தத்துர்ப்புத்தியா னுக்கு அவ்வளவு பாபம் ஏற்படும். கொடுப்பவனுக்கு ஸமம், அல்லது இரண்டு மடங்கு, ஆயிரம் மடங்கு, கணக்கில்லாத பாபம் ஏற்படும்’ என்று ஸ்ம்ருதி யிருப்பதால்.
शातातपः - ‘तिलान् ददत्तिलैः स्नानी शुचिर्नित्यं तिलोदकी । होता दाता तिलानां च शतं वर्षाणि जीवति’ इति ।
சாதாதபர்திலங்களைக் கொடுப்பவனும் திலங்களால் ஸ்நானம் செய்து சுத்தனாயிருப்பவனும், திலோதகத்தால் தர்பணம் செய்பவனும், திலஹோமம் செய்பவனும், திலதானம் செய்பவனும் நூறு வர்ஷம் ஜீவித்திருப்பான்.
I
संवर्तः - श्रोत्रियाय कुलीनाय अर्थिने च विशेषतः । यद्दानं दीयते भक्त्या तद्भवेत् सुमहाफलम् । यद्यदिष्टतमं लोके यच स्यादधिकं गृहे । तत्तद्गुणवते देयं तदेवाक्षयमिच्छता । ताम्बूलं चैव यो दद्यात् ब्राह्मणेभ्यो विशेषतः । मेधावी सुभगः प्राज्ञो दर्शनीयश्च जायते । आयासशतलब्धस्य प्राणेभ्योऽपि गरीयसः । गतिरेषा हि वित्तस्य दानमन्या विपत्तयः ॥ यस्य वित्तं न दांनाय नोपभोगाय देहिनः । पुण्यकीर्त्यै न धर्माय तस्य वित्तं निरर्थकम् ॥ ग्रासादर्धमपि ग्रासमर्थिभ्यः किं न दीयते । इच्छानुरूपो विभवः कदा कस्य भविष्यति ॥
ஸம்வர்த்தர் பிறந்தவனாயும்,
ஸ்ரோத்ரியனாயும், நற்குலத்திற்
யாசிப்பவனுமானவனுக்குக் கொடுக்கப்படும் தானம் மகாபலமாகும். உலகில் எது அதிக இஷ்டமானதோ, எது வீட்டில் அதிகமாயுள்ளதோ அதை குணமுள்ளவனுக்குக் கொடுக்கவேண்டும்; அது குறைவின்றியிருக்க வேண்டுமென்று விரும்பினால். எவன் தாம்பூலத்தைத்தானம் செய்வானோ,
அவன் மேதாவியாயும், அழகுடையவனாயுமாகிறான். அதிக
[[1]]
[[177]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ப்ரயாஸத்தால் அடையப்பட்டதும், ப்ராணன்களைவிடப் பெரியதுமானதனத்திற்கு தானமென்பதே நல்வழி. மற்றவைகளெல்லாம் ஆபத்துக்களாம். எவனுடைய பணம் தானம், போகம், நற்கீர்த்தி, தர்மம் இவைகளின் பொருட்டாவதில்லையோ அவன் பணம் பயனற்றதாம். ஒரு கபளமன்னம் தன்னிடமிருந்தாலும் யாசகன் வந்தால் அதில் பாதியை ஏன் கொடுக்கக்கூடாது ? தன் ஆசைக்குத் தகுந்த விபவம் எக்காலத்தில் யாருக்கு உண்டாகப் போகின்றது?
दद्याच्च शिशिरेष्वग्निं बहुकाष्ठं प्रयत्नतः । कालाग्निदीप्तिं प्राज्ञत्वं रूपं सौभाग्यमाप्नुयात्॥ अलङ्कृत्य तु यः कन्यां भूषणाच्छादनादिभिः । दद्यात् : स्वर्गमवाप्नोति पूजयन्नुत्सवादिषु । कपिलाश्वतिला नागा रथदासी -
गृहाण्यपि । कन्यासुवर्णरत्नानि महादानानि वै दश ॥
குளிர்காலங்களில் நிறைய
கட்டைகளுடைய
அக்னியை தானம் செய்பவன் ப்ரக்ஞை,ரூபம்ல ஜாடராக்னியின் வ்ருத்தி இவைகளையடைகிறான். ஆபரணம், வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரித்துக் கன்னிகையை தானம் செய்பவன், ஸ்வர்க்கத்தை அடைவான். காராம்பசு, குதிரை, திலம்,யானை,தேர், தாஸீ, க்ருஹம், பெண், தங்கம், ரத்னம் இவை பத்துகளின் தானங்கள் மகாதானங்களெனப்படும்.
तैलमामलकं प्राज्ञः स्नानाभ्यङ्गं ददाति यः । प्रहृष्टस्स नरो लोके सुखी चैव सदा भवेत् ॥ अनड्वाहौ तु यो दद्याद्युगसीरेण संयुतौ । अलङ्कृत्य यथाशक्ति धूर्वहौ शुभलक्षणौ । सर्वपापविशुद्धात्मा सर्वकामसमन्वितः । वर्षाणि वसति स्वर्गे रोमसङ्ख्याप्रमाणतः ॥
எண்ணெய், நெல்லிக்காய் முதலியவைகளைக்
கொடுப்பவன் எப்போதும் ஸுகத்தையும் அடைவான். முள்ளவைகளும் நுகத்தடி
ஸந்தோஷத்தையும் நல்ல லக்ஷண கலப்பைகளுடன்
[[178]]
கூடியவைகளுமான
இரண்டு
எருதுகளை அலங்கரித்துத்தானம் செய்பவன் பாபங்களற்று ஸகல காமங்களுடன் கூடி எருதுகளின் ரோமக்கணக்குள்ள வர்ஷங்கள் ஸ்வர்க்கத்தில் வஸிப்பான்.
भूमिं सस्यवतीं श्रेष्ठां ब्राह्मणे वेदपारगे । गां दत्वाऽर्धप्रसूतां च स्वर्गलोके महीयते ॥ यावन्ति सस्यमूलानि गोरोमाणि च सर्वशः । नरस्तावन्ति वर्षाणि स्वर्गलोके महीयते । अग्नेरपत्यं प्रथमं सुवर्णं भूर्वैष्णवी सूर्यसुताश्च गावः । लोकास्त्रयस्तेन भवन्ति दत्ता यः काञ्चनं गाश्च च महीं च दद्यात् । सर्वेषामेव दानानामन्नदानं परं स्मृतम् । सर्वेषामेव भूतानां यतस्तज्जीवनं परम् ॥ मृत्तिकागोशकृद्दर्भानुपवीतं तथोत्तरम् । दत्वा गुणाढ्यविप्राय कुले महति जायते ॥
சிறந்ததும் பயிருள்ளதுமான பூமியையும், உபயதோமுகியான பசுவையும் வேதம் முழுவதும் கற்ற வேதியனுக்குத் தானம் செய்பவன், பயிர்களின் வேர்களும், பசுவின் ரோமங்களும் எவ்வளவோ அவ்வளவு வர்ஷங்கள் ஸ்வர்க்கத்தில் வஸிப்பான். அக்னியிடமிருந்து முதலிலுண்டானது ஸுவர்ணம்,பூமி விஷ்ணுவினுடையது. பசுக்கள் ஸூர்யனின் பிள்ளைகள். ஆகையால் இம்மூன்றையும் கொடுப்பவன் மூன்று உலகங்களையும் தானம் செய்தவனாகிறான். எல்லாத்தானங்களிலும் அன்னதானமே மிகச்சிறந்தது; ஸகலப்ராணிகளுக்கும் அன்னமே ஜீவனமாயிருப்பதால். ம்ருத்திகை, பசுவின் சாணம்,தர்ப்பம், உபவீதம், உத்தரீயம் இவைகளைக் குணங்கள் நிறைந்த வேதியனுக்குக் கொடுத்தால் சிறந்த குலத்தில் பிறப்பான்.
मुखवासं तु यो दद्याद् दन्तधावनमेव च । पादशौचं तथा स्नानं शौचं च गुदलिङ्गयोः । यः प्रयच्छति विप्राय शुचिबुद्धिस्सदा भवेत् । ब्रह्मचारियतिभ्यश्च वपनं यश्च कारयेत् । नखकर्मादिकं चैव चक्षुष्मान्
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 179 जायते नरः ॥ देवागारे द्विजातीनां दीपं दत्वा चतुष्पथे । स विज्ञानेन संपन्नः (सर्वज्ञः)चक्षुष्मांश्च भवेत्सदा ॥ यो येनैवार्थितो विप्रस्तदस्य प्रतिपादयेत्। तृणकाष्ठसमेऽप्यर्थे गोप्रदानसमं भवे’ दिति ॥
தாம்பூலம், தந்ததாவனம், ஸ்நானம், பாதசௌசம், குதலிங்க சௌசம் இவைகளுக்குரிய வஸ்துக்களைக் கொடுப்பவன் சுத்தமான மனமுடையவன் ஆவான். ப்ரம்மசாரிகளுக்கும், யதிகளுக்கும், வபனம் நககர்த்தனம்
வைகளைச் செய்விப்பவன் நல்ல கண்களுடையவனா க
ஆவான். தேவாலயத்திலும், பிராமணர்கள் க்ருஹத்திலும், நாற்சந்தியிலும் தீபமேற்றுபவன் ஜ்ஞானம், கண்
வைகளை அடைவான். ஒரு பிராமணன் மற்றவனால் யாசிக்கப்பட்டால் அந்த வஸ்துவைக்கொடுக்கவேண்டும். அந்த வஸ்து புல், கட்டை இவைகளுக்குச் சமமான அல்பவஸ்துவானாலும் அந்தத் தானம் கோதானத்திற்குச்
சமமாகும்.
मनुः - ’ त्रीण्याहुरतिदानानि गावः पृथ्वी सरस्वती । अन्नं परं हि दानानां विद्यादानं ततोऽधिकम् ॥ विद्यानां च परा विद्या ब्रह्मविद्या समीहिता । अतस्तद्दातुरस्त्येव लाभः स्वर्गापवर्गयोः । यो दद्यात् ज्ञानमज्ञानां कुर्याद्वा धर्म(देश) दर्शनम्। यः कृत्स्नां पृथिवीं दद्यात्तेन तुल्यं न तद्भवेदिति ॥
[[1]]
மனு கோதானம், பூதானம், வித்யாதானம் இம்மூன்று தானங்களையும் அதிதானமென்கிறார்கள். தானங்களுள் அன்னதானம் சிறந்தது. வித்யாதானம் அதிலும் சிறந்தது. வித்யைகளுள் ப்ரம்மவித்யை சிறந்தது. ஆகையால் ப்ரம்மவித்யையைத்தானம் செய்பவனுக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம் இவைகளின் லாபமுண்டாகிறது. அக்ஞானிகளுக்கு க்ஞானத்தைக் கொடுப்பதற்கும், தர்மோபதேசம் செய்வதற்கும் ஸமானமாக, இப்பூமி முழுமையும் தானம் செய்ததாகாது.
[[180]]
स्मृतिसारसमुच्चये
वरदक्षिणाः । एकतो भयभीतस्य प्राणिनः परिरक्षणम् । महतामपि यज्ञानां कालेन क्षीयते फलम् । भीताभयप्रदानस्य क्षय एव न विद्यते ’ दिति ॥
‘ஸ்ம்ருதிஸார ஸமுச்சயத்தில்
தக்ஷிணைகளுடன்
புஷ்கலமான செய்யப்பட்ட ஸகலயாகங்களும்
ஒருபுறம், பயந்த ப்ராணியின் உயிரைக் காப்பாற்றுவது ஒருபுறம். அந்த மகாயாகங்களின் பலன் ஒரு காலத்தில் அபயப்ரதானத்தின் பலனுக்கு
க்ஷயித்தாலும் க்ஷயமேயில்லை.
शाण्डिल्यः - ‘अयाचितानि देयानि सर्वदानानि यत्नतः । अन्नं विद्या च कन्या च ह्यनर्थिभ्यो न दीयते ॥ आश्रुतस्याप्रदानेन दत्तस्य हरणेन च । जन्मप्रभृति यद्दत्तं तत्सर्वं नश्यति ध्रुवम् ॥ मा ददस्वेति यो ब्रूयाद्द्रव्यग्नौ ब्राह्मणेषु च । तिर्यग्योनिशतं प्राप्य चण्डालेष्वभिजायते ॥ द्वाविमौ पुरुषौ लोके स्वर्गस्योपरि तिष्ठतः । अन्नप्रदाता दुर्भिक्षे सुभिक्षे हेमवस्त्रद इति ॥
சாண்டில்யர்
எல்லாத் தானங்களையும் யாசிக்காதவர்களுக்கே கொடுக்கவேண்டும். அன்னம், வித்யை, கன்னிகை இம்மூன்றையும் யாசிக்காதவர் களுக்குக் கொடுக்கக்கூடாது. ஒப்புக்கொண்டதைக் கொடுக்காவிடினும், கொடுத்ததை அபஹரித்தாலும், பிறந்த முதல் தானத்தால் ஸம்பாதித்த புண்யம் முழுவதும் நசிக்கும். பசு, அக்னி, பிராமணர்கள், இவர்கள் விஷயத்தில் கொடுப்பவனைக் கொடுக்காதே என்று சொல்பவன் திர்யக் ஜன்மங்களில் நூறு தடவை பிறந்து பிறகு சண்டாள ஜன்மங்களை அடைகிறான். துர்ப்பிக்ஷகாலத்தில் அன்னதானம் செய்பவனும். ஸுபிக்ஷகாலத்தில் ஸ்வர்ண வஸ்த்ரதானம் செய்பவனும் ஸ்வர்க்கத்தில் உயர்ந்த
ஸ்தானத்திலிருக்கின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[181]]
देवलः - ‘नाल्पत्वं वा बहुत्वं वा दानस्याभ्युदयावहम् । श्रद्धा भक्तिश्च दानानां वृद्धिक्षयकरे हि ते । शौचं शुद्धिर्महाप्रीतिरर्थिनां दर्शने तथा । सत्कृतिश्चानसूया च दानश्रद्धेत्युदाहृता ॥ दाता प्रतिग्रहीता च श्रद्धा देयं च धर्मतः । देशकालौ च दानानामङ्गान्येतानि षड्वदुः ॥ अपापरोगी धर्मात्मा दित्सुरव्यसनश्शुचिः । अनिन्द्यश्शिवकर्मा च षड्भिर्दाता प्रशस्यते ॥
தேவலர்-கொடுக்கப்படும் வஸ்துவின் ஆதிக்யமும் குறைச்சலும் தானத்தின் சிறப்பிற்குக் காரணமல்ல. ஸ்ரத்தை, பக்தி இவ்விரண்டுமே தானங்களுக்கு வ்ருத்தியையும் குறைவையும் செய்கின்றன. தேகசுத்தி, மனச்சுத்தி, யாசகர்களைக் கண்டால் மிக்க ப்ரீதி, ஆதரவு, அஸூயையின்மை இவைகள் தானச்ரத்தை எனப்படும். கொடுப்பவன், வாங்குகிறவன், ச்ரத்தை, தர்மத்துடனுள்ள கொடுக்கப்படும் வஸ்து தேசம், காலம், இவ்வாறும் தானத்தின் அங்கங்களாம், பாபரோகமில்லாதவனும், தர்மாத்மாவும், கொடுக்கப்பிரியமுள்ளவனும், வ்யஸனமற்றவனும், சுத்தனும், நிந்திக்கப்படாதவனும், மங்களகார்யங்க ளுடையவனும் இவ்வாறு குணங்களுள்ள தாதாவே ஸ்துதிக்கப்படுகிறான்.
अन्नविद्यावधूवस्त्रगोभूरुक्माश्वहस्तिनाम् । दानान्युत्तमदानानि ह्युत्तमद्रव्यदानतः । विद्यादाच्छादनावासपरिभोगौषधानि च । दानानि मध्यमानीति मध्यमद्रव्यदानतः ॥ उपानत्प्रेष्ययानानि छत्रपात्रासनानि च । दीपकाष्ठफलानीति चरमं बहुवार्षिकम् । इष्टं दत्तमधीतं च प्रणश्यत्यनुकीर्तनात् । श्लाघानुशोचनाभ्यां च भगतेजो विपद्यते ॥ तस्मादात्मकृतं पुण्यं न वृथा परिकीर्तयेदिति ॥
அன்னம், வித்யை, பெண், வஸ்த்ரம், பசு, பூமி, தங்கம், குதிரை, யானை, இவைகள் உத்தமங்களானதால் வைகளின் தானங்கள் உத்தமதானங்களெனப்படும்.
[[182]]
வஸ்த்ரம், வீடு, பக்ஷ்யங்கள், ஒளஷதம் இவைகளின் தானங்கள் மத்யமதானங்களெனப்படும். பாதரக்ஷை, தாஸன், வாகனம், குடை, பாத்ரம், ஆஸனம், தீபம், விறகு, பழம் இவைகளின் தானங்கள் சரமதானங்களெனப்படும். தான்செய்த யாகம், தானம், அத்யயனம் இவைகளை அடிக்கடி சொல்லுவதாலும், ச்லாகிப்பதாலும், வருந்துவதாலும் பலனை இழந்து தேஜஸ்ஸும் குறைந்து வருந்துவான். ஆகையால் தான் செய்த புண்யத்தை வீணாகச்சொல்லக்கூடாது.
बृहस्पतिः - ‘अतो यत्सात्विकं दानं मृदुपूर्वं तु शान्तिकम् । आशिषं पौष्टिकं दद्यात् त्रिविधं दानलक्षण’ मिति ॥ आपस्तम्बः ‘सर्वाण्युदकपूर्वाणि दानानि यथा श्रुतिविहार इति ॥ विहारे यज्ञकर्मणि यानि दानानि दक्षिणादीनि तानि यथाश्रुत्येव नोदकपूर्वाणि । अन्यानि सर्वाणि दानान्युदकपूर्वाण्येवेत्यर्थः ॥
[[1]]
ப்ருஹஸ்பதி ஆகையால் சாந்திகம், ஆசிஷம், பௌஷ்டிகம் என்ற தானங்கள ஸாத்விகமாகவே கொடுக்கவேண்டும். ஆபஸ்தம்பர் எல்லாத்தானங் களையும் ஜலபூர்வமாகவே கொடுக்கவேண்டும். யாகத்தில் இந்த நியமமில்லை.
स एव ‘भिक्षणे निमित्तमाचार्यो विवाहो यज्ञो मातापित्रोर्बुभूषऽर्हतश्च नियमविलोपस्तत्र गुणान् समीक्ष्य यथाशक्ति
॥ான் -அரிசி । ளி भर्तुमिच्छा । अर्हतः - विद्यादिमतः । अग्निहोत्रादौ नियमे योग्यार्थस्याभावेन लोपः । तत्रैवंभूते भिक्षणे याचकश्रुतवृत्तादीन् गुणान् समीक्ष्य शक्त्यनुरूपमवश्यं देयम् । अदाने प्रत्यवायात् । तत्रापि स एव ‘इन्द्रियप्रीत्यर्थस्य स्रक्वन्दनादेः तन्मूल्यस्य वा भिक्षणं नियमेन दानस्य निमित्तं न भवति । तस्मान्न तदाद्रियेत । अदानेऽपि न प्रत्यवायः । तत्र दृष्टान्तः - धर्मप्रजासंपन्नायां प्रथमायां पद्भ्यां सत्यां द्वितीयो विवाहो न
::
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[183]]
निमित्तं, पुत्राभावे तु निमित्तं भवत्येव । तथा भविष्योत्तरे - ‘सुवर्णं याचकानां च विद्यां चैवोर्ध्वरेतसाम् । कन्यां चैवानपत्यानां ददतां गतिरुत्तमेति ॥
ஆசார்யன்,விவாகம், யாகம், மாதாபிதாக்களைப் போஷிக்க விருப்பம், அக்னிஹோத்ரம் முதலிய நியமங்களின் லோபம் இவைகள் யாசிப்பதற்குக் காரணங்கள். இவைகளின் யாசகனுடைய குணங்களைப் பார்த்துத் தன் பக்திக்குத்தகுந்தபடி கொடுக்கவேண்டும். கொடுக்காவிடில் தோஷமுண்டாதலால். இந்த்ரிய ப்ரீதிக்காக மாலை, சந்தனம் முதலியவைகளை யாசிப்பது தானத்திற்குக் காரணமாகாது. அதில் கொடாததினால் தோஷமில்லை. இதற்கு உதாஹரணம் - தர்மம், பிரஜை இவைகளுடன் கூடிய பத்னி இருக்கும்போது இரண்டாவது விவாஹம் யாசனத்திற்குக் காரணமாகாது. புத்ரனில்லா விடில் காரணமாகும். இவ்விதம் பவிஷ்யோத்தர புராணத்தில் யாசகர்களுக்கு ஸுவர்ணத்தையும்.
வித்யையையும்,
ஊர்த்வரேதஸ்ஸுகளுக்கு
பிள்ளை யில்லாதவர்களுக்குக் கன்னிகையையும், கொடுப்பவர் களுக்கு உயர்ந்த உலகமுண்டு.
गौतम : - ’ गुर्वर्थनिवेशौषधार्थवृत्तिक्षीण यक्ष्यमाणाध्ययनाध्वसंयोगवैश्वजितेषु द्रव्यसंविभागो बहिर्वेदि भिक्षमाणेषु कृतान्नमितरेषु प्रतिश्रुत्याप्यधर्मसंयुक्ते न दद्यात् क्रुद्धहृष्ट भीतार्त लुब्धबालस्थविरमूढमत्तोन्मत्तवाक्यान्यनृतान्यपातकानी ‘ति ॥ निवेशः विवाहः, वृत्तिक्षीणः - वृत्त्या हीनः, नित्ययज्ञं करिष्यन् यक्ष्यमाणः, अध्ययनेन संयोगो यस्य सः अध्ययनसंयोगः, अध्वनि वर्तमानः अध्वसंयोगः, वैश्वजितः विश्वजिद्यागे सर्वस्वदानेन निर्द्रव्यः । यज्ञे दक्षिणाकाले सदस्येभ्यो यद्दानं तत्रोऽन्यत्र बहिर्वेदि द्रव्यस्य हिरण्यादेर्दानमावश्यकम् । अदाने प्रत्यवायात् । इतरेषु उक्तव्यतिरिक्तेषु भिक्षमाणेषु कृतान्नं -
[[184]]
पक्वान्नं देयम् । प्रतिश्रवः दास्यामीति संवादः । तं कृत्वाऽपि अधर्मसंयुक्तविषये न दद्यात् । हृष्टः हर्षविशेषेण कृत्याकृत्यशून्यः । लुब्धः लोभवशेन मूढः । मत्तः मद्यादिना मदद्रव्येणाप्रकृतिं गतः । उन्मत्तः भ्रान्तः । क्रुद्धादीनां वाक्यान्यनृतानि अयथार्थानि अपातकानि न पापं नयन्ति । तेषां प्रतिश्रुत्याप्यदाने न दोष इत्यर्थः ॥
[[1]]
கௌதமர் - குருதக்ஷிணை, விவாஹம், ஔஷதம் இவைகளுக்காக யாசிப்பவன், பிழைப்பில்லாதவன், நித்யயாகம் செய்பவன், அத்யயனம் செய்பவன், வழிப்போக்கன், விஸ்வஜித்யாகம் செய்ததால் ஏழையாயிருப்பவன் இவர்களுக்கும், யாகத்தில் வேதிக்கு வெளியில் தானம் ஆவச்யகம். கொடாவிட்டால் தோஷமுண்டு. மற்ற யாசகர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும். கொடுப்பதாய் ப்ரதிக்ஞை செய்திருந்தாலும் அதர்ம விஷயத்தில் கொடுக்கக்கூடாது. கோபமுள்ளவன், அதிக ஸந்தோஷத்தினால் நன்மை தீமை தெரியாதவன், பயந்தவன், கஷ்டமுள்ளவன், பேராசையால் மூடன், சிறுவன், கிழவன்,மூடர்கள், மதமுள்ளவன்,பைத்தியக்காரன் இவர்களின் வாக்யங்கள் பொய்யானதால் தாதாவுக்குப் பாபமேற்படுதில்லை. இவர்களுக்குக் கொடுப்பதாக ப்ரதிக்ஞை செய்திருந்தாலும், பிறகு கொடாததினால் தோஷமில்லை.
बोधायनः - ’ अन्नाश्रितानि भूतानि अन्नं प्राणमिति श्रुतिः । तस्मादन्नं प्रदातव्यमन्नं हि परमं हविरिति ॥ व्यासः - ‘अर्थानामुदिते पात्रे श्रद्धया प्रतिपादनम् ॥ दानमित्यभिनिर्दिष्टं भुक्तिमुक्तिफलप्रदम् ॥ यस्तु दद्यान्महीं भक्त्या ब्राह्मणायाहिताग्नये । स याति परमं स्थानं यत्र गत्वा न शोचति । भूमिदानात्परं दानं विद्यते नेह किञ्चन । अन्नदानं तेन तुल्यं विद्यादानं ततोऽधिकं’ मिति ॥
போதாயனர்
ப்ராணிகள் அன்னத்தை ஆஸ்ரயித்திருக்கின்றன. ‘அன்னம் ப்ராணம்’ என்று வேதம்185
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் சொல்லுகிறது. ஆகையால் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னமே சிறந்த ஹவிஸ் ஆனதால். வ்யாஸர் - பாத்ரம் கிடைத்த ஸமயத்தில் ச்ரத்தையுடன் பொருள்களைக் கொடுப்பது தானம். அது புக்தி முக்திகளைக் கொடுக்கும். எவன் ஆஹிதாக்னியான பிராமணனுக்குப் பூமியைத் தானம் செய்கிறானோ அவன்துக்கமற்ற சிறந்த ஸ்தானத்தை அடைவான். பூமிதானத்தைவிட உயர்ந்த தானம் உலகிலில்லை. அன்னதானம் அதற்குச் சமமானது. வித்யாதானம் அதைவிட அதிகமானது.
भारते आनुशासनिके - ‘अन्नमेव प्रशंसन्ति देवास्सर्षिगणाः पुरा । लोकतन्त्रा हि यज्ञाश्च सर्वमन्ने प्रतिष्ठितम् । अन्नेन सदृशं दानं न भूतं न भविष्यति । कुटुम्बं पीडयित्वाऽपि ब्राह्मणाय महात्मने । दातव्यं भिक्षवे चान्नमात्मनो भूतिमिच्छता ॥ पानीयदानं परमं दानानां मनुरब्रवीत् । तस्मात्कूपांश्च वापीश्च तटाकानि च खानयेत् । निदाघकाले पानीयं यस्य तिष्ठत्यवारितम् ॥ स कृच्छ्रं विषमं दुर्गं न कदाचिदवाप्नुयात् ॥ बलकामो यशस्कामः पुष्टिकामश्च नित्यदा । घृतं दद्यात् द्विजेभ्यस्तु सततं शुचिरात्मवानिति ॥
பாரதத்தில் ஆனுசாஸனிகத்தில் -தேவர்களும், ருஷிகளும் அன்னத்தையே புகழ்கின்றனர். லௌகிக கார்யங்களும் யாகங்களும் அன்னத்திலேயே நிலைத்திருக்கின்றன. அன்னதானத்திற்குச் சமானமான தானம் இல்லை; உண்டாகப்போவதுமில்லை. ஐஸ்வர்யத்தை விரும்புகிறவன் தன்குடும்பத்தை வருத்தியாவது மஹாத்மாவான பிராமணன் பிக்ஷ இவர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கவேண்டும். தானங்களுள் ஜலதானம் சிறந்ததென்று மனு உரைத்தார். ஆகையால் கூபங்கள், வாவிகள், தடாகங்கள் இவைகளை வெட்டுவிக்கவேண்டும்.கோடைக்காலத்தில் எவனது ஜலம் தடையின்றியிருக்கின்றதோ அவன் ஒருபொழுதம் பெரிய கஷ்டத்தை அடையமாட்டான். பலம், யசஸ், புஷ்டி
[[186]]
இவைகளை
விரும்புகிறவன்,
சுத்தனாயும்,
நல்லமனமுடையவனாயும் பிராமணர்களுக்கு நெய் தானம்
செய்யவேண்டும்.
उपमन्युः
‘शिवलिङ्गं तु यो दद्याच्छिवभक्ताय तन्मनाः । स्वर्णरूप्यादिरूपं वा सोमं संपूज्य शक्तितः । सर्वदानाधिकं पुण्यं संप्राप्य करणात्यये । गाणापत्यमवाप्यैव गणैस्सह स मोदति । सालग्रामशिलामूर्तिं विष्णुमाराध्य भक्तितः । विष्णुभक्ताय यो दद्यात् ब्राह्मणाय सदक्षिणाम् ॥ पञ्चाशत्कोटिविस्तीर्णभूमिदानेन यत्फलम् । तत्फलं समवाप्नोति देहान्ते वैष्णवं पदम् ॥ कुर्यात् प्रतिकृतिं देवं सुवर्णेन स्वशक्तितः । शेषपर्यङ्कुशयनं श्रिया देव्या युतं तथा ॥ शङ्कचक्रगदायुक्तं वासुदेवं सुरेश्वरम् । दत्वा गुणाढ्यविप्राय विष्णुलोके महीयत’ इति ॥
உபமன்யு - சிவலிங்கத்தையாவது, பொன், வெள்ளி வைகளால் செய்யப்பட்ட சிவபிம்பத்தையாவது பக்தியுடன் பூஜைசெய்து சிவபக்தனுக்குக் கொடுப்பவன் ஸர்வதானங்களிலுமதிகமான புண்யத்தையடைந்து சரீரநாசத்திற்குப்பிறகு கணங்களுக்கு ஆதிபத்யத்தை அடைந்து சிவகணங்களுடன் ஸந்தோஷிக்கிறான். பக்தியுடன் விஷ்ணுவைப்பூஜித்து ஸாளக்ராமஸிலையை தக்ஷிணையுடன் விஷ்ணுபக்தனுக்குத் தானம் செய்பவன் ஐம்பதுகோடி யோசனை விஸ்தாரமுள்ள பூமியைத் தானம் செய்வதாலுண்டாகும் பலனையடைவான். தேகமுடிவில் விஷ்ணுலோகத்தையடைகிறான்.
சக்திக்குத்
தகுந்தபடி
ஸ்வர்ணத்தினால்
தன்
ஆதிசேஷன் மீது
பள்ளிகொண்டு, லக்ஷ்மீதேவியுடன்கூடி
சங்க
சக்ரகதைகளைத் தரித்த வாஸுதேவன் பிம்பத்தைச் செய்து குணங்கள் நிறைந்த பிராமணனுக்குத் தானம் செய்பவன் விஷ்ணுலோகத்தில் சிறப்பை யடைவான்.
व्यासः‘गोभूहिरण्यदानानि यमाश्च नियमास्तथा । गृहदानस्य वै लोके कलां नार्हन्ति षोडशीम् । यः कारयेन्मठं शैलं शिवायतनसन्निधौ ।
[[187]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் स शैवं पदमासाद्य कल्पायुतशतं वसेत् ॥ गां पङ्कात् ब्राह्मणीं दास्या द्वृत्तिलोपात् द्विजं वधात् । मोचयन्मुच्यते पापादाजन्ममरणान्तिकात् ॥ अनाथप्रेतसंस्कारः शून्यलिङ्गस्य पूजनम् । दीनान्धकृपणेभ्यश्च दानं सर्वाघनाशन’ मिति ॥
வ்யாஸர் பசு, பூமி, பொன் இவைகளின் தானங்களும், யம நியமங்களும், க்ருஹதானத்தின் பதினாறிலொரு பாகத்திற்குச் சமமாவதில்லை. சிவாலயஸமீபத்தில் சிலைகளால் மடத்தைக்கட்டு விப்பவன் சிவலோகத்தை அடைந்து அனேக கல்பகாலம் வஸிப்பான். சேற்றினின்றும் பசுவையும், ஊழியத்தி னின்றும் பிராமண ஸ்த்ரீயையும், பிழைப்பில்லாமை, கொலை இவைகளினின்றும் பிராமணனையும் விடுவிப்பவன் பிறந்ததுமுதல் மரணம் வரையுள்ள பாபத்தினின்றும் விடுபடுவான். அநாதமான ப்ரேத்த்தை ஸம்ஸ்கரிப்பதும், பூஜையில்லாத லிங்கத்தைப் பூஜிப்பதும், ஏழை, குருடன் இவர்களுக்கு உதவுவதும், ஸகல பாபங்களையும் போக்கக்கூடியது.
S
योगीश्वरः - ‘स्वर्णयुक्तं ताम्रपात्रं गोघृतेन समन्वितम् । आत्मावलोकनं कृत्वा ब्राह्मणाय निवेदयेत् ॥ अनेन विधिना दानं यः कुर्यात् प्रयतो नरः ॥ सर्वपापविनिर्मुक्तः स याति परमां गतिम् । असतस्तु समादाय साधुभ्यो यः प्रयच्छति । धनस्वामिनमात्मानं स तारयति
யோகீச்வரர் - தாம்ரபாத்ரத்தில் ஸ்வர்ணத்துடன் பசு நெய்யைச் சேர்த்து அதில் தன் நிழலைப்பார்த்து அவைகளைப் பிராமணனுக்குக் கொடுப்பவன் ஸகல பாபங்களினின்றும் நீங்கிச்சிறந்த கதியை அடைவான். அஸாதுக்களிடமிருந்து தனத்தை வாங்கி ஸாதுக்களுக்குக் கொடுத்து உதவி செய்பவன் தன்னையும், தனத்திற் குடையவனையும் பாபங்களினின்றும் விடுவிக்கிறான். இது நிச்சயம்.
[[188]]
नानादानमन्त्राः
स्मृतिरत्ने - ‘कन्यां लक्षणसंयुक्तां कनकाभरणैर्युताम् । दास्यामि विष्णवे तुभ्यं ब्रह्मलोकजिगीषया ॥ पुस्तकदाने - ‘सर्वविद्यास्पदं ज्ञानकारणं विमलाक्षरम् । पुस्तकं संप्रयच्छामि प्रीता भवतु भारती’ ॥ सालग्रामदाने - ‘सालग्रामाचलोद्भूतां शिलां पापप्रणाशिनीम् । सुवर्णकुसुमोपेतां गृहाण त्वं द्विजोत्तम’ ॥
தானமந்த்ரங்கள்
ஸ்ம்ருதிரத்னத்தில் கன்யாதானமந்த்ரம் -நல்ல லக்ஷணங்களுடனும், ஸ்வர்ணாபரணங்களுடனும் கூடிய கன்னிகையை, ப்ரம்மலோகத்தை அடைய விருப்பத்தால் விஷ்ணு ரூபியான உனக்குக் கொடுக்கிறேன்.
புஸ்தகதானமந்த்ரம் - ஸகல வித்யைகளுக்கு மிருப்பிட மாயும், க்ஞானத்திற்குக் காரணமாயும், நல்ல எழுத்துக்களுடையதுமான புஸ்தகத்தைக் கொடுக் கின்றேன். ஸரஸ்வதியானவள் ப்ரதீயை அடையக் கடவாள். ஸாளக்ராமதானத்தில் - ஸாளக்ராம மெனும் மலையிலுண்டானதும், பாபத்தைப் போக்குவதும், ஸ்வர்ணபுஷ்பங்களுடன் கூடியதுமான இச்சிலையை ஓ பிராமணோத்தம ! நீர் பெற்றுக்கொள்ளும்.
नारायणमूर्तिदाने - ’ नारायण जगन्नाथ शङ्खचक्रगदाधर । नाशयाशु महारोगान् दानेनानेन केशव’ ॥ उमामहेश्वरदाने ‘प्रसीदतु शिवो नित्यं कृत्तिवासा महेश्वरः । पार्वत्या सहितो देवो जगदुत्पत्तिकारकः ॥ शिवशक्त्यात्मकं यस्माज्जगदेतच्चराचरम् । तस्माद्दानेन सर्वं मे करोतु भगवान् शिवम्’ ॥ शिवलिङ्गदाने - ‘कैलासवासी गौरीशो भगवान् भगनेत्रहा । चराचरात्मको लिङ्गरूपी दिशतु वांछितम्’ ॥
நாராயணமூர்த்தி தானத்தில் சங்க சக்ரங்களைத் தரித்தவரும், ஜகன்னாதனுமான ஓ நாராயண கேசவ!
[[189]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் இந்தத்தானத்தினால் எனது மகாரோகத்தைச் சீக்கிரம் போக்குவீராக. உமாமகேஸ்வர தானத்தில் யானைத்தோலை அணிந்தவரும், உலகங்களைப்படைப் பவரும், பார்வதியுடன் கூடியவரும், மங்களரூபியுமான மகேஸ்வரன் அருள்வாராக. சராசரங்களுடன் கூடிய இவ்வுலகம் சிவாக்திஸ்வரூபமானதால் பகவான் இந்தத் தானத்தால் எனக்கு ஸகல சுபத்தையும் செய்யவேண்டும். சிவலிங்க தானத்தில் கௌரீநாதனாயும், இஷ்டத்தைக் கொடுக்கவேண்டும்.
கைலாஸவாஸியாயும்,
லிங்கரூபியாயுமுள்ள
பகவான்
अन्नदाने - ‘अन्नं प्रजापतिर्विष्णुर्ब्रह्मेन्द्र शिवभास्कराः । अग्निर्वायुरथापश्च अतश्शान्तिं प्रयच्छ मे ’ ॥ शर्करादाने - ‘अमृतस्य कलो त्पन्ना इक्षुसारा च शर्करा । सूर्यप्रीतिकरी नित्यमतः शान्तिं प्रयच्छ मे’ । आज्याःवेक्षण दाने - ‘अलक्ष्मीपरिहारार्थं सर्वाङ्गेषु व्यवस्थितम् । तत्सर्वं शमयाज्य त्वं श्रियं पुष्टिञ्च देहि मे ’ ॥ चणकदाने - ‘गोवर्द्धन गिरिद्वारे समये हरिरक्षिताः । चणकास्सर्वपापघ्ना अतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ माषदाने - ‘यस्मान्मधुवने काले विष्णोर्देहसमुद्भवाः । पितृप्रीतिकरा माषा अतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ मुद्गबीजदाने - मुद्द्रबीजानि वै यस्मात्प्रियाणि परमेष्ठिनः । तस्मादेषां प्रदानेन अत : शान्तिं प्रयच्छ मे ’ ॥
அன்னதானத்தில் - அன்னமே ஸகல தேவஸ்வரூப மானது. ஆகையால் எனக்குப் பாப சாந்தியைக் கொடுக்கக் கடவாய். சர்க்கரா தானத்தில் அம்ருதத்தின்
அம்சத்திலுண்டானதும், கரும்பின் ஸாரமுமான சர்க்கரை ஸூர்யனுக்குப் ப்ரீதியைத் தருவதாம். ஆகையால் எனக்குப் பாபசாந்தியைக் கொடுப்பாயாக. தன் நிழல் பார்த்த நெய்யின் தானத்தில் -ஹே ஆஜ்யமே ! அலக்ஷ்மீ விலகுவதற்காக எனது எல்லா அவயங்களிலுமுள்ள பாபத்தைப் போக்குவாய். லக்ஷ்மியையும். புஷ்டியையும் கொடுப்பாயாக. கடலை தானத்தில் - முற்காலத்தில் கோவர்த்தன மலையில் வஸித்த ஹரியினால் காக்கப் பட்ட
[[190]]
கடலைகள் ஸகலபாபங்களையும் அழிக்கக் கூடியவை ஆகையால் பாபசாந்தியைக் கொடு. உளுந்து தானத்தில் - மதுவனத்தில் வஸித்த விஷ்ணுவின் தேஹத்தி லுண்டானதால் மாஷங்கள் பித்ருக்களுக்கு ப்ரீதியைச் செய்கின்றன. ஆகையால் பாபசாந்தியைக் கொடு. பச்சைப்பயறு தானத்தில் முத்கங்கள் ப்ரம்மாவுக்குப் பிரியமானவைகள். ஆகையால் பாபசாந்தியைக் கொடு.
तण्डुलदाने - ‘तण्डुलं वैश्वदेवार्थं पाकेनान्नं प्रचक्षते । अनेन जायते विश्वं प्राणिनां प्राणधारकम्’ ॥ ताम्बूलदाने - ‘पूगो ब्रह्मा हरिः पर्णं चूर्णं साक्षान्महेश्वरः । एतेषां सम्प्रदानेन सन्तु मे भाग्यसम्पदः ’ ॥ शाकदाने - ‘सर्ववेदप्रियकरं शाकं तृप्तिकरं नृणाम् । ददामि सर्वभद्राणि मम सन्तु னா://
அரிசி தானத்தில் - வைஸ்வதேவத்திற்காக உதவும் அரிசியையே பாகம் செய்தால் அன்ன மென்கிறார்கள். அன்னத்தினாலேயே உலகம் உண்டாகின்றது. அன்னமே ப்ராணிகளின் ப்ராணத்தைத் தரிக்கச்செய்கின்றது. தாம்பூல தானத்தில் பாக்கு ப்ரம்மா. இலை விஷ்ணு, சுண்ணாம்பு ஈஸ்வரன். இவைகளைக்கொடுப்பதால்
எனக்கு
ஸம்பத்துக்கள் உண்டாகவேண்டும். சாகதானத்தில் ஸகல தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் த்ருப்தியைத்தருவதான சாகத்தைக் கொடுக்கிறேன். எனக்கு ஸகல மங்களங்களும், இஷ்டங்களும் உண்டாகவேண்டும்.
जलदाने - ‘जीवनं सर्वभूतानां सर्वभूतं जलं यतः । सर्वदानोत्तमं पुण्यमतः शान्तिं प्रयच्छ में ’ ॥ कम्बलदाने - ’ ऊर्णाच्छादनसुश्लाघ्यं शीतवातभयापहम् । यस्माद्दुः खनिवारन्तु अतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ उपानद्दाने - ’ उपानहौ प्रदास्यामि कण्टकादिनिवारकौ । सर्वस्थानेषु सुखदावतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ औषधदाने - ‘प्राणिनां जीवनोपायं प्राणिनां शाश्वतं पदम् । तस्मादौषधदानेन सर्वपापैः प्रमुच्यते ’ ॥
!
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[191]]
ஜலதானத்தில் - ஸகல ப்ராணிகளையும் பிழைப்பிப்ப தால் ஜலமே ஸர்வரூபமாயுள்ளது. ஆகையால் ஸர்வ தானங்களிலும் சிறந்ததான புண்யத்தையும், பாபசாந்தியையும் கொடுப்பாய். கம்பள தானத்தில் குளிர்காற்று பயத்தைப்போக்குவதும், துக்கங்களைப் போக்குவதற்காக ஸ்லாக்கியமுமான கம்பளத்தைக் கொடுக்கிறேன். இதனால் பாப சாந்தியைக் கொடு. பாதரக்ஷை தானத்தில் - முள் முதலியவைகளை நிவர்த்தித்து ஸகல இடங்களிலும் ஸுகத்தைக்கொடுக்கும்
பாதரக்ஷைகளைக்
கொடுக்கிறேன். பாபசாந்தியைக்கொடும். ஒளஷத
இதனால் தானத்தில்
ஒளஷதமானது ப்ராணிகளுக்குப் பிழைத்திருப்பதற்கு உபாயமாகவும், சாஸ்வதமான பதமுமாகும். ஒளஷத தானத்தினால் ஸகல பாபங்களின்றும் விடுபடுகிறான்.
कूश्माण्डदाने - ’ कूश्माण्डं तिलसंयुक्तं घृतमिश्रं तु यत्फलम् । पुत्रपौत्राभिवृद्ध्यर्थमतः शान्तिं प्रयच्छ मे” ॥ सूर्यदाने - ‘पद्मासनः पद्मकरो द्विबाहुः पद्मद्युतिः सप्ततुरङ्गवाहः ॥ दिवाकरो लोकगुरुः किरीटी मयि प्रसादं विदधातु देवः ॥ पुण्यस्त्वमसि पुण्याणां मङ्गलानाञ्च मङ्गलम् । विष्णुना विधृतो नित्यमतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ सालग्रामदाने - ‘सालग्रामशिलाचक्रे भुवनानि चतुर्दश । तस्मादस्य प्रदानेन प्रीतो भवतु केशवः ॥
கூஸ்மாண்ட தானத்தில் - பூசனிக்காய் எள்ளுடனும், நெய்யுடனும் கூடியிருக்கிறது. இதனால் புத்ரர்கள் பௌத்ரர்கள் வ்ருத்தியடைவதற்குப் பாபசாந்தியைக் கொடும். ஸூர்யதானத்தில் - பத்மத்தை ஆஸனமாயுடைய வரும், பத்மங்களைக் கைகளிலுடையவரும், இரண்டு கைகளுடையவரும், பத்மம்போன்ற காந்தியுடைவரும், ஏழு குதிரைகளை வாஹனங்களாயுடையவரும், லோககுருவாயும், கிரீடமுள்ளவருமான திவாகரன் என்னிடத்தில் அனுக்ரஹத்தைச்செய்யவேண்டும். நீர் புண்யங்களுள் புண்யராயும், மங்களங்களுள்
192 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
மங்களராயும், விஷ்ணுவினால் தரிக்கப்பட்டவராயும் ஆகின்றீர். ஆகையால் பாபசாந்தியைக் கொடுக்கக்கடவீர். ஸாளக்ராம தானத்தில் - ஸாளக்ராமசிலையின் சக்ரத்தில் பதினான்கு உலகங்களுமிருக்கின்றன. ஆகையால் இதனுடைய தானத்தால் விஷ்ணு ப்ரீதராகவேண்டும்.
आयसदाने - ‘यस्मादायसकर्माणि तवाधीनानि सर्वदा । लाङ्गलाद्यायुधानीनि तस्माच्छान्तिं प्रयच्छ मे’ ॥ छागदाने - ‘यस्मात्त्वं छाग यज्ञानामङ्गत्वेन व्यवस्थितः । यानं विभावसोर्नित्यमतः शान्तिं प्रयच्छ मे ताम्रदाने - ‘ताम्रं शुद्धिकरं सर्वदेवप्रियकरं शुभम् । सर्वरक्षाकरं नित्य मतः शान्तिं प्रयच्छ मे’ ॥ कांस्यदाने ‘शुद्धं कांस्यमिहामुत्र पात्रयोग्यं मनोहरम् । निर्मितं पापशमनमतः शान्तिं प्रयच्छ मे’ । छत्रदाने - ‘वर्षवातातपत्राण मातपत्रं यशस्करम् । अस्य प्रदानाद्भूतानि सुखं यच्छन्तु
இரும்பு தானத்தில் - இரும்பே । கலப்பை முதலிய ஆயுதங்களும், கார்யங்களும் உனக்கு அதீனங்களா யிருப்பதால் பாபசாந்தியைக்கொடு. ஆட்டின் தானத்தில் ஆடே ! நீ யாகங்களுக்கு அங்கமாய் இருக்கின்றாய். அக்னிக்கும் வாகனமாயுள்ளவன். ஆகையால் பாபசாந்தியைக்கொடு. தாம்ரதானத்தில் தாம்ரம் சுத்தியைச்செய்வதும், ஸகலதேவர்களுக்கும் ப்ரியத்தைச் செய்வதும், எல்லோருக்கும் ரக்ஷையைச் செய்வதுமானது. ஆகையால் பாபசாந்தியைக்கொடு. வெண்கல தானத்தில் வெண்கலம் இரண்டு உலகங்களிலும் சுத்தமானதும், பாத்ரத்திற்கு யோக்யமானதும், மனதிற்கு ரம்யமாயும், பாபத்தைப் போக்குவதாயுமுளது. ஆகையால் பாபசாந்தியைக்கொடு. குடை தானத்தில் குடையானது, மழை,காற்று,வெயில் இவைகளினின்றும் காப்பதும், யசஸ்ஸைச் செய்வதுமானது. ஆகையால் இதன் தானத்தில் பூதங்கள் எனக்கு ஸுகத்தைக் கொடுக்கவேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[193]]
व्यजनदाने - ‘व्यजनं वायुदेवत्यं घर्मकाले सुखप्रदम् । तस्मादस्य प्रदानेन शान्तिरस्तु सदा मम’ ॥ फलदाने - ‘फलं मनोरथफलं प्रददाति सदा नृणाम् । पुत्रपौत्राभिवृध्यर्थमतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ महिषीदाने ब्रह्माण्डपुराणे - ‘महिषीं वत्ससंयुक्तां सुशीलां च पयस्विनीम् । रक्तपुष्पेण वस्त्रेण ह्यलङ्कृत्य प्रयत्नतः । श्रोत्रियाय प्रशान्ताय दत्वा मृत्युञ्जयेन्नरः ॥ कालमृत्युस्वरूपा सा महिषी रक्तभूषणा । पुच्छदेशे प्रदातव्या अतश्शान्तिं
விசிறி தானத்தில் - விசிறி வாயுவைத்தேவதையாக
உடையதும், கோடைக்காலத்தில் ஸுகத்தைக் கொடுப்பதுமாம். ஆகையால் இதன் தானத்தினால் எனக்கு எப்பொழுதும் பாபசாந்தி யுண்டாகவேண்டும். பழத்தின் தானத்தில் - பழமானது எப்பொழுதம் மனிதர்களின் இஷ்டபலத்தைக் கொடுக்கின்றது. ஆகையால் எனக்குப்புத்ரபௌத்ரர்கள் வ்ருத்தியாவதற்குப் பாபத்தின் சாந்தியைக்கொடு. எருமைதானத்தில், ப்ரம்மாண்ட புராணத்தில் - கன்றுள்ளதும், பாலுள்ளதும், நற்குண முள்ளதமான பெண்எருமையைச் சிவப்புப் பூவினாலும், வஸ்த்ரத்தினாலும் அலங்கரித்து, சாந்தனான பிராமணனுக்குத் தானம் செய்தால் ம்ருதுயுவை ஜயிப்பான். காலம்ருத்யு ஸ்வரூபமான அந்த எருமை சிவப்பான ஆபரணங்களுடையதாய் வால் ப்ரதேசத்தில்பிடித்து தானம் செய்யப்படவேண்டும். இவ்விதிப்படி செய்யப்படும் இந்த தானத்தால் எனக்குப் பாபசாந்தியைக் கொடு.
तिलपात्रदाने पाद्मे - ‘तिलपूर्णं ताम्रपात्रं सुवर्णेन समन्वितम् । तत्पात्रं ब्राह्मणे दत्वा ब्रह्मलोके महीयते ॥ देवदेव जगन्नाथ वाञ्छितार्थफलप्रल । तिलपात्रं प्रदास्यामि तवाग्रे सुस्थिरोऽस्म्यहम्’ ।
திலபாத்ரதானத்தில்
பாத்மபுராணத்தில்
194 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
எள்ளுகளால் நிறைந்ததும், ஸ்வர்ணத்துடன் கூடியதுமான தாம்ர பாத்ரத்தைப் பிராமணனுக்குத்தானம் செய்தால் ப்ரம்மலோகத்தில் சிறப்புறுவான். ஓ தேவ தேவ ! ஓ ஜகன்னாத ! இஷ்டபலத்தைக் கொடுப்பவனே ! 1 திலபாத்ரத்தைத் தானம் செய்கிறேன். உன்முன்னிலையில் ஸ்திரனாக இருப்பேன்.
अथ दशदानानि - गोभूतिलहिरण्याज्य वासोधान्यगुडानि च । रौप्यं लवणमित्याहुर्दशदानान्यनुक्रमात् ’ इति । एतेषां क्रमाद्दानमन्त्राः ‘गवामङ्गेषु तिष्ठन्ति भुवनानि चतुर्दश । तस्मादस्याः प्रदानेन अतश्शान्तिं प्रयच्छ मे’ ॥ ‘सर्वसस्याश्रया भूमिर्वराहेण समुद्धृता । अनन्तसस्यफलदा ह्यतः शान्तिं प्रयच्छ मे’ ॥ ‘तिलाः पापहरा नित्यं विष्णोर्देहसमुद्भवाः । तिलदानादसह्यं मे पापं नाशय केशव’ ॥ ‘हिरण्यगर्भगर्भस्थं हेमबीजं विभावसोः । अनन्तपुण्यफलदमतः शान्तिं प्रयच्छ मे’ । ‘कामधेनोः समुद्भूतं सर्वक्रतुषु संस्थितम् । देवानामाज्यमाहारमतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ ‘शीतवातोष्णसंत्राणं लज्जाया रक्षणं परम् । देहालङ्करणं वस्त्रमतः शान्तिं
பத்துத்தானங்கள் -பசு, பூமி, எள்,பொன்,நெய், வஸ்த்ரம், தான்யம், வெல்லம்,வெள்ளி,உப்பு,இந்தப் பத்து வஸ்துக்களும் தருவது தசதானங்களெனப்படும். வைகளின் தானங்களின் மந்த்ரங்கள் முறையே பசுக்களின் அங்கங்களின் பதினான்கு உலகங்களும் அடங்கியிருக்கின்றன. ஆகையால் இப்பசுவின் தானத்தால் சாந்தியைக்கொடு.
ஸகலமான
பயிர்களின் இருப்பிடமாயும், வராஹமூர்த்தியினால் பாதாளத்தினின்று மெடுக்கப்பட்டதாயும், அளவற்ற தான்யங்களைக் கொடுப்பதாயுமுள்ளது இப்பூமி. இதன் தானத்தினால் சாந்தியைக்கொடு. விஷ்ணுவின் தேஹத்திலுண்டான திலங்கள் எப்பொழுதும் பாபத்தைப் போக்குகின்றவை. ஓ கேசவ 1 பொறுக்கமுடியாத என் பாபத்தைத்
.195
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் திலதானத்தினால் நாசஞ்செய்வாய். ப்ரம்மாவின் கர்ப்பத்திலிருப்பதும், அக்னியின் பீஜமுமான ஹிரண்யம் அளவற்ற புண்யபலனைக் கொடுக்கின்றது. ஆகையால் எனக்குச் சாந்தியைக்கொடு. நெய்யானது காமதேனுவி னிடமிருந்து உண்டானதும், எல்லா யாகங்களிலு முதவுவதும், தேவர்களுக்கு ஆகாரமுமானது. ஆகையால் எனக்குச் சாந்தியைக்கொடு. வஸ்த்ரமானது, குளிர், காற்று, உஷ்ணம் இவைகளினின்றும் காப்பதாயும், லஜ்ஜையைப் பரிபாலிப்பதாயும், தேஹத்திற்கு அலங்காரமுமானது.
ஆ கையால் எனக்குச் சாந்தியைக் கொடு.
‘धन्यं करोति दातारमिहलोके परत्र च । प्राणिनां जीवनं धान्यमतः शान्तिं प्रयच्छ मे’ ॥ ‘यथा रसानां प्रवरस्तथैवेक्षुरसः स्मृतः । ममैव च परां लक्ष्मीं ददस्त्र गुड सर्वदा’ । पितृप्रीतिकरं नित्यं विष्णुशङ्करयोरपि । शिवनेत्रोद्भवं रौप्यमतः शान्तिं प्रयच्छ मे ’ ॥ ’ रसानामग्रजं श्रेष्ठं लवणं बलवर्द्धनम् । ब्रह्मणा निर्मितं साक्षादतः शान्तिं प्रयच्छ मे’ इति ॥ देयद्रव्यस्वरूपमाह याज्ञवल्क्यः - ‘स्वकुटुम्बाविरोधेन देयं दारसुतादृते । नान्वये सति सर्वस्वं यच्चान्यस्मै प्रतिश्रुतमिति । बृहस्पतिरपि - ‘कुटुम्बभक्तवसनाद्देयं यदतिरिच्यते । अन्यथा दीयते यद्धि न तद्दानफलप्रद’मिति ॥ दानस्य देशकालावाहतुः शङ्खलिखितौ - आहारं मैथुनं निद्रां सन्ध्याकाले विवर्जयेत् । कर्म चाध्यययनं चैव तथा दानप्रतिग्रहौ ॥ कुरुक्षेत्रे गयातीर्थे तथा चामरकण्टके । एवमादिषु तीर्थेषु दत्तमक्षय्यतामिया’ दिति ॥
[[1]]
செய்பவனை
தான்யமானது தன்னைத் தானம் இகபரவுலகங்களில் புண்யமுடையவனாகச் செய்வதும், ப்ராணிகளுக்குப்பிராணனைத் தரிக்கச்செய்வதுமானது. ஆகையால் சாந்தியைக்கொடு. கரும்பின் ரஸமானது ரஸங்களுள் சிறந்தது. ஓ குடமே । எனக்கு எப்பொழுதும் உயர்ந்த ஸம்பத்தைக் கொடுப்பாயாக. சிவனின்
196 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
,
நேத்ரத்தினின்று உண்டாகிய
உண்டாகிய வெள்ளி பித்ருக்கள், விஷ்ணு, சிவன் இவர்களுக்குப் ப்ரீதியைச் செய்யக் கூடியது. ஆகையால் எனக்குச் சாந்தியைக்கொடு. லவணமானது ரஸங்களுள் முந்தியதும், சிறந்ததும், பலத்தை வ்ருத்தி செய்வதுமாய் ப்ரும்மாவினால் ஸ்வயமாகச் சிருஷ்டிக்கப்பட்டது. ஆகையால் சாந்தியைக்கொடு.
தானார்ஹமான வஸ்துவின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார் யாக்ஞவல்க்யர் பார்யை, புத்ரன் இவர்களைத் தவிர மற்ற தனத்தைத் தன் குடும்பத்திற்கு விரோதமின்றி, தானம் செய்யலாம். ஸந்ததி இருக்கும் பொழுது ஸகல தனத்தையும் தானம் செய்யக்கூடாது. ஒருவருக்குக் கொடுப்பதாய் வாக்களித்ததை மற்றவனுக்குத் தானம் செய்யக்கூடாது. ப்ருஹஸ்பதியும் - தன் குடும்பத்தின் அன்னவஸ்த்ரச் செலவுக்குமேல் மீந்தத்ரவ்யத்தைத் தானம் செய்யவேண்டும். இந்த நியமத்தை மீறிச் செய்தால் தான பலனுண்டாவதில்லை. தானத்தின் தேசகாலங்களைச் சொல்லுகின்றனர் சங்கலிகிதர்கள் - ஸந்த்யாகாலத்தில் ஆஹாரம், மைதுனம், நித்ரை, அத்யயனம், தானம், ப்ரதிக்ரஹம் இவைகளைச் செய்யக்கூடாது. குருக்ஷேத்ரத்திலும், கயையிலும்,
அமரகண்டகத்திலும், இவை முதலான மற்றத் தீர்த்தங்களிலும் தானம் கொடுக்கப்பட்டது அக்ஷயமாகும்.
व्यासः - ‘अयने विषुवे चैव ग्रहणे चन्द्रसूर्ययोः । सङ्क्रान्त्यादिषु कालेषु दत्तं भवति चाक्षयम् । प्रयागादिषु पुण्येषु देशेष्वायतनेषु च । दत्तं चाक्षयमाप्नोति नदेषु च नदीषु चेति ॥ संवर्त :अयने विषु वे चैव व्यतीपाते च दिनक्षये । चन्द्रसूर्यग्रहे चैव दत्तं भवति चाक्षयम् ॥ अमावास्या द्वादशी च सङ्क्रान्तिश्च विशेषतः । एताः प्रशस्तास्तिथयो भानुवारस्तथैव च ॥ अत्र स्नानं जपो होमो ब्राह्मणानाञ्च तर्पणम् । उपवासस्तस्था दानमेकैकं पावनं स्मृतमिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
.
·
[[197]]
வ்யாஸர் - அயனம், விஷுவம், சந்த்ரக்ரஹணம், ஸூர்யக்ரஹணம், ஸங்க்ரமணம் முதலிய காலங்களில் கொடுத்ததும் அக்ஷயமாகும். ப்ரயாகாதிகளான தீர்த்தங்களிலும், புண்யதேசங்களிலும், ஆலயங்களிலும், நதீ நதங்களின் தீரங்களிலும் கொடுக்கப்பட்டது அக்ஷயமாகும். ஸம்வர்த்தர் அயனம், விஷுவம், வ்யதீபாதம், தினக்ஷயம், சந்த்ரஸூர்யக்ரஹணம் இவைகளிலும் கொடுக்கப்பட்டது அக்ஷயமாகும். அமா, த்வாதசி, ஸங்க்ராந்தி இவைகள் ஸ்லாக்யமானகாலங்கள். பானுவாரமுமப்படியே. இக்காலங்களில் ஸ்நானம், ஜபம், ஹோம், பிராமணபோஜனம், உபவாஸம், தானம் இவைகளில் ஒவ்வொன்றும் பரிசுத்திகரமாகும்.
(
स एव - ‘पौर्णमासीषु सर्वासु मासर्क्षसहितासु च । दत्तानामिह दानानां फलं दशगुणं भवेत् ॥ सहस्रगुणितं दानं भवेद्दत्तं युगादिषु । कर्म श्राद्धादिकं चैव तथा मन्वन्तरादिष्विति ॥ याज्ञवल्क्यः - ’ शतमिन्दुक्षये दानं सहस्रं तु दिनक्षये । विषुवे शतसाहस्रं व्यतीपातेष्वनन्तकमिति ॥ भारद्वाजः - ‘व्यतीपाते वैधृतौ च दत्तमक्षयकृद्भवेत् । द्वौ तिथ्यन्तावेकवारे यस्मिन् स स्याद्दिनक्षयः । तस्मिन् दानं जपो होमः स्नानं चैव फलप्रदमिति । सुमन्तुः - ’ वानप्रस्थस्य पक्वान्नं ताम्बूलं ब्रह्मचारिणः । सन्यासिनस्सुवर्णं च दत्वा तु नरकं व्रजेत् ॥ बहूनां न प्रदातव्या गौर्वस्त्रं शयनं स्त्रियः । तादृग्भूतं तु तद्दानं दातारं नाधिगच्छती ‘ति ॥
அந்தந்தமாஸத்தின்
நக்ஷத்ரத்துடன் கூடிய பூர்ணிமையில் கொடுக்கப்படும் தானங்களின் பலன் பத்துமடங்கு அதிகமாகும். யுகாதிகளிலும், மன்வாதி களிலும் செய்யப்படும் ஸ்ராத்தம் முதலியவைகளும் அப்படியே. யாக்ஞவல்க்யர் - அமையில் செய்யப்படும் தானம் நூறுபங்கும், தினக்ஷயத்தில் ஆயிரமடங்கும், விஷுவத்தில் லக்ஷமடங்கும், வ்யதீபாதங்களில் அளவற்றதாகவுமாகும். பாரத்வாஜர் - வ்யதீபாதத்திலும்,.
198 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
வைத்ருதியிலும் செய்யப்பட்ட தானம் அக்ஷயமான பலத்தைச் செய்வதாகும். ஒரே தினத்தில் இரண்டு திதிகள் முடிந்தால் அத்தினம் தினக்ஷயமெனப்படும். அதில் செய்யப்படும் தானம், ஜபம், ஹோமம், ஸ்நானம் இவைகள் விசேஷபலத்தைக் கொடுப்பதாகும். ஸுமந்து - வானப்ரஸ்தனுக்குச் சமைத்த அன்னத்தையும், ப்ரம்மசாரிக்குத் தாம்பூலத்தையும், ஸந்யாஸிக்குச் சுவர்ணத்தையும் கொடுத்தால் தாதா நரகத்தை அடைவான். பசு, வஸ்த்ரம், சயனம், ஸ்த்ரீ இவைகளைப் பலருக்காக உத்தேசித்து ஒன்றைக்கொடுக்கக் கூடாது.
கொடுத்தால் அடையமாட்டான்.
கொடுத்தவன்
தானபலனை
यमः - ‘प्रतिश्रुताप्रदानेन दत्तस्वहरणेन च । जन्मप्रभृति यत्पुण्यं तत्सर्वं प्रणश्यति ॥ आशाकरस्त्वदाता च दातुश्च प्रतिषेधकः । दत्तं च यः कीर्तयति स पापिष्ठतमः स्मृतः ॥ काले सङ्कल्पिते दाने आमासान्न प्रदीयते । मासे मासे शतं वृद्धिर्यावत्संवत्सरं भवे’ दिति ।
யமன் - ஒப்புக்கொண்டதைக் கொடாததாலும், கொடுத்ததை அபஹரிப்பதாலும், தான் பிறந்தது முதல் ஸம்பாதித்த புண்யமெல்லாம்
ஆசைகாட்டிக்கொடாதவனும்,
நசித்து விடும்.
கொடுப்பவனைத்
தடுப்பவனும், தான் கொடுத்தைப்புகழ்பவனும்
தானத்தைக்
கொடுப்பதாய்
மஹாபாபமுடையவனெனப்படுகின்றான். ஒரு காலத்தில் ஸங்கற்பித்துக் கொடுபடாமலிருந்து ஒரு மாஸம் சென்றால் நூறு மடங்கு அதிகமாகக் கொடுக்கவேண்டும். ஒரு வர்ஷம் வரையில் ஒவ்வொரு மாஸத்திற்கும் நூறுமடங்கு சேர்த்துக்கொடுக்க வேண்டும்.
नारदः - ब्राह्मणेषु यदुद्दिष्टं तत्सद्यः संप्रदीयते । अहो रात्रमतिक्रम्य तद्दानं द्विगुणं भवेत् ॥ त्रिरात्रं षड्गुणं दद्याद्दशरात्रन्तु षोडश । मासे शतगुणं दद्याद्वत्सरन्तु सहस्रकम् । वत्सरात्परतो नास्ति दाता तु नरकं व्रजेत् ॥
[[199]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ब्राह्मणस्य तु यद्दत्तं तदभावे तु तद्धनम् । स कुल्ये तस्य निनयेत्तदभावेऽस्य बन्धुषु । दद्यात्सजातिशिष्येभ्यस्तदभावेऽप्सु निक्षिपेदिति ॥
நாரதர் பிராமணர் விஷயத்தில் உத்தேசித்த தானத்தை உடனே கொடுக்கவேண்டும். கொடாமல் ஒரு நாள் அதிக்ரமித்தால் இரண்டு மடங்கு அதிகமும், மூன்று நாளானால் ஆறு மடங்கும், ஒரு வர்ஷமானால் ஆயிரம் மடங்கும், அதிகமாகக் கொடுக்கவேண்டும். ஒரு வர்ஷத்திற்கு மேல் ப்ராயச்சித்தமில்லை. தாதா நரகத்தை அடைவான். பிராமணனை உத்தேசித்துக் கொடுக்கப்பட்ட தானத்ரவ்யத்தை, அவனில்லாவிடில் அவன் குலத்தில் பிறந்தவனுக்கும், அவனில்லாவிடில் அவன் பந்துவுக்கும், அவனில்லாவிடில் அவனுக்கு ஸமானஜாதியுள்ளவ னுக்கும், அல்லது சிஷ்யனுக்கும் கொடுக்கவேண்டும். அவனுமில்லாவிடில் ஜலத்தில் போடவேண்டும்.
[[1]]
आपस्तम्बः - ‘देशतः कालतः शौचतः सम्यक् प्रतिग्रहीतृत इति दानानि प्रतिपादयती ‘ति ॥ वाल्मीकिः - ’ उत्पतन्नपि वाssकाशं विशन्नपि रसातलम् । अटन्नपि महीं कृत्स्नां नादत्तमुपतिष्ठते ॥ दत्तं हि प्राप्यते स्वर्गे दत्तमेवोपभुज्यते । यत्किञ्चिद्दत्तमश्नाति नादत्तमुपतिष्ठते’ इति ॥
ஆபஸ்தம்பர் - புண்ய க்ஷேத்ரத்திலும், புண்யகாலத் திலும், க்ருச்ராதிஸமாப்தியிலும், நல்ல ப்ரதிக்ரஹீதாவி னிடத்திலும் தானங்களைக் கொடுக்கவேண்டும். வால்மீகி - ஆகாயத்திற் பறந்தாலும், பாதாளத்திற் புகுந்தாலும், பூமிமுழுவதும் சுற்றி யலைந்தாலும், முன் ஜன்மங்களிற் கொடுபடாததை அடையமுடியாது. ஸ்வர்க்கத்திலும்,
கொடுத்ததையே
முன்
கொடுக்கப்பட்டதையே
அடைகிறான். அனுபவிக்கின்றான்.
இவ்வுலகிலும், முன்கொடுத்ததையே புஜிக்கின்றான். கொடுக்காததை அடைவதென்பதில்லை.
यत्तु’दानं क्रयधर्मश्चापत्यस्य न विद्यत’ इत्यापस्तम्बस्मरणम्, ‘स्वकुटुम्बाविरोधेन देयं दारसुतादृत इति यदपि याज्ञवल्क्यवचनम्,
200 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः तज्येष्ठपुत्रविषयमेकपुत्रविषयं च । द्वादशविधेषु पुत्रेषु दत्तक्रीतयोरपि मन्वादिभिः पठितत्वात्, ‘दत्तौरसेतरेषां तु पुत्रत्वेन परिग्रह’ इति .. दत्तौरसव्यतिरिक्तानामेव पुत्राणां कलौ वर्ज्यत्वस्मरणाच्च ॥ तथा च वसिष्ठः
न ज्येष्ठं पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वा न चैकं पुत्रं स हि सन्तानाय पूर्वेषां न स्त्री पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वाऽन्यत्राभ्यनुज्ञानाद्भर्तुः, पुत्रं प्रतिग्रहीष्यन् बन्धूनाहूय राजनि चावेद्य निवेशनस्य मध्ये व्याहृतीभिर्हुत्वा अदूरबान्धवं सन्निकृष्टमेव प्रतिगृह्णीयादिति ॥ बह्वृचब्राह्मणेऽपि शुनश्शेपाख्याने ‘ज्येष्ठं पुत्रं न प्रयच्छेदित्यादि ।
‘பிள்ளையைத் தானம் செய்தலும், க்ரயம் செய்தலும் கூடாது’ என்ற ஆபஸ்தம்ப வசனமும் ‘தன் குடும்பத்திற்கு விரோதமின்றி பெண்ஜாதி, பிள்ளைகளைத்தவிர மற்றதைத் தானம் செய்யலாம்’ என்ற யாக்ஞவல்க்ய வசனமும் மூத்தபிள்ளை விஷயமும், ஏகபுத்ரவிஷயமுமாம், ஏனெனில், மன்வாதிகள் பன்னிரண்டு விதமான புத்ரர்கள் நடுவில்தத்தன், க்ரீதன் இவர்களையும் படித்திருப்பதாலும், ‘தத்தன், ஔரஸன் இவர்களைத் தவிர மற்ற புத்ரர்களைக் கலியில் ஸ்வீகரிக்கக்கூடாது’ என்று ஸ்ம்ருதியிருப்ப தாலும். அப்படியே வஸிஷ்டர் ஜ்யேஷ்ட புத்ரனைக்கொடுக்கக்கூடாது, வாங்கவும் கூடாது. ஏகபுத்ரனையுமப்படியே. அவன் முன்னோர்களின் வம்யத்திற்காக உள்ளவன். ஸ்த்ரீ பர்த்தாவின் உத்தரவின்றிப்புத்ரனைக்கொடுக்கக்கூடாது, வாங்கவும் கூடாது. புத்ரனை ஸ்வீகரிப்பவன் தன் பந்துக்களை அழைத்து, அரசனிடம் தெரிவித்து, வீட்டின் நடுவில் வ்யாஹ்ருதிகளால் ஹோமம் செய்து, ஸமீபபந்துவாயும், ஸமீபத்திலிருப்பவனுமான புத்ரனையே ஸ்வீகரிக்க வேண்டும்.பஹ்வ்ருசப்ராம்ஹணத்தில் சுனச்சேபனின் வ்ருத்தாந்தத்தில் -ஜ்யேஷ்டனான புத்ரனைக் கொடுக்கக் கூடாது என்பது முதலியன.
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
अथ दानपात्रनिरूपणम् ।
[[201]]
तत्र मनुः - ‘ब्राह्मणो जायमानो हि पृथिव्यामधि जायते । ईश्वरः सर्वभूतानां धर्मकोशस्य गुप्तये ॥ सर्वस्वं ब्राह्मणस्येदं यत्किञ्चिज्जगतीगतम् । श्रैष्ठ्येनाभिजनेनेदं सर्वं वै ब्राह्मणोऽर्हती’ति ॥ स्मृतिसारे ‘सर्वस्य प्रभवो विप्राः श्रुताध्ययनशालिनः । तेभ्यः क्रियापराः श्रेष्ठास्तेभ्योऽप्यध्यात्मवित्तमा’ इति ॥ स्मृत्यर्णवे - ‘अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा ग्रन्थिभ्यो धारिणो वराः । धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा ज्ञानिभ्योऽध्यवसायिन’ इति ॥
தானயோக்யர்கள்
மனு பிராமணன் பிறக்கும்போதே பூமியில் பெரியவனாகிறான். ஸகலப்பிராணிகளின் தர்மங்களைக் காக்கவும் வல்லவனாகின்றான். பூமியிலுள்ள தனமும் ப்ராமணனுக்குச் சொந்தமானது போன்றது. ப்ரம்மாவின் முகத்திற் பிறந்ததால் சிறப்பால் ப்ராமணனே எல்லாவற்றையும் க்ரஹிக்க அர்ஹனாகிறான். ஸ்ம்ருதி ஸாரத்தில் - வேதசாஸ்த்ரங்களை அறிந்த பிராமணர்கள், எல்லோருக்கும் பிரபுக்களாவார்கள். அவர்களைவிட அனுஷ்டானம் செய்பவர்கள் சிறந்தவர்கள், அவர்களைவிட ஆத்மாவை நன்றாயறிந்தவர்கள் சிறந்தவர்கள். ஸ்ம்ருத்யர்ணவத்தில் - படிக்காதவர்களைவிடப் படித்த வர்களும், அவர்களைவிடப்படித்ததை மறவாதவர்களும், அவர்களைவிட அர்த்தத்தை அறிந்தவர்களும், அவர்களை விட அனுஷ்டானம் செய்பவர்களும் சிறந்தவர்களாம்.
यमः - ‘विद्यायुक्तो धर्मशीलः प्रशान्तो दान्तः क्षान्तः सत्यवादी कृतज्ञः । स्वाध्यायवान् धृतिमान् गोशरण्यो दाता यज्वा ब्राह्मणः पात्रमाहुः । स्वाध्यायाढ्यं योनिमन्तं प्रशान्तं वैतानस्थं पापभीरुं बहुज्ञम् । स्त्रीषु क्षान्तं धार्मिकाणां शरण्यं वृत्तेः कान्तं तादृशं पात्रमाहु’ रिति ॥
யமன் - வித்வானும், தர்மசீலனும், சாந்தி, தாந்தி, பொறுமை, ஸத்யம், நன்றியறிதல், வேதாத்யயனம்,
202 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
தைர்யம் இவைகளுடையவனும், கோஸம்ரக்ஷணம் செய்பவனும், தானம் செய்பவனும், யாகம் செய்பவனும் ஆன ப்ராமணன் (பாத்ரம்) (தானத்திற்கு யோக்யன்) எனப்படுவான். வேதாத்யயனமுள்ளவனும், நற்குலத்திற் பிறந்தவனும், சாந்தனும், அக்னிஹோத்ரியும், பாப பயமுள்ளவனும், மிகவறிந்தவனும், ஸ்த்ரீகளிடம் பொறுமையுள்ளவனும், தார்மிகர்களைக் காப்பவனும், நன்னடத்தைகள் உள்ளவனும் பாத்ரம் என்பார்கள்.
याज्ञवल्क्यः - ‘न विद्यया केवलया तपसा वाऽपि पात्रता । यत्र वृत्तमिमे चोभे तद्धि पात्रं प्रकीर्तितमिति । शातातपः - ‘यथाऽश्वा रथिहीनाः स्युः रथी चा ैर्यथा विना । एवं तपो ह्यविद्यस्य विद्या वा ह्यतपस्विनः ॥ यथाऽन्नं मधुसंयुक्तं मधु चानेन संयुतम् । एवं तपश्च विद्या च संयुतं भेषजं मतमिति ॥ वसिष्ठः - ‘किञ्चिद्वेदमयं पात्रं किञ्चित्पात्रं तपोमयम् । पात्राणा मुत्तमं (मपि तत्) पात्रं शूद्रानं यस्य नोदर इति ॥
யாக்ஞவல்க்யர்
தனியான தபஸ்ஸினாலும், தனியான வித்யையினாலும் பாத்ரத்தன்மை இல்லை. எவனிடத்தில் இவ்விரண்டும் அனுஷ்டானமும் ருக்கின்றவோ அந்தப் பிராமணனே பாத்ரமெனப் படுவான். சாதாதபர்
வித்யையில்லாதவனின் தபஸ்ஸானது தேர்க்காரனில்லாத குதிரைகள் போலவும், தபஸ்ஸில்லாதவனின் வித்யையானது குதிரைகளில்லாத தேர்க்காரன் போலவுமாம். அன்னமும், தேனும் சேர்ந்து எப்படி ஹிதகரமாகிறதோ, அதுபோலத் தபஸ்ஸும் வித்யையும் சேர்ந்து ஹிதகரமாகின்றது. வஸிஷ்டர் - எவன் வயிற்றில் சூத்ரான்னம் சேரவில்லையோ அவனே பாத்ரங்களுள் உத்தமமான பாத்ரமாம்.
ब्रह्मकैवर्तके - ‘ये पूर्वं पूजिता ये च मानिताः स्युर्नमस्कृताः । : तान्निराकृत्य चान्येषु कुर्वन् भक्तिं व्रजत्यध इति । देवलः - ‘मात्रश्च ब्राह्मणश्चैव श्रोत्रियश्च ततः परम्। अनूचानस्तथा भ्रूण ऋषिकल्प ऋषिर्मुनिः ।
[[1]]
[[15]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 203 इत्येतेऽष्टौ समुद्दिष्टा ब्राह्मणाः प्रथमं श्रुतौ । तेषां परः परः श्रेष्ठो विद्यावृत्तविशेषत इति ॥
ப்ரம்மகைவர்த்தகத்தில்
தன்னால் முன்பு
பூஜிக்கப்பட்டும், ஸம்மானிக்கப்பட்டும், நமஸ்கரிக்கப் பட்டுமுள்ளவர்களை நிராகரித்து அன்யர்களிடத்தில் பக்தியைச் செய்பவன் பதிதனாகிறான். தேவலர் - மாத்ரன், பிராமணன், ஸ்ரோத்ரியன், அனூசானன், ப்ரூணன், ருஷிகல்பன், ருஷி,முனி என எட்டு விதமாகப் பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்படுகின்றனர். இவர்களுள் முந்தியவனைவிடப் பிந்தியவன் வித்யைாலும், ஆசாரத்தாலும் சிறந்தவன் ஆகின்றான்.
एतेषां लक्षणमाह स एव - ‘ब्राह्मणानां कुले जातो जातिमात्रो यदा भवेत् । अनुपेतः क्रियाहीनो मात्र इत्यभिधीयते । एकदेशमतिक्रम्य वेदस्याचारवानृजुः । स ब्राह्मणस्समाख्यातो निभृतः सत्यवाग्घृणी ॥ एकदेशातिक्रमो वेदस्य किञ्चिच्यूिनस्याध्ययनम् । निभृतः - शान्तः । ‘एकां शाखां सकल्पां वा षड्भिरङ्गैरधीत्य वा । षट्कर्मनिरतो विप्रः श्रोत्रियो नाम धर्मवित् ॥ जन्मना ब्राह्मणो ज्ञेयः संस्कारैर्द्विज उच्यते । विप्रत्वं विद्यया चापि त्रिभिः श्रोत्रिय उच्यते । वेदवेदाङ्गतत्वज्ञः शुद्धात्मा पापवर्जितः । शेषं श्रोत्रियवत् प्राप्तः सोऽनूचान इति स्मृतः । अन्तर्व्रतगुणोपेतो यज्ञस्वाध्याययन्त्रितः। भ्रूण इत्युच्यते शिष्टैः शेषभोजी जितेन्द्रियः ॥ वैदिकं लौकिकं चैव सर्वज्ञानमवाप्य च । आश्रमस्थो वशी नित्यमृषिकल्प इति स्मृतः ॥ लौकिकमर्थार्जनादिकर्म ॥
இவர்களின் இலக்கணத்தைச் சொல்லுகின்றார் அவரே - பிராமணகுலத்தில் பிறந்து உபநயனமில்லாமல் அனுஷ்டானமில்லாதவன் மாத்ரன் எனப்படுவான். குறைவாக அத்யயனம் செய்தவனும், ஆசாரம், சாந்தி, ஸத்யம்,
வேதத்தைக் கொஞ்சம்
தயை
[[204]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः இவைகளுடையவனும், ருஜுவாய் உள்ளவனும் பிராமணன் எனப்படுவான். ஒருசாகை முழுவதையும் கல்பஸூத்ரத்துடனாவது, ஆறு அங்கங்களுடனாவது, அத்யயனம் செய்து தர்மமறிந்தவனும் யஜனம் முதலிய ஆறுகர்மங்களை அனுஷ்டிப்பவனுமானவன் ஸ்ரோத்ரிய னெனப்படுவான். பிறப்பினால் பிராமணனென்றும், ஸம்ஸ்காரங்களால் த்விஜனென்றும், வித்யையினால் விப்ரனென்றும், இம்மூன்றாலும் ஸ்ரோத்ரியனென்றும் சொல்லப்படுகிறான். வேதம், வேதாந்தங்கள் இவைகளின் தத்வத்தை அறிந்தவனும், சுத்தசித்தனும், பாபமற்றவனு மாய், ஸ்ரோத்ரியனின் குணங்களுடன் கூடியவன் அனூசானன் எனப்படுவான். வ்ரதங்களுடனும் குணங்களுடனும் கூடியவனும், யாகம், வேதாத்யயனம் இவைகளில்
நியமமுடையவனும், தேவபித்ரு சிஷ்டான்னபோஜியும், ஜிதேந்த்ரியனாயுமுள்ளவன் ப்ரூணன் எனப்படுவான். வைதிகம் லௌகிகம் எனப்படும் எல்லாஜ்ஞானத்தையுமடைந்து ஆஸ்ரமத்திலிருப்பவனும், ஜிதேந்த்ரியனாயுமுள்ளவன் ருஷிகல்பன் எனப்படுவான்.
‘ऊर्ध्वरेतास्तपस्व्यग्र्यो नियताशनसंश्रयः । शापानुग्रहयोः शक्तः सत्यसन्धो भवेदृषिः । निवृत्तः सर्वतत्वज्ञः कामक्रोधविवर्जितः । ध्यानस्थो निष्क्रियो दान्तस्तुल्यमृत्काञ्चनो भुनि’ रिति ॥
ஊர்த்வரேதஸ்ஸாயும், தபஸ்வியாயும், ஆஹாராதி நியமமுடையவனாயும், யாபம், அனுக்ரஹம் இவைகளில் பக்தியுடைவனாயும், ஸத்ய ஸந்தனாயுமுள்ளவன் ருஷியெனப்படுவான். விஷயங்களில் பற்றில்லாதவனும், ஸகல தத்வங்களையுமறிந்தவனும், காமக்ரோதங்களற்ற வனும், த்யான நிஷ்டனும், நிஷ்க்ரியனும், ஜிதேந்த்ரியனும், மண், பொன் இரண்டையும் ஸமமாய்ப் பாவிப்பவனுமாயுள்ளவன் முனி எனப்படுவான்.
यमः - शीलं संवसता ज्ञेयं शौचं संव्यवहारतः । प्रज्ञा संकथनात् ज्ञेया त्रिभिः पात्रं परीक्ष्यत इति ॥ बोधायनः - ‘वेदानां किञ्चिदधीत्य2
யுமன்
[[205]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ब्राह्मण एकां शाखामधीत्य श्रोत्रियोऽङ्गाध्याय्यनूचानः कल्पाध्यायी ऋषिः कल्पसूत्रप्रवचनाध्यायी भ्रूण इति ॥ दक्षः - ‘समं द्विगुणसाहस्रमनन्तं च यथाक्रमम्। दाने फलविशेषः स्याद्धिंसायामेवमेव हि ॥ सममब्राह्मणें दानं द्विगुणं ब्राह्मणब्रुवे । प्राधीते शतसाहस्रमनन्तं वेदपारग इति ॥ गौतमोऽपि - ‘समद्विगुणसाहस्रानन्तानि फलान्य-ब्राह्मणब्राह्मणश्रोत्रियवेदपारगेभ्य’ इति । साङ्गं सकल्पं सरहस्यं च यो वेदमधीते स वेदपारग’ इति हरदत्तः ॥
கூட வஸிப்பதால் சீலமும், நடவடிக்கையினால் சௌசமும், பேசுவதினால் க்ஞானமும் அறியப்படுமாதலால் இம்மூன்றாலும் பாத்ரத்தைப் பரீக்ஷிக்கவேண்டும். போதாயனர் வேதங்களுள் ஸ்வல்பபாகத்தை அத்யயனம் செய்தவன் ப்ராமணன். ஒரு யாகை முழுவதும் கற்றவன் ஸ்ரோத்ரியன். அங்கங்களையும் கற்றவன் அனூசானன். கல்பஸுத்ரத்தை யும் கற்றவன் ருஷி. ஸூத்ர ப்ரவசனங்களையும் கற்றவன் ப்ரூணன் எனப்படுவான். தக்ஷர்
அப்ராமணன். ப்ராமணன், வேதாத்யாயீ, வேதபாரகன் இவர்களிடத்தில் கொடுக்கப்படும் தானமானது, முறையே ஸமம், இரண்டு பங்கு, ஆயிரம், அனந்தமான பலனை அளிக்கும். ஹிம்ஸையிலும் இவ்விதமே பாபத்தையறியவும். கௌதமர் - அப்ராம்மணன், பிராமணன், ஸ்ரோத்ரியன், வேதபாரகன் இவர்களுக்குக் கொடுக்கப்படும் தானம் முறையே ஸமம், இரண்டுமடங்கு, ஆயிரம், அனந்தமுமான பலனைக் கொடுக்கும். ‘அங்கங்களுடனும், கல்ப ஸூத்ரங்களுடனும், ரஹஸ்யங்களுடனும் கூடிய வேதத்தைக் கற்றவன் வேதபாரகன் என்றார் ஹரதத்தர்.
अब्राह्मणलक्षणमुक्तं स्मृत्यन्तरे - ‘अब्राह्मणास्तु षट् प्रोक्ता इति शातातपोऽब्रवीत् । आद्यो राजभृतस्त्वेषां द्वितीयः क्रयविक्रयी ॥ तृतीयो बहुयाज्यः स्याच्चतुर्थी ग्रामयाजकः । पञ्चमस्तु भृतस्त्वेषां ग्रामस्य नगरस्य च ॥ अनादित्यां तु यः पूर्वां सादित्यां चैव पश्चिमाम् । नोपासीत द्विजः सन्ध्यां स षष्ठोऽब्राह्मणस्स्मृत इति ॥
206 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
ஸ்ம்ருதியில்
அப்ராம்மண லக்ஷணத்தைப்பற்றி வேறு அப்ராம்மணர்கள் ஆறு விதமாவர். முதல்வன் அரசனுக்கு ஊழியம் செய்பவன், இரண்டாமவன் க்ரய விக்ரயம் செய்பவன், மூன்றாமவன் அனேகர்களுக்கு யாஜகனாயிருப் பவன், நான்காமவன் க்ராமயாஜகன், ஐந்தாமவன் க்ராமம் அல்லது நகரத்திற்கு ஊழியக்காரன், ஆறாமவன் ஸூர்ய உதயத்திற்கு முன் ப்ராதஸ்ஸந்த்யையையும், அஸ்தமயத்திற்கு முன் ஸாயம் ஸந்த்யையையும் உபாஸிக்காதவன் என்று சாதாதபர் சொன்னார்.
संवर्तस्तु - ‘उत्पत्तिप्रलयौ चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स भवेद्वेदपारग इति ॥ बृहस्पतिः - ‘श्रोत्रिये चैव साहस्रमाचार्ये द्विगुणं ततः । आत्मज्ञे शतसाहस्रमनन्तं त्वग्निहोत्रिणीति। व्यासः - ‘प्रथमं तु गुरोर्दानं दद्यात् श्रेष्ठमनुक्रमात् । ततोऽन्येषां च विप्राणां दद्यात्पात्रानुसारतः ॥ संस्कृतैः प्राकृतैर्वाक्यैः यः शिष्यमनुरूपतः । देशकालाद्युपायैश्च बोधयेत् स गुरुः स्मृतः ॥ गुरोरभावे तत्पुत्रं तद्भार्यां तत्सुतां तथा । पौत्रं प्रपौत्रं दौहित्रमन्यं वा तत्कुलोद्भवम् ॥ तदा नातिक्रमेदानं प्रत्युताधोगतिप्रदमिति ।
ஸம்வர்த்தர் - பூதங்களின் உற்பத்தி, நாசம், ஆகதி, கதி, வித்யை, அவித்யை இவைகளை அறிந்தவன் வேதபாரகன் எனப்படுவான். ப்ருஹஸ்பதி ஸ்ரோத்ரியனிடத்தில் கொடுக்கப்படும் தானம் ஆயிரமடங்கும், ஆசார்யனிடத்தில் அதைவிட இரண்டு மடங்கும், ஆத்மக்ஞானியினிடத்தில் நூறாயிரம் மடங்கும். அக்னிஹோத்ரியினிடத்தில் அளவற்றதுமான பலனைக் கொடுக்கும். வ்யாஸர் - உயர்ந்த தானத்தை முதலில் குருவுக்கும்,
பிறகு
மற்றவர்களுக்கும் யோக்யதானுஸாரமாகவும் தானங்களைக் கொடுக்க வேண்டும். சிஷ்யனுக்குத் தகுந்தபடி ஸம்ஸ்க்ருதம்
[[1]]
!
[[207]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் அல்லது தேசபாஷையிலுள்ள வாக்யங்களாலும், தேசகாலங்கள் முதலிய உபாயங்களாலும் சிஷ்யனுக்கு உபதேசிப்பவர் குரு எனப்படுவர். குரு இல்லாவிடில், அவருடைய புத்ரன், பார்யை, பெண், பௌத்ரன், ப்ரபௌத்ரன், தௌஹித்ரன், குலத்திற் பிறந்தவன் இவர்களைக் குறித்துதானத்தைக் கொடுக்க வேண்டும். மாறிச்செய்தால் அதோகதியைக் கொடுக்கும்.
.
व्यासः - मातापित्रोश्च यद्दत्तं भ्रातृष्वसृ सुतासु च । जायात्मजेषु यद्दत्तं सोदर्ये स्वर्गसंक्रमः। पितुः शतगुणं दानं सहस्रं मातुरुच्यते । अनन्तं दुहितुर्दानं सोदर्ये दत्तमक्षयम् । भगिनीभागिनेयानां मातुलानां पितृष्व सुः । दरिद्राणां च बन्धूनां दानं कोटिगुणं भवेदिति । विष्णुःपुरोहितस्त्वात्मनः पात्रं स्वसृदुहितृ पुत्र जामातरश्चेत्यन्ये गुणरहिता अप्येते तस्य तस्य पात्रमिति ।
வ்யாஸர் - மாதா, பிதா, ப்ராதா, பகினீ, பெண், பெண்ஜாதி, பிள்ளை, ப்ராத்ருபுத்ரன் இவர்களிடத்தில் கொடுப்பது ஸ்வர்க்கத்திற்கு மார்க்கமாகும். பிதாவுக்குக் கொடுத்தால் நூறு மடங்கும், மாதாவிற்கானால் ஆயிரம் மடங்கும், பெண்ணிற்கானால் அளவற்றதும், ஸஹோதரிக்கு அக்ஷயமும், பகினீ, மருமான், மாதுலன், அத்தை, தரித்ரர்களான பந்துக்களுக்குக் கொடுத்தால், கோடிமடங்கு அதிகமுமானபலனுண்டாகும். விஷ்ணு புரோஹிதன் தனக்குப் பாத்ரம். பகினீ, பெண், பிள்ளை, மாப்பிள்ளை இவர்களும் என்று சிலர். இவர்கள் குணமில்லாதவர்களாயினும்
அவனவனுக்குப்
பாத்ரமாவார்.
[[1]]
‘मातापित्रोर्गुरोर्मित्रे विनीते चोपकारिणि । दीनानाथविशिष्टेभ्यो दत्तमक्षय्यमुच्यते । हृतस्वा हृतदाराश्च ये विप्रा देशविप्लवे । अर्थार्थमभिगच्छन्ति तेभ्यो दत्तं महाफलम् । व्यसनार्थमृणार्थं वा कुटुम्बार्थं हिताय च । एवमाद्येषु दातव्यं सर्वधर्मेष्वयं विधिः ।
[[208]]
अग्निहोत्री तपस्वी च ऋणवान् म्रियते यदि । अग्निहोत्रं तपश्चैव तत्सर्वं धनिनान्धनम् । मातापितृविहीनस्य संस्कारोद्वाहनादिभिः । यः स्थापयति तस्यैव पुण्यसङ्ख्या न विद्यते । न तच्छ्रेयोऽग्निहोत्रेण नाश्वमेधेन लभ्यते । यच्छ्रेयः प्राप्यते पुंसो विप्रेण स्थापितेन वै ॥ दीनान्धकृपणानाथबालवृद्धातुरेषु च । यद्दीयते च दयया तदनन्तफलं भवेदिति ॥
தக்ஷர்
மாதா, பிதா, குரு, மித்ரன், வணக்கமுள்ளவன், உபகரிப்பவன், ஏழை, அநாதன், சிஷ்டன் இவர்களுக்குக் கொடுக்கப்படும் தானமும் அக்ஷயபலனாகும். தேசத்தின் ஆபத்காலத்தில் பணம், பெண்ஜாதி இவைகளை இழந்து பணத்திற்காக வருகின்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தானம் மஹாபலனையளிக்கும். ஆபத்தைத் தீர்ப்பதற்கும், கடனை நீக்குவதற்கும், குடும்பத்திற்கு ஹிதமான கார்யத்திற்கும், இவைபோன்ற தர்ம விஷயங்களுக்கும் கொடுக்க வேண்டும். இது விதி ஆகும். அக்னிஹோத்ரியும், தபசியும் கடனைத்தீர்க்காமல் இறந்தால், அவர்களின் புண்யமெல்லாம் கடன் கொடுத்தவர்களைச் சேரும். மாதா பிதாக்களில்லாதவனை
உபநயனம் விவாஹம் முதலியவைகளைச் செய்வித்துப் பிரதிஷ்டை செய்பவன் எவனோ அவன் புண்யத்திற்குக் கணக்கில்லை. ஒரு பிராமணனைப் ப்ரதிஷ்டை செய்விப்பதாலுண்டாகும் புண்யம் அக்னிஹோத்ரத்தினாலும், அஸ்வமேதத்தினாலு முண்டாகாது. ஏழை, குருடன், க்ருபணன், அநாதன், பாலன், கிழவன், ஆதுரன் இவர்களுக்குத்தயையுடன் கொடுப்படும் தானம் அனந்தபலமுள்ளதாகும்.
व्यासः - ‘सन्निकृष्टमधीयानमतिक्रामति यो द्विजम् । भोजने चैव दाने च दहत्यासप्तमं कुलम् ॥ ये पूर्वं पूजिता ये च पुरस्तात् स्युर्नमस्कृताः । तान्निराकृत्य नव्येषु भक्तिं कुर्वन्पतत्यध’ इति ॥ मनुः ‘भृत्यानामुपरोधेन यत्करोत्यौर्ध्वदेहिकम्। तद्भवत्यसुखोदर्कं जीवितस्य
[[209]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் मृतस्य च ॥ दूरस्थमपि यत्पात्रं मनसा चिन्त्य विष्णुवत् । भूमौ निक्षिप्य तोयश्च द्रव्यं तत् प्रतिपादयेदिति ॥
வ்யாஸர் - ஸமீபத்திலிருப்பவனும், அத்யயனம் செய்பவனுமான ப்ராமணனைப் போஜனத்திலும், தானத்திலும், எவன் அதிக்ரமிப்பானோ அவனுடைய ஏழு தலை முறைவரையில் அந்தப் பாபம் தகிக்கும். எவர்கள் முன்பு பூஜிக்கப்பட்டவர்களோ, நமஸ்கரிக்கப்பட்டவர் களோ, அவர்களை நிராகரித்துவிட்டுப் புதியவர்களிடம் பக்தியைச் செய்பவன் அதோகதியை அடைவான். மனு அவஸ்யம் காக்கவேண்டிய புத்ரபார்யாதிகளை வருத்திக்கொண்டு பரலோகத்திற்காகச் செய்யப்படும் தானம் முதலியவை தானம்
செய்பவன்
பிழைத்திருக்கும்போதும் இறந்தபிறகும் துக்கத்தையே கொடுப்பவை ஆகும். தூரத்திலிருக்கும் பாத்ரத்தை விஷ்ணுவைப்போல மனதினால் த்யானித்து பூமியில் ஜலத்தை விட்டுப் பிறகு அந்த த்ரவ்யத்தைக் கொடுக்கலாம்.
हेमाद्रौ - ‘न्यायार्जितस्य वित्तस्य द्वावनर्थौ प्रकीर्तितौ । अपात्रे प्रतिपत्तिश्च पात्रे चाप्रतिपादनमिति ॥ आपस्तम्बः
‘योक्ता च धर्मयुक्तेषु द्रव्यपरिग्रहेषु च प्रतिपादयिता च तीर्थे यन्ता चातीर्थे’ इति ॥ तीर्थं - पात्रम् । अतीर्थमपात्रम् ॥ ’ संप्राप्तान् भोजनार्थं वै ब्राह्मणान् वृत्तिकर्शितान् । परीक्षां ये च कुर्वन्ति ते वै निरयगामिन’ इति भारते ॥
ஹேமாத்ரியில் - நியாயமாய் ஸம்பாதிக்கப்பட்ட தனத்திற்குக் கெடுதிகள் இரண்டாம். அவையாவன - அபாத்ரத்தில் கொடுப்பதும், பாத்ரத்தில் கொடாம லிருத்தலும். ஆபஸ்தம்பர் - தர்மத்திற்கு விரோதமில்லாத வழிகளால் தனத்தை ஸம்பாதிப்பவனாயும், பாத்ரத்தில் கொடுப்பவனாயும், அபாத்ரத்தில் கொடாதவனாயும் இருக்கவேண்டும். பிழைப்பில்லாமல் போஜனத்திற்காக
[[210]]
வந்த பிராமணர்களைப் பரீக்ஷிப்பவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று பாரதத்தில்.
शातातपः
[[1]]
‘सन्निकृष्टमधीयानं ब्राह्मणं यो व्यतिक्रमेत् । स
रासभशतां योनिं गच्छेत्तस्य व्यतिक्रमे ॥ यस्य चैकगृहे मूर्खो दूरे चापि गुणान्वितः । गुणान्विताय दातव्यं नास्ति मूर्खे व्यतिक्रमः ॥ ब्राह्मणातिक्रमो नास्ति मूर्खे मन्त्रविवर्जिते । ज्वलन्तमग्निमुत्सृज्य न हि भस्मनि हूयत इति ॥ व्यासः ‘यदि स्यादधिको विप्रः शीलविद्यादिभिस्तु यः । तस्मै यत्नेन दातव्यं व्यतिक्रम्यापि सन्निधिमिति ॥
சாதாதபர் - ஸமீபத்திலிருப்பவனும், அத்யயனம் செய்பவனுமான ப்ராமணனை அதிக்ரமிப்பவன் நூறு தடவை கழுதையாகப் பிறப்பான். ஸமீபத்திலிருப்பவன் மூர்க்கனாயிருந்தால் தூரத்திலிருக்கும் குணமுள்ள வனுக்குக் கொடுக்கலாம் அதனால் பிராமணாதிக்ரம தோஷமில்லை. வேதமில்லாத மூர்க்கனை அதிக்ரமிப்பதால் தோஷமில்லை. ஜ்வலிக்குமக்னியைவிட்டுச் சாம்பலில் ஹோமம் செய்வதில்லை. வ்யாஸர் - தூரத்திலுள்ளவன், சீலம், வித்யை முதலியவைகளால் சிறந்தவனாயிருந்தால் அவனுக்கே முயற்சியுடன் கொடுக்க வேண்டும். ஸமீபத்திலிருக்கும் மூர்க்கனை அதிக்ரமிப்பதால் தோஷமில்லை.
अन्नदानविषये तु पतितव्यतिरिक्तप्रत्यासन्नातिक्रमे दोष एव । ‘अन्नं सर्वत्र दातव्यमिति वचनात् । कृत्ये तु शुचीन् मन्त्रवतः सर्वकृत्येषु भोजयेदिति । तथा स्मृत्यन्तरम् ’ अन्नस्य क्षुधितं पात्रमिति ॥ आनुशासनिके ’ तथाssपस्सर्वदा देयाः सर्वजातिष्वसंशयम् । यदेतद्दुर्लभतरं मम लोके द्विजोत्तम’ इति यमवचनम् ॥
அன்னதான விஷயத்திலோவெனில் ‘அன்னத்தை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்’ என்றிருப்பதால்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 211 / பதிதனல்லாது ஸமீபத்திலுள்ளவனை அதிக்ரமிப்பதில் தோஷமே. ஸ்ராத்தாதிகளில் மந்த்ரமுள்ளவர்களையே
சுத்தர்களான புஜிப்பிக்கவேண்டும்.
‘அன்னத்திற்குப் பசியுள்ளவனே பாத்ரம்’ என்று ஒரு ஸ்ம்ருதியில். ஆனுராஸனிகத்தில் - ‘எப்பொழுதும் எல்லாஜாதிகளுக்கும் ஜலத்தைக்கொடுக்க வேண்டும்; ஓ பிராமணோத்தம ! இது என் உலகில் கிடைப்பதற்கரிதானது என்று யமனின் வாக்யம்.
व्यासः - ‘शूद्रे समगुणं दानं वैश्ये तु द्विगुणं स्मृतम् । क्षत्रिये त्रिगुणं प्राहुः षड्गुणं ब्राह्मणे स्मृतम् ॥ श्रोत्रिये चैव साहस्रमाचार्ये द्विगुणं ततः ॥ आत्मज्ञे शतसाहस्रमनन्तं चाग्निहोत्रणि ॥ अथैकभविकं दानं कर्मयोगरतात्मनाम् । शतजन्मभवं दानं तपोनिष्ठे प्रतिष्ठितम् ॥ जपयज्ञप्रयुक्तेषु सहस्रभविकं स्मृतम् । आभूतसंप्लवं भावि प्रदानं शिवयोगिनाम् । अथैकभविकं दानं गोषु ज्ञेयं महाफलम् ॥ द्विगुणं च तदेकैकं तथा वै वर्णसङ्करे । शूद्रे चतुर्गुणं प्रोक्तं विशि चाष्टगुणं भवेत् । क्षत्रिये षोडशगुणं ब्रह्मबन्धौ तथैव तु ॥ द्वात्रिंशत्तु कृतं दानं वेदाध्ययनतत्परे । शताब्दं तद्विनिर्दिष्टं तपोनित्ये प्रतिष्ठितम् ॥ अनन्तं च तदेवोक्तं ब्राह्मणे वेदपारग’ इति ॥
வ்யாஸர் - சூத்ரனிடத்தில் கொடுக்கும் தானம் ஒரு மடங்கும், வைய்யனிடத்தில் இரண்டு மடங்கும், க்ஷத்ரியனிடத்தில் மூன்று மடங்கும், ப்ராமணனிடத்தில் ஆறு மடங்கும், ஸ்ரோத்ரியனிடத்தில் ஆயிர மடங்கும், ஆசார்யனிடத்தில் இரண்டாயிரமடங்கும், ஆத்மக்ஞானி யிடத்தில் லக்ஷமடங்கும், அக்னிஹோத்ரியினிடத்தில் அனந்தமுமான பலனைக் கொடுக்கும். கர்மயோகிகளிடம் செய்த தானம் ஒரு ஜன்மமும், தபஸ்விகளிடத்தில் நூறு ஜன்மமும், ஜபயக்ஞ முடையவர்களிடத்தில் ஆயிரம் ஜன்மமும், சிவயோகிகளிடம் ப்ரளயம் வரையிலும் அழியாத பலனைக்கொடுக்கும். பசுக்களிடம்
212 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஒரு
கொடுக்கப்படும்
தானம்
மடங்கும், ஸங்கரஜாதியினிடம் இரண்டு மடங்கும், சூத்ரனிடத்தில் நான்கு மடங்கும், வைஜ்யனிடத்தில் எட்டு மடங்கும், க்ஷத்ரியனிடத்திலும் இழிவான ப்ராமணனிடத்திலும் பதினாறு மடங்கும், வேதாத்யயனம் செய்பவனிடத்தில் முப்பத்திரண்டு மடங்கும், தபஸ்ஸிலிருப்பவனிடத்தில் நூறுமடங்கும் வேதத்தின் கரைகண்ட ப்ராமணனிடத்தில் அனந்தமாகவும் பலனைக்கொடுக்கும்.
शूद्रादीनां पात्रत्वं मन्त्रवद्गवादिव्यतिरिक्तविषयम् ॥ ’ मन्त्रपूर्वं तु यद्दानममन्त्राय प्रयच्छति । दातुर्निकृत्य हस्तं तु भोक्तुर्जिह्वां निकृन्तती ‘ति ॥ इति दानपात्रनिरूपणम् ॥
சூத்ராதிகளுக்குத்தானம் கொடுக்கலாமென்பது மந்த்ரத்துடன் கூடிய தானம் முதலியவைகளைத் தவிர்த்த தானங்களின் விஷயம். மந்த்ரமுள்ள தானத்தை மந்த்ரமில்லாதவனுக்குக் கொடுத்தால், கொடுப்பவனின் கையையும், வாங்கினவனின் நாக்கையும் அறுக்கின்றான்’ GTLii.
अथ अपात्रनिरूपणम्॥
तत्र शातातपः ‘नष्टं देवलके दत्तमप्रतिष्ठं च वार्द्धषौ । यच्च वाणिज्यके दत्तं न च तत् प्रेत्य नो इह ॥ देवार्चनरतो विप्रो वित्तार्थी वत्सरत्रयम्। स वै देवलको नाम हव्यकव्येषु गर्हित इति । स्मृतिसंग्रहे - ‘देवार्चनपरो यो हि परार्थं वित्तकाङ्क्षया । चतुर्वेदधरो विप्रः स चण्डालसमो भवेत् । कर्मदेवलकाः केचित् कल्पदेवलका ः परे । शुद्धदेवलका : केचित् त्रिधा देवलकाः स्मृताः ॥ अर्थार्थी कालनिर्देशी यो देवं पूजयेत्सदा । कर्मदेवलको नाम सर्वकर्मबहिष्कृतः ॥ पाञ्चरात्रविधानज्ञो दीक्षाविरहितोऽर्चकः । चतुर्वेदाधिकारोऽपि कल्पदेवलकः स्मृतः ॥ आगमोक्तविधानज्ञो भूतकाल्युपजीवकः । शुद्धदेवलको नाम सर्वकर्मबहिष्कृतः ॥ आर्षेयोक्तविधानेतु देवलत्वं न विद्यते ।
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 213 तस्मात्सर्वप्रयत्नेन वैदिकेनैव पूजये’ दिति ॥
தானத்திற்குத் தகாதவர்
சாதாதபர்
தேவலகனிடத்தில்
கொடுத்தது
நாசமடையும். வார்த்துஷிகனிடத்தில் கொடுத்தது பலனற்றது. வ்யாபாரம் செய்பவனிடம் கொடுத்தது இஹரபரவுலகங்கள் இரண்டிலும் பயனற்றது. பணத்திற்காக மூன்று வர்ஷம் தேவபூஜை செய்தவன் தேவலகன் எனப்படுவான். அவன் தேவகார்யங்களுக்கும் பித்ருகார்யங்களுக்கும் அனர்ஹனாகிறான். ஸ்ம்ருதிஸங்க்ரகத்தில் - பணத்தாசையால் பிறருக்காகத் தேவபூஜை செய்யும் பிரரமணன் நான்கு வேதங்களைக் கற்றவனாயினும் சண்டாளனுக்குச் சமமாவான். கர்மதேவலகர் என்றும், கல்பதேவலகர் என்று, சுத்த தேவலகர் என்றும் தேவலகர் மூன்று விதமாகின்றனர். காலத்தைக்குறிப்பிட்டுப் பணத்திற்காகத் தேவபூஜை செய்பவன் கர்மதேவலகன் எனப்படுவான். அவன் ஸர்வகர்மங்களுக்கும் அனர்ஹன். தீக்ஷைபெறாமல் பாஞ்சராத்ர விதிப்படி தேவபூஜை செய்பவன் நான்கு வேதங்களையுமறிந்தவனாயினும்கல்ப தேவஸகன் எனப்படுவான்.ஆகமங்களில் சொல்லிய விதிப்படி பூதம், காளீ இவைகளைப் பூஜிப்பவன்
சுத்ததேவலகன்
எனப்படுவான். அவன் ஸர்வகர்மங்களிலும் அனர்ஹன். ருஷிகளால் சொல்லப்பட்ட விதிப்படி பூஜித்தால் தேவலகத்தன்மை இல்லை. ஆகையால் எப்படியாவது வைதிக ப்ரகாரத்தினாலேயே பூஜை செய்யவேண்டும்.
R
यमः - ‘समार्घं धनमादाय महार्घं यः प्रयच्छति । स वै वार्धुषिको नाम यश्च वृद्ध्योपजीवति । यस्तु निन्दन् परगुणान्ं प्रशंसत्यात्मनोगुणान् । स वर्द्धषिको नाम ब्रह्मवादिषु गर्हित इति । वृद्धमनुः ‘पात्रभूतोऽपि यो विप्रः प्रतिगृह्य प्रतिग्रहम् । असत्सु विनियुञ्जीत तस्मै
[[214]]
देयं न किञ्चन ॥ सञ्चयं कुरुते यश्च प्रतिगृह्य समन्ततः । धर्मार्थे नोपयुङ्क्ते च न तं तस्करमर्चयेदिति ॥
யமன் - ஸரியான வட்டிக்குப் பணத்தை வாங்கி அதிகவட்டிக்குக் கொடுப்பவனும், வட்டியினாலேயே பிழைப்பவனும் வார்த்துஷிகன் எனப்படுவான். இவன் வேதமறிந்தவர்களால் நிந்திக்கப்பட்டவன். பிறரின் குணங்களை நிந்தித்துத் தன் குணங்களைப்புகழ்பவனும் வார்த்துஷிகன், முன்போன்றவனுமாம். வ்ருத்தமனு யோக்யனாயினும், எவன் தானத்தை வாங்கிக் கெட்டவிஷயங்களில் உபயோகிப்பானோ அவனுக்கு ஒன்றையும் கொடுக்கக்கூடாது. பலவிடங்களிலும் தானத்தை வாங்கித் தர்மத்திற்கு உபயோகிக்காமல் சேர்த்துவைப்பவன் திருடனாகையால்
பூஜிக்கக்கூடாது.
அவனைப்
विष्णुधर्मोत्तरे ‘परस्थाने वृथादानमशेषं परिकीर्तितम् आरूढपतिते चैव अन्यथाssप्तेर्धनैश्च यत् । व्यर्थमब्राह्मणे दानं पतिते तस्करे तथा । गुरोश्चाप्रीतिजनके कृतघ्ने ग्रामयाजके । वेदविक्रयिके चैव यस्य चोपपतिर्गृहे। स्त्रीभिर्जितेषु यद्दत्तं व्यालग्राहे तथैव च ॥ ब्रह्मबन्धौ च यद्दत्तं यद्दत्तं वृषलीपतौ । परिचारेषु यद्दत्तं वृथादानानि षोडशे ‘ति ॥
விஷ்ணு தர்மோத்தரத்தில் - அன்னியர் ஸ்தானத்தில் செய்த தானம் முழுதும் வீணெனச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆரூடபதிதனுக்குக் கொடுத்ததும், அன்யாயமாய்க் கிடைத்த தனங்களால் செய்யப்படும் தானமும், அப்பிராமணன், பதிதன், திருடன், குருத்வேஷி, நன்றியுணராதவன், க்ராமப் புரோஹிதன், வேதத்தை விற்பவன், ஜாரனை வீட்டிலுடையவன், ஸ்த்ரீகளால் ஜயிக்கப்பட்டவன், பாம்பைப்பிடிப்பவன், இழிவான பிராமணன், வ்ருஷளீபதி, பரிசாரகன் இவர்களுக்குக் கொடுத்த தானமும், ஆக இப்பதினாறு தானங்களும் வீண்தானங்களெனப்படும்.!
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 215
’ पितुर्गुहे तु या कन्या रजः
वृषलीपतिलक्षणमाह दक्षः पश्यत्यसंस्कृता । सा कन्या वृषली ज्ञेया तत्पतिर्वृषलीपतिरिति ॥ देवलः ‘वन्ध्या च वृषली प्रोक्ता वृषली च मृतप्रजा । अपरा वृषली ज्ञेया कुमारी या रजस्वलेति ॥
வ்ருஷளீபதி லக்ஷணத்தைப்பற்றி தக்ஷர் விவாஹமாகாமல் பிதாவின் வீட்டில் ருதுமதியான பெண் வ்ருஷளீ எனப்படுவாள். அவளின் பதி வ்ருஷளீபதி எனப்படுவான். தேவலர் மலடியும், பிறந்த குழந்தைகளை இழந்தவளும்,விவாஹமாகாமல் ருதுமதியானவளும் வ்ருஷk எனப்படுவாள்.
व्यासः - ‘न वार्यपि प्रयच्छेत्तु नास्तिके हैतुके तथा । न पाषण्डेषु सर्वेषु नावेदविदि धर्मविदिति ॥ पराशरः
पराशरः - ‘युक्तिच्छलेन सर्वत्र यः शास्त्रविहितेष्वपि । संशयं कुरुते सोऽयं हैतुको नास्तिकाधम इति ॥ प्रजापतिः ‘यः स्वधर्मपरित्यागी पाषण्डीत्युच्यते बुधैः । तत्सङ्गकृत्तत्समः स्यात्तावुभावपि पापिनौ । ये तु सामान्यभावेन मन्यन्ते पुरुषोत्तमम् । ते वै पाषण्डिनो ज्ञेया नरकार्हा नराधमा’ इति ॥
வ்யாஸர் - நாஸ்திகன், ஹேதுவாதம் செய்பவன். ஸர்வவிதமான பாஷண்டர்கள், வேதமறியாதவன் இவர்களிடத்தில் தர்மத்தை அறிந்தவன் ஜலத்தைக்கூடக் கொடுக்கக்கூடாது. பராசரர் - யுக்தி எனும் கபடத்தால், சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட தர்மங்களிலும் ஸம்பாயத்தைச் செய்பவன் ஹைதுகன் எனப்படுவான். இவன் நாஸ்திகனைவிட அதமன். ப்ரஜாபதி - ஸ்வதர்மத்தை விட்டவன் பாஷண்டீ எனப்படுவான். அவனுடன் சேர்ந்தவனும் அவனுக்குச் சமானனாவான். அவ்விருவர் களும் பாபிகள். எவர்கள் புருஷோத்தமனை (விஷ்ணுவை) இதரர்களுக்குச் சமானமாக நினைக்கின்றனரோ அவர்கள் பாஷண்டிகள், நரகத்தையடைபவர்கள், மனிதர்களுள் அதமர்கள்.
[[216]]
नारदः ’ षण्डस्य पुत्रहीनस्य दम्भाचाररतस्य च । नक्षत्रपाठकस्याऽपि दत्तं भवति निष्फलमिति । व्यासः - ‘पंग्वन्धबधिरा मूका व्याधिनोपहताश्च ये । भर्तव्यास्ते तु सततं न तु देयः प्रतिग्रहः ॥ यस्त्वसभ्यो ददातीह स्वद्रव्यं धर्मनाशनम् । स पूर्वाभ्यधिकः पापी नरके पच्यते नरः ॥ यतीनां काञ्चनं दत्वा दाता ताम्बूलं ब्रह्मचारिणाम् । चोराणामभयं दत्वा च नरकं व्रजेत् ॥ अनर्हतॆ यद्ददाति न ददाति यदर्हते । अर्हानर्हापरिज्ञानाद्धनाद्धर्माच्च हीयत इति ।
நாரதர்
நபும்ஸகன்,
புத்ரனில்லாதவன், கபடாசாரமுள்ளவன், நக்ஷத்ர சோதிடன் இவர்களுக்குக் கொடுக்கும் தானம் நிஷ்பலமாகும். வ்யாஸர் - நொண்டி, குருடன், செவிடன், ஊமை, வ்யாதிகளால் துன்புற்றவன் இவர்களை எப்பொழுதும் போஷிக்கவேண்டும். தானம் கொடுக்கக்கூடாது.
அஸத்துக்களுக்குத்தானம்
கொடுப்பவன் தர்மம் நசித்து அதிக பாபியாகி நரகத்தை அடைவான். யதிகளுக்குப் பணத்தையும், ப்ரம்மசாரி களுக்குத் தாம்பூலத்தையும், திருடர்களுக்கு அபயத்தையும் தானம் செய்தால் இருவரும் நரகத்தை அடைவார்கள். யோக்யாயோக்யர்களை அறியாமல் அயோக்யனுக்குக் கொடுப்பதாலும், யோக்யனுக்குக் கொடாததாலும், gar, giwi goal air.
[[1]]
यमः ‘अव्रतानाममन्त्राणां जातिमात्रोपजीविनाम् । नैषां प्रतिग्रहो देयो न शिला तारयेच्छिलाम् । द्रविणं नैव दातव्यं सततं पापकर्मणः । अपविद्धाग्निहोत्रस्य गुरोर्विप्रियकारिणः । द्रविणं नैव दातव्यं सततं पापकर्मणः । न प्रतिग्रहमर्हन्ति वृषलाध्यापका द्विजाः । शूद्रस्याध्यापनाद्विप्रः पतत्यत्र न संशय’ इति ॥ वृषलस्वरूपमाह पराशरः ‘अग्निकार्यपरिभ्रष्टाः सन्ध्योपासनवर्जिताः । वेदञ्च येऽनधीयानास्ते सर्वे वृषलाः स्मृताः ॥ उपारुदन्ति दानानि गौ रथः काञ्चनं क्षितिः । अश्रोत्रियस्य विप्रस्य करं दृष्ट्वा निराकृतेः । राजधानी यथा शून्या यथा कूपश्च निर्जलः । यथा हुतमनग्नौ तु तथा दत्तं द्विजब्रुवे’ इति ॥
..
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[217]]
யமன் - வ்ரதங்களை அனுஷ்டியாமல், வேதத்தைக் கற்காமல் ஜாதியால் மட்டில் ப்ராமணரானவர்களுக்குத் தானம் கொடுக்கக்கூடாது. ஒரு கல் மற்றொரு கல்லை ஆற்றைத்தாண்டவைக்க முடியாது. அக்னிஹோத்ரத்தை விட்டவனுக்கும், குருவுக்கு அப்ரியத்தைச் செய்பவ னுக்கும், எப்பொழுதும் பாபத்தைச் செய்பவனுக்கும் தானம் கொடுக்கக்கூடாது. சூத்ரர்களை வேதம் படிப்பிக்கும் ப்ராமணர்கள் தானத்திற்குப் பாத்ரர்களாகார். ப்ராமணன் சூத்ரனைப் படிப்பித்தால் பதிதனாகிறான்; இதில் ஸம்ஸயமில்லை. வ்ருஷளஸ்வரூபத்தைப் பராசரர் கூறுகிறார்அக்னிகார்யம் செய்யாதவர்களும், ஸந்த்யாவந்தனம் செய்யாதவர்களும், வேதாத்யயன மில்லாதவர்களும், வ்ருஷளர்கள் எனப்படுவார்கள். தானத்திற்குரிய பசு, தேர், பொன், பூமி இவைகள் வேதாத்யயனமற்ற பிராமணனின் கையைப்பார்த்துக் கண்ணீர் விடுகின்றன. ஜனங்களில்லாத பட்டணம் போலும், ஜலமில்லாத கிணறு போலும், சாம்பலில் செய்த ஹோமம் போலும், ப்ராமணாதமனிடத்தில் கொடுத்த தானம் வீணாகும்.
अपात्रे दातुर्दोषमाह व्यासः
‘दुर्विप्रा गणिका वेश्या विटचारणकारवः । सततं यं प्रशंसन्ति तं विद्यात्पुरुषाधमम् ॥ ये च ज्यौतिषिकाश्चोराः कुण्डगोलाश्च याचकाः । सौनिका यं प्रशंसन्ति तं विद्यात्पुरुषाधमम्॥ उत्कोचजीविनो भ्रष्टा वेश्यापतिविदूषकाः । गायका यं प्रशंसन्ति तं विद्यात्पुरुषाधममिति ॥
.
அபாத்ரத்திற் கொடுப்பவனுக்குத் தோஷத்தைக் கூறுகிறார் வ்யாஸர் - பிராமணாதமர்களும், வேசிகளும், விடர்களும் சாரணர்களும், கருமான்களும் ஜோஸ்யர் களும், திருடர்களும், குண்டர்களும், கோளகர்களும், யாசகர்களும், மாம்ஸவிக்ரயிகளும், லஞ்சத்தினால் பிழைப்பவர்களும், பதிதர்களும், வேஸ்யாபதிகளும், விதூஷகர்களும் எவனைப்புகழ்கின்றனரோ அவனைப் புருஷாதமனாய் அறியவேண்டும்.
218 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
प्रतिग्रहनिरूपणम्
अथ प्रतिग्रहो निरूप्यते । तत्र मनुः - ’ शिलोञ्छमप्याददीत विप्रोऽजीवन् यतस्ततः । प्रतिग्रहाच्छिलं श्रेयस्ततोऽप्युञ्छः प्रशस्यते ॥ सप्त वित्तागमा धर्म्या दायो लाभः क्रयो जयः । प्रयोगः कर्मयोगश्च सत्प्रतिग्रह एव च ॥ प्रतिग्रहसमर्थोऽपि प्रसङ्गं तत्र वर्जयेत् । प्रतिग्रहेण ह्यस्याशु ब्राह्मं तेजो विनश्यती ‘ति ॥
ப்ரதிக்ரஹ நிரூபணம்
மனு - தன் வ்ருத்தியால் பிழைக்கமுடியாத ப்ராமணன் எங்கிருந்தாவது Aw, உஞ்சம் இவைகளை ஸ்வீகரிக்கலாம். ப்ரதிக்ரஹத்தை விட சிலம் ஸ்லாக்யமானது. அதைவிட உஞ்சம் சிறந்தது. வயல்களில் சிதறிக்கிடக்கும் தான்யக்கதிர்களைப் பொறுக்குவது சிலம். தான்யங்களைப் பொறுக்குவது உஞ்சம் எனப்படும். தர்ம விரோதமின்றிப் பொருளடைய வழிகள் ஏழு. AMBIT ITI - 1. mui (Quivoj & Liu ) அவைகளாவன லாபம். (புதையல் முதலியவைகளால் கிடைப்பது) 3. årws.4. guis, 5. iyGuna. (iqui कंठा) 6. Gur&i (कंी, mii) 7. giromo.
प्रतिग्रहविधिज्ञो विद्यादियुक्तश्च प्रतिग्रहसमर्थः । अर्थात् पुनः पुनः प्रवृत्तिः प्रसङ्गः ॥ स एव - ’ नाध्यापनाद्याजनाद्वा गर्हिताद्वा प्रतिग्रहात् । दोषो भवति विप्राणां ज्वलनार्क (म्बु) समाहित’ इति ॥ अगर्हितादपि प्रतिग्रहादप्रतिग्रह एव श्रेयानित्याह याज्ञवल्क्यः - ‘प्रतिग्रहसमर्थोऽपि नादत्ते यः प्रतिग्रहम् । ये लोका दानशीलानां स तानाप्नोति पुष्कलानिति ॥ व्यासः - ‘द्विजातिभ्यो धनं लिप्सेत् प्रशस्तेभ्यो द्विजोत्तमः । अपि वा जातिमात्रेभ्यो न तु शूद्रात् कथञ्चन ॥ प्रतिग्रहायारुचिः स्याद्यात्रार्थं तु समाहरेत् । स्थित्यर्थादधिकं गृह्णन् ब्राह्मणो यात्यधोगतिम् । अभ्युष्णात्सघृतादन्नादच्छिद्राच्चैव वाससः । अपरप्रेष्यभावाच्च भूय इच्छन्पतत्यध इति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[219]]
ப்ரதிக்ரஹத்தில் ஸமர்த்தனானாலும், ப்ரதிக்ரஹத்தில் ஈடுபாட்டை விடவேண்டும். ப்ரதிக்ரஹத்தினால் பிராமண தேஜஸ்ஸு இவனுக்குச் சீக்கிரம் குறைந்துவிடும். ப்ரதிக்ரஹத்தின் விதியை அறிந்தவனும், வித்யாதிகளுடன் கூடியவனும் ப்ரதிக்ரஹ ஸமர்த்தனெனப்படுவான். அடிக்கடிப்ரவர்த்தித்தல் ப்ரஸங்கமெனப்படும். மனுவே - அத்யயனம் செய்வித்தல், யாகம் செய்வித்தல், நிந்திதமான ப்ரதிக்ரஹம் இவைகளால் பிராமணர்களுக்கு ஆபத்காலத்தில் தோஷமுண்டாவ தில்லை. ஏனெனில், அவர்கள் அக்னிக்கும், ஸூர்யனுக்கும் ஸமமானவர்கள். ஸத்ப்ரதிக்ரஹத்தைவிட ப்ரதிக்ரஹம் செய்யாமலிருப்பதே
மேலானது என்கிறார் யாக்ஞவல்க்யர்
ப்ரதிக்ரஹத்திற்குரியவனாயிருந்தும் எவன் ப்ரதிக்ரஹம் செய்வதில்லையோ அவன், தானம் செய்பவர்களுக்குரிய புண்யலோகங்கள் முழுவதையும் அடைகின்றான். வ்யாஸர் ப்ராமணன் சிறந்த த்விஜர்களிடமிருந்து, அல்லது ஜாதிமாத்ர த்விஜாதிகளிடமிருந்து தனத்தைப்பெறலாம். எக்காலத்திலும் சூத்ரர்களிடமிருந்து பெறக்கூடாது. ப்ராமணன், ப்ரதிக்ரஹத்தில் ஆசையற்றவனாய் இருக்கவேண்டும். தேஹதாரணத்திற்கு மட்டில் ப்ரதிக்ரஹம் செய்யலாம். அதைவிட அதிகத்தை ப்ரதிக்ரஹித்தால் பதிதனாவான். உஷ்ணமாயும், நெய்யுடன் கூடியதுமான அன்னத்தைக்காட்டிலும், கிழியாத வஸ்த்ரத்தைக் காட்டிலும், பிறருக்கு அடிமையில்லாத் தன்மையைக் காட்டிலும் அதிகத்தை விரும்புகிறவன் பதிதனாவான்.
नारदः - ‘धनमूलाः क्रियाः सर्वा अतस्तस्यार्जनं मतम् । वर्द्धनं रक्षणं भोग इति तस्य विधिः क्रमात् । तत्पुनस्त्रिविधं ज्ञेयं शुक्लं शबलमेव ….च। कृष्णं च तस्य विज्ञेयः प्रभेदः सप्तधा पुनः ॥ श्रुतशौर्यतपः
कन्यायाज्यशिष्यान्वयागतम्। धनं सप्तविधं शुक्लमुदयोऽप्यस्य तद्विधः ॥
[[220]]
நாரதர் - ஸகலமான தர்மங்களும் தனத்தாலேயே உண்டாகின்றதால் அதை ஸம்பாதிக்கவேண்டும். ஸம்பாதித்த தனத்திற்கும் விருத்தி செய்தல், ரக்ஷித்தல், புஜித்தல் என்ற மூன்று விதிகளுண்டு, அந்தத் தனம் சுக்லம், சபளம், க்ருஷ்ணம் என மூன்றுவிதமாகும். இம்மூன்றிலும் ஒவ்வொன்றும் ஏழுவிதமாகும். சாஸ்த்ரம், சௌர்யம், தவம், கன்னிகை, யாஜ்யன், சிஷ்யன், தன்வம்சம் இவைகளால் கிடைத்தது சுக்லமெனப்படும்; இதன் உற்பத்தி சுத்தமானதால்.
कुसीदकृषिवाणिज्यशुल्कशिल्पानुवृत्तिभिः । कृतोपकारादाप्तं च शबलं समुदाहृतम् ॥ पार्श्वगद्यूत दैन्यार्तिप्रतिरूपकसाहसैः । व्याजेनोपार्जितं यच्च तत्कृष्णं समुदाहृतम् । यथाविधेन द्रव्येण यत्किञ्श्चेह करोत्ययम्। तथाविधमवाप्नोति तत्फलं प्रेत्य चेह चे ‘ति ॥
வட்டி, க்ருஷி, வ்யாபாரம், தரகு, சில்பம், அனுஸரணம், பதிலுபகாரம் என இவ்வேழு வகைகளால் கிடைத்தது சபளம் எனப்படும். வேலைக்காரன், சூதாட்டம், கெஞ்சுதல், பீடித்தல், ப்ரதிரூபம், ஸாகஸம், கபடம் இவைகளால் கிடைத்தது க்ருஷ்ண மெனப்படும். எவ்விதமானதனத்தினால் கர்மத்தை அனுஷ்டிக்கின்றானோ அதற்கு அனுகுணமாகவே இகபரவுலகங்களில் பலன் உண்டாகும்.
सप्तर्षिसंवादे - ‘धर्मार्थं सञ्चयो यस्य द्रव्याणां स प्रशस्यते । तपः सञ्चय एवासौ विशिष्टो द्रव्यसञ्चयात् ॥ यथा यथा न गृह्णाति ब्राह्मणोऽसत्प्रतिग्रहम् । तथा तथाऽस्य सन्तोषात् ब्रह्मतेजोऽभिवर्द्धते ॥ आकिञ्चन्यं च राज्यं च तुलायां समतोलयत् । अकिञ्चनत्वमधिकं राज्यादपि जितात्मनः ॥ यो राज्ञः प्रतिगृह्यैव शोचितव्ये प्रहृष्यति । स च संयाति मूढात्मा नरकानेकविंशतिमिति ॥
।
.
[[221]]
தர்மத்திற்காகத்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஸப்தருஷி ஸம்வாதத்தில் தனங்களைச் சம்பாதிப்பது புகழப்படுகின்றது. இதைவிடத் தபஸ்ஸைச் சம்பாதிப்பதே ஸ்லாக்யமாகும். ப்ராமணன் தவறான வழியில் தானம் வாங்காமலிருப்பதற்குத் தகுந்தபடி அவன் ப்ரம்ம தேஜஸ்ஸானது வ்ருத்தியை அடைகின்றது. ப்ரும்மதேவர் தரித்ரத்தன்மையும், ராஜத்தன்மையையும் தராசில் வைத்து நிறுத்தார். ஜிதேந்த்ரியனுடைய தாரித்திரியம்ராஜத்தன்மையைவிட
.
அதிகமாயிருந்தது.எவன்அரசனிடமிருந்து தானம்பெற்று, வருத்தமடையவேண்டியிருக்க ஸந்தோஷப்படு
கின்றானோ அந்த மூடன் இருபத்தொரு நரகங்களை யுமடைவான்.
स्मृत्यन्तरे - ‘तीर्थे पापं न कुर्वीत विशेषाच्च प्रतिग्रहम् । दुर्जरं पातकं तीर्थे दुर्जरश्च प्रतिग्रह इति ॥ मनुः ‘न राज्ञः प्रतिगृह्णीया दराजन्यप्रसूतितः । सूनाचक्रध्वजवतां वेशेनैव च जीवताम् ’ ॥ अक्षत्रि यजातस्य राज्ञः द्रव्यं न प्रतिगृह्णीयात् । सूना हिंसा, चक्रं तैलयन्त्रं तद्वान्, ध्वजवानू सुराकारी, वेशो वेशकर्म !। एतेषु तारतम्यंमाह स एव ‘दशसूनासमं चक्रं दशचक्रसमो ध्वजः । दशध्वजसमो वेशो दशवेशसमो
வேறொரு ஸ்ம்ருதியில்
[[1]]
புண்ய தீர்த்தத்தில் பாபத்தையும், ப்ரதிக்ரஹத்தையும் செய்யக் கூடாது. தீர்த்தத்தில் செய்யப்பட்டபாபமும், ப்ரதிக்ரஹமும் அழிக்கமுடியாது. மனு க்ஷத்ரியனல்லாத அரசனிட மிருந்தும், மாம்ஸவிக்ரயம் செய்பவன், வாணியன், கள்விற்போன், வேசிகளுடன் கூட்டுறவு செய்விப்பவன் இவர்களிடமிருந்தும் ப்ரதிக்ரஹம் செய்யக் கூடாது. இவர்களிடமுள்ள தாரதம்யத்தைச் சொல்லுகிறார் மனு - மாம்ஸவிக்ரயிகனைவிட வாணியன் பத்து மடங்கும், வாணியனைவிட மத்யவிக்ரயிகன் பத்துமடங்கும் அவனைவிட வேசிக்கூட்டுறவு
செய்விப்பவன்
222 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பத்துமடங்கும், அவனைவிட அரசன் பத்து மடங்கும் பாபமுடையவர்கள்.
राजन्यप्रसूतेरपि लुब्धस्य प्रतिग्रहे दोषमाह स एव - ‘यो राज्ञः प्रतिगृह्णाति लुब्धस्योच्छास्त्रवर्तिनः स पर्यायेण यातीमान्नरकानेक विंशतिम् ॥ एतद्विदन्तो विद्वांसो ब्राह्मणा ब्रह्मवादिनः । न राज्ञः प्रतिगृह्णन्ति प्रेत्य श्रेयोऽभिकाङ्क्षिण’ इति ॥ याज्ञवल्क्यः - ‘प्रतिग्रहे सूनिचक्रिध्वजिवेश्या नराधिपाः । दुष्टा दशगुणं पूर्वात्पूर्वादेते यथाक्रममिति ॥ स एव - ’ राजान्तेवासियाज्येभ्यस्सीदन्नपि न च क्षुधा । डम्भिहैतुकपाषण्डिबकवृत्तींश्च वर्जयेदिति ॥
க்ஷத்ரியனானாலும் க்ருபணனான அரசனிடம் ப்ரதிக்ரஹத்தில் தோஷத்தைச் சொல்லுகிறார் மனு க்ருபணனாயும் சாஸ்த்ரத்தை மீறி நடப்பவனுமான அரசனிடமிருந்து ப்ரதிக்ரஹம் செய்பவன் வரிசையாய் இந்த இருபத்தொரு நரகங்களையுமடைகிறான். இதையறிந்து வேதமறிந்த ப்ராமணர்கள் பரலோகத்தில் நன்மையை விரும்பியவர்களாய் அரசனிடமிருந்து ப்ரதிக்ரஹிப்பதில்லை. யாக்ஞவல்க்யர் - ப்ரதிக்ரஹ விஷயத்தில், மாம்ஸவிக்ரயீ, வாணியன், மத்யவிக்ரயீ, வேசி, அரசன் இவர்கள் க்ரமமாய் முந்தியவரைவிடப் பிந்தியவர் பத்துமடங்கு பாபிகளாவர். அவரே - பசியால் வருந்தினாலும், அரசன், சிஷ்யன், யாஜ்யன், டாம்பிகன், ஹைதுகன், பாஷண்டன். பகவ்ருத்தி இவர்களிடமிருந்து க்ரஹிக்கக்கூடாது.
कात्यायनः ‘उपन्यस्तेन यल्लब्धं विद्यया पणपूर्वकम् । शिष्यादार्त्विज्यतः
शंसनाद्वादाल्लब्धं प्राध्ययनाच्च यत् । धनमेवंविधं सर्वं विज्ञेयं धर्मसाधनम् ॥.. अयाचितशिलोञ्छैश्च शिष्यदत्तैः क्रमागतैः । जीवेत् कर्मविशुद्धेभ्यः प्रतिगृह्यापि वा धनम् । याचितेनापि वर्तेत दैन्यं हित्वा शमस्थितः ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 223 स्तोकादानेन वा नित्यं प्रतिगेहमतन्द्रितः । दधिक्षीरघृतादीनां लवणस्य पशोस्तथा । विक्रयिभ्योऽपि नादद्यादश्वविक्रयिणस्तथा ॥ कौसीदकात्तथा भोक्तुः श्राद्धस्य सततं तथा” ॥ कौसीदकः वार्धुषिकः । न ग्रामयाजकेभ्यश्च नागम्यागामिनस्तथा । वणिग्भ्यश्च तथा शूद्राद्विसृष्टार्न चाहरेदिति ॥
காத்யாயனர் -உபன்யாஸத்தாலும், பந்தயத்தை முன்னிட்டு வித்யையாலும், சிஷ்யனாலும், ருத்விக்கா யிருப்பதாலும், கேள்வியாலும், ஸந்தேஹங்களை நிர்ணயம் செய்வதாலும், சாஸ்த்ரங்களைக் கற்றுக்கொடுப்பதாலும், வாதத்தினாலும், ப்ராத்யயனத்தாலும் கிடைத்த தனம் தர்மத்திற்குரியது. யாசிக்காமல் கிடைத்ததனம், சிலம், உஞ்சம், சிஷ்யன் கொடுத்த பொருள், தன்வம்மத்தில் கிடைத்தது இவைகளாலும், கர்மானுஷ்டானத்தினால் சுத்தர்களிடமிருந்து ப்ரதிக்ரஹம் செய்தாவது ஜீவிக்கலாம். அடக்கமுள்ளவனாய் ஏழ்மையை விட்டு, யாசிப்பதா லாவது, வீடுகள் தோறும் கொஞ்சமாய்ப் பிச்சை எடுப்பதாலாவது ஜீவிக்கலாம். தயிர், முதலியவைகளையும், உப்பு, பசு, குதிரை இவைகளையும் விக்ரயம் செய்பவர்களடமிருந்தும், வட்டி வியாபாரியினிட மிருந்தும், எப்பொழுதும் ஸ்ராத்த போஜனம் செய்பவனிட மிருந்தும், க்ராமயாஜகர்கள், அகம்யாகாமிகள், (வேசித்தொடர்புள்ளவர்கள்) வியாபாரிகள், சூத்ரன், விட்டவன் இவர்களிடமிருந்தும்
அக்னியை
வாங்கக்கூடாது.
[[1]]
பால்
- मनुः ‘तथैव सप्तमे भक्ते भक्तानि षडनश्नता । अश्वस्तनविधानेन हर्तव्यं हीनकर्मण इति ॥ त्र्यहमुपोष्य अन्यत्राला भे चतुर्थीदिने तद्दिनमात्रपर्याप्तं शूद्रतो गृह्णीयादित्यर्थः ॥ (गृह्णन् गोभूहिरण्यादि तथा नैव विचारयेत् । कृतानं तु गृहीतव्यं बहुशः सुपरीक्षितात् ॥1) स एव ‘वृद्धौ च मातापितरौ साध्वी भार्या शिशुस्सुतः) । अप्यकार्यशतं कृत्वा भर्तव्या मनुरब्रवी’ दिति ॥
[[224]]
.
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
மனு ஆறு வேளை உபவாஸமிருந்து ஒன்றும் கிடைக்காவிடில் ஒரு நாளைக்குப் போதுமானத்ரவ்யத்தைச் சூத்ரனிடமிருந்து பெறலாம். மனுவே - கிழவர்களான மாதா பிதாக்களையும், பதிவ்ரதையான பார்யையையும், பாலனான புத்ரனையும், அனேகம் இழிவான் கார்யங்களைச் செய்தாவது ரக்ஷிக்க வேண்டும்.
.
हारीतः - ‘विदितात् प्रतिगृह्णीयाद्गृहे धर्मप्रवृद्धये इति ॥ अङ्गिराः ‘यत्तु राशीकृतं धान्यं खले क्षेत्रेऽथवा भवेत् । शूद्रादपि गृहीतव्यमित्याङ्गिरसभाषित’ मिति ॥ व्यासः - ‘कुटुम्बार्थे तु सच्छूद्रात् प्रतिग्राह्यमयाचितम् । क्रत्वर्थमात्मने चैव न हि याचेत कर्हिचित् ॥
I वृत्तिसङ्कोचमन्विच्छेने हेत धनविस्तरे । धनलोभप्रवृत्तस्तु ब्राह्मण्यादेव हीयत" इति ॥
ஹாரீதர் -வீட்டில் தர்மம். வ்ருத்தி யாவதற்காகத் தெரிந்தவனிடமிருந்தே வாங்கவேண்டும். அங்கிரஸ் களத்திலாவது, வயலிலாவது குவிக்கப்பட்டிருக்கும் தான்யத்தைச் சூத்ரனிடமிருந்து க்ரஹிக்கலாம். வ்யாஸர் குடும்பத்திற்காக ஸச் சூத்ரனிடமிருந்து யாசிக்காமல் கிடைத்ததைப்பெறலாம். யாகத்திற்கும், தனக்கும் ஒருகாலும் யாசிக்கக்கூடாது. ப்ராமணன் ஜீவனத்தைக் குறுக்கவேண்டும். பணத்தின் விஸ்தாரத்தை விரும்பக் கூடாது. விரும்பினால் ப்ராம்மண்யத்தையே இழப்பான்.
H
चतुर्विंशतिमते - ‘सीदंश्चेत्-प्रतिगृह्णीयात् ब्राह्मणेभ्यस्ततो नृपात् । ततस्तु वैश्यशूद्रेभ्यः शङ्खस्य वचनं यथा । आमं मांसं मधु घृतं धान्यं क्षीरं तथौषधम् । गुडतक्ररसा ग्राह्या निवृत्तेनापि शूद्रत" इति ॥ याज्ञवल्क्यः ‘देवातिथ्यर्चनकृते गुरुभृत्यार्थमेव च । सर्वतः प्रतिगृह्णीयादात्मवृत्त्यर्थमेव चेति ॥ अनापद्यधार्मिकराजप्रतिग्रहं निन्दति स एव ‘नः राज्ञः प्रतिगृह्णीयाल्लुब्धस्योच्छास्त्रवर्तिन इति । स्कान्दे - ‘मरुदेशे निरुदके ब्रह्मरक्षस्त्वमागतः । राजप्रतिग्रहात् पुष्टः पुनर्जन्म न विन्दति’ इति ॥
-225
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ब्रह्माण्डपुराणे - ‘अनापद्यपि धर्मेण याज्यतश्शिष्यतस्तथा । गृह्णन् प्रतिग्रहं विप्रो न धर्मात्परिहीयत’ इति ॥
சதுர்விம்ாதிமதத்தில்
பசியால் வருந்தும்
ப்ராமணன், பிராமணனிடமிருந்தும், க்ஷத்ரியன், வைஸ்யன், சூத்ரன் இவர்களிடமிருந்தும் க்ரஹிக்கலாம், முந்தியவனிடம் கிடைக்காவிடில் பிந்தியவனிடம் க்ரஹிக்கலாம். நிருத்தனானாலும், பாகஞ்செய்யாத மாம்ஸம், தேன், நெய், தான்யம், பால், ஒளஷதம், வெல்லம், ரஸங்கள் இவைகளைச் சூத்ரனிடமிருந்து க்ரஹிக்கலாம். யாக்ஞவல்க்யர் -தேவர்கள் அதிதிகள் இவர்களின் பூஜைக்கும், குருவிற்காகவும்,
பார்யாபுத்ராதிகளுக் காகவும் தனது ஜீவனத்திற்காகவும் எல்லோரிடமிருந்தும் க்ரஹிக்கலாம். ஆபத்தில்லாத ஸமயத்தில் தர்மமிலாத அரசனிடமிருந்து ப்ரதிக்ரஹிப்பதை நிந்திக்கின்றார் யாக்ஞவல்க்யர் -கிருபணனாயும், சாஸ்த்ரத்தை அதிக்ரமித்தவனுமான அரசனிடம் ப்ரதிக்ரஹம் செய்யக்கூடாது. ஸ்காந்தத்தில் - அரசனிடமிருந்து ப்ரதிக்ரஹத்தால் வ்ருத்தியடைந்தவன், ஜலமில்லாத ப்ரதேசத்தில் ப்ரம்மராக்ஷஸனாய்ப் பிறப்பான்; மறுபடி வேறு பிறப்பை அடையமாட்டான். ப்ரம்மாண்ட புராணத்தில் - ஆபத்து இல்லாத காலத்திலும், யாஜ்யன், சிஷ்யன் இவர்களிடமிருந்து தர்மத்திற்காக ப்ரதிக்ரஹிப்பவன் தர்மத்தினின்றும் நழுவமாட்டான்.
आपद्विषये मनुराह - ‘सर्वतः प्रतिगृह्णीयात् ब्राह्मणस्त्वनयं गतः । पवित्रं दुष्यतीत्येतद्धर्मतो नोपपद्यते ’ ॥ अनयं गतः = आपदं गतः ॥ ‘जीवितात्ययमापन्नो योऽन्नमत्ति यतस्ततः । आकाशमिव पङ्केन न स पापेन लिप्यते ॥ अजीगर्तस्सुतं हन्तुमुपासर्पदुभुक्षितः । न चालिप्यत पापेन क्षुत्प्रतीकारमाचरन् । श्वमांसमिच्छन्नार्तोऽत्तुं धर्माधर्मविचक्षणः । प्राणानां परिरक्षार्थं वामदेवो न लिप्तवान् ॥ भरद्वाजः क्षुधार्तस्तु सपुत्रो निर्जने वने । बह्वीर्गाः प्रतिजग्राह वृधोस्तक्ष्णः महातपाः ॥
[[226]]
क्षुधार्तश्चात्तुमभ्यागाद्विश्वामित्रः श्वजाघनीम् । चण्डालहस्तादादाय
உயிராபத்துவிஷயத்தில் மனு சொல்வதாவது ஆபத்தை அடைந்த ப்ராமணன் எல்லோரிடமிருந்தும் ப்ரதிக்ஹித்தாலும் தோஷத்தை
அடைவதில்லை. பரிசுத்தமான வஸ்து தோஷத்தை அடையுமென்பது சாஸ்த்ர ந்யாயத்திற்கு ஒவ்வாது. ப்ராணாபத்தை அடைந்த ப்ராமணன் எவரிடமிருந்து அன்னத்தைப் புஜித்தாலும், பாபத்தினால்,
சேற்றினாற்போல்
ஆகாசம்
பற்றப்படுவதில்லை. அஜீகர்த்தர் என்ற ருஷி பசியால் வருந்தி, தம்புத்ரனை யக்ஞத்தில் கொல்வதற்கு முயன்றார். ஆயினும் அவர் பாபத்தோடு ஸம்பந்தப்படவில்லை. தர்மாதர்மங்களை அறிந்த வாமதேவர் பசியால் வருந்தி, ப்ராணன்களைக் காக்க நாயின் மாம்ஸத்தைச் சாப்பிட முயன்றார். அவர் பாபத்தை அடையவில்லை. பரத்வாஜர் என்ற ருஷி புத்ரர்களுடன் ஜனங்களில்லாத காட்டில் பசியால் வருந்தி வ்ருது என்னும் தச்சனிடமிருந்து அநேகம் பசுக்களைத் தானமாகப் பெற்றார். தர்மாதர்மங்களை நன்றாயறிந்த விஸ்வாமித்ரர் என்ற ருஷி பசியால் வருந்திச் சண்டாளன் கையினின்றும் நாயின் புட்ட மாம்ஸத்தை வாங்கிப் புஜிப்பதற்கு முயன்றார். இவர்களும் பாபத்தை அடையவில்லை.
अनापद्यपि प्रतिग्राह्याण्याह मनुः - ‘एधोदकं फलं मूलमन्नमभ्युद्यतं च यत् । सर्वतः प्रतिगृह्णीयान्मध्वथाभयदक्षिणाम् ’ ॥ अभयदक्षिणां अभयप्रदानम्॥ ‘आहृताभ्युद्यतां भिक्षां पुरस्तादप्रचो (वे ) दिताम् । मेने प्रजापतिर्भोज्यामपि दुष्कृतकर्मणः ’ ॥ भिक्षां अन्नम् ॥ ’ न तस्य पितरोऽश्नन्ति दश वर्षाणि पञ्च च । न च हव्यं वहत्यग्निर्यस्तामभ्यवमन्यते ’ । तस्य - तदीयां भिक्षाम् । अभ्यवमन्यते - प्रत्याख्याति अन्यदप्यभ्युद्यतं प्रतिग्राह्यमाह स एव शय्यां कुशान् गृहान् गन्धानपः पुष्पं मणिं दधि । धाना मत्स्यान्पयो मांसं शाकं चैव न निर्णदेदिति ॥
[[227]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஆபத்து இல்லாதகாலத்திலும்
க்ரஹிக்கக் கூடியவைகளைக் கூறுகின்றார் மனு - விறகு, ஜலம்,பழம், கிழங்கு, அன்னம், தேன், அபயப்ரதானம் இவைகளை எவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். முன்னால் தெரிவிக்கப்படாததாயும், தானம் செய்பவனால் கொண்டு வரப்பட்டுத் தனக்கெதிரில் வைக்கப்பட்டது. மான அன்னத்தைப் பாபியினிடமிருந்தும் க்ரஹிக்கலாம் என்று ப்ரம்மா ஸம்மதித்திருக்கின்றார். எவன் அந்த அன்னத்தை அவமதிக்கின்றானோ அவன் க்ருஹத்தில் பதினைந்து வர்ஷங்கள்வரையில் பித்ருக்கள் புஜிப்பதில்லை. அக்னியும் ஹவிஸ்ஸை க்ரஹிப்பதில்லை. யாசிக்காமல் கிடைத்த சில பொருள்களை க்ரஹிக்கலாமென்கிறார் மனுவே - படுக்கை, குசம், வீடு, கந்தம், ஜலம், புஷ்பம், ரத்னம், தயிர்,பொரி, மத்ஸ்யம், பால், மாம்ஸம், சாகம் இவைகளை க்ரஹிக்கலாம்.
आपस्तम्बः ‘मध्वामं मार्गमांसं भूमिर्मूलफलानि रक्षा गव्यूतिर्निवेशनं युग्यघासश्चोग्रतः प्रतिग्राह्याणीति । आमं तण्डुलादि, मार्गं मांसं मृगमांसम्, भूमिः शालेयादिक्षेत्रं रक्षा अभयदानं, गव्यूतिर्गोमार्गः, निवेशनंगृहं युग्यो बलीवर्दः तस्य घासः भक्षणं, पलं एतान्यनापदि उग्रतोऽपि प्रतिग्राह्याणीति ॥ उग्रः वैश्याच्छूद्रायां जातः புரி, ஜி: //
ஆபஸ்தம்பர்
தேன், ஆமம் (அரிசி முதலியவை) ம்ருகத்தின் மாம்ஸம், பூமி, மூலபலங்கள், அபயதானம், பசுவின் மார்க்கம், வீடு, மாட்டின் தீனியான புல் முதலியவை இவைகளை உக்ரனிடத்தினிருந்தும் க்ரஹிக்கலாம். உக்ரன் = வைய்யனுக்குச் சூத்ரியினிடம் பிறந்தவன், அல்லது பாபியானத்விஜன்.
स एव = - ‘नात्यन्तमन्ववस्येद्वृत्तिं प्राप्य विरमे ’ दिति । अत्यन्तं नावसीदेद्यथाकथञ्चिज्जीवेत् । यदा तु विहिता वृत्तिर्लभ्यते तदा
[[228]]
निषिद्धाया वृत्तेर्विरमेदित्यर्थः । गौतमः ‘प्रशस्तानां स्वकर्मसु द्विजातीनां गृहे ब्राह्मणो भुञ्जीत प्रतिगृह्णीयाच्चैधोदकयवसमूलफलमध्वभयाभ्युद्यत-शय्यासनावसथयानपयोदधिधानाशफरीप्रियङ्गुस्रमार्गशाकादीन्य-प्रणोद्यानि सर्वेषां पितृदेवगुरुभृत्यभरणेषु चान्यद्वृत्तिश्वेन्नान्तरेण शूद्रादिति ॥ स्वकर्मसु वर्णाश्रमप्रवृत्तेषु ये प्रशस्तास्तेषामेव गृहे ब्राह्मणो भुञ्जीत । तेषामेव सकाशात् प्रतिगृह्णीयाच्च । एधोदकादीनि तु सर्वेषामप्रशस्तानामपि सकाशात् ग्राह्याणि । शफरी मत्स्यविशेषः, पितृभरणं श्राद्धकरणं, देवभरणमग्निहोत्रादि, गुरवः पित्रादयः, भृत्या पुत्रदासादयः, तेषां भरणं भक्तादिदानं, एतेषु निमित्तेषु अन्यदप्यप्रणोद्यं, सर्वं सर्वतः प्रतिग्राह्यम् । यदि शूद्रप्रतिग्रहमन्तरेण जीवनं न निर्वर्तेत तदा शूद्रादपि प्रतिगृह्णीयादित्यर्थः ॥
ஆபஸ்தம்பரே
விஹிதமான வ்ருத்தி கிடைக்காவிடில் வேறு வ்ருத்தியினாலாவது ஜீவிக்கலாம். அதிகமாய் ஸ்ரமப்படக்கூடாது. தன் வருத்தி கிடைத்தால் நிஷித்தவ்ருத்தியைவிட்டு விலகவேண்டும். கௌதமர் தங்கள் வர்ணாஸ்ரமத்திற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதிற் சிறந்த த்விஜர்களின் க்ருஹத்தில் ப்ராமணன் புஜிக்கலாம். அவர்களிடமிருந்து ப்ரதிக்ரஹிக்கலாம். விறகு, ஜலம்,புல், கிழங்கு,பழம்,தேன், அபயம், வலுவில் வந்த வஸ்து, படுக்கை, ஆஸனம், வீடு, வாஹனம்,பால்,தயிர்,பொரி, மத்ஸ்யம், தான்யம்,மாலை,வழி, சாகம் முதலியவைகளை ஸாதாரணமான த்விஜர்களிடமிருந்து க்ரஹிக்கலாம். ஸ்ராத்தம் தேவகார்யம், பிதா முதலிய குருக்களையும், பார்யை முதலிய ப்ருத்யர்களையும் போஷிப்பது இவைகளுக்காக ஸகல வஸ்துக்களையும் ஸகல த்விஜர்களிடமிருந்தும் க்ரஹிக்கலாம். சூத்ர ப்ரதிக்ரஹ மின்றி ஜீவனம் ஏற்படாவிடில் சூத்ரனிடமிருந்தும் க்ரஹிக்கலாம்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[229]]
आश्वलायनः - ‘यया कयाsपि वा वृत्त्या निजकर्मात्यजन् सदा । पितरौ बिभृयात् सम्यक्सावीं भार्यां शिशूनपि ॥ मोहाद्वा वृत्तिहेतोर्वा धर्मलोभाच्छठाच्च वा । पितरौ त्यजतो वृद्धौ गतिरूर्ध्वा न विद्यते ॥ अनाथौ पितरौ वृद्धौ साध्वीं भार्यां तथाऽऽत्मजान् । शक्तस्य त्यजतो मोहाद्गतिरूर्ध्वा न विद्यते ॥ गुर्वर्थमतिथीनां च भृत्यानां च विशेषतः ॥ शूद्रेभ्योऽपि समादद्याच्छुद्धेभ्य इति मे मतिरिति ॥
ஆய்வலாயனர் எப்பொழுதுமே தனது கர்மத்தைவிடாதவனாய், எந்த வ்ருத்தியினாலாவது மாதா பிதாக்களையும், ஸாத்வியான பார்யையையும், குழந்தைகளையும் நன்றாய்ப் போஷிக்கவேண்டும். அறியாமையினாலாவது, பிழைப்பிற்காகவாவது, தர்மத்திலாசையினாலாவது, கபடத்தினாலாவது
மாதா பிதாக்களை விட்டவனுக்கு மேலான உலகம் கிடையாது. அநாதர்களாயும், கிழவர்களாயுமான மாதா பிதாக்களையும், பதிவ்ரதையான பார்யையையும், பிள்ளைகளையும், பக்தனாயிருந்தும் மோஹத்தால் விட்டவனுக்கு, மேலான உலகம் இல்லை. குருக்கள், அதிதிகள், பார்யாபுத்ராதிகள் இவர்களுக்காகச் சூத்ரான்னத்தையும் க்ரஹிக்கலாம். தான்மட்டில் புஜிக்கக்கூடாது. ஸச்சூத்ரர்களிடமிருந்தும் க்ரஹிக்கலாம் என்பது என் அபிப்ராயம்.
याज्ञवल्क्यः - ‘अयाचिताहृतं ग्राह्यमपि दुष्कृतकर्मणः । अन्यत्र कुलंटाषण्डपतितेभ्यस्तथा द्विष इति ॥ हारीतः ‘चिकित्सकस्य मृगयोर्वेश्यायाः कितवस्य च । षण्डसूतकयोश्चैव उद्यतामपि वर्जयेदिति ॥ 4: ‘गुरून् भृत्यांश्चज्जिहीर्षन्नर्चिष्यन्देवतातिथीन् । सर्वतः प्रतिगृह्णीयान्न तु तृप्येत् स्वयं ततः । गुरुष्वपि व्यतीतेषु विना वा तैर्गृहे वसन् । आत्मनो वृत्तिमन्विच्छन् गृह्णीयात्साधुतः सदेति ॥ तैर्विना - गुरुभिर्विना । स्वप्रतिगृहीतद्रव्यनिरपेक्षेषु गुरुष्वित्यर्थः ॥
→
[[230]]
யாஜ்ஞவல்க்யர்யாசிக்காமலேயே வலிவில் வந்த சில வஸ்துக்களைத் துஷ்டவிருத்தி உள்ளவனிடமிருந்து கிரஹிக்கலாம்.ஆனால் வ்யபிசாரிணீ, நபும்ஸகன், பதிதன், தன் பத்ரு இவர்களிடமிருந்து க்ரஹிக்கக்கூடாது. ஹாரீதர் வைத்யன், வேடன், வேசி, நபும்ஸகன், ஸூதகி, சூதாடுகிறவன் இவர்கள் வலுவில் கொண்டுவந்து கொடுத்தாலும் க்ரஹிக்கக்கூடாது. மனு மாதாபிதா முதலிய குருக்களையும், பார்யா புத்ராதிகளையும் காப்பாற்றுவதற்கும், தேவபூஜை, அதிதிபூஜை இவைகளைச் செய்வதற்கும் எல்லோரிடமிருந்தும் க்ரஹிக்கலாம். அந்த த்ரவ்யத்தினால் தனக்கு த்ருப்தியைச் செய்துகொள்ளக் கூடாது. குருக்கள் இறந்த பிறகும், அவர்கள் ஜீவித்திருக்கும்போது தனியாயிருந்தாலும், தன்னுடைய ஜீவனத்திற்கு ஸாது ப்ரதிக்ரஹமே செய்யவேண்டும்.
हेमाद्रौ - ‘असत्प्रतिग्रहः प्रोक्तो देशतः कालतस्तथा । स्वरूपतो जातितश्च कर्मतश्चेति पञ्चधे ‘ति । कालो ग्रहणादिः, देशः कुरुक्षेत्रादिः, स्वरूपं कृष्णाजिनादिकम्, जातिः शूद्रादिः, कर्म पतनीयवृत्तिः ॥ तत्रैव
मेर्षी च महिषीमाज्यं गामप्युभयतोमुखीम् । अजिनं करिणं कालपुरुषं च तिलाचलम् ॥ अजाविकं त्वथाश्वं च मरणे चाद्यमासिकम् । दुर्दानान्याहु रेतानि प्रतिगृह्णन्ति ये द्विजाः ॥ न तेषां वदनं पश्येद्दृष्ट्वा चक्षुर्निमीलयेत् ॥ कृष्णाजिनं च महिषीं मेर्षी चोभयतोमुखीम्। दासीं च प्रतिगृह्णानो न भूयः पुरुषो भवेत् । प्रेतान्नं प्रेतशय्यां च नग्नप्रच्छादनं भजन् । उत्क्रान्तिं कालरूपं च न भूयः पुरुषो भवेत् । बहुशो द्विजवित्तानामपि स्तेयं तरिष्यति । आतुराद्यगृहीतं तु तत्कथं निस्तरिष्यति । तथाऽलङ्कारवस्त्राणि प्रतिगृह्य मृतस्य तु । नरकान्न निवर्तेत धेनुं तिलमयीं तथा । कालं च महिषीमाज्यमेकोद्दिष्टमृतुत्रये । दाता प्रतिग्रहीतारं पश्येच्चेत्पुण्यनाशन’
[[1]]
"
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[231]]
ஹேமாத்ரியில் - அஸத்ப்ரதிக்ரஹமென்பது, தேயம், காலம், ஸ்வரூபம், ஜாதி, கர்ம என்பவைகளால் ஐந்து விதமாகும். தேணம் குருக்ஷேத்ரம் முதலியன. காலம் க்ரஹணம் முதலியன. ஸ்வரூபம் க்ருஷ்ணாஜினம் முதலியன .ஜாதி சூத்ரஜாதி முதலியன. கர்ம பாதகச் தொழில். அதிலேயே - பெண்ணாடு, எருமை, நெய், இருபுறம் முகமுள்ளபசு, முதல்மாஸிகம் இவைகளைத் துர்த்தானங்களென்பார்கள். இவைகளை ப்ரதிக்ரஹிப்ப வர்களின் முகத்தைப் பார்க்கக்கூடாது. பார்த்தால் உடனே கண்ணை மூடிக்கொள்ளவேண்டும். க்ருஷ்ணாஜினம், எருமை, இருபுறம் முகமுடைய ஆடு, வேலைக்காரி வைகளை ப்ரதிக்ரகிப்பவன் மறுபடி புருஷ ஜன்மத்தை அடையமாட்டான். ப்ரேதான்னம், ப்ரேதத்தின் படுக்கை, நக்னப்ரச்சாதனம், உத்க்ராந்தி, காலபுருஷன் இவைகளை வாங்குகிறவனும் மறுபடி புருஷஜன்மத்தை அடைவதில்லை. அநேகம் தடவை ப்ராமணன் தனங்களைத் திருடிய பாபத்தைத் தாண்டலாம்; சாகும் தருவாயிலுள்ளவனிடமிருந்து தானம் வாங்கிய பாபத்தைத் தாண்ட முடியாது. இறந்தவனுடைய அலங்காரம், வஸ்த்ரம் இவைகளையும், திலதேனுவையும் ப்ரதிக்ரகித்தவன் நரகத்தினின்றும் திரும்பமாட்டான். காலபுருஷன், எருமை, நெய், ஏகோத்திஷ்டம் இவைகளை வாங்கியவனை, ஆறு மாஸத்திற்குள் தானம் கொடுத்தவன் பார்த்தால் புண்யம் நசித்துவிடும்.
मनुः - ‘आविकं त्वधिकं वस्त्रं तूलं तूलपटं तथा । काञ्चनं शिबिकां गां च भूमिं धान्यं धनं स्त्रियः ॥ दासीदासौ गृहं यानं रसद्रव्यं तथा पशून । प्रतिगृह्य यतिश्चैतान्पतते नात्र संशय ’ इति ॥ जाबालि : - ‘यतिहस्तगतं द्रव्यं गृह्णीयात् ज्ञानतो यदि । अधस्स नयते मूढः कुलानामेकविंशति-
மனு - கம்பளி, வஸ்த்ரம், பஞ்சு, பஞ்சாடை, பொன், பல்லக்கு, பசு, பூமி, தான்யம், தனம், ஸ்த்ரீகள்,
[[232]]
வேலைக்காரி, வேலைக்காரன், வீடு, வாஹனம், பால் முதலிய ரஸத்ரவ்யங்கள், பசுக்கள் இவைகளை ப்ரதிக்ரகிப்பவன், யதியானாலும் பதிதனாவான்; ஸந்தேஹமில்லை.ஜாபாலி யதியின் கையிலுள்ள தனத்தை அறிந்தும் வாங்கிய மூடன் தன் இருபத்தொரு குலங்களை நரகத்தில் சேர்ப்பான்.
याज्ञवल्क्यः - ‘विद्यातपोभ्यां हीनेन न तु ग्राह्यः प्रतिग्रहः । गृह्णन् प्रदातारमधो नयत्यात्मानमेव चेति । मनुः - न द्रव्याणामविज्ञाय विधिं धर्म्यं प्रतिग्रहे । प्राज्ञः प्रतिग्रहं कुर्यादवसीदन्नपि क्षुधेति ॥ यत्किञ्चित् प्रतिगृह्णीयात् तत्सर्वं प्रतिग्रहविधिना उत्तानस्त्वाङ्गीरसः प्रतिगृह्णात्विति मन्त्रेण प्रतिगृह्णीयात् । अयमेव प्रतिग्रहविधिः ॥ विशेषतो हिरण्यादिकमविदुषा न प्रतिग्राह्यमित्याह स एव - ‘हिरण्यं भूमिमश्वं गा मन्नं वासस्तिलान् घृतम् । प्रतिगृह्णन्नविद्वांस्तु भस्मीभवति दारुवत् ॥ हिरण्यमायुरन्नं च भूर्गौश्चाप्योषतस्तनुम् । अश्वश्चक्षुस्त्वचं वासो घृतं என: : : : 36ர்: //
வித்யை,
யாக்ஞவல்க்யர்
தவம் வ்விரண்டுமில்லாதவன் தானத்தை வாங்கக்கூடாது. வாங்குகிறவன் கொடுப்பவனையும் தன்னையும் அதோகதிக்கு ஆளாக்குவான். மனு -புத்தியுள்ளவன் பசியால் வருந்தினாலும், த்ரவ்யங்களின் ப்ரதிக்ரஹ விதியைத் தெரிந்து கொள்ளாமல் ப்ரதிக்ரஹம் செய்யக்கூடாது. எந்த த்ரவ்யத்தை ப்ரதிக்ரகித்தாலும் ‘உத்தாநஸ்த்வா’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி க்ரஹிக்கவேண்டும். இதுவே ப்ரதிக்ரஹவிதி என்பது. ப்ரதிக்ரஹவிதி தெரியாதவன் ஹிரண்யாதிகளை க்ரஹிக்கவே கூடாதென்கிறார் மனுவே -தங்கம், பூமி, அஸ்வம்,பசு,அன்னம், வஸ்த்ரம், எள்ளு, நெய் இவைகளை அறியாதவன் க்ரஹித்தால் கட்டைபோல் சாம்பலாகிறான். பொன், அன்னம் இவைகள் ஆயுளையும், பூமி, பசு இவைகள் சரீரத்தையும், குதிரை கண்ணையும், வஸ்த்ரம், தோலையும்,
[[2]]
!
[[233]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் நெய் தேஜஸ்ஸையும், எள்ளு ப்ரஜைகளையும் தகிக்கும், தகிப்பது ரோகம்.
।
अतपास्त्वनधीयानः प्रतिग्रहरुचिर्द्विजः । अम्भस्यश्मप्लवेनेव दात्रैव सह मज्जति ॥ तस्मादविद्वान्बिभियाद्यस्मात्कस्मात् प्रतिग्रहात् । स्वल्पकेनाप्यविद्वान् हि पते गौरिव सीदति ॥ वानस्पत्यं फलं मूलं दार्वग्यर्थं तथैव च । तृणं च गोभ्यो ग्रासार्थमस्तेयं मनुरब्रवी’ दिति ॥
தபஸ்ஸும், அத்யயனமும் இல்லாத ப்ராமணன் ப்ரதிக்ரஹம் செய்தால் கல்லைத் தெப்பமாய்ச் செய்து நீந்துகிறவன் கல்லுடன் ஜலத்தில் முழுகுவது போல் தானம் செய்பவனுடன் நரகத்தில் மூழ்குவான். ஆகையால் அறியாதவன் எந்த ப்ரதிக்ரகத்தினின்றும் பயப்பட வேண்டும். ஸ்வல்ப ப்ரதிக்ரஹத்தினாலும், அவன் சேற்றில் மாடுபோல் நரகத்தில் வருந்துவான். மரத்தின் புஷ்பம், பழம், கிழங்கு, அக்னிக்காக விறகு, பசுக்களுக்காகப் புல் இவைகளைக்கேளாமல் க்ரஹித்தாலும் திருடிய தோஷ மில்லை என்று மனு சொன்னார்.
स्मृत्यर्थसारे ‘चणकव्रीहिगोधूमयवानां मुद्गमाषयोः । अनिषिद्धैर्गृहीतव्यो मुष्टिरेकोऽध्वनि स्थितैरिति ॥ आपस्तम्बः ‘शम्योषायुग्यघासोनस्वामिनः प्रतिषेधयन्त्यतिव्यवहारो व्यृद्धो (दुष्टो ) भवति सर्वत्रानुमतिपूर्वमिति हारीत इति ॥ शम्योषाः = कोशधान्यानि माषमुद्गादीनि ॥ गौतमः - ‘गोग्यर्थे तृणमेधान्वीरुद्वनस्पतीनां च पुष्पाणि स्ववदाददीत फलानि चापरिवृतानामिति ॥
ஸ்ம்ருயர்த்த ஸாரத்தில் வழிநடப்பவர்கள் பிறர் க்ஷேத்ரத்திலிருந்து கடலை, நெல், கோதுமை, யவை, பயறு, உளுந்து இவைகளை ஒரு முஷ்டியளவு தடையின்றி க்ரஹிக்கலாம். ஆபஸ்தம்பர் -கடலை பயறு உளுந்து போன்ற தான்யங்களும், வண்டிமாட்டுக்குப்புல் வைக்கோல் முதலியனவும் திருட்டுத் தோஷத்தைக் கொடா. யஜமானனும் தடுக்கக்கூடாது. ஆனால் அதிகமாக
[[234]]
க்ரஹித்தால் தோஷமுண்டு. ‘எக்காலத்திலும் எந்த த்ரவ்யத்தையும் யஜமானன் உத்தரவு பெற்றே க்ரஹிக்கவேண்டும்’ என்பது ஹாரீதரின் மதம். கௌதமர் - பசுவுக்காகப்புல், ஹோமத்திற்காக விறகு, தேவபூஜைக்காக வேலியில்லாத கொடிமரங்களின் புஷ்பம், பழம் இவைகளைப்பிறருடைய ஸ்தலத்திலிருந்து தன்னுடையதைப்போல் க்ரஹிக்கலாம்.
मनुः - ‘द्विजोऽध्वगः क्षीणवृत्तिद्वविक्षू द्वे च मूलके । आददानः परक्षेत्रान्न दण्डं दातुमर्हतीति ॥ द्विजेभ्योऽन्यो दण्ड्य एव । ‘तृणं वा यदि वा काष्ठं मूलं वा यदि वा फलम् । अनापृष्टं तु गृह्णानो हस्तच्छेदनमर्हतीति À://
மனு - ப்ராமணன் வழி நடந்து பசியால் வருந்தி இரண்டு கரும்புகள், இரண்டு கிழங்குகள் இவைகளை பிறருடைய ஸ்தலத்திலிருந்து எடுத்தாலும், தண்டனைக்கு அர்ஹனல்லன். மற்றவனாகில் தண்டனைக்கு உரியவனே. ‘புல், விறகு, கிழங்கு, பழம் இவைகளை யஜமானனைக் கேளாமல் க்ரஹிப்பவன் கையை வெட்டவேண்டும்’ என்ற ஸ்ம்ருதியால்.
संवर्तदक्षौ ‘यस्तु जापी सदाहोमी परपाकविवर्जितः । सर्वरत्नामिमां पृथ्वीं प्रतिगृह्णन्न लिप्यत’ इति ॥ व्यासः - ‘प्रतिगृह्य द्विजो नित्यं दुग्धा गौरिव गच्छति । पुनराप्यायते धेनुस्तृणैरमृतसंभवैः ॥ एवं जपैश्च होमैश्च पुनराप्यायते द्विज इति । मनुः - ‘जपहोमैरपैत्येनो याजनाध्यापनैः कृतम् । प्रतिग्रहनिमित्तं तु त्यागेन तपसैव चेति ॥ विष्णुधर्मोत्तरे - ’ ग्राह्यं प्राणप्रदानं तु चण्डालात् पुल्कसादपि । जीवन् सर्वमावाप्नोति जीवन कर्म करोति च । शरीरं धर्मसर्वस्वं रक्षणीयं प्रयत्नत’ sr
ஸம்வர்த்த தக்ஷர்கள் - எப்பொழுதும் ஹோமம் ஜபம் இவைகளைச் செய்பவனும், பரான்னத்தை வர்ஜித்தவனு
:17
[[235]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மான ப்ராமணன் ஸகல ரத்னங்களுடன் கூட இப்பூமியை ப்ரதிக்ரகித்தாலும், பாபத்தினால் பற்றப்படமாட்டான். வ்யாஸர் - ப்ராமணன் ப்ரதிக்ரஹித்தால் கறக்கப்பட்ட பசுபோலாகிறான். (தேஜஸ் குறைகிறது) மாடு, மறுபடி நல்ல புற்களால் புஷ்டியை அடைகிறது போல்,
ஜபங்களாலும், ஹோமங்களாலும் ப்ராமணன் மறுபடி புஷ்டியை அடைகிறான். மனு யாஜனத்தாலும், அத்யாபனத்தாலும் செய்த பாபம், ஜபங்களாலும், ஹோமங்களாலும் விலகும். ப்ரதிக்ரஹத்தால் உண்டான பாபம், தானத்தாலும், தவத்தினாலும் விலகும். விஷ்ணுதர்மோத்தரத்தில் சண்டாளனிடமிருந்தும், புல்க்கஸனிடமிருந்தும் ப்ராணதானத்தை க்ரஹிக்கலாம். பிழைத்திருப்பான். எல்லாவற்றையும் அடையலாம். கர்மானுஷ்டானம் செய்யலாம். ஸ்ரீரமே தாமத்திற்கு முக்யமானது.எப்படியாவது அதைக் காக்கவேண்டும்.
ब्राह्मणस्य वृत्त्यन्तराणि
अथ ब्राह्मणस्य वृत्त्यन्तराणि ॥ तत्र मनुः - ‘ऋतामृताभ्यां जीवेत्तु मृतेन प्रमृतेन वा । सत्यानृताभ्यामपि वा न ववृत्त्या कदाचन ॥ ऋतमुंछशिलं ज्ञेयममृतं स्यादयाचितम् । मृतं तुं याचितं भैक्षं प्रमृतं कर्षणं स्मृतम् । सत्यानृतं तु वाणिज्यं तेन चैवापि जीव्यते । सेवा श्ववृत्तिराख्याता तस्मात्तां परिवर्जयेदिति ॥ पूर्वपूर्ववृत्त्युपायालाभे परः पर T2q: //
பிராமணனுக்கு இதரவ்ருத்திகள்
ப்ரம்ருதம், ஜீவிக்கலாம்,
ஒருகாலும்
மனு ப்ராமணன், ருதம், அம்ருதம், ம்ருதம், ஸத்யாந்ருதம் இவைகளிலொன்றினால் ஸ்வவ்ருத்தியால் ஜீவிக்கக்கூடாது. உஞ்சம், சிலம் இவ்விரண்டும் ருதம் எனப்படும். யாசிக்காமல் கிடைத்தது அம்ருதம் எனப்படும். யாசிப்பதால் கிடைத்தது ம்ருதம் எனப்படும். உழுது பயிரிடுதல் ப்ரம்ருதம் எனப்படும். வ்யாபாரம்
[[236]]
செய்தல் ஸத்யாந்ருதம் எனப்படும். லேவித்தல் ரவவ்ருத்தி எனப்படும். இது நாயின் வருத்தி ஆனதால் அதனால் ஜீவிக்கக்கூடாது. முந்திய வருத்தி கிடைக்கா விடில், பிந்தியதை க்ரஹிக்க வேண்டும்.
एवं वृत्त्युपायात्रियम्य उपेयमपि नियमयति’कुसूलधान्यको वा स्वात् कुम्भोधान्यक एव वा । द्वय (त्र्य) हैहिको वाऽपि भवेदश्वस्तनिक एव वा ॥ चतुर्णामपि चैतेषां द्विजानां गृहमेधिनाम् । ज्यायान् । परः परो ज्ञेयो धर्मतो लोकजित्तम इति ॥ कुसुलात् किञ्चिन्युना धान्यधानी कुम्भी । द्वयोरहोरैहिकमिह भोग्यं वस्तु यस्य सः द्वय हैहिकः । श्वो भोज्यं वस्तु श्वस्तनं, तदस्यास्तीति श्वस्तनिकः । स न भवतीत्यश्वस्तनिकः । चतुर्णां कुसुलवान्यादीनामेवं तावदुषेयपरिमाणतः ।
இவ்விதம் உபாயங்களைச் சொல்லி உபேயங்களை நியமிக்கிறார் -குவதான்யனாகவாவது (3 வர்ஷங் களுக்குப் போதுமான தான்யமுடையவன்) கும்பீதான்ய னாகவாவது (ஒருவருஷத்திற்குப் போதுமான தான்ய முடையவன்) த்ரயஹைஹிகனாகவாவது (3 நாளைக்குப் போதுமான தான்யமுடையவன்) அஸ்வஸ்தனிகனாக வாவது (அன்றுமட்டிற்குப் போதுமான தான்ய முடையவன்) இருக்கலாம். இந்த நால்வர்களுள் முந்தியவனைவிட பிந்தியவன் சிறந்தவன்; தர்மத்தால் ஸ்வர்க்கத்தை ஜயிப்பவன்.
चातुर्विध्यं गृहमेधिनामुक्तम्, उपायपरिमाणतोऽप्याह स एव ‘षट्कर्मैको भवत्येषां त्रिभिरन्यः प्रवर्तते । द्वाभ्यामेकचतुर्थस्तु ब्रह्मसत्रेण जीवतीति ॥ एषां मध्ये एकः षट्कर्मा भवति - षड्भिः ब्राह्मणनियतैर्याजनाध्यापनप्रतिग्रहैः त्रैवर्णिकनियतैः प्रमृत सत्यानृत कुसीदैवार्थसन्नये प्रवृत्त इत्यर्थः । त्रिभिः - याजनाध्यापनप्रतिग्रहैः । द्वाभ्यां याजनाध्यापनाभ्याम् । ‘प्रतिग्रहः प्रत्यवर’ इति निन्दितत्वात् प्रतिग्रहोऽपि वर्जनीय एवेत्यर्थः । ब्रह्मसत्रेण अध्यापनेन । विहितयाऽपि वृत्त्या
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம் தர்மகாண்டம் 237
हिंसारहितया, तदन्तौ हिंसाबाहुल्परहितया वा जीवेदित्याह स एव - ‘अद्रोहेणैव भूतानामल्पद्रोहेण वा पुनः । या वृत्तिस्तां समास्थाय विप्रो जीवेदनापदि । यात्रामात्रप्रसिद्ध्यर्थं स्वैः कर्मभिरगर्हितै । अक्लेशेन शरीरस्य कुर्वीत धनसञ्चयमिति ॥ लौकिकवैदिककर्मणामवश्यकर्तव्यानां निर्वृत्तिर्यात्रा ॥ स एव ‘न लोक वृत्तं वर्तेत वृत्तिहेतोः कथञ्चन । अजिह्यामशठां शुद्धां जीवेद्ब्राह्मणजीविकाम् । लोकवृत्तं - अज्ञवृत्तम् । ‘जीविकां - वृत्तिम्’सन्तोषं परमास्थाय सुखार्थी संयतो भवेत् । सन्तोषमूलं
हि सुखं दुःखमूलं विपर्यय’ इति ॥
[[1]]
உபேய பேதத்தால் நான்கு பேதங்களைச் சொல்லி உபாயங்களாலும் நான்கு பேதங்களைச் சொல்லுகிறார்இவர்களும் ஒருவன் ஆறு (யாஜனம், அத்யாபனம், ப்ரதிக்ரஹம், க்ருஷி, வ்யாபாரம், வட்டி) கர்மங்களையுடையவன். மற்றவன் மூன்று (யாஜனம், அத்யாபனம், ப்ரதிக்ரஹம் கர்மங்களை உடையவள். மற்றவன் ஒரு (அத்யாபனம்) கர்மத்தை உடையவன். விஹிதமான வ்ருத்தியிலும் ப்ராணிகளுக்கு ஹிம்ஸையில்லாமல் ஜீவிக்கவேண்டும். முடியாவிடில் அல்பஹிம்ஸையுடனாவது ஜீவிக்கவேண்டும் என்கிறார் மனு ப்ராமணன் ஆபத்தில்லாத ஸமயத்தில் ப்ராணிகளுக்கு ஹிம்ஸையில்லாததும், அல்லது அல்பஹிம்ஸையுள்ளதுமான வ்ருத்தியை ஆஸ்ரயித்துப் பிழைக்கவேண்டும். ஆவய்யகமான கார்யங்களைச் செய்வதற்குமட்டும், இழிவில்லாததும் விஹிதமுமான கர்மங்களால் சரீரத்திற்கு ஈரமமின்றிப் பணத்தைச் சேர்க்கவேண்டும். பிழைப்பிற்காக லௌகிகமான வ்ருத்தியை ஆஸ்ரயிக்கக்கூடாது.
பொய், டம்பமில்லாததும் சுத்தமுமான ப்ராமண வ்ருத்தியையே ஆஸ்ரயிக்கவேண்டும். ஸுகத்தை விரும்பியவன் விசேஷமான - ஸந்தோஷத்தை அடைந்து அடக்கமாய் இருக்கவேண்டும். ஸுகத்திற்கு ஸந்தோஷமே மூலம். ஸந்தோஷமின்மை துக்கத்திற்கு மூலம்.
[[238]]
याज्ञवल्क्यः - ‘कुसूलकुम्भीधान्यो वा त्र्याहिकोऽश्वस्तनोऽपि वा । जीवेद्वाऽपि शिलोञ्छेन श्रेयानेषां परः पर इति ॥ एतच्चातिसंयतत्वं यायावरं प्रत्युच्यते, न ब्राह्मणमात्राभिप्रायेण । तथा सति ’ त्रैवार्षिकाधिकान्नो यः स हि सोमं पिबेद्विज’ इत्यादिभिर्विरोधः स्यात् ॥ तथा च द्वैविध्यमुक्तं देवलेन - ‘द्विविधो गृहस्थो यायावरश्शालीनश्च तयोर्यायावरः प्रवरो याजनाध्यापनप्रतिग्रहरिक्थसञ्चयवर्जनात् षट्कर्माधिष्ठितः प्रेष्य चतुष्पदगृहग्रामधनधान्ययुक्तो लोकानुवर्ती शालीन’ इति ॥
யாக்ஞவல்க்யர் -சிலம், உஞ்சம் என்ற வ்ருத்திகளால் ஸம்பாதித்த தான்யங்களைக் கொண்டு ஜீவிப்பவன், குஸுலதான்யன், கும்பீதான்யன், மூன்று நாளைக்குப் போதுமான தான்யமுடையவன், அன்று மட்டில் போதுமான தான்யமுடையவன் என நான்கு வகையுடையவனாகிறான். இவர்களுள் முந்தியவனைவிடப் பிந்தியவன் சிறந்தவன். இவ்விதம்
சொல்லியது யாயாவரன் என்பவனைப்பற்றியது. எல்லாப் பிராமணர்களையும் பற்றியதன்று. அப்படியானால் ‘மூன்று வர்ஷங்களுக்கு அதிகமான தான்யத்தை யுடையவன் ஸோமபானம் செய்யலாம்’ என்பது முதலான வசனங்களுடன் விரோதமேற்படும். க்ருஹஸ்தன் இருவகை எனச் சொல்லுகிறார் தேவலர் - யாயாவரன், சாலீனன் என கிருஹஸ்தன் இரண்டு விதமானவன். அவர்களுள் யாயாவரன் யாஜனம், அத்யாபனம், ப்ரதிக்ரகம், பணத்தைச் சேர்த்தல் இவைகளை விட்டிருப்பதால் சிறந்தவன். யஜனம். யாஜனம் முதலிய ஆறு கர்மங்களையுடையவனாய், வேலைக்காரன், ஆடு, மாடுகள், க்ராமம், வீடு, தனம், தான்யம் இவைகளுடன் கூடியவனாய்,உலகத்தை அனுஸரித்திருப்பவன் சாலீநன்.
व्यासः - ‘द्विविधस्तु गृही ज्ञेयस्साधकश्चाप्यसाधकः । अध्यापनं याजनं च पूर्वस्याहुः प्रतिग्रहम् । कुसीदकृषिवाणिज्यं प्रकुर्वीतास्वयंकृतम् । आपत्कल्पस्त्वयं ज्ञेयः पूर्वोक्तो मुख्य इष्यते । असाधकस्तु यः प्रोक्तो
d….
13-
[[239]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் गृहस्थाश्रमसंस्थितः । शिलोञ्छे तस्य कथिते वृत्ती तु परमर्षिभिः ॥ अमृतेनाथ वा जीवेन्मृतेनाप्यथवाssपदि ॥ अयाचितं स्यादमृतं मृतं भैक्षन्तु याचितमिति । शाण्डिल्यः - ‘अयाचितोपपन्नेषु नास्ति दोषः प्रतिग्रहे । अमृतं तद्विदुर्देवास्तस्मात्तन्नैव निर्णुदे’ दिति ॥
ஸாதகனுக்கு
வ்யாஸர் - ஸாதகன், அஸாதகன் என க்ருஹஸ்தன் இருவகைப்படுவான்.
யாஜனம், அத்யாபனம், ப்ரதிக்ரஹம் இம்மூன்றும் முக்ய வ்ருத்தி, வட்டி, க்ருஷி, வ்யாபாரம் இம்மூன்றையும் செய்வித்தல் ஆபத்வ்ருத்தி, அஸாதகனென்றவனுக்கு சிலம், உஞ்சம் இவ்விரண்டும் முக்ய வ்ருத்தி, அம்ருதம், ம்ருதம் இவ்விரண்டும் ஆபத் வ்ருத்தி யாசிக்கமால் வலுவில் கிடைத்தது அம்ருதம். யாசித்ததால் கிடைத்தது ம்ருதம் எனப்படும். சாண்டில்யர் - யாசிக்காமல் வலுவில் வந்த வஸ்துக்களை ப்ரதிக்ரஹிப்பதால் தோஷமில்லை. அதைத்தேவர்கள் அம்ருதமென்பார்கள். ஆகையால் அதைத்தள்ளக் கூடாது.
अथ आपद्वृत्तिः
तत्र मनुः - ‘अजीवंस्तु यथोक्तेन ब्राह्मणः स्वेन कर्मणा । जीवेत् क्षत्रियधर्मेण स ह्यस्य प्रत्यनन्तरः ॥ उभाभ्यामप्यजीवंस्तु कथं स्यादिति चेद्भवेत् । कृषिगोरक्षमास्थाय जीवेद्वैश्यस्य जीविकामिति ॥ व्यासः ‘क्षत्रवृत्तिं परामाहुर्न स्वयं कर्षणं द्विजैः । तेन चैवाप्यजीवंस्तु वैश्यवृत्तिं
[[1]]
ஆபத் வ்ருத்தி
மனு ப்ராமணன் தனக்குரிய வ்ருத்தியால் பிழைக்க முடியாவிடில், க்ஷத்ரிய வ்ருத்தியால் ஜீவிக்கலாம். அது தான் இவன் தர்மத்திற்கு அடுத்தது. இவ்விரண்டாலும் ஜீவிக்கமுடியாவிடில் எப்படியெனில் க்ருஷி, பசுபாலனம் என்ற வைய்ய வ்ருத்திகளை ஆஸ்ரயித்துப் பிழைக்கலாம்.
[[240]]
வ்யாஸர் - க்ஷத்ரிய வ்ருத்தியே சிறந்தது; பிராமணன் தானாகவே க்ருஷி செய்யக்கூடாது எனச் சொல்லுகின்றனர். ஆகையால் ஆபத்தில் க்ஷத்ரியவ்ருத்தியால் ஜீவிக்கவேண்டும். கிடைக்காவிடில் வைய்ய வ்ருத்தியான க்ருஷியைச் செய்யலாம்.
याज्ञवल्क्यः - ‘क्षात्रेण कर्मणा जीवेद्विशां वाssप्यापदि द्विजः । निस्तीर्य तायथात्मानं पावयित्वा न्यसेत् पथीति ॥ आपनिस्तरणानन्तरं स्वमार्गे वर्ततेत्यर्थः ॥ गौतम : - ‘तदलाभे क्षत्रियवृत्तिस्तदलाभे वैश्यवृत्तिरिति । मनुः - ‘शस्त्रास्त्रभृत्त्वं शत्रस्य वणिक्पशुकृषी विशः । आजीवनार्थं धर्मस्तु दानमध्ययनं यजिः इति ॥
ப்ராமணன்
யாக்ஞவல்க்யர்
ஆபத்தில் க்ஷத்ரியதர்மத்தினாலாவது வைச்ய தர்மத்தினாலாவது ஜீவிக்கலாம், ஆபத்தைத்தாண்டிய பிறகு ப்ராயச்சித்தம் செய்து சுத்தனாகித் தனது மார்க்கத்திலிருக்கவேண்டும். கௌதமர் - தனது வருத்தி கிடைக்காவிடில் க்ஷத்ரிய வ்ருத்தியும், அதுவும் கிடைக்காவிடில் வைன்ய வருத்தியும் உரியதாகும். மனுக்ஷத்ரியனுக்குச் சஸ்த்ரம், அஸ்த்ரம் இவைகளைத்தரிப்பதும், வைய்யனுக்கு வ்யாபாரம், பசுபாலனம், க்ருஷி இவையும் ஜீவனோபாயங்கள். தானம், அத்யயனம், யாகம் இவைகள் ஸ்வதர்மங்கள்.
देवलः - ‘यागाध्ययनदानात्रप्रजारशाभयादिव । दण्डनीतिर्धनुर्वेदः क्षत्रियस्य तु वृत्तये ॥ शौर्यं तेजो धृतिर्वाष्टचं युद्धे चाप्यपलायनम् । दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥ स्वाध्यायादीनि कर्माणि कुसीदं पशुपालनम्। कृषिक्रिया च वाणिज्यं वैश्यकर्माण्यमूनि चेति ॥ ’ वरं स्वधर्मो दिगुणः परधर्मात् स्वनुष्ठितात् । परघर्मेण जीवन् हि सद्यः पतति जातित इत्यादीनि मन्वादिवचनान्यापदि विगुणस्यापि स्वधर्मस्य याजनादेः सम्भवे वेदितव्यानि । असंभवे त्वापदि क्षत्रियादिवृत्तिः । इयं च क्षत्रियादिवृत्तिः हिंसाप्राया कलौ वर्जनीया ।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[241]]
தேவலர் - யாகம், அத்யயனம், தானம், அஸ்த்ரம், ப்ரஜாபாலனம், பயமில்லாமை,தண்டநீதி, தனுர்வேதம் இவை க்ஷத்ரியனுக்கு ஜீவனத்திற்குரியவை, சௌர்யம், தேஜஸ், தைர்யம், ஸாகஸம், யுத்தத்தில் ஓடாமலிருத்தல், தானம், ஈயனுடைய த்யானம் இவைகள் க்ஷத்ரியனுக்கு ஸ்வபாவத்தாலுண்டான கர்மங்கள். அத்யயனம் முதலியவையும், வட்டி, பசுபாலனம், க்ருஷி, வ்யாபாரம் இவையும் வைய்யனுடைய கர்மங்கள். நன்றாய் அனுஷ்டிக்கப்படும் பிறர் தர்மத்தைவிடக் குறைவாய் அனுஷ்டிக்கப்பட்டாலும் ஸ்வதர்மமே ஸ்லாக்யமானது. பிறர் தொழில்களால் ஜீவிப்பவன்உடனே ஜாதியினின்றும் ப்ரஷ்டனாகிறான்’ என்பது முதலான மன்வாதிகளின் வசனங்கள், ஆபத்தில் குறைந்ததாகவாவது தன் விருத்தி கிடைக்கும் விஷயத்தில் என்றறியத்தகுந்தவை. முற்றிலும் தன் வருத்தியே கிடைக்காவிடில் ஆபத்தில் க்ஷத்ரிய வைச்யர்களின் வ்ருத்தி. இந்த விருத்தியும் அதிக ஹிம்ஸையுடனிருந்தால் கலியில் விடத்தகுந்தது.
‘आततादिद्विजाय्याणां धर्मयुद्धेन हिंसनम् । आपद्वृत्तिर्द्विजाग्र्याणामश्वस्तनिकता तथेति कलौ निषिद्धत्वात्, ‘क्षत्रवृत्त्या वैश्यवृत्तिः प्रशस्ता स्यात् कलौ युग’ इत्याश्वलायनस्मरणाच ॥ तथा चापस्तम्बः - ‘अविहिता ब्राह्मणस्य वणिज्याऽऽपदि व्यवहरेत पण्यानामपण्यानि व्युदस्यन्निति । अपण्यानि वर्जयन् पण्यानां पण्यानि व्यवहरेत क्रीणीयाद्विक्रीणीयाचेर्त्यः ॥ कृत्स्राया वैश्यवृत्तेरुपलक्षणमिदम् ॥
“தன்னைக் கொல்வதற்காக நிற்கும் ப்ராமணர்களைத் தர்மயுத்தத்தினால் கொல்வதான ஆபத் வ்ருத்தியும், அஸ்வஸ்தனிகத் தன்மையும் கலியில் கூடாது” என்று நிஷேதமிருப்பதாலும், ‘கலியுகத்தில் க்ஷத்ரிய வ்ருத்தியைவிட வைச்ய வ்ருத்தி சிறந்தது’’ என்று ஆச்வலாயனர் சொல்லியிருக்கிறார். ஆபஸ்தம்பரும் ப்ராமணனுக்கு வ்யாபாரம் விஹிதமன்று. ஆபத்காலத்தில் வ்யாபாரம் செய்யலாம். நிஷித்த வஸ்துக்களைத் தள்ளி
[[242]]
விஹிதவஸ்துக்களால்
வ்யாபாரம் செய்யலாம்.
வாங்குவதும் விற்பதும் வ்யாபாரமெனப்படும். இது வைச்ய வ்ருத்திகள் எல்லாவற்றையும் குறிக்கும்.
अपण्यानि स एवाह - ‘मनुष्यान् रसान् रागान् गन्धाननं चर्म गवां वशां श्लेष्मोदके तोक्मकिण्वे पिप्पलिमरीचे धान्यं मांसमायुधं सुकृताशां च तिलतण्डुलांस्त्वेव धान्यस्य विशेषेण न विक्रीणीयादविहितश्चैतेषां मिथो विनिमयोऽन्नेन चान्नस्य मनुष्याणाञ्च मनुष्यैः रसानाञ्च रसैः रागाणाञ्च रागैः गन्धानां च गन्धैर्विद्यया च विद्यानामक्रीतपण्यैर्व्यवहरेत मुञ्जबल्बजैर्मूलफलैस्तृणकाष्ठैरविकृतैर्नात्यिन्तमन्त्रवस्येद्वृत्तिं प्राप्य विरमेदिति ॥ मनुष्या दासादयः । रसा गुडलवणादयः क्षारादयो वा, रागाः कुसुम्भादयः, गन्धाश्चन्दनादयः । गवां मध्ये वंशा वन्ध्या गौः । श्लेष्म विश्लिष्टचर्मादिसन्धानहेतुभूतं जतुप्रभृति । तोक्मानि ईषदङ्कुरितानि व्रीह्यादीनि । किण्वं सुराप्रकृतिद्रव्यम् । सुकृतं पुण्यं तस्य फलं सुकृताशाम् । धान्यानां मध्ये तिलतण्डुलानेव विशेषतो न विक्रीणीयात् । अन्येषां विकल्पः । विनिमयः - परिवर्तनम् । येषां विक्रयः प्रतिषिद्धः तेषां परस्परेण विनिमयोऽप्यविहितः - प्रतिषिद्धः । तेष्वे केषांचिदन्नादीनां विद्यान्तानां विनिमयो भवत्येव । अक्रीतानि स्वयमुत्पादितांनि अरण्यादाहृतानि वा यानि पण्यानि तैर्व्यवहरेत मुञ्जादिभिः । मुञ्जबल्बजाः तृणविशेषाः । तृणविकारः रज्ज्वादिभावः । काष्ठानां विकारः स्थूणादिभावः । न पुनरत्यन्तमवसीदेत् । प्रतिषिद्धानामपि विक्रयविनिमयाभ्यां जीवेदित्यर्थः ॥
உப்பு
வ்யாபாரத்திற்குத் தகாத வஸ்துக்களைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர் தாஸன் முதலிய மனுஷ்யர்கள், பால், Gawati,
முதலிய ரஸங்கள், சாயத்திற்குரியவஸ்துக்கள், சந்தனம் முதலிய கந்தங்கள், AD, GH, DOLIT, अकं ७७,
- झुांग fii, கொஞ்சம் முளைகண்ட தான்யங்கள், 1ojujju Gurन, पंजबी, की नाल, मृाळी,
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[243]]
மாம்ஸம், ஆயதம், புண்யத்தின்பலன் இவைகளை விற்கக்கூடாது. விசேஷமாய் தான்யங்களுள் எள்ளு, அரிசி இவைகளை விற்கவேகூடாது. இவைகளை பண்டமாற்றாக மாற்றவும் கூடாது. அன்னத்தினால் அன்னத்தையும், மனுஷ்யர்களால் மனுஷ்யர்களையும், ரஸங்களால் ரஸங்களையும்,கந்தங்களால் கந்தங்களையும், வித்யையால் வித்யையையும் மாற்றலாம். விலைக்கு வாங்காமல் தானாகக்கொண்டு வந்ததும் விஹிதமுமான வஸ்துவினால் வியாபாரம் செய்யவேண்டும். முஞ்சம், பல்பஜம்,கிழங்கு, பழம், த்ருணம், கட்டை இவைகளை வேறு உருவாக்காமல் வியாபாரம் செய்யலாம். அதிகமாக ஆபத்காலத்தில் ஸ்ரமப்படக்கூடாது. நிஷித்தவஸ்துக்களை விற்பது, மாற்றுவது இவைகளாலாவது ஜீவிக்கலாம். ஆபத்து நீங்கியபின் தன் வ்ருத்தி கிடைத்தால் ஆபத்விருத்தியை விட்டுவிடவேண்டும்.
अत्र मनुः - ‘सर्वान् रसानपोहेत कृतानं च तिलैस्सह । अश्मनो लवणं चैव पशवो ये च मानुषाः । सर्वं च तान्तवं रक्तं शाणक्षौमाविकानि च। अपि चेत् स्युररक्तानि फलमूले तथाषधीः ॥ अपः शस्त्रं विषं मांसं सोमं गन्धांश्च सर्वशः ॥ क्षीरं क्षौद्रं दधि घृतं तैलं मधु गुडं कुशान् । आरण्यांश्च पशून् सर्वान् दंष्ट्रिणश्च वयांसि च । मद्यं नीलीं लाक्षां च सर्वांश्चैकशफन् पशून् । त्रपुसीसे तथा लोहं रजतं चैव सर्वशः । वालांश्चर्म तथाऽस्थीनि वसास्नायूनि रोचना’मिति ॥
மனு
வெல்லம், பால் முதலிய ஸகல ரஸவஸ்துக்கள், அன்னம்,எள்,கல், உப்பு, பசு, மனிதன் இவைகளை விற்கக்கூடாது. சாயமேற்றியதும், நூலினால் நெய்யப்பட்டதுமான ஸகலவித வஸ்த்ரங்கள், சாயமில்லாவிடினும் சணல், பட்டு, கம்பளி இவைகளையும், பழம், கிழங்கு, ஓஷதிகள் இவைகளையும் விற்கக்கூடாது. ஜலம், ஆயுதம், விஷம், மாம்ஸம், ஸோமக்கொடி, ஸகல வாஸனை வஸ்துக்கள், பால், தேன்,
244 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
தயிர், நெய், எண்ணெய், தேன் மெழுகு, வெல்லம், குசங்கள், ஸகலவித காட்டுப்பசுக்கள், சிங்கம் முதலியவைகள், பக்ஷிகள்,மத்யம், அவுரி, அரக்கு, ஒற்றைக்குளம்புள்ள எல்லா மிருகங்கள், பித்தளை, ஈயம், இரும்பு, வெள்ளி,வால், தோல், எலும்பு, வஸை, நரம்பு, கோரோசனை இவைகளையும் விற்கக்கூடாது.
यत्तु - ‘काममुत्पाद्य कृष्यां तु स्वयमेव कृषीवलः । विक्रीणीत तिलान् शुद्धान् धर्मार्थमचिरस्थितानिति मानवं वचनं तद्विनिमयाभिप्रायमिति व्याख्यातारः । स्वयमुत्पादिततिलविक्रये न दोष इत्यन्ये ॥
“க்ருஷிசெய்பவன் தானாகவே எள் பயிரிட்டு அதில் விளைந்த எள்ளை அதிக நாள் வைத்துக்கொள்ளாமல் தர்மத்திற்காக அபேக்ஷிப்பவர்களுக்கு விற்கலாம் ‘” என்ற மனுவசனத்தில், விக்ரயமென்பது வேறு தான்யத்தால்
மாற்றுதல் என்று சிலர் சொல்லுகின்றனர்.
தானாகப்பயிரிட்டுக்கிடைத்த எள்ளை விற்றால் தோஷமில்லை என்கின்றனர் சிலர்.
वसिष्ठः - ‘रसा रसैस्समतो हीनतो वा तिलतण्डुलपक्कान्नं विहिता मनुष्याश्च परिवर्तनीया’ इति ॥ मनुः - सद्यः पतति मांसेन लाक्षया लवणेन । हे शूद्रो भवति ब्राह्मणः क्षीरविक्रयात् ॥ इतरेषां त्वपण्यानां विक्रयादिह कामतः ॥ ब्राह्मणः सप्तरात्रेण वैश्याभावं निगच्छतीति ॥
வஸிஷ்டர் -ரஸங்களை ரஸங்களால் சரியாகவாவது, குறைச்சலாகவாவது மாற்றலாம். எள்ளு, அரிசி, அன்னம், மனிதன் இவைகளையும் மாற்றிக்கொள்ளலாம். மனு ப்ராமணன், மாம்ஸம், அரக்கு, உப்பு இவைகளை விற்றால் உடனே பதிதனாவான். பாலை மூன்றுநாள் விற்றால் சூத்ரனாவான். மற்ற நிஷித்தவஸ்துக்களைத் தெரிந்து ஏழுநாள் விற்றால் வையைனாகிறான்.
M
एका गौर्न प्रतिग्राह्या द्वितीया न कदाचन । सा245
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் चेद्विक्रयमापन्ना दहत्यासप्तमं कुलम् । गवां विक्रयकारी तु गवि रोमाणि यानि तु । तावद्वर्षसहस्राणि तेष्वेवावसीदति ॥ दानाभ्यञ्जनहोमेभ्यो यदन्यत्कुरुते तिलैः । क्रिमिर्भवति विष्ठायां कर्मणा तेन पापकृत् ॥ क्रीताः प्रतिगृहीताश्च न विक्रेयास्तिलाः स्मृता इति ॥ बोधायनः - ‘पितृन्वा एष विक्रीणीते यस्तिलान्विक्रीणीते प्राणान्वा एष विक्रीणीते यस्तण्डुलान्विक्रीणीत’ इति । पराशर : - ‘तिला रसा न विक्रेया विक्रेया धान्यतस्समाः । विप्रस्यैवं विधा वृत्तिस्तृणकाष्ठादिविक्रय इति ॥ विक्रेयाः विनिमेयाः । यावद्भिः प्रस्थैस्तिला दत्ताः तावद्धिरेव धान्यान्तरमुपादेयं नाधिकमित्यर्थः । तिलन्यायो रसेऽपि घृतादौ योजनीयाः !!
யமன் - ஒரு பசுவைக்கூட ப்ரதிக்ரஹிக்கக்கூடாது. இரண்டு பசுக்களை எக்காலத்திலும் ப்ரதிக்ரஹிக்கக்கூடாது. ப்ரதிக்ரஹித்த பசுவை விக்ரயம் செய்தால், அது ஏழு குலங்களைத் தஹிக்கும். பசுக்களை விற்பவன் பசுவின் ரோமங்கள் எவ்வள்வோ, அவ்வளவு ஆயிரம் வர்ஷங்கள் நரகங்களிலேயே கஷ்டப்படுவான். தானம். அய்யஞ்சனம், ஹோமம் இவைகளின்றி மற்றக்கார்யங்களில் என்ளை உபயோகிக்கும் பாபியானவன் மலத்தில் புழுவாய்ப் பிறப்பான்.விலைக்கு வாங்கியதாயினும், ப்ரதிக்ரஹத்தால் கிடைத்ததாயினும் எள்ளை விற்கக்கூடாது. போதாயனர் - எள்ளை விற்பவன் பித்ருக்களை விற்கிறான். அரிசியை விற்பவன் ப்ராணன்களை விற்கிறான். பராசரர் - எள், ரஸ (நெய் முதலிய) வஸ்துக்கள் இவைகளை விற்கக்கூடாது. ஸமமான அளவுள்ள தான்யங்களை வாங்கிக்கொண்டு மாற்றலாம். புல், கட்டை முதலியவைகளை விற்பதிலும் ப்ராமணனுக்கு இதே விதி விதிக்கப்படுகிறது. திலத்திற்குச் சொல்லிய விதியை நெய் முதலிய ரஸங்களிலும் வைத்துக்கொள்ளவும்.
तथा गौतमः - ‘तस्यापण्यं गन्धरसकृतान्नतिलक्षाणक्षौमाजिनानि रक्तनिर्णिक्ते वाससी क्षीरं सविकारं मूलफलपुष्पौषधमधुमांस
[[246]]
f
- तृणोदकापथ्यानि पशवश्च हिंसासंयोगे पुरुषवशा कुमारी बेहतश्च नित्यं भूमिव्रीहियवाजाव्यश्वर्षभधेन्वनडुहश्चैके विनिमयस्तु रसानां रसैः पशूनां च न लवणकृतान्नयोस्तिलानां च समेनामेन तु पक्वस्य सम्प्रत्यर्थे सर्वथा तु वृत्तिरशक्तावशौद्रेण तदप्येके प्राणसंशय इति । तस्य - वैश्यवृत्तेर्ब्राह्मणस्य, अपण्यं - अविक्रेधम्, रक्तं - लाक्षादिविकृतम्, निर्णिक्तं எகளிப்பு,ளொளி அ । ன் - C: - <‘ி:,
-
-: नित्यहिंसासंयोगात् अन्यत्रापि । रसानां रसैरेव विनिमयः कर्तव्यः । तद्यथा तैलं दत्वा घृतं ग्राह्यमिति । लवणस्य कृतान्नस्य च न केनचिद्विनिमयः कर्तव्यः । तिलानाञ्च धान्यैर्विनाऽन्यैर्विनिमयो न कर्तव्यः । क्षुधितस्य सम्प्रति इदानीमेव बुभुक्षायां समेनामेन पक्कस्य विनिमयः । प्रस्थतण्डुलान् दत्वा तावतां पक्व औदनो विनिमेयः । अशक्तौ सर्वथा प्रतिषिद्धानामपि विक्रयविनिमयाभ्यां जीवेत्, न शौद्रकर्मणा । तदपि प्राणसंशये एके मन्यन्ते । शौद्रमपि कर्म उच्छिष्टभक्षणादिकमित्यर्थः ॥
கௌதமர் - வைய்ய வ்ருத்தியிலுள்ள ப்ராமணனுக்கு விற்கக்கூடாதவைகள் - வாஸனைத்ரவ்யம், நெய் முதலான ரஸ வஸ்து, சோறு, எள், சணலால் நெய்தவஸ்து, க்ஷெளமம், தோல், சாயமுள்ள வஸ்த்ரம், வண்ணான் வெளுத்த வஸ்த்ரம், பால், அதன் விகாரங்கள், கிழங்கு, பழம், புஷ்பம், ஒளஷதம், தேன், மாம்ஸம், புல்,ஜலம், விஷம் முதலிய வஸ்து இவைகள். வதை செய்பவனிடத்தில் பசுக்களை விற்கக்கூடாது. மனிதன், மலடான மாடு, இளங்கன்று, கர்ப்பம் விசிறிய பசு இவைகளை ஹிம்ஸையில்லாவிடினும் விற்கக்கூடாது. பூமி, நெல், யவை, வெள்ளாடு, செம்மறி ஆடு, குதிரை, பொலிகாளை, கறவைமாடு, வண்டிமாடுஇவைகளும் விற்கக்கூடாதவை என்பர் சிலர். ரஸவஸ்துவை வேறு ரஸவஸ்துவினாலும், பசுக்களைப் பசுக்களாலும் மாற்றிக்கொள்ளலாம். எள்ளைத் தான்யம் தவிர்த்த
[[247]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மற்றவற்றால் மாற்றக்கூடாது. உப்பையும் அன்னத்தையும் எந்த வஸ்துவினாலும் மாற்றக்கூடாது. அதிகப்பசியால் வருந்தும்போது சரியான அளவுள்ள அரிசியினால் பக்வமான அன்னத்தை மாற்றலாம். முடியாவிடில் விற்கக்கூடாதவைகளையும் விற்றாவது, மாற்றியாவது பிழைக்கலாம். சூத்ரனின் தொழிலால் ஜீவிக்கக்கூடாது. ப்ராமணனுக்கு ஸம்பாயம் நேரிடும் போலிருந்தால் அதையும் செய்யலாம். சூத்ரகர்ம என்பது எச்சிலை-
·
மிச்சத்தைச்சாப்பிடுதல்.
• तथा च व्यासः - ‘धर्मार्थकाममोक्षाणां प्राणास्संसिद्धिहेतवः । तान्निघ्नता किं न हतं रक्षता किं न रक्षित’ मिति । शातातपः - ‘सद्यः पतति मांसेन लाक्षया लवणेन च । त्र्यहेण शूद्रो भवति ब्राह्मणः क्षीरविक्रयी ॥ आममांससुरासो मलाक्षालवणसर्पिषाम् । विक्रये चाप्यपण्यानां द्विजश्चान्द्रायणं चरेदिति ॥
வ்யாஸர் - தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் இவைகள் ஸித்திப்பதற்கு ப்ராணன்களே
காரணமாகையால், அவைகளைக் கொன்றவன் எல்லாவற்றையும் கொன்றவனாகிறான்; காப்பாற்றியவன் எல்லாவற்றையும் காப்பாற்றியவனாகிறான். சாதாதபர் ப்ராமணன் அரக்கு,மாம்ஸம், உப்பு இவைகளை விற்றால் உடனே பதிதனாகிறான். மூன்று நாள் பால் விற்றால் சூத்ரனாகிறான். பக்வமல்லாத மாம்ஸம், கள், ஸோமம், அரக்கு, உப்பு, நெய் இவைகளையும் ப்ரதிஷித்தமான மற்ற வஸ்துக்களையும் விற்றால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்கவேண்டும்.
[[1]]
पराशरः ‘षट्कर्मसहितो विप्रः कृषिकर्म च कारये ’ दिति ॥ ‘हिंसाप्रायां पराधीनां कृषिं यत्नेन वर्जयेत् । भूमिं भूमिशयांश्चैव हन्ति काष्ठमयोमुख’ मिति मनुवचनं स्वयं कृताभिप्रायम् । तथा च गौतमः
248 स्मृतिमुक्ताफले - बणश्रिमधर्मकाण्डः
பராசரர்
ப்ராமணன் ஆறு கர்மங்களுடன் கூடியவனாய் க்ருஷியையும் செய்விக்கலாம். ‘ஹிம்ஸை அதிகமுள்ளதும், பராதீனமாயுள்ள: க்ருஷியை எப்படியாவது விடவேண்டும்; பூமியையும், பூமியிலுள்ள ஐத்துக்களையும் கலப்பை கொல்லுகின்றது’ என்ற மனுவாக்யம் தானாகச்செய்யும் க்ருஷியைப் பற்றியது. அப்படியே கெளதமர் - ‘தானாகச் செய்யாத க்ருஷியும், வியாபாரமும்’ என்கிறார்.
[[1]]
ननु बृहस्पतिः स्वयं कर्तृकां कृषिमन्त्रीचकार - ‘कुसीदं कृषिवाणिज्यं प्रकुर्वीतास्वयं कृतम् । आपत्काले स्वयं कुर्यान्नैनसा युज्यते द्विज इति ॥ बाढम् । कारयितुमप्यशक्तस्य तत्कर्तृत्वम् । आपत्काल इति विशेषितत्वात्। युगान्तरेषु कारयितृत्वामापद्धर्मः । कलौ कारयितृत्वं मुख्य धर्मः । कर्तृत्वमापद्धर्मः । प्राधान्येन कलियुगधर्मप्रतिपादने प्रवृत्तेन पराशरेण, ‘अतः परं गृहस्थस्य कर्माचारं कलौ युगे । तं प्रवक्ष्यामि’ इत्युपक्रम्य कृषिकर्मच कारयेदित्याचारत्वेनाभिधानात् कारयितृत्वं मुख्यम् । आपत्काले स्वयं कुर्यादिति स्मृतेः कर्तृत्वमापद्धर्म इति माधवीये ॥
ஓய்? ப்ருஹஸ்பதி தானாகச்செய்யும் க்ருஷியையும் அங்கீகரித்திருக்கிறார் - வட்டி, க்ருஷி, வ்யாபாரம் இவைகளைப் பிறரைக் கொண்டு செய்விக்கலாம்; ஆபத்காலத்தில் தானே செய்யலாம்; இவ்விதம் செய்வதால், ப்ராமணன் பாபத்தோடு சேரமாட்டாள்” என்று கூறியிருப்பதால், எனில், அதுயுக்தம். செய்விப்பதற்கும் மத்தி யற்றவன் விஷயமது. ஆபத்காலத்தில்’ என்று விசேஷித்திருப்பதால். மற்றயுகங்களில் செய்விப்பது ஆபத்தர்மம்; கலியுகத்தில் செய்விப்பது முக்யதர்மம், தானாய்ச் செய்வது ஆபத்தர்மம். முக்யமாய் கலியகதர்மங்களைச் சொல்வதற்கு ப்ரவர்த்தித்த பராசரரால் ‘இனிமேல் கலியுகத்தில் க்ருஹஸ்தனின் கர்மங்களையும், ஆசாரங்களையும் சொல்லுகிறேன்’ என்று ஆரம்பித்து ‘க்ருஷியையும் செய்விக்க வேண்டும்’ என்று
ஸ்மிருதி முக்தாயலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[249]]
ஆசாரமாய்ச் சொல்லப்பட்டிருப்பதால் செய்விப்பது முக்யம். ஆபத்காலத்தில் தானே செய்யலாம் என்ற ஸ்ம்ருதியால் தானே செய்வது ஆபத்தர்மம். என்று மாதவீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
याज्ञवल्क्यः
‘फलोपलक्षौमसोममनुष्याप्पवीरुधः ।
तिलौदनरसक्षारान् दधि क्षीरं जलं घृतम् ॥ शस्रासत्रमधूच्छिष्टं मधुलाक्षांच बर्हिषः । मृचर्मपुष्पकुतम केशतत्रविषक्षितीः ॥ कुतपः - कम्बलः, केशः
चमरी ॥ ‘कौशेय (ते) नीललवण मांसैकशफसीसकान् । शाकाद्रौषधिपिण्याक पशुगन्धांस्तथैव च ॥ वैश्यवृत्त्याऽपि जीवन्नो विक्रीणीत कदाचन । धर्मार्थ विक्रयं नेयाः तिला धान्येन तत्समाः ॥ लाक्षालवणमांसानि पत्तनीयानि त्रिक्रये । पयो दधिच मद्यं च हीनवर्णैकराणि तु ॥ कृषिशिल्पं भृतिर्विद्या कुसीदं शकटं गिरिः । सेवाऽनूपं भैक्षचर्यमापत्ती जीवनानि तु’ इति ॥ आपत्तौ जीवनानीति विशेषणादनापदवस्थायां यस्य या वृत्तिः प्रतिषिद्धा तस्य सा वृत्तिरनेनाभ्यनुज्ञायते । यथा आपदि वैश्यवृत्तिः स्वयं कृता कृषिः विप्रक्षत्रिययोरभ्यनुज्ञायते, एवं शिल्पादीन्यभ्यनुज्ञायन्ते । विद्या भृतकाध्यापकत्वद्वारा । कुसीदं वृद्धयर्थं द्रव्यप्रयोगः तत्स्वयंकृतमभ्यन-
• ज्ञायते । शकटं धान्यादिवहनद्वारा । गिरिः स्वगतेन्धन मूलादि द्वारेण जीवनहेतुः । अनूपं - प्रचुरतृणवृक्षजलप्रायप्रदेशः । एतान्यापत्ती जीवनानीत्यर्थः ॥
யாக்ஞவல்க்யர்-பழம்,கல், க்ஷெளமம் எனும் @legy, GavD4 बीकृ, ayu @ळg कक्षा, रक्षा, श्रयाएं, yoQvan कंठी, alagi, कृष्णां, In, go, gi, शुप्पड़, njab, CDफुल, उमुख, आकंठ, तुम्हांला, मंत्र, छे, 4u, कळंबी, छांक, Guoni, बीоकृएं, गुणी, LG, अब्jiyals, உப்பு, மாம்ஸம், ஒற்றைக்குளம்புள்ள மருகம், ஈயம், கீரைகள், பச்சையான ஓஷதிகள், புண்ணாக்கு, பசுக்கள்,
[[250]]
.
வாஸனை வஸ்துக்கள் இவைகளை வைஸ்ய வ்ருத்தியால் ஜீவித்தாலும் ப்ராமணன் விற்கக்கூடாது. தர்மத்திற்காக உபயோகிக்க எள்ளுகளை அதற்குச் சமமானதான்யத்தினால் மாற்றலாம். அரக்கு, உப்பு, மாம்ஸம் இவைகளை விற்பதினால் பதிதனாவான். பால், தயிர், மத்யம் இவைகளை விற்பதால் சூத்ரனாவான். க்ருஷி, சில்பம், கூலிவேலை, வித்யை, வட்டி, வண்டி,மலை,ஸேவை, அனூபம்,அரசன், பிக்ஷை இவைகள் ஆபத்தில் ஜீவனோபாயங்கள். ஆபத்தில் என்று விசேஷிப்பதால் ஆபத்தில்லாத ஸமயத்தில் எவனுக்கு எந்த வ்ருத்தி நிஷேதிக்கப்படுகிறதோ அது ஆபத்தில் அனுக்ரஹிக்கப்படுகிறது. எப்படித் தானாகச் செய்யும் க்ருஷி என்னும் வைஸ்யவ்ருத்தி ப்ராமண க்ஷத்ரியர்களுக்கு ஆபத்தில் அனுக்ரஹிக்கப்படுகிறதோ அதுபோலச் சில்பம் முதலியவைகளும் அனுக்ரஹிக்கப் படுகின்றன. இவற்றுள் வித்யை சம்பளம் பெற்றுப்படிப் பிப்பதால் ஜீவனோபாயம். வட்டிக்காகக் கொடுத்து வாங்குதல் தானே செய்யலாமெனப்படுகிறது. பாகடம் என்ற வண்டி தான்யம் முதலியவைகளைச் சுமப்பதால். மலை தன்னிடமுள்ள விறகு கிழங்கு முதலியவைகளின் வழியாய். அனூபம் என்பது ஜலம், புல், வ்ருக்ஷம் இவைகளுள்ள ப்ரதேசம். சில்பம் - சமையல் செய்தல் முதலியன. ப்ருதி, கூலி, அரசனை யாசித்தல், பிக்ஷை எடுத்தல்.
L.
कृषौ वर्जनीयान् योजनीयांश्च बलीवर्दानाह श्लोकद्वयेन पराशरः ‘क्षुधितं तृषितं श्रान्तं बलीवर्दं न योजयेत् । हीनाङ्गं व्याधितं क्लीबं वृषं विप्रो न वाहयेत् । स्थिराङ्गं नीरुजं तृप्तं सुनर्दं षण्डवर्जितम् । वाहयेद्दिवसस्यार्धं पश्चात् स्नानं समाचरे’दिति । स्नापयेदित्यर्थः । हारीतः – ‘अष्टागवं धर्म्यहलं षड्गवं जीवितार्थिनाम् । चतुर्गवं नृशंसानां द्विगवं ब्रह्मघातिनाम् । बालानां दमनं चैव वाहनं च न शस्यते । वृद्धानां दुर्बलानां च प्रजापतिवचो
[[1]]
[[251]]
சேர்க்கக்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் க்ருஷியில் தள்ளக்கூடியவைகளும், கூடியவைகளுமான எருதுகளைப்பற்றிப் பராசரர் பசியுள்ளதும், தாகமுள்ளதும், களைத்ததுமான எருதைக் கட்டக் கூடாது. அங்கஹீனமாயும், வ்யாதியுள்ளதாயும், அலியாயும் உள்ள எருதைக்கட்டக்கூடாது. த்ருடமான அங்கமுள்ளதும், வ்யாதியில்லாததும், திருப்தியுள்ளதும், களைப்பற்றதும், அலியல்லாததுமான எருதைக்கட்டிப் பகலின் பாதிவரையில் உழலாம். பிறகு அவைகளைக் குளிப்பாட்டவேண்டும். ஹாரீதர் -எட்டு எருதுகளுள்ள க்ருஷி தர்ம்யமாகும். பிழைப்புக்கு உழுவது ஆறு மாடுகளுடையது. நாலு மாடுகளை வைத்து உழுகின்றவன் கொலைகாரனாவான். இரண்டு மாடுகளைமட்டும் வைத்து உழுகிறவன் ப்ரம்ஹத்தையைச் செய்தவனாவான். சிறு கன்றுகளையும், கிழட்டுமாடுகளையும், துர்ப்பலமான மாடுகளையும் உழுவதற்கும், சுமைகளுக்கும் உபயோகிப்பது கூடாதென்று ப்ரஜாபதி சொல்லி யிருக்கின்றார்.
प्राण्युपघातदोषापनयनाय यथाशक्ति जपादिकं विधत्ते पराशरः ‘जप्यं वेदार्चनं होमं स्वाध्यायं चैवमभ्यसेत् । एकद्वित्रिचतुर्विप्रान् स्नातकान् भोजयेद्विज इति ॥ पुनः प्रतीकारं वक्तुं कृषौ पापाधिक्यं दर्शयति स एव ‘ब्राह्मणश्चेत्कृषिं कुर्यान्महादोषमवाप्नुयात्॥ संवत्सरेण यत्पापं मत्स्यघाती समाप्नुयात् । अयोमुखेन काष्ठेन तदेकाहेन लाङ्गली ॥ पाशको मत्स्यघाती च व्याधः शाकुनिकस्तथा । अदाता कर्षकश्चैव पञ्चैते समभागिन’ इति ।
ப்ராணிகளைத்தொந்தரை செய்யும் தோஷத்தைப் போக்குவதற்காக சக்திக்கியன்றபடி ஜபஹோமங்கள் முதலியவைகளை விதிக்கின்றார் பராசரர் - மந்த்ரஜபம், தேவபூஜை, ஹோமம். வேதாத்யயனம் இவைகளைச் செய்யவேண்டும். சக்திக்குத் தகுந்தபடி ஒன்று, அல்லது இரண்டு மூன்று, நான்கு ப்ராமணர்களுக்குப் போஜனம் செய்விக்கவேண்டும். மறுபடி பாபபரிஹாரம்
252 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
சொல்வதற்காக க்ருஷியால் பாபம் அதிகம் என்று தெரிவிக்கின்றார் பராசரர் - செம்படவன் ஒரு வர்ஷத்தில் எவ்வளவு பாபத்தை அடைவானோ, அவ்வளவு பாபத்தைக் கலப்பையினால் பிழைக்கும் ப்ராமணன் ஒரே நாளில் அடைவான். பாஸகன் (வலையினால் ம்ருகங்களைப்பிடிப்பவன்) செம்படவன், வ்யாதன்
(ம்ருகங்களை ஆயுதங்களால் கொல்லுகின்றவன்)
சாகுனிகன் (பக்ஷிகளைக் கொல்பவன்) தானம் செய்யாத க்ருஷிகள் இவ்வைந்து பேரும் பாபத்தில் ஸமானர்.
तत्प्रतीकारमाह स एव - ‘वृक्षांछित्वा महीं भित्वा हत्वा च क्रिमिकीटकान्। कर्षकः खलयज्ञेन सर्वपापैः प्रमुच्यते ॥ राज्ञे दत्वा च षड्भागं देवानां चैकविंशकम् । विप्राणां त्रिंशकं भागं कृषिं कुर्वन्न दोषभाक् ॥ यो न दद्याद् द्विजातिभ्यो राशिमूलमुपागतः । स चोरः सच पापिष्ठो ब्रह्मघ्नं तं विनिर्दिशेदिति ॥
பாபத்திற்குப் பரிஹாரம் சொல்லுகிறார் பராசரரே - மரங்களை வெட்டுவது, பூமியைப் பிளப்பது, புழுபூச்சிகளைக் கொல்வது இவைகளாலுண்டாகிய பாபங்களிலிருந்து, கலயக்ஞம் (களத்தில் யாகம், பிச்சையிடுதல்) செய்யும் க்ருஷிகன் விடுபடுகிறான். ஆறிலொருபங்கை அரசனுக்கும், இருபத்தொன்றி லொருபாகத்தைத் தேவர்களுக்கும், முப்பதிலொருபாகத்தை ப்ராமணர் களுக்கும் கொடுத்தால் க்ருஷிகன்
பாபத்தை
அடைவதில்லை. எந்த க்ருஷிகன் தான்யக்குவியலின் ஸமீபத்திலிருந்து ப்ராமணர்களுக்குத் தானம் செய்யவில்லையோ அவன் திருடன்; அவனே பாபி; அவனை ப்ரம்மக்னனென்று சொல்லவேண்டும்.
चन्द्रिकायाम् — ‘अदत्वा कर्षको गेहं यस्तु धान्यं प्रवेशयेत् । तस्य तृष्णाभिभूतस्य क्रूरं पापं ब्रवीम्यहम् । दिव्यं वर्षसहस्रं तु दुरात्मा कृषिकारकः । मरुदेशे भवेद्वृक्षः स पुष्पफंलवर्जितः ॥ तस्यान्ते मानुषो भूत्वा कदाचित् कालपर्ययात्। दरिद्रो व्याधितो मूर्खः कुलहीनश्च जायत इति ॥
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 253 சந்த்ரிகையில் எவன் தானம் செய்யாமல் தான்யத்தை வீட்டிற்சேர்க்கிறானோ அந்தப் பேராசைக் காரனின் பாபத்தைச் சொல்லுகிறேன். அந்தத் துராத்மா தேவர்களின் ஆயிரவர்ஷகாலம் ஜலமில்லாத ப்ரதேசத்தில் புஷ்பம் பழமொன்றுமில்லாத மரமாய் இருப்பான். பிறகு பூமியில் தாழ்ந்தகுலத்தில் தரித்ரனாயும், வ்யாதியுள்ளவ னாயும், மூர்க்கனாயும் பிறப்பான்.
हारीतः ‘भूमिं भित्वौषधीछत्वा हत्वा कीटपिपीलिकाः । पुनन्ति खलयज्ञेन कर्षका नात्र संशय’ इति । कर्षकस्यायं खलयज्ञो नित्यः काम्य इति वचनद्वयबलादवगम्यते । अकरणे प्रत्यवायात्तस्य नित्यत्वं, छेदनादिपापनिवर्तकत्वात् काम्यत्वम् ॥ नारदः ‘आपत्स्वपि हि
कष्टासु ब्राह्मणस्य न वार्द्धषम् ॥ वार्द्धषं भ्रूणहत्यां च तुलायां समतोलयत् । अतिष्ठत् भ्रूणहा कोट्यां वार्धुषिस्समकंपतेति ॥
ஹாரீதர் - பூமியைப் பிளந்தும், செடிகொடிகளை வெட்டியும், புழு எறும்புகளைக் கொன்றும் பாபிகளான க்ருஷிகர்கள் கலயக்ஞத்தில் சுத்தர்களாகின்றனர்; ஸம்யமில்லை. கர்ஷகனுக்கு இந்த கலயக்ஞம் நித்யமென்றும் காம்யமென்றும் அறியப்படுகிறது. செய்யாவிடில் தோஷம் சொல்லப்படுவதால் நித்யம். பாபத்தை நிவர்த்திப்பதால் காம்யம். நாரதர் - கஷ்டமான ஆபத்துக்களிலும் ப்ராமணன் வட்டி வ்யாபாரத்தினால் பிழைக்கக் கூடாது. பிரும்மதேவன் வட்டித் தொழிலையும் பிரும்மஹத்தையையும் தராசில் வைத்து நிறுத்தார். ப்ரம்மஹத்யை குறைந்தது. வட்டித்தொழிலே அதிக கனமாயிருந்தது.
अत्र मनुः - ‘अशीतिभागं गृह्णीयान्मासाद्वार्धुषिकस्तथा । जीवेदेतेन राजन्यस्सर्वे वाऽप्यनयं गताः’ इति । अनयं - आपदम् ॥ याज्ञवल्क्यः - ’ अशीतिभागो वृद्धिः स्यान्मासि मासि सबन्धके । वर्णक्रमाच्छतं fa=:’॥ - ।
I
[[254]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
மனு வட்டியினால் ஜீவிப்பவன் ஒவ்வொரு மாதத்திற்கும் எண்பதிலொருபாகம் வட்டிக்காகப் பெறலாம்.க்ஷத்ரியனும் இந்த விருத்தியால் ஜீவிக்கலாம். ஆபத்காலத்தில் எல்லோரும் ஜீவிக்கலாம். யாக்ஞவல்க்யர் பந்தகத்துடன் கூடிய கடனில் எண்பதிலொருபாகம் ஒவ்வொரு மாஸத்திலும் தர்மவட்டியாகும். பந்தகமில்லாவிடில் நான்கு வர்ணத்தார்களுக்கும் முறையே இரண்டு சதம், மூன்று சதம், நான்குசதம், ஐந்து சதமும் வட்டியாகும்.
पराशरः
‘स्वयं कृष्टे तथा क्षेत्रे धान्यैश्च स्वयमार्जितैः । निर्वपेत् पञ्च यज्ञांश्च क्रतुदीक्षां च कारयेदिति ॥ बोधायनः – ‘वेदः कृषिविनाशाय कृषिर्वेदविनाशिनी । शक्तिमानुभयं कुर्यादशक्तस्तु कृषिं त्यजेदिति ॥ आश्वलायनः ‘विप्राणां दासवृत्तिस्तु वर्ज्या यत्नेन सर्वदा’ इति ॥
பராசரர் - தன்னால் உழப்பட்ட நிலத்தில் தன்னால் ஸம்பாதிக்கப்பட்டதான்யங்களால் பஞ்ச மஹாயக்ஞங் களையும் யாகதீக்ஷைகளையும் செய்யவேண்டும். போதாயனர் வேதாப்யாஸம் க்ருஷிக்கு விருத்தமாகும். க்ருஷி வேதத்திற்கு விருத்தமாகும். சக்தியுள்ளவன் இரண்டையும் செய்யலாம். சக்தியற்றவன் க்ருஷியை விட்டுவிட வேண்டும்.ஆச்வலாயனர் ப்ராமணர்கள் தாஸவ்ருத்தியை எப்பொழுதும் செய்யக்கூடாது.
क्षत्रियधर्माः
‘यो धर्मा निवर्तन्ते ब्राह्मणात् क्षत्रियं प्रति । अध्यापनं याजनं च तृतीयश्च प्रतिग्रहः । वैश्यं प्रति तथैवैते निवर्तेरन्निति स्थितिरिति ॥ याज्ञवल्क्यः ‘प्रधानं क्षत्रिये कर्म प्रजानां परिपालनम् । कुसीदकृषिवाणिज्यपाशुपाल्यं विशः स्मृतमिति ॥
க்ஷத்ரிய தர்மங்கள்
மனு ப்ராமணனுக்குள்ள ஆறு கர்மங்களுள் க்ஷத்ரியனுக்கும் வைஸ்யனுக்கும் அத்யாபனம், யாஜனம்,ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[255]]
ப்ரதிக்ரஹம் என்ற மூன்றும் இல்லை. யாக்ஞவல்க்யர் க்ஷத்ரியனுக்கு ப்ரஜைகளைப் பரிபாலித்தல் முக்யதர்மம். வைஸ்யனுக்கு வட்டி, க்ருஷி, வ்யாபாரம், பசுபாலனம் இவைகள் ஸ்வதர்மங்களாம்.
।
अभिषेकादिगुणयुक्तस्य राज्ञो विशेषधर्मानाह स एव - ‘महोत्साहः स्थूललक्षः कृतज्ञो वृद्धसेवकः । विनीतः सत्वसम्पन्नः कुलीनः सत्यवाक्छुचिः । अदीर्घसूत्रः स्मृतिमानक्षुद्रोऽपरुषस्तथा । धार्मिकोऽव्यसनश्चैव प्राज्ञः शूरो रहस्यवित्। स्वरन्ध्रगोप्ताऽऽन्वीक्षक्यां दण्डनीत्यां तथैव च । विनीतस्त्वथ वार्तायां त्रय्यां चैव नराधिपः ॥ ब्राह्मणेषु क्षमी स्निग्धेष्वजिह्मः क्रोधनोऽरिषु । स्याद्राजा भृत्यवर्गेषु प्रजासु च यथा पिता ॥ पुण्यात् षड्भागमादत्ते न्यायेन परिपालयन्। सर्वदानाधिकं यस्मात् प्रजानां परिपालनम् ॥
அபிஷேகம் முதலிய குணங்களுடன் கூடிய க்ஷத்ரியனுக்கு விசேஷதர்மங்களை அவரே சொல்லுகிறார் - மிகுந்த உத்ஸாஹமுள்ளவன், தானஸ்ரீலன், நன்றியை மறவாதவன், பெரியோரை ஸேவிப்பவன், வணக்க முள்ளவன், ஸத்குணமுள்ளவன், நற்குலத்திற் பிறந்தவன், உண்மையான வாக்குடையவன், சுத்தன், கார்யங்களைச் சீக்கிரமாய்ச் செய்பவன். மறதியில்லாதவன், கடினசித்தமில்லாதவன்,
பெருந்தன்மையுள்ளவன்,
தார்மிகன், சூதாட்டம் முதலிய வ்யஸனங்களற்றவன், நல்லறிவுள்ளவன், சூரன், ரஹஸ்யங்களையறிந்தவன், தன் குறைகளையறிந்தவன். ஆத்மவித்யை, அர்த்த சாஸ்த்ரம், பசுபாலனம் முதலிய ஜீவிகைகள், மூன்று வேதங்கள் இவைகளில் ஸாமர்த்யமுள்ளவன் என அரசன் இருக்கவேண்டும். ப்ராமணர்களிடத்தில் பொறுமை யுள்ளவனும்,மித்ரர்களிடம் வக்ரமில்லாதவனும், சத்ருக்களிடம் ப்ரதாபமுள்ளவனும், வேலைக்காரரிடமும், ஜனங்களிடமும் பிதாவைப்போல் அன்புடையவனுமாய் இருக்கவேண்டும். ப்ரஜைகளைக்காப்பது ஸகல தான
.
256 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தர்மங்களையும் விடச்சிறந்ததால், நீதியுடன் பரிபாலிக்கு மரசன் ஜனங்களின் புண்யத்தினின்றும், ஆறிலொரு பாகத்தை அடைகிறான்.
चाटतस्करदुर्वृत्तमहासाहसिकादिभिः । पीड्यमानाः प्रजा रक्षेत् कायस्थैश्च विशेषतः ॥ साधून् संमानयेद्राजा विपरीतांश्च घातयेत् । उत्कोचजीविनो द्रव्यहीनान् कृत्वा विवासयेत् ॥ सदानमानसत्कारान् श्रोत्रियान् वासयेत् सदा ॥ अन्यायेन नृपो राष्ट्रात् स्वकोशं योऽभिवर्द्धयेत् । सोऽचिराद्विगतश्रीको नाशमेति सबान्धवः ॥
வஞ்சகர்கள், திருடர்கள், சூதுக்காரர்கள், கொள்ளைக்காரர்கள்,
கணக்கர்கள் இவர்களால் பீடிக்கப்படும் ஜனங்களைக் கவனித்துக் காக்கவேண்டும். அரசன் ஸாதுக்களைச் சிறபிக்கவேண்டும். துஷ்டர்களைத் தண்டிக்கவேண்டும். லஞ்சத்தால் பிழைப்பவர்களின் பணத்தைப்பறிமுதல் செய்து அவர்களைத் தேசத்திற்கு வெளியில் விரட்டவேண்டும். ச்ரோத்ரியர்களைத் தானம் முதலியவைகளால் ஆதரித்து ராஜ்யத்தில் வஸிக்கச் செய்யவேண்டும். அந்யாயமாய் ராஜ்யத்தினின்றும் பணத்தைப்பறித்துத் தன்பொக்கிஷத்தை நிரப்பும் அரசன் சடுதியில் தன் ஸம்பத்தை இழந்து பந்துக்களுடன் நாசமடைவான்.
प्रजापीडनसन्तापसमुद्भूतो हुताशनः । राज्ञः कुलं श्रियं प्राणान्नादग्ध्वा विनिवर्तते ॥
ப்ரஜைகளைப்பீடிப்பதாலுண்டாகும் ஸந்தாபத்தி. னின்றுண்டாகும் நெருப்பு, அரசனின் குலம், ஸம்பத்து, ப்ராணன்கள் இவைகளைத் தஹிக்காமல் திரும்புவதில்லை.
उपायः साम दानं च भेदो दण्डस्तथैव च । सम्यक्प्रयुक्ताः सिध्येयुर्दण्डस्त्वगतिका गतिः ॥ सन्धिं च विग्रहं यानमासनं संश्रयं तथा । द्वैधीभावं गुणानेतान्यथावत्परिकल्पयेदिति । सन्धिः व्यवस्थाकरणम् ।
[[257]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் विग्रहोऽपकारः । यानं परं प्रति यात्रा । आसनमुपेक्षा । संश्रयो बलवदाश्रयणम् । स्वबलस्य द्विधाकरणं द्वैधीभावः ॥
ஸாமம், தானம், பேதம், தண்டம் என்ற நான்கு உபாயங்களை நன்றாய் ப்ரயோகித்தால் ஸித்தியுண்டாகும். மூன்று உபாயங்களால் முடியாதவிடத்தில் தண்டத்தை ப்ரயோகிக்க வேண்டும். ஸந்தி (ஸமாதானம்) விக்ரஹம் (சண்டை) யானம் (சண்டைக்காக யாத்திரை) ஆஸனம் (உபேக்ஷித்தல்) ஸம்ஸ்ரயம் (வலுத்தவனை அண்டுதல்) த்வைதீபாவம் (எதிரிகளிடையே
விரோதம் ஏற்படுத்துதல்) என்ற குணங்களை தேசகாலங்களுக்கு அனுகுணமாய் உபயோகிக்க வேண்டும்.
मनुः ‘कृतं त्रेतायुगं चैव द्वापरं कलिरेव च । राज्ञो वृत्तानि सर्वाणि राजा हि युगमुच्यते । कलिः प्रसुप्तो भवति स जाग्रद्द्वापरं युगम् । कर्मस्वभ्युद्यतस्त्रेता विचरंस्तु कृतं युगम् ॥
ம்
மனு க்ருதம், த்ரேதா, த்வாபரம், கலி என்ற நான்கு யுகங்களும் அரசனின் செய்கைகளேயாம். ஆகையால் அரசனே யுகம் எனப்படுகிறான், அரசன் தூங்கினால் கலியாம். விழித்தால் த்வாபரமாம். கர்மங்களை அனுஷ்டிக்க முயன்றால் த்ரேதாயுகமாம். கர்மங்களை அனுஷ்டித்துவந்தால் க்ருதயுகமாம்.
इन्द्रस्यार्कस्य वायोश्च यमस्य वरुणस्य च । चन्द्रस्याग्नेः पृथिव्याश्च तेजो वृत्तं नृपश्चरेत् । वार्षिकांश्चतुरो मासान् यथेन्द्रोऽभिप्रवर्षति । तथाऽभिवर्षेत् स्वं राष्ट्रं कामैरिन्द्रव्रतं चरन् । अष्टौ मासान् यथाऽऽदित्यस्तोयं हरति रश्मिभिः । तथा हरेत् करं राष्ट्रान्नित्यमर्कव्रतं हि तत् ॥ प्रविश्य सर्वभूतानि यथा चरति मारुतः । तथा चारैः प्रवेष्टव्यं व्रतमेतद्धि मारुतम् ॥ यथा यमः प्रियद्वेष्यौ प्राप्ते काले नियच्छति । तथा राज्ञो नियन्तव्याः प्रजास्तद्धि यमव्रतम् । वरुणेन यथा पाशैर्बद्ध एवाभिदृश्यते । तथा पापान्निगृह्णीयाद्व्रतमेतद्धि वारुणम् ॥ परिपूर्णं यथा चन्द्रं दृष्ट्वा हृष्यन्ति
[[258]]
मानवाः । तथा प्रकृतयो यस्मिन् स चान्द्रव्रतिको नृपः ॥ प्रतापयुक्तस्तेजस्वी नित्यं स्यात्पापकर्मसु । दुष्टसामन्तहिंस्रश्च तदाग्नेयं व्रतं स्मृतम् ॥ यथा सर्वाणि भूतानि धरा धारयते समम् । तथा सर्वाणि भूतानि बिभ्रतः पार्थिवं
இந்த்ரன், ஸூர்யன், வாயு, யமன், வருணன், சந்த்ரன், அக்னி, பூமி இவர்களின் ஸ்வபாவத்தை அரசன் அனுஸரிக்கவேண்டும். மழைக்காலமாகிய நாலு மாஸங்களிலும், இந்த்ரன் வர்ஷிப்பதுபோல், அரசன் தன் ராஜ்யத்தில் இஷ்டங்களை வர்ஷிக்கவேண்டும். இது இந்த்ர வ்ரதமாம். ஸூர்யன் எட்டு மாஸங்களில் தன் கிரணங்களால் பூமியிலுள்ள ஈரத்தை இழுப்பதுபோல், அரசன் தன் ராஜ்யத்தில் ஜனங்களிடமிருந்து வரியை க்ரஹிக்கவேண்டும். இது ஸூர்யனின் வ்ரதமாம். வாயுவானது ஸகல ப்ராணிகளிடமும் உட்புகுந்து ஸஞ்சரிப்பதுபோல் தன் ராஜ்யத்திலும் சத்ருராஜ்யத்திலும் சாரர்களால் உட்புகுந்து ஸஞ்சரிக்க வேண்டும். இது வாயுவின் வ்ரதமாம். யமன் தன்னை ஸ்துதிப்பவனையும் நிந்திப்பவனையும் பக்ஷபாதமின்றி ஸமயத்தில் நிக்ரஹிப்பதுபோல், அரசனும் பக்ஷபாதமின்றி ப்ரஜைகளைத் தண்டிக்கவேண்டும். இது யமனின் வ்ரதமாம். வருணன் எப்படி தனது த்ருவைப் பாசத்தினால் கட்டியே தீருகின்றானோ, அதுபோல் அரசனும் பாபிகளை அவஜ்யம் தண்டிக்கவேண்டும். இது வருணனின் வ்ரதமாம். பூர்ணனான சந்த்ரனைக் கண்டு ஜனங்கள் ஸந்தோஷிப்பதுபோல், தன்னைக்கண்டு ஜனங்கள் மகிழும்படி நடந்து கொள்ளவேண்டும். இது சந்த்ரனின் வ்ரதமாம். குற்றவாளிகளிடம் கொடியவனாயும்
தேஜஸ்வியாயும், பத்ரு ராஜாக்களை ஹிம்ஸிப்பவனாயும் இருக்கவேண்டும். இது அக்னியின் வ்ரதமாம். பூமியானது ஸகல ப்ராணிகளையும் ஸமமாய்ப் தாங்குவதுபோல் அரசனும் போஷிக்க வேண்டும். இது பூமியின் வ்ரதமாம்.
[[259]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் एतैरुपायैरन्यैश्च युक्तो नित्यमतन्द्रितः । स्तेनान् राजा निगृह्णीयात् स्वराष्ट्रे पर एव च । परामप्यापदं प्राप्तो ब्राह्मणान्न प्रकोपयेत् । ते ह्येनं कुपिता हन्युः सद्यः सबलवाहनम्॥ यानुपाश्रित्य तिष्ठन्ति देवा लोकाश्च सर्वदा । ब्रह्म चैव धनं येषां को हिंस्यात्तान् जिजीविषुः ॥ अविद्वांश्चैव विद्वांश्च ब्राह्मणो दैवतं महत् । प्रणीतश्चाप्रणीतश्च यथाऽग्निर्देवतं महत् । एवं यद्यप्यनिष्टेषु वर्तन्ते सर्वकर्मसु । ब्राह्मणाः सर्वथा पूज्याः परमं दैवतं हि
வைகளும் மற்றவைகளுமான உபாயங்களுடன் கூடிய அரசன் சோம்பலற்றவனாய் தன்னுடையதும் பிறருடையதுமான ராஜ்யத்திலுள்ள திருடர்களை அடக்கவேண்டும். பெரிய ஆபத்தை அடைந்தவனாயினும் ப்ராமணர்களைக் கோபிக்கும்படி செய்யக்கூடாது. அவர்கள் கோபமடைந்தால் சேனை வாஹனங்களுடன்கூடிய அரசன் அந்த க்ஷணத்திலேயே அழிவான். தேவர்களும் உலகங்களும் எவர்களை அண்டி இருக்கின்றனவோ, எவர்களுக்கு வேதமே தனமோ, அந்தப் ப்ராமணர்களை உயிருடனிருக்க விரும்பிய எவன் ஹிம்ஸிப்பான் ? விதிப்படி அமைந்ததானாலும் இல்லாவிடினும் அக்னி பெரிய தேவதையாம். அதுபோல் வித்வானாயினும் அவித்வானாயிலும் ப்ராமணன் பெரிய தேவதையாம். ப்ராமணர்கள் ஒருகால் இழிவான கார்யங்களில் ப்ரவர்த்தித்தாலும் பூஜிக்கத்தக்கவர்களே; அவர்கள் உயர்ந்ததேவதையானதால்.
यदधीते यद्यजते यद्ददाति यदर्चति । तस्य षड्भागभाग्राजा सम्यग्भवति रक्षणात् । अंरक्षितारं राजानं बलिषड्भागहारिणम् । तमाहुस्सर्वलोकस्य समग्रमलहारकमिति ॥ बोधायनः
विषमित्याहुर्ब्रह्मस्वं विषमुच्यते । विषमेकाकिनं हन्ति ब्रह्मस्वं.
पुत्रपौत्रकमिति, ‘तस्माद्राजा ब्राह्मणस्वं नाददीत परमं ह्येतद्विषं
[[260]]
यद्ब्राह्मणस्वमिति सर्वतोधुरं पुरोहितं वृणुयात्तस्य शासने वर्तेत संग्रामे न
निवर्तेतेति च ।
ப்ராமணன் செய்யும் அத்யயனம், யாகம், தானம், பூஜை இவைகளின் புண்யத்தில் ஆறிலொரு பாகத்தை, நன்றாய்ப் பரிபாலிப்பதால் அரசன் அடைகிறான். நன்றாய் பரிபாலிக்காமல் ஆறிலொருபாகம் வரியை மட்டில் பெற்றுக்கொள்ளும் அரசன் ஸகல ஜனங்களின் முழுப்பாபத்தையும் அடைவான் எனச் சொல்லுகின்றனர். போதாயனர் - உலகத்தில் விஷமென்று ப்ரஸித்தமாயுள்ளது விஷமன்று. ப்ராமணனின் தனமே விஷமெனப்படும். விஷம் தன்னை உட்கொண்டவன் ஒருவனைக்கொல்லும்; ப்ராமணதனம் தன்னை அபஹரித்தவன் அவன் புத்ரன் பௌத்ரன் இவர்களையும் கொல்லும். ஆகையால் அரசன் ப்ராமணனின் தனத்தை அபஹரிக்கக்கூடாது. து கொடிய விஷமாதலால். எல்லாவற்றையும் வஹிக்கும் புரோஹிதனை வரிக்கவேண்டும். அவன் கட்டளையின் கீழ் இருக்கவேண்டும். யுத்தத்திற்குச் சென்றால் அபஜயத்துடன் திரும்பக்கூடாது.
गौतमः – ‘रक्षणं सर्वभूतानां, न्याय्यदण्डत्वं बिभृयाद् ब्राह्मणान् श्रोत्रियान्निरुत्साहांश्चाब्राह्मणानकरांश्चोपकुर्वाणांश्च, योगश्च विजये, भये विशेषेण चर्या च रथधनुर्भ्यां संग्रामे संस्थानमनिवृत्तिश्च न दोषो हिंसायामाहवेऽन्यत्र व्यश्वसारथ्यायुध - कृताञ्जलि - प्रकीर्णकेश - पराङ्मुखोपविष्ट स्थलवृक्षारूढ - दूत गोब्राह्मणवादिभ्य इति ॥
सर्वरक्षणं शास्त्राविरुद्धो दण्डश्च राज्ञो धर्मः । अधीतवेदान् ब्राह्मणा नन्नादिदानेन बिभृयात् । जीवनार्थमुत्साहं कर्तुमसमर्थान् अब्राह्मणानपि बिभृयात् । ये पूर्वैर्दत्ता अकरा ब्राह्मणदिभ्यस्तांश्च यथापूर्वं बिभृयात् । उपकुर्वाणानधीयानान् ब्रह्मचारिणश्च बिभृयात् । योगः उपायः जये । पराभिभवनिमित्ते भये सति विशेषेण योगः कार्यः । चर्या चरणम् ।
[[261]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் रथहस्त्यादिकं च आरूढो धनुर्बाणादिहस्तश्चरेत् । युद्धे अवस्थानमपलायनं च। युद्धे शत्रूणां हिंसायां न दोषः । व्यश्वेति विशब्दस्त्रिभिः सम्बध्यते व्यश्वः, विसारथिः, व्यायुधश्चेति । स्थलमुन्नतप्रदेशः । दूतो वार्ताहरः । गौरस्मि ब्राह्मणोऽस्मीति ये वदन्ति ते गोब्राह्मणवादिनः । एतेभ्योऽन्यत्र हिंसायां :: !!
கௌதமர் ஸகல ப்ராணிகளையும் ரக்ஷித்தலும், ந்யாயமாய்த் தண்டித்தலும் அரசனின் தர்மம். வேதாத்யயனம் செய்த ப்ராமணர்களையும், பிழைப்புக்குத் தொழில் செய்யச் சக்தியற்ற அப்பிராமணர்களையும் காக்கவேண்டும். வரியில்லாதமான்யங்களையும் பரிபாலிக்கவேண்டும். வேதாத்யயனம் செய்யும் ப்ரம்மசாரிகளையும் காக்கவேண்டும். பாத்ருஜயவிஷயத்தில் உபாயம் செய்யவேண்டும். பத்ருபயம் ஏற்படும் காலத்தில் அதிகமாய் உபாயத்தைச் செய்யவேண்டும். ரதம் முதலிய வாஹனங்களேறி வில் முதலிய ஆயுதங்களைத் தரித்து வெளியில் ஸஞ்சரிக்க வேண்டும். யுத்தத்தில் எதிர்த்து நிற்கவேண்டும்; ஓடக்கூடாது. யுத்தத்தில் யத்ருக்களைக் கொல்வதால் தோஷமில்லை. ஆனால் குதிரையிழந்தவன், ஸாரதியிழந்தவன், ஆயுதமிழந்தவன், கைகளைக்கூப்பி நிற்பவன்,தலைமயிரை விரித்து இருப்பவன், பின்புறத்தைக் காட்டியிருப்பவன், உட்கார்ந்திருப்பவன், உயர்ந்தமேட்டிலிருப்பவன்,
மரத்தின்மேலேறியிருப்பவன்,தூதன்,
தன்னைப்பசு
வென்றும் ப்ராமணனென்றும் சொல்லிக்கொள்பவன் இவர்களைக் கொன்றால் பாபமுண்டு.
·
स एव – ‘निध्यधिगमो राजधनं न ब्राह्मणस्याभिरूपस्य राजा सर्वस्येष्टे ब्राह्मणवर्ज’ मिति ॥ व्यासः ‘न विषं विषमित्याहुर्ब्रह्मस्वं विषमुच्यते । देवस्वं चापि यत्नेन सदा नापहरेत्तत इति ॥ आपस्तम्बः ’ क्षेमकृद्राजा यस्य विषये ग्रामेऽरण्ये वा तस्करभयं न विद्यते
[[262]]
भृत्यानामनुपरोधेन क्षेत्रं वित्तं च ददद्ब्राह्मणेभ्यो यथार्हमनन्तान् लोकानभिजयति ब्राह्मणस्वान्यपजिगीषमाणो राजा यो हन्यते तमाहुरात्मयूपो यज्ञोऽनन्तदक्षिण इत्येतेनान्ये शूरा व्याख्याताः प्रयोजने युध्यमानास्तनुत्यजो ग्रामेषु नगरेषुचे’ ति ॥ ब्राह्मणस्वानि चोरादिभिरपहृतानि अपजिगीषमाणः ब्राह्मणेभ्यो दानाय तानपजित्य गृहीतुमिच्छन् यो राजा युद्धे चोरैर्हन्यते, तमात्मयूपो यज्ञोऽनन्तदक्षिण इत्याहुर्धर्मज्ञाः । एतेन ब्राह्मणद्रव्यप्रत्यानयनार्थं युध्यमानास्तनुत्यजोऽन्ये शूरा व्याख्याता आत्मयूपा अनन्तदक्षिणा यज्ञा इति ॥
புதையல் கண்டெடுத்த தனம் அரசனுடையது. அரசன் எல்லாவற்றிற்கும் ப்ரபு; ச்ரோத்ரிய தனத்தைத் தவிர்த்து. வ்யாஸர் - விஷம் விஷமல்ல. ப்ராமணர்களின் தனமும், தேவதைகளின் தனமும் விஷம் எனப்படுகிறது. ஆகையால் எப்பொழுதும் அதை அபஹரிக்கக்கூடாது. ஆபஸ்தம்பர் எந்த அரசனின் தேசத்திற்குட்பட்ட க்ராமத்திலோ அரண்யத்திலோ திருடர் பயமில்லையோ அவனே க்ஷேமத்தைச் செய்யும் அரசனாவான்.
ப்ராமணர்களுக்குப்போதுமான நிலம், பணம் இவைகளை யோக்யதைக்குத் தக்கபடிக் கொடுப்பவன் அழிவற்ற உலகங்களை அடைகிறான். திருடர்களால் கொள்ளையிடப் பட்ட ப்ராமணர்களின் தனங்களைத் திருப்புவதற்காகச் சென்று திருடர்களால் கொல்லப்பட்டால், அது சரீரத்தை யூபமாக உடையதும், அளவற்ற தக்ஷிணையுடையதுமான யக்ஞமென்கிறார்கள். இதனால் க்ராமங்களிலோ நகரங்களிலோ ப்ராமணரின் த்ரவ்யங்களைத் திருடர்களிட மிருந்தும் மீட்பதற்காகச் சண்டை செய்து இறந்த சூரர்களும் சிறந்த யாகத்தைச் செய்தவர்களென்பது விவரிக்கப் பட்டது.
मनुः - म्रियमाणोऽप्याददीत न राजा श्रोत्रियात्करम् । न च क्षुधाऽस्य संसीदेत् श्रोत्रियो विषये वसन् । मोहाद्राजा स्वराष्ट्रं यः कर्शयैदनवेक्षया ।
[[263]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் सोऽचिराद्रश्यते राज्याज्जीविताच सबान्धवः इति । पराशरः - अव्रता ह्यनधीयानाः यत्र भैक्षचरा द्विजाः । तं ग्रामं दण्डयेद्रजा चोरभक्तप्रदो हि सः । क्षत्रियो हि प्रजा रक्षन् शस्त्रपाणिः प्रदण्डवान् । निर्जित्य परसै न्यानि क्षितिं धर्मेण पालयेत् ।
மனு பெரிய ஆபத்தக்காலத்திலும் அரசன் ஸ்ரோத்ரியனிடமிருந்து வரியை வாங்கக்கூடாது. வனுடைய தேசத்தில் வஸிக்கும் ஸ்ரோத்ரியன் பசியால் வருந்தக்கூடாது. எந்த அரசன் தன் ராஜ்யத்தைக்
கவனியாமல் வருத்துகிறானோ அவன் சடுதியில்
பந்துக்களுடன் ராஜ்யத்தையும் உயிரையுமிழப்பான். பராசரர்-வ்ரதானுஷ்டானமும், அத்யயனமும் இல்லாத ப்ரம்மசாரிகள் எந்த க்ராமத்தில் பிக்ஷையைப் பெறுகின்றார்களோ, அந்த க்ராமத்தை அரசன் தண்டிக்க வேண்டும்; அது திருடர்களுக்கு அன்னத்தையளிப்பதால்,
க்ஷத்ரியன் ஆயுதபாணியாய், தண்டிப்பவனாய்,
சத்ருஸேனைகளை ஜயித்து ஜனங்களை ரக்ஷிப்பவனாய், பூமியைத் தர்மத்தோடு பரிபாலிக்கவேண்டும்.
पुष्पमात्रं विचिनुयान्मूलच्छेदं न कारयेत् । मालाकार इवारामे न यथाऽङ्गारकारकः ॥ द्वाविमौ पुरुषौ लोके सूर्यमण्डलभेदिनौ । परिव्राड्योगयुक्तश्च रणे चाभिमुखो हतः । यत्र यत्र हतः शूरः शत्रुभिः परिवेष्टितः । अक्षय्यान्लभते लोकान् यदि क्लीबं न भाषते । यस्तु भग्नेषु सैन्येषु विद्रवत्सु समन्ततः । परित्राता यदा गच्छेत् स तु क्रतुफलं लभेत् । यस्य च्छेदक्षतं गात्रं शरमुद्गरयष्टिभिः । देवकन्यास्तु तं वीरं हरन्ति रमयन्ति च ॥ देवाङ्गनासहस्राणि शूरमायोधने हतम् । त्वरमाणानि धावन्ति मम भर्ता ममेति च ॥ यं यज्ञसच्चैस्तपसा च विप्राः स्वर्गैषिणो वाऽत्र यथैव यान्ति । क्षणेन यान्त्येव हि तत्र वीराः प्राणान् सुयुद्धेन परित्यजन्तः ॥ ललाटदेशे रुधिरं स्रवेद्यद्यस्याहवे च प्रविशेच्च वक्त्रम् । तत्सोमपानेन किलास्य तुल्यं सङ्ग्रामयज्ञे विधिवच्च दृष्टमिति । विष्णुपुराणे - ‘दुष्टानां शासनाद्राजा
[[264]]
शिष्टानां परिपालनात् । प्राप्तोत्यभीप्सितान् लोकान् वर्णसंस्थाकरो नृप’
மாலைதொடுப்பவன்பூந்தோட்டத்தில் செடிகொடி
களுக்கும் தொந்தரையில்லாமல் புஷ்பங்களைக்கொய்வது போல்
அரசன்
ப்ரஜைகளிடமிருந்து வரியை க்ரஹிக்கவேண்டும். அன்றி கறி வ்யாபாரம் செய்பவன் அடியோடு மரங்களை வெட்டுவதுபோல் ப்ரஜைகளை அழிக்கலாகாது. யோகியான ஸன்யாஸியும், யுத்தத்தில் எதிர்த்து யுத்தம்செய்து கொல்லப்பட்டவனும் ஆகிய இவ்விருபுருஷர்களும், ஸூர்யமண்டலத்தைப் பிளந்து மேலுலகம் செல்பவராவர். சூரனானவன் யுத்தத்தில் த்ருக்களால் சூழப்பட்டுக் கொல்லப்பட்டும் தைர்யமற்றவார்த்தைகளைச் சொல்லாவிடில் அழிவற்ற புண்யலோகங்களை அடைகிறான். ஸைன்யங்கள் அடிக்கப்பட்டு நாலுபுறங்களிலும் ஓடும்பொழுது
அவைகளைக் காக்க வருகின்றவன் யாகத்தின் புண்யத்தை அடைவான். அம்பு, குண்டாந்தடி முதலியவைகளால் சரீரம் வெட்டுப்பட்டு இறந்த வீரனைத் தேவகன்னிகைகள் அழைத்துச்சென்று ஸுகிக்கச் செய்கின்றனர். யுத்தத்தில் அடிபட்டு இறந்த சூரனை அநேக தேவப்பெண்கள் ‘எனக்கு (கணவன்) எனக்கு’ என்று வேகமாய் ஓடி வருகின்றனர். ஸ்வர்க்கத்தை விரும்பிய ப்ராமணர்கள் அநேக யாகங்களாலும் தவத்தினாலும் எந்த உலகத்தை அடைகின்றனரோ அந்த உலகத்தை, யுத்தத்தினால் பிராணன்களை விடும் வீரர்கள் அடைகின்றனர். யுத்தத்தில் அடிப்பட்ட நெற்றியினின்றும் பெருகிய ரக்தம் எந்தச் சூரனின் வாயினுட் செல்லுகின்றதோ அவனுக்கு அது. யுத்தமென்னும் யாகத்தில் ஸோமபானத்திற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணு புராணத்தில் துஷ்டர்களைத் தண்டித்துச் சிஷ்டர்களை ரக்ஷித்து வர்ணங்களின் நிலைமையைப்பரிபாலிக்கும் அரசன் இஷ்டமான புண்யலோகங்களை அடைவான்.
-ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 265
वैश्यधर्माः
तत्र मनुः — ‘पशूनां रक्षणं दानमिज्याध्ययनमेव च । वणिक्पथं कुसीदं च वैश्यस्य कृषिमेव च’ इति ॥ वणिक्पथं = वाणिज्यार्थं स्थलजलयात्राम्। कुसीदं = वार्द्धष्यम् । अकल्पयदित्यनुवर्तते ॥ हारीतः ‘गोरक्षां कृषिवाणिज्ये कुर्याद्वैश्यो यथाविधि । दानं देयं यथाशक्त्या ब्राह्मणानां च भोजनमिति ॥ पराशरः - लाभलकर्म तथा रत्नं गवां च परिपालनम् । कृषिकर्म च वाणिज्यं वैश्यवृत्तिरुदाहृतेति ॥
மனு
வைச்யதர்ம ப்ரகரணம்
&&&unu, in, rai, அத்யயனம், ஸ்தலத்திலும் ஜலத்திலும் யாத்ரைசெய்து வ்யாபாரம், வட்டிக்காகப்பணம் கொடுத்தல், க்ருஷி இவைகளை வைஜ்யனுக்கு வ்ருத்தியாய் ஈUVன் கற்பித்தார்.
- &LITTLD, कंगुनी,, श्रीश्री சக்திகேற்ப தானம், பிராமணபோஜனம் இவைகளை வைச்யன் செய்யவேண்டும். பராசரர் - தனலாபத்திற்குரிய வட்டித்தொழில் முதலியனவும், ரத்னபரீக்ஷை முதலியனவும், பசுபாலனமும், க்ருஷியும், வ்யாபாரமும் வைச்யனின் வ்ருத்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
मनुः — ‘वैश्यस्तु कृतसंस्कारः कृत्वा दारपरिग्रहम् । वार्तायां नित्ययुक्तः स्यात् पशूनां चैव रक्षणे ॥ मणिमुक्ताप्रवालानां लोहानां तान्तवस्य च । गन्धानां च रसानां च विद्यादर्घबलाबलम् ॥ बीजानां गुप्तिविच्च स्यात् क्षेत्रदोषगुणस्य च। मानयोगांश्च जानीयात्तुलायोगांश्च सर्वशः । सारासारं च भाण्डानां देशानां च गुणागुणान् । लाभालाभं च पण्यानां पशूनां परिवर्द्धनम् ॥ भृत्यानां च भृतिं विद्याद्भाषाश्च विविधा नृणाम् । द्रव्याणां स्थानयोगांश्च क्रयविक्रयमेव च । धर्मेण च
द्रव्यवृद्धावातिष्ठेद्यत्नमुत्तमम्। दद्याच्च सर्वजन्तूनामन्नमेव प्रयत्नत’ इति ॥
[[266]]
பசு
குண
மனு வைச்யன் உபநயனமான பின் விவாஹம் செய்துகொண்டு க்ருஷி முதலியவைகளிலும் பாலனத்திலும் எப்பொழுதும் கவனமுள்ளவனா யிருக்கவேண்டும். ரத்னங்கள், முத்துக்கள், பவழங்கள், உலோகங்கள், துணிகள், வாஸனைப்பொருள், உணவுப்பொருள், ரஸவஸ்துக்கள் இவைகளின் விலையில் தாரதம்யத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். விதைகளை விதைக்கும் விதியையும், நிலங்களின் குணதோஷங் களையும், படி மரக்கால் முதலிய அளத்தல் அளவுகளையும், தராசினால் நிறுப்பவைகளையும் தேசங்களின் தோஷங்களையும், சரக்குகளின் லாப நஷ்டங்களையும், பசுக்களை வ்ருத்தி செய்வதையும் அறியவேண்டும். ஊழியக்காரர்களுக்கு உரிய சம்பளங்களையும், மனிதர்களின் அநேக பாஷைகளையும், சரக்குகளைக் காப்பாற்றும் வகையையும், அவைகளுடன் சேர்க்கும்சரக்குகளையும், வாங்கல் விற்பது முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தர்மத்தினால் பணத்தை வ்ருத்தி செய்வதில் சிறந்த ப்ரயத்னம் செய்யவேண்டும். ஸகல ப்ராணிகளுக்கும் அன்னத்தையே விசேஷமாய்த் தானம் செய்யவேண்டும்.
एवाह
शूद्रधर्माः
तत्र पराशरः - ‘शूद्रस्य द्विजशुश्रूषा परमो धर्म उच्यते । अन्यथा कुरुते किञ्चित्तद्भवेत्तस्य निष्फलमिति । द्विजशुश्रूषया जीवनालाभे स ‘लवणं मधु तैलं च दधि तक्रं घृतं पयः । न दुष्येच्छूद्रजातीनां कुर्यात् सर्वेषु विक्रयमिति ॥ सर्वेषु लवणादिषु विक्रयं कुर्यात् ॥ आपद्यपि वर्ज्यानाह स एवं ‘विक्रीणन् मद्यमांसानि ह्यभक्ष्यस्य च भक्षणम् । अगम्यागमनं कुर्वन् शूद्रः पतति तत्क्षणात् ॥ कपिलाक्षीरपानेन ब्राह्मणीगमनेन च । वेदाक्षरविचारेण शूद्रश्चण्डालतां व्रजेत् । विकर्म कुर्वते शूद्रा द्विजशुश्रूषयोज्झिताः । भवन्त्यल्पायुषस्ते वै निरयं यान्त्यसंशयAll 4:
―
[[19]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 267 शुचिरुत्कृष्टशुश्रूषुर्मृदुबागनहङ्कृतः । ब्राह्मणाद्याश्रयो नित्यमुत्कृष्टां जातिमश्नुते ॥ अशक्नुवंस्तु शुश्रूषां शूद्रः कर्तुं द्विजन्मनाम् । पुत्रदारात्ययं प्राप्तो जीवेत् कारुककर्मभिः । यैः कर्मभिः सुचरितैः शुश्रूष्यन्ते द्विजातयः । तानि कारुककर्माणि शिल्पानि विविधानि च ॥ शूद्रस्तु वृत्तिमाकांक्षन् क्षत्रमाराधयेद्यदि । धनिनं वाऽप्युपाराध्य वैश्यं शूद्रो जिजीविषेत् ॥ स्वर्गार्थमुभयार्थं वा ब्राह्मणानेव धारयेत् । जातब्राह्मणकृत्यस्य शूद्रस्य कृतकृत्यता । विप्रसेवैव शूद्रस्य विशिष्टं कर्म कीर्त्यते । यदतोऽन्यद्धि कुरुते तद्भवत्यस्य निष्फलम् ॥ न शूद्रे पातकं किश्चिन्न च संस्कारमर्हति ।
சூத்ரதர்ம ப்ரகரணம்
பராசரர் சூத்ரனுக்கு மூன்று வர்ணங்களின் சுச்ரூஷையே சிறந்த தர்மம் எனச் சொல்லப்படுகிறது. இதன்றி வேறு எந்தத்தர்மத்தைச் செய்தாலும் அது பயனற்றதாகும். த்விஜ சுச்ரூஷையால் ஜீவனம் கிடைக்காவிடில் உப்பு, தேன், எண்ணெய், தயிர், மோர், நெய், பால் இவைகளைவிற்றுப் பிழைப்பது சூத்ரர்களுக்கு தோஷமாகாது. பராசரரே ஆபத்காலத்திலும் விற்கக்கூடாதவைகளைச் சொல்லுகிறார் - மது, மாம்ஸம் இவைகளை விற்றாலும், நிஷித்த வஸ்துக்களை உண்பதாலும், நிஷித்தமான ஸ்த்ரீகளைச் சேர்ந்தாலும், சூத்ரன் உடனே பதிதன் ஆவான். காராம்பசுவின் பாலைப்பருகுதல், ப்ராமண ஸ்த்ரீயைச் சேருதல், வேதார்த்தங்களை விசாரித்தல் இவைகளால் சூத்ரன் சண்டாளனாக ஆவான். தமக்குரியதான த்விஜ சுச்ரூஷையை விட்டு வேறு கர்மங்களைச் செய்தால், சூத்ரர்கள் ஆயுள் குறைந்து மரித்து நரகத்தை அடைகின்றனர். சந்தேஹமில்லை. மனு - ப்ராமணர்களுக்குச்சுச்ரூஷை செய்வதே சூத்ரனுக்குச்சிறந்த தர்மம். சௌசமுள்ளவனும், தன்னைவிட உயர்ந்த வர்ணங்களுக்கு சுச்ரூஷை செய்பவனும், ம்ருதுவான வார்த்தையுடையவனும், அஹங்காரமற்றவனும், ப்ராமணர் முதலிய மூன்று வர்ணங்ளை ஆச்ரயித்தவனுமான
[[268]]
சூத்ரன் உயர்ந்தவர்ணத்தில் பிறப்பான். சுச்ரூஷை செய்யமுடியாதவன், பிள்ளை பெண்டிர்கள் சிரமப்படும் போது காருககர்மங்களால் (தச்சு முதலியன) ஜீவிக்கலாம். எந்தக்கார்யங்களைச் செய்தால் த்விஜர்களுக்கு உபசாரம் ஏற்படுமோ அவைகளும், அநேகவிதங்களான (தச்சுவேலை, சித்ரமெழுதுவது முதலிய) சில்பங்களும் காருக கர்மங்களெனப்படும். ப்ராமண சுச்ரூஷையால் ஜீவிக்கமுடியாவிடில் க்ஷத்ரியனையாவது, தனிகனான வைஸ்யனையாவது ஸ்வர்க்கத்திற்காகவும், வ்ருத்திக்காவும் ப்ராமணர்களையே சூத்ரன் ஆஸ்ரயிக்கவேண்டும். ‘இவன் ப்ராமணனை ஆஸ்ரயித்தவன்’ என்ற புகழ் பெறுவதே சூத்ரனுக்கு நிறைவுதரும். ப்ராமணஸேவை ஒன்றே சூத்ரனுக்குச் சிறந்த தர்மமாய்ச் சொல்லப்படுகிறது. இதைவிட வேறு எந்தத்தர்மத்தைச் செய்தாலும் அது பயனற்றது. பூண்டு முதலியவைகளை உண்பதால் சூத்ரனுக்குப் பாபமில்லை.
அண்டிப்பிழைக்கலாம்.
नास्याधिकारो धर्मेऽस्ति न धर्मात् प्रतिषेधनम्॥ धर्मेप्सवस्तु धर्मज्ञाः सतां वृत्तमनुष्ठिताः। मन्त्रवर्जं न दुष्यन्ति प्रशंसां प्राप्नुवन्ति च । यथा यथा हि सद्वृत्तमातिष्ठत्यनसूयकः । तथा तथेमं चामुं च लोकं प्राप्नोत्यनिन्दितः ॥ शक्तोपि हि शूद्रेण न कार्यों धनसञ्चयः । शूद्रो हि धनमासाद्य ब्राह्मणानेव बाधते ॥ उच्छिष्टमन्नं दातव्यं जीर्णानि वसनानि च । पुलाकाश्चैव धान्यानां எரிபரிப்பு புரி’ ॥ = भोजनपात्रे भुक्तशिष्टम् । एतद्दासविषयम् ॥
வன் உபநயனாதி ஸம்ஸ்காரங்களுக்கு அர்ஹனுமல்ல. அக்னிஹோத்ராதி தர்மங்களில் அதிகார மில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மங்களில் தடையில்லை. தர்மமறிந்தவர்களும், தர்மத்தை விரும்பியவர்களுமான சூத்ரர்கள், தடையற்ற மூன்றுவர்ணத்தார்களின் ஆசாரத்தை அனுஷ்டிப்பவர்க ளாய் மந்த்ரமின்றி நமஸ்காரமந்த்ரத்தால் பாகயக்ஞாதி
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[269]]
தர்மங்களைச் செய்தால் தவறல்ல. உலகத்தில் க்யாதியையுமடைவார்கள். சூத்ரன் அஸூயையின்றி எவ்வளவு மட்டில் த்விஜர்களின் தர்மத்தை அனுஷ்டிக்கின்றானோ அவ்வளவுமட்டில் இவ்வுலகில் உத்க்ருஷ்டனாய் ஸ்வர்க்கம் முதலிய புண்யலோகத்தையு மடைகிறான்.சூத்ரன் குடும்பத்திற்குப் போதுமானதைவிட அதிக தனத்தைச் சேர்க்கக்கூடாது. சூத்ரன் அதிக தனத்தைப் பெற்றால் ப்ராமணர்களையே பாதிப்பான். சூத்ரனுக்கு உச்சிஷ்டமான அன்னம், ஜீர்ணங்களான வஸ்த்ரங்கள். ஸாரமில்லாத தான்யங்கள், ஜீர்ணமான ஸாமான்கள் இவைகளைக் கொடுக்க வேண்டும். உச்சிஷ்டம் என்பது போஜன பாத்ரத்தில் மீந்தது. இது தாஸனைப்பற்றியது.
மர்த்தனாயிருந்தாலும் தன்
.
गृहस्थशूद्रविषये स एवाह – ‘गृहस्थाय तु दातव्यमनुच्छिष्टं दिने दिने इति ॥ एतद्दासविषयम्, गृहस्थशूद्रविषयमित्यन्ये ॥ तथा च व्याघ्रः ‘उच्छिष्टमन्नं दातव्यं शूद्रायागृहमेधिने । गृहस्थाय तु दातव्यमनुच्छिष्टं दिने दिने इति ॥
க்ருஹஸ்தனான சூத்ரனைப்பற்றி மனு க்ருஹஸ்தனான சூத்ரனுக்கு தினந்தோறும் உச்சிஷ்டமல்லாத அன்னத்தைக்கொடுக்க வேண்டும். தேவலர் அப்ராமணனுக்கு உச்சிஷ்டத்தைக் கொடுக்கக்கூடாது. இது தாஸனல்லாத சூத்ரனைப் பற்றியது. க்ருஹஸ்தனான சூத்ரனைப்பற்றியதென்று சிலர்.அப்படியே வ்யாக்ரரும் - க்ருஹஸ்தனல்லாத சூத்ரனுக்கு உச்சிஷ்டமான அன்னத்தையும், க்ருஹஸ்தனுக்கு உச்சிஷ்டமல்லாத அன்னத்தையும் ப்ரதிதினம் கொடுக்க வேண்டும்.
देवलः — शौद्रो धर्मो द्विजातिशुश्रूषा पापवर्जं कलत्रादिपोषणं कर्षणं पशुपालनं भारोद्वहनं पण्यव्यवहारश्चित्रकर्म नृत्तगीतवेणुवीणामुरजमृदङ्गवादनानीति। याज्ञवल्क्यः ‘शूद्रस्य द्विजशुश्रूषा तयाऽजीवन् वणिग्भवेत् । शिल्पैर्वा विविधैर्जीवेद्विजातिहितमाचरन् । भार्यारतिः
[[270]]
शुचिर्भृत्यभर्ता श्राद्धक्रियापरः। नमस्कारेण मन्त्रेण पञ्चयज्ञान्न हापये दिति ॥
தேவலர்-பாபமில்லாமல் த்விஜர்களுக்கு சுச்ரூஷை செய்தல், தன் பெண்டிர் முதலியவர்களைப் போஷித்தல், உழுதல், பசுபாலனம், சுமை சுமத்தல், வ்யாபாரம், சித்ரமெழுதல், நர்த்தனம், பாட்டு, வேணு, மிருதங்கம் முதலிவைகளை வாசித்தல் இவைகள் சூத்ரர்களின் தர்மங்களாம். யாக்ஞவல்க்யர் சூத்ரனுக்கு மூன்று வர்ணங்களின் சுச்ரூஷையே ஸ்வதர்மம். அதனால் ஜீவிக்கமுடியாதவன் வைஸ்யவ்ருத்தியை அடையலாம். அல்லது த்விஜர்களுக்கு ஹிதம் செய்வதற்காக உள்ள
அனேக சில்பங்களால் ஜீவிக்கலாம். தன்
பார்யையினிடத்தில் மட்டும் ஸங்கமுடையவனும், சுத்தனும், தான் போஷிக்க உரியவர்களைப் போஷிப் பவனும், ஸ்ராத்தங்களைச் செய்பவனுமாகச் சூத்ரன் ‘நம:’ என்ற மந்த்ரத்தினால் பஞ்சயக்ஞங்களையும் விடாது
செய்யவேண்டும்.
गौतम : - ‘शूद्रश्चतुर्थी वर्ण एकजातिस्तस्यापि सत्यमक्रोधः शौच माचमनार्थे पाणिपादप्रक्षालनमेवैके श्राद्धकर्म भृत्यभरणं स्वदारवृत्तिः परिचर्या चोत्तरेषां तेभ्यो वृत्तिं लिप्सेत जीर्णान्युपानच्छत्रवासः कूर्चान्युच्छिष्टाशनं शिल्पवृत्तिश्च ।
கௌதமர் - ‘சூத்ரன் நான்காவது வர்ணம்; அவன் (உபநயனமில்லாததால்) ஏகஜாதி (த்விஜனல்ல) அவனுக்கும் ஸத்யம், கோபமின்மை, சௌசம் இவைகள் தர்மங்கள். ஆசமன ஸ்தானத்தில் கை கால்ளை அலம்புவதே என்பர் சிலர். மந்த்ரமில்லாமல் ஸ்ராத்தமும் அவன் செய்யவேண்டும். மாதாபிதாக்கள் முதலியவர்களின் போஷணமும் செய்யவேண்டும். தனது ஸ்த்ரீயினிடத்தில் மட்டும் நோக்கமிருக்கவேண்டும். மூன்று வர்ணங் களுக்கும் சுய்ரூஷை செய்யவேண்டும். அவர்களிட மிருந்து ஜீவனத்தை விரும்பவேண்டும். முந்திய வர்ணம் கிடைக்காவிடில் பிந்தியவர்ணத்திற்கு சுஸ்ரூஷை
[[271]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யலாம். ஜீர்ணங்களான பாதுகை, குடை, வஸ்த்ரம், கூர்ச்சம் இவைகளை அவர்கள் இவனுக்குக் கொடுக்க வேண்டும். போஜனபாத்ரத்தில் மீந்த ஆஹாரத்தையும் கொடுக்கவேண்டும். சில்பமும் இவனுக்கு வ்ருத்தியாம்.
यं चार्यमाश्रयेत भर्तव्यस्तेन क्षीणोऽपि तेन चोत्तरस्तदर्थोऽस्य निचयः स्यादनुज्ञातोऽस्य नमस्कारो मन्त्रः पाकयज्ञैः स्वयं यजेतेत्येक’ इति ॥
இவன் வேலைசெய்யச் சக்தியில்லாமலிருக்கும் காலத்திலும் முன் இவனால் ஆஸ்ரயிக்கப்பட்டவன் இவனைப் போஷிக்கவேண்டும். சூத்ரன் ஆஸ்ரயித்திருந்த முன் வர்ணத்தான் குறைந்துபோனால் இந்தச் சூத்ரன் அவனைத்தனாதிகளைக் கொடுத்துப் போஷிக்கவேண்டும். இவன் தனத்தைச் சேர்ப்பது அதற்காகவே ஆகவேண்டும். வைஸ்வதேவம் முதலியவைகளில் ‘நம:’ என்ற மந்த்ரம் இவனுக்குத் தர்மக்ஞர்களால் அனுக்ரஹிக்கப் பட்டிருக்கிறது. ‘பாகயக்ஞங்களைத்தானாகச் செய்யலாம் என்று சிலர்." மற்றவர்ணங்களுக்கு உபநயனம் என்னும் இரண்டாவது பிறப்பு உண்டு. சூத்ரனுக்கு அது இல்லாததால் இவன் ஏகஜாதி எனப்படுகிறான். ஜாதி - பிறப்பு.
प्राक्तनेषु गृह्यकार आह ‘शूद्रस्यापि निषेकपुंसवनसीमन्तोन्नयनजातकर्मनामकरणोपनिष्क्रामणान्नप्राशन चौलान्यमन्त्रकाणि यथाकालमुपदिष्टानीति ॥ आचमनस्थाने पाणिपादप्रक्षालनमेव भवति नान्य आचमनकल्प इत्येके । मनुस्तु सकृदंबुपानमिच्छति ‘स्त्री शूद्रोऽपि सकृत्सकृदिति ॥
உயநயனத்திற்கு முந்திய
ஸம்ஸ்காரங்களில்
க்ருஹ்யகாரர் சொல்வதாவது - ‘சூத்ரனுக்கும் நிஷேகம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்ம, நாமகரணம், உபநிஷ்ராமணம், அன்னப்ராசனம் சௌளம் இவைகள்
[[272]]
மந்த்ரமில்லாமல் விஹிதகாலங்களில்
செய்யத்
தகுந்தவைகள்’ என்று. ‘ஆசனமத்திற்காகக் கைகால்களை அலம்புவதைத்தவிர மற்றவையில்லை என்று சிலர்.
மனுவோவெனில்
ஒருதடவை
செய்யவேண்டும்’ என்று.
ஜலபானம்
नित्यस्नानविषयेऽप्युशना आह ‘सच्छूद्रः स्नायादसच्छूद्रः पाणिपादं प्रक्षालयेदिति ॥ श्राद्धकर्म - अमावास्यादावामश्राद्धं मन्त्रवर्णं कर्तव्यम् । स्वदारवृत्तिरेवास्य भवति, नाश्रमान्तरेषु प्राप्तिरिति । कूर्चं बृस्यादि । जीर्णान्युपयुक्तान्युपानदादीनि परिचरते दासाय देयानि । यमसौ पूर्वमाश्रितः कर्माण्यकरोत्, क्षीणः असमर्थोऽपि तेनासौ भर्तव्यः । तेन च शूद्रेण उत्तरः वृत्तिक्षीणो भर्तव्यः । तदर्थः उत्तरपोषणार्थः अस्य शूद्रस्य निचयः स्यात् । अस्य वैश्वदेवादिषु तत्तद्देवतापदं चतुर्थ्यन्तं मनसा ध्यात्वा नमो नम इत्येवं रूपो मन्त्रः अनुज्ञातो धर्मज्ञैरिति ।
நித்யஸ்நானவிஷயத்தில் உசநஸ் ‘ஸச்சூத்ரன் ஸ்நானம் செய்யவேண்டும். அஸச் சூத்ரன் கைகால்களை அலம்பவேண்டும். அமாவாஸ்யை முதலிய காலங்களில் மந்த்ரமின்றி ஆமஸ்ராத்தத்தைச் செய்யவேண்டும். ஸ்வதார வ்ருத்தி என்பதால் வேறு ஆஸ்ரமத்தில் அதிகாரமில்லை என்பதாம். கூர்ச்சம் என்பது ஆஸனம் முதலியவை தான் உபயோகித்த வஸ்த்ரம் பாதுகை முதலியவைகளை
வேலைக்காரனான சூத்ரனுக்குப் ப்ராமணன் கொடுக்கவேண்டும். சூத்ரன் எவனை அண்டிப் பிழைத்தானோ அவன் அந்தச்சூத்ரனை வேலை செய்யச் சக்தியில்லாத சமயத்திலும் போஷிக்கவேண்டும். அந்தப் ப்ராமணன் பிழைப்பில்லாமல் கஷ்டப்பட்டால் அவனை அந்தச்சூத்ரனும் தாங்கவேண்டும். அதற்காகவே சூத்ரனுடைய தனம் உபயோகிக்கப்படவேண்டும். சூத்ரனின் வைஸ்வதேவத்தில் அந்தந்தத் தேவதையின் பதத்தை நான்காம் வேற்றுமையை அந்தத்தில் உடையதாக மனதால் த்யாநித்து நமோ நம: என்ற மந்த்ரத்தைத் தர்மக்ஞர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 273
―
अपर आह ‘देवताभ्यः पितृभ्यश्च महायोगिभ्य एव च । नमः
स्वधायै स्वाहायै नित्यमेव नमो नम’ इत्ययं मन्त्रो नमस्कारशब्देन विवक्षितः । स पित्र्येषु कर्मसु भवतीति । पकगुणकेषु गार्ह्येषु पाकयज्ञशब्दः प्रसिद्धः । यथाऽऽहापस्तम्बः पाकयज्ञैः स्वयं शूद्रोऽपि यजेतेत्यर्थः
மற்றொருவர் -‘தேவதாப்ய: பித்ருப்யச்ச’ என்ற சுலோகமே நமஸ்கார சப்தத்தால் சொல்லவிரும்பியது; ஆகையால் அதுவே பித்ருகார்யங்களில் விதிக்கப் படுகிறது’ என்கிறார். க்ருஹ்யத்தில் சொல்லப்பட்ட பக்வஹோமமுள்ள கர்மங்களில் பாகயக்ஞசப்தம் ப்ரஸித்தம். இவ்விதம் ஆபஸ்தம்பர் சொல்லுகிறார். அந்தப்பாகயக்ஞங்களைச் சூத்ரனும் செய்யலாம் என்பது
அர்த்தம்.
[[7]]
‘अशूद्राणामदुष्टकर्मणामुपा (न)यनं वेदाध्ययनमग्न्याधेयं फलवन्ति च कर्माणि शुश्रूषा शूद्रस्येतरेषां वर्णानां पूर्वस्मिन्पूर्वस्मिन् वर्णे निश्रेयसं भूय’ इति ॥ मनुः – ‘येनाङ्गेनावरो वर्णो ब्राह्मणस्यापराद्ध्रुयात् । तदङ्गमस्य च्छेत्तव्यं तन्मनोरनुशासनम् ॥ न शूद्राय मतिं दद्यान्नोच्छिष्टं न हविष्कृतम् । न चास्योपदिशेद्धर्मं न चास्य व्रतमादिशेत् । यो ह्यस्य धर्ममाचष्टे यश्चैवादिशति व्रतम्। सोऽसंवृतं नाम तमस्तेनैव सह गच्छती ‘ति ॥ उच्छिष्टं - भक्षितशेषम् । हविष्कृतं
। = पुरोडाशादि ॥
ஆபஸ்தம்பர் -சூத்ரனல்லாதவரும், பதிதராகாத வருமானவருக்கு (மூன்று வர்ணத்தார்களுக்கும்) உபநயனம், வேதாத்யயனம், அகன்யாதானம், அக்னிஹோத்ராதி கர்மங்கள் இவை தர்மங்கள், சூத்ரனுக்கு மற்றவர்ணங்களுக்கு சுஸ்ரூஷை செய்வதே தர்மம். பிந்தியவர்ணத்தைவிட முந்திய வர்ணத்திற்கு சுஸ்ரூஷை செய்வது மிகுந்த பலத்தை அளிக்கக்கூடியது. மனு - சூத்ரன் எந்த அங்கத்தினால் ப்ராமணனுக்குக் குற்றம்
[[274]]
செய்தானோ அந்த அங்கத்தைச்சேதிக்கவேண்டும் என்பது மனுவின் ஆக்ஞை. சூத்ரனுக்கு உபதேசம் செய்யக்கூடாது. உச்சிஷ்டம், ஹவிஸ் இவைகளைக் கொடுக்கக்கூடாது. தர்மத்தையும் வ்ரதத்தையும் உபதேசிக்கக்கூடாது. சூத்ரனுக்குத் தர்மத்தையும் வ்ரதத்தையும் உபதேசிக்கும் ப்ராமணனும்,உபதேசம் பெற்ற சூத்ரனும் ‘அஸம்வ்ருதம் என்னும் நரகத்தை அடைகின்றனர்.
‘न शूद्राय मतिं दद्यात्, न २ चास्योपदिशेद्धर्म’ मित्यादि धर्मनिषेधः शूद्रानुपयोगि वैदिकाग्निहोत्रादिधर्मज्ञानविषयः । ’ श्रावयेच्चतुरो वर्णान् कृत्वा ब्राह्मणमग्रत’ इतीति हासपुराणादि श्रवणस्य ब्राह्मणमुखेन शूद्रस्यापि विहितत्वात् । किञ्च स्मृत्युक्ते शूद्राणामप्युपदेशे प्रतिषेधाभावो वाच्यः । अन्यथा शूद्रश्चतुर्थो वर्ण एकजातिस्तस्यापि सत्यमक्रोधः शौचमाचमनार्थे पाणिपाद प्रक्षालनमेवैके श्राद्धकर्म भृत्यभरणं स्वदारवृत्तिः परिचर्या चोत्तरेषा’ मित्यादि गौतमादिधर्मोक्तानां स्मृत्युक्ताशौचामश्राद्धादीनां चोपदेशाभावे तद्विषयतादृशधर्माणामननुष्ठानात् तद्वचनानामननुष्ठानलक्षणमप्रामाण्यमापद्येत । तेनानुपोगिधर्मविषय एव निषेधः । न तु चातुर्वर्ण्यगृहस्थसाधारणधर्माणामहिंसास्तेयादिरूपाणां प्रातिस्त्रिका - शौचामश्राद्धद्विजशुश्रूषादिरूपाणामपि । न च स्वानुष्ठानानुपयोगिधर्मश्रवणे कस्याप्यप्रसक्तेः प्रतिषेधो व्यर्थ इति वाच्यम् । ‘धर्मः श्रुतो वा दृष्टो वा ’ इति धर्ममात्रश्रवणे फलाभिधानात् स्वधर्मस्येव परधर्मस्यापि श्रवणे दोषाभावात्। शूद्रव्यतिरिक्तत्रैवर्णिकानां सर्ववर्णधर्मश्रवणे यथाऽधिकारः, त्रैवर्णिकस्त्रीणां पुरुषधर्मे पुरुषाणामपि स्त्रीधर्मे यथाऽधिकारः, तथा शूद्रस्यापि प्रसक्तेः तद्विषये प्रतिषेधस्यार्थवत्त्वात्।
சூத்ரனுக்குத்தர்மோபதேசம்
கூடாதென்பது
வைதிகமான அக்னிஹோத்ராதி தர்மத்தைப்பற்றியது; ப்ராமணனை எதிரில் வைத்துக்கொண்டு இதிஹாஸ புராணங்களை நான்கு வர்ணத்தார்களுக்கும் சொல்லலாம்’
:ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[275]]
என்றிருப்பதால், இதிஹாஸ புராணஸ்ரவணம் சூத்ரனுக்கும் விஹிதமாவதால். தவிர, ஸ்மிருதியில் சொல்லப்படும் சூத்ரதர்மங்களை உபதேசிப்பதில் ப்ரதிஷேதம் இல்லை என்று சொல்லவேண்டும். இல்லாவிடில் முன், சொல்லிய கௌதம ஸுத்ராதிகளில் விதிக்கப்பட்டுள்ள ஆசௌசம், ஆமஸ்ராத்தம் முதலிய தர்மங்களை அவர்கள் அனுஷ்டிக்காததால் சூத்ரதர்ம விதாயக சாஸ்த்ரங்களுக்கு அப்ராமாண்யம் வரக்கூடும். ஆகையால் நிஷேதம் வழக்கற்ற தர்மவிஷயம்; நான்கு வர்ணங்களுக்கும் ஸாதாரணமான அஹிம்ஸை, திருடாமை முதலிய தர்மவிஷயமுமல்ல; சூத்ரர்களுக்கு மட்டும் தனியாய் விதிக்கப்பட்ட சௌசம், ஆசமனம், ஸ்ராத்தம் முதலிய தர்மவிஷயமல்ல. தனக்கு அனுஷ்டிக்கத்தகாத தர்மத்தைக்கேட்பதில் ப்ரஸக்தியே ஏற்படாததால் ப்ரதிஷேதமும் வ்யர்த்தமென்றுசொல்லக் கூடாது. ‘தர்மத்தைக்கேட்பதும், பார்ப்பதும் கூட நன்மையளிக்கும்’ என்ற வசனத்தால் எந்தத் தர்மத்தைக் கேட்டாலும் பலனிருப்பதால், ஸ்வதர்மத்தைக் கேட்பதுபோல பரதர்மத்தைக் கேட்பதிலும் தோஷமில்லை என்பதால், முதல் மூன்று வர்ணங்களுக்கும் நான்கு வர்ணத்தாரின் தர்மத்தை ஸ்ரவணம் செய்வதில் அதிகாரமிருப்பதுபோலும், முதல் மூன்று ஆஸ்ரமி களுக்கும் நான்கு ஆஸ்ரமிகளின் தர்மத்தை ஸ்ரவணம் செய்வதிலும், மூன்று வர்ணஸ்த்ரீகளுக்கும் புருஷதர்ம ஸ்ரவணத்திலும், புருஷர்களுக்கு ஸ்த்ரீதர்ம சரவணத்திலும் அதிகாரம் இருப்பதுபோலவும், சூத்ரனுக்கும் அன்ய தர்மஸ்ரவணத்தில் ப்ரஸக்தி ஏற்படுமாதலால் நிஷேதம் ஆவய்யகமானதாம்.
4: ‘शूद्रो द्विजातीनतिसन्धायाभिहत्य च वाग्दण्डपारुष्याभ्यामङ्गं मोच्यो येनोपहन्यात् आर्यस्त्र्यभिगमने लिङ्गोद्धारः स्वहरणं च गोप्ता चेद्वयोऽधिकोऽथ हास्य वेदमुपशृण्वतः त्रपुजतुभ्यां श्रोत्रप्रतिपूरणंः उदाहरणे जिह्वाच्छेदो धारणे शरीरभेद
[[276]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः आसनशयनवाक्पथिषु समप्रेप्सुर्दण्ड्य’ इति ॥ वाचा परुषया अतिसन्धाय निर्भर्त्स्य, दण्डपारुष्येण चाभिहत्य - दण्डेन परुषं ताडयित्वा स्थितः शूद्रो येनाङ्गेनापराद्ध्रुयात्तदङ्गं मोच्यः वियोजनीयः । वाचा निर्भर्त्सने जिह्वा छेद्या । भुजादिना ताडने हस्तादिश्छेद्यः । आर्याः त्रैवर्णिकाः । तेषां स्त्रियः शूद्रो यद्यभिगच्छेत्, तदा तस्य लिङ्गोद्धारणं कर्तव्यम् । सर्वस्वहरणं च । स शूद्रस्तासां गोप्ता - रक्षिता यदि भवति, तदा वधः - प्रमापणं अधिको दण्डः । अथहेति वाक्यालङ्कारे । अस्य शूद्रस्य वेदमुपशृण्वतः - उपसृत्य बुद्धिपूर्वं गृह्णतः, श्रोत्रे जतुना त्रपुणा वा द्रवीकृतेन प्रतिपूरयितव्ये । उदाहरणे - वेदाक्षरोच्चारणे तस्य जिह्वा छेद्या । हृदयेनावधारणे परश्वादिना शरीरं भेद्यम् । शूद्रश्वेदासनादिषु द्विजातिभिः साम्यं प्रेप्सति न तु न्यग्भावं ततोऽसौ दण्ड्यः । दण्डश्चापस्तम्बेन दर्शितः ‘वाचि पथि शय्यायामासन इति समीभवतो दण्डताडन’ मिति ॥
அவன்
கௌதமர் - சூத்ரன் த்விஜர்களைக் கடுமையாய்ப்பேசி அவமதித்தால் அவன் நாக்கையும், தண்டம் முதலியவற்றால் அடித்து அவமதித்தால் கையையும், ஆர்யர்களின் ஸ்த்ரீகளைச்சேர்ந்தால் அவன் லிங்கத்தையும் சேதிக்கவேண்டும்; தனத்தையும் அபஹரிக்க வேண்டும். அவன் ஆர்யஸ்த்ரீகளுக்கு ரக்ஷகனாகில் அவனுக்கு வதமும் அதிக தண்டனை. சூத்ரன் வேதத்தை புத்திபூர்வமாய்க்கேட்டால் அவன் காதுகளை உருக்கிய ஈயம், அரக்கு இவைகளால் நிரப்பவேண்டும். வேதாக்ஷரத்தை உச்சரித்தால் நாக்கைச் சேதிக்க வேண்டும். மனதில் தரித்திருந்தால் சரீரத்தைச் சேதிக்கவேண்டும். ஆஸநம், சயநம், வார்த்தை, வழி இவைகளில் ஆர்யர்களுக்குச்சமமாய்
இருக்க விரும்பியவனைத் தண்டிக்கவேண்டும். தண்டனையை ஆபஸ்தம்பர் தெரிவித்திருக்கிறார். வார்த்தை, வழி, சயனம், ஆஸநம் இவைகளில் ஆர்யருடன் ஸமமாயிருப்பவனுக்குக் கழியால் அடிப்பது தண்டனை.
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 277 वृत्त्यर्थं शूद्रं सेवमानस्य ब्राह्मणस्य निष्कृतिमाहापस्तम्बः ‘यदे रात्रेण करोति पापं कृष्णं वर्णं ब्राह्मणः सेवमानः । चतुर्थकाल उदकाभ्युपायी त्रिभिर्वर्षैः तदपहन्ति पापमिति । पराशरः - ‘शूद्रान्नं शूद्रसंपर्कः शूद्रेण च सहासनम् । शूद्रात् ज्ञानागमश्चापि ज्वलन्तमपि FTRE: - - ‘शूद्राणां मासिकं कार्यं वपनं न्यायवर्तिनाम् । वैश्यवच्छौचकल्पश्च द्विजोच्छिष्टं तु भोजन’ मिति ॥ इति शूद्रधर्माः ॥
பிழைப்புக்காகச் சூத்ரனைச் ஸேவிக்கும் ப்ராமணனுக்குப் பிராயச்சித்தத்தைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர் பிழைப்புக்காகச் சூத்ரனைச் ஸேவிக்கும் ப்ராமணன், ஒரு நாளில் செய்யும் பாபத்தை மூன்று வர்ஷம், மூன்றுவேளைகளிலும் ஸ்நானம், சதுர்த்தகால போஜனம் இவைகளுடன் நியமமாயிருந்தால் போக்கலாம். (இன்று
இன்று பகலில் போஜனம் செய்து மறுநாளிரவு போஜனம் செய்வது சதுர்த்த காலபோஜனம்) பராசரர் சூத்ரான்னத்தைப் புஜித்தல், சூத்ரனுடன் சேர்தல், சூத்ரனுடன் ஸமானமாய் உட்கார்தல். சூத்ரனிடமிருந்து ஜ்ஞானத்தைப் பெறுதல் இவைகளைச் செய்யும் ப்ராமணன் அக்னிக்குச்சமானன் ஆனாலும் பதிதன் ஆவான். நாரதர் - ந்யாய மார்க்கத்திலுள்ள சூத்ரர்களுக்கு மாஸத்திற்கு ஒருமுறை வபனமும், வைஸ்யர்கள்போல் சௌசப்ரகாரமும், த்விஜர்களின் உச்சிஷ்டத்தைப் புஜித்தலும் விதிக்கப்படுகிறது.
ब्राह्मणानां श्रैष्ठ्यम्
—
तत्रापस्तम्बः - ‘चत्वारो वर्णा ब्राह्मणक्षत्रियवैश्यशूद्राः तेषां पूर्वः पूर्वो जन्मतः श्रेया’ निति ॥ मनुः -‘4ோக: ब्रह्मणश्चैव धारणात् । सर्वस्यैवास्य सर्गस्य धर्मतो ब्राह्मणः प्रभुः । तं हि स्वयंभूः स्वादास्यात् तपस्तप्त्वाऽऽदितोऽसृजत् । हव्यकव्याभिवाह्याय सर्वस्यास्य च गुप्तये ॥ यस्यास्येन सदाऽश्नन्ति हव्यानि त्रिदिवौकसः ।
[[278]]
कव्यानि चैव पितरः किं भूतमधिकं ततः । उत्पत्तिरेव विप्रस्य मूर्ति : धर्मस्य शाश्वती । स हि धर्मार्थमुत्पन्नो ब्रह्मभूयाय कल्पते । ब्राह्मणो जायमानो हि पृथिव्यामधिजायते । ईश्वरः सर्वभूतानां धर्मकोशस्य गुप्तये ॥ सर्वस्वं ब्राह्मणस्येदं यत्किञ्चिज्जगतीगतम् । श्रैष्ठयेनाभिजनेनेदं सर्वं वै ब्राह्मणोऽर्हति ॥ स्वमेव ब्राह्मणो भुङ्क्ते स्वं वस्ते स्वं ददाति च । आनृशं स्याद् ब्राह्मणस्य भुञ्जते हीतरे जना इति ॥ इयं स्तुतिः । स्तेयादिषु पतनदण्डप्रायश्चित्तोपदेशात् ॥
ப்ராமணர்களின் சிறப்பு
தம்
ஆபஸ்தம்பர் - ப்ராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன், சூத்ரன் என்று வர்ணங்கள் நான்கு. அவைகளுள் பிந்திய வர்ணத்தைவிட முந்தியவர்ணம் பிறப்பாலேயே சிறந்தது. மனு ப்ரம்மாவின் முகத்தினின்று உண்டானதாலும், மற்றவர்ணங்களுக்கு முதலில் உண்டானதாலும், வேதத்தைத்தரிப்பதாலும், எல்லோருக்கும் தர்மத்தை உபதேசிப்பதாலும் ப்ராமணன் சிறந்தவன். ப்ரம்மதேவன் தவத்தைச்செய்து, ஹவ்ய கவ்யங்களை வஹிப்பதற்கும், ஸ்கல ஜகத்தையும் காப்பதற்கும், முதலில் முகத்தினின்றும் ப்ராமணனை ஸ்ருஷ்டித்தார்.எவனின் முகத்தினால் தேவர்கள் ஹவ்யத்தையும், பித்ருக்கள் கவ்யத்தையும், புஜிக்கின்றனரோ அந்தப் ப்ராமணனை விட உயர்ந்த ப்ராணி எது இருக்கிறது? ப்ராமணனின் உற்பத்தியே தர்மத்தின் அழிவற்ற பரீரம். அவன் தர்மத்திற்காகப் பிறந்து மோக்ஷத்தையும் அடைகிறான். ப்ராமணன் உண்டாகும்போது பூமியில் சிறந்தவனாய், ஸர்வப்பிராணிகளின் தர்மங்களையும் ரக்ஷிப்பதற்குச் சமர்த்தனாய் ஆகிறான். பூமியிலுள்ள இந்தத் தனம் முழுவதும் ப்ராமணனுடையதே. ப்ரம்மாவின் முகத்தினின்றுமுதித்ததாலுண்டான சிறப்பினால் இந்தத் தனம் முழுவதையும் அடைவதற்குப் ப்ராமணன் அர்ஹனாகவே இருக்கிறான். ப்ராமணன் தன் தனத்தையே
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[279]]
புஜிக்கின்றான்; தன்னுடையதையே உடுக்கிறான்; தன்னுடையதையே கொடுக்கிறான். ப்ராமணனின் தயையினால் மற்றவர்கள் அனுபவிக்கின்றார்கள் இது ஸ்துதியாகும்; திருட்டு முதலிவைகளில் பாதித்யம், தண்டனை, ப்ராயச்சித்தம், இவைகள் விதிக்கப் பட்டிருப்பதால்.
याज्ञवल्क्यः
—
——
- ‘तपस्तप्त्वाऽसृजद् ब्रह्मा ब्राह्मणान् वेदगुप्तये । तृप्त्यर्थं पितृदेवानां धर्मसंरक्षणाय चे ‘ति । शातातपः ‘जन्मनैव महाभागो ब्राह्मणो नाम जायते । माताऽसौ सर्वभूतानां वर्णश्रेष्ठः पिता गुरुः ॥ नास्त्येषां पूजनीयोऽन्यः त्रिषु लोकेषु कश्चन । वेदविद्याविशेषेण पूजयन्तः परस्परम् । अन्योन्यमुपकुर्वाणास्तारयन्ति तरन्ति च । यो हि यां देवतामिष्टामाराधयितुमीहते। सर्वोपायप्रयत्नेन सन्तोयषतु स द्विजान् देवता दिव्यभूतेषु कचित् काचित् प्रतिष्ठिता । ब्राह्मणो देवताः । सर्वास्तस्मात् संपूजयेत् सदेति ॥
யாக்ஞவல்க்யர் - கல்பத்தின் ஆதியில் ப்ரம்மதேவன். ஆலோசனை செய்து வேதங்களைக் காப்பதற்கும் பித்ருக்கள், தேவர்கள், இவர்களின் த்ருப்திக்கும், தர்மத்தைக் காப்பதற்கும் ப்ராமணனைச் சிருஷ்டித்தார். சாதாதபர் ப்ராமணன் பிறப்பினாலேயே மஹாத்மாவாகப் பிறக்கிறான். வர்ணங்களுக்குள் சிறந்தவனான இவன் ஸகல ப்ராணிகளுக்கும் மாதாவும், பிதாவும், குருவுமாகிறான். இவர்களுக்குப் பூஜிக்கத்தகுந்த மற்றொருவன் மூவுலகிலும் இல்லை. வேதத்தைக் கற்றறிந்த விசேஷத்தால் இவர்கள் ஒருவர்க்கொருவர் அதிதிகளாயும், ஒருவர்க்கொருவர் உபகரிப்பவர்களாயும் இருந்து பிறருக்கும் நற்கதியைத் தந்து தாமும் நற்கதியை அடைகின்றனர். எவன் தனக்கு இஷ்டமான தேவதையை ஆராதிக்க விரும்புகின்றானோ அவன் ஸகல உபாயத்தாலும், ப்ரயத்னத்தாலும் ப்ராமணர்களை ஸந்தோஷிக்கச் செய்யவேண்டும். தேவசரீரங்களுள் ஒரு சரீரத்தில் ஒரு தேவதை தான் இருக்கிறது.
[[280]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
ப்ராமணனிடத்தில் ஸகல தேவதைகளும் இருக்கின்றன. ஆகையால் அவர்களை எப்பொழுதும்
பூஜிக்கவேண்டும்.
நன்றாய்ப்
श्रुतिरपि ‘ब्राह्मणो वै सर्वा देवता’ इति, ‘यावतीर्वै देवता स्ता : सर्वा वेदविदि ब्राह्मणे वसन्तीति च ॥ मनुः
श्रेष्ठाः प्राणिनां बुद्धिजीविनः । बुद्धिमत्सु नराः श्रेष्ठा नरेषु ब्राह्मणाः स्मृताः ॥ ब्राह्मणेषु च विद्वांसो विद्वत्सु कृतबुद्धयः । कृतबुद्धिषु कर्तारः कर्तृषु ब्रह्मवेदिन इति ॥ विद्वांसः वेदविदः, कृतबुद्धयः परिचितवेदार्थाः, कर्तारः
[[1]]
चोदितकर्मकृतः, ब्रह्मवेदिनः परमात्मवेदिनः । कर्तृषु ब्रह्मवेदिन इति वदता ब्रह्मविद्भिरपि कर्म कर्तव्यमिति सूचितं भवति ॥
ருதியும் - ‘ப்ராமணனே
ஸ்கலதேவதைகளு
மாவான்; ‘தேவதைகள் எவ்வளவோ அவை முழுவதும் வேதத்தை அறிந்த ப்ராமணனிடத்தில் வஸிக்கின்றன. மனு ஸ்தாவரஜங்கமங்களுள் ப்ராணனுடைய ஜந்துக்கள் சிறந்தவை. ப்ராணிகளுள் புத்தியால் ஜீவிப்பவைகளும், அவைகளுள் மனிதர்களும், அவர்களுள் ப்ராமணர்களும், அவர்களுள் வேதமறிந்தவர்களும், அவர்களுள் வேதத்தின் அர்த்தத்தை அறிந்தவர்களும், அவர்களுள் வேதத்திற்கூறிய கர்மங்களை அனுஷ்டிப்பவர்களும், அவர்களுள் பரமாத்மஜ்ஞானிகளும் சிறந்தவராம். இதனால் ப்ரம்மக்ஞானிகளும் கர்மாஷ்டானம் செய்யவேண்டும் என்பது ஸூசிக்கப்பட்டது.
तत्र मनुः
अनुलोमजातिविवेकः
‘सर्ववर्णेषु तुल्यासु पत्नीष्वक्षतयोनिषु । आनुलोम्येन संभूता जात्या ज्ञेयास्त एव ते । स्त्रीष्वनन्तरजातासु द्विजैरुत्पादितान् सुतान् । सदृशानेव तानाहुर्मातृदोषविगर्हितानिति ॥
‘तेषां सवर्णजाः श्रेष्ठास्तेभ्योऽन्वगनुलोमजाः । अन्तराला ரி:பு:ா:’s
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 281
அனுலோமஜாதி விளக்கம்
மனு எல்லா வர்ணங்களிலும், அன்யனால் பரிக்ரஹிக்கப்படாத ஸமான வர்ணத்திற் பிறந்த பத்னிகளிடத்தில் பர்த்தாக்களினால் ஜனித்தவர்கள் அந்தந்த ஜாதீயராகவே ஆவர். மூன்று வர்ணத்தார்க ளாலும் தங்களுக்கடுத்த வர்ண ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்ரர்கள் பிதாவுக்குச் சமானராகவும் மாதாவுக்கு மேலானவராவும் ஆவார். பிதாவின் ஜாதீயர் ஆகமாட்டார். மூர்த்தாபிஷிக்தன், மாஹிஷ்யன், கரணன் என்று முறையே இவர்களின் ஜாதிநாமங்கள். தேவலர் - அவர்களுள் ஸமானவர்கத்தார்களுக்குப் பிறந்தவர்கள் சிறந்தவர்கள்.
அனுலோமஜர்கள் அவர்களைவிடத் தாழ்ந்தவர்கள்; வர்ணங்களுக்கு வெளிப்பட்டவர்கள், ‘அந்தராளர்கள்’ எனப்படுவர். ப்ரதிலோமஜர்கள் பதிதர்கள் எனப்படுவர்.
मनुः ‘अवरासूत्तमाज्जाताश्चानुलोमा इति स्मृताः । नृपायां विप्रतो जातः सवर्णो ब्राह्मणो भवेत् । आयुर्वेदाथर्ववेदधनुर्वेदान् सदा पठेत् । गजाश्वारोहणं तस्य सवर्णस्य विधीयते । अस्यामनेन चौर्येण जातो नक्षत्रजीवकः ॥ विप्रस्य त्रिषु वर्णेषु नृपतेर्वर्णयोर्द्वयोः । वैश्यस्य वर्ण एकस्मिन् षडेतेऽपशदाः स्मृताः’ इति ॥
மனு
உத்தமவர்ணத்தானுக்குத் தாழ்ந்தவர்ண ஸ்த்ரீகளிடத்தில் ஜனித்தவர்கள்
‘அனுலோமர்கள்’
எனப்படுவர். ப்ராமணனுக்கு க்ஷத்ரியஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவன் ‘ஸவர்ணப் ப்ராமணன்’ எனப்படுவான். இவனுக்கு ஆயுர்வேதம், அதர்வவேதம், தனுர்வேதம் இவைகளின் பாடமும், யானை, குதிரை இவைகளின் ஏற்றமும் விதிக்கப்படுகின்றன. ப்ராமணனால் க்ஷத்ரிய ஸ்த்ரீயினிடத்தில் திருட்டுத்தனத்தால் பிறந்தவன் ‘நக்ஷத்ரஜீவகன்’ எனப்படுவான். ப்ராமணனுக்கு மற்ற மூன்று வர்ணங்களிலும், க்ஷத்ரியனுக்கு மற்ற இரண்டு வர்ணங்களிலும், வைய்யனுக்கு மற்ற ஒரு வர்ணத்திலும் ஜனித்த ஆறுபேர்களும் ‘அபசதர்கள்" எனப்படுவர்.
[[282]]
याज्ञवल्क्यः
‘विप्रान्मूर्द्धावसिक्तो हि क्षत्रियायां विशः
स्त्रियाम् । अम्बष्ठः शूद्रयां निषादो जातः पारशवोऽपि वा ॥ वैश्याशूद्रयोस्तु राजन्यान्माहिष्योग्रौ सुतौ स्मृतौ । वैश्यात्तु करणः शूद्रयां विन्नास्वेष विधिः स्मृतः इति । एष सवर्णमूर्द्धावसिक्तादिसंज्ञाविधिः
विन्नासु ऊढासु स्मृताः ॥
யாக்ஞவல்க்யர்
ப்ராமணனால்
க்ஷத்ரிய
ஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவன் ‘மூர்த்தாவஸிக்தன்’ என்றும், வைய்ய ஸ்த்ரீயினிடத்தில்
ஜனித்தவன்
‘அம்பஷ்டன்’ என்றும், சூத்ரஸ்த்ரீயினிடத்தில் பிறந்தவன்
‘நிஷாதன்’ அல்லது
‘பாரசவன்’
என்றும்
சொல்லப்படுவான். க்ஷத்ரியனால் வைஸ்யஸ்த்ரீயிடத்தில் ஜனித்தவன் ‘மாஹிஷ்யன்’ என்றும், சூத்ர ஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவன் ‘உக்ரன்’ என்றும், வைய்யனால் சூத்ர ஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவன் ‘கரணன்’ என்றும் சொல்லப்படுவான். இந்த, விதி, விவாஹத்தால் ஸ்வீகரிக்கப்பட்ட ஸ்த்ரீகளின் விஷயம் எனச் சொல்லப்படுகிறது.
यत्तु - ‘ब्राह्मणेन क्षत्रियायामुत्पादितः क्षत्रिय एव भवति । क्षत्रियेण वैश्यायां वैश्य एव । वैश्येन शूद्रायां शूद्र एवे ‘ति शङ्खस्मरणम्, तत् पुनर्मूर्द्धावसिक्तादिजातिनिराकरणार्थं
क्षत्रियादिधर्मप्राप्त्यर्थं, न
क्षत्रियादिजातिप्राप्त्यर्थं वा । अतश्च मूर्द्धावसिक्तादीनां क्षत्रियादेरुक्तैरेव दण्डाजिनोपवीतादिभि रुपनयनादि कार्यमिति विज्ञानेश्वरः ॥
“பிராமணனால் க்ஷத்ரியஸ்த்ரீயிடத்தில் பிறந்தவன் க்ஷத்ரியனாகவே ஆகிறான், க்ஷத்ரியனால் வைம்யையி னிடத்திற் பிறந்தவன் வைஸ்யனே, வைஸ்யனால் சூத்ரையினிடத்திற் பிறந்தவன் சூத்ரனே” என்ற சங்கஸ்மிருதி விரோதிக்கும் எனில், ஷை வசனம் அவர்களுக்கு க்ஷத்ரியாதி தர்மங்களை விதிப்பதில் தாத்பர்யமுள்ளதேயன்றி க்ஷத்ரியாதி ஜாதியை விதிப்பதி
i
[[1]]
[[1]]
!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[283]]
லாவது, மூர்த்தாவஸிக்தாதி ஜாதியை நிராகரிப்பதிலாவது தாத்பர்யமுள்ளதன்று. ஆகையால் அந்தந்த ஜாதிக்குரிய தண்டம், தோல், உபவீதம் இவைகளால் உபநயனம் முதலியவை செய்ய வேண்டும் என்றார் விக்ஞானேச்வரர்.
मनुरपि — ‘ब्राह्मणाद्वैश्यकन्यायामम्बष्ठो नाम जायते । निषादः शूद्रकन्यायां यः पारशव उच्यते । क्षत्रियाद्वैश्यकन्यायां माहिष्योऽम्बष्ठ इत्यसौ । आयुर्वेदमथाष्टाङ्गं पठेदेष स्ववृत्तये ॥ अस्यामनेन चौर्येण जातः शौण्डिक उच्यते । अश्वानां विक्रयस्तेषां शुश्रूषा वृत्तिरस्य तु । वैश्यतः शूद्रकन्यायामुग्रको नाम जायते । मेषाविविक्रयश्चास्य वृत्तिः कम्बलविक्रयः ॥ अन्तःपुराणि वा रक्षेन्नृपाणामाज्ञया सदा । चौर्येण कटकारः स्यात् कटविक्रयकर्मवान् ॥
பிறந்தவன்
பிறந்தவன்
படுவான்.
I
எனப்
மனு ப்ராமணனுக்கு வைஸ்ய ஸ்த்ரீயினிடத்திற் அம்பஷ்டன். சூத்ரஸ்த்ரீயினிடத்திற் ‘நிஷாதன்’ அல்லது ‘பாரசவன்’ க்ஷத்ரியனுக்கு வைஸ்யஸ்த்ரீயினிடத்திற் பிறந்தவன் ‘மாஹிஷ்யன்’ அல்லது ‘அம்பஷ்டன்’ இவன் எட்டு அங்கங்களுள்ள ஆயுர்வேதத்தை வ்ருத்திக்காகப் படிக்கவேண்டும். க்ஷத்ரியனுக்கு வைஸ்ய ஸ்த்ரீயி னிடத்தில் திருட்டுத்தனத்தாற் பிறந்தவன் ‘சௌண்டிகன்’ எனப்படுவான். இவனுக்குக் குதிரைகளை விற்பதும் அவைகளுக்கு சுச்ரூஷை செய்வதும் தொழில். வைச்யனுக்குச் சூத்ரஸ்த்ரீயிடத்திற் பிறந்தவன் உக்ரகன் எனப்படுவான்.ஆடுகள், கம்பளம் இவைகளை விற்பதும், அரசர்களின் அந்தப்புரங்களை ரக்ஷிப்பதும் இவனுக்கு வ்ருத்தி. இவனே திருட்டுத்தனத்தாற் பிறந்தவனாகில் ‘கடகாரன்’எனப்படுவான். பாய்களை விற்பது இவனுக்குப்
பிழைப்பு.
क्षत्रियाच्छूद्रकन्यायां क्रूराचारविहारवान् । क्षत्रशूद्रवपुर्जन्तुरुग्रो
नाम प्रजायते । ब्राह्मणाद्वैश्यकन्यायां निषादो नाम जायते । मन्त्रौषध
[[1]]
[[284]]
क्रियां कुर्यान् नित्यं शालाक्यकर्म च । चौर्येण कटकारः स्यादूर्ध्वं नापित एव सः । नाभ्यूर्ध्वं वपनं वृत्तिः कुम्भानां करणं मृदा । ब्राह्मणाच्छूद्रकन्यां जातः पारशवस्तथा । भद्रकाल्यर्चनं तस्य नृत्तं वाद्यं च वृत्तये ॥ अस्यां वै चोरसङ्गत्या निषादो जायते सुतः । जीवेद्दम्भेन गानेन मृगाणां हिंसयाऽपि
वा ॥
க்ஷத்ரியனுக்கு
சூத்ரஸ்த்ரீயிடத்திற் பிறந்தவன் க்ரூரமான ஸ்வபாவமுடைய ‘உக்ரன்’ எனப்படுவான். ப்ராமணனுக்கு வைஸ்யஸ்த்ரீயிடத்திற் பிறந்தவன் ‘लीळां’ Tri. Loss, a @mar இவனுக்குப் பிழைப்பு. இவனே திருட்டுத் தனத்தால்
pign & & ढंग’ எனப்படுவான். இவனுக்கு, நாபிக்கு மேல் வபனம் செய்வதும், மண்ணினால் குடம் முதலியவைகளைச் செய்தலும் பிழைப்பு. ப்ராமணனால் சூத்ரஸ்த்ரீயினிடத்தில் பிறந்தவன் ‘url’ எனப்படுவான். பத்ரகாளியைப் பூஜித்தலும், கூத்தும், வாத்யமும் இவனுக்குப்பிழைப்பு.
இவனே திருட்டுத்தனத்தால் பிறந்தால் ‘நிஷாதன்’ எனப்படுவான். இவன் கபடத்தினால் கானத்தினால் ம்ருகங்களை
ஹிம்ஸிப்பதால் ஜீவிப்பான்.
|
क्षत्रियाच्छूद्रकन्यायां जातो दौष्यन्त उच्यते । वनौकसां संग्रहणं मत्स्यानां ग्रहणं तथा । खड्गादिशस्त्रकरणं दौष्यन्तस्य तदुच्यते ॥ अस्यामनेन चौर्येण शूलिको जायते नरः । नित्यं शूलधरेणैव राज्ञा दण्ड्यांस्तु दण्डयेत् ॥ माहिष्यात् करणायां तु रथकारस्तु जायते । अथ पर्यायनामानि तक्षा शिल्पी च वर्द्धकिः ॥ लोहकार : कर्मकारो विद्यते यजनं तथा । उपवीतं विधानेन कुर्यादाधानमप्यसौ । वास्तुशास्त्रमधीयानः प्रासादप्रतिमादिकम् । यज्ञपात्रं द्विजातीनां हैमान्याभरणानि च । कृष्युपस्करणं लेख्यं कर्माण्यस्योदितानि चेति ॥ शङ्खः ‘रथकारस्तस्येज्याधानोपनयनसंस्कारक्रियाश्च विद्याध्यनवृत्तिता चे ‘ति ॥
प्रतिष्ठारथसूत्रवास्तुஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[285]]
க்ஷத்ரியனுக்கு சூத்ரஸ்த்ரீயினிடத்தில் பிறந்தவன் ‘தௌஷ்யந்தன் எனப்படுவான். காட்டு மருகங்களையும், மத்ஸ்யங்களையும் பிடிப்பதும், கத்தி முதலிய ஆயுதங்களைச் செய்வதும் இவனுக்கு ஜீவனம். இவனே திருட்டுத்தனத்தால் பிறந்தால் ‘சூலிகன்’ எனப்படுவான். எப்பொழுதும் சூலத்தினால் அரசனால் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் தண்டிப்பது இவன் ஜீவனம். மாஹிஷ்யனால் கரணை எனும் ஸ்த்ரீயிடத்திற் பிறந்தவன் ‘ரதகாரன்’ எனப்படுவான். இவனுக்கே ‘தக்ஷா, சில்பீ, வர்த்தகி, லோஹகாரன், கர்மகாரன் என்று பெயர்களும் உண்டு. இவனுக்கு உபநயனம், ஆதானம், யஜனம் இவைகள் உண்டு. இவனுக்கு அத்யயனமுமுண்டு.
வாஸ்துசாஸ்த்ரத்தின் தேவாலயங்களைக்கட்டுதல்,
தேவபிம்பங்களைச் செய்தல், யாகபாத்ரங்களைச் செய்தல், ஸ்வர்ணாபரணங்கள் செய்தல், உழவுக்குச் சாதனங்களான கலப்பை முதலியவைகளைச் செய்தல், சித்ர மெழுதுவது இவைகள் ஜீவனமாம். சங்கர் - ரதகாரனுக்கு யாகம், ஆதானம், உபநயன ஸம்ஸ்காரக்கிரியைகள், ரதஸூத்ரம், வாஸ்துவித்யை இவைகளை
செய்தல் இவைகள் தொழில்.
तत्र मनुः
—
அத்யயனம்
कुण्डगोलकादिजातिः
‘ब्राह्मण्यां सधवायां तु जारजातः स कुण्डकः ।
विधवायां गोळकः स्यादेतौ श्राद्धबहिष्कृतौ । नृपायां क्षत्रियाज्जात श्रौर्याद्भोज इति स्मृतः । नाभिषेकः पट्टधरो राजके रञ्जयेत् प्रजाः ॥ वैश्यायां वैश्यतश्चौर्यान्मणिकारश्च जायते । मुक्तानां वेधनं शङ्खवलनं रञ्जनं तथा ॥ अस्यैव मणिकारस्य त्रीणि कर्माणि वृत्तये । शूद्रायां शूद्रतश्चौर्यात् जायतो माणवको भवेत् ॥ अश्वानां तृणदानेन वर्तयेदेष नित्यश इति ॥
[[286]]
i
மனு
குண்டகோளகாதி ஜாதி விளக்கம்
புருஷனுடன்கூடிய ப்ராமணஸ்த்ரீயி னிடத்தில்ஜாரனான ப்ராமணனால் பிறந்தவன் ‘குண்டன்’ என்றும், விதவையான ப்ராமணஸ்த்ரீயினிடத்திற் பிறந்தவன் ‘கோளகன்’ என்றும் சொல்லப்படுவான். இவ்விருவர்களும் ஸ்ராத்தத்திற்கு அர்ஹரல்லர். க்ஷத்ரியஸ்த்ரீயினிடத்தில் ஜாரனான க்ஷத்ரியனால் பிறந்தவன் ‘போஜன்’ எனப்படுவான். இவனுக்கு அபிஷேகமில்லை. பட்டத்தை மட்டில் தரித்து ராஜ்யத்தில் ப்ரஜைகளை ரக்ஷிக்கலாம். வைச்யையினிடத்தில் வைச்யனான ஜாரனால் பிறந்தவன் ‘மணிகாரன்’ எனப்படுவான். முத்துக்களுக்குத் துளையிடுதல், சங்குகளைச் சீர்திருத்தல், சாயமிடுதல் இவைகள், இவனுக்குப் பிழைப்பு. சூத்ரஸ்த்ரீயினிடத்தில் சூத்ரனான ஜாரனுக்குப் பிறந்தவன் ‘மாணவகன்’ எனப்படுவான். குதிரை களுக்குப் புல்போடுவது இவனுக்குப் பிழைப்பாம்.
प्रतिलोमजातिनिरूपणम् ॥
तत्र याज्ञवल्क्यः - ‘ब्राह्मण्यां क्षत्रियात् सूतो वैश्याद्वैदेहकस्तथा । शूद्राज्जातस्तु चण्डालः सर्वधर्मबहिष्कृतः ॥ क्षत्रिया मागधं वैश्याच्छूद्रात् क्षत्तारमेव च । शूद्रादायोगवं वैश्यो जनयामास वै सुतमिति ॥
ப்ரதிலோமஜாதி நிரூபணம்
யாக்ஞவல்க்யர்
ப்ராமண ஸ்த்ரீயினிடத்தில் க்ஷத்ரியனால் பிறந்தவன் ‘ஸுதன்’ என்றும், வைய்யனால் பிறந்தவன் ‘வைதேஹகன்’ என்றும், சூத்ரனால் பிறந்தவன் ‘சண்டாளன்’ என்றும் சொல்லப்படுவான். இந்தச் சண்டாளன் ஒரு தர்மத்திற்கும் அர்ஹனல்லன். க்ஷத்ரிய ஸ்த்ரீயினிடத்தில் வைஸ்யனால் பிறந்தவன் ‘மாகதன்’ என்றும், சூத்ரனால் பிறந்தவன் ‘க்ஷத்தா’ என்றும் வைசியஸ்திரீயிடத்தில் சூத்ரனால் பிறந்தவன் ஆயோகவன் என்றும் சொல்லப்படுவான்.
[[287]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
4:
‘क्षत्रियाद्विप्रकन्यायां सूतो भवति जातितः ॥ प्रतिलोमेषु च श्रेष्ठो विष्णोरभ्यर्चनं ततः । धर्मावबोधनं तस्य सारथ्यं . कटविक्रयः । नित्यं द्विजवदाचार इति सूतस्य वृत्तयः ॥ नृपायां वैश्यतो जातः कथितो मागधश्च सः । नृपप्रशंसनं कुर्यात् तन्त्रीं वीणां च वादयेत् ॥ अस्यामनेन चौर्येण पुलिन्दो नाम जन्मतः । हिंसया दुष्टसत्वानामरण्ये वर्तयेदयम् ॥ तैलपिण्याकलवणविक्रयेनैव वर्तयेत् । अभोज्यान्नः स्वयं शूद्रैरस्पृश्योऽपि भवत्युत ॥ ग्रामादिष्वपराह्णेषु प्रविशन् दण्डमर्हति ॥
மனு க்ஷத்ரியனுக்கு ப்ராமணஸ்த்ரீயினிடத்தில் பிறந்தவன்-ஜாதியில் ‘ஸூதன்’ எனப்படுவான். இவன் ப்ரதிலோம ஜாதீயர்களுக்குள் சிறந்தவன். இவனுக்கு விஷ்ணுவைப்பூஜித்தலும், அந்தத்தர்மங்களைத் தெரிந்துகொள்வதும், தேரோட்டுதல், பாய்களை விற்பது, ப்ராமணனைப்போல் ஆசாரம் இவைகளும் வ்ருத்திகளாம். வைய்யனுக்கு க்ஷத்ரியஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவன் ‘மாகதன்’ எனப்படுவான். அரசர்களைத் துதிப்பதும், வீணை முதலிய வாத்யங்களை வாசிப்பதும் இவனுக்கு ஜீவிகையாம். இவனே திருட்டுத்தனத்தால் பிறந்தால் ‘புளிந்தன்’ என்னும் ஜாதியுடையவனாய் ஆகிறான். காட்டிலுள்ள துஷ்ட ஜந்துக்களை ஹிம்ஸிப்பதும், எண்ணெய், பிண்ணாக்கு, உப்பு இவைகளின் விக்ரயமும் இவனுக்கு ஜீவனமாம். இவன் அன்னத்தைச் சூத்ரர்கள் கூடப் புஜிக்கக்கூடாது. இவனைத் தொடக்கூடாது. க்ராமம் முதலியவைகளில் பிற்பகலில் ப்ரவேசித்தால் தண்டிக்கத்தகுந்தவன்.
वैश्यान्मागधवैदेहौ राजविप्राङ्गनासुतौ । शूद्रादायोगवः क्षत्ता चण्डालश्चाधमो नृणाम् । वैश्यराजन्यविप्रासु जायन्ते वर्णसङ्कराः । यथैव शूद्राद् ब्राह्मण्यां बाह्यजन्तुः प्रसूयते । तथा बाह्यतरं बाह्याच्चातुर्वर्ण्य प्रसूयते ॥ आयोगवश्च क्षत्ता च चण्डालश्चाधमो नृणाम् । प्रातिलोम्येन जायन्ते शूद्रादपशदास्त्रयः ॥ वैश्यान्मागधवैदेहौ क्षत्रियात् सूत एव तु ।
.
[[288]]
प्रतीपमेव जायन्ते परे त्वपशदास्त्रयः ॥ जातो निषादाच्छूद्रायां जात्या भवति पुल्कसः । क्षत्तुर्जातस्तथोग्रायां श्वपाक इति कीर्त्यते ॥
[[1]]
எனப்படுவார்கள்.
வைய்யனுக்கு ராஜஸ்த்ரீயினிடத்திற் பிறந்தவன் ‘மாகதன்’ என்றும், ப்ராமணஸ்த்ரீயினிடத்திற் பிறந்தவன் ‘வைதேஹன்’ என்றும் சொல்லப்படுவான். வைஸ்ய க்ஷத்ரிய ப்ராமண ஸ்த்ரீயிகளிடத்தில் சூத்ரனுக்குப் பிறந்தவர்கள் முறையே ‘ஆயோகவன், க்ஷத்தா, சண்டாளன்’
இவர்கள் ஸங்கரஜாதீயர்கள். ப்ராமண ஸ்த்ரீயினிடத்தில் சூத்ரனால் பாஹ்யன் (சண்டாளன்) உண்டாவதுபோல், பாஹ்யனால் நான்கு வர்ணஸ்த்ரீகளிடத்திலும் பாஹ்யதரனான ஜந்து உண்டாகின்றது. சூத்ரனுக்கு வைஸ்ய க்ஷத்ரிய ப்ராமண ஸ்த்ரீகளிடத்தில் பிறந்தவர்கள் முறையே ‘ஆயோகவன், க்ஷத்தா, சண்டாளன்’ எனப்படுவர். இவர்கள் அபசதர்கள், வைஸ்யனால் க்ஷத்ரியப் ப்ராமண ஸ்த்ரீகளிடத்தில் ‘மாகதன், வைதேஹன்’ என்பவர்களும், க்ஷத்ரியனால் ப்ராமண ஸ்த்ரீயினிடத்தில் ஸூதன் என்பவனும்
உண்டாகின்றனர். இவர்களும் அபசதர்கள். நிஷாதனுக்குச் சூத்ரஸ்த்ரீயினிடத்திற் பிறந்தவன் ஜாதியில் ‘புல்கஸன்’ எனப்படுவான். க்ஷத்தா என்பவனுக்கு உக்ரை என்பவளிடத்திலும் பிறந்தவன் ‘ஸ்வபாகன்’ (நாயடித்து உண்பவன்) எனப்படுவான்.
.
चण्डालश्वपचानां तु बहिर्ग्रामात् प्रतिश्रयः । चैत्यद्रुमश्मशानेषु शैलेपूपवनेषु च ॥ वसेयुरेते विज्ञाता वार्तया च स्वकर्मभिः । वासांसि मृतचेलानि भिन्नभाण्डेषु भाजनम् ॥ कार्ष्णायसस्त्वलङ्कारः परिव्रज्या च नित्यशः । न तैः समयमन्विच्छत्पुरुषो धर्ममाचरन् ॥
சண்டாளன், சீவபசன் இவர்களுக்குக் கிராமத்திற்கு வெளியில் இருப்பிடம், இவர்கள் பிழைப்பினாலும் செய்கைகளினாலும் அடையாளம் தெரிந்து கொள்ளும்படி பெரியமரங்களிலும், ச்மசானங்களிலும், மலைகளிலும்,
[[289]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் காடுகளிலும் வஸிக்கவேண்டும். சவங்களின் துணிகளே இவர்களுக்கு வஸ்த்ரங்கள். உடைந்த பாண்டங்களில் போஜனம். இரும்புகளே ஆபரணங்கள். எப்பொழுதும் திரித்துகொண்டே இருக்கவேண்டும். தர்மத்தை
விரும்புவோன் இவர்களுடன் சேரக்கூடாது.
वर्णापेतमविज्ञातं नरं कलुषयोनिजम् । आर्यरूपमिवानार्यं कर्मभिः स्वैर्विभावयेत् ॥ अनार्यता निष्ठुरता क्रूरता निष्क्रियात्मता । पुरुषं व्यञ्जयन्तीह लोके कलुषयोनिजम् ॥ पितुर्वा भजते शीलं मातुर्षोभयमेव वा । न कथञ्चन दुर्योनिः प्रकृतिं स्वां विमुञ्चति ॥ स्वस्वजातेर्हि यत्कर्म कथितं तेन वर्तयेत् । अन्यथा वर्तमानो हि सत्यं पतति जातित इति ॥
வர்ணபாஹ்யனாயும்,
பாபிகளுக்குப்
அறியப்படாதவனாயும், பிறந்தவனாயுமுள்ள அனார்யன், ஆர்யனைப்போல் வேஷம் தரித்தவனாய் இருந்தாலும், அவன் செய்கைகளால் அவனைக் கெட்டவன் என்று ஊஹிக்கவேண்டும். நிஷ்டுரத்தன்மை, கடுமையாய்ப் பேசுதல், உபத்திரவித்தல், ஆசாரமில்லாதிருத்தல் இவைகள் புருஷனை ஸங்கர ஜாதியிற் பிறந்தவனென்று ஸூசிப்பிக்கின்றன. துஷ்டஜாதீயர்களுக்குப் பிறந்தவன், பிதாவின், அல்லது மாதாவின், அல்லது இருவர்களின் நடத்தையை அடைவான். அதை விடமாட்டான். அவரவர் ஜாதிக்கு உரியதான கார்யத்துடன் இருக்கவேண்டும். மாறியிருப்பவன் தன் ஜாதியிலிருந்து பதிதனாகிறான்.
—
याज्ञवल्क्यः ‘असत्सन्तस्तु विज्ञेयाः प्रतिलोमानुलोमजा’ इति ॥ असन्तः प्रतिलोमजाः सन्तश्चानुलोमजा ज्ञातव्या इत्यर्थः ॥ अनुलोमप्रतिलोमजातीनामनन्तत्वेन वक्तुमशक्यत्वादत्र न लिख्यते ॥
யாக்ஞவல்க்யர் -ப்ரதிலோமஜர்கள் அஸத்துக்கள் என்றும் அனுலோமஜர்கள் ஸத்துக்கள். என்றும் சொல்லப்படுகின்றனர். அனுலோம ப்ரதிலோமஜாதிகள்
290 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அளவற்றன வாகையால் சொல்லமுடியாதது பற்றி இங்கு எழுதப்படவில்லை.
अनुलोमप्रतिलोमजानामुत्कृष्टत्वनिकृष्टत्वे
तत्र याज्ञवल्क्यः
‘जात्युत्कर्षो युगे ज्ञेयः सप्तमे पञ्चमेऽपि
मूर्द्धावसिक्ताद्याः । तासामुत्कर्षः
वा । व्यत्यये कर्मणां साम्यं पूर्ववच्चाधरोत्तर’ मिति ॥ जातयो ब्राह्मणत्वादिजातिप्राप्तिः युगे जन्मनि सप्तमे पञ्चमे अपिशब्दात् षष्ठे वा बोद्धव्यः । व्यवस्थितश्चायं विकल्पः । व्यवस्थितता च - ब्राह्मणेन शूद्रायामुत्पादिता निषादी । सा ब्राह्मणेनोढा दुहितरं कांचिज्जनयति । साऽपि ब्राह्मणेनोढा कन्यामित्यनेन प्रकारेण षष्ठी सप्तमं ब्राह्मणं जनयति ।
அனுலோம ப்ரதிலோமர்கள்
யாக்ஞவல்க்யர் - ஜாதிக்கு, உயர்வு, ஏழு அல்லது ஆறு, அல்லது ஐந்தாவது தலைமுறையில் அறியத்தக்கது. தொழில்களை மாறிச்செய்தால் ஜாதிஸாம்யமும்
ப்ரதிலோமஜானுலோமஜர்களின்
இப்படியே.
தன்மை பொருள் ஜாதிகள்.
.
அஸத்
ஸத்தன்மைகளும் முன்போலவே. இதன் ஜாதிகள் என்பது மூர்த்தாவஸிக்தாதிகளின்
ப்ராமணன் அவைகளுக்குப்
முதலிய நிலைகளின் ப்ராப்தியானது ஏழாவது அல்லது ஐந்தாவது, ‘அபி’ சப்தத்தால் ஆறாவது ஜன்மத்தில் ஏற்படுமென அறியப்படவேண்டும். இது வ்யவஸ்திகவிகல்பம். வ்யவஸ்தை இது ப்ராமணனால் சூத்ரஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவள் நிஷாதீ. அவள் ப்ராமணனால் விவாஹம் செய்யப்பட்டு அவனால் ஒருபெண்ளைப்பெறுகிறான். அந்தப் பெண்ணுமப்படியே. இவ்விதம் 6-வது பெண் பெற்ற 7-வது பிள்ளை ப்ராமணனாகிறான்.
ब्राह्मणेन वैश्यायामुत्पादिता अंबष्ठी । साऽप्येतेन प्रकारेण पञ्चमी षष्ठं ब्राह्मणं जनयति । मूर्द्धावसिक्ताऽप्यनेन प्रकारेण चतुर्थी पञ्चमं ब्राह्मणं
[[291]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் जनयति । एवमुग्रा क्षत्रियोढा माहिष्या च यथाक्रमं षष्ठं पञ्चमं च क्षत्रियं जनयति । तथा करणी वैश्योढा पञ्चमं वैश्यं जनयति ।
ப்ராமணனால்வைஸ்யஸ்த்ரீயினிடத்தில் ஜனித்தவள் அம்பஷ்டீ. அவளும் முன்சொல்லியபடியானால் ஐந்தா மவள் ஆறாவதான ப்ராமணனைப் பெறுகிறாள். மூர்த்தாவஸிக்தையும் இந்தப்ரகாரத்தால் நான்காமவள் ஐந்தாவதான ப்ராமணனைப் பெறுகிறாள். இவ்விதம் உக்ரை, மாஹிஷ்யை என்ற இருவர்களும் க்ஷத்ரியனோடு விவாஹத்தை அடைந்து முறையே ஆறாவதும், ஐந்தாவதுமான க்ஷத்ரியனைப்பெறுகிறார்கள். அப்படியே கரணீ என்பவள் வைய்யனை மணந்து ஐந்தாவதான வைய்யனைப் பெறுகிறாள்.
एवं ब्राह्मणादीनां क्षत्रियादिहीनवृत्त्या क्षत्रियादिहीनजातिर्भवतीत्याह व्यत्यये कर्मणामिति । कर्मणां व्यत्यये - वृत्त्यर्थानां कर्मणां विपर्यासे सति, यद्यापद्विमोक्षेऽपि तां वृत्तिं न परित्यजति तदा सप्तमे षष्ठे पञ्चमे जन्मनि साम्यं यस्य हीनस्य कर्मणा जीवति तत्समानजातित्वं भवति। तद्यथा - ब्राह्मणः शूद्रवृत्त्या जीवन् तामपरित्यजन्यदि पुत्रमुत्पादयति सोऽपि तयैव वृत्त्या जीवन् पुत्रान्तरमित्येवं परंपरया सप्तमे जन्मनि शूद्रमेव जनयति ।
இவ்விதமே ப்ராமணர் முதலிய ஜாதிகளுக்கும் க்ஷத்ரியர் முதலான ஹீநஜாதி வ்ருத்தியால் தாழ்ந்த ஜாதி வருகிறது என்கிறார். பிழைப்புக்காக உள்ள கார்யங்களை மாற்றிச்செய்து, ஆபத்து நீங்கிய பிறகும் அதைவிடாதிருந்தால் அப்பொழுது ஏழு அல்லது ஆறு, ஐந்தாவது தலை முறையில், எந்தத்தாழ்ந்த ஜாதியின் வ்ருத்தியால் ஜீவிக்கின்றானோ அந்த ஜாதியின் ஸாம்யம் ஏற்படுகிறது. அது எப்படி எனில் ப்ராமணன் சூத்ரவ்ருத்தியால் ஜீவித்து அதைவிடாமல் ஒரு புத்ரனைப்பெறுகிறான். அவனும் அதே வ்ருத்தியால்
[[292]]
ஜீவித்துக்கொண்டு
புத்ரனைப் பெறுகிறான். என்று இவ்விதம் பரம்பரையாய் ஏழாவது தலைமுறையில் சூத்ரனையே பெறுகிறான்.
एवं वैश्यवृत्त्या जीवन् षष्ठे वैश्यं, क्षत्रियवृत्त्या जीवन् पञ्चमे क्षत्रियमिति च जनयतीत्यर्थः । एवं प्रतिलोमजा अपीत्याह ‘पूर्ववच्चाधरोत्तर’मिति । अधरे चोत्तरे चाधरोत्तरम् । यथा मूर्द्धावसिक्तायां क्षत्रियवैश्यशूद्रैरुत्पादिताः, अम्बष्ठायां वैश्यशूद्राभ्यां, निषाद्यां शूद्रेण चोत्पादिताः अधरे प्रतिलोमजाः, तथा मूर्द्धावसिक्ताम्बष्ठानिषादीषु ब्राह्मणोत्पादिताः, माहिष्योग्रयोर्ब्राह्मणेन क्षत्रियेण चोत्पादिताः, करण्यां ब्राह्मणेन क्षत्रियेण वैश्येन चोत्पादिताः उत्तरे अनुलोमजाः । एवमधरोत्तरं पूर्ववदसत्सदिति बोद्धव्यमित्यर्थः ।
பிறந்தவர்களும்,
இவ்விதம் வைய்ய வ்ருத்தியால் ஜீவிப்பவன் ஆறாவது தலைமுறையில் வையனையும், க்ஷத்ரிய வ்ருத்தியால் ஜீவிப்பவன் ஐந்தாவது தலைமுறையில் க்ஷத்ரியனையும், பெறுகிறான் என்று பொருள். ப்ரதி லோமஜர்களும் இவ்விதம் என்கிறார். மூர்த்தாவஸிக்தையி னிடத்தில் க்ஷத்ரிய வைஸ்ய சூத்ரர்களால் பிறந்தவர்களும், அம்பஷ்டையினிடத்தில் வைய சூத்ரர்களால் நிஷாதியினிடத்தில் சூத்ரனால் பிறந்தவர்களும் ப்ரதிலோமஜர்கள். மூர்த்தாவஸிக்தை, அம்பஷ்டை, நிஷாதி இவர்களிடத்தில் ப்ராமணனால் பிறந்தவர்களும், மாஹிஷ்யை, உக்ரை இவர்க ளிடத்தில் ப்ராமணனாலும், க்ஷத்ரியனாலும் பிறந்தவர் களும், கரணீ என்பவளிடத்தில் ப்ராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் இவர்களால் பிறந்தவர்களும் அனுலோமஜர்கள். முன்போலவே ப்ரதிலோமஜர்கள் அஸத்துக்கள், அனுலோமஜர்கள் ஸத்துக்கள் என்பதும் அறியத்தகுந்தது.
‘द्विजातयः सवर्णासु जनयन्त्यव्रतांस्तु यान् । तान् सावित्रीपरिभ्रष्टान् व्रात्यानिति विनिर्दिशेदिति ॥ बोधायनोऽपि
—
[[293]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ‘त्रिषु वर्णेषु सादृश्यादव्रतान् जनयेत्तु यान् । तान् सावित्रीपरिभ्रष्टान् व्रात्यानाहुर्मनीषिण’ इति ॥
மனு
மூன்று வர்ணத்தார்களும் தமக்கு
புத்ரர்கள்
ஸமானவர்ண ஸ்த்ரீயினிடத்தில் பெற்ற உபநயன ஸம்ஸ்காரத்தை அடையாமலிருந்தால், ஸாவித்ரியைப் பெறாத அவர்களை வ்ராத்யர்களென வேண்டும். போதாயனர் மூன்று வர்ணத்தார்களும் தங்கள் ஸமானவர்ண ஸ்த்ரீகளிடத்திற் பெற்ற பிள்ளைகள் உபநயனமில்லாதவர்களாயின் ஸாவித்ரியைப்பெறாத அவர்களை வ்ராத்யர்கள் எனப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
तत्र मनुः
―
—
चत्वारिंशत् संस्काराः
‘वैदिकैः कर्मभिः पुण्यैर्निषेकादिर्द्विजन्मनाम् । க:க: பு:: - -11 याज्ञवल्क्यः ‘ब्रह्मक्षत्रियविट्छूद्रा वर्णास्त्वाद्यस्त्रयो द्विजाः । निषेकाद्याः श्मशानान्तास्तेषां वै मन्त्रतः क्रिया इति ॥ अङ्गिराः ‘चित्रकर्म यथाऽनेकैरङ्गैरुन्मील्यते शनैः । ब्राह्मण्यमपि तद्वत्स्यात् संस्कारैर्विधिपूर्वकैरिति ॥
நாற்பது ஸம்ஸ்காரங்கள்
மனு - வேதத்திற் கூறிய புண்யகர்மங்களால், மூன்று வர்ணத்தார்களுக்கும், இகபரவுலங்களில்
- :சுத்தி ஹேதுவாயும், கர்ப்பாதானம் முதலானதுமான சரீரஸம்ஸ்காரம் செய்யப்படவேண்டும். யாக்ஞவல்க்யர் - ப்ராமணன், க்ஷத்ரியன், வையன், சூத்ரன் என்று வர்ணங்கள் நான்கு. அவர்களுள் முதல் மூன்று வர்ணங்களும் ‘த்விஜர்கள்’ எனப்படுவர். அவர்களுக்கே கர்ப்பாதானம் முதல் அப்ரக்ரியை வரையுள்ள க்ரியைகள் மந்த்ரத்துடன் விதிக்கப்படுகின்றன. அங்கிரஸ் -அநேக
[[294]]
அங்கங்களால் க்ரமமாய் எழுதப்பட்டுச் சித்திரம் பூர்த்தியை அடைவதுபோல், ப்ராம்மண்யமும் விதியுடன் ஸம்ஸ்காரங்களால் பூர்த்தியை
செய்யப்படும் அடைகிறது.
—
मनुः ‘गाभैर्होमैः जातकर्मचौलमौञ्जीनिबन्धनैः । बैजिकं गार्भिकं चैनो द्विजानामपमृज्यत इति ॥ बीजं शुक्लशोणितं तद्दोषजनितं बैजिकम् । अशुचिगर्भनिवासजनितं गार्भिकम् । तथा च याज्ञवल्क्यः ‘एवमेनश्शमं याति बीजगर्भसमुद्भवमिति ॥
மனு கர்ப்பத்திலிருக்கும் ஸமயத்தில் செய்ப்படும் ஹோமங்களாலும். பிறகு செய்யப்படும் ஜாதகர்ம, செளளம், உபநயனம் இவைகளாலும், த்விஜர்களுக்குப் பீஜத்தாலும் கர்ப்பவாஸத்தாலும் உண்டாகும் பாபம் போக்கப்படுகிறது. யாக்ஞவல்க்யர் இவ்விதம் ஸம்ஸ்காரங்கள் செய்வதால், பீஜத்தாலும், கர்ப்பத்தாலும் உண்டாகிய பாபம் நாசத்தை அடைகிறது.
संस्काराश्च ते गौतमेन दर्शिताः - ‘गर्भाधान पुंसवन सीमन्तोन्नयन जातकर्म नामकरणान्नप्राशन चौलोपनयनं चत्वारि वेदव्रतानि स्नानं सहधर्मचारिणीसंयोगः पञ्चानां यज्ञानामनुष्ठानं देवपितृमनुष्यभूतब्रह्मणा मेतेषां चाष्टका पार्वणः श्राद्धं श्रावण्याग्रहायणी चैत्र्याश्वयुजीति सप्त पाकयज्ञसंस्थाः अग्न्याधेयमग्निहोत्रं दर्शपूर्णमासावाग्रयणं चातुर्मास्यानि निरूढपशुबन्धः सौत्रामणीति सप्त हविर्यज्ञसंस्था अग्निष्टोमोऽत्यग्निष्टोम उक्थ्यः षोडशी वाजपेयोऽतिरात्रोऽप्तोर्याम इति सप्त सोमसंस्थाः इत्येते चत्वारिंशत् संस्काराः। अथाष्टावात्मगुणा दया सर्वभूतेषु क्षान्तिरनसूया शौचमनायासो मङ्गलमकार्पण्यमस्पृहेति । वेदव्रतानि प्राजापत्यादीनि । स्नानं समावर्तनम् । सहधर्मचारिणीसंयोगः विवाहः । पञ्चानां देवयज्ञादीनामहरहरनुष्ठानम् । पञ्चैते पृथक्पृथक्संस्काराः । एतेषां च वक्ष्यमाणानामष्टकादीनामनुष्ठानमित्यर्थः 1 अष्टकादयः पूर्वं
-1
‘,
[[295]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் व्याख्याताः । मनुनाऽत्रोपनिष्क्रमणाख्यं कर्माप्युक्तम् । ‘चतुर्थे मासि कर्तव्यं शिशोः निष्क्रमणं गृहादिति । तदिह नादृतम् । चत्वारिंशद् ग्रहणादेव तावन्त एव संस्काराः । तेनान्यानि श्रौतानि स्मार्तानि च कर्माणि न संस्कारेष्वन्तर्भवन्ति ॥
அந்த ஸம்ஸ்காரங்கள் கௌதமரால் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்ம, நாமகரணம், அன்ன ப்ராசனம், செளளம், உபநயனம்,நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம்,விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்பூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள், அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸ்பீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் என்ற இந்த நாற்பதும் ஸம்ஸ்காரங்கள். பிறகு எட்டு ஆத்மகுணங்கள் சொல்லப்படுகின்றன. ஸர்வபூததயை, க்ஷாந்தி, அனஸுஸூயை, சௌசம், அனாயாஸம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹை என்று. இவ்விடத்தில் மனுவினால் ‘உபநிஷ்க்ரமணம்’ என்ற கர்மாவும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நான்காவது மாஸத்தில் சிசுவுக்கு உபநிஷ்க்ரமணம் செய்யவேண்டும்’ என்று. அது இங்கு ஆதரிக்கப்படவில்லை. நாற்பது என்றதால் ஸம்ஸ்காரங்கள் அவ்வளவே. ஆகையால் மற்றுமுள்ள ஸ்ரௌதஸ்மார்த்தகர்மங்கள்
நாற்பது
இந்த ஸம்ஸ்காரங்களுள் அடங்கியவைகள் அல்ல.
—
दयादीनां लक्षणमाह बृहस्पतिः ‘परे वा बन्धुवर्गे वा मित्रे द्वेष्टरि वा सदा । आपदो रक्षणं यत्तु सा दया परिकीर्तिता ॥ बाह्ये चाभ्यन्तरे चैव दुःख उत्पादिते परैः । न प्रकुप्यति नो हन्ति सा क्षमा परिकीर्तिता ॥
[[296]]
यो धर्ममर्थं कामं वा लभते मोक्षमेव वा । न द्विष्यात्तं सदा प्राज्ञः साऽनसूया स्मृता बुधैः ॥ अभक्ष्यपरिहारश्च संसर्गश्चाप्यनिन्दितैः । स्वधर्मे च व्यवस्थानं शौचमेतत् प्रकीर्तितम् ॥ यदारम्भे भवेत्पीडा नित्य मत्यन्तमात्मनः । तद्वर्जयेद्धर्म्यमपि सोऽनायासः प्रकीर्तितः ॥ प्रशस्ताचरणं नित्यमप्रशस्तविवर्जनम् । एतद्धि मङ्गलं प्रोक्त मृषिभिस्तत्वदर्शिभिः ॥ स्तोकादपि हि दातव्यं मुदितेनान्तरात्मना । अहन्यहनि यत्किञ्चिदकार्पण्यं हि तत्स्मृतम् ॥ यथोत्पन्नैस्तु सन्तोषः कर्तव्यः स्वार्जितैर्धनैः । परार्थं नाभिलाषेत साऽस्पृहा परिकीर्तिते ‘ति ॥
தயை முதலியவைகளின் லக்ஷணத்தைச் சொல்லுகின்றார் ப்ருஹஸ்பதி - பிறன், பந்து, மித்ரன், பத்ரு யாராயினும் பேதமின்றி ஆபத்தினின்றும் காப்பது ‘தயை’ எனப்படும். பிறரால் தன் தேஹத்திற்காவது, மனதிற்காவது துக்கம் செய்யப்பட்டாலும், கோபமி ல்லாதிருத்தலும், பிறரை ஹிம்ஸிக்காமலிருத்தலும், ‘க்ஷாந்தி’ எனப்படும். பிறன் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் இவைகளை அடைந்தால் அவனைத்வேஷிக்காமல் இருப்பது ‘அன்ஸூயை’ எனப்படும். அபக்ஷ்யங்களைப் பரிஹரித்தலும், தோஷமற்றவர்களுடன் சேருதலும், தனக்குரிய தர்மத்தில் இருப்பதும் ‘சௌசம்’ எனப்படும். எந்தக்கார்யத்தைச்
தனக்குபீடை உண்டாகுமோ அது தர்மமயமானாலும் அதை விலக்குவது ‘அனாயாஸம்’ எனப்படும். சிறந்த கார்யங்களைச் செய்வதும், நிந்திதமான கார்யங்களைத் தவிர்ப்பதும் ‘மங்களம்’ எனப்படும். தன்னிடத்திலுள்ள வஸ்து ஸ்வல்பமாயினும் அதிலிருந்தும் கொஞ்சமாவது ஸந்தோஷமுள்ள மனதுடன் பிறருக்குக்கொடுப்பது ‘அகார்ப்பண்யம்’ எனப்படும். தனக்குக் கிடைத்தமட்டில் தான் ஸம்பாதித்த தனங்களால் த்ருப்தியை அடைவதுடன் பிறர் பொருளை விரும்பாமலிருப்பது ‘அஸ்ப்ருஹை’ எனப்படும்.
செய்வதால்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 297
——
यस्य चत्वारिंत्संस्कारा अष्टावात्मगुणाश्च स எ: सायुज्यमाप्नोतीत्याह शङ्खः ‘संस्कारैः संस्कृतः पूर्वैरुत्तरैरपि संस्कृतः । नित्यमष्टगुणैर्युक्तो ब्राह्मणो ब्राह्मलौकिकम् ॥ ब्राह्मं पदमवाप्नोति यस्मान्न च्यवते पुनरिति ॥
இந்த 40
ஸம்ஸ்காரங்களுடனும், 8 ஆத்மகுணங் களுடனும் கூடியவன் ப்ரம்மஸாயுஜ்யத்தை அடைகிறான் என்கிறார் ங்கர் பூர்வஸம்ஸ்காரங்களாலும், உத்தர ஸம்ஸ்காரங்களாலும் ஸம்ஸ்கிருதனாய்
எட்டுக்
குணங்களுடனும் கூடிய ப்ராமணன் மறுபடி திரும்புதலில்லாத ப்ரம்மலோகத்தை அடைகிறான்.
—
गर्भाधानादयः पूर्वे संस्काराः । उत्तरे त्वष्टकादयः ॥ तथा च हारीतः ‘द्विविध एव संस्कारो भवति ब्राह्मो दैवश्व । गर्भाधानादिसमावर्तनान्तो ब्राह्मः । पाकयज्ञहविर्यज्ञसौम्याश्चेति दैवः ब्राह्मेण संस्कारेण संस्कृत ऋषीणां समानतां सायुज्यं गच्छति। दैवेनोत्तरेण संस्कृतो देवानां समानतां सलोकतां सायुज्यं गच्छतीति ॥ एतच्चात्मगुणविहीनसंस्काराभिप्रायेण । अत एव गौतमः
—
चत्वारिंशत्संस्कारा न चाष्टवात्मगुणा न स ब्रह्मणः सायुज्यं सालोक्यं च गच्छती ‘ति ॥ अतश्च यस्यैते चत्वारिंशत्संस्कारा अष्टावात्मगुणाश्च तस्यैवेदं ब्रह्मणस्सायुज्यप्राप्तिलक्षणं फलमिति मन्तव्यम् ॥
இவ்விதமே ஹாரீதர்
கர்ப்பாதானம் முதலியவை பூர்வ ஸம்ஸ்காரங்கள். அஷ்டகைமுதலியவை உத்தரஸம்ஸ்காரங்கள். ப்ராம்மம், தைவம் என ஸம்ஸ்காரம் இருவகையுள்ளது. கர்ப்பாதானம் முதல் ஸமாவர்த்தனம் வரையிலுள்ளது ப்ராம்மம்; பாக யக்ஞங்கள், ஹவிர்யக்ஞங்கள், ஸோமஸம்ஸ்தைகள் ‘தைவம்’ எனப்படும். ப்ராம்மஸம்ஸ்காரமடைந்தவன் ரிஷிகளில் ஸாம்யத்தையும் ஸாயுஜ்யத்தையும் அடைகிறான். தைவஸம்ஸ்காரமடைந்தவன் தேவர்களின்
[[298]]
ஸாம்யம், அடைகிறான்.
ஸாலோக்யம், ஸாயுஜ்யம்
இவைகளை இது ஆத்ம குணங்களில்லாதவனைப் பற்றியது. ஆகையால் கௌதமர் - ‘40 ஸம்ஸ்காரங்களை அடைந்தவனாயினும், 8 - ஆத்ம குணங்கள் இல்லாதவன் ப்ரம்மத்தின் ஸாயுஜ்யத்தையும் ஸாலோக்யத்தையும் அடைவதில்லை’ என்கிறார். ஆகையால் எவனுக்கு இந்த 40 ஸம்ஸ்காரங்களும், 8-ஆத்ம குணங்களுமிருக் கின்றனவோ அவனுக்கே இந்த ப்ரம்ம ஸாயுஜ்ய ப்ராப்தி ரூபமான பலன் உண்டென்று அறியப்படவேண்டும்.
अत्र च गर्भाधानादय उपनयनान्ता एव संस्काराः सर्वेषां द्विजातीनां नियताः । न पुनः स्नानादयः । तथात्वे ’ यमिच्छेत्कर्तुं तमाविशेद्यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेदित्यादिभिर्विरोधः स्यात् ॥
இவைகளுள் கர்ப்பாதானம் முதல் உபநயனம் வரையிலுள்ள ஸம்ஸ்காரங்களே எல்லா த்விஜர்களுக்கும் நித்யங்கள். ஸ்நானம் முதலியவைகள் நித்யங்களல்ல. அவ்விதமானால், ‘எந்த ஆஸ்ரமத்திலல் இச்சையோ அதை அடையலாம். ப்ரம்மசர்யத்திலிருந்தே ஸன்யா ஸாஸ்ரமத்தை அடையலாம்’ என்பது போன்ற வசனங் களுடன் விரோதம் ஏற்படும். (ஸன்யாஸிகளுக்குச் சில கருமங்கள் கிடையாது)
तत्र मनुः
—
गर्भाधानम्
‘ऋतुकालाभिगामी स्यात् स्वदारनिरतस्सदा । पर्ववर्जं व्रजेचैनां तद्वतो रतिकाम्यया ॥ ऋतुः स्वाभाविकः स्त्रीणां रात्रयष्षोडश स्मृताः । चतुर्भिरितरैः सार्द्धमहोभिः सद्विगर्हितैः ॥ तासामाद्याश्चतस्रस्तु निन्दितैकादशी च या । त्रयोदशी च शेषास्तु प्रशस्ता दशरात्रयः ॥ युग्मासु पुत्रा जायन्ते स्त्रियोऽयुग्मासु रात्रिषु ॥ तस्माद्युग्मासु पुत्रार्थी संविशेदार्तवे स्त्रियम् । अमावास्यामष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम्। ब्रह्मचारी भवेन्नित्यमप्यृतौ स्नातको द्विज’ इति ॥
t
.
[[21]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 299
கர்ப்பாதானம்
மனு க்ருஹஸ்தன் ருது காலத்தில் ஸ்த்ரீயைச் சேரவேண்டும். எப்பொழுதும் தனது ஸத்ரீயையே சேரவேண்டும். தனது ஸ்த்ரீயின் இஷ்டத்திற்காக ருதுவில்லாத காலத்திலும், பர்வம் தவிர மற்ற நாட்களில் அவளைச் சேரலாம். ஸ்த்ரீகளுக்குப் ப்ரதிமாஸமும் உண்டாகும் சோணித தர்னம் முதல் 16 நாட்கள் நிஷித்தங்கள். 11-வது நாளும், 13-வது நாளும் நிந்திதங்கள். மீதியான பத்துத் தினங்கள் ப்ரசஸ்தங்கள். இரட்டைப்படைத்தினங்களில் சேர்ந்தால் புத்ரர்களும், ஒற்றைப்படைத் தினங்களில் சேர்ந்தால் பெண்களும் உண்டாகின்றனர். ஆகையால் புத்ரனை விரும்புவோன் ருதுகாலத்தில் இரட்டைப்படை நாட்களில் ஸ்த்ரீயைச் சேரவேண்டும். ருதுகாலமானாலும், அமை, அஷ்டமீ, பூர்ணிமா, சதுர்த்தஸீ இந்த நாட்களில் ப்ரம்மசர்யத்துடன் இருக்கவேண்டும்.
बृहस्पतिः — ‘ऋतुकालाभिगमनं पुंसा कार्यं प्रयत्नतः । सदैव वा पर्ववर्जं स्त्रीणामभिमतं हि तदिति ॥ याज्ञवल्क्यः ‘यथाकामी भवेद्वाऽपि स्त्रीणां वरमनुस्मरन् । स्वदारनिरतश्चैव स्त्रियो रक्ष्या यतः स्मृता इति ॥ भार्याया इच्छानतिक्रमेण प्रवृत्तिरस्यास्तीति यथाकामी । स्त्रीणां वरमिन्द्र दत्तमनुस्मरन् ।
ப்ருஹஸ்பதி - புருஷன் ருதுகாலத்தில் ஸ்த்ரீயை அவஸ்யம் சேரவேண்டும். மற்றக் காலத்திலும் பர்வகாலம் தவிர்த்து மற்றத் தினங்களில் சேரலாம். அது ஸ்த்ரீகளுக்கு இஷ்டமானதால். யாக்ஞவல்க்யர் ஸ்த்ரீகளுக்கு இந்த்ரன் கொடுத்த வரனை ஸ்மரித்தவனாய் யதாகாமியாயும் -அவர்களுக்கு இச்சையுள்ள காலங்களில் ப்ரவர்த்திப்பவனாயும், தனது ஸ்த்ரீயினிடத்திலேயே, நோக்க முள்ளவனாயும் இருக்க வேண்டும்; ஸ்த்ரீகளைக்காப்பது ஆவச்யகமானதால். பார்யையின் இச்சையை மீறாமல் ப்ரவ்ருத்தி உள்ளவன் யதாகாமீ.
[[300]]
यथा ‘स स्त्रीष सादमुपासीददस्यै ब्रह्महत्यायै तृतीयं प्रतिगृह्णीतेति ता अब्रुवन्वरं वृणामहा ऋत्वियात् प्रजां विन्दाम है काममाविजनितोस्सम्भवामेति तस्मादृत्वियात् स्त्रियः प्रजां विन्दन्ते काममाविजनितोः सम्भवन्ति वारेवृतह्यासां तृतीयं ब्रह्महत्यायै प्रत्यगृह्णन् सा मलवद्वासा अभव’ दिति । स्त्रीषसादं - स्त्रीसमूहम् । ऋत्वियादिति - ऋतुः प्राप्तोऽस्येति ऋत्वियमार्तवमुच्यते । छन्दसि c: । அரியின்: - ா VH9: !
भावलक्षणस्थेणिजनेस्तोसुन् प्रत्ययः । सम्भवः संयोगः । प्रथमसंयोगे गर्भो भवतीति यद्यपि द्वितीयादिप्रवृत्तिरप्रजार्था I तथाऽपि कामानुरूपमाप्रसवात् सम्भवाम गर्भश्च सुखं वर्द्धतामिति वारे वरणकाले आसामभिवृतं हि । ब्रह्महत्यायै - षष्ठयर्थे चतुर्थी । प्रत्यगृह्णन् स्त्रियः । मलवद्वासाः रजस्वला । वासोग्रहणं वाससि रजसः स्पर्शात् प्रभृत्यप्रायत्यमस्तीति सूचनार्थम् ॥
இந்த்ரன் கொடுத்த வரனைப்பற்றி தைத்திரீயத்தில் ‘அந்த இந்த்ரன் ஸ்த்ரீகளின் கூட்டத்தை அடைந்தான். இந்த ப்ரம்மஹத்தையையின் மூன்றிலொருபாகத்தை வாங்கிக் கொள்ளுங்களென்று. அந்த ஸ்த்ரீகள் சொன்னார்கள், ‘வரன் கேட்கிறோம், ஆர்த்தவத்தால் ப்ரஜையை அடைவோம், ப்ரஸவகாலம் வரையில் ஸம்போகத்தை அடைவோம்’ என்று. ஆகையால் ஸ்த்ரீகள் ஆர்த்தவத்தால் ப்ரஜையை அடைகின்றனர். ஸம்போகத்தையுமடை
ப்ரஸவகாலம்வரையில்
கின்றனர். வரன் கேட்கும் போது இவ்விதம் வரித்திருப்பதால். ஸ்த்ரீகள் ப்ரம்மஹத்யையின் மூன்றிலொருபாகத்தை க்ரகித்துக்கொண்டார்கள். அது மலவத்வாஸஸ்ஸாக (ரஜஸ்வலை) ஆயிற்று’ என்று. ‘மலவாத்வாஸா:’ என்ற பப்தத்திலுள்ள ‘வாஸ:’ என்றபதம் வஸ்த்ரத்தில் ரஜஸ்ஸின் ஸ்பர்சம் ஏற்பட்டது முதல் அசுத்தி என்பதைத் தெரிவிக்கின்றது.
[[1]]
[[301]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
‘षोडशर्तुर्निशाः स्त्रीणां तस्मिन् युग्मासु
याज्ञवल्क्यः
संविशेत् । ब्रह्मचार्येव पर्वाण्याद्याश्चतस्रश्च वर्जयेदिति । निशाग्रहणं दिवसप्रतिषेधार्थम् ॥ अत एव शङ्खलिखितौ - ‘नार्तवे दिवा मैथुनं व्रजे दल्पवीर्याश्च दिवा प्रसूयन्तेऽल्पायुषश्चेति ॥ युग्मास्विति बहुवचनं समुच्चयार्थम् । तेन एकस्मिन्नप्यृतावप्रतिषिद्धासु युग्मासु सर्वासु रात्रिषु गच्छेत्। एवं गच्छन् ब्रह्मचार्येव भवति । अतश्च यत्र ब्रह्मचर्यं चोदितं तत्र गच्छतोऽपि न ब्रह्मचर्यस्खलनदोष इति विज्ञानेश्वरः ॥
[[16]]
யாக்ஞவல்க்யர் ஸ்த்ரீகளுக்கு ருது தர்ஸனம் முதல் ராத்ரிகள் ‘ருது’ எனப்படும். அவைகளுள் இரட்டைப்படையான ராத்ரிகளில் சேரவேண்டும். இவ்விதம் நியமமுடையவன் ப்ரம்மசாரியாகவே ஆகிறான்.பர்வகாலங்களையும் ஆரம்பமுதல் நாலுராத்ரி களையும் ப்ரம்மசாரியாகவே வர்ஜிக்க வேண்டும். நிசா என்றதால் பகலில் கூடாதென்று ஸூசிக்கப்படுகிறது. சங்கலிகிதர்கள் ‘ரஜ:காலத்திலும், பகலிலும் ஸ்த்ரீ ஸங்கம் கூடாது; செய்தால் அல்பவீர்யங்களும், அல்பாயுஸ்ஸுகளுமான குழந்தைகள் பிறக்கும்’ என்றனர். ‘யுக்மாஸு என்று பகுவசனம் ஸமுச்சயத்திற்கு. ஆகையால் ஒரு ருதுவில் அநிஷித்தமான இரட்டைப்படை ராத்ரிகள் எல்லாவற்றிலும் சேரவேண்டும் என்கிறது. இவ்விதம் சேருகிறவன் ப்ரம்மசாரியாகவே ஆகிறான். ஆகையால் எவ்விடத்தில் ப்ரம்மசர்யம் விதிக்கப் பட்டிருக்கிறதோ அவ்விடத்திலும் இவ்வித நியம முடையவனுக்கு ப்ரம்மசர்யஹானி தோஷமில்லை என்றார் விக்ஞானேஸ்வரர்.
पर्वाण्याद्याश्चतस्रश्च वर्जयेदिति ।
। तथा च श्रुतिः’नामावास्यायां च पौर्णमास्यांच स्त्रियमुपेयाद्यदुपेयान्निरिन्द्रियस्स्यादिति ॥ ’ तस्मान्मलवद्वाससा न संवदेत न सहासीतेति ’ यां मलवद्वासस ँ संभवन्ति ग्रस्ततो जायते सोऽभिशस्त’ इति च ।!
[[302]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः युग्मास्वप्युत्तरोत्तरवैशिष्ट्यमाहापस्तम्ब : - ‘चतुर्थीप्रभृत्याषोडशीमुत्तरामुत्तरां युग्मां प्रजानिश्रेयसमृतुगमन इत्युपदिशन्तीति । एतच्च चतुर्थेऽहि गमनं रजोनिवृत्तौ द्रष्टव्यम् । एतदेवाभिप्रेत्य कात्यायनः ‘रजस्वला चतुर्थेऽह्नि स्नानाच्छुद्धिमवाप्नुयादिति ॥ हारीतश्च – ‘चतुर्थेऽह्नि स्नातां युग्मासु चेति ॥ तथाह गोभिलः
॥
[[7]]
‘यदर्तुमती भवत्युपरतशोणिता तदा
सम्भवकाल इति ॥
பர்வங்களையும்
முந்திய நாலு
நாட்களையும்
வர்ஜிக்கவேண்டிய விஷயத்தில் ஸ்ருதி - ‘அமையிலும், பூர்ணிமையிலும் ஸ்த்ரீயைச் சேரக்கூடாது; சேர்ந்தால் இந்த்ரியமற்றவனாய் ஆகிறான். ரஜஸ்வலையுடன் பேசக் கூடாது, சேர்ந்து உட்காரக் கூடாது.
கூடாது. ‘ரஜ:காலத்தில் ஸம்ஸர்க்கத்தால் பிறந்தவன் அபிரஸ்தன் எனப் படுவான்.’ இரட்டைப்படை நாட்களிலும் முந்தியதைவிடப் பிந்தியது ச்லாக்யமென்கிறார் ஆபஸ்தம்பர் - ‘ருதுகாலத்தில் 4 -வது ராத்ரி முதல் 16-வது வரையில் இரட்டைப்படை ராத்ரிகளில் முந்தியதைவிடப் பிந்திய ராத்ரி சேர்க்கைக்கு ஸ்லாக்யம் என்று பெரியோர்கள் சொல்லுகின்றனர்.’ இதில் நான்காவது ராத்ரியிற் சேரலாமென்றது ரஜோநிவ்ருத்தி
உண்டாயிருந்தால். இந்த அபிப்ராயத்துடன் காத்யாயனர். ‘ரஜஸ்வலை 4வது நாளில் ஸ்நானத்தால் சுத்தியை அடைகிறாள். ஹாரீதர் - நாலாவது தினத்தில் ஸ்நானம் ‘செய்தபின், இரட்டைப்படை நாட்களிலும். அப்படியே கோபிலர் - ரஜஸ்வலைஎப்பொழுது சோணிதப்பெருக் கில்லாதவளாகின்றாளோ அது சேருவதற்குத் தகுந்த
காலம்.
—
पराशरः’स्नाता रजस्वला या तु चतुर्थेऽहनि शुध्यति । कुर्याद्रजोनिवृत्तौ तु दैवपित्र्यादि कर्म च । साध्वाचारा न तावत्सा रजो यावत् प्रवर्तते । रजोनिवृत्तौ गम्या स्त्री गृहकर्मणि चैव हि ॥ प्रथमेऽहनि
[[303]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் चण्डाली द्वितीये ब्रह्मघातकी ॥ तृतीये रजकी प्रोक्ता चतुर्थेऽहनि शुध्यती ‘ति ॥ चण्डाल्यादिगमने यावान् प्रत्यवायस्तावान्
• रजस्वलागमनेऽपि ॥ तथा च श्रुतिः
‘Preet
॥
एवं चतुर्थदिनवर्ज्यत्वस्मरणं रजोनुवृत्तिविषयं अल्पायुर्धनवर्जित - पुत्रोद्भवाभिप्रायं वा ॥
பராசரர் ரஜஸ்வலையான ஸ்த்ரீ நாலாவது நாளில் ஸ்நானம் செய்து சுத்தையாகிறாள். ரஜஸ்ஸ்ராவம் உள்ளவரையில் அவள் சுத்தையல்ல. ரஜஸ் நின்ற பிறகே ஸங்கத்திற்கும், வீட்டு வேலைக்கும் யோக்யையாகிறாள். முதல் நாளில் சண்டாளி 2-வது நாளில் ப்ரம்மஹத்தி செய்தவள், 3-வது நாளில் ரஜகீ, (வண்ணாத்தி) எனச் சொல்லப்பட்டிருக்கிறாள். 4-வது நாளில் சுத்தையாகிறாள். சண்டாளிமுதலியவர்களைச் சேருவதால் உண்டாகும் பாபம் ரஜஸ்வலாகமனத்திலுண்டாகும். அவ்விதமே ஸ்ருதி மூன்று நாளிலும் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இவ்விதம் 4-வது
ராத்ரியை வர்ஜிக்கவேண்டுமென்றது ரஜஸ் அனுவர்த்திக்கலாம் என்றாவது, அல்பாயுஸ்ஸாயும் பணமில்லாதவனுமான புத்ரன் பிறப்பான் என்றாவது அபிப்ராயத்தினால்.
—
तथा व्यासः ‘रात्रौ चतुर्थ्यां पुत्रस्स्यादल्पायुर्धनवर्जितः । पञ्चम्यां पुत्रिणी नारी षष्ठ्यां पुत्रस्तु मध्यमः । सप्तम्यामप्रजा योषि दष्टम्यामीश्वरस्सुतः । नवम्यां सुभगाकारा दशम्यां च वरः पुमान् ॥ एकादश्यामधर्म्या स्त्री द्वादश्यां पुरुषोत्तमः । त्रयोदश्यां सुता लोकवर्णसङ्करकारिणी ॥ धर्मविच्च कृतज्ञस्स्यादात्मवेदी दृढव्रतः । प्रजायते चतुर्दश्यां गुणौघैर्जगतीपतिः ॥ राजपत्नी महाभोगा राजवंशगताऽथवा । जायते पञ्चदश्यां तु बहुपुत्रा पतिव्रता ॥ विद्यालक्षणसंपन्नः सत्यवादी जितेन्द्रियः । आश्रयः सर्वभूतानां जायते षोडशे पुमानिति ॥
.
304 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அப்படியே வ்யாஸர் - 4 -வது ராத்ரியில் சேர்வதால் அல்பாயுஸ்ஸாயும், பணமற்றவனுமான பிள்ளை பிறப்பான். 5-ல் புத்ரபாக்யமுள்ள பெண், 6-ல் நடுத்தரமான புத்ரன் 7-ல் மலடியான பெண், 8-ல் ஐஸ்வர்யமுள்ள பிள்ளை, 9-ல் அழகுடைய பெண், 10-ல் வர்ணஸங்கரம் செய்யும் பெண், 14-ல் தர்மக்ஞனும், க்ருதக்ஞனும், ஆத்மக்ஞானியும், த்ருடவ்ரதனும், நற்குணங்களால் பூமிக்கு அரசனுமான புத்ரன், 15-ல் ராஜபத்னீயும், மிகுந்தபோகங்களுடையவளும், வெகு புத்ரர்களுடையவளும், பதிவ்ரதையுமான பெண், 16-ல் வித்யை, லக்ஷணம், ஸத்யம், இந்த்ரியஜயம் இவைகளுடன் கூடியவனும், ஸகலப்பிராணிகளுக்கும் ஆஸ்ரயமாயுமுள்ள புமான் ஜனிக்கும்.
―
याज्ञवल्क्यः ‘एवं गच्छंस्त्रियं क्षामां मघां मूलं च वर्जयेत् । स्वस्थ इन्दौ सकृत् पुत्रं लक्षण्यं जनयेत्सुतमिति ॥ स्वस्थ इन्दौ चन्द्रबले सति मघामूले विहाय क्षामांकृशां सकृद्गच्छन् लक्षण्यं - लक्षणयुक्तं पुत्रं எ: ॥
யாக்ஞவல்க்யர்
இவ்விதம் ரஜஸ்வலா நியமங்களால் இளைத்த ஸ்த்ரீயை, மகம் மூலம் இவற்றைத் தவிர்த்து சந்த்ர பலம் உள்ள காலத்தில் ஒரு ராத்ரியில் ஒரே தடவை சேருகிறவன் லக்ஷணங்களுள்ள புத்ரனைப் பெறுவான்.
—
बृहस्पतिः ‘स्त्रियाः शुक्लेऽधिके स्त्री स्यात् पुमान्पुंसोऽधिके भवेत् । तस्माच्छुक्लविवृद्ध्यर्थं वृष्यं स्निग्धं च भक्षयेत् । लघ्वाहारां स्त्रियं कुर्या देवं सञ्जनयेत् सुतमिति । वृष्यं वीर्यवर्द्धनद्रव्यम् ॥ मनुः
‘पुमान् पुंसोऽधिके शुक्ले स्त्री भवत्यधिके स्त्रियाः । समेऽपुमान् पुंस्त्रियौ वा ‘தரி ॥ - சக: ।
यदि तदा बीजविभागः ॥
ன்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
ஆகையால்
[[305]]
சுக்ல
ப்ருஹஸ்பதி ஸ்த்ரீயின் சுக்லம் அதிகமானால் ஸ்த்ரீப்ரஜையும், புருஷனின் சுக்லம் அதிகமானால் புருஷப்ரஜையும் உண்டாகும். வ்ருத்திக்காகப் புருஷன் வீர்யவ்ருத்திகாரமாயும் மெதுவாகவும் உள்ள ஆகாரத்தை உட்கொள்ளவேண்டும். ஸ்த்ரீயை அல்பாஹாரமுள்ளவளாய்ச் செய்யவேண்டும். இவ்விதமானால் புத்ரனைப் பெறுவாள். மனு - புருஷனின் வீர்யம் அதிகமானால் புருஷசிசுவும், ஸ்த்ரீயின் வீர்யம் அதிகமானால் ஸ்த்ரீ சிசுவும், இரண்டும் ஸமமானால் நபும்ஸகமும், புருஷசிசு ஸ்த்ரீசிசுக்களும், உண்டாகும். வீர்யங்கள் ஸாரமற்றனவாயும் அல்பமாயும் இருந்தால் கர்ப்பம் உண்டாகின்றதில்லை. புருஷ வீர்யம் இரண்டாகப்பிரிந்தால் கர்ப்பம் இரண்டாக ஆகிறது.
तदाह यमः • ‘यदि संयोगकाले तु पुरुषो रागमोहितः । द्विधा समुत्सृजेच्छुक्लं यमकं तत्र जायत इति ॥ क्षीणे निस्सारे अल्पे च विपर्ययः
4 ।
’ षष्ठयष्टमीं पञ्चदश चतुर्थी चतुर्दशीमप्युभयत्र हित्वा । शेषाश्शुभास्स्युस्तिथयो निषेके वारा शशाङ्कार्यसितेन्दुजानाम् ॥ विष्णुप्रजेशरविमित्र समीरपौष्णमूलोत्तरावरुणभानि निषेककार्ये । पूज्यानि पुष्यवसुशीतकराश्विचित्रादित्याश्च मध्यमफला विफलास्स्युरन्य’ इति ॥ विष्णुः - श्रवणम् । प्रजेशो
- :: அ: । :
-
என: ரிது । எழு: எ ।டளிகள் சரியா: । அரிவு: पुनर्वसू ॥ ‘वृषभमिथुनकर्किसिंहकन्यातुलघटचाप झषाः शुभा भवन्ति यदि शुभबलकारिणोऽनुकूला निधनविशुद्धिकरा निषेककार्य इति ॥ निधनमष्टमस्थानम्॥
யமன் - ஸம்யோக ஸமயத்தில் புருஷன் சுக்லத்தை இரண்டு பிரகாரமாய் விட்டால் கர்ப்பம் இரண்டாக ஆகிறது. ஸாயணீயத்தில் சுக்ல க்ருஷ்ணபக்ஷங்கள் இரண்டிலும், ஷஷ்டீ, அஷ்டமீ, பஞ்சதயீ, சதுர்த்தீ,
[[306]]
சதுர்த இவைகளைத் தவிர மற்ற திதிகளும், சந்த்ரன், குரு, சுக்ரன், புதன் இவர்களின் வாரங்களும் நிஷேகத்தில் சுபங்களாக ஆகும். ஸ்ரவணம், ரோகிணீ, ஹஸ்தம், அனுஷம், ஸ்வாதீ, ரேவதீ, மூலம், உத்திரங்கள், Uதயம் வைகள் நிஷேகத்தில் லாக்யங்கள். புஷ்யம், அவிட்டம், ம்ருகபீர்ஷம், அஸ்வினீ, சித்திரை, புனர்வஸு இவைகள் மத்யபலனையளிப்பவை. மற்றவை நிஷ்பலங்கள். வ்ருஷபம், மிதுனம், கடகம், ஸிம்ஹம், கன்னி, துலாம், கும்பம், தனுஸ், மீனம் இவைகள் அஷ்டமசுத்தியுடன்சுபக்ரஹங்களின் பலத்தையுமடைந் திருந்தால் சுபங்களாக ஆகும்.
ऋतुयौगपद्ये गमनक्रममाह देवलः
’ यौगपद्ये तु तीर्थानां
विप्रादिक्रमशो व्रजेत् । रक्षणार्थमपुत्रां वा ग्रहणक्रमशोऽपि वे ‘ति ॥
g:11
அநேக பார்யைகளுள்ளவனுக்கு ருதுகமனத்தில்
க்ரமத்தைப் பற்றி தேவலர்
அநேக ஸ்த்ரீகளுக்கு
ருதுகாலம் ஒரே ஸமயத்திலிருந்தால் ப்ராமணாதி வர்ணக்ரமமாய்ச் சேரவேண்டும். அல்லது புத்ரனில்லாத
வளை முதலில்
சேரவேண்டும்.
விவாஹக்ரமமாகவாவது சேரவேண்டும்.
ऋतुस्नाताननुगमने प्रत्यवायमाह पराशरः
|
அல்லது
‘ऋतुस्नातां तु यो
भार्यां सन्निधौ नोपगच्छति । घोरायां भ्रूणहत्यायां युज्यते नात्र संशय 47: ‘ऋतुस्नातां तु यो भार्यां सन्निधौ नोपगच्छति । पितरस्तस्य तन्मासं तस्मिन् रेतसि शेरत इति ॥ सन्निधि - ग्रहणादसन्निधावशक्तौ च न दोषः ॥ तथा देवलः दारानृतुस्नातान् स्वस्थश्वेनोपगच्छति । भ्रूणहत्यामवाप्नोति गर्भं प्राप्तं विनाश्य सः ॥ त्रीणि वर्षाण्यतुमतीं यो भार्यां नोपगच्छति । स तुल्यं भ्रूणहत्याया दोषमृच्छत्यसंशयम् ॥ ऋतौ नोपैति यो भार्यामनृतौ यश्च गच्छति । तुल्माहुस्तयोः पापमयोनौ यश्च सिञ्चती’ति ॥
[[7]]
[[1]]
307:
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் अनृतुगमनप्रतिषेधः स्त्रिया अनिच्छायां वेदितव्यः ॥ अन्यथा ‘यथाकामी भवेद्वाऽपीति वचनविरोधस्स्यात् ।
ருதுஸ்நாதையிடம்
பிரவேசிக்காவிடில்
பிரத்யவாயத்தைப் பற்றிப் பராசரர் - ருதுஸ்நாதையான பார்யையைச் சேராதவன் கர்ப்பஹத்தி தோஷத்தை அடைவான். போதாயனர் ஸமீபத்திலிருந்தும் ருதுஸ்நாதையான பார்யையைச் சேராதவனின் பித்ருக்கள் அவன் ரேதஸ்ஸில் அந்தமாதம் முழுவதும் வஸிக்கின்றனர். ஸன்னிதியில் என்பதினால் ஸமீபத்திலில்லாவிடினும், அசக்தனாயிலும் தோஷமில்லை. அவ்விதமே தேவலர் ஸ்வஸ்தனாயிருந்தும் ருதுஸ்நாதையினிடம் சேராதவன் கர்ப்பஹத்தி தோஷத்தை அடைகிறான். மூன்று வர்ஷம் வரை ருதுமதியான பார்யையைச் சேராதவன் ப்ரூணஹத்தி தோஷத்தை அடைவான். ருதுகாலத்தில் பார்யையைச் சேராதவனும், ருதுவில்லாத காலத்தில் சேருகிறவனும், யோனியல்லாதவிடத்தில் ரேதஸ்ஸேகம் செய்பவனும் ஸமானபாபமுடையவர்களாம். ருதுவல்லாத காலத்தில் ப்ரதிஷேதித்தது ஸ்த்ரீக்கு இச்சையில்லாவிடில். இல்லாவிடில் ‘யதாகாமீ’ என்ற வசனத்திற்கு விரோதம் வரும்.
तथा च गौतमः
‘ऋतावुपेयात् सर्वत्र वा प्रतिषिद्धवर्जमिति ॥ आपस्तम्बः ‘भोक्ता च धर्माविप्रतिषिद्धान् भोगानिति । श्रूयते च स्त्रीरक्षणम् - ‘अप्रमत्ता रक्षथ तन्तुमेतं मा वः क्षेत्रे परबीजानि वाप्सुरिति ॥ महाभारतेऽपि ‘अग्निहोत्रफला वेदा दत्तभुक्तफलं धनम् । रतिपुत्रफला दाराः शीलवृत्तफलं श्रुत’ मिति ॥
—
அவ்விதமே கௌதமர்ருதுகாலத்திற் சேரலாம்; எப்பொழுதுமே நிஷித்தகாலத்தைத் தள்ளியும் சேரலாம்.
ஆபஸ்தம்பர்-தர்மவிரோதமில்லாத
போகங்களைப்
புஜிப்பவனாய். ஸ்த்ரீகளை ரக்ஷிக்க வேண்டுமென்கிறது.
[[308]]
ஸ்ருதியும் - உங்கள் ஸந்ததியைக்கவனமுள்ளவர்களாய்க் காப்பாற்றுங்கள். உங்கள் பார்யையினிடத்தில் பிறர்களின் பீஜங்கள் விதைக்கப்படவேண்டாம்.மஹாபாரதத்தில்-
வேதங்களுக்குஅக்னிஹோத்ரம்பலன்.
व्यासः
தனத்திற்குத்
தானமும் போகமும் பலன், பத்னிக்கு ரதியும், புத்ரனும் பலன். சாஸ்த்ரத்திற்கு நல்லொழுக்கமும் கீர்த்தியும் பலன். ‘अनुतावृतुकाले वा दिवा रात्रावथापि वा । प्रोषितस्तु स्त्रियं गच्छेत् प्रायश्चित्तीयते न चेति । ऋतुकालातिक्रमदोषापवादमाह स एव —’ व्याधितो बन्धनस्थो वा प्रवासेष्वथ पर्वसु । ऋतुकाले तु नारीणां भ्रूणहत्त्या प्रमुच्यत इति ॥ भ्रूणहत्तिशब्दः तृतीयान्तः ॥ बोधायनः ‘यस्तु पाणिगृहीताया आस्ये गच्छति मैथुनम् । तस्येह निष्कृतिर्नास्तीत्येवमाह प्रजापतिरिति ॥ व्यासः - ‘परदारान्न गच्छेत्तु मनसाऽपि कथञ्चन । परदाररतिः पुंसामुभयत्रापि भीतिदा ॥ इति मत्वा स्वदारेषु ऋतुमत्सु बुधो व्रजेदिति ॥ अजातपुत्रस्यैवायमृतुगमननियमः ।
வ்யாஸர் தேசாந்தரம் செல்பவன், ருதுகாலம், மற்றகாலம், பகல், ராத்ரி எக்காலத்தில் ஸ்த்ரீயுடன் சேர்ந்தாலும் தோஷமில்லை. வ்யாஸரே வ்யாதி யுள்ளவன், சிறையிலிருப்பவன், தேசாந்தரம் செல்பவன் இவர்களுக்கும், பர்வகாலத்தில் சேராதவனுக்கும்,
போதாயனர்
ருதுகாலாதிக்ரமதோஷமில்லை.
தர்மபத்னியின் முகத்தில் ரேதஸ்ஸேகம் செய்பவனுக்கு இவ்வுலகில் ப்ராயச்சித்தமில்லை என ப்ரஜாபதி கூறுகிறார். வ்யாஸர் மனதாலும் பரதாரத்தைச் சேரக்கூடாது. இகபரவுலகங்களில் அது பயத்தைக் கொடுப்பதாம் என்று எண்ணித் தன் பத்னியையே ருது காலத்திற் சேரவேண்டும். இவ்விதம் சொல்லிய ருதுகமன நியமம் புத்ரனைப் பெறாதவனுக்கே.
तथा कूर्मपुराणे — ‘ऋतुकालाभिगामी स्याद्यावत् पुत्रोऽभिजायत इति ॥ वसिष्ठोऽपि — ‘ऋणमस्मिन् सन्नयत्यमृतत्वं च गच्छति । पिता
[[309]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் पुत्रस्य जातस्य पश्येचेज्जीवतो मुखमिति । जायमानो वै ब्राह्मणस्त्रिभिर् ऋणवा जायते ब्रह्मचर्येणर्षिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्य एष वा अनृणो यः पुत्री यज्वा ब्रह्मचारिवासी प्रजया हि मनुष्यः पूर्णः । सन्तानरहितो जन्तुरिह लोके परत्र च । न पूज्यते वृथा जन्म कुलं तस्य विनश्यति ॥ अनन्ताः पुत्रिणो लोकाः । नापुत्रस्य च लोकोऽस्ति । प्रजामनु प्रजायसे । तदु ते मर्त्यामृतमित्यादि श्रुतिस्मृतय एकेनापि पुत्रेण चरितार्थाः ॥ तथा च मनुः ‘ज्येष्ठेन जातमात्रेण पुत्री भवति मानवः । पितॄणामनृणश्चैव स तस्मात् सर्वमर्हती ‘ति ॥
அவ்விதம் கூர்மபுராணத்தில்
புத்ரன் பிறக்கும்
வரை ருது காலத்திற் சேரவேண்டும். வஸிஷ்டரும் -பிதா. பிறந்து ஜீவித்திருக்கும் புத்ரனின் முகத்தைப்பார்த்தால், பித்ருருணத்தைத்தீர்க்கிறான், தேவத்தன்மையையு
மடைகிறான். ப்ராமணன் பிறக்கும்போதே மூன்று கடன்களுள்ளவனாகிறான். ப்ரம்மசர்யத்தால் ருஷிக ளுடையவும், யக்ஞத்தால் தேவர்களுடையவும், புத்ரனால் பித்ருக்களுடையவும் ருணத்தைத் தீர்த்தவனாகிறான். மனிதன் புத்ரனால் பூர்ணனாகிறான். ஸந்தானமற்றவன் இவ்வுலகிலும் பரலோகத்திலும் புகழப்படுவதில்லை. அவன் ஜன்மம் வீண். அவன் வம்ஸம் நசிக்கின்றது. புத்ரனுடையவனுக்கு அழிவற்ற உலகங்களுண்டு. புத்ரனற்றவனுக்கு உலகமில்லை. ஓ மனிதனே! நீயே புத்ரனாய்ப் பிறக்கின்றாய். அதுவே உனக்குச்சாவின்மை என்ற இது போன்ற ஸ்ருதிஸ்ம்ருதி வசனங்கள் ஒரு புத்ரனாலும் சரிதார்த்தங்கள் தான். அவ்விதமே மனு ஜ்யேஷ்ட புத்ரன் பிறந்ததினாலேயே மனிதன் புத்ரவானாய் ஆகிறான். பித்ருக்களுக்கு கடன்காரனல்லாதவனு மாகிறான். ஆகையால் அந்தப்புத்ரனே ஸகலதனத்திற்கும் அர்ஹனாகிறான்.
- ‘दशास्यां पुत्रानाधेहि, एष्टव्या बहवः पुत्रा यद्येकोऽपि गयां व्रजे’दित्याद्यास्त्वनेकपुत्रप्रशंसापराः । एवं च बहुपुत्रेच्छायां सत्यां
[[310]]
जातपुत्रस्य ऋतुगमनातिक्रमे न दोषः । अत एव मनुः - यस्मिन्नृणं `सन्नयति येन वाऽनन्त्यमश्रुते । स एव धर्मजः पुत्रः कामजानितरान् विदुरिति ॥ ( आनुशासनिके ‘कल्मषं गुरुशुश्रूषा हन्यान्मानो महद्यशः । अपुत्रत्वं त्रयः पुत्राः कुवृत्तिं दश धेनवः’।
‘இவளிடம் பத்துப் புத்ரர்களைக்கொடு; அநேகம் புத்ரர்கள் வேண்டுமென விரும்பவேண்டும்; ஒருவனாவது கயைக்குச் செல்வானானதால் ’ என்பதுபோன்ற ஸ்ருதிஸ்ம்ருதிகள் அநேகபுத்ரனை ப்ரசம்ஸிப்பவையாம். இவ்விதமிருப்பதால் ஒரு புத்ரன் பிறந்தவனுக்கு அநேகபுத்ரேச்சை இருந்தாலும ருதுகாலாதிக்ரமத்தால் தோஷமில்லை. ஆகையால் மனு ‘பித்ருருணத்தைத் தீர்த்ததற்கும் தேவத் தன்மைக்கும் காரணமான முதல் புத்ரனே தர்மஜன். மற்றவர்காமஜர் எனப்படுவர்’ என்றார். குருவின் பணிவிடை பாபத்தைப் போக்கும். அஹங்காரம் பெரும்புகழை நீக்கும். மூன்று புத்ரர்கள் ஸந்ததி யின்மையைப் போக்கும். பத்து பசுமாடுகள் பிழைக்க வழியின்மையைப் போக்கும் என மஹாபாரதம்.
सायणीये. ‘गर्भाधानर्क्षमारभ्य नक्षत्रे जननं भवेत् । नवमे दशमे वाऽपि द्वादशे वाऽथ निश्चितम् ॥ आधानर्क्ष समारभ्य प्रसवो द्वादशे यतः । विज्ञाय शुभनक्षत्रं तद्गन्तव्यं विशेषतः ॥ दारप्रियैरलङ्कारैरलङ्कृत्य प्रसन्नधीः। प्रियासमीपे शयने संविशेत् प्रहरद्वयमिति ॥ अपरार्के - ‘न स्वपेद्येषु देशेषु तेषु देशेषु चाप्यथ । दीक्षितो वर्जयेद्यत्नात् कृत्वा श्राद्धं च मानव’ इति। दीक्षितः - अनुन्मुक्तदीक्षः । यस्मिन् देशे स्त्री स्वपिति तत्र न स्वपेत् । वर्जयेत् मैथुनमिति शेषः ॥
ஸாயணீயத்தில் கர்ப்பம் தரித்த நக்ஷத்ரத்திலிருந்து ஒன்பது, அல்லது பத்துப் பன்னிரண்டாவது நக்ஷத்ரத்தில் ப்ரஸவம் ஏற்படும். கர்ப்பாதான நக்ஷத்ரத்திலிருந்து பன்னிரண்டாவது நக்ஷத்திரத்தில் ஜனனமாகும். ஆகையால் சுபநக்ஷத்ரத்தைத் தெரிந்து சேரவேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 311 பெண்டிருக்குப் பிரியமான அலங்காரங்களால் தன்னை கலக்கமற்றற சித்த
அலங்கரித்துக்
கொண்டு
முடையவனாய் பத்னியின் ஸமீபத்தில் சயனத்தில் இரண்டு யாமம் படுக்கவேண்டும். அபரார்க்கத்தில் - தீக்ஷையுடையவன் ஸ்த்ரீகள் தூங்குமிடத்தில் தூங்கக் கூடாது. ஸ்ராத்தம் செய்தவன் ஸ்த்ரீ ஸங்கமம் செய்யக்கூடாது.
―
“7
व्यासः ‘नास्नातां तु स्त्रियं गच्छेन्नातुरां न रजस्वलाम् । नोपेयाद्गर्भिणीं नारीं दीर्घमायुर्जिजीविषुः ॥ नानिष्टां न प्रकुपितां नाप्रशस्तां न रोगिणीम् । नादक्षिणां नान्यकामां नाकामां नान्ययोषितम् ॥ क्षुत्क्षामां नातिभुक्तां वा स्वयं चैतैर्गुणैर्युतः । स्नातः स्रग्गन्धधृक् प्रीतो व्यवायं पुरुषो व्रजेदिति ॥ शाण्डिल्यः गच्छेद्गर्भिणीं भार्यां मलिनां सितमूर्द्धजाम् । रजस्वलां रोगवतीं नायोनौ न बुभुक्षितः । सुवस्त्रवेषधरया स्नातया शुद्धचित्तया । अरोगया दयितया स्वयमेवंविधः स्वपेत् ॥ धातुक्षयो रोगवृद्धिरश्रीः सत्कर्मविप्लवः । सौभाग्यायुर्यशोनाशः पुंसां स्त्रीष्वतिसङ्गिनामिति ॥
வ்யாஸர்
தீர்க்காயுஸ்ஸை விரும்புவோன், ஸ்நானம் செய்யாதவள், வ்யாதியுள்ளவள், ரஜஸ்வலை, கர்ப்பிணி இவர்களைச் சேரக்கூடாது. இஷ்டமில்லாதவள், கோபமுள்ளவள், இழிவானவள், ரோகமுள்ளவள், ப்ரதிகூலையானவள், அன்னியனிடமாசையுள்ளவள், தன்னிடமாசையற்றவள், அன்யனுக்குச் சொந்தமானவள், பசியுள்ளவள், அதிகமாய்ப்புஜித்தவள் இவர்களிடம் சேரக்கூடாது. தனக்கும் இவ்விதக்குணங்களிருத்தல் கூடாது. ஸ்நானம் செய்து புஷ்பமாலை சந்தனமிவைகளைத் தரித்துச் சந்தோஷத்துடன் ஸ்த்ரீயைச் சேரவேண்டும். சாண்டில்யர் கர்ப்பிணியும், அழுக்குடையவளும், நரைமயிருள்ளவளும், ரஜஸ்வலையும், ரோகமுடையவளு
மான
பார்யையினிடம்
ஸங்கம்
கூடாது.
பசியுடனிருப்பவன் சேரக்கூடாது. மற்ற இடத்தில்
[[312]]
ரேதஸ்ஸேகம் கூடாது. ஸ்நானம் செய்தவளும், நல்ல ஆடை ஆபரணம் தரித்தவளும், சுத்தசித்த முள்ளவளும், ரோகமற்றவளுமான பார்யையுடன் தானுமிவ்விதமே இருந்து தூங்க வேண்டும். அதிகமாய் ஸ்த்ரீஸங்கம் செய்பவர்களுக்குத் தாதுக்ஷயம், ரோகவ்ருத்தி, அலக்ஷ்மீ, நற்கர்மங்களுக்குத் தொந்தரை, அழகு ஆயுள் யசஸ் இவைகளுக்கு ஹானி இவைகள் உண்டாகும்.
संवर्तः– ‘रजस्वलां च यो गच्छेद्गर्भिणीमष्टमासिकीम् । तस्य पापस्य शुद्धयर्थमतिकृच्छ्रं विशोधन’ मिति ॥ भरद्वाजः ‘भार्यासंयोगसमये पुष्पकालं विनाऽन्यदा । उपवीतं स्थितं कुर्यान्निवीतं 8 $ 14: ‘उपवीती स्त्रियं गच्छेदृतुकाले तु वै बुधः । निवीतमनृतौ कुर्यात् तद्दोषस्य निवृत्तये ॥ अमुक्तवसना योषिद् विमुक्तवसनः पुमान् । संविशेतामुभौ मुक्तवसनौ कलिराविशेत् ॥
ஸம்வர்த்தர் கர்ப்பமுடையவள்
—
ரஜஸ்வலை, எட்டு மாதத்திய இவர்களிடம்
சேர்கின்றவனுக்கு
ருதுகாலம்
அதிக்ருச்ரம் ப்ராயச்சித்தமாம். பரத்வாஜர்
தவிர மற்றக் காலத்தில் ஸ்த்ரீ ஸம்ஸர்க்கம் செய்தால் உபவீதத்தை நிவீதமாய் முதுகில் இருக்கவேண்டும். மனு - ருதுகாலத்தில் உபவீதியாயும், மற்றக்காலத்தில் நிவீதியாயும் ஸ்த்ரீயைச் சேரவேண்டும். புருஷன் வஸ்த்ரமில்லாமலும் ஸ்த்ரீ வஸ்த்ரமுள்ளவளாயுமிருக்க வேண்டும். இருவரும் வஸ்த்ரமில்லாமலிருந்தால்
அவர்களைப்பாபம் அடையும்.
ऋतौ तु गर्भशङ्कित्वात् स्नानं मैथुनिनः स्मृतम् । अनृतौ तु यदा गच्छेच्छौचं मूत्रवदिष्यते इति । गौतम :न मिथुनीभूत्वा शौचं प्रति विलम्बेतेति । मिथुनी भूत्वा - स्त्रियमुपगम्य शौचं प्रति न विलम्बेत तत्क्षणमेव कुर्यात् । अत्रापस्तम्बः ‘उदकोपस्पर्शनमपि वा लेपान् प्रक्षाल्याचम्य प्रोक्षणमङ्गानामिति । उदकोपस्पर्शनं - स्नानम् । स एव ‘मिथुनीभूय च न तया सह सर्वां रात्रिं शयीत ’ इति ॥ गौतमोऽपि
[[313]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ‘स्त्रीवाससैव सन्निपातः स्याद्यावत्सन्निपातं च सहशय्या ततो नानेनेति । स्त्रीवाससा = ।ः -://
ருது காலத்தில் ஸங்கம் செய்தால் ஸ்நானம் செய்யவேண்டும். மற்றக்காலத்தில் மூத்ர விஸர்ஜனத்திற்போல் சுத்தி செய்துகொள்ளவேண்டும். கௌதமர் - ஸ்த்ரீஸங்கம் செய்தால் உடனேயே சௌசம் செய்து கொள்ளவேண்டும். தாமதிக்கக்கூடாது. ஆபஸ்தம்பர் ஸ்நானம் செய்யவேண்டும். அல்லது லேபங்களை அலம்பி ஆசமனம் செய்து அங்கங்களை ப்ரோக்ஷணம் செய்யவேண்டும். ஸங்கம் செய்தபிறகும் அவளுடன் ராத்ரி முழுவதும் படுக்கக்கூடாது. கௌதமர் - ஸ்த்ரீஸங்கத்திற்கென்று தனியாயுள்ள வஸ்த்ரத்துடன் ஸங்கம் செய்யவேண்டும். ஸங்கம் செய்யும்வரையில் சேர்ந்து சயனிக்கலாம். பிறகு தனியாய்ச்
சயனிக்கவேண்டும்.
―
कालादर्शे ‘रजोदृष्टे चतुर्थाद्याषोडशाहादृतुः स्मृतः । पुत्रोत्पत्तिकरा युग्मा वासराः सप्त शोभनाः ॥ पुत्र्युत्पत्तिकराष्षट् च मध्यमाश्चायुजः स्मृताः । अतिप्रशस्ता दिवसा उभयत्रोत्तरोत्तराः ॥ राक्षसर्क्ष मघ च पञ्च पर्वाणि वर्जयेदिति । रजोदर्शनमारभ्य चतुर्थाद्याषोडशाहात् त्रयोदश वासराः ऋतुः गर्भोत्पत्त्यनुगुणकालः । SR - 44 - எஸ்புக पक्षद्वये दर्शश्च पूर्णिमा ॥ संक्रान्तिश्चेति पर्वाणि पञ्च प्राहुर्महर्षय’ इति ॥ कूर्मपुराणे ‘षष्ठयष्टमीं पञ्चदशीं द्वादशीं च चतुर्दशीम् । ब्रह्मचारी भवेन्नित्यं तद्वज्जन्मत्रयेऽहनीति ॥
—
காலாதர்சத்தில்
ரஜோதர்சனத்தின் நான்காவது தினம் முதல் 16-வது தினம் வரை ருதுகாலமெனப்படும். இரட்டைப்படை நாட்கள் புத்ரனையும், ஒற்றைப்படை நாட்கள் புத்ரியையும் உற்பத்தி செய்பவைகளாகும். இவ்விரண்டுவிதநாட்களிலும்,முந்தியவையை விடப்
C
[[314]]
பிந்தியவை சிறந்தனவாம். மூலம், மகம் பஞ்சபர்வங்கள் வைகளைத் தவிர்க்கவேண்டும். இரண்டு பக்ஷங்களிலும் சதுர்த்தபீ, அஷ்டமீ, தர்யம், பூர்ணிமா, ஸங்க்ராந்தி இவ்வைந்தும் பர்வங்களெனப்படும், கூர்மபராணத்தில் - ஷஷ்டி, அஷ்டமீ, அமா, பூர்ணிமா, த்வாதசீ, சதுர்த்தசீ, ஜன்மத்ரயம் இவைகளில் ஸ்த்ரீ ஸங்கம் கூடாது.
पुंसवनम्
तत्रापस्तम्बः ‘पुंसुवनं व्यक्ते गर्भे तिष्येणेति ॥ पुंसुवनमिति कर्मनामधेयम् । येन कर्मणा गर्भिणी पुमांसमेव सूते तत्पुंसुवनम् । पुमांसं सूत इत्यर्थवादः, पुंसुवनस्यानित्यत्वात् । अत्रोवदादेशश्छान्दसः । आश्वलायनस्तु पुंसवनमिति गुणमेव प्रायुङ्क्त । तच्च व्यक्ते गर्भे अस्ति गर्भ इति निश्चिते व्यक्ते तृतीये चतुर्थे वा मासि तिष्ये पुष्यनक्षत्रे कर्तव्यमित्यर्थः ॥ कालादर्शेऽपि – तृतीयो वा चतुर्थे वा मासि पुंसवनं भवेत् । गर्भव्यक्तौ स्मृतं तच्च लोकसिद्धा स्त्रिया हि सा इति । तत्पुंसवनं सा गर्भव्यक्तिः स्त्रियाः ‘तृतीयचतुर्थमासभवत्वेन
க://
பும்ஸவனம்
ஆபஸ்தம்பர் கர்ப்பம் ப்ரகாசமான உடன் புஷ்யநக்ஷத்ரத்தில் பும்ஸுவனம் செய்யவேண்டும். பும்ஸுவனம் என்பது கர்மத்தின் பெயர். இதைச் செய்வதால் புமானைப் பெறுகிறாள் என்பதால். இது அர்த்தவாதம். மானைப்பெறுவது நிச்சயமில்லை என்பதால் ஸகாரத்தின் மேலுள்ள உகாரம் சாந்தஸம். ஆஸ்வலாயனார் அகாரமாகவே பும்ஸவனம் எனப் படித்தார். கர்ப்பமிருக்கிறதென்று நிச்சயமான பின் மூன்று அல்லது நான்காவது மாஸத்தில் புஷ்ய நக்ஷத்ரத்தில் செய்யவேண்டும் என்பது பொருள். காலாதர்ணத்தில் மூன்று அல்லது நான்காவது மாஸத்தில் பும்ஸவனம்
·315
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யவேண்டும். கர்ப்பம் ப்ரகாசமானவுடன் அதைச் செய்யவேண்டும். அப்பொழுது தான் கர்ப்பம் ப்ரகாசமாகும் என்பது லோகப்ரஸித்தம்.
याज्ञवल्क्यः ‘गर्भाधानमृतौ पुंसस्सवनं स्पन्दनात्पुरेति ॥ स्पन्दनात् - गर्भचलनात् पुरा कर्तव्यमित्र्थः । बृहस्पतिस्तु गर्भस्पन्दने
‘गर्भाधानमृतौ कुर्यात् सुवनं स्पन्दिते शिशाविति ॥
पुंसवनमाह
—
‘हस्तमूल
बैजावापः ‘मासि द्वितीये तृतीये वा पुरा स्पन्दतः’ इति ॥ पारस्करोऽपि ‘मासि तृतीये द्वितीये वा यदहः पुन्नक्षत्रेण चन्द्रमा युक्तस्स्यादिति । पुन्नक्षत्राणि रत्नकोशेऽभिहितानि श्रवणपुनर्वसु मृगशिरस्तथा तिष्यः पुमांस इति ॥ जातूकर्ण्य : - ‘द्वितीये वा तृतीये वा मासि पुंसवनं भवेत् । व्यक्ते गर्भेऽथ वा कार्यं सीमन्तेन सहाथवेति ॥
யாக்ஞவல்க்யர்
[[1]]
ருதுகாலத்தில் கர்ப்பாதானமும், கர்ப்பம் சலிப்பதற்கு
முன் பும்ஸவனமும் செய்யவேண்டும் என்கிறார். ருதுகாலத்தில் கர்ப்பாதான மும் கர்ப்பம் சலித்த பிறகு பும்ஸவனமும் செய்ய வேண்டும். பைஜாவாபர் - இரண்டு, அல்லது மூன்றாவது மாஸத்தில் கர்ப்பசலனத்திற்கு முன். பாரஸ்கரர் - மூன்று அல்லது இரண்டாவது மாஸத்தில் புருஷநக்ஷத்ரத்துடன் சந்த்ரன் கூடியதினத்தில். ரத்னகோபத்தில் புன்(ஆண்) நக்ஷத்திரங்கள் கூறப் பட்டிருக்கின்றன. ஹஸ்தம், மூலம், ப்ரவணம், புனர்வஸு, ம்ருகசீர்ஷம், புஷ்யம் இவை ஆண் நக்ஷத்ரங்கள், ஜாதூகர்ண்யர் இரண்டு அல்லது மூன்றாவது மாஸத்தில், அல்லது கர்ப்பம் வ்யக்தமான பிறகு, அல்லது ஸீமந்தத்துடன் பும்ஸவனம் செய்யவேண்டும்.
धर्मोद्योते - ‘तृतीये पुंसवं कृत्वा षष्ठे वा सप्तमेऽपि वा । सीमन्तोन्नयनं कार्यं न कुर्यात्पुंसवं यदि ॥ पुंसवं प्राग्विनिर्वर्त्य ततस्सीमन्तमुन्नये’ दिति ॥ आधानसंस्कारमुखेन सर्वेषां गर्भाणामयं
[[1]]
[[316]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः संस्कार इति प्रथमगर्भ
प्रथमगर्भ एव पुंसवनमित्येके । पुमांसं जनयतीत्यापस्तम्बवचनं गर्भे गर्भे कर्तव्यतापरमिति पुत्रेप्सुना प्रतिगर्भं
कर्तव्यमित्यन्ये ॥
தர்மோத்யோதத்தில்
[[3]]
மூன்றாவது மாஸத்தில்
பும்ஸவனம் செய்து, ஆறு அல்லது ஏழாவது மாஸத்தில் ஸீமந்தோன்னயனம் செய்யவேண்டும். பும்ஸவனம் முன் செய்யாவிடில் பும்ஸவனத்தை முன் செய்து பிறகு ஸீமந்தோன்னயனம் செய்யவேண்டும். ஆதார ஸம்ஸ்காரத்தால் எல்லாக் கர்ப்பங்களுக்கும் இது ஸம்ஸகாரமென்பதால் முதல் கர்ப்பத்தில் மட்டுமே பும்ஸவனம் என்று சிலர். ‘புமானைப்பெறுவாள்’ என்று ஆபஸ்தம்பர் சொல்லியது ஒவ்வொரு கர்ப்பத்திலும் செய்யவேண்டுமென்பதை விதிப்பதில் தாத்பர்யமுடைய தென்பதால் புத்ரனை விரும்பியவன் ஒவ்வொரு கர்ப்பத்திலும் செய்யவேண்டும் என்று மற்றவர்.
तत्र बैजापापः
af ॥ 4t«R:
[[11]]
सीमन्तोन्नयनम्।
‘अथ सीमन्तोन्नयनं मासि चतुर्थे पञ्चमे षष्ठे ’ षष्ठेऽष्टमे वा सीमन्तो मास्येते जातकर्म
ளி:
‘तृतीये गर्भमासे
‘गर्भस्पन्दने
सीमन्तोन्नयनं तु मासि षष्ठेऽष्टमेवे ‘ति ॥ शङ्खः
सीमन्तोन्नयनं यावद्वा प्रसव इति । एतदुक्तकालस्य केनचिन्निमित्तेन
प्रतिबन्धे सति द्रष्टव्यम् ॥
பைஜாவாபர்
ஸீமந்தோன்னயனம்
நாலு அல்லது ஐந்து, ஆறாவது மாஸத்தில் ஸீமந்தோன்னயனம் செய்யவேண்டும். யாக்ஞவல்க்யர் -ஆறு, அல்லது எட்டாவது மாஸத்தில் ஸீமந்தமும், குழந்தை ஜனித்த பிறகு ஜாதகர்மமும் செய்யவேண்டும். லோகாக்ஷி - மூன்றாவது மாஸத்தில்
[[317]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஸீமந்தம் செய்யவேண்டும். சங்கர் - கர்ப்பம் சலித்த பிறகு, அல்லது ப்ரஸவம் வரையில் ஸீமந்தம் செய்யலாம். முக்யகாலத்தில் விக்னம் வந்தால் ப்ரஸவகாலம் வரையில் செய்யலாமென்றறியவும்.
तदाह काश्यपः
‘षष्ठे वा सप्तमे मासि सीमन्तोन्नयनं भवेत् । अष्टमे नवमे वापि यावद्वा प्रसवो भवेदिति । एतच्च स्त्रीसंस्कारत्वात् सकृदेव कार्यं न प्रतिगर्भम् । तथाऽऽहापस्तम्बः சர்புர்வுர்.
―
प्रथमे गर्भे चतुर्थे मासीति ॥ साङ्ख्यायनगृह्येऽपि – ‘सप्तमे मासि प्रथमे गर्भे सीमन्तोन्नयनमिति॥ हारीतः – ‘सकृत्संस्कृतसंस्कारास्सीमन्तेन द्विजस्त्रियः । यं यं गर्भं प्रसूयन्ते स सर्वस्संस्कृतो भवेदिति ॥ देवलः
।
’ सकृच्च संस्कृता नारी सर्वगर्भेषु संस्कृतेति । केचित् सीमन्तोन्नयनं गर्भसंस्कार इति प्रतिगर्भमावर्तयन्ति । तथा च विष्णुः ‘सीमन्तोन्नयनं कर्म तत् स्त्रीसंस्कार उच्यते । केचिद्गर्भस्य संस्काराद्गर्भे गर्भे प्रयुञ्जत इति ॥ एतेषां च पक्षाणां स्वस्वगृह्यानुसारेण व्यवस्था द्रष्टव्या ॥
தடவை
காஷ்யபர் 6,7,8,9,-வது மாஸங்களுள் ஒரு மாஸத்தில், அல்லது ப்ரஸவத்திற்குள்ளாவது ஸீமந்தம் செய்யவேண்டும். இது ஸ்த்ரீஸம்ஸ்காரமானதால் ஒரே செய்யவேண்டும். கர்ப்பந்தோறும் செய்யவேண்டியதில்லை. அவ்விதமே ஆபஸ்தம்பர் முதல் கர்ப்பத்தில் 4-வது மாஸத்தில் ஸீமந்தம். ஸாங்க்யாயன க்ருஹ்யத்தில் - முதல் கர்ப்பத்தின் 7-வது மாஸத்தில் ஸீமந்தம். ஹாரீதர் - ஒரு தடவை ஸீமந்த ஸம்ஸ்காரம் பெற்ற த்விஜஸ்திரீகள் எவ்வளவு கர்ப்பங்களைப் பெற்றாலும் அவை ஸம்ஸ்காரம் பெற்றவைகளாகவே ஆகின்றன. தேவலர் ஒரு தடவை ஸம்ஸ்காரத்தை அடைந்த ஸ்த்ரீ எல்லாக்கர்ப்பங்களிலும் ஸம்ஸ்காரம் பெற்றவளாக ஆகிறாள். சிலர் ஸீமந்தம் கர்ப்பஸம்ஸ்காரமென்று ஒவ்வொரு கர்ப்பத்திலும் செய்கின்றனர். அப்படியே விஷ்ணு ஸீமந்தம்
[[318]]
ஸ்த்ரீஸம்ஸ்காரம் எனப்படுகிறது. சிலர் கர்ப்பஸம்ஸ்கார மென்று ப்ரதிகர்ப்பமும் செய்கின்றனர். இவ்விதம் உள்ள பக்ஷங்களுக்கு வ்யவஸ்தையை அவரவர் க்ருஹ்யத்தில் கண்டுகொள்ளவும்.
—
‘स्त्री
अकृतसीमन्तायाः प्रसवे सत्यव्रत आह यदाऽकृतसीमन्ता प्रसूयेत कथञ्चन । गृहीतपुत्रा विधिवत् पुनस्संस्कारमर्हतीति ॥ गार्ग्यः - ‘यदि सीमन्ततः पूर्वं प्रसूयेत कथञ्चन । तदानीं पेटके गर्भं स्थाप्य संस्कारमाचरेत् । मृतो देशान्तरगतो भर्ता स्त्री यद्यसंस्कृता । देवरो वा गुरुर्वाऽपि सपिण्डो वा समाचरेदिति ॥
ஸீமந்தம் ஆகாமலிருக்க ப்ரஸவித்தவள் விஷயத்தில்
ஸத்யவ்ரதர் குழந்தையுடன்
ஸீமந்தமாகாதவள் ப்ரஸவித்தால் சேர்த்து அவளுக்கு ஸீமந்தம் செய்யவேண்டும். கார்க்யர் - ஸீமந்தம் செய்வதற்கு முன் ப்ரஸவித்தால் அந்தச் சிசுவைப் பெட்டியில் வைத்து ஸீமந்தத்தைச் செய்யவேண்டும். கர்ப்பிணியின் பர்த்தா இறந்தாலும், தேசாந்தரம் சென்றிருந்தாலும், தேவரன், குரு, ஸபிண்டன் இவர்களுள் யாராவது ஸீமந்தத்தைச் Griwwmo.
—
तत्र विष्णुः स्वगृह्य इति शेषः । ततः
जातकर्म
‘जातकर्म ततः कुर्यात् पुत्रे जाते यथोदितमिति ॥
-स्नानादनन्तरम् ॥ तथा च संवर्तः - ‘जाते
—
पुत्रे पितुः स्नानं सचेलं तु विधीयत’ इति ॥ जाबालिः - ‘कुर्यान्नैमित्तिकं स्नानं शीताद्भिः काम्यमेव चेति ॥ वसिष्ठः ‘पुत्रजन्मनि यज्ञे च तथा संक्रमणे रवेः । राहोश्व दर्शने स्नानं प्रशस्तं नान्यन्था निशीति ॥ यज्ञे अवभृथस्नानम् ॥ व्यासः ‘रात्रौ स्नानं न कुर्वीत दानं चैव विशेषतः । नैमित्तिकं तु कुर्वीत स्नानं दानं च रात्रिषु ॥ ग्रहणोद्वाहसंक्रान्ति यात्रार्तिप्रसवेषु च । दानं नैमित्तिकं ज्ञेयं रात्रावपि न दुष्यति ॥ पुत्रजन्मनि यात्रायां शर्वर्यां दत्तमक्षय’ मिति ॥
—
।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 319
ஜாதகர்மம்
விஷ்ணு பிள்ளை பிறந்தவுடன் ஸ்நானம் செய்து பிறகு தனது க்ருஹ்யத்திற் சொல்லியபடி ஜாதகர்மத்தைச் செய்யவேண்டும். ஸம்வர்த்தர் புத்ரன் பிறந்தவுடன் பிதாவுக்கு ஸசேல ஸ்நானம் விதிக்கப்படுகிறது. ஜாபாலி - நைமித்திக காம்யஸ்நானங்களை குளிர்ந்த ஜலத்தினால் செய்யவேண்டும். வஸிஷ்டர் - புத்ர ஜனனம், யாகத்தின் அவப்ருதம், ஸூர்ய ஸங்க்ரமணம், க்ரஹணம் இவைகள் நேர்ந்தால் ராத்ரியில் ஸ்நானம் செய்யலாம். மற்றக்காலத்தில்கூடாது. வ்யாஸர் ராத்ரியில் ஸ்நான தானங்களைச் செய்யக்கூடாது. அவைகள் நைமித்திகங்க ளானால் ராத்ரியிலும் செய்யலாம். க்ரஹணம், விவாஹம், ஸங்க்ரமணம், யாத்ரை, ஆர்த்தி, ப்ரஸவம், இவைகளில் செய்யப்படும் தானம் நைமித்திகம் எனப்படும். இதை ராத்ரியில் செய்வதால் தோஷமில்லை. புத்ர ஜனனத்திலும் யாத்ரையிலும் செய்யப்படும் தானம் ராத்ரியிலானாலும் அக்ஷயமாக ஆகும்.
रात्रिस्नाने विशेषमाह साङ्ख्यायनिः ‘दिवा यदाहृतं तोयं कृत्वा स्वर्णयुतं तु तत् । रात्रिस्नाने तु संप्राप्ते स्नायादनलसन्निधाविति ॥ मनुः - ‘प्राङ्नाभिवर्द्धनात् पुंसो जातकर्म विधीयते । मन्त्रवत् प्राशनं चास्य हिरण्यमधुसर्पिषामिति ॥ बैजावापः - ‘जन्मनोऽनन्तरं कार्यं जातकर्म यथाविधि । दैवादतीतकालं चेदतीते सूतके भवेत् ॥ यावन्न छिंद्यते नालं तावभाप्नोति सूतकम् । छिन्ने नाले ततः पश्चात् सूतकं तु विधीयत’ इति ॥ व्यासः ‘अच्छिन्ननाभ्यां कर्तव्यं श्राद्धं वै पुत्रजन्मनि । आशौचोपरमे
—
कार्यमथवा नियतात्मभि’रिति । एतत् द्रव्याभावे वेदितव्यम् ॥
ராத்ரிஸ்நானத்தில்
ஸாங்க்யாயனி
பகலில் கொண்டு
விசேஷத்தைப்பற்றி கொண்டு வரப்பட்டதும்
செய்யவேண்டும். மனு
புருஷ சிசு பிறந்தவுடன்
ஸ்வர்ணத்துடன்சேர்த்துவைக்கப்பட்டதுமான
ஜலத்தினால் அக்னி ஸன்னிதியில் ராத்ரியில் ஸ்நானம்
[[320]]
நாளச்சேதத்திற்கு (தொப்புள் கொடி நறுக்குவதற்கு) முன்பே ஜாதகர்மம் விதிக்கப்படுகிறது. அப்பொழுது மந்த்ரபூர்வமாய் ஹிரண்யம், தேன், நெய் இவைகளைச் சிசுவுக்கு ப்ராசனம் செய்விக்கவேண்டும். பைஜாவாபர் குழந்தை பிறந்த உடனேயே ஜாதகர்மத்தைச் செய்யவேண்டும். தைவாதீனமாய் செய்ய முடியாவிடில் ஸுதகம் தீர்ந்த பிறகு செய்யவேண்டும். நாளச்சேதத்திற்கு முன் ஸூதகம் அணுவதில்லை. நாளச்சேதம் ஆனபிறகு தான் ஸூதகம் விதிக்கப்படுகிறது. வ்யாஸர் புத்ரஜனனகாலத்தில்
நாளச்சேதத்திற்கு
முன் நாந்தீஸ்ராத்தத்தைச் செய்யவேண்டும். அப்பொழுது இல்லாவிடில் ஸுதகம் முடிந்தபிறகு
த்ரவ்யம் செய்யவேண்டும்.
श्राद्धमेतदामद्रव्येण हेम्ना वा कार्यम् । यथाऽऽह प्रचेताः - शूद्रः स्वपचश्चैव जातकर्मणि वाऽप्यथ । आमश्राद्धं तथा कुर्याद्विधिना पार्वणेन तु’ इति । स्वपचः - स्वयं पचः ॥ जात श्राद्धे पक्कान्ननिषेधो दर्शित आदिपुराणे ‘जातश्राद्धे न दद्यात्तु पक्वान्नं ब्राह्मणेष्वपि । यस्माच्चान्द्रायणाच्छुद्धिस्तेषां भवति नान्यथे ‘ति । बोधायनः ‘अन्नाभावे द्विजाभावे प्रवासे पुत्रजन्मनि । हेमश्राद्धं संग्रहे च कुर्याच्छूद्रः
सदैव हीति ॥
ஸ்ராத்தத்தை
இந்த
ஆமத்தினாலாவது ஹிரண்யத்தினாலாவது செய்யவேண்டும். ப்ரசேதஸ் ஸ்த்ரீ, சூத்ரன், ஸ்வபசன், (தானாகவே சமையல் செய்துகொள்ளுகிறவன்) ஜாதகர்மம் செய்யப்ரஸக்தி உள்ளவன் இவர்கள் பார்வணவிதியாய் ஆமஸ்ராத்தம் செய்யவேண்டும். ஜாதகர்மஸ்ராத்தத்தில் ப்ராமணர்க ளாயினும் பக்வான்னத்தைக் கொடுக்கக் கூடாது.அதைப் புஜித்தவர்கள் சாந்த்ராயணத்தினால் சுத்தர்களாகின்றனர். போதாயனர் அன்னம் இல்லாவிடினும், ப்ராமணர் கிடைக்காவிடினும், யாத்ரையிலும், புத்ரஜனனத்திலும்,
[[321]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் க்ரஹணத்திலும், ப்ராமணன் ஹிரண்யஸ்ராத்தம் செய்ய லாம். சூத்ரன் எப்பொழுதும் ஹிரண்யத்தினாலேயே செய்யவேண்டும்.
वृद्धयाज्ञवल्क्यः -34-f:
க: 1 हिरण्यभूगवाश्वाजवासःशय्यासनादिषु । तत्र सर्वं प्रतिग्राह्यं कृतान्नं तु विवर्जयेत् । भक्षयित्वा तु तन्मोहात् द्विजश्चान्द्रायणं चरेदिति ॥ सकुल्यानां तु कृतान्नस्य प्रतिग्रहे दोषाभावः, ‘सूतके तु सकुल्यानां न दोषं मनुरब्रवीदिति स्मरणात् ॥
வ்ருத்த யாக்ஞவல்க்யர்
புத்ரஜன்மதினத்தில்
தானம் செய்யப்படும் தங்கம், பூமி, பசு, குதிரை, ஆடு, வஸ்த்ரம், படுக்கை, ஆஸனம், இவை முதலியவைகளில் எதையும் ப்ராமணர் ப்ரதிக்ரஹிக்கலாம். பக்வான்னத்தை மட்டில் வர்ஜிக்கவேண்டும். புஜித்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். க்ஞாதிகளுக்கு மட்டில் பக்வான்னபோஜனத்தில் தோஷமில்லை; இவ்விதம் மனுஸ்ம்ருதி இருப்பதால்.
अत्र दानं सकुल्येभ्योऽपि दद्यादित्याह शङ्खः सकुल्यानां द्विपदचतुष्पदहिरण्यधान्यादि दद्यादिति ॥ व्यासः ‘देवाश्च पितरश्चैव पुत्रे जाते द्विजन्मनाम् । आयान्ति तदहस्तस्मात् पुण्यं पूज्यं च सर्वदा ॥ तत्र दद्यात् सुवर्णं तु भूमिं गां तुरगं रथम् । छत्रं छागं वस्त्रमाल्ये शयनं चासनं गृहम् ॥ जाते कुमारे तदहः कामं कुर्यात् प्रतिग्रहम् । हिरण्यधान्यगोवासश्चित्रान्नगुडसर्पिषामिति ॥ !
சங்கர்
இந்தத் தினத்தில் க்ஞாதிகளுக்கும் தானம் கொடுக்கலாமென்கிறார்
க்ஞாதிகளான எல்லோருக்கும் தாஸீதாஸர்கள், பசுக்கள், ஸ்வர்ணம், தான்யம் முதலியவைகளைக் கொடுக்கவேண்டும். புத்ரன் பிறந்த உடன் பிதாவை நோக்கித்
வ்யாஸர்
→
தேவர்களும் பித்ருக்களும் வருகின்றனர்; ஆகையால்
[[322]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
—
அந்தத்தினம் புண்யமாயும் ஸ்லாக்யமாயும் ஆகின்றது. அன்று ஸுவர்ணம்,பூமி,பசு, குதிரை, ரதம், குடை,ஆடு, வஸ்த்ரம், மாலை, படுக்கை, ஆஸனம், வீடு இவைகளைக் கொடுக்கவேண்டும். புத்ர ஜனனத்தில் பொன், தான்யம், பசு, வஸ்த்ரம், சித்ரான்னம், வெல்லம், நெய் இவைகளை ப்ரதிக்ரஹிக்கலாம்.
पराशरः ‘खलयज्ञे विवाहे च सङ्क्रान्तौ ग्रहणे मृतौ । पुत्रे जाते व्यतीपाते दत्तं भवति चाक्षयमिति । यत्तु ‘कुमारप्रसवे नाभ्यामच्छिन्नायां गुडतिलहिरण्यगोधान्यवासः प्रतिग्रहेष्वदोष’ इति शङ्खस्मरणम्, यदपि ‘प्राङ्नाभिच्छेदात्संस्कारार्थं पुण्यार्थान् कुर्वन्ति छिन्नायामाशौचमिति हारीतस्मरणम्, यदपि ‘छिन्ने नाले ततः पश्चात् सूतकं तु विधीयत’ इति बैजावापस्मरणम्, तत्सर्वं नाळच्छेदात् पूर्वमेव जातकर्म श्राद्धं च कर्तव्यमित्येवंपरम् ॥
பராசரர் களத்தில் செய்யப்படும் தானமும், விவாஹம், ஸங்க்ரமணம், க்ரஹணம், மரணம், புத்ரஜனனம், வ்யதீபாதம் இவைகளில் செய்யப்படும் தானமும் அக்ஷயமாகும். ‘சிசு ஜனித்தால் நாளச்சேதத்திற்கு முன் வெல்லம் முதலியவைகளை ப்ரதிக்ரஹிப்பதால் தோஷமில்லை’ என்று சங்கர் சொல்லியதும், இது போலவே ஹாரீதர், பைஜாவாபர் சொல்லியனவும். நாளச்சேதத்திற்கு முன் ஜாதகர்மம் நாந்தீ ஸ்ராத்தம் வைகளைச் செய்யவேண்டுமென்ற தாத்பர்யத்தை உடையவனவாகும்.
तदाह सत्यव्रतः–‘पुत्रजन्मन्यनाभिकृन्तनात् पुण्यं तदा जातकर्म श्राद्धं कुर्यादिति । दानप्रतिग्रहयोस्तु कृत्स्नं जन्मदिनं प्रशस्तमेव बहुस्मृतिसंमतत्वात् ॥ तत्र वृद्धमनुः . ‘जाते कुमारे तदहः कामं कुर्यात् प्रतिग्रहमिति । याज्ञवल्क्यः
जन्मकारणादिति ॥ हारीतश्च
—
’ तदहर्न प्रदुष्येत पूर्वेषां
‘जाते कुमारे पितॄणामामोदात् पुण्यं
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 323
॥ : :
‘प्राङ्नाभिवर्द्धनात् पुण्यं
तदहरित्येक इति ॥ शङ्खश्च ‘कुमारप्रसवे नाभ्यामच्छिन्नायां
गुडतिलहिरण्यगोवस्त्रधान्यप्रतिग्रहेष्वदोषस्तदहरित्येक इति ॥
இவ்விதமே
ஸத்யவ்ரதர்
‘புத்ரஜனனத்தில்
நாளச்சேதத்திற்குமுன்ஜாதகர்மத்தையும் ச்ராத்தத்தையும் செய்யவேண்டும்.’ தானப்ரதிக்ரஹ விஷயத்தில் அந்தத்தினம் முழுவதும் ஸ்லாக்யமானது, அநேக ஸ்ம்ருதிகளின் ஸம்மதியால். வ்ருத்தமனு புத்ர ஜனனதினம் முழுவதும் பிரதிக்ரஹம் செய்யலாம். யாஞ்ஜவல்க்யர் புத்ரஜனனதினம் தோஷமற்றது, முன்னோர்கள் பிறந்திருக்கும் காரணத்தினால். ஹாரீதர் - புத்ரஜனனதினம் புண்யமாகும்; முன்னோர்களான பித்ருக்களின் ஸந்தோஷத்தினால். கௌதமர் நாளச்சேதத்திற்குமுந்திய காலம் புண்யம். அந்ததினம் முழுவதுமென்று சிலர். சங்கர் புத்ரஜனனதினத்தில் நாளச்சேதத்திற்கு முன் ப்ரதிக்ரஹம் செய்வதால் தோஷமில்லை; அந்தத் தினமும் முழுவதிலும் என்று சிலர். सङ्ग्रहेऽपि ‘पुण्यत्वात् पुत्रजन्माहे देयं ग्राह्यं परैरपीति ॥ जातूकर्ण्य : - ‘मृताशौचे समुत्पन्ने पुत्रजन्म यदा भवेत् । आशौचे निर्गते कुर्याज्जातकर्म च नाम च । जननाशौच उत्पन्ने पुत्रजन्म यदा भवेत् । जननानन्तरं कुर्याज्जातकर्म यथाविधीति । पूर्णसंग्रहे - ‘ग्रहणे चैव गङ्गायां पुत्रस्यैव च जन्मनि । आशौचं नास्ति भुक्तोऽपि स्नान दानादिकं :‘आशौचे तु समुत्पन्ने पुत्रजन्म यदा भवेत् ।
—
कर्तुस्तात्कालिकी शुद्धिः पूर्वाशौचेन शुध्यतीति ॥
ஸங்க்ரஹத்தில் புத்ரஜனனதினம் புண்யமானதால் தானம் செய்யவேண்டும்; பிறரும் ப்ரதிக்ரஹிக்கலாம். ஜாதூகர்ண்யர் - ம்ருதாசௌசமிருக்கும்பொழுது புத்ரன் பிறந்தால் ம்ருதாசௌசம் தீர்ந்த பிறகு ஜாதகர்ம நாமகரணங்களைச் செய்யவேண்டும். ஜனனாசௌச
[[324]]
உடனே
மிருக்கும் பொழுது புத்ரன் பிறந்தால் ஜாதகர்மத்தைச் செய்யலாம். பூர்ணஸங்க்ரஹத்தில் க்ரகணத்திலும், கங்கையிலும், புத்ரஜனனத்திலும் ஆசௌசமில்லை.போஜனம் செய்தவனாயினும் ஸ்நானம் தானம் முதலியவைகளைச் செய்யலாம். ப்ரஜாபதி ஆசௌசமிருக்கும்பொழுது புத்ரஜனனம் நேர்ந்தால் கர்த்தாவுக்குத் தற்காலத்தில் சுத்தி. பூர்வாசௌசத்தால் சுத்தனாகிறான்.
[[7]]
स्मृत्यर्थसारे – ‘जाते पुत्रे पिता स्नात्वा रात्रौ सन्ध्ययोर्ग्रहणे वा वृद्धिश्राद्धं कृत्वा जातकर्म कुर्यादाशौचान्तरमध्ये च कुर्यादिति ॥ पुत्रजन्मन्याहिताग्नेरिष्टिः श्रूयते – ‘वैश्वानरं द्वादशकपालं निर्वपेत् पुत्रे जाते यदष्टाकपालो भवति गायत्रियैवैनं ब्रह्मवर्चसेन पुनाति यन्नवकपालस्त्रिवृतैवास्मिन् तेजो दधाति यद्दशकपालो विराजैवास्मिन्नन्नाद्यं दधाति यदेकादशकपालस्त्रिष्टुभैवास्मिन्निन्द्रियं दधाति यद्द्वादशकपालो जगत्यैवास्मिन् पशून् दधाति यस्मिन् जात एतामिष्टिं निर्वपति पूत एव तेजस्व्यन्नाद इन्द्रियावी पशुमान् भवतीति । यदष्टाकपाल इत्यादिना द्वादशकपालः स्तूयते । जातस्य पूतत्वादिकमिष्टेः फलमिति दर्शयति यस्मिन्नित्यादिना । इयं चेष्टिः आर्थवादिकपुत्रगतब्रह्मवर्चसादिकामनासंवलितस्यैव
काम्या
जन्मनोऽधिकारहेतुत्वाभ्युपगमाज्जातेष्टिप्रवृत्तेश्च जीवत्पुत्रगतपूततादिफलरागाधीनत्वात् । पुत्रजन्माख्यनिमित्तसंयोगेन श्रुताऽपीयमिष्टिः, यदीष्ट्या यदि पशुना यदि सोमेन यजेतामावास्यायां पौर्णमास्यां वा ( यजत ) इति विधानादाशौचानन्तरं पर्वण्येव कर्तव्या । जननान्तरमेव संशासनाज्जातकर्म कर्तव्यम् ॥
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் -புத்ரன் பிறந்த உடன் பிதா ஸ்நானம் செய்து ராத்ரியாகினும், ஸந்த்யாகாலமாகினும், க்ரஹணகாலமாகினும், நாந்தீஸ்ராத்த ஜாதகர்மங்களைச் செய்யவேண்டும்; வேறு ஆசௌசத்தின் நடுவாகினும்
-325
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யலாம். ஆஹிதாக்னிக்குப் புத்ரன் பிறந்தால் இஷ்டியை விதிக்கின்றது வேதம் - புத்ரன் பிறந்தால் 12கபாலங்களில்
பக்வமான புரோடாசமுடைய வைஸ்வாநரேஷ்டியைச் செய்யவேண்டும். அதனால் அந்தப் புத்ரன் சுத்தனாயும், தேஜஸ்வியாயும், அன்னாதனாயும், இந்த்ரியமுடையவனாயும், பசுக்க ளுடையவனாயும் இருப்பான். இந்த இஷ்டி காம்யம். ஜாதனான புத்ரனுக்குப் பூதத்வாதி பலாபேக்ஷையினால் ப்ரவர்த்தித்திருப்பதால். இந்த இஷ்டியை ஆசௌச நிவ்ருத்திப்பிறகு பர்வகாலத்தில் செய்யவேண்டும்; ஜாதகர்மத்தைச் சிசு பிறந்த உடனேயே செய்யவேண்டும்.
स्मृतिरत्ने ‘सर्वैः स्वजन्मदिवसे स्नातैर्मङ्गलशालिभिः । गुरुदेवाग्निविप्राश्च पूजनीयाः प्रयत्नतः । स्वनक्षत्रे च पितरस्तथा देवः प्रजापतिः । प्रतिसंवत्सरं यत्नात् कर्तव्यश्च महोत्सव’ इति ॥
ஸ்ம்ருதிரத்னத்தில் எல்லோரும் ப்ரதிவர்ஷமும் பிறந்தநாளில் ஸ்நானம் செய்து மங்கள வஸ்துக்களைத் தரித்து குரு, தேவர்கள், அக்னி, ப்ராமணர்கள் இவர்களைப் பூஜிக்கவேண்டும். ப்ரதிவர்ஷமும் ஜன்ம நக்ஷத்ரத்தில் பித்ருக்கள், தேவர், ப்ரம்மா
இவர்களைப் பூஜிக்கவேண்டும். பெரிய உத்ஸவமும் செய்யவேண்டும்.
तत्र मनुः
—
नामकरणम् ।
‘नामधेयं दशम्यां तु द्वादश्यां वाऽस्य कारयेत् । पुण्ये
तिथौ मुहूर्ते वा नक्षत्रे वा गुणान्वित’ इति ॥ गोभिल : ‘दशरात्राच्छतरात्रात् संवत्सराद्वा नाम कुर्यादिति ॥ बह्वृचपरिशिष्टेऽपि जननाद्दशरात्रे शतरात्रे संवत्सरेण वा नामकरणमिति । याज्ञवल्क्यः ‘अहन्येकादशे नाम चतुर्थे मासि निष्क्रमः । षष्ठेऽन्नप्राशनं मासि चूडा कार्या यथाकुलमिति ॥ स्मृतिरत्ने
――
’ ततस्तु नाम कुर्वीत पितैव दशमेऽहनि । यद्वा पितुरभावः स्यादयोग्यत्वमथापि वा ॥ अन्यो वा कुलवृद्धो वा जातकर्मादि कारयेदिति कुर्यादित्यर्थः ॥
[[326]]
நாமகரணம்
மனு பிறந்ததினம் முதல் பத்தாவது, அல்லது 12 -வது தினத்தில் நாமகரணம் செய்யவேண்டும். பிறகு செய்வதானால் சிலாக்யமான திதிவார நக்ஷத்ரங்களுடைய தினத்தில் செய்யவேண்டும். கோபிலர் பத்துநாள், அல்லது 100-நாள், அல்லது வர்ஷம்
வர்ஷம் கடந்தாவது நாமகரணம் செய்யவேண்டும். பஹ்வ்ருசபரிசிஷ்டத்தில் - பிறந்ததினம் முதல் 10-வது நாளில், அல்லது 100-வது நாளில் வர்ஷாந்தத்திலாவது
நாமகரணம். யாக்ஞவல்க்யர்-11-வது நாளில் நாமகரணமும், 4-வது மாஸத்தில் நிஷ்க்ரமணமும், 6-வது மாஸத்தில் அன்ன ப்ராசனமும், செளளம் குலாசாரப்படியும் செய்யப்பட வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில் - பிறகு 10-வது தினத்தில் பிதாவே நாமகரணம் செய்யவேண்டும். பிதா இல்லாவிடினும், அனர்ஹனாயிருந்தாலும், அன்யனாவது, குலத்தில் பெரியவனானது ஜாதகர்மாதிகளைச் செய்யலாம்.
शङ्खोऽपि ‘कुलदेवतानक्षत्राभिसंबन्धं पिता कुर्यादन्यो वा
कुलवृद्ध इति ॥ व्यासः
‘नामधेयं दशम्यां तु केचिदिच्छन्ति सूरयः ॥ द्वादश्यामथ वा रात्रौ पूर्णेमासे तथा परे ॥ अष्टादशेऽहनि तथा वदन्त्यन्ये मनीषिण इति । पारस्करः ‘दशम्यामुत्थाप्य ब्राह्मणान् भोजयित्वा पिता नाम करोतीति ॥ शङ्खोऽपि ‘दशम्यामुत्थाप्य पूर्वशय्यातः ।
fus
I
பாங்கர் பிதா, அல்லது குலத்தில் பெரியவனான அன்யனாவது குலதேவதையின் அல்லது நக்ஷத்ரத்தின் ஸம்பந்தமுள்ள பெயரை வைக்கவேண்டும். வ்யாஸர் 10-வது நாளில் சிலரும், 12-வது நாளில் சிலரும், ஒரு மாஸத்திற்குப் பிறகு சிலரும், 18-வது நாளில் சிலரும் நாமகரணத்தைச் செய்யலாமென்கின்றனர். பாரஸ்கரர் 10-வது தினத்தில் முன்படுக்கையினின்றும் கையை எழுப்பி, நாந்தியைச் செய்து பிதா நாமகரணம்
[[3]]
[[327]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யவேண்டும். பாங்கர் - 10-வது நாளில் எழுப்பிப் பிறகு நாந்தியைச் செய்யவேண்டும்.
नामस्वरूपमाह मनुः
—
‘मङ्गल्यं ब्राह्मणस्य स्यात् क्षत्रियस्य
बलान्वितम् । वैश्यस्य धनसंयुक्तं शूद्रस्य तु जुगुप्सितमिति । मङ्गल बल धन निन्दाप्रतिपादकान्येव तेषां क्रमेण नामधेयानि भवन्तीत्यर्थः ॥
மனு க்ஷத்ரியனுக்கு
ப்ராமணனுக்கு மங்களவாசகமாயும்,
பலவாசகமாயும், வைஸ்யனுக்குத்
தனவாசகமாயும், சூத்ரனுக்கு தாழ்வு வாசகமாயுமான
பெயர் இருக்கவேண்டும்.
स एवोपपदान्यप्याह
‘शर्मवद् ब्राह्मणस्य स्याद्राज्ञो
रक्षासमन्वितम् । वैश्यस्य पुष्टिसंयुक्तं शूद्रस्य प्रेष्यसंयुतमिति ॥ शर्मरक्षापुष्टिप्रेष्यवाचकान्येतेषां क्रमेणोपपदानीत्यर्थः । एवं चैवं சபரி :, ஏழு: -
- अन्ये तु शर्मादीनामर्थपरत्वं मन्यन्ते, न तु शब्दपरत्वम् । अस्मिन् मते ரி:, :
यमोऽप्युत्तरपदविशेषमाह — ‘शर्म देवश्च विप्रस्य वर्म त्राता च भूभुजः । भूतिर्दत्तश्च वैश्यस्य दास्यं शूद्रस्य कारयेदिति । अत्रापि मङ्गल्यं ब्राह्मणस्येत्यादिमनूक्तेः पूर्वपदैः नामधेयानि द्रष्टव्यानि । एवं च भद्रशर्मा भद्रदेव इति ब्राह्मणस्य नामधेयम् । एवमितरेषामप्यूह्यम् ॥
ப்ராமணனுக்குச் சர்மா என்றும், க்ஷத்ரியனுக்கு ரக்ஷையைச் சொல்வதும், வைஜ்யனுக்குப் புஷ்டியைச் சொல்வதும், சூத்ரனுக்குத் தாஸத்தன்மையைச் சொல்வது மான பதத்தைப் பெயருடன் சேர்க்கவேண்டும். பத்ரசர்மா, சக்திபாலன், தனபுஷ்டன், ஹீனதாஸன் என்பன போன்றவை. சிலரோ வெனில் சர்மாதிபதங் களுக்கு அர்த்தபரத்வத்தை ஒப்புக்கொள்கின்றனர். இந்தப் பக்ஷத்தில் ஸுமதி, த்ருதராஷ்ட்ரன், நிதிபாலன், பசுஸகன்
.
[[328]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
இவைபோன்றவைகளாகும். யமன் -சர்மா தேவன் என்று ப்ராமணனுக்கும், வர்மா, த்ராதா என்று க்ஷத்ரியனுக்கும், பூதி, தத்தன் என்று வைஸ்யனுக்கும், தாஸன் என்று சூத்ரனுக்கும் நாமதேயம். இங்கும் மனு சொல்லியபடி பூர்வபதத்தைச் சேர்க்கவேண்டும். பத்ரசர்மா, பத்ரதேவன் என்று ப்ராமணனுக்கு நாமமாகும். இவ்விதம் மற்றவர்களுக்கும் ஊஹிக்கவும்.
―
आश्वलायनः ‘शर्मान्तं ब्राह्मणस्योक्तं वर्मान्तं क्षत्रियस्य तु । गुप्तदासपदान्ता स्यादभिधा वैश्यशूद्रयो ‘रिति ॥ आपस्तम्बः ‘दशम्यामुत्थितायां स्नातायां पुत्रस्य नाम दधाति पिता मातेतीति ॥ उत्थितायां - सूतिकागृहान्निष्क्रान्तायां स्नातायाम् । एवं च दशमेऽहनि नामकरणे सूतिकागृहान्निर्गत्य स्नातव्यमित्युक्तं भवति सूतिकाशुद्ध्यर्थमेकादशेऽह्नि च स्नानं भवति । इति शब्दश्चार्थे । मातापितरौ सहितौ नाम धत्त इति । इममर्थं मन्त्रवर्णोऽप्याह – “मम नाम प्रथमं जातवेदः पिता माता च दधतुर्यदग्र इति ।
ஆஸ்வலாயனர்
நான்கு
[[1]]
வர்ணத்தார்களுக்கும் முறையே சர்ம, வர்ம, குப்த, தாஸ என்ற சொல் நாமதேயத்திற்குப்
பிறகு
இருக்கவேண்டும். ஆபஸ்தம்பர்10-வது தினத்தில் ஸூதிகை எழுந்து ஸ்நானம் செய்தபிறகு, மாதா பிதாக்கள் குழந்தைக்கு நாமகரணம் செய்யவேண்டும். இவ்விதம் 10வது நாளில் நாமகரணம் செய்யும் பக்ஷத்தில் ப்ரஸவக்ருகத்தின்று வெளிவந்து ஸூதிகை ஸ்நானம் செய்யவேண்டும். சுத்திக்காக 11-வது நாளிலும் ஸ்நானம் செய்யவேண்டும். மாதா பிதாக்கள் சேர்ந்து நாமகரணம் செய்யவேண்டும். இதை ஸ்ருதியும் சொல்லுகிறது.
प्रकारान्तरेण नाम्नो लक्षणमाहापस्तम्बः - ‘द्वयक्षरं चतुरक्षरं वा नाम पूर्वमाख्यातोत्तरं दीर्घाभिनिष्ठानान्तं घोषवदाद्यन्तरन्तस्थमपि वा यस्मिन् स्वित्युपसर्गः स्यात्तद्धि प्रतिष्ठितमिति हि ब्राह्मणमिति ॥
[[329]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் द्रव्यवाचकं सुबन्तं पदं नाम, तत् पूर्वं यस्य तन्नामपूर्वम् । आख्यातं क्रियावाचि किबन्तमुत्तरपदं यस्य नाम्नः तदाख्यातोत्तरम् दीर्घाभिनिष्ठानान्तं दीर्घोऽभिनिष्ठानश्वान्ते यस्य नाम्नः तत्तथोक्तम् । अभिनिष्ठान इति विसजनीयस्य पूर्वाचार्याणां संज्ञा । घोषवान् वर्गतृतीयश्चतुर्थो वा वर्ण आदिः यस्य नाम्नः तद्बोषवदादि, अन्तरन्तस्थं - अन्तः मध्ये अन्तस्थाः यरलवा यस्य नाम्नः तत्तथा, द्वयक्षरस्य वार्दाः गीर्दाः इत्युदाहरणम् । वाः उदकन्ददातीति वार्दाः । गिरं ददातीति गीर्दाः । चतुरक्षरस्य हिरण्यदा इत्यादि । अपिवेति द्वयक्षरादिविशेषणैर्विकल्पः । यस्मिन्नाम्नि स्वित्ययमुपसर्गः स्यात्तन्नाम प्रतिष्ठितं आयुष्मद्यज्ञादिक्रियावन्च भवति । यथा सुजातः सुदर्शन इत्यादि ॥
शुपंgini - 2 4 1, ஸுபந்தபதத்தை முன்னுடையதும். க்ரியாவாசியான க்விபந்தபதத்தைப் பிந்தி உடையதும், தீர்க்கம் விஸர்க்கம் இவைகளை அந்தத்திலுடையதும், கோஷவத்வர்ணத்தை ஆதியிலுடையதும், அந்தஸ்தவர்ணத்தை மத்யத்தி லுடையதுமான நாமத்தைச் செய்ய Color GrLD. உதாஹரணம் கீர்தா: வார்தா: ஹிரண்யதா: என்பன போன்றவை. இந்த லக்ஷணங்களின்றி வேறு ப்ரகாரம் எந்தப் பதத்தில் ‘ஸு என்ற உபஸர்க்கம் இருக்கின்தோ அது விசேஷமான ப்ரதிஷ்டைக்குக் காரணமாகும். ‘”: “gor: GTCLTD.
बैजावापः ‘पिता नाम करोत्येकाक्षरं द्वयक्षरं त्र्यक्षरं चतुरक्षरमपरिमितं वा घोषवदाद्यन्तरन्तस्थं दीर्घाभिनिष्ठानान्तमिति, ‘कृदन्तं कुर्यान्न तद्धितान्तमिति च । बोधायनो विकल्पान्तराण्याह’ऋष्यणूकं देवताणूकं वा यथा वैषां पूर्वपुरुषाणां नामानि स्युरिति ॥ ऋष्यणूकमृष्यभिधायि, देवताणूकं देवताभिधायि ॥
பைஜாவாபர் ‘QUITONA, 1-2-3-4,
வ
அநேக அக்ஷரங்களுடையதும், கோஷவதாதியாயும்,
[[330]]
அந்தரந்தஸ்தமாயும்,
தத்திதாந்தம்
தீர்க்கவிஸர்க்காந்தமாயும்,
க்ருதந்தமாயுமுள்ள நாமத்தை வைக்கவேண்டும். கூடாது. போதாயனர் ‘இருஷிகளைச் சொல்வதும், தேவதைகளைக் சொல்வதும், குலத்தின் முன்னோர்களின் நாமத்தைச் சொல்வதுமான பெயரையாவது இடவேண்டும்.
शङ्खोऽपि ‘कुलदेवतानक्षत्राभिसम्बन्धं पिता कुर्यादिति ॥ स्त्रीणां नामधेयं मनुराह स्त्रीणां सुखोद्यमक्रूरं विस्पष्टार्थं मनोहरम् । मङ्गल्यं दीर्घावर्णान्तं आशीवादाभिधानवदिति ॥ सुखोद्यं सुखोच्चारणक्षमं, दीर्घवर्ण आकार ईकारो वा ॥ अत एव पारस्करः ‘अयुगाक्षरमाकारान्तं स्त्रिया’ इति ॥ शङ्खोऽपि – ‘ईकारान्तं स्त्रीणामेवं कृते नाम्नि शुचि तत्कुलं भवतीति ॥ आपस्तम्बोsपि ‘अयुजाक्षरं कुमार्या’ इति । अयुजाक्षरं विषमाक्षरम्, अयुजाक्षरमिति छान्दसम् । यथा श्रीः, यशोदा, पार्वतीति । अत्र यथास्वगृह्यं यथा स्वकुलाचारं
+27 11
பாங்கர் - குலதேவதைகள், நக்ஷத்ரங்கள் இவைகளின் ஸம்பந்தமுள்ள பதத்தைப் பிதா வைக்கவேண்டும். ஸ்த்ரீ களின் பெயரைப்பற்றி மனு ஸ்த்ரீகளுக்கு, ஸுகமாய் உச்சரிக்கக்கூடியதும், க்ரூரமல்லாததும், ஸ்பஷ்டமான அர்த்தமுடையதும், மனோஹரமாயும் மங்களவாசக மாயும், தீர்க்கமான வர்ணத்தை முடிவிலுடையதும், ஆசியைச்சொல்வதுமான நாமத்தைச் செய்யவேண்டும். பாரஸ்கரர் - ஒற்றைப்படையான அக்ஷரங்களுடையதும், ‘ஆ’ என்பதை அந்தத்திலுடையது ஸ்த்ரீக்கு நாமமாகும். பங்கர் - ஸ்த்ரீகளுக்கு ‘ஈ’ என்ற வர்ணத்தை முடிவிலுள்ள நாமத்தைச் செய்வதால் குலம் சுத்தமாகின்றது. ஆபஸ்தம்பர் - ஸ்த்ரீக்கு ஒற்றைப் படையான அக்ஷரங்க ளுடைய நாமம். ச்ரீ:, யசோதா, பார்வதீ இவைகள் போன்றவை. இங்கு அவரவர் க்ருஹ்யத்தின்படியும், குலாசாரத்தின்படியும் வ்யவஸ்தையைக் காண்க.
[[23]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 331
सायणीये
कर्णवेधनम्
‘कार्तिके पौषमासे वा चैत्रे वा फाल्गुनेऽपि वा ।
कर्णवेधं प्रशंसन्ति शक्लपक्षे शुभे दिने ॥ शिशोरजातदन्तस्य मातुरत्सङ्गसर्पिणः । सौचिको वेधयेत् कर्णौ सूच्या द्विगुणसूत्रयेति ।
ஸாயணீயத்தில்
காதுகுத்தல்
கார்த்திகம், பௌஷம், பால்குனம், சைத்ரம் இவைகளுள் ஒரு மாஸத்தில் சுக்லபக்ஷத்தில் சுபதினத்தில் காதுகுத்தல் சிலாக்யம். பல்முளையாததும், தாயின் மடியிலிருப்பதுமான குழந்தையின் காதுகளைத் தையற்காரன் இரட்டையான நூலுடைய ஊசியினால் குத்தவேண்டும்.
निष्क्रमणम्
अथ निष्क्रमणम् । तत्र मनुः ‘चतुर्थे मासि कर्तव्यं शिशोर्निष्क्रमणं गृहादिति ॥ स्मृतिचन्द्रिकायाम् – द्वादशेऽहनि कर्तव्यं शिशोर्निष्क्रमणं गृहात् । चतुर्थे मासि कर्तव्यं तथाऽन्येषां मतं विभो इति ॥ निष्क्रमणानन्तरकर्तव्यमाह शङ्खः — ‘चतुर्थे मासि कर्तव्यं बालस्यादित्यदर्शनमिति । यमोऽपि — ’ ततस्तृतीये कर्तव्यं मासि सूर्यस्य दर्शनम् । चतुर्थे मासि कर्तव्यं शिशोश्चन्द्रस्य दर्शनमिति । तथा स्मृत्यर्थसारे – ‘निष्क्रमणं चन्द्रसूर्यदेवतादर्शनं च द्वादशेऽहनि तृतीये चतुर्थे वा मासि कुर्यादिति ॥
நிஷ்க்ரமணம்
மனு சிசுவுக்கு 4-வது மாஸத்தில் பிறந்த க்ருகத்தினின்றும் வெளியில் வருவதை செய்யவேண்டும். ஸ்ம்ருதிசந்த்ரிகையில்-12வது நாளில் நிஷ்க்ரமணம் செய்யவேண்டும். 4-வது மாஸத்தில் என்பது சிலர் மதம். சங்கர் 4-வது மாஸத்தில் சிசுவுக்கு ஸூர்யதர்யனம் செய்விக்கவேண்டும். யமன் - சிசுவுக்கு 3-வது மாஸத்தில்
332 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
ஸூர்யதர்னமும், 4-வது மாஸத்தில் சந்த்ரதர்ஸனமும் செய்விக்கவேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்
நிஷ்க்ரமணத்தையும்,
சந்த்ரன் ஸூர்யன் தேவர் இவர்களின் தர்ஸனத்தையும் 12-வது நாளில், அல்லது 3-வது மாஸத்தில் அல்லது 4-வது மாஸத்தில் செய்விக்கவேண்டும்.
तत्र मनुः
अन्नप्राशनम्
‘षष्ठेऽन्नप्राशनं मासि यद्वेष्टं मङ्गलं कुले इति ॥ यमः
‘ततोऽन्नप्राशनं मासि षष्ठे कुर्याद्यथाविधि । अष्टमे वाऽपि कर्तव्यं यच्चेष्टं मङ्गलं कुल इति ॥ लोकाक्षिः - ’ षष्ठे मासेऽन्नप्राशनं जातेषु दन्तेषु
‘संवत्सरात् प्राक्संवत्सर इत्येक इति ॥
அன்னப்ராசனம்
மனு 6-வது மாஸத்தில் அன்னப்ராசனத்தையும், குலத்தில் வழக்கமாகச் செய்யப்படும் மங்கள கார்யத்தையும் செய்யவேண்டும். யமன் - 6-வது அல்லது 8-வது மாஸத்தில் அன்னப்ராசனத்தையும், குலத்தில் செய்யும் மங்களத்தையும் செய்யவேண்டும். லோகாக்ஷி - 6-வது மாஸத்திலாவது பற்கள் முளைத்த பிறகாவது செய்யவேண்டும். பயங்கர் வர்ஷத்திற்கு முன் செய்யவேண்டும். பிறகு என்று சிலர்.
—
आपस्तम्बः ‘जन्मनोऽधिषष्ठे मासि ब्राह्मणान् भोजयित्वा - ssशिषो वाचयित्वा दधि मधु घृतमोदनमिति संसृज्योत्तरैर्मन्त्रैः कुमारं प्राशयेदिति । जन्मनोऽपि - जन्मारभ्य दिवसगणनया षष्ठे मासे । यदाह बृहस्पतिः पञ्चाशद्दिवसास्त्रिघ्नात् पश्चात्त्रिहतषष्टिकात् । अर्वागेवोत्तमा भुक्तिरिति । अत्रापि यथास्वगृह्यं व्यवस्था ॥ मार्कण्डेयः - ‘देवतापुरतस्तस्य धात्र्युत्सङ्गगतस्य च । अलङ्कृतस्य दातव्यमन्नं पात्रे च काञ्चने ॥ मध्वाज्यकनकोपेतं प्राशयेत् पायसं ततः 1 कृतप्राशमथोत्सङ्गाद्धात्री बालं समुत्सृजेदिति ॥ अन्नप्राशनानन्तरं
—
[[333]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் बालस्य जीवनपरीक्षामाह स एव ‘तस्याग्रतोऽथ विन्यस्य शिल्पिभाण्डानि सर्वशः । शस्त्राणि चैव वस्त्राणि ततः पश्येत्तु लक्षणम् । प्रथमं यत्स्पृशेद्वालस्ततो भाण्डं स्वयं तदा । जीविका तस्य बालस्य तेनैव तु भविष्यतीति ॥
ஆபஸ்தம்பர் - பிறந்தது முதல் 6-வது மாஸத்தில் நாந்தீ புண்யாஹவாசனங்களைச் செய்து தயிர், தேன், நெய், அன்னம் இவைகளைச் சேர்த்து மந்த்ரங்களால் குழந்தைக்கு ப்ராஸனம் செய்விக்கவேண்டும். பிறந்தநாள் முதல் கணக்குப்படி 6-வது
6-வது மாஸத்தில் என்பது கருத்து. ப்ருஹஸ்பதி - 150 நாளுககு மேல் 180-நாளுக்குள்ளாகவே அன்னப்ராசனம் என்கிறார். அவரவர் க்ருஹ்யப்படி வ்யவஸ்தையைக் காண்க. மார்க்கண்டேயர்
தேவதையின் முன்னிலையில் தாயின் மடியிலிருப்பதும், அலங்கரிக்கப் பட்டதுமானசிசுவுக்கு ஸுவர்ண பாத்ரத்தில் வைத்ததும், தேன், நெய், பொன் இவைகளுடன் கூடியதுமான அன்னத்தை ப்ராஸனம் செய்வித்துப் பிறகு பாயஸத்தையும் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகு தாயார் அக்குழந்தையைப் பூமியில் விடவேண்டும். பிறகு ஜீவனபரீக்ஷையைப் பற்றி மார்க்கண்டேயர் பிறகு குழந்தையின் முன்னிலையில் சிற்பங்களுக்குரிய ஸாதனங்களையும், ஆயுதங்களையும் வைத்துப் பரீக்ஷை பார்க்கவேண்டும். குழந்தை முதலில் எதைத் தொடுகின்றதோ அதன் மூலமாக அதற்குப் பிழைப்பு ஏற்படுமென்று அறியவும்.
तत्र मनुः
—
चूडाकरणम्
‘चूडाकर्म द्विजातीनां सर्वेषामेव धर्मतः । प्रथमेऽब्दे
तृतीये वा कर्तव्यं श्रुतिचोदना ‘दिति । द्विजातिग्रहणेन शूद्रस्य पर्युदासः । fr!: - : ஆரிரிரி I
‘यत्र बाणास्सम्पतन्ति कुमारा विशिखा इवेति । याज्ञवल्क्यः ‘षष्ठेऽन्नप्राशनं मासि चूडा कार्या यथा कुलमिति । शौनकोऽपि
[[334]]
‘तृतीये वर्षे चौलं यथाकुलधर्मं वेति । यस्मिन् कुले यदा येन प्रकारेण चूडाकर्म तदा तथैव कार्यमित्यर्थः ॥ यमः ‘ततस्संवत्सरे पूर्णे चूडाकर्म विधीयते । द्वितीये वा तृतीये वा कर्तव्यं श्रुतिचोदनात् ॥
[[1]]
यथाकुलं यथाशाखं चूडा कार्या द्विजातिभिरिति ॥ बैजावापः – ‘त्रिवर्षे चूडाकरणमिति ॥ शङ्खः — ‘तृतीये वर्षे चूडाकर्म पञ्चमे वेति ॥
செளளம்
மனு த்விஜர்களான மூன்று வர்ணத்தார்களுக்கும் I-வது, அல்லது 3-வது வர்ஷத்தில் சூடாகர்மத்தை குலதர்மப்படிக்குச் செய்யவேண்டும். வேதம் சொல்லுவதால். ‘அநேகம் குடுமிகளையுடைய குமாரர்கள் போல் பாணங்கள் எங்கு விழுகின்றனவோ’ என்கிறது ஓர் வேத வாக்யம். யாக்ஞவல்க்யர் 6-வது மாஸத்தில் அன்னப்ராசனமும், அவரவர் குலக்ரமப்படி குடுமியும் செய்யப்படவேண்டும். சௌனகர்
மூன்றாவது வர்ஷத்திலாவது, குலாசாரப்படியாவது செளளம் செய்யவேண்டும். அவரவர் குலத்தில் எப்பொழுது எவ்விதம் செய்வது வழக்கமோ அக்காலத்தில் அவ்விதமே செய்யவேண்டுமென்பது பொருள். யமன் வர்ஷம் முடிந்த பிறகு 2-வது, அல்லது மூன்றாவது வர்ஷத்தில் வேதத்தையும் ஒத்துச்
அவரவர்
செளளம்
குலாசாரத்தையும், குலாசாரத்தையும்,
செய்யவேண்டும். பைஜாவாபர்
·
3-வது
வர்ஷத்தில் சௌளம். பாங்கர் 3-வது, அல்லது 5-வது வர்ஷத்தில் செளளம்.
लोकाक्षिः
—
‘तृतीयस्य वर्षस्य भूयिष्ठे गते चूडाः कारयते दक्षिणतः कभुजवासिष्ठानां वामतो भारद्वाजानामुभयतोऽत्रिकाश्यपानां मुण्डा भृगवः पञ्चचूडा अङ्गिरसो वाजिमेके मङ्गलार्थशिखिनोऽन्ये यथाकुल धर्मं वेति । वाजिः केशपंक्तिः । अन्ये तु शिखामात्रं यत्र क्वचन मङ्गलार्थं कुर्वन्तीत्यर्थः ॥ आपस्तम्बः ‘यथर्षि शिखा निदधाति यथा वैषां कुलधर्मः स्यादिति ॥ यथर्षि - यावन्त ऋषयःஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 335
स्वप्रवरे तावतीः शिखा निदधाति । एकार्षेयस्यैका शिखा, द्वयार्षेयस्य द्वे इत्यादि । अथवा येन प्रकारेण येषां कुलजानां कुलधर्मः प्रवर्तते तथा शिखा கரில்ஜி: //
லோகாக்ஷி - 3-வது வர்ஷத்தில் அதிக பாகம் சென்ற பிறகு செளளம் செய்யவேண்டும். கமுஜர், வாஸிஷ்டர் இவர்களுக்கு வலது புறத்திலும், பாரத்வாஜர்களுக்கு இடதுபுறத்திலும்,
ஆத்ரேயர்களுக்கும்
காஸ்யபர்களுக்கும் இரண்டு புறத்திலும், குடுமி. ப்ருகு கோத்ரிகள் மொட்டையர். ஆங்கிரஸர்களுக்கு ஐந்து குடுமிகள், சிலர் மயிர்ப்பத்தியை உடையவர். மங்களத்திற்காகச் சிகையை தலையின் எங்கேயாவது வைத்துக்கொள்ளலாம் என்பர் சிலர். அவரவர் குலாசாரப்படியாவது சிகையை வைத்துக்கொள்ளலாம். ஆபஸ்தம்பர் - தன் ப்ரவரத்தில் எவ்வளவு ருஷிகளோ அவ்வளவு சிகைகளை வைக்கவேண்டும். அல்லது தன் குலாசாரப்படி சிகை வைக்கலாம்.
―
अत्र च जन्मप्रभृति वर्षसङ्खया वेदितव्या । यथाऽऽह स एव ‘जन्मनोऽधि तृतीये वर्षे चौलं पुनर्वस्वो’ रिति ॥ अधितृतीये अर्द्धाधिकतृतीये ॥ अत्र पुनर्वसुग्रहणं विहितनक्षत्रोपलक्षणार्थम् । अत एव व्यासः ‘अश्विनी श्रवणः स्वाती चित्रा पुष्यः पुनवसू । धनिष्ठा रेवती ज्येष्ठा मृगहस्तेषु कारयेत् ॥ नक्षत्रे तु न कुर्वीत यस्मिन् जातो भवेन्नरः । न प्रोष्ठपदयोः कार्यं नैवाग्नेये च भारत । तिथिं प्रतिपदं रिक्तां विष्टिं चैव विवर्जयेत् ॥ वारे शनैश्चरादित्यभौमानां रात्रिमेव चेति ॥
—
இதில் பிறந்தது முதல் வர்ஷங்களைக் கணக்கிட வேண்டும். ஆபஸ்தம்பர் - பிறந்தது முதல் 3-வது வர்ஷம் பாதிக்குமேல் சென்ற பிறகு புனர்வஸுநக்ஷத்ரத்தில் செளளம் செய்யவேண்டும். புனர்வஸு என்றதால் விஹிதநக்ஷத்ரங்களும் கிரகிக்கப்படுகின்றன. வ்யாஸர் அசுவினீ, ச்ரவணம், ஸ்வாதீ, சித்ரை, புஷ்யம், புனர்வஸு,அவிட்டம், ரேவதீ, கேட்டை, ம்ருகபீர்ஷம்,
[[336]]
ஹஸ்தம் இவைகளில் செய்யலாம். ஜன்ம நக்ஷத்ரம், பூரட்டாதி,உத்திரட்டாதி, க்ருத்திகை இவைகளில் கூடாது. ப்ரதமை, சதுர்த்தீ, நவமீ, சதுர்தசீ, விஷ்டி, இந்தத் திதிகளையும், சனி, ஞாயிறு, செவ்வாய், இந்த வாரங்களையும், ராத்ரியையும் தவிர்க்கவேண்டும்.
‘पुत्रचूडाकृतौ माता यदि सा गर्भिणी भवेत् । शस्त्रेण मृत्युमाप्नोति तस्मात् क्षौरं विवर्जयेदिति ॥ नारदः ’ सूनोर्मातरि गर्भिण्यां चूडाकर्म न कारयेत् । पञ्चाब्दात् प्रागथोर्ध्वे तु गर्भिण्यामपि कारयेत् ॥ आरभ्याधानमाचौलात् कालातीतौ तु कर्मणाम् । आज्यं व्याहृतिभिर्हत्वा प्रायश्चित्तमथाचरेत् । एतेष्वेकैकलोपे तु पादकृच्छ्रं समाचरेत् । चौलकेऽर्धं तु सर्वत्र मत्या तु द्विगुणं चरेदिति ॥
।
கர்கர் தாயார் கர்ப்பிணியாய் இருக்கும்பொழுது குழந்தைக்குச் செளளம் செய்தால் ஆயுதத்தால் மரண மேற்படுமாகையால் அது கூடாது. நாரதர் - குழந்தையின் தாய் கர்ப்பிணியாயிருந்தால் 5 - வயதிற்குட்பட்ட குழந்தைக்குச் செளளம் கூடாது. அதற்குமேல் கர்ப்பிணியாயிருந்தாலும் செய்யலாம். கர்ப்பாதானம் முதல் செளளம் வரையுள்ள கர்மங்கள் முக்ய காலத்தில் செய்யப்படாவிடில் வ்யாஹ்ருதிகளால் ஆஜ்யஹோமம் செய்து பிறகு ப்ராயச்சித்தத்தைச் செய்யவேண்டும். இவைகளுள் ஒவ்வொன்றின் லோபத்திற்கும் கால்க்ருச்ரமும், சௌளத்திற்கு அரை க்ருச்ரமும் செய்யவேண்டும். ஞானபூர்வமாய் அதிக்ரமித்தால்
இரண்டு மடங்கு ப்ராயச்சித்தம் செய்யவேண்டும்.
स्त्रीणां जातकर्मादि
तत्र याज्ञवल्क्यः
—
‘तूष्णीमेताः क्रियाः स्त्रीणां विवाहस्तु
समन्त्रक’ इति ॥ एताः - जातकर्मादिचूडाकरणपर्यन्ताः क्रियाः तूष्णीं विना मन्त्रेण कार्याः ॥ मनुरपि - ‘अमन्त्रिका तु कार्येयं
स्त्रीणामावृदशेषतः । संस्कारार्थं शरीरस्य यथाकालं यथाक्रममिति ॥
[[337]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் आवृत् - जातकर्मादिक्रिया ॥ गोबिलस्तु विशेषमाह – ‘तूष्णीमेताः क्रियाः स्त्रीणाममन्त्रेण तु होमत’ इति ॥
பெண்களின் ஜாதகர்மம் முதலியன
M
யாக்ஞவல்க்யர் ஸ்த்ரீகளுக்கு ஜாதகர்மம் முதல் செளளம் வரையுள்ள இந்தக் கிரியைகளை மந்த்ர மில்லாமலும், விவாஹத்தை மந்த்ரத்துடனும் செய்ய வேண்டும். மனு - ஸ்த்ரீகளுக்கு இந்த ஜாதகர்மாதிகளை மந்த்ரமில்லாமல் முழுவதும் காலம் தவறாமல் முறைப்படி செய்யவேண்டும். கோபிலர் ஸ்த்ரீகளுக்கு இந்தக் மந்த்ரமில்லாமல் செய்வதுடன்
கிரியைகளை
மந்த்ரமில்லாமல் ஹோமத்தையும் செய்யவேண்டும்.
स्त्रीणामप्युक्तकालातिक्रमे प्रायश्चित्तमाह कात्यायनः ‘संस्कारा अतिपद्येरन् स्वकालाच्चेत् कथञ्चन । हुत्वैतदेव कर्तव्या ये तूपनयनादय’ इति । एतदेव — सर्वप्रायश्चित्तमेव । सर्वप्रायश्चित्तमपि ते नैवोक्तम् – ‘सर्वप्रायश्चित्तं पञ्चभिः प्रत्यृचं त्वनो अग्र इति द्वाभ्यां अयाश्चाग्ने ये ते शतमुदुत्तममिति चेति ।
ஸ்த்ரீகளுக்கும் இவைகள் செய்யப்படாவிடில் ப்ராயச்சித்தம்
முக்யகாலத்தில் உண்டென்கிறார்
காத்யாயனர் உபநயனம் முதலிய ஸம்ஸ்காரங்கள்
காலத்தில் செய்யப்படாவிடில்
இந்த
ஸர்வ
ப்ராயச்சித்தத்தை ஹோமம் செய்து பிறகு செய்யவேண்டும். ஐந்து மந்த்ரங்களால் தனித்தனியாய் செய்யப்படும் ஹோமம் ஸர்வப்ராயச்சித்தம் எனப்படும்.
स्त्रीणामुपनयनकालातिपत्तौ
व्रात्यप्रायश्चित्तं
—
भवत्येवेति चन्द्रिकायाम् । स्त्रीणां विवाह एवोपनयनमित्याह मनुः ‘वैवाहिको विधिः स्त्रीणां औपनायनिकः स्मृतः । पतिसेवा गुरौ वासो गृहार्थोऽग्निपरिक्रियेति ॥ तत्र गुरुकुलवासोऽग्निकार्यं चोत्तरार्धेनोक्ते पतिसेवा गुरुशुश्रूषा । गृहकृत्यकरणमग्निपरिचर्येत्यर्थः । अतश्चात्रापि अत
338 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः ऊर्ध्वं कामचारादिवर्जनं प्रागुपनयनात् कामचारवादेत्यादि च समानम् ॥
உபநயனகாலம் அதிக்ரமித்தால் ஸ்த்ரீகளுக்கும் வ்ராத்யப்ராயச்சித்தம் செய்யவேண்டும் என்று சந்த்ரிகையில். ஸ்த்ரீகளுக்கு விவாஹம் தான் உபநயனம் என்கிறார் மனு ஸ்த்ரீகளுக்கு விவாஹமே உபநயனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பதியை ஸேவிப்பதே குருகுலவாஸம். வீட்டிலுள்ள வேலைகளைச் செய்வதே அக்னிகார்யம். ஆகையால் ஸ்த்ரீகள் விஷயத்திலும் ‘உபநயனத்திற்கு முன் இஷ்டப்படி இருத்தல், பேசுதல், பக்ஷித்தல் இவைகள் இருக்கலாம்; பிறகு கூடாது’ என்ற சாஸ்த்ரம் ஸமானம்.
यत्तु हारीतेनोक्तम्
- —
-
ன்
सद्योवध्वश्च तत्र ब्रह्मवादिनामुपनयनमग्नीन्धनं वेदाध्ययनं स्वगृहे च भिक्षाचर्येति । सद्योवधूनां तूपस्थिते विवाहे कथञ्चिदुपनयनं कृत्वा विवाहः कार्य इति, तत्कल्पान्तराभिप्रायम् ॥ तथा च यमः - ‘पुरा कल्पे तु नारीणां मौञ्जीबन्धनमिष्यते । अध्यापनं च वेदानां सावित्रीवचनं तथा ॥ पिता पितृव्यो भ्राता वा नैनामध्यापयेत् परः । स्वगृहे चैव कन्याया भैक्षा चर्यं विधीयते ॥ वर्जयेदजिनं चीरं जटाधारणमेव चेति ॥ स्मृत्यर्थसारे – ‘एते संस्कारा बीजगर्भदोषापनुत्तये यथास्वाचारं कार्याः स्त्रीणां तूष्णीं, विवाहस्तु समन्त्रकः स्वकालातिक्रमे व्याहृतिहोमपूर्वकं कार्यमेतेषामेकैकलोपे पादकृच्छ्रो मत्या लोपे द्विगुण’ इति ॥
‘ஸ்த்ரீகள்
ப்ரம்மாவாதினிகள்
என்றும்
- ஸத்யோவதூக்கள் என்றும் இரண்டு விதமுடையவராவர். அவர்களுள் ப்ரம்மவாதினிகளுக்கு உபநயனம், அக்னிகார்யம், வேதாத்யயனம், தன் வீட்டிலேயே பிக்ஷாசரணம் இவை உண்டு. ஸத்யோவதூக்களுக்கு விவாஹஸமயத்தில் எவ்விதமாயாவது உபநயனம் செய்து விவாஹம் செய்யவேண்டும்’ என்று ஹாரீதர் சொல்லியிருப்பது முந்திய கல்பத்திலுள்ள தர்மத்தைச்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 339 சொல்லியதாம். அவ்விதமே யமன் - முந்திய கல்பத்தில் ஸ்த்ரீகளுக்கும் உபநயனம், வேதாத்யயனம், காயத்ரீ ஜபம் இவைகள் விஹிதமாயிருந்தன. பிதா,
அவரது
ஸஹோதரன், ப்ராதா, இவர்களைத்தவிர மற்றவர், இவர்களுக்கு அத்யயனம் செய்விக்கக்கூடாது. இவர்கள் தம் வீட்டிலேயே பிக்ஷாசரணம் செய்யவேண்டும். மான்தோல், மரவுரி, ஜடை இவைகளைத் தரிக்கக்கூடாது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் இந்த ஸம்ஸ்காரங்கள் பீஜத்தாலும் கர்ப்பத்தாலும் உண்டாகும் தோஷங்களைப் பரிஹரிப்பதற்காகத்
குலாசாரப்படி செய்யப்படவேண்டும். ஸ்த்ரீகளுக்கு மந்த்ரமில்லாமல் செய்யவேண்டும். விவாஹத்தை மந்த்ரத்துடன் செய்யவேண்டும். முக்யகாலம் தாண்டினால் வ்யாஹ்ருதி ஹோமத்தைச் செய்து செய்யவேண்டும். இவைகளுள் ஒன்று தவறினால் கால் க்ருச்ரமும், ஞானபூர்வமாய் தவறினால் இருமடங்கும் ப்ராயச்சித்தம்.
தங்கள்
अक्षराभ्यासः
तत्र मार्कण्डेयः ‘प्राप्ते तु पञ्चमे वर्षे ह्यप्रसुप्ते जनार्दने । षष्ठीं प्रतिपदं चैव वर्जयित्वा तथाऽष्टमीम् ॥ रिक्तां पञ्चदर्शी चैव सौरभौमदिने तथा । एवं सुनिश्चिते काले विद्यारम्भं तु कारयेदिति । सायणीये
‘उत्तरायणगे सूर्ये कुम्भमासं विवर्जयेत् । बालस्य पञ्चमे वर्षे प्राप्ते भानौ कुलीरगे । आरभेताक्षरं तत्र शुभकाले यथोदिते । वारे दिने शभूगुपुत्रबृहस्पतीनां विद्वानसौ भवति योऽपि विमूढबुद्धिः । चन्द्रे च चन्द्रतनये च भृशं च सत्वविघ्नं करोत्यवनिजो रविजो विनाशम् ॥ वैष्णवादित्यतिष्येन्दु श्रविष्ठास्वातिवारुणाः । मैत्रेन्द्र हस्तचित्राश्च विद्यारम्भेषु पूजिता ’ इति ॥
அக்ஷராப்யாஸம்
மார்க்கண்டேயர்
H
ஐந்தாவது வயது வந்தபிறகு,
விஷ்ணு விழித்திருக்கும், ஸமயத்தில், ஷஷ்டி, ப்ரதமை,
340 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
அஷ்டமீ, ரிக்கதிதிகள், பர்வங்கள், சனிவாரம், குஜவாரம் இவைகளைத் தள்ளி, சுபமான காலத்தில் வித்யா ரம்பத்தைச் செய்விக்கவேண்டும். ஸாயணீயத்தில் உத்தராயணத்தில் கும்பமாஸமல்லாத மாஸத்தில், குழந்தைக்கு ஐந்தாவது வயது வந்த பிறகு ஸூர்யன் கடகத்திலிருக்கும்போது, சாஸ்த்ரவிஹிதமான சுப காலத்தில் அக்ஷராரம்பம் செய்யவேண்டும். ஸூர்யன், சுக்ரன், குரு இவர்களின் வாரங்களிலானால் மூடனும் வித்வானாக ஆவான். சந்த்ரன், புதன் இவர்களின் வாரங்களிலானால் பலத்திற்குக்குறைவும், அங்காரகன், நி இவர்களின் வாரங்களிலானால் விநாசமும் ஏற்படும். ஸ்ரவணம், புனர்வஸு, புஷ்யம், ரோகிணி, அவிட்டம், ஸ்வாதி, Vாதயம், அனுஷம், கேட்டை, ஹஸ்தம், சித்திரை இந்த நக்ஷத்ரங்கள் ஸ்லாக்யமானவை.
――
मार्कण्डेयः ‘पूजयित्वा हरिं लक्ष्मीं देवीं चैव सरस्वतीम् । स्वविद्यासूत्रकारांश्च स्वां विद्यां च विशेषतः । एतेषामेव देवानां नाम्ना तु जुहुयाद्धृतम् । दक्षिणाभिर्द्विजेन्द्राणां कर्तव्यं चात्र पूजनम् ॥ प्राङ्मुखो गुरुरासीनो वारुणाभिमुखं शिशुम् । अध्यापयेत्तु प्रथमं द्विजाशीर्भिस्सुपूजितम् । ततः प्रभृत्यनध्यायान् वर्जनीयान् विवर्जयेत् । अष्टमीद्वितयं चैव पक्षान्ते च दिनद्वयमिति ॥
மார்க்கண்டேயர் விஷ்ணு, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, தனது வித்யைக்கு ஸூத்ரமியற்றியவர்கள், தனது வித்யை இவர்களைப்பூஜித்து, இவர்களின் பெயர்களினாலேயே, ஆஜ்யஹோமம் செய்து, தக்ஷிணாதானத்தினால் ப்ராமணாசீர்வாதம் பெற்று, ப்ராமணர்களைப் பூஜித்து, கிழக்குமுகமாய் உட்கார்ந்தகுரு மேற்கு முகமாயிருக்கும் சிசுவுக்கு அக்ஷராரம்பம் செய்விக்கவேண்டும். அது முதல் அனத்யயன தினங்களையும், இரண்டு அஷ்டமீகள், பக்ஷத்தின் முடிவிலுள்ள சதுர்த்சீ, பூர்ணிமை அல்லது அமாவாஸ்யை,
இவைகளையும் தவிர்க்கவேண்டும்.
பிரதமை
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 341
तत्र आपस्तम्बः
अनुपनीतधर्माः
‘आन्नप्राशनाद्गर्भा नाप्रयता भवन्त्यापरिसंवत्सरादित्येके। यावता वा दिशो न प्रजानीयुरोपनयनादित्यपरमत्र ह्यधिकारः शास्त्रैर्भवति सा निष्ठा स्मृतिश्चेति ॥ अन्नप्राशनात् प्राक् गर्भाः बालाः अप्रयता न भवन्ति रजस्वलादिस्पर्शेऽपि । यावत्संवत्सरो न परिपूर्यते तावन्नाप्रयता इत्येके मन्यन्ते । यावद्वा दिग्विभागज्ञानं नास्ति तावन्नाप्रयताः । उपनयनादर्वाङ्गाप्रयता इत्यपरं दर्शनम् । अत्रोपपत्तिरत्र ह्यधिकार : इति । हि - यस्मात् अत्र ह्युपनयने सति विधिनिषेधशास्त्राधिकारो भवति । सां निष्ठा - तदुपनयनमवसानमधिकारस्य । अस्मिन्नर्थे स्मृतिश्चास्तीत्यर्थः ॥
உபநயனமாகாதவனின் நியமங்கள்
ஆபஸ்தம்பர் - குழந்தைகள் அன்னப்ராசனத்திற்கு முன் ரஜஸ்வலாதிகளின் ஸ்பர்த்தினால் அசுத்தர்களாவ தில்லை. ஒருவர்ஷம் முடிவதற்குள் என்று சிலர். திக்குக்களைத் தெரிந்துகொள்ளாத வரையில் என்று சிலர். உபநயனத்திற்குமுன் வரையில் என்று சிலர். உபநயனம் செய்த பிறகே இவனுக்கு விதி நிஷேத சாஸ்த்ராதிகாரம் ஏற்படுகிறது. உபநயனமே அதிகாரத்திற்கு எல்லை யாகின்றது. இது விஷயத்தில் ஸ்ம்ருதியும் இருக்கின்றது.
तथा च दक्षः - ‘जातमात्रः शिशुस्तावद्यावदष्टसमावयाः । सोऽपि गर्भसमो ज्ञेयो व्यक्तिमात्रप्रकाशितः । भक्ष्याभक्ष्ये तथाऽपेये वाच्यावाच्ये तथाऽऽनृते । अस्मिन्काले न दोषः स्यात् स यावन्नोपनीयते ॥ उपनीते च दोषोऽस्ति क्रियमाणैर्विगर्हितैरिति । न चापेय इत्यनेन मद्यादिपाने न दोष इति शङ्कनीयम् । वर्जयेदित्यनुवृत्तौ ’ नित्यं मद्यं ब्राह्मण’ इति गौतमस्मरणात्। तत्र नित्यग्रहणमनुपनीतस्यापि प्रतिषेधार्थम् ।
தக்ஷர் - சிசு பிறந்தது முதல் எட்டு வயது வரையில் சிசுவாகவே பாவிக்கப்படுவான். ஆஹாரத்திலும், பானத்திலும், வார்த்தையிலும், பொய் பேசுவதிலும்
;
342 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அவனுக்குத் தோஷமில்லை; உபநயனம் ஆகும் வரையில். உபநயனத்திற்குப் பிறகு நிஷித்தகார்யங்களைச் செய்தால் தோஷமுண்டு. இதனால் மத்யம் முதலியவற்றின் பானத்திலும் நிஷேதமில்லை என்று சங்கிக்கக்கூடாது; ப்ராமணன் மத்யத்தை நித்யம் எப்பொழுதும் தள்ளவேண்டும்’ என்று கௌதமர் சொல்லியிருப்பதால். ‘நித்யம்’ என்பது அனுபந்தனுக்கும் மத்யத்தை
விலக்குகிறது.
न च प्रागुपनयनात् ब्राह्मण्यमेव नास्तीति शङ्कनीयम्। ‘ब्राह्मण्यां ब्राह्मणेनैव ह्युत्पन्नो ब्राह्मणः स्मृतः । सवर्णेभ्यस्सवर्णासु जायन्ते हि सजातयः’ इति हारीतयाज्ञवल्क्याभ्यामुत्पत्तिमात्रेण साजात्यस्याभिधानात्, ‘गर्भाष्टमेऽब्दे कुर्वीत ब्राह्मणस्योपनायन’ मिति मनुना ब्राह्मणस्य सत उपनयनविधानाच्च ॥
உபநயனத்திற்குமுன் ப்ராம்மண்யமே இல்லை என்று சங்கிக்கலாகாது. ‘ப்ராமணியினிடத்தில் ப்ராமணனிட மிருந்து பிறந்தவன் ப்ராமணன்’ என்று ஹாரீத் யாக்ஞவல்க்யர்களால் உத்பத்தியினாலேயே ஜாதி சொல்லப்பட்டிருப்பதாலும், ‘கர்பாஷ்டம வர்ஷத்தில் ப்ராமணனுக்கு உபநயனம் செய்யவேண்டும்’ என்று மனு ப்ராமணனாயிருப்பவனுக்கே
உபநயனத்தை
விதிப்பதாலும்.
4:
—
‘प्रागुपनयनात् कामचारवादभक्षोऽहुताद्ब्रह्मचारी यथोपपादमूत्रपुरीषो भवति । नास्याचमनकल्पो विद्यतेऽन्यत्रावमार्जन प्रधावनावोक्षणेभ्यो न तदुपस्पर्शनादशौचं नत्वेवैनमग्निहवनबलिहरणयोः नियुञ्ज्यान्न ब्रह्माभिव्याहारयेदन्यत्र स्वधानिनयनादुपनयनादिर्नियम’ इति कामचार इच्छाचरणं, कामवादोऽश्लीलानृतादिभाषणं, कामभक्षः पर्युषितादिभक्षणम्। एतेषु प्रागुपनयनान्न दोषः ।
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
·
[[343]]
கௌதமர் உபநயனத்திற்குமுன் இஷ்டப்படி நடத்தையும், பொய் முதலியவற்றைப்பேசுவதும், பழைய அன்னம் முதலியவற்றைப் பக்ஷிப்பதும் தோஷமாகாது. ஹோமார்ஹமானதை பக்ஷிக்கக்கூடாது. ஸ்த்ரீகளிடம் ப்ரஸக்தி கூடாது.
கூடாது. திக்கு நியமமில்லாமல் மூத்ர புரீஷோத்ஸர்ஜனம் செய்தாலும் தோஷமில்லை. ஆசமனம் விதிப்படி வேண்டியதில்லை. எச்சிலை அலம்புவது, குதசோதனம், ரஜஸ்வலாதிகள் தீண்டினால் ப்ரோக்ஷித்தல் இவைகளுண்டு. அசுத்தனான அவனை ஸ்பர்சிப்பதால் பிறருக்கு அசுத்தி இல்லை. ஹோமத்திலும், பலிஹரணத்திலும் இவனை ஏவக்கூடாது. வேதத்தை உச்சரிக்கும்படி செய்யக்கூடாது. ப்ரேதகர்மத்தில் மட்டில் உச்சரிக்கச் செய்யலாம். உபநயனம் முதல் நியமங்களுண்டு.
एतच्च महापातकव्यतिरिक्तविषयम्। ‘स्यात् कामृचारभक्षोक्तिर्महतः पातकादृत इति स्मरणात् । तत्करणे प्रयश्चित्तं भवत्येव । ’ अशीतिर्यस्य वर्षाणि बालो वाऽप्यूनषोडशः । प्रायश्चित्तार्धमर्हन्ति स्त्रियो रोगिण एव च ॥ ऊनैकादशवर्षस्य पञ्चवर्षात् परस्य च । चरेद्गुरुः सुहृच्चैव प्रायश्चित्तं विशुद्धये । अतो बालतरस्यास्य नापराधो न पातकम् । राजदण्डश्च नास्यातः प्रायश्चित्तं च नेष्यत’ इति॥ ‘अत्र यद्यपि सामान्येन प्रागुपनयनादित्युक्तं, तथाऽपि षष्ठाद्वर्षात् प्रागेव कामचारादि द्रष्टव्यम् । ततः परं पित्रादिभिर्वर्णधर्मेषु नियोक्तव्यः । अनियुञ्जानास्तु प्रायश्चित्तिनो दण्ड्याश्चेति मिताक्षरायाम् । क्वचित्कामभक्षणस्यापवादमाह - अहुतात्हुतशिष्टंच पुरोडाशादि तदत्तीति हुतात् - न हुतात् अहुतात् । यथाऽयमहुतात् स्यात् तथा पित्रा नियुज्येतेत्यर्थः । तथा च यमः ‘वैश्वदेवं पुरोडाश मग्निमध्याच्च यद्भुतम् । यो ह्यद्याच्छिशुराकृष्य मात्रा रक्ष्यः प्रयत्नतः’ इति ॥ वैश्वदेवशिष्टम् ॥
இஷ்டப்படி நடப்பதென்பது முதலியவை. மகாபாதகம். தவிர. மகாபாதகம் செய்தால் ப்ராயச்சித்தமுண்டு. 80 வயதான கிழவனும், 16
344 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः வயதிற்குட்பட்ட பாலனும், ஸ்த்ரீகளும், ரோகிகளும், ப்ராயச்சித்தத்தில் அரைப்பாகம் அனுஷ்டிக்கவேண்டும். 5வயதிற்கு மேற்பட்டவனும், 11-வது
வயது
முடியாதவனுமான பாலனுக்குப் பாபம் ஏற்பட்டால் அவன், பிதா, அல்லது ஆப்தன் அவனுக்காகப் பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்கவேண்டும். இவனைவிடச் சிறுவனுக்குக் குற்றம், பாபம், ராஜதண்டனை ஒன்றுமில்லை. ஆகையால் ப்ராயச்சித்தமுமில்லை. இங்கு ஸாமான்யமாய் ‘உபநயனத்திற்கு முன்’ என்றிருந்தாலும், 6-வது வயதிற்குமுன் வரையில் தான் காமசாராதிகள் என்பது அறியத்தக்கது. பின்பு பாலனைப்பிதா முதலியவர்கள் வர்ணதர்மங்களில் ஏவ வேண்டும். அவ்விதம் செய்யாவிடில் அவர்களே ப்ராயச்சித்தத்திற்கும், தண்டனைக்கும் உரியவர்கள்என்பது மிதாக்ஷரையி லிருக்கிறது. ஹோமசிஷ்டமான புரோடாசம், வைஸ்வதேவ சிஷ்டம் இவைகளை சிசு எடுத்துப் பக்ஷிக்கச் சென்றாலும் மாதா பிதா முதலியவர் தடுக்கவேண்டும்.
- कामचारस्यापवादः ब्रह्मचारीति । गर्भाष्टमादावुपनयनातिक्रमेऽपि स्त्रीषु न प्रसजेत् । न च ब्रह्मचारीत्येतत् ब्रह्मचारिधर्मप्राप्त्यर्थमिति शङ्कनीयम् । ‘न ह्यस्य विद्यते कर्म किञ्चिदामौञ्जिबन्धनात् । वृत्त्या शूद्रसमस्तावद्याव द्वेदेन जायत’ इति वसिष्ठस्मरणात्॥ यथोपपादेति । मूत्रपुरीषे यथोपपद्येते तिष्ठतः प्रामुखस्य पथि कृष्टादौ वा तथैव तौ कुर्यात् । नास्येति । अस्य - अनुपनीतस्य । कल्पप्रतिषेधात् आचमनमात्रमनुज्ञायते । तच्च ‘स्त्रीशूद्रौ तु सकृत्सकृदिति । ‘स्त्रीशूद्रेण समस्तावद्यावद्वेदेन जायत इति स्मरणात् ॥ अन्यत्रेति । अवमार्जन मुच्छिष्टलिप्तस्य हस्तादेः सोदकेन पाणिना शोधनम् । प्रधावनं गुदशोधनम् । अवोक्षणं रजस्वलादिस्पृष्टस्य प्रोक्षणम् । यद्यप्यवमार्जनादय आचमनकल्पे नान्तर्भवन्ति । तथाऽपि पर्युदासमुखेन ते विधीयन्ते । एतत्त्रयं षष्ठवर्षात् प्रागतिबालस्य भूतपिशाचादिभ्यो रक्षार्थं1
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[345]]
காலத்தில் உபநயனமாகாதிருந்தாலும் ஸ்த்ரீக ளிடத்தில் ப்ரஸங்கம் கூடாது; ப்ரம்மசாரியாக இருக்கவேண்டும். ‘ப்ரம்மசாரீ’ என்ற பதம் ப்ரம்மசாரி தர்மங்களைச் சொல்லுகின்றது என்ற சங்கைக்கு இடமில்லை. உபநயனம் ஆகும் வரையில் சூத்ரனுக்குச் சமனானதால் இவனுக்கு அதுவரை எந்தக்கர்மமுமில்லை என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி இருப்பதால். நின்றுகொண்டும், வழிமுதலிய நிஷித்தஸ்தலங்களிலும், திக்குநியமமில்லாமலும்
மூத்ரபுரீஷ விஸர்ஜனம் செய்வதால் தோஷமில்லை. ‘ஸ்த்ரீ, சூத்ரன் இவர்கள் ஒரு தடவை ஆசமனம் செய்யவேண்டும். என்ற விதிப்படி ஒருதடவை ஆசமனம் மட்டிலுண்டு. 6-வது வயதிற்குட்பட்ட பாலனுக்கும், எச்சில்பட்ட இடத்தை ஜலத்துடன் கூடிய கையினால் துடைப்பது, மலவிஸர்ஜனத்திற்குப் பிறகு குதத்தை அலம்புவது, ரஜஸ்வலை முதலியவர்களின் ஸ்பர்யத்தில் ப்ரோக்ஷிப்பது இவைகளைப் பூத பிசாசாதிகளினின்றும் ரக்ஷைக்காகச் செய்ய வேண்டும்.
तदाह शातातपः ‘बालानां पञ्चमाद्वषद्रिक्षार्थं शौचं कुर्याच्छुद्ध्यर्थं परतः स्वयमेव कुर्यात्’ इति । पञ्चवर्षादूर्ध्वं चण्डालादिस्पर्शे . स्नापयितव्यः ॥ तत्र गौतमः ‘न तदुपस्पर्शनादशौचम्’ ॥ षष्ठवर्षात् प्राक् चण्डालादिस्पृष्टस्य तस्यानुपनीतस्य अशुचित्वं न । तस्योपस्पर्शने न स्नानम् । भुक्तोच्छिष्टस्य कृतमूत्रपुरीषस्य चोपस्पर्शनॆऽपि नाचमनमिति 5XET[://
இதைச் சாதாதபரும் விதிக்கின்றார். ‘6-வது வயது முதல் தானாகவே செய்து கொள்ளவேண்டும்; ரஜஸ்வலாதி ஸ்பர்சத்தில் ஸ்நானமுமுண்டு’ என்று. இதில் கௌதமர் ‘அவனைத்தொடுவதால் அசுத்தி இல்லை’ என்கிறார்.6-வது வயதிற்குமுன் சண்டாளாதி ஸ்பர்யத்தால் அனுபநீதனுக்கு அசுத்தி இல்லை. ஆகையால் அவனைத் தொடுவதால் ஸ்நானமுமில்லை. சாப்பிட்ட பிறகும், மூத்ரபுரீஷ விஸர்க்கம் செய்தபிறகும் பாலனைத் தொட்டாலும் ஆசமனம் வேண்டுவதில்லை என்றார் ஹரதத்தர்.
[[346]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः स्मृतिचन्द्रिकायां तु विशेषो दर्शितः – ‘आचमनकल्पप्रतिषेधात् स्त्रीशूद्रवदाचमनमात्रमवमार्जनादिकं चास्ति । तावन्मात्रेण तस्य प्रयतत्वात्तदुपस्पर्शनात् पित्रादेरशुचिर्नास्ति । न तु चण्डालादिस्पृष्टस्य तस्य स्पर्शेऽपि । गौतमवादे चण्डालादेरप्रकृत्वात्, पतितचण्डाल सूतिको दक्याश्वस्पृष्टितत्स्पृष्ट्युपस्पर्शने सचेलस्नानमित्यत्र वयोविशेषानभिधानाच्चेति॥ ‘नत्वेवैनमग्निहवन बलिहरणयोर्नियुञ्ज्यादिति । एनमनुपनीतमग्निहवने औपासनहोमादौ वैश्वदेवे यद्बलिहरणं तत्र च न नियुञ्जीत । तस्य मन्त्रविहीनत्वादित्यभिप्रायः । न च मन्त्रान् ग्राहयित्वा नियोग इत्याह
‘न ब्रह्माभिव्याहारयेदन्यत्र स्वधानिनयना’ दिति ॥ स्वधानिनयनं प्रेतकर्म, तत्रानुपनीतस्यापि मन्त्राध्ययनमविरुद्धमित्यर्थः ॥ मनुरपि ‘नह्यस्मिन् युज्यते कर्म किञ्चिदामौञ्जिबन्धनात् । नाभिव्याहारयेद् ब्रह्म स्वधानिनयनादृत इति ॥
ஸ்ம்ருதிசந்த்ரிகையில் விசேஷம் காண்பிக்கப் பட்டிருக்கிறது - ‘சண்டாளாதி ஸ்பர்த்தில் சிசுவை ஸ்பர்சிப்பவர்களுக்கு அசுத்தியுண்டு. ‘சண்டாளன். ஸூதிகை, ரஜஸ்வலை, சவம் இவர்களை ஸ்பர்சித்தவ னுக்கும் அவனை ஸ்பர்சித்தவனுக்கும் ஸசேல ஸ்நானம் உண்டு’ என்றவாக்யத்தில் வயதைப்பற்றி ஒன்றும்
சொல்லாததால் GT GOT MI. ஔபாஸனஹோமம்,
வைஸ்வதேவபலிஹரணம்
இவைகளிலும் இவனை ஏவக்கூடாது. மந்த்ரமில்லாதவனானதால். அக்காலத்தில் மந்த்ரங்களை உச்சரிக்கச் செய்யவும் BrLT. ப்ரேதகர்மத்தில் மட்டில் மந்த்ரத்தை உச்சரிக்கலாம். இவ்விதம் மனுவும் விதித்திருக்கிறார்.
"
स्मृत्यर्थसारे
―
‘उपनयनात् प्रागुच्छिष्टादावप्रयता न
स्युर्महापातकवर्जं तेषां चण्डालादिस्पर्शे सचेलस्नानं प्रागन्नप्राशनादभ्युक्षणं प्राक्वौलादाचमनं पश्चात् स्नानमित्येके पित्रोः स्वधानिनयनादृते च मन्त्रान
ब्रूयु’ रिति ॥ आपस्तम्बः
‘आन्नप्राशनाद्गर्भा नाप्रयता भवन्त्या
"
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 347 परिसंवत्सरादित्येके यावता वा दिशो न प्रजानीयुरोपनयनादित्यपरमत्र ह्यधिकारः शास्त्रैर्भवति सा निष्ठेति, ‘पित्रोः स्वधानि नयनादृते च मन्त्रान्न ब्रूयुरिति ॥ वसिष्ठः ‘अन्यत्रोदककर्मस्वधापितृसंयुक्तेभ्य इति ॥ इत्यनुपनीतधर्माः ॥
—
முன் சொல்லியவை ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆபஸ்தம்பரும் இவ்விதமே விதிக்கிறார். வஸிஷ்டர் - உதகதானம், ப்ரேதகார்யம், பித்ருகார்யம் இவைகள் தவிர மற்றவிடங்களில் மந்த்ரத்தை உச்சரிக்கக்கூடாது.
उपनयनम् ।
तत्र मनुः ‘गर्भाष्टमेऽब्दे कुर्वीत ब्राह्मणस्योपनायनम् ।
गर्भादेकादशे राज्ञो गर्भात्तु द्वादशे विश इति ॥ गर्भाष्टमे - गर्भादारभ्याष्टमे । उपनयनमेवोपनायनम्। लब्धसङ्ख्यानियमस्यायमभिप्रायः । ब्रह्मक्षत्रविशां ! गायत्रत्रैष्टुभजागतैश्छन्दोभिः सहजत्वं श्रूयते – ‘गायत्री छन्दो रथन्तर साम ब्राह्मणो मनुष्याणा मजः पशूनां तस्मात्ते मुख्या मुखतो ह्यसृज्यन्तेति, ‘त्रिष्टुप्छन्दो बृहत्साम राजन्यो मनुष्याणामविः पशूनामिति ‘जगती छन्दो वैरूप साम वैश्यो मनुष्याणां गावः पशूनामिति ॥ गायत्र्यादिभिरेव तेषामुपनयनं च स्मर्यते ‘गायत्र्या ब्राह्मणमुपनयीत त्रिष्टुभा राजन्यं जगत्या वैश्य’मिति ॥ ततश्चोपनयनाब्दा अपि स्वच्छन्दोऽक्षरसमसङ्ख्या भवितुमर्हन्तीति ॥ छन्दसां चाक्षरसङ्ख्या श्रूयते ‘अष्टाक्षरा गायत्री,
―
—
एकादशाक्षरा त्रिष्टुप्, द्वादशाक्षरा जगतीति । एकैकपादाभिप्रायं चैतत् । तथा च श्रुतिः ‘चतुर्विशत्यक्षरा गायत्री, चतुश्चत्वारिंशदक्षरा त्रिष्टुप् अष्टाचत्वारिंशदक्षरा जगती ‘ति । हारीतः - ‘छन्दस्सु पादाक्षरसमुदायवदब्द समूह उपनयन’ मिति ॥ गायत्र्यादिपादाक्षर - संमितेऽब्दे कार्यमित्यर्थः । ततश्चाष्टमैकादशद्वादशेष्वब्देषु ब्राह्मणक्षत्रियवैश्यानां मुख्यमुपनयनमिति ।
[[348]]
மனு
உபநயனம்
கர்ப்பத்தினின்றும் 8-வது வயதில் ப்ராமணனுக்கும் 11-வது வயதில் க்ஷத்ரியனுக்கும், 12-வது வயதில் வைய்யனுக்கும் உபநயனம் செய்யவேண்டும். வர்ஷங்களை நியமம் செய்வதன் அபிப்ராயமிதுவாம். ‘காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ என்று மூன்று சந்தஸ்ஸுகளுடன் முறையே ப்ராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் என்ற மூன்று வர்ணங்களும் பிறந்ததாக ஸ்ருதியிருப்பதாலும், மூன்று சந்தஸ்ஸுகளாலேயே மூன்று வர்ணத்தார்களுக்கும் உபநயனம் விதிக்கப்பட்டிருப்பதாலும், உபயனத்திற்குரிய வர்ஷங்களும் அவரவர் சந்தஸ்ஸின் அக்ஷரங்களுக்குச் சமமான எண்ணை உடையவைகளாய் இருப்பது ஸ்லாக்ய மென்பதாம். சந்தஸ்ஸுகளின் அக்ஷரஸங்க்யையைப்பற்றி ஸ்ருதியில் ‘காயத்ரீ 8-அக்ஷரங்களுடையது, த்ரிஷ்டுப் 11-அக்ஷரங்களுடையது, ஜகதீ 12அக்ஷரங்களுடையது. எனப்படுகிறது. ஒவ்வொரு பாதத்திற்கு என்பது இதன் கருத்து. ஸ்ருதியே வேறிடத்தில் ‘24அக்ஷரங்களுடையது காயத்ரீ, 44அக்ஷரங்களுடையது த்ரிஷ்டுப், 48-அக்ஷரங்களுடையது ஜகதீ’ என்று சொல்லியிருக்கிறது. அவரவர் சந்தஸ்ஸின் பாதத்திலுள்ள அக்ஷரங்களின் கணக்குக்குச்சரியான வர்ஷத்தில் உபநயனம் செய்யவேண்டும். ஆகையால் 8-11-12 வது வர்ஷங்களில் முறையே 3-வர்ணங்களுக்கும் உபநயனம் முக்யமென்பதாம்.
ஹாரீதர்
याज्ञवल्क्यः— ‘गर्भाष्टमेऽष्टमे वाब्दे ब्राह्मणस्योपनायनम् । राज्ञा मेकादशे सैके विशामेके यथाकुल’ मिति । राज्ञामेकादशे सैके विशामेके
க!!
|
:-
एकादशे - द्वादश इत्यर्थः । कुलस्थित्या केचिदुपनयनमिच्छन्ति । श्रुतिरपि
मुपनयीत गर्भैकादशेषु राजन्यं गर्भद्वादशेषु वैश्यं वसन्तो ग्रीष्मश्शरदित्यृतवो वर्णानुपूर्व्येणे ‘ति ॥ गर्भः अष्टमो येषामिति गर्भाष्टमाः । जननप्रभृति सप्त
[[349]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் गृह्यन्ते । एवं यद्यपि सप्तस्वप्युपनयनं प्राप्तं, तथाऽपि जन्मादिषु त्रिषु चौलान्तसंस्कारैरवरुद्धत्वाच्चतुर्थेऽप्यक्षराभ्यासाभावेनासामर्थ्यात् न क्रियते । अतोऽत्रोपादेयगता बहुत्वसङ्ख्या कपिञ्जलन्यायेन षष्ठसप्तमाष्टमेषु त्रिष्वेवावतिष्ठते । एवं च वर्षत्रयं मुख्यकाल इत्यापस्तम्बरीतिरिति वदन्ति । अन्ये तु ‘गर्भाष्टम एव वर्षे न तु षष्ठसप्तमयोः, तयोर्गर्भाष्टमत्वाभावात्, . बहुवचनं छान्दस’ मिति वदन्ति । अत्र यथाकुलाचारं व्यवस्था ॥
[[1]]
யாக்ஞவல்க்யர் -கர்ப்பம், அல்லது ஜனனம் முதல் 8-வது வயதில் ப்ராமணனுக்கும் கர்ப்பம் முதல் 11-வது வயதில் க்ஷத்ரியனுக்கும், கர்ப்பம் முதல் 12-வது வயதில் வையனுக்கும் உபநயனம் செய்யவேண்டும். அவரவர் குலாசாரப்படி வர்ஷக்கணக்கு என்று சிலர். ஸ்ருதி - 8 வயதுள்ள ப்ராமணனுக்கு உபநயனம் செய்யவேண்டும். ஆபஸ்தம்பர் -கர்ப்பாஷ்டமங்களில் ப்ராமணனுக்கு, கர்பைகாதசங்களில் க்ஷத்ரியனுக்கும், கர்ப்பத்வாதசங் களில் வைய்யனுக்கும் உபநயனம். வஸந்தம், க்ரீஷ்மம், சரத் என்ற ருதுக்களும் முறையே. இங்கு கர்ப்பத்தை 8-வதாக உடையவைகள் என்றதால் ஜனனம் முதலுள்ள 7-வது வருஷம் எனச் சொல்லப்படுவதால் அவைகளில் உபநயனம் ப்ராப்தமாகின்றது; ஆனாலும் ஜன்மம் முதல் 3வர்ஷங்கள் செளளசம் வரையுள்ள ஸம்ஸ்கார காலங்களானதாலும், 4-வது வயதில் அக்ஷராப்யாஸமே இல்லாததால் ஸாமர்த்யமில்லாததாலும் அவைகளில் செய்யப்படுவதில்லை. ஆகையால் இங்குள்ள பன்மை கபிஞ்ஜலாதிகரண நியாயத்தால் 6-7-8 என்ற மூன்று வர்ஷங்களைக்குறிக்கின்றது. இப்படியானதால் இம்மூன்று வர்ஷங்களும் முக்யகாலம் என்பது ஆபஸ்தம்பரின் மதம் என்கிறார்கள். சிலர், கர்ப்பாஷ்டமமே முக்யகாலம்; மற்றவைகளல்ல; அங்குள்ள பன்மை சாந்தஸம் என்கின்றனர். இங்கு அவரவர் குலாசாரப்படி வ்யவஸ்தை என்றறியவும்.
;
[[350]]
गौतमः . ‘उपनयनं ब्राह्मणस्याष्टमे, एकादशद्वादशयोः क्षत्रिय वैश्ययोः, गर्भादिः सङ्ख्या वर्षाणामिति च ॥ काम्योपनयनमाह स एव ‘नवमे पञ्चमे वा काम्य’ मिति । यथाऽऽहाङ्गिराः ‘ब्रह्मवर्चसकामस्य पञ्चमेऽब्देऽग्रजन्मनः । आयुष्कामस्य नवमे कार्यं मौञ्जीनिबन्धनमिति ॥
popu
கௌதமர் - 8, 11, 12, @igura மூன்று வர்ணங்களுக்கும் உபநயனம்; கர்ப்பம் முதல் வர்ஷங்களுக்குக் கணக்கு. காம்யமான உபநயனத்தைப் பற்றிக் கௌதமரே 9, அல்லது 5-வது வயதில் காம்ய உபநயனம். அங்கிரஸ் - ப்ரம்மதேஜஸ்ஸில் ஆசையுடைய ப்ராமணனுக்கு 5शा
வயதிலும், ஆயுஸ்ஸை விரும்புவோனுக்கு 9-வது வயதிலும் உபநயனம் செய்ய
[[1]]
मनुः ‘ब्रह्मवर्चसकामस्य कार्यं विप्रस्य पञ्चमे । राज्ञो बलार्थिनः षष्ठे वैश्यस्यार्थार्थिनोऽष्टम इति ॥ अङ्गिराः ’ षष्ठे तथा द्वादशे च राज्ञो . वृद्धिर्बलायुषोः । ईहायुषोस्तु वैश्यस्य ह्यष्टमे च चतुर्दश’ इति ॥ ईहा कृष्यादिविषया चेष्टा । स्मृतिरत्ने – ‘सप्तमे चाष्टमे वर्षे नवमे दशमे तथा । एकादशे द्वादशे च ह्युपनीयुर्द्विजातयः । ब्रह्मवर्चसमायुष्यं तेजोऽन्नाद्यं तथेन्द्रियम्। पशूंश्च कामयाना वै प्राप्नुवन्ति यथाक्रममिति ॥ बोधायनोऽपि ‘सप्तमे ब्रह्मवर्चसकाममष्टम आयुष्कामं नवमे तेजस्कामं दशमेऽन्नाद्यकाम मेकादश इन्द्रियकामं द्वादशे पशुकामं त्रयोदशे मेधाकामं चतुर्दशे पुष्टिकामं पञ्चदशे भ्रातृकामं षोडशे सर्वकाममिति ॥
[[3]]
மனு
ப்ரம்மவர்ச்சஸத்தை
அபேக்ஷிக்கும் ப்ராமணனுக்கு 5-வது வயதிலும், பலத்தை விரும்பும் க்ஷத்ரியனுக்கு 6-வது வயதிலும், தனத்தை விரும்பும் வைஸ்யனுக்கு ४-मु வயதிலும் உபநயனம் செய்யவேண்டும். அங்கிரஸ் - க்ஷத்ரியனுக்கு 6, அல்லது 12-வது வயதில் உபநயனம் செய்தால் பலம், ஆயுஸ்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[351]]
இவைகளின் வ்ருத்தி உண்டாகும். 8 அல்லது 14-வது வயதில் வைய்யனுக்கு க்ருஷி முதலியவைகளும், ஆயுஸ்ஸும் வ்ருத்தியாகும். ஸ்ம்ருதிரத்னத்தில் 7-8 வது வயதில் ப்ராமணன் ப்ரம்மவர்ச்சஸம், ஆயுஸ் இவைகளையும், 9-10 வது வயதில் க்ஷத்ரியன் தேஜஸ், அன்னாத்யம் (உணவுப்பொருள் நிறைவு) இவைகளையும், 11-12ல் வைய்யன் இந்த்ரியம், பசுக்கள் இவைகளையும் உபநயனத்தால் அடைகின்றனர். போதாயனர் ப்ரம்மவர்ச்சஸம், ஆயுஸ், தேஜஸ், அன்னாத்யம், இந்த்ரியம், பசு, மேதை, புஷ்டி, ப்ராதா, ஸகலமும் இவைகளை விரும்புவனுக்கு முறையே 7-வது முதல் 16-வது முடிய உள்ள வர்ஷங்களில் உபநயனம் செய்யவேண்டும்.
तथा च भरद्वाजः என்னின் (சேர்ள) राजन्यं शरदि वैश्यं वर्षासु रथकारं शिशिरे वा सर्वा’ निति ॥ चन्द्रिकायाम् ‘ऋतुर्वसन्तः शुभदोऽग्रजन्मनां ग्रीष्मो नृपाणां च शरद्विशां च । व्रतस्य बन्धे यदि वाऽखिलानां माघादयः पञ्च भवन्ति मासा’ इति ॥ ज्योतिश्शास्त्रे च - ‘माघादिषु च मासेषु मौञ्जी पञ्चसु शस्यत’ इति ॥ धर्मसारसुधानिधौ
—
·
‘विप्रं वसन्ते क्षितिपं निदाघे वैश्यं घनान्ते व्रतिनं विदध्यात् । माघादिशुक्रान्तकपञ्चमासाः साधारणं वा सकलं द्विजाना’ मिति ॥ वृद्धवसिष्ठः ‘विप्रस्य क्षत्रियस्यापि मौञ्जी स्यादुत्तरायणे । दक्षिणे विशां कुर्यान्नानध्याये न संक्रमे । अनध्यायेऽपि कुर्वीत यस्तु नैमित्तिको भवेत् । ज्येष्ठे मासि विशेषेण सर्वज्येष्ठस्य चैव हि ॥ उपनीतस्य पुत्रस्य जडत्वं मृत्युरेव चेति ॥
பரத்வாஜர்
- வஸந்தத்தில் ப்ராமணனுக்கும், க்ரீஷ்மத்தில் க்ஷத்ரியனுக்கும் சரத்தில் வைச்யனுக்கும், வர்ஷருதுவில் ரதகாரனுக்கும், அல்லது சிசிரத்தில் எல்லோருக்கும் உபநயனம் செய்யலாம். சந்த்ரிகையில் - ப்ராமணருக்கு வஸந்தமும், க்ஷத்ரியருக்கு க்ரீஷ்மமும், வைஸ்யருக்கு ாரத்தும் உபநயனத்தில் சுபங்களாகும்.
[[352]]
அல்லது எல்லோருக்கும் மாகம் முதலுள்ள ஐந்து மாதங்களும் சுபங்களாகும். ஜ்யோதிச்சாஸ்த்ரத்திலும் மாகம் முதலான ஐந்து மாதங்களிலும் உபநயனம் சிலாக்யமாகும். தர்மஸார ஸுதாநிதியில் - வஸந்தத்தில் விப்ரனையும், க்ரீஷ்மத்தில் க்ஷத்ரியனையும், சரத்தில் வைச்யனையும் உபநயிக்கலாம். அல்லது எல்லோருக்கும் மாகம் முதல் 5 மாஸங்கள் விஹிதங்களாம். வ்ருத்த வஸிஷ்டர்ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் உத்தராயணத்திலும்,
வைஸ்யர்களுக்கு செய்யவேண்டும்.
- தக்ஷிணாயனத்திலும் உபநயனம் அனத்யாயதினத்திலும் ஸங்க்ரமணத்திலும் கூடாது. நைமித்திகமான உபநயனத்தை அனத்யயனத்திலும் செய்யலாம்.ஸீமந்தஜனானபுத்ரனுக்கு ஜ்யேஷ்டமாஸத்தில் உபநயனம் செய்தால், அவன் அறிவில்லாதவனாவான்; ம்ருத்யுவையும் அடைவான்.
-
)
वृद्धगार्ग्यः – ‘स्वाध्यायवियुजो घस्राः कृष्णप्रतिपदादयः । प्रायश्चित्तनिमित्ते तु मेखलाबन्धने मता’ इति ॥ घस्राः ‘विप्रश्चातीतकालश्चेच्छस्ता शुक्लचतुर्दशी । कृष्णे तु प्रतिपचेष्टा प्रायश्चित्तोपनायन’ इति ॥ अपरार्के - ‘नष्टे चन्द्रेऽष्टमे शुक्रे निरंशे चैव भास्करे। कर्तव्यं नोपनयनं नानध्याये गलग्रहे । राशेः प्रथमभागस्थो निरंशस्सूर्य उच्यते । त्रयोदशीचतुष्कं तु सप्तम्यादित्रयं तथा ॥ चतुर्थ्येकादशी प्रोक्ता नवं चैते गलग्रहाः ॥ गुरुर्भूगुसुतो धात्रीपुत्रश्शशधरात्मजः । स्युरेते ऋग्यजुस्सामाथर्वणामधिपाः क्रमादिति ॥ धात्रीपुत्रः - अङ्गारकः । शशधरात्मजो बुधः । तद्वासरे तच्छाखीयस्योपनयनं कर्तव्यमित्यर्थः । तथा सायणीये - ‘गुरोः कवेर्लोहितस्य बुधस्यैव च वासराः । ऋग्यजुस्सामाथर्वाणां
கார்க்யர்
வ்ருத்த
அனத்யாயதினங்களும் ருஷ்ணப்ரதமை முதலியவையும் ப்ராயச்சித்தத்திற் காகவான உபநயனத்தில் விஹிதங்களாகும். முக்யகாலம்
[[353]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தாண்டிய பிறகு செய்யும் உபநயனத்தில் சுக்லசதுர்த்தசியும், புனருபநயனத்தில் க்ருஷ்ணப்ரதமையும் சிலாக்யமாம். அபரார்க்கத்தில் - சந்த்ரன் rணனாயிருக்கையிலும், சுக்ரன் அஷ்டமத்திலிருக்கையிலும், ஸூர்யன் நிரம்சனாயிருக் கையிலும், அனத்யயன தினத்திலும், களக்ரஹத்திலும் உபநயனம் கூடாது. ராசியின் முதல் பாகத்திலிருக்கும் ஸூர்யன் நிரம்சன் எனப்படுவான். த்ரயோதசீ முதல் 4திதிகளும் ஸப்தமீ முதல் 3 - திதிகளும், சதுர்த்தீ, ஏகாதசீ இந்த 9-திதிகளும் களக்ரஹங்களெனப்படும். குரு, சுக்ரன், அங்காரகன், புதன் இவர்கள், ருக், யஜுஸ், ஸாம, அதர்வ என்ற நான்கு வேதங்களுக்கும் முறையே அதிபதிகள். தன் சாகாதிபதியின் வாரத்தில் உபநயனம் செய்யவேண்டும். ஸாயணீயத்தில் - குரு, சுக்ரன், அங்காரகன், புதன் இவர்களுடைய வாரங்கள், முறையே ருக் யஜுஸ் ஸாம அதர்வவேதிகளின் உபநயனத்தில் சிறந்தவை.
―
वृद्धगार्ग्योऽपि — ‘बुधत्रयेन्दुवाराणि शस्तानि व्रतबन्धने’ इति ॥ स एव ‘शाखाधिपे बलिनि केन्द्रगते तु मौञ्जीबन्धस्तदीयदिवसे च सुखाय क्लृप्तः । अस्मिन् बलेन रहिते तु पुनर्द्विजानां स्याद्वर्णसङ्कर इति प्रवदन्ति तज्ज्ञाः ॥ हस्तत्रये पुष्यधनिष्ठयोश्च पौष्णाश्विसौम्यादिति विष्णुभेषु । शस्ते तिथौ चन्द्रबलेन युक्ते कार्यौ द्विजानां व्रतबन्धमोक्षाविति ॥ द्विजत्वकारणमाह् याज्ञवल्क्यः ‘मातुर्यदग्रे जायन्ते द्वितीयं मौञ्जीबन्धनात्। ब्राह्मणक्षत्रियविशस्तस्मादेते द्विजाः स्मृता’ इति ॥
வ்ருத்தகார்க்யர்
—
புதன் முதல் 3 வாரங்களும், சந்த்ரனின் வாரமும் உபநயனத்தில் நல்லவை. சாகாதீசன் பலிஷ்டனாய் கேந்த்ரத்திலிருக்கையில் அவனுடைய வாரத்தில் உபநயனம் ஸுககரமாகும். அவன் பலமில்லாவிடில் வர்ணஸாங்கர்யம் உண்டாகுமென்று காஸ்த்ரக்ஞர்கள் சொல்லுகின்றனர். ஹஸ்தம் முதல் மூன்று நக்ஷத்ரங்கள், புஷ்யம், அவிட்டம், ரேவதீ, அஸ்வினீ, ம்ருகசீர்ஷம், புனர்வஸு, ஸ்ரவணம் இந்த
354 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
நக்ஷத்ரங்களிலும், ஸ்லாக்யமான திதியிலும், சந்த்ர பலமுள்ள காலத்திலும் மூன்று வர்ணங்களுக்கும் வ்ரதத்தின் ஆரம்ப ஸமாபநங்கள் செய்யத் தகுந்தவை. த்விஜத்தன்மைக்குக் காரணத்தைப்பற்றி யாக்ஞவல்க்யர் - மாதாவினிடமிருந்து முதலில் பிறப்பதாலும், உபநயனத்தினால் இரண்டாவது தடவை பிறப்பதாலும், ப்ராமண க்ஷத்ரிய வைஸ்யர்கள் ‘த்விஜர்கள்’ எனப்படுகிறார்கள்.
वसिष्ठोऽपि
‘मातुरग्रेऽधिजननं द्वितीयं मौञ्जीबन्धन’ मिति ॥ मनुरपि -’ मातुरग्रेऽधिजननं द्वितीयं मौञ्जिबन्धने । तृतीयं यज्ञदीक्षायां द्विजस्य विधिचोदितम् । तत्र यद्ब्रह्मजननं मौञ्जीबन्धनचिह्नितम् । तत्रास्य माता सावित्री पिता त्वाचार्य उच्यते ’ इति ॥ आचार्यस्य पितृत्वे हेतुमाह स एव ‘वेदप्रदानादाचार्यं पितरं प्रतिचक्षते । न ह्यस्य विद्यते कर्म किश्चिदामौञ्जिबन्धना’दिति । वेदप्रदानात् - सर्ववेदस्वरूपसावित्रीप्रदानात्, उपनयनाख्यजन्मप्रदानादिति यावत् । आपस्तम्बः ’ स हि विद्यातस्तं जनयति तच्छ्रेष्ठं जन्म शरीरमेव मातापितरौ जनयत’.
—
வஸிஷ்டரும் தாயினிடமிருந்து முதற்பிறப்பு, உபநயனத்தில் இரண்டாவது பிறப்பு. மனு - தாயினிடம் முதற்பிறப்பு, இரண்டாவது உபநயனத்தில், மூன்றாவது யாகதீக்ஷையில். உபநயனம் என்னும் 2-வது ஜனனத்தில் ஸாவித்ரியே மாதா, ஆசார்யனே பிதா எனப்படுகிறது. ஸர்வ்வேதஸ்வரூபமான ஸாவித்ரியைக்கொடுப்பதால் ஆசார்யனையே பிதா என்கிறார்கள். உபநயனம் பெறுவதற்கு முன் இவனுக்கு வைதிக கார்யம் ஏதுமில்லை யாதலால். ஆபஸ்தம்பர் - ஆசார்யனல்லவோ வித்யையினின்றும் மாணவகனைப் பிறப்பிக்கின்றான். அந்தப் பிறப்பே சிறந்தது. மாதாபிதாக்கள் சரீரத்தைமட்டில் பிறப்பிக்கின்றனர்.i
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 355.
तत्र मनुः
—
उपनयने गौणकालः’
‘आषोडशाद्ब्राह्मणस्य सावित्री नातिवर्तते ।
आद्वाविंशात् क्षत्रबन्धोराचतुर्विंशतेर्विश’ इति ॥ सावित्री - उपनयनम् । क्षत्रबन्धोः - क्षत्रियस्य । आकारोऽत्राभिविधिवचनः । मुख्यकल्प सङ्ख्याद्वैगुण्यानुगुण्यात् ॥ तदाह व्यासः
‘[பு-வுக: hi∞: :
षोडशवार्षिकः । द्वाविंशतिः परोऽन्यस्य स्याच्चतुर्विंशतिः पर इति ॥ परः
अन्तिमः । तत ऊर्ध्वं गौणकालोऽपि नास्तीत्यर्थः ॥
உபநயனத்தில் கௌணகாலம்
।
மனு கர்ப்பம் முதல் 16வது வர்ஷம் (முடியும்) வரையில் ப்ராமணனுக்கும், 22-வது வரையில் க்ஷத்ரியனுக்கும், 24-வது வரையில் வைஸ்யனுக்கும், உபநயனம் காலம் கடந்ததாக ஆவதில்லை. இங்கு ‘ஆ’ என்பது
அபிவிதியைச் சொல்லுகின்றது. முக்ய கல்பத்திலுள்ள வர்ஷக்கணக்கை இரட்டிப்பதற்கு அனுகுணமானதால். எல்லையாய்ச் சொல்லிய வர்ஷங்களையும் சேர்த்துக் கணக்கிடவேண்டுமென்பது பொருள். வ்யாஸர் - மூன்று வர்ணங்களுக்கும், முறையே உபநயனத்தின் கௌணகாலம் 16, 22, 24 வர்ஷங்கள் வரையில். அதற்குப்பிறகு கௌணகாலமும் இல்லை என்பது பொருள்.
याज्ञवल्क्यः
‘आषोडशादाद्वाविंशाच्चतुर्विंशाच्च वत्सरात् ।
ब्रह्मक्षत्रविशां काल औपनायनिकः पर’ इति ॥ आपस्तम्बः ‘आषोडशाद् ब्राह्मणस्यानात्यय आद्वाविंशात् क्षत्रियस्याचतुर्विंशाद्वैश्यस्येति। गौतमोऽपि — ‘आषोडशाद् ब्राह्मणस्यापतिता सावित्रीति ॥
யாக்ஞவல்க்யர் - 16,22, 24-வது வர்ஷம் வரையில் மூன்று வர்ணங்களுக்கும் முறையே உபநயநத்தின் கௌணகாலம். ஆபஸ்தம்பர் -16, 22, 24-வது வர்ஷம் வரையில் மூன்று வர்ணங்களுக்கும் முறையே
[[1]]
356 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
உபநயனகாலம் தாண்டுவதில்லை. கௌதமர் - 16-வது வயது
ப்ராமணனுக்கு
வரையில்
தாண்டுவதில்லை.
உபநயன காலம்
मनुः अत ऊर्ध्वं त्रयोऽप्येते यथाकालमसंस्कृताः । सावित्रीपतिता व्रात्या भवन्त्यायविगर्हिता’ इति । अतः - षोडशादिभ्यः, असंस्कृताः - अनुपनीताः । सावित्रीपतिताः - सावित्र्युपदेशहीनाः । व्रात्यनामानः ॥ स एव ‘नैतैरपूतैर्विधिवदापद्यपि कदाचन । ब्राह्मान् यौनांश्च संबन्धानाचरेद् ब्राह्मणः सहेति ॥ अपूतैः - अकृतप्रायश्चित्तैः । ब्राह्मान् - अध्ययनाध्यापनादीन् । यौनान् - कन्यादान प्रतिग्रहादीन् ॥
கௌணகாலத்திலும்
மனு
உபநயனம் செய்யப்படாத இம்மூன்று வர்ணங்களும் ஸாவித்ரியின் உபதேசமில்லாததால் வ்ராத்யர் என்று பெயருடையவர்க ளாய்,சிஷ்டர்களால் நிந்திக்கப்பட்டவராய் ஆகின்றனர். விதிப்படி ப்ராயச்சித்தம் செய்துகொள்ளாத இவருடன் அத்யயனம், அத்யாபனம், கன்யாகாதானம், ப்ரதிக்ரஹம் முதலிய ஸம்பந்தங்களை ஆபத்காலத்திலும் செய்யக்
BOL.
।
चन्द्रिकायाम् – ‘व्रात्यस्याकृतचित्तस्य न कार्यमुपनायनम् । अध्यापनं याजनं च विवाहादि विवर्जयेदिति ॥ यमः - ‘समतिक्रान्तकालाश्च पतिताः सर्व एव ते । ब्राह्मणक्षत्रियविशां कालश्चेदत्यगादयम्॥ सावित्रीपतिता व्रात्याः परिहार्याः प्रयत्नत इति । बोधायनोऽपि - ‘अत ऊर्ध्वं पतितसावित्रीका भवन्ति नैतानुपनयेयुर्नाध्यापयेयुर्नयाजयेयुर्न विवाहयेयु’ रिति । एतान् अकृत प्रायश्चित्तानिति शेषः ॥
சந்த்ரிகையில் ப்ராயச்சித்தம் செய்து கொள்ளாத வ்ராத்யனுக்கு உபநயனம், அத்யாபனம், யாஜனம், விவாஹம் இவைகளைச் செய்விக்கக்கூடாது. யமன் கௌணகாலத்திலும் உபநயனமாகாத
எல்லா
வர்ணங்களும் பதிதர், வ்ராத்யர்; ஆகையால் இவர்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
சிஷ்டர்களால் விலக்கத்தகுந்தவர்.
போதாயனர்
[[357]]
கௌணகாலத்திற்குப்பிறகு இவர் பதிதராகையால் இவருக்கு உபநயனம், அத்யாபனம், யாஜனம், விவாஹம் இவைகளைச் செய்விக்கக்கூடாது. யமன்கௌண காலத்திலும் உபநயனமாகாத எல்லாவர்ணங்களும் பதிதர், வ்ராத்யர்; ஆகையால் இவர் சிஷ்டர்களால் விலக்கத் தகுந்தவர். போதாயனர் -கௌணகாலத்திற்குப்பிறகு இவர் பதிதராகையால் இவருக்கு உபநயனம், அத்யாபனம், யாஜனம், விவாஹம் இவைகளைச் செய்விக்கக்கூடாது. இங்கு ‘ப்ராயச்சித்தமில்லாவிடில்’
சேர்க்கப்படவேண்டும்.
என்பது
गौणकालेऽप्यनुपनीतस्य प्रायश्चित्तं याज्ञवल्क्येनोक्तम् — ‘अत ऊर्ध्वं पतन्त्येते सर्वकर्मबहिष्कृताः । सावित्रीपतिता व्रात्या व्रात्यस्तोमादृते ‘क्रतो’ रिति ॥ व्रात्यस्तोमः - व्रात्यानां प्रायश्चित्तार्थः क्रतुः । तं विहायान्यत्र नाधिकारः । तत्र त्वपत्नीकस्य अनधीतवेदस्य अकृताधानस्य च वचनप्राबल्यादधिकारः । वसिष्ठस्तु प्रायश्चित्तान्तरमप्याह ‘पतितसावित्रीक उद्दालकवतं चरेद्वौ मासौ यावकेन वर्तयेन्मासं पयसाऽर्धमासमामिक्षयाऽष्टरात्रं घृतेन षड्रांत्रमयाचितं त्रिरात्रमब्भक्षोऽहोरात्रमुपवसेदश्वमेधावभृथं वा गच्छेद्वात्यस्तोमेन वा यजेतेति ॥ उद्दालकमुनिना दृष्टं व्रतमुद्दालकव्रतम् । तत्स्वरूपमेवाह द्वौ मासा -. वित्यादिना । यावको यवकृता यवागूः ॥ तयैव मासद्वयं वर्तेत । अयाचितं तु सर्वव्रतसाधारणं हविष्यम् । तच्च सकृदेव । उपवासे तूदकस्यपि न प्रसक्तिः । पूर्वमब्भक्षणेनैव त्रिरात्रविधानात् ॥
கௌணகாலத்திலும் உபநயனமில்லாதவனுக்கு ப்ராயச்சித்தத்தை யாக்ஞவல்க்யர் விதிக்கின்றார் - கௌண காலத்திற்குப் பிறகு இவர் பதிதராய், ஸர்வ தர்மங்களிலும் அதிகாரமற்றவராய். ஸாவித்ரீதானத்திற்கு அயோக்யராய், வ்ராத்யர் எனப்படுவர். இவருக்கு ப்ராயச்சித்தமான ‘வ்ராத்யஸ்தோமம்’ என்னும் க்ரதுவைத்
[[358]]
தவிர
மற்றவைகளில் அதிகாரமில்லை. அந்த க்ரதுவில்மட்டும் பத்னி வேதாத்யயனம் ஆதானம் இவைகளில்லாவிடினும், சாஸ்த்ர பலத்தால் இவருக்கு அதிகாரமுண்டு. வேறு ப்ராயச்சித்தத்தை விதிக்கின்றார் வஸிஷ்டர் -கௌணகாலத்திலும் உபநயனமில்லாதவன் உத்தாலகவ்ரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். அதனுடைய முறை இரண்டு மாஸம் யவைக் கஞ்சியைமட்டும் புஜித்தும், ஒரு மாஸம் க்ஷுரத்தையும், அரை மாஸம் ஆமிக்ஷையையும், எட்டுநாள் நெய்யையும், ஆறுநாள் யாசிக்காமல் கிடைத்ததையும், மூன்றுநாள் ஜலத்தையும் சாப்பிட்டு, ஒருநாள் ஜலபானமுமில்லாமல் உபவாஸமிருக்க வேண்டும். அல்லது அச்வமேத யாகத்தின் அவப்ருதத்திற்காவது செல்லவேண்டும்; வ்ராத்யஸ்தோம மென்ற யாகத்தையாவது செய்ய வேண்டும். அயாசிதம் என்பது எல்லாவ்ரதங்களிலுமுள்ள ஹவிஷ்யமே. அதை ஒருவேளைதான் புசிக்கலாம்.
आपस्तम्बः ‘यथा व्रतेषु समर्थः स्याद्यानि वक्ष्यामोऽतिक्रान्ते सावित्र्याः काल ऋतुं त्रैविद्यकं ब्रह्मचर्यं चरेदथोपनयनं ततः संवत्सरमुदकोपस्पर्शनमथाध्याप्य इति । अस्यार्थो हरदत्तेनाभिहितः । यथा व्रतेषु समर्थः स्यात्तथा तावान् कालः प्रतीक्ष्यः । पूर्वमेव तु सामर्थ्ये सत्यष्टमवर्षाद्यतिक्रमेऽपि प्रायश्चित्तं भवति । एवं षोडशादिभ्य ऊर्ध्वं कियन्तं चित्कालमसमर्थानां पश्चात् सामर्थ्ये सति प्रायश्चित्तं भवत्येव । तच्च प्रायश्चित्तमाहातिक्रान्ते सावित्र्या इति । यस्सावित्र्याः काल उक्तः तदतिक्रमे त्रैविद्यकं त्र्यवयवा विद्या त्रिविद्या तामधीयते त्रैविद्याः तेषामिदं त्रैविद्यकम् । एवं भूतं ब्रह्मचर्यं अग्निपरिचर्यामध्ययनं गुरुशुश्रूषामिति परिहाप्य सकलं ब्रह्मचारिधर्मं चरेत्। कियन्तं कालम् ? ऋतुम् । ‘कालाध्वनोरत्यन्तसंयोग’ इति द्वितीया । अथोपनयनं - एवं चरितव्रत उपनेतव्यः । ततस्संवत्सरमुदंकोपस्पर्शनं - स्नानं कर्तव्यम् । शक्तस्य त्रिषवणं स्नानं, अन्यस्य यथाशक्ति । अथाध्याप्यः एवं चरितव्रतः पश्चादध्याप्य इति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[359]]
ஆபஸ்தம்பர் - ப்ரம்மசாரிக்குரிய நியமங்களை அனுஷ்டிக்கச் சக்திவரும் வரையில் ப்ரதீக்ஷித்து உடனே உபநயனம் செய்யவேண்டும். ஸமர்த்தனுக்கு 8-வது வயது முதல்
அதிக்ரமத்தில் ப்ராயச்சித்தமுண்டு.
கௌணகாலமும் அதிக்ரமித்தபிறகு ஸமர்த்தனாயின் ப்ராயச்சித்தமுண்டு. அக்னி பரிசரணம், அத்யயனம், குரு சுய்ரூஷை இவைகள் தவிர மற்ற ப்ரம்மசாரிதர்மத்தை 2-மாஸம் அனுஷ்டிக்க வேண்டும். பிறகு உபநயனம் செய்யலாம். பிறகு ஒரு வர்ஷபர்யந்தம் மூன்று காலமும் ஸ்நானம் செய்யவேண்டும். சக்தியில்லாதவன் தனது சக்திக்குத் தகுந்தபடி செய்யலாம். பிறகு அத்யயனம் செய்விக்கவேண்டும்.
यत्तु जैमिनिनोक्तम् — “नातिषोडशमुपनयीत प्रस्रस्तवृषणो ह्येष वृषलीभूत’ इति, तदकृतप्रायश्चित्तविषयम् ॥ स्मृत्यर्थसारे – ‘उपनयनं गर्भाज्जन्मनो वाऽष्टमे वर्षे एकादशे द्वादशे वा विप्रादीनां क्रमात् कार्यमाषोडशादाद्वाविंशादा चतुर्विंशाच्च विप्रादीनां क्रमात् कार्यमत ऊर्ध्वं सावित्री पतिता व्रात्याः स्युस्तेषां चीर्णप्रायश्चित्ताना मुपनयनादयः
‘16-வயதுக்கு மேற்பட்டவனுக்கு உபநயனம் கூடாது; அவன் வ்ருஷளன்’ என்று ஜைமினி சொல்லியது, ப்ராயச்சித்த மனுஷ்டிக்காதவன்
விஷயம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் - மூன்று வர்ணங்களுக்கும் முறையே கர்ப்பம் அல்லது ஜனனத்திலிருந்து, 8,11, 12-வது வயதில் உபநயனம் செய்யவேண்டும். தவறினால் 16, 22, 24-வது வயது வரையில் கௌணகாலம். அதிலும் உபநயனமில்லாதவர் ஸாவித்ரீ தானத்திற்கு அனர்ஹர், வ்ராத்யர் எனப்படும். அவர்ப்ராயச்சித்தம் அனுஷ்டித்தால் உபநயனம் முதலியவைகள் செய்விக்கலாம்.
[[360]]
तत्र मनुः
यज्ञोपवीतनिर्माणधारणादि ।
‘कार्पासमुपवीतं स्याद्विप्रस्योर्ध्ववृतं त्रिवृत् । शाणसूत्रमयं राज्ञो वैश्यस्याविकसूत्रकमिति ॥ कार्पासविकारः कार्पासं, सूत्रमिति यावत् । ऊर्ध्ववृतं सव्यहस्तले न्यस्य दक्षिणहस्ततलेनोर्ध्वमावर्तितम् । आविकसूत्रकं - अविरोमनिर्मितसूत्रम् । गृह्यपरिशिष्टेऽपि – ‘उपवीतमयुग्मसरं विषमतन्तुकं त्रिवृद्यज्ञोपवीत’ मिति ॥ अयुग्मसरं = अयुग्मगुणम् । एकैकगुणो विषमतन्तुकत्रितन्तुकः । अन्यथा नवतन्तुत्वव्याघातात् ॥’
பூணூல் செய்வது தரிப்பது முதலியவை
மனு ப்ராமணனுக்குப் பருத்தியின் நூலும், க்ஷத்ரியனுக்குச் சணல் நூலும், வைய்யனுக்கு ஆட்டுமயிர் நூலும் உபவீதமாம். அது மூன்றாய் மடிக்கப்பட்டு இடதுகையில் வைத்து வலதுகையால் உயர்த்தி திரிக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். க்ருஹ்யரி சிஷ்டத்தில் உபவீதம் மூன்றுஸரங்களுடையது. ஒவ்வொரு ஸரத்திற்கும் மூன்று நூல்கள். சேர்ந்து ஒன்பது நூல்களுடையது யக்ஞோபவீதமாம்.
तदाह देवलः
—
‘यज्ञोपवीतं कुर्वीत सूत्रेण नवतन्तुकमिति ॥
श्रुतिरपि नव वै त्रिवृ’ दिति । कात्यायनः
—
तन्तुत्रयमधोवृत’ मिति ॥ बृहस्पतिः
‘त्रिवृदूर्ध्ववृतं कार्यं
‘कार्पासकं सदा दद्याच्छुचिक्षेत्रे
विशोधितम् । जीवभर्तृकया नार्या ब्राह्मण्या सूत्रकं कृतमिति ॥ स्मृतिसारे ‘छेदे विनाशे वा स्नातः कन्यया निर्मितं शुभम् । विधवाद्याभिरथ वा सूत्रं गृह्णीत वै शुचिरिति । माधवीये - यज्ञोपवीतं कुर्वीत सूत्रं तु नवतन्तुकम् । त्रिवृदूर्ध्ववृतं कार्यं तन्तु त्रयमधोवृत’ मिति ॥
தேவலர் யக்ஞோபவீதத்தைச்
ஒன்பது நூல்களுடையதாய் செய்யவேண்டும். ஸ்ருதியும்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[361]]
ஒன்பதுள்ளது த்ரிவ்ருத் என்கிறது. காத்யாயனர் - மூன்று நூலையுடையது கீழாகவும், ஒன்பது நூலையுடையது மேலாகவும் திரிக்கப்படவேண்டும். ப்ருஹஸ்பதி சுத்தமான பூமியில் விளைந்த பருத்தியை கிரகிக்கவேண்டும்.
ஸுவாஸினியான ப்ராமணஸ்த்ரீ திரித்த நூலை
உபவீதம்
கிரஹிக்கவேண்டும். ஸ்ம்ருதிஸாரத்தில் அறுந்தாலும், காணாமற்போனாலும், ஸ்நானத்தால் சுத்தனாகிக் கன்னிகை அல்லது விதவை முதலியவர்களால் செய்யப்பட்ட நூலை கிரகிக்கவேண்டும். மாதவீயத்தில் - உபவீதத்தை ஒன்பது நூல்களுள்ளதாய்ச் செய்ய வேண்டும். மூன்று நூல்களைக் கீழாகவும், ஒன்பது நூல்களை மேலாகவும் முறுக்கவேண்டும்.
ऊर्ध्ववृतस्य लक्षणमुक्तं चन्द्रिकायाम् — ‘करेण दक्षिणेनोर्ध्वं गतेन त्रिगुणीकृतम् । वलितं वा त्रितं सूत्रं त्रिवृदूर्ध्ववृतं स्मृतमिति ॥ ऊर्ध्वगतेन दक्षिणेन करेण यद्वलितं तदूर्ध्ववृतमित्यर्थः ॥
சந்த்ரிகையில் உயரச் செல்வதான வலது கையினால் மூன்றாய் மடித்து முறுக்கப்பட்டது ஊர்த்வ வ்ருதம் - மேனோக்கி முறுக்கப்பட்டது.
प्रतितन्तु देवताभेदमाह देवलः
ph: gHeij-
द्वितीयोऽग्निस्तथैव च । तृतीयो भगदेवत्यश्चतुर्थः सोमदेवतः । पञ्चमः पितृदेवत्यः षष्ठश्चैव प्रजापतिः । सप्तमो विष्णु (वसु) देवत्यो धर्मश्चाष्टम एव च ॥ नवमः सर्वदैवत्य इत्येते नवतन्तवः । ग्रामान्निष्क्रम्य सङ्ख्याय षण्णवत्यङ्गुलीषु तत् । तावत्त्रिगुणितं सूत्रं प्रक्षाल्याब्लिङ्गकैस्त्रिभिः । देवागारेऽथवा गोष्ठे नद्यां वाऽन्यत्र वा शुचौ । सावित्र्या त्रिविधं कुर्यान्नवसूत्रं
तद्भवेत् ॥ अथ त्रिवेष्टितव्यं स्यात् पितॄणां तृप्तिदं हि तत् । त्रिस्ताडयेत् करतलं देवानां तृप्तिदं हि तत् ॥ सव्ये मृदं गृहीत्वाऽस्मिन् स्थापयेद्भूरिति ब्रुवन् । पत्रं पुष्पं फलं वाऽपि व्याहृतीभिः प्रतिक्षिपेत् ॥ अभिमन्त्रयाथ भूरग्निञ्चेति त्रिवृत्त्रयं (वर्गत्रयं) त्रिभिः । हरिब्रह्मेश्वरेभ्यश्च प्रणम्यावेदये-
|
[[362]]
दिति । यज्ञोपवीतमित्यादि मन्त्रस्स्यात्तस्य धारणे । हृज्ञोपवीतमन्त्रेण व्याहृत्या वाऽपि धारयेदिति ॥
ஒவ்வொரு தந்துவுக்கும்
தேவலர்
தேவதையைப்பற்றி
1முதல் 9-வரையுள்ள தந்துக்களுக்குத் தேவதைகள் முறையே ஓங்காரம், அக்னி, பகன், ஸோமன், பித்ருக்கள், ப்ரஜாபதி, விஷ்ணு, தர்மன் ஸகல தேவதைகள் எனப்படுகிறது. க்ராமத்திற்கு வெளியில் தேவாலயம், மாட்டுக்கொட்டில், நதிதீரம் இவைகளுள் ஒன்றில் அல்லது வேறு சுத்தப்ரதேசத்தில், நாலு விரல்களில் 96 தடவை நூலைச் சுற்றி, அதை மூன்று நூல்களுடையதாய்ச் செய்து ‘ஆபோஹிஷ்டா’ என்ற மூன்று மந்த்ரங்களால் அலம்பி, காயத்ரியால் மூன்றாய் மடித்தால் அது ஒன்பது நூல்களுடையதாகும். அதை மூன்றுவளையமாய்ச் செய்யவேண்டும். அதனால் பித்ருக்களுக்குத்திருப்தி உண்டாகிறது. உள்ளங்கையை மூன்று தடவை அடிக்கவேண்டும். இது தேவர்களுக்குத் திருப்தியை அளிக்கின்றது. இடதுகையில் ம்ருத்திகையை க்ரஹித்து அதில் ‘பூ:’ என்று சொல்லி வைத்து வ்யாஹ்ருதிகளால், பத்ரம், புஷ்பம், பலம் எதையாவது அதன்மேல் வைக்கவேண்டும். பிறகு ‘பூரக்னிம்’ என்ற மூன்று மந்த்ரங்களால் அபிமந்த்ரித்து ஹரி, ப்ரம்மா; ஈஸ்வரன் இவர்களின் பொருட்டு நமஸ்கரிக்கவேண்டும். அதைத் தரிப்பதற்கு ‘யக்ஞோபவீதம்’ என்ற மந்த்ரம் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மந்த்ரத்தினாலாவது வ்யாஹ்ருதியினாலாவது தரிக்கலாம்.
गृह्यपरिशिष्टे – ‘यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेर्यत्सहजं पुरस्तात्। आयुष्यमग्र्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः इति धारणमन्त्रोऽभिहितः ॥ बोधायनोऽपि ‘यज्ञोपवीतं प्रतिमुञ्चन् वाचयति यज्ञोपवीतं ‘एकेन ग्रन्थिना तन्तुः
परमं पवित्रमिति ॥ ग्रन्थिनियममाह देवलः
द्विगुणस्त्रिगुणोऽपि वे ‘ति ॥ परिमाणान्तरमप्याह कात्यायनः
[[363]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் चोपवीतं स्यात्तस्यैको ग्रन्थिरिष्यते । पृष्ठवंशे च नाभ्यां च धृतं यद्विन्दते कटिम् । तद्धार्यमुपवीतं स्यान्नातिलम्बं न चोच्छ्रितमिति ।
இம்மந்த்ரம்
க்ருஹ்ய பரிசிஷ்டத்தில் படிக்கப்பட்டிருக்கிறது. போதாயனரும் இம்மந்த்ரத்தை விதிக்கின்றார். முடிச்சின் நியமத்தைப்பற்றி தேவலர் - தந்துவை 2அல்லது மூன்று தடவை சுற்றி ஒரே தடவை முடியவேண்டும். காத்யாயனர் - 9 நூலுடையது உபவீதம். அதற்கு முடிச்சு ஒன்று. முதுகின் எலும்பிலும், நாபியிலும் பிடித்தால் இடுப்பில் சேரும்படி உள்ள அளவுள்ள உபவீதத்தைத் தரிக்கவேண்டும். இதைவிடத் குட்டையாகவாவது, நீண்டதாகவாவது இருக்கக்கூடாது.
वसिष्ठशातातपौ तस्मान्नाभिसमं कुर्यादुपवीतं विचक्षण’ इति । एतदलाभे परिमाणान्तरमाह देवलः - स्तनादूर्ध्वमधो नाभेः नातिलंबं न चोच्छ्रितम् इति । एतदलाभे परिमाणान्तरमाह देवलः - स्तनादूर्ध्वमधो नाभेः न कर्तव्यं कथञ्चनेति ॥
‘नाभेरूर्ध्वमनायुष्यमधोनाभेस्तपःक्षयः ।
வஸிஷ்டரும் சாதாதபரும் - உபவீதம் நாபிக்கு மேலிருந்தால் ஆயுளுக்கும், கீழிருந்தால் தவத்திற்கும் குறைவு ஏற்படும். ஆகையால் நாபிக்குச்சமமாகத்தரிக்க வேண்டும். இவ்விதம் கிடைக்காவிடில் வேறு பரிமாணத்தைப்பற்றி தேவலர் -ஸ்தனத்திற்குமேலும், நாபிக்குக் கீழுமாயுள்ளதை எவ்விதத்தாலும் தரிக்கக்
கூடாது.
―
‘उपवीतं वटोरेकं द्वे तथेतरयोः स्मृते । एकमेव यतीनां
அ&q’ s 3: ‘ब्रह्मचारिण एकं स्यात्
स्नातस्य द्वे बहूनि वा । तृतीयमुत्तरीयं स्याद्वस्त्राभावे तदिष्यत इति ॥ स्मृतिसारे ‘एकवेदस्य चैकं स्यादथवा वेदसङ्ख्यया । बहूनि चायुष्कामस्य त्र्यादि काम्यं प्रचक्षत’ इति ॥
[[25]]
[[364]]
ப்ருகு
ப்ரம்மசாரிக்கு உபவீதம் ஒன்று, க்ருஹஸ்தனுக்கும் வாநப்ரஸ்தனுக்கும் இரண்டு, யதிக்கு ஒன்று என்பது சாஸ்த்ரத்தின் நிச்சயம். தேவலர் ப்ரம்மசாரிக்கு ஒன்று, ஸ்நாதகனுக்கு இரண்டு, அல்லது மூன்று. உத்தரீயவஸ்த்ரம் இல்லாவிடில் அதற்காக மூன்றாவது உபவீதம் விதிக்கப்படுகிறது. ஸ்ம்ருதிஸாரத்தில்
ஒரு வேதத்தைக்கற்றவனுக்கு உபவீதம் ஒன்று. எவ்வளவு வேதம் கற்றிருக்கின்றானோ அவ்வளவுஉபவீதங்களைத் தரிக்கலாம். ஆயுளைவிரும்பு வோன் அநேகங்களைத் தரிக்கலாமென்கின்றனர்.
भरद्वाजः ‘मन्त्रं सदैवमुच्चार्य ब्रह्मसूत्रं गले क्षिपेत् । दक्षिणं बाहुमुद्धृत्य शिरसैव सह द्विजः ॥ गृहस्थस्य वनस्थस्य सूत्रं प्रति पुनः पुनः । मन्त्रोच्चारणमाचामो द्वितयं क्रमशः स्मृतम् ॥ यज्ञोपवीते द्वे धार्ये श्रौते स्मार्ते च कर्मणि । तृतीयमुत्तरीयं तु वस्त्राभावे तदिष्यते ॥ एकैकमुपवीतं स्यादाद्यन्ताश्रमिणोर्द्वयोः । दशाष्टौ वा गृहस्थस्य चत्वारि वनवासिनः ॥ विना यज्ञोपवीतेन दिनमेकमपि द्विजः । स्थितः शूद्रत्वमायाति पुनः श्वानो भविष्यति । क्रोधाद्वा यदि वा लेोभाद्ब्रह्मसूत्रं छिनत्ति यः । स कुर्यात् त्रीणि कृच्छ्राणि कृच्छ्रमेकमथापि वे ‘ति ॥
பரத்வாஜர் -தேவதையையும், மந்த்ரத்தையும் உச்சரித்து உபவீதத்தை, வலது கையையும், தலையையும் நுழைத்துக்கழுத்தில் போட்டுக்கொள்ளவேண்டும். க்ருஹஸ்தனுக்கும், வாநப்ரஸ்தனுக்கும், ஒவ்வொரு உபவீத தாரணத்திலும், மந்த்ரத்தை உச்சரித்தலும், ஆசமனமும் வரிசையாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
ரௌதஸ்மார்த்த கர்மங்களில் இரண்டு உபவீதங் களையும், உத்தரீயத்திற்காக மூன்றாவது உபவீதத்தையும் தரிக்க வேண்டும். அது வஸ்த்ரமில்லாவிடில் விதிக்கப் படுகிறது. ப்ரம்மசாரிக்கும், ஸந்யாஸிக்கும், ஒவ்வொரு உபவீதமும், க்ருஹஸ்தனுக்குப் பத்து அல்லது எட்டு உபவீதங்களும், வானப்ரஸ்தனுக்கு நான்கும்,
7.:
[[365]]
- ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் விதிக்கப்படுகின்றன. உபவீதமின்றி ஒரு நாளிருந்தாலும் த்விஜன் சூத்ரனாகிறான். மறு பிறப்பில் நாயாய்ப் பிறப்பான். கோபத்தினாலோ, லோபத்தினாலோ உபவீதத்தைச் சேதித்தவன் மூன்று க்ருச்ரங்களை அனுஷ்டிக்க வேண்டும். அக்தன் ஒரு க்ருச்ரத்தையாவது அனுஷ்டிக்கவேண்டும்.
-
‘सदोपवीतिना भाव्यं सदा बद्धशिखेन च । विशिखोऽनुपवीतश्च यत्करोति न तत्कृत’ मिति ॥ न चैतेन सदोपवीतित्वं कर्मकाल एवेति संकोचनीयम् । यतः स एवाह - ‘मन्त्रपूतं स्थितं काये
। यस्य यज्ञोपवीतकम् । नोद्धरेत्तु ततः प्राज्ञो यदीच्छेच्छ्रेय आत्मनः ॥ कायस्थमेव तत्कार्यमुत्थाप्यं न कदाचन । सकृदुद्धरणात्तस्य प्रायश्चित्तीयते
ப்ருகு -எப்பொழுதும் உபவீதியாயும், கட்டிய சிகையுடைவனாயும் இருக்கவேண்டும். அவ்விதமின்றி எக்கார்யத்தைச் செய்தாலும், அது செய்ததாக ஆகாது. இதனால் கர்மகாலத்தில்தான் அந்த நியமம் என்று ஸங்கோசம் செய்யக்கூடாது. ஏனெனில், ப்ருகுவே ‘மந்த்ரத்தால் சுத்தமானதும் யரீரத்திலிருப்பதுமான உபவீதத்தை ஸ்ரீரத்தைவிட்டு எடுக்கக்கூடாது; தனக்கு நன்மையை விரும்பினால்; உபவீதத்தை ஸ்ரீரத்திலேயே இருக்கச் செய்யவேண்டும். ஒரு பொழுதும் எடுக்கக் கூடாது; ஒரு தடவை எடுத்தாலும் த்விஜன் ப்ராயச்சித்தம் செய்யவேண்டும். ’ என்று சொல்லியிருப்பதால்.
―
व्यासः ‘विना यच्छिखया कर्म विना यज्ञोपवीततः । राक्षसं तद्धि विज्ञेयं समस्ता निष्फलाः क्रिया’ इति ॥ अतोऽग्नीन्धनादेः पूर्वमेव यज्ञोपवीतं धार्यमुपनयने ॥ भूगुः - ‘सूत्रं सलोमकं चेत् स्यात्ततः कृत्वा विलोमकम् । सावित्र्या दशकृत्वोऽद्भिः मन्त्रिताभिस्तदुक्षयेत् ॥ विच्छिन्नं वाऽप्यधोयातं भुक्त्वा निर्मितमुत्सृजेत् । उपानहौ च वासश्च धृत धारयेत्। उपवीतमलङ्कारं स्रजं करकमेव चेति ॥
[[366]]
வ்யாஸர் - சிகையும் உபவீதமும் இல்லாமல் செய்யும் கார்யம் ராக்ஷஸமாகும். எக்கார்யங்களும் பலனற்றன வாகும். ஆகையால் உபநயனத்தில் அக்னிஸந்தான ம் முதலியவைகளுக்கு முன்பே உபவீதம் தரிக்கப்பட வேண்டும். ப்ருகு -உபவீதத்தில் ரோமம் சேர்ந்திருந்தால் அந்த ரோமத்தை எடுத்துவிட்டு, காயத்ரியைப்பத்துத் தடவை உச்சரித்து அபிமந்த்ரித்த ஜலத்தால் உபவீதத்தை நனைக்கவேண்டும். அறுந்ததும், கீழேவிழுந்ததும், செய்யப்பட்டதுமான
பிறகு
போஜனத்திற்குப் உபவீதத்தைத் தள்ள வேண்டும். பிறனால் உபயோகிக்கப் பட்ட பாதரக்ஷை, வஸ்த்ரம், உபவீதம், அலங்காரம், புஷ்பமாலை, கமண்டலு இவைகளை உபயோகிக்கக்கூடாது.
मनुस्तु धृतयज्ञोपवीतादिविनाशे प्रतिपत्तिमाह — ‘मेखलामजिनं दण्डमुपवीतं कमण्डलुम् । अप्सु प्रास्य विनष्टानि गृह्णीतान्यानि मन्त्रत इति ॥ पितामहः -‘य एतन्नाभिजानाति यज्ञसूत्रसमुद्भवम् । वेदोक्तं निष्फलं तस्य स्नानदानजपादिकम् ॥ ब्राह्मणो यो न जानाति ह्युपवीतस्य संस्थितिम् । मोहात्मा वहते भारं पशुर्गौरिव सर्वदेति ॥
―
[[3]]
மனு மேகலை, மான்தோல், தண்டம்,உபவீதம், கமண்டலு இவைகளுக்குக் கெடுதியுண்டானால் அவைகளை ஜலத்தில் போட்டுவிட்டுப் புதியவைகளை மந்த்ரத்துடன் க்ரஹிக்க வேண்டும். பிதாமஹர் - இந்த உபவீதத்தின் விதியை அறியாதவன் செய்யும் ஸ்நானம், தானம், ஜபம் முதலிய வேதோக்தகர்மம் பயனற்ற தாகும். எவன் உபவீதத்தின் விதியை அறியவில்லையோ அந்த மூடன், பசு கயிற்றைத் தரிப்பதுபோல் பாரமான பூணூலை வீணாகத் தரிக்கிறான்.
उक्तोपवीतालाभेऽपि देवलः - ‘कार्पास क्षौम गोवाल शण वल्क तृणोद्भवम् । सदा संभवता धार्यमुपवीतं द्विजातिभिरिति ॥ तृणोद्भवं कुशनिर्मितम् । तथा च गोभिलः - ‘यज्ञोपवीतं कुरुते सूत्रं वस्त्रं कुशरज्जुं वेति ॥ सूत्रमपि वस्त्राभावे वेदितव्यम् । ‘वाससा यज्ञोपवीतार्थान् कुर्यात्
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 367 तदभावे त्रिवृता सूत्रेणे’ ति ऋश्यशृङ्गस्मरणात्, ‘नित्यमुत्तरं वासः कार्यमपि वा सूत्रमेवोपवीतार्थे इत्यापस्तम्बेन वाससोऽसम्भवेऽनुकल्पत्वेन सूत्रस्याभिधानाच्च ॥
சொல்லியவிதிப்படி உபவீதம் கிடைக்காவிடில், தேவலர் - பருத்தி, பட்டுநூல், பசுவின் வால் மயிர், சணல், பட்டைநார், புல் இவைகளுள் கிடைத்ததினால் உபவீதத்தைத்விஜர்கள் தரிக்கவேண்டும். கோபிலர் -நூல், வஸ்த்ரம், குசக்கயிறு இவைகளிலொன்றை உபவீதமாகச் செய்துகொள்ளலாம்.
வஸ்த்ரமில்லாவிடில்தான்
ஸூத்ரத்தை க்ரகிக்கலாம். “உபவீதமில்லாவிடில் வஸ்த்ரத்தை வைத்துகொண்டு கர்மங்களை செய்யலாம். வஸ்த்ரமில்லாவிடில் த்ரிவ்ருத்தான ஸுத்ரத்தை வைத்துக் கொண்டு” என்று ருஸ்யச்ருங்கர் விதித்திருக்கிறார். “எப்பொழுதும் உத்தரீய வஸ்த்ரத்தைத் தரிக்கவேண்டும்; அல்லது அதற்காக ஸூத்ரத்தையாவது தரிக்கவேண்டும்” என்று ஆபஸ்தம்பர் வஸ்த்ரத்திற்கு அனுகல்பமாய் ஸூத்ரத்தை விதித்திருக்கிறார்.
हारीतः - ‘मुक्तामयोपवीतं च चामीकरमथापि वा । धार्यं तत् सर्ववर्णानां महादानादिकर्मस्विति ॥ स्मृत्यर्थसारे – ‘वस्त्रं यज्ञोपवीतार्थे त्रिवृत् सूत्रं च कर्मसु । शुचौ देशे शुचिस्तत्र संहताङ्गुलिमूलके । आवेष्टट्य षण्णवत्या तत्त्रिगुणीकृत्य यत्नतः । अब्लिङ्गैस्तु त्रिभिः सम्यक् प्रक्षाल्योर्ध्ववृतं तु तत् ॥ अप्रदक्षिणमावर्तं सावित्र्या त्रिगुणीकृतम् ॥ अथ प्रदक्षिणावर्तं नवं स्यान्नवसूत्रकम् । त्रिरावेष्ट्य दृढं बध्वा हरिब्रह्मेश्वरान्न-
ஹாரீதர்
முத்துக்களால் செய்த, அல்லது ஸ்வர்ணமயமான உபவீதத்தை, மஹாதானம் முதலிய கர்மங்களில் எல்லாவர்ணத்தாரும் தரிக்கலாம். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் -கர்மானுஷ்டானகாலத்தில் உபவீதத்திற்காக, வஸ்த்ரத்தை, அல்லது ஒன்பது
368 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தந்துக்களுடைய ஸூத்ரத்தை தரிக்கவேண்டும். சுத்தனாய், சுத்தமான ஸ்தலத்திலிருந்து வலதுகையின் நாலுவிரல் களையும் சேர்த்து அவைகளின் அடியில் 96 தடவை நூலைச்சுற்றி, அதை மூன்று நூல்களையுடையதாய்ச் செய்து, ‘ஆபோஹிஷ்டா’ என்று 3 மந்த்ரங்களால் ஜலத்தால் அலம்பி உயரநோக்கி அப்ரதக்ஷிணமாய் முறுக்கி, காயத்ரியால் மூன்றாய் மடித்து பிரதக்ஷிணமாய் முறுக்கி 9 நூலாலாகிய இந்த ஸூத்ரத்தை மூன்று வளையமாய்ச் சுற்றி நன்றாய் முடிந்து மும்மூர்த்திகளை நமஸ்கரிக்கவேண்டும்.
बोधायनः ‘ब्राह्मणकन्यकया ब्राह्मणविधवया वा शुद्धस्नातया कृताचान्तया निर्मितं सूत्रं गृहीत्वा प्राचीमुदीचीं वा दिशमुपनिष्क्रम्य चतुरङ्गुलमात्रं षण्णवतिसूत्रपरिमण्डलंमिति स एव - ‘चतुर्वेदस्य चत्वारि त्रिवेदस्य त्रिकं भवेत् । द्वे स्यातां वै द्विवेदस्य एकमेवैकवेदिन’ इति ॥
।
போதாயனர் - ஸ்நானம் ஆசமனம் இவைகளைச் செய்து சுத்தையான ப்ராமண கன்னிகையினாலாவது, பிராமண விதவையாலாவது செய்யப்பட்ட நூலைக் கிரஹித்து கிழக்கு அல்லது வடக்குத்திக்கில் க்ராமத்திற்கு வெளியிற்சென்று நாலங்குல அளவில் 96 தடவை சுற்றிவளயத்தை என்கிறார். அவரே - 4 - வேதங்களைக் கற்றவன் 4-உபவீதங்களும், 3-வேதக்காரன் மூன்றும், 2 - வேதி, 2-ம், ஒரு வேதி ஒரு உபவீதமும் தரிக்க வேண்டும்.
कथं सन्निवेश्यमुपवीतमित्याकाङ्क्षायां मनुराह ‘उद्धृते दक्षिणे पाणावुपवीत्युच्यते द्विजः । सव्ये तु प्राचीनावीति निवीती कण्ठसज्जने इति। सूत्रस्य कण्ठसज्जने निवीतमिति संज्ञा । तदस्यास्तीति निवीती । निवीतस्य मध्ये दक्षिणे पाणावुद्धृते यः सन्निवेशविशेषः तदुपवीतं नाम, तदस्यास्तीति उपवीती । सव्ये पाणावुद्धृते यस्सन्निवेशविशेषस्तत् प्राचीनावीतमिति संज्ञा, तदस्यास्तीति प्राचीनावीतीति चार्थः ॥
மனு :பூணூலைக் கழுத்தில் மாலை போல் தரித்தல் நிவீதம் எனப்படும், அதற்குள் வலது கையைத்கோத்து
[[369]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் எடுத்தல் உபவீதம் எனப்படும், இடதுகையை அவ்விதம் செய்தல் ப்ராசீனாவீதம் எனப்படும்.
तथा च श्रुतिः ‘दक्षिणत उपवीय दक्षिणं बाहुमुद्धरतेऽवधत्ते सव्यमिति यज्ञोपवीतमेतदेव विपरीतं प्राचीनावीत संवीतं मानुषमिति । विषयविशेषं चोपवीतादीनां दर्शयति श्रुतिरेव ‘निवीतं मनुष्याणां प्राचीनावीतं पितृणामुपवीतं देवानामिति । निवीतं मनुष्याणां स्वम् । मनुष्यकार्येषु ऋषितर्पणादिषु प्रशस्तम् । प्राचीनावीतं पितॄणां कर्मणि - पितृयज्ञादौ प्रशस्तम् । यज्ञोपवीतं देवानां कर्मणि अग्निहोत्रादौ प्रशस्तमित्यर्थः ॥
ஸ்ருதியும்
இவ்விதமே சொல்லுகிறது. உபவீதாதிகளுக்கு விஷயங்களையும் தெரிவிக்கின்றது மனுஷ்யகார்யங்களானருஷிதர்ப்பணம் முதலியவைகளில் பித்ருகார்யங்களான பித்ருயக்ஞம் முதலியவைகளில் ப்ராசீனாவீதமும், தேவகார்யங்களான அக்னி ஹோத்ராதிகளில் உபவீதமும் ஸ்லாக்யமாகும்.
நிவீதமும்,
व्यासः
—
‘उद्धृत्य दक्षिणं बाहुं सव्यांसे तु समर्पितम् । उपवीतं भवेन्नित्यं निवीतं कण्ठसज्जितम् ॥ सव्यं बाहुं समुद्धृत्य दक्षिणे तु धृतं द्विजैः । प्राचीनावीतमित्याहुः पित्र्ये कर्मणि योजयेत् ॥ देवागारे गवां गोष्ठे होमे जप्ये तथैव च । स्वाध्याये भोजने नित्यं ब्राह्मणानां च सन्निधौ । उपासने गुरूणां च सन्ध्ययोः साधुसङ्गमे । उपवीती भवेन्नित्यं विधिरेष सनातन इति ॥ आपस्तम्बः ‘उपासने गुरूणां वृद्धानामतिथीनां होमे जप्यकर्मणि भोजन आचामे स्वाध्याये च यज्ञोपवीती स्यादिति ॥
வ்யாஸர் - இடதுதோளில் உபவீதமிருந்து வலதுகை அதில் எடுக்கப்பட்டிருந்தால் உபவீதம் எனப்படும். வலது தோளில் உபவீதமிருந்து இடதுகை
எடுக்கப்பட்டிருந்தால் ப்ராசீனாவீதம் எனப்படும். கழுத்தில் தொங்கியிருந்தால் நிவீதம் எனப்படும். தேவாலயம்,
।
370 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
[[1]]
கோஷ்டம், ஹோமம், ஜபம், அத்யயனம், போஜனம், ப்ராமணர்களின் ஸன்னிதி, குருக்களை உபாஸித்தல், ஸந்த்யைகள், ஸாதுக்களின் சேர்க்கை இவைகளில் அவர்யம் உபவீதமாய் இருக்க வேண்டும். இது நெடுநாளைய விதி. ஆபஸ்தம்பர் குருக்கள், பெரியோர்கள், அதிதிகள் இவர்களை உபாஸிக்கும் போதும், ஹோமம், ஜபம், போஜனம், ஆசமனம், அத்யயனம் இவைகளிலும் யக்ஞோபவீதியாய் இருக்க வேண்டும்.
एतेषु कर्मसु यज्ञोपवीतविधानात् कालान्तरे नावश्यंभाव इति .. केचिद्व्याचक्षते ॥ कायस्थमेव तत् कार्यमुत्थाप्यं न कदाचन । सदोपवीतिना भाव्यं सदा बद्धशिखेन चेत्यादिबहुस्मृतिविरोधाच्छिष्टाचारविरोधाच्च तदनादरणीयमित्यन्ये।
இவ்விதம் இவைகளில் விதித்திருப்பதால் மற்றக் காலங்களில் உபவீதம் ஆவய்யகமல்ல என்று சிலர் வ்யாக்யானம் செய்கின்றனர். ‘உபவீதத்தை ஒருகாலும் எடுக்கக் கூடாது; அதை யரீரத்திலேயே இருக்கச் செய்யவேண்டும்’ ‘எப்பொதும் உபவீதியாயும் கட்டிய குடுமியுடையவனாயுமிருக்கவேண்டும்’ என்பதுபோன்ற அநேக ஸ்ம்ருதிகளுக்கும் சிஷ்டாசாரத்திற்கும் விரோதமாவதால், அந்த வ்யாக்யானம் ஆதரிக்கத் தகுந்ததன்று என்று மற்றவர் கூறுகின்றனர்.
—
उपनयनदीक्षामध्ये उपवीतहानौ - उपनयनानन्तरं दिनचतुष्टयमध्ये यज्ञोपवीतस्य हानौ ‘गार्ह्येषु कर्मस्वपराधदृष्टावब्राह्मणोक्तेषु तु निष्कृतिः स्यात् । एकाहुतिं व्याहृतिभिश्च हुत्वा स्मार्तेष्वनादेश इवासुयामः इति न्यायेन सर्वप्रायश्चित्तं हुत्वाऽनाज्ञातत्रयं च जपित्वा पुनश्च यज्ञोपवीतं धार्यमित्याहुः ॥
உபநயனத்திற்குப்பிறகு நாலு நாட்களுக்குள்
ஹானி வந்தால்,
உபவீதத்திற்கு
ஸர்வப்ராயச்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 371
சித்தஹோமமும், அனாக்ஞாதாதி மந்த்ரஜபமும் செய்து மறுபடி யக்ஞோபவீதத்தைத் தரிக்கவேண்டுமெனச் சொல்லுகின்றனர்.
दण्डनिरूपणम् ।
तत्र मनुः
‘ब्राह्मणो बैल्वपालाशौ क्षत्रिय वाटखादिरौ । पैप्पलोदुम्बरौ वैश्यो दण्डानर्हन्ति धर्मत’ इति ॥ पैप्पलः - आश्वत्थः । धर्मतः - समानधर्मयोगादित्यर्थः । ब्राह्मणो बैल्वदण्डं धर्मतोऽर्हति । उभयोरपि ब्रह्मवर्चससम्बन्धसामान्यात् । ब्रह्मवर्चसाधिकरणं ब्राह्मणः । बिल्वस्तु ब्रह्मवर्चसविकारः । ‘असौ वा आदित्यो यतोऽजायत ततो बिल्व उदतिष्ठत् सयोन्येव ब्रह्मवर्चसमवरुन्ध इति श्रुतेः । ब्राह्मणः पालाशं चार्हति । उभयोर्गायत्रत्वात्। ‘गायत्रो वै ब्राह्मणः, गायत्रो वै पर्ण’ इति च श्रूयते ॥
தண்ட நிரூபணம்
மனு - பில்வம், பலாசம் இவைகளின் தண்டத்தைப் ப்ராமணனும், ஆல், கருங்காலி இவைகளின் தண்டத்தை க்ஷத்ரியனும், அரசு, அத்தி இவைகளின் தண்டத்தை வைய்யனும் தரிக்க அர்ஹராகின்றனர்; ஸமான தர்மமிருப்பதால். ப்ராமணன் ப்ரம்ம வர்ச்சஸத்திற்கு அதிகரணமாகிறான், பில்வம் ப்ரம்மவர்ச்சஸத்தின் உருவம், ‘ஸூர்யனுண்டாகிய இடத்தினின்று பில்வம் உண்டாகியது’ என்று ஸ்ருதியால். இருவருக்கும் ப்ரம்மவர்ச்சஸ ஸம்பந்தமிருக்கின்றது. ப்ராமணன் காயத்ரன்; பலாசம் காயத்ரம்; என்று ஸ்ருதி இருப்பதால் இருவருக்கும் காயத்ரத் தன்மையிருக்கின்றது. ஆகையால் இவ்விரண்டிற்கும் ப்ராமணன் உரியவன்.
बाटं दण्डं क्षत्रियो धर्मतोऽर्हति । उभयोरेकवर्णत्वात् । तदुक्तं
ऐतरेय ब्राह्मणे
- ‘क्षत्रं वा एतद्वनस्पतीनां यन्यग्रोधः क्षत्रं राजन्य इति । खादिरं चार्हति । उभयोर्बलिष्ठत्वसामान्यात् ।
[[372]]
வடமும் (ஆலும்) க்ஷத்ரியனும் ஒரே வர்ணமாம். “வ்ருக்ஷங்களுள் ஆல் க்ஷத்ரியன், அரசன் க்ஷத்ரியன்’ என்ற ஸ்ருதியால். கருங்காலியும் பலிஷ்டம், க்ஷத்ரியனும்
பலிஷ்டன்,
ஸாம்யமிருப்பதால்
இவ்விருவருக்கும்
இவ்விரண்டிற்கும்
உரியவன்.
பலத்தால்
க்ஷத்ரியன்
< ‘,
वैश्यः पैप्पलमर्हति । अश्वत्थस्य वैश्यौजस्सम्बन्धात् । मरुतां वा एतदोजो यदश्वत्थः, मरुतो वै देवतानां विश इति हि श्रूयते । औदुम्बरं चार्हति । उभयोः पशुसम्बन्धसामान्यात् । पशुपालो वैश्यः प्रसिद्धः पशुविकार उदुम्बरः । देवा वा ऊर्जं व्यभजन्त । तत उदुम्बर उदतिष्ठत्, ऊशव इति च श्रुतेरिति बैल्वपालाशाविति द्वन्द्वनिर्देशेऽपि विकल्प एव विवक्षितः । यथाऽऽह यमः - ‘विप्रस्य दण्डः पालाशो बैल्वो वा धर्मतः स्मृतः । आश्वत्थः क्षत्रियस्याथ खादिरो वाऽपि धर्मतः ॥ औदुम्बरोऽथ वैश्यस्य प्लाक्षो वा दण्ड उच्यते । एतेषामप्यलाभे तु सर्वेषां
’s
அரசுக்கு வைஸ்யரின் ஓஜஸ் (தாதுஸாரம்) ஸம்பந்தமுளது. ‘அஸ்வத்தமென்பது மருத்துகளின் ஒஜஸ்ஸாகும்’ மருத்துகள் தேவர்களுள் வைய்யர் என்னும் ஸ்ருதிகளால். அத்திக்கும் வைஸ்யனுக்கும் பசுஸம்பந்த முள்ளது. வைச்யன் பசு பாலன் எனப் ப்ரஸித்தன். அத்தி பசுவின் மறுதோற்றம். இதுவும் ச்ருதியால் சொல்லப் படுகிறது. ஆகையால் இவ்விரண்டிற்கும் வைய்யன் உரியவன். த்வந்த்வஸமாஸத்தால் சொல்லியிருந்தாலும் விகல்பமே. எப்படியெனில் - யமன் -ப்ராமணனுக்கு தண்டம் புரசு, அல்லது பில்வம்; க்ஷத்ரியனுக்கு அரசு, அல்லது கருங்காலி; வைஸ்யனுக்கு அத்தி, அல்லது இச்சி தண்டமாகும்; தர்மஸாம்யத்தால். இவைகள் கிடைக்கா விடில், எல்லோருக்கும் யக்ஞார்ஹமான வ்ருக்ஷங்களில் ஏதாவது ஒன்று தண்டமாகலாம்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 373
—
गौतमोऽपि ‘அளபள’. ‘पालाशो दण्डो ब्राह्मणस्य नैयग्रोधस्कन्धजोऽवाङग्रो राजन्यस्य बादर औदुम्बरो वा वैश्यस्य वार्दो दण्ड इत्यवर्णसंयोगेनैक उपदिशन्ती ‘ति । वार्क्ष्यः - यज्ञार्हवृक्षसंभूतः । स सर्ववर्णसाधारणः ॥
கௌதமரும்
எல்லாவர்ணங்களுக்கும்
யக்ஞார்ஹமான ஏதாவது விருஷம் தண்டமாகலாம். ஆபஸ்தம்பர் -ப்ராமணனுக்குப் பலாசத்தின் தண்டம். க்ஷத்ரியனுக்கு ஆலின்கிளையிலுண்டாகியதும், தலைகீழாய் உள்ளதுமான தண்டம். வைய்யனுக்கு இலந்தை, அல்லது அத்தியின் தண்டம். யக்ஞார்ஹ விருக்ஷமே எல்லோருக்கும் தண்டமென்று வர்ணபேதமின்றிச் சிலர் விதிக்கின்றனர்.
4:
ரின்
<S: க: ரHT°d: I
ललाटसंमितो राज्ञः स्यात्तु नासान्तिको विशः । ऋजवस्ते तु सर्वे स्युरव्रणाः सौम्यदर्शनाः । अनुद्वेगकरा नृणां सत्वचोऽनग्निदूषिता’ इति ॥ गौतमः
‘अपीडिता यूपवक्राः सशल्का ऊर्ध्वललाटनासाग्रप्रमाणा इति ॥ अपीडिताः वल्लीवेष्टनादिभिः । यूपवक्रा : - यूपवन्नताग्रा इत्यर्थः ॥
மனு
ப்ராமணனுக்குத் தலைவரையிலும், க்ஷத்ரியனுக்கு நெற்றி வரையிலும், வைய்யனுக்கு மூக்கு வரையிலும் உயரமுள்ள தண்டம் விஹிதமாகும். தண்டங்கள் கோணலின்றியும், காயமின்றியும், பார்வைக்கு அழகுள்ளவைகளும், மனிதர்களுக்கு தோலுள்ளவைகளும், நெருப்பால் கெடுக்கப் படாதவைகளாகவுமிருக்க வேண்டும். கெளதமர் -கொடி முதலியவைகளால் தொந்த தரையடையாதவைகளும், தலைவணங்கிவைகளாயும், பட்டை உடையவைகளும், தலை, நெற்றி, மூக்கின் நுனி இவைகளை ப்ரமாணமாக உடையவைகளாயும் தண்டங்கள் இருக்கவேண்டும்.
பயமளிக்காதவைகளும்,
யூபம்
போல்
[[374]]
व्यासः
‘शिरोललाटनासाग्र प्रमाणा यूपवन्नता’ इति ॥ शङ्खः
‘केशावधि ललाटांसतुल्याः प्रोक्ताः क्रमेण ते’ इति ॥ वसिष्ठस्तु विशेषमाह ‘प्राणसंमितो ब्राह्मणस्य ललाटसंमितः क्षत्रियस्य
―
केशसंमितो वैश्यस्येति । कूर्मपुराणे - ‘धारयेद्वैल्वपालाशौ दण्डौ केशान्तिकौ द्विजः । यज्ञार्हवृक्षजं वाऽथ सौम्यमव्रणमेव चेति ॥ बोधायनः
‘मूर्द्धललाटनासाग्रप्रमाणा यज्ञियस्य वृक्षस्य दण्डा’ इति ।
வ்யாஸர் - தலை, நெற்றி, மூக்கின் நுனி இவைகளின் அளவுள்ளவையும், யூபம்போல் வணங்கியவையும். ாங்கர் - தலை, நெற்றி, தோள் இவைகளை ப்ரமாணமாக உடைய தண்டங்கள், முறையே மூன்றுவர்ணங்களுக்கும். L-Loni 4, நெற்றி, தலை இவைகளின் ப்ரமாணமுள்ளவை மூன்று வர்ணங்களுக்கும் முறையே தண்டங்களாகும். கூர்மபுராணத்தில் - தலைக்குச் சரியான பில்வம், புரசு இவைகளின் ஒன்றைத் தண்டமாக த்விஜன் தரிக்க வேண்டும். அல்லது வேள்விக்குரிய வ்ருக்ஷத்தில் உண்டாகியதும், அழகியதும் காயமற்றதுமான
.
,
गंग कुंकुं मृगी. Cori gov np, மூக்கின் நுனி இவைகளுக்குச் சரியாயுள்ளவையும், யக்ஞார்ஹ வ்ருக்ஷத்தினுடையவையும் தண்டங்களாம்.
तत्र गौतमः
रुरुः ।
अजिननिरूपणम्
‘कृष्णरुरुबस्ताजिनानी’ति ॥ कृष्णः = कृष्णमृगः।
पृषतमृगः । बस्तः - छागविशेषः । एतेषामजिनानि चर्माणि ब्राह्मणक्षत्रियविशां क्रमेणोत्तरीयाणि भवन्ति ॥ मनुरपि — ‘कार्ष्णरौरव - बास्तानि चर्माणि ब्रह्मचारिण इति ॥ आपस्तम्बः ‘अजिनमेवोत्तरं धारयेदिति । उत्तरं - उत्तरीयम् ॥ पारस्करः ‘ऐणेयमजिनमुत्तरीयं
―
ब्राह्मणस्य रौरवं राजन्यस्य बास्तं (गव्यं वा ) वैश्यस्य सर्वेषां वा गव्यमिति ॥ बृहस्पतिरपि – ‘ब्राह्मणस्याजिनं कार्णं रौरवं क्षत्रियस्य तु । बस्ताजिनं तु वैश्यस्य सर्वेषां वा गवाजिनमिति ॥ शङ्खः स्ताजिनान्युत्तरीयाणीति ॥
―
‘कृष्णरुरुब-ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 375
கௌதமர்
அஜின நிரூபணம்
க்ருஷ்ணமான், ருருமான், ஆடு
வைகளின் தோல்கள் முறையே மூன்று
வர்ணங்களுக்கும் உத்தரீயங்கள். மனுவும் இவ்விதமே விதிக்கின்றார். ஆபஸ்தம்பர் - தோலையே உத்தரீயமாகத் தரிக்க வேண்டும். பாரஸ்கரர் -ஏணம்ருகத்தின் தோல் ப்ராமணனுக்கும், ருரும்ருகத்தின் தோல் க்ஷத்ரியனுக்கும், ஆட்டின் தோல், அல்லது பசு தோல் வைய்யனுக்கும் உத்தரீயம். அல்லது எல்லோருக்குமே பசு தோல் உத்தரீய மாகலாம். ப்ருஹஸ்பதியும் ருஷ்ணம்ருகம், ருரு
ம்ருகம், (மான் வகை) ஆடு இவைகளின் தோல்கள் முறையே மூன்று வர்ணங்களுக்கும் உத்தரீயம். அல்லது. எல்லோருக்கும் பசு தோலே உத்தரீயமாகலாம். பாங்கர் - க்ருஷ்ணம்ருகம், ருரும்ருகம், ஆடு இவைகளின் தோல்கள் உத்தரீயங்கள்.
तत्र गौतमः
—
वासोनिरूपणम्
‘वासांसि शाणक्षौमचीरकुतपास्सर्वेषां कार्पासं चाविकृतमिति ॥ शणविकार : शाणम् । क्षुमा अतसी तद्विकारः क्षौमम् । श्वेतपट्ट इत्यन्ये । कुतपः पार्वतीयाजरोमनिर्मितः कम्बलः । कार्पासं च वासःसर्वेषाम्। तत् अविकृतं - कुसुम्भादिरागद्रव्यैररक्तमित्यर्थः । स एव
|
‘काषायमप्येके वार्क्ष ब्राह्मणस्य माञ्जिष्ठहारिद्रे इतरयोरिति । एके आचार्याः कषायेण रक्तमपि धार्यं मन्यन्ते । तत्र विशेषः । वार्क्ष ब्राह्मणस्य वृक्षकषायेण रक्तं वार्क्ष्यम् । मञ्जिष्ठया रक्तं माञ्जिष्ठम् । हरिद्रया रक्तं
- क्षत्रियवैश्ययोर्वाससी इत्यर्थः ॥
I
வஸ்த்ர நிரூபணம்
கௌதமர் மாணம், க்ஷெளமம், சீரம், குதபம் இவைகளும், சாயமிடாத பருத்தி வஸ்த்ரமும் வஸ்த்ரங்களாம். ராணம் என்பது
எல்லோருக்கும்
[[376]]
சணலால் நெய்தது. க்ஷெளமம்
அதஸீ, க்ஷமா என்ற குசும்பாப்பட்டு நூலால் நெய்தது வெண்பட்டு என்று சிலர். சீரம் = தர்ப்பை முதலியவையால் நெய்தது. குதபம் = மலையிலுள்ள ஆட்டின் ரோமத்தால் நெய்யப்பட்ட கம்பளம். கௌதமரே - சாயமிட்டதும் அர்ஹமென்று சிலர். அதில் விசேஷம் மரத்தின் சாயமிட்டது ப்ராமணனுக்கு. மஞ்சிட்டியின் சாயமுடையது க்ஷத்ரியனுக்கு. மஞ்சள் சாயமுடையது வைய்யனுக்கு.
आपस्तम्बः ‘वासः शाणीक्षौमाजिनानि काषायं चैके वस्त्रमुपदिशन्ति माञ्जिष्ठं राजन्यस्य हारिद्रं वैश्यस्ये ‘ति । वस्यते कौपीनमाच्छाद्यते येन तद्वासः । तद्वक्ष्यते । शाणीक्षौमाजिनानि त्रीण्येतानि वर्णानुपूर्व्येण वासांसीति हरदत्तेन व्याकृतम् । मनुरपि ‘वसीरन्नानुपूर्व्येण शाणक्षौमाविकानि चेति । वसिष्ठः ‘शुक्लमहतं वासो ब्राह्मणस्य कार्पासं माञ्जिष्ठं क्षौमं क्षत्रियस्य पीतं कौशेयं
f।
—
ஆபஸ்தம்பர் வஸ்த்ரம் சொல்லப்படுகிறது ராணம், க்ஷெளமம், அஜினம் இவைகள் முறையே மூன்று வர்ணங்களுக்கும் வஸ்த்ரங்கள். கஷாயத்தால் சாயமுள்ள பருத்தி வஸ்த்ரம் ப்ராமணனுக்கும், மஞ்சிட்டியால் சாயமுள்ள பருத்தி வஸ்த்ரம் க்ஷத்ரியனுக்கும், மஞ்சள் சாயமுள்ள பருத்தி வஸ்த்ரம் வைஸ்யனுக்கும் உரியதென்று சிலர் சொல்லுகின்றனர்.
மனு
மூன்று வர்ணங்களும் முறையே ஸ்ஸாணம், க்ஷெளமம், ஆவிகம் இவைகளைத் தரிக்கவேண்டும். ஆவிகம் = ஆட்டின் ரோமத்தால் நெய்தது. வஸிஷ்டர் வெளுப்பாயும், அஹதமாயும் உள்ள பருத்தி வஸ்த்ரம் ப்ராமணனுக்கும், மஞ்சிஷ்டையின் சாயமுள்ள க்ஷெளமம் க்ஷத்ரியனுக்கும், மஞ்சள் சாயமுள்ள கௌசேயம் வைஸ்யனுக்கும் உரியது.
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 377 अहतस्य लक्षणमाह प्रचेताः - ‘ईषद्धौतं नवं वस्त्रं सदशं यन्न धारितम् । अहतं तद्विजानीयात्सर्वकर्मसु पावनमिति ॥ उपनयने प्रथमतः कौपीनं धार्यम् । ततोऽहतेन वाससा परिधापनीयमुत्तरीयं च कृष्णाजिनमिति व्यवस्था । तथा च यमः ‘कार्पासक्षौ मकुतपाश्चर्मबल्बजकम्बलाः । सर्वं तु धारयेच्छुक्लं वासस्तत्परिधानिक’ मिति ॥ न च ‘वासःसद्यः कृत्तोतमुत्तराभ्यामभिमन्त्र्योत्तराभिस्तिसृभिः परिधाप्येत्यापस्तम्बवचनात् परिहितवस्त्रैकदेशेनाच्छादनीयमिति मन्तव्यम् । ‘वासश्चतुर्थीमुत्तरयाऽऽदत्तेऽन्यत् परिधाप्ये’ ति वचनात् चतुर्थीदिनेऽपि विनैव कौपीनं कटिवेष्टितवस्त्रैकदेशेनैवाच्छादनप्रसङ्गात् । तस्मात्तद्वचनं कौपीनादुपरि मन्त्रतो वेष्टनीयमित्येवंपरम् । तथा सरण्याख्ये स्मृतिसङ्ग्रहे ‘कौपीनाच्छन्नं कृतशौचं कुमारं दक्षिणत उपवेश्येति ॥
அஹதத்தின் லக்ஷணத்தைப்பற்றி ப்ரசேதஸ் கொஞ்சம்வெளுத்ததும், புதியதும், தலைப்புகளுடையதும், இதற்குமுன் தரிக்கப்படாததுமான வஸ்த்ரத்தை ‘அஹதம்’ என்று அறியவும். ஸகல கர்மங்களிலும் சுத்திகரமானது. உபநயனத்தில் முதலில் கௌபீனத்தைத் தரிக்கச் செய்யவேண்டும். பிறகு அஹதமான வஸ்த்ரத்தைக் கட்டவேண்டும். பிறகு க்ருஷ்ணாஜினத்தை உத்தரீயமாய்த் தரிக்கச் செய்ய வேண்டும் என்பது முறை. அவ்விதமே யமன் - பருத்தி வஸ்த்ரம், க்ஷெளமம், குதபம், தோல், பல்பஜம், கம்பளம் இவைகளிலொன்றைத் தரிக்க வேண்டும். அந்தரீயம் (உள்ளாடை கீழாடை) மட்டில் வெளுப்பான வஸ்த்ரமாக இருக்கவேண்டும். ‘அன்றைக்கே தறியிலிருந்து அறுத்து எடுக்கப்பட்ட வஸ்த்ரத்தை மந்த்ரங்களால் கட்டவேண்டும்’ என்ற ஆபஸ்தம்ப ஸூத்ரத்தினால் ‘கட்டிய வஸ்த்ரத்தின் ஒரு பாகத்தைக் கௌபீனமாகச் செய்யலாம்’ என்று நினைக்கக்கூடாது; ‘நாலாவது நாளில் வேறு வஸ்த்ரத்தைக்
[[378]]
கட்டி முன் வஸ்த்ரத்தை மந்த்ரத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். என்ற இடத்திலும் இந்த ந்யாயம் ப்ரவர்த்திக்குமாவதால். ஆகையால் அந்த வஸ்த்ரத்தைக் கௌபீனத்திற்கு மேல் மந்த்ரத்துடன் சுற்றவேண்டும் என்பது பொருள். அவ்விதமே ஸரணி என்கிற ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தில் - ‘கௌபீனம் தரித்தவனும் சுத்தனுமான குமாரனை வலது புறத்தில் உட்கார்த்தி எனப்படுகிறது.
—
तथा च त्रिकाण्डी
‘तदेवं कुमारस्य कौपीनधारणमाचमनं परिषेचनमापोशनं प्राणाहुतिरित्यादीनि भवेयुरिति ॥ भारद्वाजोऽपि - ‘यज्ञोपवीतमजिनं मौञ्ज दण्डं कमण्डलुम् । स्वोक्तं वासश्च कौपीनं `धारयेत् प्रथमाश्रमी । परेऽह्नि मेखलां दण्डमजिनं चोपवीतकम् । धारयेत्तु पुराणानि त्यजेद्वस्त्राणि वा नवेति ॥ परेऽह्नि - चतुर्थदिवस इत्यर्थः ॥
[[1]]
·
த்ரிகாண்டியிலும் ஆகையால் குமாரனுக்குக் கௌபீனம் தரித்தல், ஆசமனம், பரிஷேசனம், ஆபோசனம், ப்ராணாஹுதி என்றவை முதலியவை உண்டு. பாரத்வாஜர் உபவீதம், அஜினம், மேகலை, தண்டம், கமண்டலு, தன் வர்ணத்திற்குரிய வஸ்த்ரம், கௌபீனம் இவைகளை ப்ரம்மசாரி தரிக்க வேண்டும். நான்காவது தினத்தில் மேகலை, தண்டம், தோல்,உபவீதம் இவைகளைப் புதிதாய்த் தரித்துப்
விட்டுவிடவேண்டும்.
விடாமலுமிருக்கலாம்.
तथा च शातातपः
புராதனங்களை வஸ்த்ரங்களை
‘चतुर्थेऽहनि संप्राप्ते सुस्नातः कृतमङ्गलः । त्रिभिर्विप्रैः समायुक्तो गुरुर्गच्छेत् सशिष्यकः ॥ ग्रामात् प्राचीमुदीचीं वा दिशं नान्यदिशं व्रजेत् ॥ उक्ताशासु ब्रह्मवृक्षो नास्ति चेद्धर्मयोग्यकः । यत्र यत्र ब्रह्मवृक्षस्तां दिशं वा व्रजेद्गुरुः ॥ ब्रह्मवृक्षमथासाद्य द्विजैः पुण्याहवाचनम् । वाचयेदुक्षयेन्मूलं मार्जयेद्गोमयोदकैः । वृक्षे चतुर्मुखं यष्ट्वा नमस्कुर्यात् प्रदक्षिणम्॥ कौपीनं दण्डमजिनमुपवीतं च मेखलाम् । नवानि धारयित्वाऽथ पुराणानि परित्यजेत् ॥ वृक्षाग्रे स्थापयेद्यत्नात्
[[1]]
[[379]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் कौपीनाजिनमेखलाः । वासः प्रदद्याद्गुरवे ब्राह्मणेभ्यस्तु दक्षिणामिति ॥ . एतच्च पालाशकर्म स्मृतिसिद्धं गृह्यभाष्यादौ च लिखितम् ॥
- சாதாதபர்-நான்காவது தினத்தில் ஸ்நானம் செய்து மங்களங்களைச் செய்து கொண்டு, மூன்று ப்ராமணர்களுடனும், சிஷ்யனுடனும் குரு க்ராமத்திற்குக் கிழக்கு அல்லது வடக்குத் திக்கை நோக்கிச் செல்லவேண்டும். வேறு திக்கிற் போகக்கூடாது. சொல்லிய திக்குக்களில் புரசுமரமில்லாவிடில் அது இருக்கும் திக்கிற்சென்று புரசு மரத்தை அடைந்து ப்ராமணர்களால் புண்யாஹ வாசனம் செய்வித்து, வ்ருக்ஷத்தின் அடியை ப்ரோக்ஷித்து, கோமயஜலங்களால் மெழுகி, மரத்தில் ப்ரும்மாவைப் பூஜித்துப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, கௌபீனம், தண்டம், அஜினம், உபவீதம்,மேகலை இவைகளைப் புதியதாய் சிஷ்யனுக்குத் தாரணம் செய்வித்து முன் தரித்திருந்த கௌபீனாதிகளைப் பரிஹரிக்கச் செய்து அவைகளை மரத்தின் நுனியில் நன்றாய்க்கட்டுவிக்கச் செய்யவேண்டும்.
-
குருவுக்கு
சிஷ்யன்
செய்து
வஸ்த்ரத்தைத் தானம் ப்ராமணர்களுக்குத் தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். இந்தப் பாலாசகர்மம், ஸ்ம்ருதிகளால் கூறப்பட்டும். க்ருஹ்ய பாஷ்யம் முதலியவைகளில் எழுதப்பட்டுமுளது.
स्मृत्यर्थसारेच – ‘दण्डाः पलाशन्यग्रोधपिप्पला यज्ञवृक्षजाः । ते केशफालनासान्तप्रमाणाश्च क्रमाद्दिजैः । धार्याः श्लक्ष्णाः सदा धार्यं कौपीनं कटिसूत्रकम् । कौपीनमहतं धार्यं खण्डवासश्च पार्श्वयुगिति ॥ उपनयनान्तरं त्रिरात्रं क्षारलवणादिवर्जमधश्शायी ब्रह्मचार्युपनयनव्रतं चरेत्। चतुर्थेऽह्नि कौपीनदण्डाजिनमेखलोप वीतानि पूर्वाणि त्यजेत् । वस्त्राणां त्यागेऽनियम इति । एवं च प्रथमदिने कौपीनधारणस्य बहुस्मृतिसिद्धत्वादावश्यकं तत् प्रतीयते परिहितवस्त्रैकदेशेनाच्छादने
380 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும் - மூன்று வர்ணங்களும் முறையே புரசு, ஆல், அரசு இவைகளின் தண்டங்களை, அல்லது வேள்விக்குரிய மரங்களின் தண்டங்களையாவது தலை, நெற்றி, மூக்குவரை உயரமுள்ளவைகளாகத் தரிப்பதுடன், கௌபீனம் கடிஸூத்ரம் இவைகளையும் தரிக்க வேண்டும். இவைகள் புதியனவாக இருக்க வேண்டும். உபநயனத்தற்குப் பிறகு மூன்று நாள்வரை உறைப்புகளைத் தள்ளி, பூமியிற்படுத்து, ப்ரம்மசர்யத்துடன் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். நான்காவது தினத்தில் கௌபீனம், தண்டம், தோல், மேகலை, உபவீதம் இவைகளை விடவேண்டும். வஸ்த்ரங்களை விடுவதில் நியமமில்லை. இவ்விதம் உபநயனத்திலேயே கௌபீனம் தரிக்க வேண்டுமென்பது அநேக ஸ்ம்ருதிகளால்
ஸித்திப்பதால், அது ஆவய்யகமெனத் தோன்றுகிறது. மேலேகட்டின வஸ்த்ரத்தின் ஒரு பாகத்தால் கௌபீனம் தரிப்பதில் ப்ரமாணம் துர்லபமாகும்.
—
मेखलानिरूपणम्
तत्र मनुः ‘मौञ्जी त्रिवृत् समश्लक्ष्णा कार्या विप्रस्य मेखला । क्षत्रियस्य तु मौर्वी ज्या वैश्यस्य शणतान्तवी ॥ मुञ्जालाभे तु कर्तव्या कुशाश्मन्तकबल्बजैः । त्रिवृतग्रन्थिनैकेन त्रिभिः पञ्चभिरेव वेति ॥ अनयोरयमर्थः ‘’-’ - ’ । परिघर्षणेन सुस्पर्शा । मूर्वाविकारो मौर्वी । मौर्वीति ज्याविशेषणम् । मुञ्जालाभ इति । मुञ्जाग्रहणं मूर्वाशणतन्त्वोरप्युपलक्षणम् । कुशादयो विप्रादीनां यथासङ्ख्चम् । अश्मन्तकस्तरुविशेषत्वं । बल्बजस्तृणविशेषः । त्रिवृता - त्रिगुणेन एकेन ग्रन्थिना त्रिभिः पञ्चभिर्वोपलक्षिता ॥ त्रयाणां वर्णानामनियमेनायं ग्रन्थिविकल्पः । नात्र यथासङ्ख्यम् । वाशब्देनैकविषयत्वावगमादिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 381
[[1]]
மேகலா நிரூபணம்
மனு ப்ராமணனுக்கு மேகலை முஞ்சப்புற்களால் திரிக்கப்பட்டதும், மூன்று புரியுள்ளதும், ஸமமானதும், ம்ருதுவானதுமாகச் செய்யப்பட வேண்டும். க்ஷத்ரியனுக்கு மூர்வா (பெருங் குரும்பை) என்ற புற்களால் ஏற்பட்ட ‘நாண்’ என்பதே மேகலை. வைஸ்யனுக்குச் சணல் நூல்களால் திரிக்கப்பட்ட CDsav. முஞ்சப்புல்
3-
கிடைக்காவிடில் குசம் அல்லது அச்மந்தகம், பல்பஜம் இவைகளால் திரிக்கப்பட்டும், மும்முறை சுற்றப்பட்ட முடிச்சு ஒன்று அல்லது மூன்று, ஐந்து உள்ளதுமான மேகலை வர்ணங்களுக்கும் விஹிதமாம். முஞ்சப்புல் கிடைக்காவிடில்’ என்றவிடத்தில் ‘மூர்வா, என்பவையும் சேர்க்கவும். முடிச்சில் வர்ணக்ரமமாய் என்பதில்லை. அம்மந்தகம் என்பது ஓர் மரம். பல்பஜம் என்பது ஓர்புல்.
―
,
व्यासोऽपि - ‘मौञ्जी त्रिवृत् समा श्लक्ष्णा कार्या विप्रस्य मेखला । मुञ्जाभावे कुशानाहुः ग्रन्थिनैकेन वा त्रिभिरिति । यमः ‘विप्रस्य मेखला मौञ्जी ज्या मौर्वी क्षत्रियस्य तु । शाणसूत्री तु वैश्यस्य मेखला धर्मतः स्मृताः ॥ एतासामप्यलाभे तु कुशाश्मन्तकबल्बजैः । मेखला त्रिवृता कार्या ग्रन्थिनैकेन वा त्रिभिरिति । पैठीनसिः ‘मौञ्जी मेखलाssश्मन्तकी च ब्राह्मणस्य बाल्बजी मौर्वी वा राजन्यस्य शाणी क्षौमी वा वैश्यस्ये ‘ति ॥ वसिष्ठः
‘मौञ्जी मेखला ब्राह्मणस्य धनुर्ज्या
क्षत्रियस्य तान्तवी वैश्यस्येति । प्रचेताः इति ॥ गौतमः
―
—
—
‘त्रिगुणं प्रदक्षिणा मेखला '
‘मौञ्जी ज्यामौर्वी सौत्र्यो मेखलाः क्रमेण ‘ति ॥
बोधायनः ‘एषां क्रमेण मौञ्जी धनुर्ज्या शाणीति मेखला’ इति ॥ आपस्तम्बः ‘मौञ्जी मेखला त्रिवृद्ब्राह्मणस्य शक्तिविषये दक्षिणावृत्तानामिति ॥ शक्तिविषये - शक्तौ सत्यां दक्षिणावृत्तानां मुञ्जानां कर्तव्या ॥
[[382]]
வ்யாஸர் - ப்ராமணனுக்கு முஞ்சப்புற்களால் மேகலை செய்ய வேண்டும். முஞ்சம் கிடைக்காவிடில் குலங்களால் செய்யலாம். முடிச்சு ஒன்று அல்லது மூன்று இருக்கலாம். யமன் (மனு வசனத்தில் சொல்லியபடி) பைடீநஸி, வஸிஷ்டர், ப்ரசேதஸ்,
போதாயனர், சொல்லியபடியே
கௌதமர்,
ஆபஸ்தம்பர் இவர்களும் விதித்திருக்கின்றனர்.
முன்
‘कटिसूत्रं विना कर्म श्रौतं
कटिसूत्रमपि धार्यमित्याह संवर्तः
स्मार्तं करोति यः । सर्वं तन्निष्फलं विद्यात् सोऽपि नग्न इति श्रुति’ रिति ॥ इदञ्च ब्रह्मचारिगृहस्थसाधारणम् । कटिसूत्रस्य धारणाभावे कर्ममात्रस्य निष्फलत्वावगमात् (धृतवस्त्रेऽपि नग्नत्वावगमाच्च) ॥
கடிஸுத்ரமும் தரிக்க
ஸம்வர்த்தர்
வேண்டுமென்கிறார் கடிஸுத்ரமில்லாமல் ஸ்ரீரௌதஸ்மார்த்த கர்மம் எது செய்தாலும் அது முழுவதும் நிஷ்பலமாகும். அவனும் நக்னன் என்று ஸ்ருதி சொல்லுகின்றது. இது ப்ரம்மசாரிக்கும் க்ருஹஸ்தனுக்கும் ஸமானமானது; கடிஸூத்ரம் தரிக்காவிடில் எக்கர்மமும் நிஷ்பலமாகு மென்று தெரிவதாலும் வஸ்த்ரம் தரித்திருந்தாலும் நக்னனாவான் என்றிருப்பதாலும்.
तत्र मनुः
भिक्षाचरणम्
‘प्रतिगृह्येप्सितं दण्डमुपस्थाय च भास्करम् । प्रदक्षिणं परीत्याग्निं चरेद्भैक्षं यथाविधि ॥ भवत्पूर्वं चरेद्भैक्षमुपनीतो द्विजोत्तमः । भवन्मध्यं तु राजन्यो वैश्यस्तु भवदुत्तर’ मिति । भवत्पूर्वं भवतिशब्दपूर्वम् । 4: ‘आदिमध्यान्तेषु भवच्छब्दः प्रयोज्यो वर्णानुपूर्व्येणेति ॥ प्रयुज्यैव दर्शयति बोधायनः
- ‘भवति भिक्षां देहीति ब्राह्मणो भिक्षेत भिक्षां भवति देहीति राजन्यो देहि भिक्षां भवतीति वैश्य इति ॥ उपनयनाङ्गत्वेनोक्तोऽप्ययं भिक्षाचर्यविधिः सार्वत्रिकः प्रत्येतव्यः ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
பிக்ஷாசரணம்
[[383]]
மனு இஷ்டமான தண்டத்தை வஹித்து, : ஸூர்யோபஸ்தானம் செய்து, அக்னியைப் பிரதக்ஷிணம் செய்து, பிறகு விதிப்படி பிக்ஷாசரணம் செய்ய வேண்டும். உபநயனமடைந்த ப்ராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் ‘பிக்ஷாம் பவதி தேஹி’ என்றும், வைஸ்யன் ‘தேஹி பிக்ஷாம் பவதி’ என்றும் யாசிக்க வேண்டும். கௌதமர் மூன்று வர்ணங்களிடமும் முறையே ஆதியிலும், நடுவிலும், முடிவிலும், ‘பவதி’ என்ற சப்தத்தை ப்ரயோகிக்க வேண்டும். போதாயனர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று ப்ராமணனும், ‘பிக்ஷாம் பவதி தேஹி” என்று க்ஷத்ரியனும், ‘தேஹி பிக்ஷாம் பவதி’
வைஸ்யனும்
பிக்ஷிக்கவேண்டும்.
என்று உபநயனாங்கமாய் விதிக்கப்பட்டிருப்பினும் இந்த பிக்ஷாசரணவிதி எப்பொழுதும் உள்ளது என்று அறியத் தகுந்தது.
—
उपनयनाङ्गभिक्षायां नियममाह मनुः ‘मातरं वा स्वसारं वा मातुर्वा भगिनीं निजाम्। भिक्षेत भिक्षां प्रथमं या चैनं न विमानयेदिति । विमाननं प्रत्याख्यानम् । गौतमः ‘अग्रे भिक्षेत जननी मप्रत्याख्यायिनी च या । ब्राह्मणं तादृशं वाऽपि स्त्रियमग्रे च याचयेत् ॥ गर्भिणीं नैव याचेत विधवां मतिमान्न चेति ॥ कारिकाकारः
भिक्षेत जननीमप्रत्याख्यायिनी च या । पश्चात् पितरमन्यांश्च ह्याचार्यं बांधवांस्तथेति ॥
உபநயனாங்கமான பிக்ஷையில் நியமத்தைப் பற்றி மனு தாய் அல்லது சகோதரி, தாயின் சகோதரி, அல்லது எவள் மறுக்காமற் கொடுப்பாளோ அவளிடம் முதலில் பிக்ஷிக்க வேண்டும். கௌதமர் - முதலில் தாயினிடம், அல்லது அவமதியாமல் கொடுப்பவளிடம், அல்லது அவ்விதமான ப்ராமணனிடம் பிக்ஷிக்கவேண்டும். முதலில் ஸ்த்ரீயி னிடம் யாசிக்க வேண்டும்.
[[384]]
கர்ப்பிணியினிடமும், விதவையினிடமும்
யாசிக்கக்
கூடாது. காரிகாகாரர் முதலில் தாயினிடம், அல்லது மறுக்காமல் கொடுப்பவ Lio, பிறகு प्रीड़ा, அன்னியர்கள், ஆசார்யன், பந்துக்கள் இவர்களிடமும் பிக்ஷிக்கவேண்டும்.
▬▬
वसिष्ठः ‘अप्रत्याख्यायिनं पूर्वं स्त्रियं वा तादृशीं पुनः । भिक्षेत भिक्षां प्रथमं भवान् भिक्षां ददात्विति ॥ भवति भिक्षां देहीति स्त्रियं वाऽग्रेऽपि मातरम् । मौञ्जीकर्मावसानान्तमामभैक्षं समाहरेत् ॥ पक्वान्नमाहरेन्नित्यमासमावर्तनाद्वदुरिति ॥
வஸிஷ்டர்
முதலில் அவமதிக்காத புருஷன், அல்லது அவ்விதமான ஸ்த்ரீ இவர்களிடம் பிக்ஷிக்க வேண்டும். புருஷனிடம் ‘பவான் பிக்ஷாம் ததாது’ என்றும், ஸ்த்ரீயினிடம் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும் சொல்ல வேண்டும். மாதாவினிடம் முதலில் பிக்ஷிக்க வேண்டும். மௌஞ்ஜீகர்மம் முடியும் வரையில் ஆமத்தைப் (சமைக்காத அரிசி முதலியதை) பிக்ஷிக்க வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் வரையில் (முதல்) பக்வமான (சமைத்த அரிசி முதலியதை) பிக்ஷிக்க வேண்டும்.
व्यासः
गृह्यतात्पर्यदर्शनेऽप्यामभैक्षमुक्तम् ’ त्रीण्यहानि प्रत्यहमामभैक्षं चरेत् । चतुर्थेऽहन्यन्नसंस्कारेण संस्कृतस्येति ब्रह्मचारिणो नित्यभिक्षामाह ‘गृह्येोक्तविधिनोपेतं परिवर्त्योत्तरीयकम् । दण्डं पात्रं समादाय नमस्कृत्य रविं गुरुम् ॥ भिक्षार्थं तु ततो मौनी द्विजवेश्म तथा व्रजेदिति ॥ मनुः
‘वेदयज्ञैरहीनानां प्रशस्तानां स्वकर्मसु । ब्रह्मचार्याहरेद्भैक्षं गृहेभ्यः प्रयतोऽन्वहम् ॥ गुरोः कुले न भिक्षेत न ज्ञातिकुलबन्धुषु । अलाभे त्वन्यगेहानां पूर्वं पूर्वं परित्यजेत् । सर्वं वाऽपि चरेद्ग्रामं पूर्वोक्तानामसंभवे । नियम्य प्रयतो वाचमभिशस्तांस्तु वर्जयेदिति ॥ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[385]]
க்ருஹ்ய தாத்பர்ய தர்சனத்திலும் ஆம பிக்ஷையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது ‘மூன்று நாட்கள்வரை தினந்தோறும் ஆமபிக்ஷையும்,பிறகு அன்னபிக்ஷையும் அனுஷ்டிக்க வேண்டும்’ என்று. ப்ரம்மசாரியின் நித்ய பிக்ஷையின் விதியைப்பற்றி வ்யாஸர் - க்ருஹ்யத்திற் கூறிய விதியுடன் கூடிய உத்தரீயத்தைத் தரித்து, தண்டம், பாத்ரம் இவைகளை எடுத்துக்கொண்டு, ஸூர்யன், குரு இவர்களை நமஸ்கரித்து மௌனியாய்ப் பிக்ஷைக்காக த்விஜர்களின் க்ருஹத்தைக் குறித்துச் செல்ல வேண்டும். மனு வேதம், யாகம் இவைகளுடன் கூடியவர்கள், ஸ்வகர்மா னுஷ்டானத்திற் சிறந்தவர்கள் க்ருஹங்களிலிருந்து, ப்ரம்மசாரீப்ரதிதினமும் சுத்தனாய்ப் பிக்ஷையை யாசித்துப் பெற்று வரவேண்டும். குருவின் வீட்டிலும், தனது ஞாதி, பந்துக்கள் க்ருஹத்திலும் பிக்ஷிக்கக்கூடாது. வேறு க்ருஹங்களில்லாவிடில் பந்துக்கள் க்ருஹத்திலும், பந்துக்களில்லாவிடில் தன் ஞாதிகள் க்ருஹத்திலும், அவர்களுமில்லாவிடில் குருவின் ஞாதிகள் க்ருஹத்திலும் பிக்ஷிக்கலாம், முன் சொல்லியபடி வேதயக்ஞாதி ஸம்பன்னர்கள் இல்லாவிடில், மற்ற எவர் க்ருஹத்திலாவது பிக்ஷிக்கலாம். மகாபாதகாதிகளால் தூஷிக்கப்பட்டவர்கள் க்ருஹங்களில் பிக்ஷிக்கக் கூடாது.
याज्ञवल्क्यः ‘ब्राह्मणेषु चरैन्द्भैक्षमनिन्द्येष्वात्मवृत्तये ॥ आदिमध्यावसानेषु भवच्छब्दोपलक्षिता । ब्राह्मणक्षत्रियविशां भैक्षचर्या यथाक्रममिति । यत्तु — ‘सार्ववर्णकं भैक्षचरणमभिशस्तपतितवर्जमिति गौतमवचनं,यदपि व्यासवचनम् - ‘ब्राह्मणक्षत्रियविशश्चरेयुर्भैक्षमन्वहम् । सजातीयगृहेष्वेव सार्ववर्णिकमेव वेति, तत्र सर्वशब्दः प्रकृतवर्णत्रयपरः । एतच्च पूर्वोक्तसजातीयालाभविषयम् । तथा च भविष्यत्पुराणे – ‘सर्वं वापि चरेद् ग्रामं पूर्वोक्तानामसंभवे । अन्त्यवर्जं महाबाहो इत्याह भगवान्
॥ அ-:: II
யாக்ஞவல்க்யர் - ப்ரம்மசாரீ தன் ஜீவனத்திற்காகக் குற்றமற்றவர்களான ப்ராமணர்களிடம் பிக்ஷாசரணம்
[[386]]
செய்ய வேண்டும். மூன்று வர்ணங்களுக்கும் முறையே, பிக்ஷையை யாசிக்கும் வாக்யத்தில் ‘பவத் என்ற பதம் ஆதியிலும், நடுவிலும், முடிவிலும் இருக்கவேண்டும். அபிரஸ்தன், பதிதன் இவர்களைத் தள்ளி மற்ற எல்லா வர்ணத்தாரிடமும் பிக்ஷை எடுக்கலாம்’ என்ற கௌதமவசனத்திலும், “மூன்று வர்ணத்தார்களும் தங்கள் ஸமான வர்ணத்தார் க்ருஹங்களிலேயே, அல்லது எல்லா வர்ணங்களிலுமாவது பிக்ஷை எடுக்கலாம்” என்ற வ்யாஸ வசனத்திலுமுள்ள ஸர்வசப்தம் முன் கூறிய வர்ணங்கள் கிடைக்காவிடில் தான். அவ்விதமே பவிஷ்ய புராணத்தில்
முன் சொல்லிய ஸவர்ணர்கள் கிடைக்காவிடில் சூத்ரனைத்தவிர மற்ற எல்லோரிடத்திலும் பிக்ஷிக்கலாம் என்று பகவான் சொன்னார்.
‘चातुर्वर्ण्यं चरेद्भैक्षमलाभे व्रतिको द्विज इत्येतदप्यापद्विषयम् । ‘क्षत्रवैश्यगृहेष्वेव क्रियावर्तिषु साधुषु । चातुर्वर्ण्य
तथा च विष्णुः
चरेद्भैक्षमापत्काल उपस्थित’ इति ॥ अङ्गिराः
स्मादवृत्तावैकरात्रकमिति ॥ पराशरः
शूद्रान्नमुपभुञ्जते । शूद्रो वेदफलं याति शूद्रत्वं याति स द्विज इति ॥
एकान्ननिषेधमाह याज्ञवल्क्यः
‘ब्रह्मचर्ये स्थितो नैक
मन्नमद्यादनापदि । ब्राह्मणः काममश्नीयात् श्राद्धे व्रतमपीडयन्निति ॥ अपीडयन् मधुमांसादिपरिहारेण ॥।
‘பிக்ஷை கிடைக்காவிடில் நான்கு வர்ணங்களிலும் பிக்ஷிக்கலாம்’ என்பதும் ஆபத்விஷயத்தில். அவ்விதமே விஷ்ணு
அனுஷ்டானபரர்களும் ஸாதுக்களுமான க்ஷத்ரிய வைஸ்யர்களிடத்தில் தான் பிக்ஷிக்கலாம். ஆபத்காலத்தில் நான்கு வர்ணங்களிலும் பிக்ஷிக்கலாம். அங்கிரஸ் - ஆகாரம் கிடைக்காவிடில் சூத்ரனிடமிருந்து ஒரு வேளைக்குப் போதுமான ஆமத்தைத்தான் க்ரகிக்கலாம். பராசரர் - வேதாத்யயனம் செய்யும் த்விஜன் சூத்ரான்னத்தைப் புஜித்தால், சூத்ரன் வேதபலனை
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 387
அடைவான் த்விஜன் சூத்ரனாவான். யாக்ஞவல்க்யர் ப்ரம்மசாரியான ப்ராமணன் ஆபத்காலம் தவிர மற்றக்காலத்தில் ஏகான்னத்தை (ஒரே ஒருவனுடைய அன்னத்தைப்) புஜிக்கக்கூடாது. ஸ்ராத்தத்தில் மட்டில் ப்ரம்மசர்ய நியமத்திற்கு லோபமில்லாமல் (மது மாம்ஸாதிகளைத் தள்ளி) புஜிக்கலாம்.
मनुरपि ‘भैक्षेण वर्तयेन्नित्यं नैकान्नाशी भवेद्वती । भैक्षेण व्रतिनो वृत्तिरुपवाससमा स्मृता ॥ व्रतवद्देवदेवत्ये पित्र्ये कर्मण्यथर्षिवत् । काममभ्यर्थितोऽश्नीयाद्व्रतमस्य न लुप्यत इति ॥ अत्रिः - ’ शाकभक्षाः पयोभक्षाः ये चान्ये यावकाशिनः । सर्वे ते भैक्षभक्षस्य कलां नार्हन्ति षोडशीम् ॥ तप्तकाञ्चनवर्णेन गवां मूत्रेण यावकम् । पिबेद्द्वादशवर्षाणि न तद्भैक्षसमं भवेदिति ॥
ப்ரம்மசாரீ
மனுவும்
பிரதிதினமும் பிக்ஷான்னத்தையே புஜிக்க வேண்டும்; ஏகான்னத்தைப் புஜிக்கக் கூடாது. பிக்ஷான்னத்தைப் புஜிப்பது உபவாஸத்திற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்களையும், பித்ருக்களையும் உத்தேசித்துச் செய்யப் படும் கர்மங்களில் ப்ரார்த்திக்கப்பட்டால், யதிபோல் மது மாம்ஸாதிகளைத் தள்ளிப் புஜிக்கலாம். இதனால் ப்ரம்மசர்ய வ்ரதத்திற்கு லோபமில்லை. அத்ரி - சாகத்தை மட்டில் பக்ஷிப்பவரும், ஜலத்தை மட்டில் குடிப்பவரும், யவைக்கஞ்சியை மட்டில் குடிப்பவருமான தபஸ்விகள் கூட பிக்ஷான்னம் புஜிக்கும் ப்ரம்மசாரியின் 16 -ல் ஒரு பாகமான பெருமைக்கு அர்ஹர்களாகார். பசுவின் மூத்ரத்தைத் தங்கநிறமாய்க் காய்ச்சி அதையே உட்கொண்டு 12 வர்ஷம் செய்யும் தபஸ்ஸும் பிக்ஷன்ன போஜனத்திற்குச் சமமாகாது.
न चात्र फलश्रवणादनियतं भिक्षाचरणमिति वाच्यम् । ‘अकृत्वा भैक्षचरणमसमिध्य च पावकम्। अनातुरः सप्तरात्रमवकीर्णिव्रतं चरेदिति । - ’ आहारमात्रादधिकं न कचिद्भैक्षमाहरेत् । युज्यते स्तेयदोषेण
!
[[388]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
कामतोऽधिकमाहरन् । माधूकरीं य आदाय ब्राह्मणेभ्यः प्रयच्छति ॥ स याति नरकं घोरं भोक्ता भुञ्जीत किल्बिषम् । तस्मान्नापहरेद्भैक्षमतिरिक्तं कदाचने’ति ॥ स्मृतिसंग्रहे’ब्रह्मचारी तु भैक्षान्नमुच्छिष्टं न समाचरेत् । अशक्तौ निखनेद्भूमावप्सु वाऽपि प्रवेशये ‘दिति ॥
இதில் பலன் சொல்லியிருப்பதால் பிக்ஷாசரணம் நித்யமல்லவென்று சொல்லக்கூடாது. செய்யாவிடில் ப்ராயச்சித்தத்தை மனு விதிப்பதால். மனு ப்ரம்மசாரியானவன் ரோகமில்லாதிருக்கும் போது பிக்ஷாசரணம், ஸமிதாதானம் இவைகளைச் செய்யாமல் 7நாளிருந்தால் அவகீர்ணி வ்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். யமன் தன் ஆஹாரத்திற்குப் போதுமானதைவிட அதிகமாகப் பிக்ஷிக்கக்கூடாது. ஆசையால் அதிகமாய் பிக்ஷிப்பவன் திருடனின் பாபத்தை அடைவான். பிக்ஷித்த அன்னத்தைப் ப்ராமணனுக்குக் கொடுப்பவன் கோரமான நரகத்தை அடைவான். புசித்தவனும் பாபத்தை அடைவான். ஆகையால் ஒருகாலும் அதிகமாகப் பிக்ஷிக்கக் கூடாது. ஸ்ம்ருதி ஸங்க்ரஹத்தில்
ப்ரம்மசாரியானவன் பிக்ஷான்னத்தை முழுவதம் உச்சிஷ்டமாக்கக் கூடாது. போஜன பாத்ரத்தில் வைத்துக் கொண்ட அன்னத்தை முழுவதும் சாப்பிட சக்தியில்லா விடில் அதைப் பூமியில் புதைத்து விடவேண்டும்; ஜலத்திலாவது போடவேண்டும்.
अकामतोऽधिकाहरणे तस्य प्रतिपत्तिनियममाहापस्तम्बः — ‘न चोच्छिष्टं कुर्यादशक्तौ भूमौ निखनेदप्सु वा प्रवेशयेदार्याय वा पर्यवदध्यादन्तर्द्धिने वा शूद्रायेति ॥ अन्तर्द्धिने आचार्यस्य दासायेत्यर्थः ॥ स एव ’ सायं प्रातरमत्रेण भिक्षाचर्यं चरेद्भिक्षमाणोऽन्यत्रापपात्रेभ्योऽभिशस्ताच्च स्त्रीणां प्रत्याचक्षाणानां समाहितो ब्रह्मचारीष्टं दत्तं हुतं प्रजां पशून् ब्रह्मवर्चसमन्नाद्यं वृङ्क्ते तस्मादुह वै ब्रह्मचारिसङ्घं चरन्तं न प्रत्याचक्षीतेति ॥ अमत्रेण पात्रेण न
—
J
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் हस्तादिना । भिक्षाप्रत्याख्यानं निन्दति स्त्रीणामिति ॥ वृङ्क्ते आच्छिनत्तीत्यर्थः ॥
·
[[389]]
தற்செயலாய் ஆபஸ்தம்பர்
பிக்ஷை எடுத்த அன்னம் அதிகமாயிருந்தால் அதைப்பற்றி பிக்ஷன்னம் முழுவதையும் உச்சிஷ்டமாகச் செய்யக் கூடாது. போஜன பாத்ரத்திலுள்ளதை முழுவதும் புஜிக்க முடியாவிடில் பூமியில் புதைக்க வேண்டும்; ஜலத்திலாவது போடவேண்டும்; ஆர்யனுக்காவது சூத்ரனல்லாதவன்) கொடுக்க வேண்டும்; ஆசார்யனுக்குத் தாஸனான சூத்ரனுக்காவது கொடுக்க வேண்டும். ஆபஸ்தம்பரே மாலையிலும் காலையிலும் பாத்ரத்தில் பிக்ஷை எடுக்கவேண்டும். ப்ரதிலோம ஜாதிகளிடத்திலும், பதிதர்களிடத்திலும் பிக்ஷிக்கக் ஸமாஹிதனான ஜாதிகளிடத்திலும், பதிதர்களிடத்திலும் பிக்ஷிக்கக் கூடாது. ஸமாஹிதனான (விஹிதப்ரதிஷித்தங்களில்கவனமுடைய) ப்ரம்மசாரிக்குப் பிக்ஷை இல்லை என்று மறுதளிக்கும் ஸ்த்ரீகள் யாகம், தானம், ஹோமம் இவைகளால் உண்டாகிய தர்மத்தையும், ப்ரஜை, பசுக்கள், ப்ரம்மதேஜஸ், அன்னம் இவைகளையும், அந்த ப்ரம்மசாரி அழிப்பான்; ஆகையால் ப்ரம்மசாரிகள் பிக்ஷித்தால் மறுதளிக்கக் கூடாது.
கூடாது.
एतच्च व्रताध्यायनादियुक्तब्रह्मचारिविषयम् । अत एव वसिष्ठ
पराशरौ ‘अव्रता ह्यनधीयाना यत्र भैक्षचरा द्विजाः । तं ग्रामं दण्डयेद्राजा चोरभक्तप्रदो हि स ’ इति ॥ अत्रिः - ‘हस्तदत्ता तु या भिक्षा लवणव्यञ्जनानि च । भुक्त्वा ह्यशुचितां याति दाता स्वर्गं न गच्छती ‘ति ॥ मनुः ‘समाहृत्य तु तद्भैक्षं यावदर्थममायया । निवेद्य गुरवेऽश्नीया दाचम्य प्रामुखः शुचिरिति ॥ गुर्वसन्निधाने तत्पुत्रभार्यादिभ्यो निवेदयेदित्याह गौतमः ‘असन्निधौ तद्भार्यापुत्रसब्रह्मचारिसद्भय’ इति ॥ सब्रह्मचारी - ।
सहाध्यायी । सन्तः श्रोत्रियाः । तथा च
[[390]]
आपस्तम्बः
‘तत्समाहृत्योपनिधायाचार्याय प्रब्रूयात्तेन प्रदिष्टं भुञ्जीत
विप्रवासे गुरोराचार्यकुलाय तैर्विप्रवासेऽन्येभ्योऽपि श्रोत्रियेभ्यो.. नात्मप्रयोजनश्चरेद्भुक्त्वा स्वयममत्रं प्रक्षालयीतेति ॥
இது வ்ரதாத்யயனங்களுடன் கூடிய ப்ரம்மசாரியைப் பற்றியதாகும். வஸிஷ்ட பராசரர்கள் - வ்ரதானுஷ்டானம், வேதாத்யயனம் இவைகளில்லாமல் த்விஜர்கள் எந்த க்ராமத்தில் பிக்ஷையெடுத்து ஜீவிக்கின்றனரோ அந்த க்ராமத்தை அரசன் தண்டிக்க வேண்டும். (ஏனெனில்) அது திருடர்களுக்கு அன்னமளிப்பதாம். அத்ரி - கையினால் (கரண்டி முதலியவையில்லாமல்) கொடுக்கப்படும் பிக்ஷை,உப்பு, வ்யஞ்ஜனங்கள் இவைகளைப் புஜித்தால் புஜிப்பவன் அசுத்தனாகிறான். கொடுத்தவனும் ஸ்வர்க்கத்தை அடைவதில்லை. மனு - பிக்ஷை எடுத்து அந்த அன்னத்தைக் கபடமின்றி குருவுக்கு வேண்டிய அளவு கொடுத்து விட்டுப் பிறகு ஆசமனம் செய்து சுத்தனாய்க் கிழக்கு முகமாய்ப் புஜிக்க வேண்டும். கௌதமர் - குரு ஸமீபத்தில் இல்லாவிடில், அவரின் பார்யை, புத்ரன், தன்னுடன் அத்யயனம் செய்பவன், ஸ்ரோத்ரியன் இவர்களிலொருவரிடம் தெரிவித்துப் புஜிக்க வேண்டும். ஆபஸ்தம்பர்
பிக்ஷன்னத்தைக் கொண்டு வந்து ஆசார்யனின் ஸமீபத்தில் வைத்துத் தெரிவிக்க வேண்டும். அவரால் கொடுக்கப்பட்டதைப் புஜிக்க வேண்டும். ஆசார்யன் ஸமீபத்தில் இல்லாவிடில் அவரின் பார்யா புத்ராதிகளிடம் தெரிவிக்க வேண்டும்; அவர்களும் இல்லாவிடில் இதரர்களான ஸ்ரோத்ரியர்களிடம் தெரிவித்து அவர்கள் கொடுத்ததைப் புஜிக்க வேண்டும். தனக்காக என்று பிக்ஷாசரணம் செய்யக் கூடாது. புஜித்த பிறகு போஜன. பாத்ரத்தை ஸ்வயமாகவே அலம்ப வேண்டும். பிக்ஷா பாத்ரத்தை அன்யர் அலம்பலாம். 2 பாத்ரங்களையும் ஸ்வயமே அலம்ப வேண்டும் என்று சிலர்.
எள்ள:
‘भैक्षमपेक्षितं पर्यग्निकृतमादित्यदर्शितमनुज्ञात ममृतसंमितं प्राहुस्तदश्नन् ब्रह्मचारी ब्रह्मसिद्धिमवाप्नोति इति ॥
.
[[1]]
[[391]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் याज्ञवल्क्यः ‘कृताग्निकार्यो भुञ्जीत वाग्यतो गुर्वनुज्ञया । आपोशन क्रियापूर्वं सत्कृत्यान्नमकुत्सयन्निति ॥
ஹாரீதர்
தனக்கு வேண்டுமளவுள்ள பிக்ஷன்னத்தைப் பர்யக்னிகரணம் செய்து (அக்னிக்குச் சுற்றிக் காட்டி) ஸூர்யனுக்குக் காண்பித்துக் குருவின் அனுக்ஞை பெற்றால் அது அம்ருதத்திற்குச் சமமாகும். அதைப் புஜிக்கும் ப்ரம்மசாரீ ப்ரம்ம (வேத) ஸித்தியை அடைவான். யாக்ஞவல்க்யர் பிக்ஷன்னத்தைக் குருவினிடம் தெரிவித்து அவர் அனுக்ஞை பெற்று, அக்னிகார்யம் (ஸமிதாதானம்) செய்து (காலையில் செய்யாவிடில்,) ஆபோசனம் செய்து ஆதரவுடன் நிந்திக்காதவனாய் அன்னத்தைப் புஜிக்க வேண்டும்.
चन्द्रिकायाम् – ‘लोहे मृण्मये वा पात्रे भुञ्जीतैतच्च भुक्त्वा स्वयं ‘अष्टौ ग्रासा मुनेर्भक्ष्याः षोडशारण्यवासिनः । द्वात्रिंशतं गृहस्थस्य ह्यमितं ब्रह्मचारिण इति ॥ आपस्तम्बः ‘आहिताग्निरनड्वांश्च ब्रह्मचारी च ते त्रयः । अश्नन्त एव सिध्यन्ति नैषां सिद्धिरनश्नता’ मिति ॥
சந்த்ரிகையில்
லோஹபாத்ரம் அல்லது மண்பாத்ரத்தில் போஜனம் செய்ய வேண்டும். பிறகு போஜனபாத்ரத்தைத் தானாகவே அலம்ப வேண்டும். வஸிஷ்டர்
ஸன்யாஸி எட்டுக்கம்பளங்களும், வானப்ரஸ்தன் பதினாறு கபளங்களும், க்ருஹஸ்தன் 32 கபளங்களும் (மட்டில்) பக்ஷிக்க வேண்டும். ப்ரம்மசாரி யானவன் இஷ்டப்படி புஜிக்கலாம். ஆபஸ்தம்பர் ஆஹிதாக்னி, எருது, ப்ரம்மசாரீ இவர்கள் மூவரும், ஷ்டப்படி உண்வால் தான் கார்யஸித்தியை பெறு கின்றனர். இல்லாவிடில் இவர்களுக்குக் கார்யஸித்தி இல்லை.
………
[[392]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
—
—
—
सन्ध्योपक्रमः
तत्र व्यासः ‘गायत्रीं तु गुरोर्लब्ध्वा सायं सन्ध्यामुपक्रमेत् । कालयोरग्निपूजां च कालयोर्भैक्षमाहरेत् ॥ निमन्त्रणादिना भुक्त्वा गुर्वर्थं भैक्षमाहरेदिति ॥ गौतमः ‘सन्ध्यात्रयं न कर्तव्यं यावन्मौञ्जी न बध्यते । सन्ध्यात्रयं तु कर्तव्यं सायमादि ततः परमिति । प्रचेताः ‘मौञ्जीबन्धदिने तिष्ठेत् सावित्रीमभ्यसन् गुरोः । सूर्येऽस्तशिखरं प्राप्ते सायंसन्ध्यां समभ्यसेत् ॥ सावित्रीं प्राप्य गुरुणा मन्त्राध्यायाद्यथोदितात् । अभ्यस्योपासयेत् सन्ध्यां सायमादि यथाक्रममिति ॥
ஸந்த்யாவந்தனத் தொடக்கம்
வ்யாஸர் - குருவினிடமிருந்து காயத்ரியைப் பெற்று ஸாயங்காலம் முதல் ஸந்த்யா வந்தனத்தை ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலங்களிலும் ஸமிதாதானம், பிக்ஷாசரணம் இவைகளைச் செய்ய வேண்டும். சிராத்த போஜனம் நேர்ந்தாலும் அன்று குருவுக்காகப் பிக்ஷாசரணம் செய்யவேண்டும். கௌதமர் - உபநயனம் ஆகாத வரையில் ஸந்த்யா வந்தனம் கூடாது. உபநயனமான பிறகு, அன்று ஸாயங்காலம் முதல் பிரதி தினமும் மூன்று ஸந்த்யைகளும் செய்ய வேண்டும். ப்ரசேதஸ் உபநயன தினத்தில் குருவினிடமிருந்து காயத்ரியை அப்யஸிக்க வேண்டும். ஸூர்யன் அஸ்தமித்த பிறகு ஸந்த்யா
ஸந்த்யா வந்தனத்தைச் செய்ய வேண்டும். குருவினிடமிருந்து காயத்ரியைப் பெற்று ஸந்த்யா வந்தனத்திற்குரிய மந்த்ரங்களுடன் ஸாயங்கால முதல் கிரமமாய் ஸந்த்யையைச் செய்யவேண்டும்.
स्मृत्यन्तरे ’ उपायनेऽह्नि कर्तव्यं सायं सन्ध्याद्युपासनम् । आरभेद् ब्रह्मयज्ञं तु मध्याह्ने तु परेऽहनि ॥ अनुपाकृतवेदस्य ब्रह्मयज्ञः कथं भवेत् । वेदस्थाने तु गायत्री गद्यतेऽन्यत् समं भवेदिति ॥ जैमिनिस्तु विशेषमाह ‘यावद् ब्रह्मोपदेशस्तु तावत् सन्ध्यादिकं च न । ततो मध्याह्नसन्ध्यादि सर्वकर्म समाचरेदिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
வேறு ஸ்ம்ருதியில்
[[393]]
உபநயன தினத்தில்
ஸாயங்கால முதல் ஸந்த்யோ பாஸனம் செய்ய வேண்டும். ப்ரம்மயக்ஞத்தை மறுநாள் மத்யான்ஹத்தில் ஆரம்பிக்க வேண்டும். வேதாத்யயன ஆரம்பமில்லாதவனுக்கு ப்ரம்மயக்ஞம் எப்படி எனில் வேதஸ்தானத்தில் காயத்ரி உச்சரிக்கப்படுகிறது. மற்றவை ஸமமேயாகும். ஜைமினி விசேஷம் சொல்லுகிறார் - ப்ரம்மோபதேசம் வரையில் ஸந்த்யை முதலியவை இல்லை. ப்ரம்மோபதேசத்திற்குப் பிறகு மத்யான்ஹ ஸந்த்யா வந்தன முதல் ஸகல கர்மத்தையும் அனுஷ்டிக்க வேண்டும்.
समिदाधानम्
ஈ: कुर्यात्
तत्र याज्ञवल्क्यः — ‘अग्निकार्यं सन्ध्ययोरुभयोरपीति ॥ मनुः ‘अग्नीन्धनं भैक्षचर्यामधः शय्यां गुरोर्हितम् । आसमावर्तनात् कुर्यात् कृतोपनयनो द्विजः ॥ दूरादाहृत्य समिधः सन्निदध्याद्विहायसि ॥ सायं प्रातश्च जुहुयात्ताभिरग्निमतन्द्रित इति । भूमिष्ठजन्तुसंक्रान्तिर्माभूदिति विहायसीत्युक्तम् । आकाशे. रज्ज्वादिषु स्थापयेदित्यर्थः ॥ सुमन्तुरपि ब्रह्मचर्यं तपो भैक्षं सन्ध्ययोरग्निकर्म चेति ॥ केचित् सायंमेवाग्निकार्यमिच्छन्ति ।
ஸமிதாதானம்
யாக்ஞவல்க்யர் - பிறகு இரண்டு ஸந்த்யைகளிலும் ஸமிதா தானம் செய்ய வேண்டும். மனு உபநீதனான் த்விஜன், ஸமிதாதானம் பிக்ஷாசரணம், கீழேபடுத்தல், குருசும்ரூஷை இவைகளை ஸமாவர்த்தனம் வரையில் செய்ய வேண்டும். தூரத்திலிருந்து ஸமித்துகளைக் கொண்டு வந்து உயரத்தில் வைக்க வேண்டும். அவைகளால் மாலையிலும் காலையிலும் சோம்பலின்றி ஹோமம் செய்யவேண்டும். பூமியிலுள்ள ஜந்துக்கள்
உயரத்தில்
கயிறு முதலியவைகளில் வைக்க வேண்டுமென்பது பொருள்.
பற்றாமலிருப்பதற்காக
[[394]]
ஸுமந்து - ப்ரம்மசர்யம், தவம், பிக்ஷாசரணம், இரண்டு
ஸந்த்யைகளிலும்
அக்னிகார்யம்
இவைகள் செய்யப்படவேண்டும். சிலர் ஸாயங்காலத்தில் மட்டில்
அக்னிபூஜை என்கின்றனர்.
—
तदाहापस्तम्बः ‘सायं प्रातर्यथोपदेशं सायमेवाग्निपूजेत्येक’ ‘सायमेवाग्निमिन्धीतेत्येक इति ॥ समिदाहरणे
—
‘पुराऽस्तमयात् प्रागुदीचीं दिशं
नियममाह बैजावापः
समिद्धारो गच्छेदिति ॥ व्यासः
- गत्वाऽहिंसन्नरण्यात् समिध आहरेदिति ॥ आपस्तम्बोऽपि - ‘नास्तमिते
-
எளி:
खादिर्यस्तदलाभतः । शमीरौहितकाश्वत्थास्तदलाभेऽर्कवेतसा’ विति ॥
அதைப்பற்றி ஆபஸ்தம்பர்
மாலையிலும், காலையிலும் க்ருஹ்யத்திற் சொல்லியபடி ஸமிதா தானம் செய்யவேண்டும். ஸாயம் காலத்தில் மட்டும் என்று சிலர். லோகாக்ஷி-ஸாயங்காலத்தில் மட்டில் அக்னிபூஜை என்று சிலர். ஸமித்தைக் கொண்டு வரும் நியமத்தைப் பற்றி பைஜாவாபர் அஸ்தமயத்திற்குமுன் ஈஸானதிக்கிற் சென்று பிறரைத் துன்புறுத்தாமல் காட்டினின்று ஸமித்துக்களைக் கொண்டு வரவேண்டும். ஆபஸ்தம்பர் அஸ்தமித்த பிறகு ஸமித்துக்களைக் கொண்டு வருவதற்குப் போகக்கூடாது. வ்யாஸர் ஸமித்துக்கள் பலாச மரத்தினுடையவைகளாக இருக்க வேண்டும். அவை கிடைக்காவிடில் கருங்காலி, வன்னி, செம்மரம், அரசு, எருக்கு, வஞ்சி இவையினுடையவை இருக்கலாம்.
समित्प्रमाणमाह कात्यायनः - ‘नाङ्गुष्ठादधिका कार्या समित् स्थूलतया कचित् । न वियुक्ता त्वचा चैव न सकीटा न पाटिता ॥ प्रादेशान्नाधिका न्यूना तथा न स्याद्विशाखिका । नासपर्वा न निर्वीर्या होमेषु तु विजानता ॥ विशीर्णा विदला ह्रस्वा वक्रा ससुषिरा कृशा । दीर्घा स्थूला व्रणैर्दुष्टा कर्मसिद्धिविनाशिकेति । सार्वत्रिकं नियमविशेष-
- ‘नाप्रोक्षितमिन्धनमग्नावादध्यादिति ॥
माहापस्तम्बः-
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 395 ஸமித்தின் அளவைக் குறித்துக் காத்யாயனர் ஸமித்தின் பருமன் கட்டைவிரலை விட அதிகமாயிருக்கக் கூடாது. தோலில்லாததும், புழுவுடன் கூடியதும், பிளக்கப்பட்டதும், ஒட்டை அளவுக்கு அதிகம் அல்லது குறைவு உள்ளதும், இரண்டு கிளைகள் உள்ளதும் கணுவில்லாததும், வீர்யமற்றதுமான ஸமித்தை ஹோமங்களில் உபயோகிக்கக் கூடாது. சிதறியதும், பிளந்ததும், குட்டையும், வக்ரமும், துளையுள்ளதும், மெல்லியதும், நீண்டதும், பருத்ததும், காயமுள்ளதுமான ஸமித்தானது கார்ய ஸித்தியை நாசம் செய்யும். ஆபஸ்தம்பர் - ப்ரோக்ஷிக்கப்படாத ஸமித்தை அக்னியில் ஹோமம் செய்யக்கூடாது.
—
अग्निकार्याकरणे प्रत्यवायमाह हारीतः ‘पुरा जग्राह वै मृत्युर्हिंसयन् ब्रह्मचारिणम् । अग्निस्तं मोक्षयामास तस्मात् परिचरेद्धि तम् । ब्रह्मचारी यदा त्वग्नावादध्यात् समिधं न हि ॥ गृह्णीयात्तं ततो मृत्युरादध्यात् समिधस्तत’ इति ॥ बोधायनः ‘ब्रह्म वै मृत्यवे प्रजाः प्रायच्छत्तस्मै ब्रह्मचारिणमेव न प्रायच्छत् सोऽब्रवीदस्तु मह्यमप्येतस्मिन् भाग इति यामेव रात्रिं समिधं नाहराता इति तस्माद् ब्रह्मचारी यां रात्रिं समिधन्नाहरत्यायुष एव तामवदाय वसति तस्माद् ब्रह्मचारी समिधमाहरेदिति । ब्रह्म - जगत्कारणम् । ईश्वरः प्रजाः मारयितुं मृत्यवे प्रायच्छत् । ब्रह्मचारिणं न प्रददौ । अथ मृत्युराह – मह्यं मम एतस्मिन्
। ब्रह्मचारिण्यपि भागः - अंशोऽस्त्विति । ततो ब्रह्माऽब्रवीत् । सा रात्रिः
। । तवावसरः यामेव रात्रिं समिधं नाहराता इति - नाहरतीति । आयुष इति द्वितीयार्थे षष्ठी । तस्यां रात्र्यामायुर्गृह्णातीत्यर्थः ॥
ஹாரீதர் - முற்காலத்தில் மருத்யு என்ற தேவன் ஹிம்ஸிப்பதற்காக ப்ரம்மசாரியைப் பிடித்துக் கொண்டான். அவனை அக்னிதேவன் விடுவித்தான். ஆகையால் அக்னியைப் பூஜிக்க வேண்டும். ப்ரம்மசாரி யானவன் என்றைக்கு ஸ்மிதாதானம் செய்யவில்லையோ
.
[[396]]
அன்று ம்ருத்யு அவனைப் பிடிப்பான். ஆகையால்
ஸமிதாதானம் செய்ய வேண்டும். போதாயனர் ஜகத்காரணனான ஈஸ்வரன் ப்ரஜைகளை ம்ருத்யுவினிடம் கொடுத்தார். ப்ரம்மசாரியை மட்டில் கொடுக்கவில்லை. பிறகு ம்ருத்யு ‘ப்ரம்மசாரியிலும் எனக்குப் பாகம் வேண்டும். என்றான். ஈUன், ‘எந்த ராத்ரியில் ஸமிதாதானம் செய்யவில்லையோ அது உனக்கு ஸமயம்’ என்றான். ஆகையால் ப்ரம்மசாரி என்று ஸமிதா தானம் செய்யவில்லையோ அந்த ராத்ரியில் அவனுடைய ஆயுஸ்ஸை ம்ருத்யு க்ரஹிக்கின்றான். ஆகையால் ப்ரம்மசாரியானவன் ஸமிதாதானம் செய்ய வேண்டும்.
‘अग्नीन्धनभैक्षाचरणादीनि सप्तरात्रमकृत्वाऽऽज्यहोम इति ॥ बृहस्पतिरपि – ‘अवकीर्णिव्रतं कुर्यात् सप्तरात्रमसंशयमिति ॥ मनुरपि ‘अकृत्वा भैक्षचरणमसमिध्य च पावकम् । अनातुरः सप्तरात्रमवकीर्णिव्रतं चरेदिति ॥
—
கௌதமர் ஸமிதா தானம் பிக்ஷாசரணம் முதலியவைகளை ஏழுநாள் செய்யாவிடில் ஆஜ்யஹோமம் செய்ய வேண்டும். ப்ருஹ்பதி - ஏழுநாள் ப்ரம்மசார்ய நியமமில்லாதிருப்பவன் அவகீர்ணிவ்ரதம் செய்ய வேண்டும். மனு இடையூறில்லாதவன், ஏழுநாள் பிக்ஷாசரணம், ஸமிதா தானம் இவைகளைச் செய்யாவிடில் அவகீர்ணி வ்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
जातकर्मादिकालातिपत्तिप्रायश्चित्तम्
जातकर्मादिकालातिपत्तिप्रायश्चित्तमाह
कात्यायनः
‘कालातीतेषु कार्येषु प्राप्तवत्स्वपरेषु च । कालातीतानि कृत्वाऽथ विदध्यादुत्तराणि च । लुप्ते कर्मणि सर्वत्र प्रायश्चित्तं विधीयते । प्रायश्चित्ते कृते पश्चाल्लुतं कर्म समाचरेत् ॥ गर्भाधानादिचौलान्ते स्वकाले विधिनाऽकृते । प्रत्येकं पादकृच्छ्रं स्यात् द्विगुणं स्यादनापदि ॥ आषोडशाद् ब्राह्मणस्य ह्यष्टकाद्व्रतहायने । आज्याहुतीश्च जुहुयादिमं मे वरुणद्वयम् ॥
[[1]]
[[397]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் त्वन्नः स त्वन्नोमन्त्रौ द्वौ त्वमग्ने तु प्रजापते । ये ते शतमुदुत्तमं व्याहृतीर्जुहुयात्ततः ॥ आभ्युदीकं तु तन्त्रेण सर्वकर्माण्यनुक्रमात् । …. उपायनव्रतं कुर्या च्छूद्रतुल्योऽन्यथा भवेदिति ॥
ஜாதகர்மாதிகள் உரிய காலத்தில் செய்யப்படாவிடில் ப்ராயச்சித்தம்
காத்யாயனர் - சில கர்மங்களுக்கு காலம் தாண்டினால் காலம் வந்துவிடில் மேல் கர்மங்கள் செய்யவேண்டிய காலம் தாண்டியவைகளான முந்திய கர்மங்களைச் செய்த பிறகு பிந்திய கர்மங்களைச் செய்ய வேண்டும். எந்தக் கர்மமும் ஸ்வகாலத்தில் செய்யப்படாவிடில் அதற்கு ப்ராயச்சித்தம் விதிக்கப்படுகின்றது. விஹிதமான ப்ராயச்சித்தத்தைச் செய்து பிறகு லுப்தமான கர்மத்தைச் செய்ய வேண்டும். கர்ப்பாதானம் முதல் செளளம் வரையுள்ள கர்மங்கள் ஸ்வகாலத்தில் விதிப்படி செய்யாபடாவிடில் ஆபத்விஷயத்தில் பாதக்ருச்ரமும், அநாபத்விஷயத்தில் அரைக்ருச்ரமும், ஒவ்வொன்றிற்கும் விதிக்கப்படுகிறது. ப்ராமணனுக்கு 8-வது வயதுமுதல் 16-வது வயதிற்குள் உபநயனம் செய்யப்படாவிடில் ‘இமம்மே’ என்பது முதலான 8 மந்த்ரங்களாலும் வ்யாஹ்ருதிகளாலும் ஆஜ்ய ஹோமம் செய்ய வேண்டும். நாந்தியை ஒன்றாய்ச் செய்ய வேண்டியது. ஜாதகர்மம் முதலியவைகளைக் கிரமமாய்ச் செய்து உபநயனத்தைச் செய்யவேண்டியது. இவ்விதமில்லாவிடில் சூத்ரனுக்குச் சமானனாவான்.
ब्राह्मणभोजनसङ्ख्या
ब्राह्मणभोजनसङ्ख्यामाह भास्करः
‘दश द्वादश वाऽऽद्यर्तौ प्रत्यृतौ च द्वयं द्वयम् । सीमन्ते पुंसवे नाम्नि भूरि ब्राह्मणभोजनम् ॥ ब्राह्मणांश्चैव पञ्चाशच्चौले तूपायने शतम् । विवाहे तु यथाशक्ति ह्याधाने शतभोजनम् ॥ भोजयित्वा शतं विप्रान् कुर्यादेवोपनाथनम् । अशक्तोऽपि
[[398]]
यथाशक्ति कृत्वा कर्म समाचरेत् ॥ प्रतिगृह्योपनीत्यर्थमिति तेनाचरेद्यदि । ब्राह्मणत्वफलं सर्वं दातारमधिगच्छति ॥ शूद्रात्तु प्रतिगृह्णीयात्स मूढो नरकं
व्रजेदिति ॥
பாஸ்கரர்
[[1]]
ப்ராமணபோஜனக்கணக்கு
முதல் ருதுவில் 10, அல்லது 12 ப்ராமணர்களையும், ஒவ்வொரு ருதுவிலும் 2ப்ராமணர்களையும், ஸீமந்தம் பும்ஸவனம், நாமகரணம் இவைகளில் அநேகம் ப்ராமணர்களையும், செளளத்தில் 50, உபநயனத்தில் 100 விவாஹத்தில் தன் பக்திக்குத் தகுந்தபடி, ஆதானத்தில் 100, உபநயனத்தில் 100 ப்ராமணர்களையும் போஜனம் செய்விக்க வேண்டும். அசக்தனானால் தன் சக்திக்குத்தகுந்தபடி போஜனம் செய்வித்துப்பிறகு கர்மத்தைச் செய்யவேண்டியது. உபநயனத்திற்கென்று ப்ரதிக்ரஹித்து அந்த த்ரவ்யத்தால் செய்தால் ப்ராமணத்தன்மையின் பலன் முழுவதும் பணம் கொடுத்தவனை அடைகின்றது. சூத்ரனிடமிருந்து ப்ரதி க்ரஹிக்கும் மூடன் நரகத்தை அடைவான்.
मातरि रजस्वलायां गर्भिण्यां च कर्मनिषेधः
प्रयोगपारिजाते ‘न विवाहोपनयने गर्भिणी मलिनी प्रसूः । गर्भस्यापि विपत्तिः स्याद्दंपत्योश्च शिशोस्तथेति । प्रसूः माता । सा गर्भिणी वा, मलिनी मलवद्वासा वा भवेद्यदि पुत्रस्य विवाहोपनयने न : कर्तव्ये । करणे दोषः - गर्भस्य दम्पत्योः सुतस्य च विपत्तिः स्यादिति ॥ वरदराजीये ‘ईडाकरणपूर्वं तु जननी चेद्रजस्वला ॥ न कर्तव्या चोपनीतिरिति स्मृतिविदां मतमिति ॥ ईडाकरणं - नान्दीश्राद्धकरणम् । ततः पूर्वं रजस्वला चेदित्यर्थः ॥ तत्रैव - करणे व्रात्यंतां यायादकर्मण्यो भवेद्वदुः। वेदपाठे व्रतादौ च ह्यनर्हो दारकर्मणि ॥ उपनीतिश्च कर्तव्या पुनश्च ब्राह्मणैः सह ॥ अनुज्ञां प्राप्य विदुषां पीत्वा च ब्रह्मकूर्चकम् ॥ कर्मण्यो जायते वर्णी नात्र कार्या विचारणा ।
[[399]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தாய் ரஜஸ்வலை அல்லது கர்ப்பிணியாய் இருந்தால் உபநயனம் முதலியவை செய்யத்தடை
ப்ரயோகபாரிஜாதத்தில் - தாய் கர்ப்பிணி, அல்லது ரஜஸ்வலையாய் இருந்தால் புத்ரனுக்கு விவாஹம், உபநயனம் இவைகளைச் செய்யக்கூடாது. செய்தால், கர்ப்பத்திற்கும், புத்ரனுக்கும், தம்பதிகளுக்கும் ஆபத்து உண்டாகும்.வரதராஜீயத்தில் - நாந்தீஸ்ராத்தத்திற்குமுன் தாயார்ரஜஸ்வலையாயிருந்தால்
உபநயனம் செய்யக் கூடாதென்பர் ஸ்ம்ருதி அறிந்தவர். இந்த விதியை மீறிச் செய்தால் வடுவானவன் வ்ராத்யனாவான். கர்மங்களுக்கு அர்ஹனாகான். வேதாத்யயனம், வ்ரதம், விவாஹம் இவைகளுக்கும் அர்ஹனாவதில்லை. ப்ராமணர்களின் உத்தரவு பெற்று ப்ரம்மகூர்ச்ச பஞ்சகவ்யபானம் செய்து புநருபநயனம் செய்தால் கர்மார்ஹனாக ஆவான். ஸந்தேஹமில்லை.
वटोर्माता गर्भिणी स्यान्न कुर्याच्चौलकर्म च । पञ्चमासादधः कुर्यादत ऊर्ध्वं न कारयेत् ॥ कर्तृभार्या गर्भिणी चेद्वास्तु कर्मोपनायनम् । षण्मासात् परतः सोऽपि न कुर्यादिति शौनकः ॥ गर्भिणी यदि पत्नी स्यान्न कुर्यादुपनायनम् । पञ्चमासादधः कुर्यादत ऊर्ध्वं न कारयेदिति ॥
வடுவின் மாதா கர்ப்பிணியாய் இருந்தால் சௌளமும் செய்யக்கூடாது. ஐந்தாவது மாஸத்திற்கு முன் செய்யலாம்; பிறகு செய்யக்கூடாது. கர்த்தாவின் பார்யை கர்ப்பிணியாய் இருந்தால் க்ருஹநிர்மாணம், உபநயனம் இவைகளை 6வது மாஸத்திற்குமேல் செய்யக்கூடாது என்றார் செளனகர். பார்யை கர்ப்பிணியாய் இருந்தால் 5 மாஸத்திற்குமுன் உபநயனம் செய்யலாம்; பிறகு
செய்யக்கூடாது.
उपनयनकर्तृनिरूपणम्।
उपनयनकर्तारमाह व्यासः
‘वेदैकनिष्ठं धर्मज्ञं कुलीनं च
कुटुम्बिनम् । स्वशाखाढ्यमनालस्यं विप्रमक्रुद्धमत्वरम्॥ कर्तारमीप्सेद्विप्रं
[[400]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
—
—
वा चतुर्थाश्रमिणं न त्विति ॥ विष्णुः . ‘कृच्छ्रत्रयं चोपनेता त्रीन् कृच्छ्रांश्च परश्चरेत् । सावित्रीमभ्यसेन्नित्यं पवित्राणि च संस्मरन्निति ॥ वृद्धवसिष्ठः ’ पिता पितामहो भ्राता ज्ञातयो गोत्रजाग्रजाः । उपायनेऽधिकारास्स्युः पूर्वाभावे परः पर इति ॥ आपस्तम्बः சன் वा एष तमः प्रविशति यमविद्वानुपनयते यश्चाविद्वानिति हि ब्राह्मणं तस्मिन्नभिजनविद्यासमुदेतं समाहितं संस्कर्तारमीप्सेदिति ॥ यं माणवकं अविद्वान् - अजानानः उपनयते, तथा यश्च स्वयमविद्वान् सन्नुपनयते, सोऽपि तमसः सकाशात्तम एव प्रविशति । समाहितं विधिप्रतिषेधेष्ववहितमित्यर्थः ॥
உபநயன கர்த்தா
வ்யாஸர் தர்மமறிந்தவனும்,
வேதத்திலேயே நற்குலத்திற்
பற்றுள்ளவனும், பிறந்தவனும்,
குடும்பமுள்ளவனும், தனது வேதத்தால் நிறைந்தவனும், சோம்பலில்லாதவனும், கோபமில்லாதவனும், பரபரப் பற்றவனும் ஆன ப்ராமணனை உபநயனம் செய்விப்பவனாக அடையவேண்டும். ஸன்யாஸியை விரும்பக்கூடாது. விஷ்ணு -உபநயனம் செய்பவன் மூன்று க்ருச்ரங்களும் மாணவகன் மூன்று க்ருச்ரங்களும் அனுஷ்டிக்க வேண்டும். உபநேதா ப்ரதிதினமும் காயத்ரியை ஜபிக்கவேண்டும். சுத்திகரமான மந்த்ரங்களை ஸ்மரித்துக் கொண்டிருக்க வேண்டும். வ்ருத்த வஸிஷ்டர் - பிதா, பிதாமஹன், ப்ராதா, ஞாதிகள், ஸகோத்ரர்களான பெரியோர்கள் இவர்கள் உபநயனத்தில் அதிகாரிகளாவர். இவர்களுள் முந்தியவர் இல்லாவிடில் பிந்தியவர் அதிகாரிகள். ஆபஸ்தம்பர் அறியாதவன் எவனுக்கு உபநயம் செய்கின்றானோ அந்த வடுவும், உபநயனம் செய்வித்த அந்த அவித்வானும், இருட்டினின்றும் இருட்டுள்ள இடத்தையே அடைகின்றனர். (ஆகையால்) அந்த உபநயனத்தில் நற்குலத்தில் பிறந்தவனும், வேதவித்யையுடன் கூடியவனும், தக்கது-தகாததான
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 401 செயலில் கவனமுளள்ளவனுமான ஆசார்யனைத் தேடி அடையவேண்டும்.
बोधायनः ‘जातकर्मादिसंस्कारे पिता श्रेष्ठतमः स्मृतः । अभावे स्वकुलीनः स्याद्वान्धवो वाऽन्यगोत्रजः ॥ आर्यावर्तसमुद्भूतस्तस्याभावे स्वसूत्रकः ॥ ब्राह्मणः सर्ववर्णानां श्रोत्रियो वा स्ववर्णजः ॥ गृहस्थः सर्ववर्णेषु श्रेष्ठ इत्यभिधीयते । अभार्यस्त्वधमो
I ज्ञेय उपकुर्वाणनैष्ठिकौ ॥ आचार्यौ मध्यमौ ज्ञेयौ सगोत्रौ व्रतिनावपि ॥ वानप्रस्थयतीनां तु कर्तृत्वं नेष्यते सदा ॥ जितेन्द्रियो जितद्वन्द्वस्तपोदानपरायणः । सत्यवागूर्जितः प्राज्ञो मेधावी नियतः शुचिः ॥ निःसन्दिग्धः कुलीनश्च श्रौतकर्मणि तत्परः ॥ निग्रहानुग्रहे दक्षः सर्वदोषविवर्जितः । गायत्रीमन्त्रकुशल आचार्यः समुदाहृतः ॥ कुलद्वये तथोत्सने प्राप्ते गर्भाष्टमे वटुः । मौञ्जीबन्धनकर्मार्थं स्वशाखाध्यायिनं द्विजम्। सगोत्रप्रवरं नो चेदाश्रयेदन्यगोत्रजमिति ।
போதாயனர் - ஜாதகர்மம்முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்வதில் பிதா மிகச் சிறந்தவனாகின்றான். பிதா இல்லாவிடில் தன் குலத்திற் பிறந்தவன். அன்ய கோத்ரியான பந்து, ஆர்யாவர்த்தத்திற் பிறந்த ஸ்வஸூத்ரி, எல்லா வர்ணங்களுக்கும் ப்ராமணன், ஸவர்ணனான ஸ்ரோத்ரியன் இவர்கள் உரியவராவர். எல்லாவர்ணங்களிலும் க்ருஹஸ்தனே சிறந்தவனாவான். பார்யையில்லாதவன் அதமன். ஸகோத்ரிகளான உபகுர்வாணன், நைஷ்டிகன் என்ற இருவகையான ப்ரம்மசாரிகள் மத்யமர்கள். வானப்ரஸ்தர்களுக்கும், ஸந்யாஸிகளுக்கும் உபநயனத்தில் அதிகாரமில்லை. ஜிதேந்த்ரியனும், சீதோஷ்ணாதிகளை ஜயித்தவனும், தபஸ், தானங்களுடையவனும், ஸத்யவாதியும், பேரறிஞனும், மேதாவியும், நியமமுடையவனும், சுத்தனும், ஸந்தேஹமற்றவனும், நற்குலத்திற் பிறந்தவனும், ஸ்ரௌதகர்மத்தை அனுஷ்டிப்பவனும் அடக்கவும்
[[402]]
அருளவும் சக்தனும், தோஷங்களெல்லாமற்றவனும், காயத்ரீ மந்த்ரத்தில் ளமர்த்தனுமானவன் ஆசார்யன் எனப்படுகிறான். இரண்டு குலங்களிலும் உபநேதா இல்லாவிடில் கர்ப்பாஷ்டமம் வந்தவுடன் வடுவானவன் உபநயனத்திற்காக ஸமானசாகியான ஸமானகோத்ரனை, அல்லது ஸமானப்பிரவரனை, அல்லது அன்யகோத்ரஜனை
ஆஸ்ரயிக்கவேண்டும்.
यमलाद्युपनयनम्
संग्रहे — ‘एकगर्भप्रसूतौ चेदेकवेदीमवाप्य च । एकाचार्यैकलग्ने च कुर्यान्मौीव्रतं यतः ॥ चौलोपनयने चैव जातकर्मणि नाम्नि च । चतुर्व्रतोपाकरणे यमलानां समं भवेदिति । कालादर्शे
स्वसृयुगे स्वसृभ्रातृयुगे तथा । समानाऽपि क्रिया कार्या मातृभेदे तथैव च’ ॥ पुंयुग्मे स्त्रीयुग्मे स्त्रीपुंयुग्मेsपि समकाले क्रिया कार्या । मातृभेदेऽपि
இரட்டையர் முதலியவரின் உபநயனம்
ஸங்க்ரஹத்தில் - ஒரே கர்ப்பத்திலிருந்து பிறந்த இரட்டைப்பிள்ளைகளுக்கு ஒரே வேதியில் ஒரே ஆசார்யன் ஒரே லக்னத்தில் உபநயனம் செய்யவேண்டும், செளளம், உபநயனம், ஜாதகர்மம், நாமகரணம், நான்கு வேத வ்ரதங்கள், உபாகர்மம் இவைகள் ஒரே ஸமயத்தில் இருவருக்கும் செய்யப்பட வேண்டும். காலாதர்பத்தில் - இரட்டையாய்ப் பிறந்தவர் 2பிள்ளைகளானாலும் 2பெண்களானாலும், ஒரு பெண் ஒரு பிள்ளையானாலும், ஜாத
கர்மாதிகளை ஒரே ஸமயத்தில் செய்யவேண்டும்.
மாதாவின் பேதமிருந்தாலும் ஒரே லக்னத்தில் பிறந்தால் 2 குழந்தைகளுக்கும் ஒரே லக்னத்தில் ஜாதகர்மாதிகளைச் செய்யவேண்டும். மாதா வேறாயின் விசேஷம் சொல்லப்படுகிறது இரட்டைப்பிள்ளைகளுக்கு ஒரே லக்னத்தில் உபநயனம் செய்வது சுபமாகும். ஆனால்
[[1]]
[[403]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் இரண்டு வேதிகளில் இரண்டு ஆசார்யர்கள் தனித்தனியே செய்யவேண்டும். நாந்தியில் தன் பித்ருக்களைப் பூஜிக்கவேண்டும். ஒரே லக்னத்தில் இரண்டு மாதர்க்களுக்குப் பிறந்த ஸஹோதரர்களுக்கும் ஒரே லக்னத்தில் உபநயனம் செய்யவேண்டும். ஆசார்யன் ஒருவனுக்கும் பிதா ஒருவனுக்கும் உபநயனம் செய்யலாம். அல்லது ப்ராதா, அல்லது தகப்பனின் ப்ராதா செய்யலாம்.
मूकोन्मत्ताद्युपनयनादि ।
I
स्मृतिरत्ने —— ‘षण्डान्धबधिरस्तब्ध जडगद्गदपङ्गुषु । कुब्जवामनरो गार्तशुष्काङ्गविकलाङ्गिषु ॥ मत्तोन्मत्तेषु मूकेषु शयनस्थे निरिन्द्रिये । ध्वस्तपुंस्त्वेषु चैतेषु संस्काराः स्युर्यथोचितम् ॥ मूर्खोन्मत्तौ न संस्कार्याविति केचित् प्रचक्षते । कर्मस्वनधिकराच्च पातित्यं नास्ति च द्वयोः ॥ तदपत्यं च संस्कार्यमपरे त्वाहुरन्यथे ‘ति ॥ स्मृत्यन्तरे ‘मूकोन्मत्तौ न संस्कार्यौ कर्मस्वनधिकारतः । तदपत्यं तु संस्कार्यं यज्ञार्हमिति च श्रुतिः ॥ ब्राह्मण्यां ब्राह्मणाज्जातो ब्राह्मणस्तु श्रुतेर्बलात् । कर्मस्वनधिकारोऽपि संस्कारार्ह इति श्रुतिः ॥ मूकोन्मत्तादिसंस्कारे त्वाचार्यः सर्वमाचरेत् । सुमुहूर्ते निरीक्षेत गायत्रीं स्पृश्य वा जपेत् ॥ मूकान्धादिषु चोद्वाहे कन्यास्वीकरणं विना ॥ पाणिग्रहं विना सप्तपदादिक्रमणं विना । विप्रेण कारयेत् सर्वं पङ्गोः सप्तपदान्यपिं ॥
ஸ்ம்ருதிரத்னத்தில்
ஊமை, பித்தன் முதலியவர்களின் உபநயனம்
நபும்ஸகன், குருடன், செவிடன், செயலற்றவன், ஜடன், உளறுவாயன், நொண்டி, கூனன், குள்ளன், தீர்க்கரோகி, இளைத்தவன், அங்கஹீனன், மத்தன், பித்தன், ஊமை, படுத்தே இருப்பவன், இந்த்ரியமற்றவன், ஆண்மையில்லாதவன் இவர்களுக்கும் உசிதப்படி ஸம்ஸ்காரங்கள் உண்டு. ஊமை, பித்தன் இவர்களுக்கு ஸம்ஸ்காரங்களில்லை என்று சிலர்சொல்லுகின்றனர். கர்மங்களில் அதிகாரமில்லாத
[[404]]
தால். இவர்களுக்குப் பாதித்யமில்லை. இவர்களுக்குப் பிறந்தவர்கள் ஸம்ஸ்காரத்திற்கும், யாகத்திற்கும் அர்ஹமானவர். சிலர் இதை வேறுவிதமாய்ச் சொல்லு கின்றனர். வேறு ஸ்ம்ருதியில் ஊமை, பித்தன் இவர்களுக்கு உபநயனம் கூடாது. கர்மங்களில் அதிகார மில்லாதால். இவர்களின் ப்ரஜை ஸம்ஸ்காரத்திற்கும், யாகத்திற்கும் அர்ஹமாகும்
என்று
ஸம்ஸ்காரத்திற்கு
ஸ்ருதி. ‘பிராமணஸ்த்ரீயினிடத்தில் ப்ராமணனுக்குப் பிறந்தவன் ப்ராமணன்’ என்ற ஸ்ருதியின் பலத்தால், கர்மங்களில் அதிகாரமில்லாவிடினும், அர்ஹனாகிறான் என்பது ச்ருதியின் கருத்து. ஊமை, பித்தன், இவர்களின் உபநயனத்தில் ஆசாரியனே, எல்லாவற்றையும் செய்யவேண்டும். நல்ல முகூர்த்தத்தில் அவனைப் பார்க்க வேண்டும். அவனை ஸ்பர்சித்துக் கொண்டாவது காயத்ரியை ஜபிக்கலாம். ஊமை, குருடு, முதலியவர்களின் விவாஹத்தில் கன்யையை
ஸ்வீகரித்தல், பாணிக்ரஹனம், ஸப்தபதீ இவைகளைத் தவிர மற்றவைகளைப் ப்ராமணன் முகமாய்ச் செய்விக்கவேண்டும். நொண்டிக்கு ஸப்தபதியையும் ப்ராமணனால் செய்விக்கலாம்.
केचिदाहुर्द्विजाज्जातौ संस्कार्यौ कुण्डगोलकौ । अमृते जारजः कुण्डो मृते भर्तरि गोलकः । द्विजातिप्रतिलोमानां केचिदाहुः पुराणगा ’ ‘विद्याग्रहणशक्तस्य होमकर्मक्षमस्य च ।
—
उपायनेऽधिकारोऽस्ति मूकादीनां कृताकृतमिति ॥ आपस्तम्बः ‘उपनयनं विद्यार्थस्य श्रुतितः संस्कारः सर्वेभ्यो वै वेदेभ्यः सावित्र्यनूच्यत : /
तस्यायं श्रुतिविहितः संस्कारः उपनयनं नाम । विद्यार्थस्येति बचनान्मूकार्देर्न भवति । अनेन वेदाध्यायिनां वेदव्रतवदुपनयनमपि भेदेन कर्तव्यमिति प्राप्ते उच्यते सर्वेभ्य इति । ततश्च सावित्र्यनुवचनेन सर्वे वेदा अनूक्ता भवन्तीत्येकमेवोपनयनं सर्वार्थम् ॥ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 405
குண்டன்;
த்விஜனிடமிருந்து பிறந்த குண்டன், கோளகன் இவர்களுக்கும் ஸம்ஸ்காரமுண்டென்று சிலர் சொல்லுகின்றனர். பர்த்தா உயிருடனிருக்கும் போது ஜாரனுக்குப் பிறந்தவன்
இறந்தபிறகு ஜாரனுக்குப் பிறந்தவன் கோளகன். த்விஜர்களின் ப்ரதிலோமஜாதிகளுக்கும் ஸம்ஸ்காரங்கள் உண்டென்று சில பௌராணிகர்கள் சொல்லுகின்றனர். வ்யாஸர் வித்யையை க்ரஹிப்பதற்கும், ஹோமம் செய்வதற்கும் தகுதி உள்ளவன் உபநயனத்திற்கு அர்ஹனாவான். ஊமை முதலியவர்களுக்கு உபநயனம் செய்தாலும் செய்யலாம், செய்யாமலுமிருக்கலாம். ஆபஸ்தம்பர் - வேதத்தைக் கற்க அபேக்ஷிப்பவனுக்கு வேதத்தினால் விதிக்கப்பட்ட ஸம்ஸ்காரம் உபநயனமென்பது. இதனால் ஊமை முதலியவர்களுக்கு இது ஏற்படாது. ஒவ்வொரு வேதத்தின் அத்யயனத்திலும் தனித்தனியே வ்ரதங்கள் அனுஷ்டிக்கப்படுவதுபோல் உபநயனமும் தனித்தனியேஅனுஷ்டிக்கப்படவேண்டும்’ எனில், அதில்லை.எல்லா வேதங்களுக்குமாகவே காயத்ரீ உபதேசிக்கப்படுகிறது என்கிறது ஸ்ருதி. ஆகையால் காயத்ரீயை உபதேசித்தால் எல்லாவேதங்களும் ஆகின்றன என்பதால் வேதங்களுக்குமாகின்றது.
உபதேசிக்கப்பட்டவைகளாய்
ஒரே
உபநயனம்
எல்லா
आथर्वणस्तु वेदस्य पृथगुपनयनं कर्तव्यम् । तथा च श्रूयते ‘नान्यत्र संस्कृतो भृग्वङ्गिरसोऽधीयीत’ इति ॥ पतितानामुपनयनाभावमाहापस्तम्बः – ‘अशूद्राणामदुष्टकर्मणामुपायनमिति । ‘प्रागुपनयनात् कामचारवादभक्ष’ इति तु गौतमस्मरणं ब्रह्महत्यादिपातकव्यतिरिक्तविषयमिति पूर्वमेवोक्तम् । स्मृत्यर्थसारे – ’ षण्डान्धादिषु यथोचितं संस्कारो मूकोन्मत्तावसंस्कार्यावित्येके । कर्मस्वनधिकारात् । पातित्यं नास्ति । तदपत्यं संस्कार्यम् । ब्राह्मण्यां ब्राह्मणोत्पन्नो ब्राह्मण एव भवतीति स्मृतेः ॥ अन्येन संस्कार्यावित्याहुः । होमं तावदाचार्यः कुर्यात् । : उपनयनं च विधिना आचार्यसमीपनयनम् । सावित्रीसमीपनयनं,
I
[[406]]
सावित्रीवाचनं वा । अन्यदङ्गं यथाशक्ति कार्यमिति । जडबधिरमूकादीनमुपनयनकल्पो बोधायनादिभिरुक्तस्तत एव ग्राह्यः ।
அதர்வண வேதத்திற்குமட்டில் தனியாய் உபநயனம் செய்யப்படவேண்டும். அவ்விதம் ஸ்பஷ்டமாக ஸ்ருதி யிருப்பதால். பதிதர்களுக்கு உபநயனம் இல்லை என்கிறார் ஆபஸ்தம்பர் - சூத்ரர்களல்லாதவர்களுக்கும் பதிதர்களா யில்லாதவருக்குமே உபநயனம். ‘உபநயனத்திற்கு முன் இஷ்டப்படி இருக்கலாம்’ என்ற கௌதம சாஸ்த்ரம் மஹாபாதகங்களைத் தவிர மற்றவிஷயத்தில் என்பது முன்னமே சொல்லப்பட்டது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் - நபும்ஸகன் குருடன் முதலியவர் விஷயத்தில் உசிதப்படி ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். ஊமை, பித்தன் இவர்கள் ஸம்ஸ்காரத்திற்கு அர்ஹரல்லர் என்று சிலர். கர்மங்களில் அதிகாரமில்லாததால், பாதித்யமில்லை. அவர்களின் ப்ரஜைக்கு ஸம்ஸ்காரம் செய்யலாம். ‘ப்ராமணியி னிடத்தில் ப்ராமணனுக்குப் பிறந்தவன் ப்ராமணனே என்ற ஸ்ம்ருதியினால். அன்யன் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஹோமத்தை ஆசார்யன் செய்யவேண்டும். உபநயனமென்பது விதியுடன் ஆசார்ய ஸமீபத்திற்கொண்டு விடுவது, அல்லது ஸாவித்ரியின் ஸமீபத்திற்சேர்ப்பது, அல்லது ஸாவித்ரியை உச்சரிக்கச் செய்வது. மற்ற அங்கங்களை பக்திக்குத்தகுந்தபடி செய்யலாம் என்று. ஜடன், செவிடு, ஊமை முதலிய வர்களின் உபநயனவிதியை போதாயனர் முதலியவர்கள் சொல்லி இருக்கின்றனர். அதை அங்கிருந்தே தெரிந்து கொள்ளவும்.
औरसादि द्वादशविधपुत्रनिरूपणम्
तत्र स्मृतिरत्ने ‘औरसः पुत्रिकापुत्रः क्षेत्रजो गूढजस्तथा ॥ कानीनश्च पुनर्भूजो दत्तः क्रीतश्च कृत्रिमः । दत्तात्मा च सहोढश्च ह्यपविद्धः सुतस्तथा । एते द्वादश पुत्राश्च संस्कार्याः स्युर्द्विजातय’ इति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 407 ஒளரஸன் முதலான் புத்ரர்களின் நிரூபணம்
ஸ்ம்ருதிரத்னத்தில்
THU, 4लंगी4 प्रां, Gooping, nLg, कलां, 4iiyg, लंका, க்ரீதன், க்ருத்ரிமன், தத்தாத்மா, ஸஹோடன், அபவித்தன் என்ற பன்னிரண்டுவிதப் புத்திரர்களும் மூன்று வர்ணத்தார்களானால் உபநயனாதி ஸம்ஸ்காரங்களுக்கு அர்ஹர்கள் ஆகின்றனர்.
औरसादीनां लक्षणमाह मनुः
‘स्वक्षेत्रे संस्कृतायां तु
स्वयमुत्पादयेद्धि यम् । तमौरसं विजानीयात् पुत्रं प्रथमकल्पितम् ॥ यस्तल्पजः प्रमीतस्य क्लीबस्य व्याधितस्य वा । स्वधर्मेण नियुक्तायां स पुत्रः क्षेत्रजः स्मृतः । माता पिता वा दद्यातां यमद्भिः पुत्रमापदि । सदृशं प्रीतिसंयुक्तं स ज्ञेयो दत्तिमस्सुतः । सदृशं तु प्रकुर्याद्यं गुणदोषविचक्षणम् । पुत्रं पुत्रगुणैर्युक्तं स विज्ञेयश्च कृत्रिमः ॥ उत्पद्यते गृहे यस्य न च ज्ञायेत कस्य सः । स गृहे गूढ उत्पन्नस्तस्य स्याद्यस्य तल्पजः ॥ मातापितृभ्यामुत्सृष्टं तयोरन्यतरेण वा । यं पुत्रं परिगृह्णीयादपविद्धः स उच्यते ॥ पितृवेश्मनि कन्या तु यं पुत्रं जनयेद्रहः । तं कानीनं वदेन्नाम्ना वोदुः कन्यासमुद्भवम् ॥ या गर्भिणी संस्क्रियते ज्ञाताऽज्ञाताऽपि वा सती । वोदुः स गर्भो भवति स होढ इति चोच्यते ॥ क्रीणीयाद्यस्त्वपत्यार्थं मातापित्रोर्यमन्तिकात् । स क्रीतस्सुतस्तस्य सदृशोऽसदृशोऽपि वा । या पत्या वा परित्यक्ता विधवा वा स्वयेच्छया । उत्पादयेत् पुनर्भूत्वा स पौनर्भव उच्यते ॥ मातापितृविहीनो यस्त्यक्तो वा स्यादकारणात् । आत्मानं स्पर्शयेद्यस्मै स्वयं दत्तस्तु स स्मृत इति ॥
।
ஒளரஸாதிகளின் லக்ஷணத்தைப்பற்றி மனு கன்யகையாய் இருக்கும்போதே விவாஹ ஸம்ஸ்காரம் பெற்ற ஸஜாதீயையான தனது பார்யையினிடத்தில் தன்னால் உத்பன்னனான புத்ரன்
எனப்படுவான். இவன் புத்ரர்களுள்
ஔரஸன்
சிறந்தவன்.
408 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
இறந்தவனுடைய, அல்லதுநபும்ஸகனுடைய, அல்லது வ்யாதியுடையவ னுடைய பார்யையினிடத்தில் பெரியோர்களின் கட்டளையால் பிறந்தவன் க்ஷேத்ரஜன்
மாதா
பிதா, வாங்கிக்கொள்பவனுக்குப் புத்ரனில்லாத ஆபத்காலத்தில்
எனப்படுவான்.
ஸமானஜாதியான
எவனை
அல்லது
ஸந்தோஷத்துடன்
வீட்டிலேயே
ஜலபூர்வமாய்க் கொடுப்பார்களோ அவன் தத்திமன் எனப்படுவான். ஸமானஜாதீயனும், குணதோஷங்களை அறிந்தவனும், புத்ரனைப் போல் சுஸ்ரூஷை முதலிய குணங்களுடன் கூடியவனுமான எவனைத் தன் புத்ரனாகக்கற்பித்துக்கொள்கின்றானோ அவன் க்ருத்ரிமன் எனப்படுவான்.
இருக்கும் பார்யையினிடத்தில் பிறனுக்கு உண்டானவன், ஸஜாதீயன் என்று நிச்சயமிருந்தாலும் இன்னானுக்குப் பிறந்தவன் என்று தெரியாவிடில் அவன் ‘கூடஜன்’’ எனப்படுவான். அவன் பெற்றவளின் பர்த்தாவைச் சேர்ந்தவன். மாதாபிதாக்களால், அல்லது அவர்களுள் ஒரு வரால் விடப்பட்டவனைப் புத்ரனாகப் பரிக்ரஹித்தால் அவன் அபவித்தன் எனப்படுவான். தகப்பன் வீட்டில் விவாஹமாகாதபெண் ரஹஸ்யத்தில் எவனைப் பெறுவாளோ அவன் கானீனன் எனப்படுவான். அவன், அப்பெண்ணை விவாஹம் செய்துகொள்கின்றவனைச் சார்ந்தவன். தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் கர்ப்பத்துடன் கூடிய பெண்ணை விவாஹம் செய்து கொடுத்தால் பிறகு பிறக்கும் பிள்ளை ஸஹோடன் எனப்படுவான். அவன், விவாஹம் செய்து கொண்டவனின் புத்ரனாவான். தனக்குப்புத்ரன் வேண்டு மென்பதற்காக மாதாபிதாகளினிடமிருந்து ஒருவனை விலைக்கு வாங்கினால் அவன் ‘க்ரீதன்’ எனப்படுவான்; அவன் குணங்களால் தனக்கு ஸமனானாலும், ஸமனாய் இல்லாவிடினும். எவளாவது பதியினால் தள்ளப்பட்டோ, பதி மரித்ததினாலோ பிறனை மணந்து அவனிடம் புத்ரனைப்பெற்றால், அவன் ‘பௌநர்ப்பவன்’
[[1]]
[[1]]
[[409]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் எனப்படுகிறான். மாதா பிதாக்கள் இல்லாமல், அல்லது அவர்களால் காரணமின்றித் தள்ளப்பட்டு ஒருவன் தானாகவே தன்னைப் பிறனுக்கு ஒப்புவித்தால் ‘ஸ்வ்யம் தத்தன்’ எனப்படுவான்.
[[1]]
याज्ञवल्क्योऽपि – ‘औरसो धर्मपत्नीजस्तत्समः पुत्रिकासुतः । क्षेत्रजः क्षेत्रजातस्तु सगोत्रेणेतरेण वा ॥ गृहे प्रच्छन्न उत्पन्नो गूढजस्तु सुतः स्मृतः । कानीनः कन्यकाजातो मातामहसुतो मतः ॥ अक्षतायां क्षतायां वा जातः पौनर्भवः सुतः । दद्यान्माता पिता वा यं स पुत्रो दत्तको भवेत् ॥ क्रीतश्च ताभ्यां विक्रीतः कृत्रिमः स्यात् स्वयं कृतः । दत्तात्मा तु स्वयं दत्तो गर्भे विन्नस्सहोढजः । उत्सृष्टो गृह्यते यस्तु सोऽपविद्धो भवेत् सुत’ इति ॥
யாக்ஞவல்க்யர் ஸவர்ணையான தர்மபத்னியி னிடத்தில் பிறந்தவன் ஔரஸன் எனப்படுவான். புத்ரிகாபுத்ரனும் அவனுக்குச் சமனாவான். தன் பத்னியினிடத்தில் தேவரனாலாவது ஸபிண்டனாலாவது உண்டானவன் ‘க்ஷேத்ரஜன்’ எனப்படுவான். தன் க்ருஹத்திலேயே தன் பத்னியினிடத்தில் ஸவர்ணனான அன்யனால் உத்பத்தி செய்யப்பட்டுப் பிறந்தவன் ‘கூடஜன்’ எனப்படுவான். விவாஹமாகாத கன்யகைக்குப் பிறந்தவன் கானீனன். இவன் மாதாமகனின் புத்ரனாவான். விவாஹமான பிறகு பிறந்தால் விவாஹம் செய்து கொண்டவனின் புத்ரன். இரண்டாவது தடவை விவாஹம் செய்துகொண்டவளிடம் பிறந்தவன் ‘பௌனர்ப்பவன்’ எனப்படுவான்; அவள் அக்ஷதையானாலும். க்ஷதை யானாலும் இது ஸமமே. மாதா பிதாக்கள், அல்லது மாதா, அல்லது பிதா புத்ரனைத்தானம் செய்தால் அவன் ‘தத்தன்’ எனப்படுவான். மாதா பிதாக்களால் விற்கப்பட்டவன் ‘க்ரீதன்’ எனப்படுவான். தானாகவே இவன் என் புத்ரன் என்று கற்பித்துக்கொண்டால் அவன் ‘ஸ்வயம்க்ருதன்’ எனப்படுவான்.நான் உனக்குப் புத்திரன் என்று தானாகவே தன்னைத் தானம் செய்துகொண்டவன் ‘ஸ்வயம் தத்தன்’ எனப்படுவான். கர்ப்பத்துடன் விவாஹம் செய்யப்பட்டவ
- .
"
[[410]]
ளிடம்
பிறந்தவன்
‘ஸஹோடஜன்’ எனப்படுவான்.
¡
மாதா பிதாக்களால் கைவிடப்பட்டு அபுத்ரனால் க்ரஹிக்கப்படுகிறவன் அபவித்தன் எனப்படுவான்.
47: ’ क्षेत्रजादीन् सुतानेतानेकादश यथोदितान् । पुत्रप्रतिनिधीनाहुः क्रियालोपान्मनीषिण’ इति ॥ एतानि गौणपुत्रपरिग्रहसंस्कारवचनानि युगान्तरविषयाणि कलौ तत्परिग्रहस्य निषिद्धत्वात् ॥ ’ अनेकधा कृताः पुत्रा ऋषिभिर्यैः पुरातनैः । न शक्यन्तेऽधुना योक्तुं शक्तिहीनैः कलौ द्विजैरिति वचनात् ॥
[[1]]
மனு முன்சொல்லிய இந்த 11-புத்ரர்களையும் ஸ்ராத்தாதி க்ரியைகள் லோபமடையாமலிருக்கப் புத்ரனுக்குப் பதிலாகப் புத்திமான்கள் சொல்லுகின்றனர். இவ்விதம் கௌணபுத்ரர்களைப் பரிக்ரஹிக்கவும் அவர்களுக்கு உபநயனாதிகள் செய்யவும் ஆதாரமான வசனங்கள் யுகாந்தர தர்மத்தைப்பற்றியவை. கலியில் அதை நிஷேதித்திருப்பதால்; “முற்காலத்திலுள்ள முனிகளால் அநேகப்ரகாரர்களான புத்ரர்கள் ஸ்வீகரிக்கப் பட்டார்கள்; இக்கலியில் பக்தியற்ற த்விஜர்கள் அத்தகைய புத்ரர்களை பரிக்ரஹிப்பது முடியாது” என்ற வசனத்தால்.
अत्र क्षेत्रजपुत्रोत्पादनाय सप्रकारं सापवादं च नियोगमुक्त्वा पुनरेव निषेधति मनुः - ‘देवराद्वा सपिण्डाद्वा स्त्रिया सम्यङ्गियुक्तया । प्रजेप्सिताऽधिगन्तव्या सन्तानस्य परिक्षये ॥ विधवायां नियुक्तस्तु घृताक्तो वाग्यतो निशि । एकमुत्पादयेत् पुत्रं न द्वितीयं कथञ्चन ॥ विधवायां नियोगार्थे निर्वृत्ते तु यथाविधि । गुरुवच्च स्रुषावच्च वर्तेयातां परस्परम् । नोद्वाहिकेषु मन्त्रेषु नियोगः कीर्त्यते क्वचित् । न विवाहविधावुक्तं विधवावेदनं पुनः ॥ अयं द्विजैर्हि विद्वद्भिः पशुधर्मो विगर्हितः । मनुष्याणामपि प्रोक्तो वेने राज्यं प्रशासति । स महीमखिलां भुञ्जन् राजर्षिप्रवरः पुरा । वर्णानां सङ्करं चक्रे कामोपहतचेतनः । ततः
.
[[411]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் प्रभृति यो मोहात् प्रमीतपतिकां स्त्रियम् । नियोजयत्यपत्यार्थं तं विगर्हन्ति
க்ஷேத்ரஜ புத்ரனைப் பெறுவதற்கு நியோகத்தைப் பிரகாரத்துடனும் அபவாதத்துடனும் சொல்லிப்பிறகு நிஷேதிக்கின்றார் மனு புத்ரனில்லாவிடில் பதிமுதலான பெரியோர்களின் நியோகத்தால் ஸ்த்ரீ, தன் தேவரன் (மைத்துனன்) அல்லது ஸபிண்டனிடமிருந்து இஷ்டமான ப்ரஜையை அடையலாம். நியோகத்தை அடைந்த புருஷன் நெய்யால் தேஹம் முழுவதும் பூசிக்கொண்டு மௌனியாய் இரவில் ஒரு புத்ரனை உற்பத்தி செய்யலாம், இரண்டாவது புத்ரனை உற்பத்தி செய்யக்கூடாது. அந்த ஸ்த்ரீயினிடத்தில் கர்ப்பம் உண்டாகிவிட்டால் பிறகு இருவரும் பரஸ்பரம் மாமனார் போலவும் மாட்டுப்பெண்போலவும் இருக்கவேண்டும். நியோக மென்பது விவாஹ மந்த்ரங்களில் ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை. விவாஹவிதியிலும் ஸ்த்ரீக்கு மறுவிவாஹம் சொல்லப்படவில்லை. பசுக்களுக்குரிய இக்கார்யம் மனிதர்களுக்கு உரியதல்லவென்று நிந்திக்கப்பட்டிருக்கிறது. வேனன் என்ற அரசன் ராஜ்யமாளும்போது ஏற்பட்டது இது. இப்பூமி முழுவதும் அனுபவித்த அவ்வரசன் காமத்தால் மதிகெட்டு வர்ணங்களுக்குக் கலப்பைச் செய்தான். அதுமுதல் எவன் புத்ரனில்லாதவளை தேவராதிகளிடம் சேரும்படி செய்கின்றானோ அவனை ஸாதுக்கள் நிந்திக்கின்றனர்.
अत्र मनोरभिप्रायमाह बृहस्पतिः ‘उक्तो नियोगो मनुना निषिद्धः स्वयमेव तु ॥ युगह्रासादशक्योऽयं कर्तुमन्यैर्विधानतः ॥ तपोज्ञानसमायुक्ताः कृते त्रेतायुगे नराः । द्वापरे च कलौ नृणां शक्तिहानिर्हि निर्मिता । सङ्कल्पेन ( अनेकधा) कृताः पुत्रा ऋषिभिश्च पुरातनैः । न शक्यन्तेऽधुना कर्तुं शक्तिहीनैः नरैरिति । क्षेत्रजो गर्हितः सद्भिस्तथा पौनर्भवस्सुतः ॥ कानीनश्च सहोढश्च गूढजः पुत्रिकासुतः । दत्तोऽपविद्धः क्रीतश्च कृत्रिमो दत्तिमस्तथेति ॥
- ‘,
[[412]]
இவ்விஷயத்தில் மனுவின் அபிப்ராயத்தைப்பற்றி ப்ருஹஸ்பதி மனுவானவர் நியோகத்தைச் சொல்லி அதைத் தானே நிஷேதிக்கின்றார். கலியுகத்தில் பாத்தி குறைவதால் அன்யர்களால் இது செய்யமுடியாதது. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம் இவைகளில் மனிதர்கள் தபம் ஞானம் இவைகளால் மிகுந்திருந்தனர். கலியில் உள்ள மனிதர்கட்கு அச்சக்தி குறைந்துவிட்டது. முன்யுகங்களிலிருந்தமஹர்ஷிகள் இஷ்டப்படி புத்ரர்களைக் கற்பித்துக்கொண்டனர். இக்கலியில் பக்தியற்ற மனிதர்கள் அவ்விதம் கற்பித்துக் கொள்ளமுடியாது. க்ஷேத்ரஜனையும், பௌநர்ப்பவனையும் ஸாதுக்கள் நிந்திக் கின்றனர். கானீனன், ஸஹோடன். கூடஜன், புத்ரிகா புத்ரன், தத்தன், அபவித்தன், க்ரீதன், க்ருத்ரிமன், தத்திமன் என்றவர்களையும் நிந்திக்கின்றனர்.
स्वीकारविषयः
अत्र दत्तनिषेधस्तु सगोत्राभिप्रायः । यथाऽऽह शौनकः’ब्राह्मणानां सपिण्डेषु कर्तव्यः पुत्र सङ्ग्रहः । तदलाभे सगोत्रे वा न चान्यत्र तु कारयेत् ॥ क्षत्रियाणां सजातौ वा गुरुगोत्रसमेऽपि वा । वैश्यानां वैश्यजातेषु शूद्राणां शूद्रजातिषु ॥ सर्वेषां चैव वर्णानां ज्ञातिष्वेव च नान्यतः ॥ दौहित्रं भागिनेयं वा शूद्राणां त्वापदो यदीति । सर्वेषां ज्ञातिष्वेव पुत्रपरिग्रहः । दौहित्रं भागिनेयं वा गृह्णीयात् । शूद्राणां तु आपदि दौहित्रादिग्रहणमित्यर्थः । अत एव कलियुगधर्मान् वदद्भिर्मुनिभिः ‘दत्तौरसेतरेषां तु पुत्रत्वेन परिग्रह’ इति दत्तपर्युदासनेन गौणपुत्रपरिग्रहनिषेधः कृतः । अतः सति संभवे सगोत्रादेव दत्तपरिग्रहः தறிவு: //
ஸ்வீகார விஷயம்
இங்கு தத்தனை நிஷேதித்தது ஸகோத்ரனல்லாதவன்
விஷயமாம். சௌனகர்
→
ப்ராமணர்கள்ஸபிண்டர்களிட
[[413]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மிருந்து புத்ரனை க்ரஹிக்கவேண்டும். அங்கு கிடைக்கா விடில் ஸகோத்ரனிடமிருந்தாவது க்ரஹிக்கலாம். மற்றவரிடமிருந்து கூடாது. க்ஷத்ரியர்கள் ஸஜாதியிலாவது, குருவின் கோத்ரத்திற்குச் சமானகோத்ரனிடமாவது க்ரஹிக்கவேண்டும். வைஸ்யர்கள்வைஸ்யஜாதியிலும்,
சூத்ரர்கள் சூத்ரஜாதியிலும்க்ரஹிக்கவேண்டும். எல்லா வர்ணங்களும் ஞாதிகளிமிடமிருந்தே
க்ரஹிக்க வேண்டும். மற்றவரிடமிருந்து க்ரஹிக்கக் கூடாது. சூத்ரர்கள் மட்டில் ஆபத்காலத்தில் தௌஹித்ரன், அல்லது மருமானைக்ரஹிக்கலாம். ஆகையால்தான் கலியுகத்திற் குரிய தர்மங்களைச் சொல்லும் முனிவர்கள் ‘தத்தன் ஒளரஸன் தவிர மற்றவர்களைப் புத்ரனாய் பரிக்ரஹித்தால்’ என்று தத்தனை விலக்கி மற்ற கௌணபுத்ரர்களை க்ரஹித்தல்கூடாதென்றனர். ஆகையால் கிடைக்குமாகில் ஸகோத்ரனிடமிருந்தே தத்தனை க்ரஹிக்கவேண்டும்.
तथा च मनुः
‘भ्रातृणामेकजातानामेकश्चेत् पुत्रवान् भवेत् । सर्वे ते तेन पुत्रेण पुत्रिणो मनुरब्रवी’ दिति । सति भ्रातृपुत्रे अन्यस्मात् पुत्रपरिग्रहो न कर्तव्य इति मानवे व्याख्याने ॥ अत्र विज्ञानेश्वरोऽपि - ‘यत्तु भ्रातॄणामेकजातानामिति मानवं वचनं तदपि भ्रातृपुत्रस्य पुत्रीकरणसंभवे अन्येषां पुत्रीकरणनिषेधार्थं न पुनः पुत्रत्वप्रति - पादनाये’ति ॥ कालादर्शेऽपि – ‘अपुत्रो भ्राता भ्रातृपुत्रसम्भवे तेनैव तावत् पुत्रीकुर्यान्नान्येनेति भ्रातृणामेकजातानामिति मनुवचनस्यार्थः । अन्यथा ‘पत्नी दुहितर इति न्यायस्यासामञ्जस्य प्रसङ्गादिति ॥
அவ்விதமே மனு ஒரே தாயினிடத்தில் ஒரே பிதாவுக்குப் பிறந்த அநேகம் ஸஹோதரர்களுள் ஒருவன் புத்ரனுடையவனானால் அந்தப் புத்ரனால் மற்றவர்களும் புத்ரனுடைவர்களாய் ஆகின்றனர் என்றார். மனு. ப்ராதாவுக்குப்புத்ரன் இருக்கும் பொழுது அன்யனிட மிருந்து புத்ரனைஸ்வீகரிக்கக்கூடாதென்று மானவீய வ்யாக்யானத்தில். இதில் விக்ஞானேஸ்வரர்சொல்வது
[[414]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः “ப்ராத்ரூணாமேகஜாதாநாம்” என்ற மனுவசனம், ப்ராதாவின் புத்ரன் ஸ்வீகாரத்திற்கு உசிதமாயிருக்கையில் அன்யனைப் புத்ரனாக்கிக் கொள்வதை நிஷேதிப்ப தற்காகவேயன்றி புத்ரத்தன்மையைச் சொல்வதற்கல்ல. காலாதர்யத்திலும்
புத்ரனில்லாதவன், தன்
ப்ராதாவுக்குப் புத்திரனிருந்தால் அவனையே புத்ரனாக ஸ்வீகரிக்க வேண்டும்; மற்றவனைக்கூடாது என்பது மனுவசத்தின் பொருள். இல்லாவிடில் ‘பத்னீ துஹிதர:’ என்ற ந்யாயம் பொருந்தாமல் போகும்.
यत्तु ‘गोत्रान्तरप्रविष्टानां दाय आशौचमेव च । ज्ञातित्वं च निवर्तन्ते तत्कुले सर्वमिष्यत इति, यदपि मनुवचनम् — ‘उपपन्नो गुणैस्सर्वैः पुत्रो यस्य तु दत्तिमः । स हरेतैव तद्रिक्थं सम्प्राप्तोऽप्यन्य. गोत्रतः ॥ गोत्ररिक्थे जनयितुर्न हरेद्दत्तिमस्सुतः । गोत्ररिक्थानुगः पिण्डो व्यपेति ददतः स्वधा’ इति यदपि स्मृत्यन्तरम् – ‘गोत्रान्तरप्रविष्टास्तु संस्कार्यास्तत्कुलेन तु । जननेनैव पितरो दानेनैव निवर्तिताः । दत्तस्य परिवेत्तृत्वमाशौचं दाय एव च । श्रितगोत्रात्तु संग्राह्यं श्रौतं स्मार्तं तथैव चे’ति, तत्सर्वं सगोत्रजालाभविषयम् ।
‘வேறு கோத்ரத்திற் புகுந்தவர்க்குத் தன்கோத்ரத்தில் சொத்தின் பங்கு, ஆபொளசம், ஞாதித்தன்மை இம்மூன்றும் நிவர்த்திக்கும். புகுந்த கோத்ரத்தில் ஷை மூன்றும் ஏற்படுகின்றன’ என்ற வசனமும், “தத்தபுத்ரன் அன்ய கோத்ரத்தினின்றுவந்தவனாயினும் ஸகலகுணங்க ளுடனும் கூடியிருந்தால் ஸ்வீகரித்த பிதாவின் தனத்தை அவனே அடைவான்; தத்தனான புத்ரன் ஜநகபிதாவின் கோத்ரம், தனம் இவைகளை அடைவதில்லை; ஜனகனுக்கு ஸ்ராத்தாதிகளும் செய்வதற்கில்லை; பிண்டதானமென்பது கோத்ரம் தனம் இவைகளை அனுஸரித்தது; புத்ரனைக் கொடுத்தவனுடைய ஸ்ராத்தாதிகள் நிவர்த்திக்கின்றன” என்ற மனு வசனமும், “வேறு கோத்ரத்திற் புகுந்த வர்களுக்குப் புகுந்த கோத்ரத்தின்படியே ஜாதகர்மாதிகள்!
[[415]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யப்பட வேண்டும்; தானம் செய்ததினாலேயே ஜனககோத்ரம் நிவர்த்திக்கின்றது. தத்தனுக்குப் . பரிவேத்தாவின் தன்மை, பங்கு, ஆசௌசம், ரௌத ஸ்மார்த்த கர்மங்கள் இவைகள் புகுந்த கோத்ரத்தின்படி க்ரஹிக்கவேண்டும்” என்ற வேறு ஸ்ம்ருதியிலுள்ள வசனமும் (அன்யகோத்ர ஸ்வீகாரத்தைக் தெரிவிக் கின்றனவே எனில்) ஸகோத்ரன் கிடைக்காத விஷயத்தில் சொல்லப்பட்டதாம்.
तथा च स्मर्यते
‘स्ववंश्यानामभावे तु प्रशस्ता मातृवंशजाः । तदभावे सुतो दत्तो विहितो विधिनेतरः । ज्ञातीनां कुलजातानामुत्तमः परिकीर्तितः । मध्यमा मातृकुलजा अधमाः परग्रोत्रजाः ॥ स्वकल्पोक्तविधानेन दत्तपुत्रपरिग्रह इति ॥ कात्यायनः ~~~~ ‘दत्ताऽनूढा च या कन्या पत्नीत्वं सप्तमे पदे ॥ तथैव दत्तपुत्रस्य पुत्रत्वं जातकादिभिः ॥ यः प्रदत्तोऽपि पुत्रार्थं जातकर्मादिवर्जितः । नासौ गच्छति पुत्रत्वं कथं वा रिक्थभाग्भवेदिति ॥ प्रजापतिः " पुत्रं गृहीत्वा संस्कृत्य वयोवस्थाश्रितः पिता । नामगोत्रादि तत्सर्वं कुर्यादौरसवत्ततः ॥ पञ्चमे सप्तमे वर्षे त्वष्टमे नवमेऽथवा । दद्यातां पितरौ पुत्रं गृह्णीयातां च दम्पती इति ॥ संग्रहे च ‘उत्तमं द्वादशाहेषु दत्तस्य ग्रहणं शिशोः । आचौलान्मध्यमं हीनमूर्ध्वमामौञ्जिबन्धनात् । कृतोद्वाहस्य पुत्रत्वं कुलक्षयकरं भवेत् । साश्रमं नैव दद्यात्तु दद्यादापद्यनाश्रमम् ॥ आपद्यपि च दद्यातां द्वितीयं ब्रह्मचारिणमिति ॥
―
[[3]]
அவ்விதமே ஸ்ம்ருதி வசனம் தன் வம்சத்திற் பிறந்தவர்கள் இல்லாவிடில் மாதாவின் வம்சத்திற் பிறந்தவர்கள் சிறந்தவர்கள். அங்குமில்லாவிடில் அன்யனை விதிப்படி தத்தபுத்ரனாக ஸ்வீகரிக்கலாம். தன் வம்சத்திலுள்ள ஞாதிகள் புத்ரன் உத்தமன். மாதாவின் குலத்திற் பிறந்தவன் மத்யமன். அன்யகோத்ரத்திற் பிறந்தவன் அதமன். தன் ஸூத்ரத்திற் சொல்லிய
!
416 स्मृतिमुक्ताफल - वणाश्रमधमकाण्डः
விதிப்படி தத்தபுத்ரனை ஸ்வீகரிக்கவேண்டும். காத்யாயனர் தானம் மட்டில் செய்யப்பட்டு விவாஹமாகாமலிருக்கும் கன்யகைக்குப் பத்னி என்னும் தன்மை இல்லை; அது ஸப்தபதிக்குப் பிறகு தான். அதுபோல் தத்தனுக்குப் புத்ரத்தன்மை ஜாதகர்மாதிகள் செய்தபிறகு தான். ஜனகனால் தானம் செய்யப்பட்டிருந்தாலும் ஜாத கர்மாதிகள் செய்யப்படாத தத்தன் புத்ரத்தன்மையை அடைவதில்லை. எப்படி தனத்தை அடைய உரியவனாவான்? ப்ரஜாபதி
ஸ்வீகரிக்கப்படும் புத்ரனுக்குப் பிதாவாக இருக்கக்கூடிய வயதுள்ளவன் புத்ரனை ஸ்வீகரித்து ஔரஸனுக்குப்போல் பெயர், கோத்ரம் முதலியவைகளை ஏற்படுத்தவேண்டும். அல்லது 7, 8, 9 வது வர்ஷத்தில் மாதா பிதாக்கள் கொடுக்க வேண்டும். தம்பதிகள் க்ரஹிக்க வேண்டும். ஸங்க்ரஹத் திலும் - பிறந்ததுமுதல் 12நாட்களுக்குள் சிசுவை ஸ்வீகரிப்பது உத்தமம். செளளம் வரையில் மத்யமம். உபநயனத்திற்குமேல் அதமம். விவாஹமானவனை ஸ்வீகரிப்பது குலத்தை நசிக்கச் செய்யும். ஆஸ்ரமத்துடன் கூடியவனைக் கொடுக்கக்கூடாது.ஆபத்காலத்தில் ஆஸ்ரம ஆபத்காலத்திலும்
மில்லாதவனைக்கொடுக்கலாம்.
ப்ரம்மசாரியான இரண்டாவது புத்திரனைக் கொடுக்கலாம்-
—
।
स्मृत्यन्तरेऽपि – ‘भर्तुरूर्ध्वं तु या नारी पुत्रं दातुं न साऽर्हति । ग्रहीतुं वाऽग्रजं तातो बोधायनवचो यथेति ॥ दक्षः ‘आपद्यपि च कष्टायां न दद्यादग्रजं सुतम् । भर्तृहीना तथा पत्नी दद्याच्चेन्नरकं व्रजेत् ॥ अप्रज़ा विधवा नारी पितृभ्रात्राद्यनुज्ञया । पुत्रं तु प्रतिगृह्णीयादन्यथा नरकं व्रजेदिति । तथा आपद्यनग्रजं दद्यात् ब्रह्मचर्याश्रमं सुतम् । द्वादशाब्दं
धर्मपत्नी शुनःशेपवदेव वेति ॥
வேறுஸ்மிருதியில் - விதவையானவள் புத்திரனைக் கொடுக்கவும் ஸ்வீகரிக்கவும் உரிமையுள்ளவளல்ல. ஜ்யேஷ்ட புத்ரனைக் கொடுக்கத் தகப்பனும் உரியவனல்ல ஆபத்திலும் ஜ்யேஷ்ட புத்ரனைக்
தக்ஷர்
பெரிய
[[417]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் கொடுக்கக்கூடாது. விதவையும் கொடுக்கக் கூடாது. கொடுப்பவர் நரகத்தை அடைவர். ஸந்ததி இல்லாத விதவை தகப்பன் ப்ராதா முதலியவர்களின் அனுமதியினால் புத்ரனை ஸ்வீகரிக்கலாம். வேறுவிதமாய்ச் செய்தால் நரகத்தை அடைவாள். ஆபத்காலமாயிருந்தால் தர்மிஷ்டையான மாதாவும், முதல்வனல்லாதவனும் ப்ரம்மசாரியும், 12 வயதுள்ளவனுமான புத்ரனையும் சுனச்சேபனைப்போல் கொடுத்தாலும் கொடுக்கலாம்.
यत्तु
‘दानं क्रयधर्मश्चापत्यस्य न विद्यत’ इत्यापस्तम्बस्मरणम्, यदपि ‘स्वकुटुम्बाविरोधेन देयं दारसुतादृत’ इति याज्ञवल्क्य6-4, றுளி:
‘न ज्येष्ठं पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वा न चैकं पुत्रं स हि सन्तानाय पूर्वेषां न स्त्री पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वाऽन्यत्रानुज्ञानाद्भर्तुः पुत्रं प्रतिग्रहीष्यन् बन्धूनाहूय राजनि चावेद्य निवेशनस्य मध्ये व्याहृतिभिर्हुत्वा अदूरबान्धवं सन्निकृष्टमेव प्रतिगृह्णीयादिति ॥
“புத்ரனைத்தானம் செய்வதும், ப்ரதிக்ரஹிப்தும், புத்ரனை விற்பதும், விலைக்கு வாங்குவதும் கூடாது” என்ற ஆபஸ்தம்பவசனமும், “தன்குடும்பத்திற்கு விரோதமின்றி பத்னி, பிள்ளை இவர்களைத்தவிர மற்றதைத் தானம் செய்யலாம்” என்ற யாக்ஞவல்க்யவசனமும் ஜ்யேஷ்ட புத்ர விஷயமாம்; ஏக புத்ரவிஷயமுமாம். அவ்விதமே வஸிஷ்டர் -ஜ்யேஷ்ட புத்ரனைத்தானம் செய்யக்கூடாது. ப்ரதிக்ரஹிக்கவும் கூடாது. ஏகபுத்ரனையுமப்படியே.அவன் முன்னோர்களின் வம்சத்திற்கானவன். பர்த்தாவின் அனுமதி இல்லாவிடில் ஸ்த்ரீயானவள் புத்ரனை கொடுக்கவும். ஸ்வீகரிக்கவும் கூடாது. புத்ரனை ஸ்வீகரிக்கின்றவன் பந்துக்களை அழைத்து அரசனிடமும் தெரிவித்துத் தன்வீட்டிற்குள் வ்யாஹ்ருதிகளால் ஹோமம் செய்து ஸமீபபந்துவாயும் அருகிலிருப்பவனுமான புத்ரனை ஸ்வீகரிக்கவேண்டும்.
418 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
―
बह्वृचब्राह्मणेऽपि शुनःशेपाख्याने ‘ज्येष्ठं पुत्रं न प्रयच्छेदिति । शौनकोऽपि — ‘नैकपुत्रेण कर्तव्यं पुत्रदानं कदाचन । बहुपुत्रेण कर्तव्यं पुत्रदानं प्रयत्नत इति ॥ बोधायनश्च ‘शोणितशुक्लसम्भवो मातापितृनिमित्तस्तस्य प्रदानपरित्यागविक्रयेषु मातापितरौ विभवतो न त्वेकं पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वा स हि सन्तानाय पूर्वेषां न तु स्त्री पुत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वाऽन्यत्रानुज्ञानाद्भर्तुरिति ॥
பஹ்வ்ருசப்ராம்மணத்திலும்
னத்தில்
சுனச்சேபாக்யா
ஜ்யேஷ்ட புத்ரனைக் கொடுக்கக்கூடாது. சௌனகர் - ஒரே புத்ரனையுடையவன் புத்ரதானம் செய்யக் L. அநேகபுத்ரர்களையுடையவனே புத்ரதானம்
செய்யலாம். போதாயனரும்
மாதா பிதாக்கள், தனது சோணித சுக்லங்களிலிருந்து உண்டான புத்ரனின் தானத்திலும், த்யாகத்திலும், விக்ரயத்திலும் அதிகாரிகளா கின்றனர். ஒரே புத்ரனாயிருப்பின் அவனைக்கொடுக்கவும் வாங்கவும் கூடாது. அவன் முன்னோர்களின் வம்சத்திற் கானவன். பர்த்தாவின் அனுமதியின்றி ஸ்த்ரீயானவள் புத்ரனைக்கொடுக்கவும் ஸ்வீகரிக்கவும் கூடாது.
—
‘माता पिता वा दद्यातां यमद्भिः पुत्रमापदी’ ति मनुवचनं भर्तुरनुज्ञया मातुरपि दानयोग्यताविषयं न विधवाविषयम् । एवं कृते औरस उत्पद्येत यदि स तुर्यांशभाग्भवति । पुत्रपरिग्रहफलं दर्शयति जाबालिः – ‘पुत्रस्वीकारमात्रेण पितरं त्रायते सुतः । दत्तः पुत्रत्वमाप्नोति ग्रहीता मुच्यते ऋणादिति । तथा मन्त्रलिङ्गमपि ‘धर्माय त्वा गृह्णामि सन्तत्यै त्वा गृह्णामीति । यत्तु वचनं ‘स्वकुलं पृष्ठतः कृत्वा यो वै परकुलं व्रजेत् । तेन दुश्चरितेनासौ काण्डपृष्ठ इति स्मृतः । त्यक्तं पितूकुलं यस्मादनर्हः सर्वकर्मस्विति तत् स्वयं दत्तविषयं विवाहानन्तरदत्तविषयं वा । एतत्पुत्रप्रतिग्रहकल्पस्तु शौनकबोधाय - नादिभिरभिहितः ॥
—
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[419]]
‘ஆபத்காலத்தில் மாதா, அல்லது பிதா ஜலபூர்வமாய்க் கொடுக்கும் புத்ரன் தத்தன்” என்ற மனுவசனம், பர்த்தாவின் அனுமதியினால் மாதாவும் கொடுக்கலாமென்ற விஷயம்; விதவாவிஷயமல்ல. இவ்விதம் ஸ்வீகாரம் செய்துகொண்டபிறகு ஔரஸன் பிறந்தால், தத்தன் நாலிலொரு பாகத்தையடைய அர்ஹனாகிறான். புத்ர ஸ்வீகாரபலத்தைத் தெரிவிக்கின்றார் ஜாபாலி - புத்ரனை ஸ்வீகாரம் செய்து கொண்டதினாலேயே தத்தபுத்ரன் ஸ்வீகரித்த பிதாவைக் காக்கிறான். தத்தன் புத்ரனாக ஆகிறான். ஸ்வீகரித்த பிதாவும் பித்ருருணத்தி னின்றும் விடுபடுகிறான். அப்படியே ஸ்வீகார மந்த்ரத்தில் லிங்கமிருக்கின்றது. ‘உன்னைத்தர்மத்திற்காகவும் வம்UV வ்ருத்திக்காவும் ஸ்வீகரிக்கின்றேன்’ என்று. ‘‘தன்குலத்தைத் தள்ளி எவன் பிறர்குலத்திற் புகுந்தானோ அவன் அந்தப் பாபத்தால் ‘காண்டப்ருஷ்டன்’ எனப்படு கிறான்; பித்ருகுலத்தை விட்டதால் ஸகலகர்மங்களிலும் யோக்யதையற்றவன்” என்ற வசனம் ஸ்வயம்தத்தனின் விஷயம்; அல்லது விவாஹத்திற்கப் பிறகு தத்தன் விஷயம். புத்ரஸ்வீகாரவிதி சௌனகர் போதாயனர் முதலியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.
तत्र मनुः
गुर्वादिनिरूपणम्
‘निषेकादीनि कर्माणि यः करोति यथाविधि । सम्भावयति चानेन स विप्रो गुरुरुच्यते ’ ॥ निषेकः गर्भाधानम् । निषेकग्रहणादन्नग्रहणाच्च पितैवायम् ॥ स एव -: fரன் वेदमध्यापयेद्विजः । सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते ॥ एकदेशं तु वेदस्य वेदाङ्गान्यापि वा पुनः । योऽध्यापयति वृत्त्यर्थमुपाध्यायः स उच्यते ॥ उपाध्यायान् दशाचार्य आचार्याणां शतं पिता । सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यत’ इति । याज्ञवल्क्यः
:: कृत्वा वेदमस्मै प्रयच्छति । उपनीय ददद्वेदमाचार्यः स उदाहृतः ॥
[[420]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
[[1]]
एकदेशमुपाध्याय ऋत्विग्यज्ञकृदुच्ते । एते मान्या यथापूर्वमेभ्यो माता
எ
குருமுதலியவர்களின் நிரூபணம்
மனு கர்ப்பாதானம் முதலிய கர்மங்களை விதிப்படி செய்து அன்னத்தாலும் போஷிக்கும் பிதா ‘குரு’ எனப்படுவான். எவன் சிஷ்யனுக்கு உபநயனம் செய்து, கல்பஸூத்ரங்களுடனும் உபநிஷத்துகளுடனும் கூடிய வேதத்தையும் கற்பிக்கின்றானோ அவனை ‘ஆசார்யன்’ என்கிறார்கள். வேதத்தின் ஒரு பாகத்தையாவது, வ்யாகரணம் முதலியவேதாங்கங்களையாவது பிழைப்புக் காகக்கற்பிப்பவன் ‘உபாத்யாயன்’ எனப்படுகிறான். பத்து உபாத்யாயர்களைவிட ஆசார்யனும், நூறு ஆசார்யர் களைவிடப் பிதாவும், ஆயிரம் பிதாக்களைவிட மாதாவும் கௌரவத்தால்
ஆகின்றனர். யாக்ஞவல்க்யர் கர்ப்பாதானம் முதலிய ஸம்ஸ்காரங் களைச் செய்து வேதத்தையும் கற்பித்தவன் ‘குரு’ எனப்படுவான். உபநயனம் மட்டில் செய்து வேதத்தைக் கற்பிப்பவன், ஆசார்யன் எனப்படுவான். வேதத்தின் சிலபாகத்தைக் கற்பிப்பவன் ‘உபாத்யாயன்” எனப்படுவான். யாகத்தைச் செய்விப்பவன் ‘ருத்விக்’ எனப்படுவான். இவர்களுள் முந்தியவர் பிந்தியவரை விடச்சிறந்தவர். இவர்
எல்லோரையும்விட மாதா
சிறந்தவள்.
மிகுந்தவராய்
पितुरेव मुख्यमुपनयनादिकर्तृत्वम् । तदभावे पितृसमत्वात्ः ज्येष्ठस्य । तयोर्द्वयोरभावे अयोग्यतायां वाऽन्यस्योपनयनादिकर्तृत्वम् । यथाऽऽह बृहस्पतिः ‘एवं दण्डादिभिर्युक्तं संस्कृत्य तनयं पिता । वेदमध्यापयेद्यत्नाच्छास्त्रं मन्वादिकं तथेति । ज्येष्ठस्य पितृसमत्वं मनुना स्मर्यंते – ‘पितृवत् पालयेत् पुत्रान् ज्येष्ठो भ्रातृन् यवीयसः । पुत्रवच्चापि वर्तेरन् ज्येष्ठभ्रातरि धर्मत इति । पितुरयोग्यतायां यमः ‘नाध्यापयति
—
[[1]]
[[421]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் नाधीते पतनीयेषु वर्तते । इत्येतैर्लक्षणैर्युक्तः कर्तव्यो न पिता गुरुरिति ॥ गुरुरत्रोपनेता ॥
உபநயனம் செய்வதில் பிதாவே முக்யனாவான். அவன் இல்லாவிடில் பிதாவுக்குச் சமமானதால் ஜ்யேஷ்டனே முக்யன். அவர்கள் இருவரும் இல்லா விடினும் இருவருக்கும் யோக்யதை இல்லாவிடினும் அன்யன் உபநயனகர்த்தாவாக ஆகலாம். ப்ருஹஸ்பதி - இவ்விதம் தண்டம் முதலியவைகளுடன் கூடிய புத்ரனுக்குப் பிதா உபநயனம் செய்து, வேதத்தையும், மன்வாதி தர்மசாஸ்த்ரங்களையும் கற்பிக்கவேண்டும். ஜ்யேஷ்டன் பிதாவுக்குச் சமானன் என்பது பற்றி மனு பிதா புத்ரர்களைக் காப்பதுபோல் ஜ்யேஷ்டன் கனிஷ்டர்களைப் போஷிக்கவேண்டும், கனிஷ்டர்களும் ஜ்யேஷ்டனிடத்தில் பிதாவினிடத்திற் போல் இருக்க வேண்டும். பிதாவுக்கு யோக்யதை இல்லாவிடில் யமன் - வேதத்தைக் கற்காமலும் கற்பிக்காமலும் பதனீயமான (தாழ்த்துகிற) கர்மங்களைச் செய்துவரும் பிதா புத்ரனுக்கு உபநயனம் செய்யக்கூடாது.
आपस्तम्बः
―
द्रुह्येत् कदाचनेति ॥ शङ्खः s:
‘यस्माद्धर्मानाचिनोति स आचार्यस्तस्मै न ‘भृतकाध्यापको यस्तु स उपाध्याय उच्यते
—
- ‘अग्र्याधेयं पाकयज्ञानग्निष्टोमादिकान् मखान् । यः करोति वृतो यस्य स तस्यर्त्विगिहोच्यत’ इति ॥
எவனிடமிருந்து
தர்மங்களைக்
ஆபஸ்தம்பர் கற்கின்றானோ அவன் ஆசார்யன். அவனுக்கு ஒருபொழுதும் துரோஹம் செய்யக்கூடாது. Uங்கர் - கூலி பெற்று வேதத்தைக் கற்பிப்பவன் ‘உபாத்யாயன்’ எனப்படுகிறான். விஷ்ணு விலைவாங்கிக் கொண்டு கற்பிப்பவன் உபாத்யாயன். மனு
ஆதானம், பாகயக்ஞங்கள், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்கள்.
[[422]]
இவைகளை வரிக்கப்பட்டுச் செய்பவன். எனப்படுகிறான்.
—
ருத்விக்
’ उपाध्यायः पिता ज्येष्ठो भ्राता चैव महीपतिः । मातुलः श्वशुरत्राता मातामहपितामहौ । वर्णज्येष्ठः पितृव्यश्च पुंस्येते गुरवः स्मृताः ॥ माता माताही गुर्वी पितुर्मातुश्च सोदराः । श्वश्रूः पितामही ज्येष्ठा धात्री च गुरवः स्त्रियाम् । इत्युक्तो गुरुवर्गोऽयं मातृतः पितृतो
கள
தேவலர்-உபாத்யாயன், பிதா, ஜ்யேஷ்டப்ராதா, அரசன், அம்மான், மாமனார், காப்பவன், மாதாமஹன், பிதாமஹன், மேல்வர்ணத்தான், பிதாவின் ப்ராதா இவர்கள் புருஷர்களுள், ‘குருக்கள்’ எனப்படுவர்.தாய், தாயின்தாய், குருவின்பத்னீ, பிதாவின் ஸஹோதரீ, மாதாவின் ஸஹோதரீ, மாமியார், பிதாவின் தாய், தமக்கை, செவிலித்தாய் இவர்கள் ஸ்த்ரீகளுள் குருக்கள். இவ்விதம் மாதாபிதாக்களால் ஏற்படும் குருக்கள் இரண்டுவிதமாய்ச் சொல்லப்பட்டனர்.
|
गुरूणामपि सर्वेषां पूज्याः पञ्च विशेषतः । यो भावयति यः सूते येन विद्योपदिश्यते । ज्येष्ठभ्राता च भर्ता च पञ्चैते गुरवः स्मृताः ॥ तेषा माद्यास्त्रयः श्रेष्ठाः तेषां माता सुपूजितेति । स्मृतिरत्ने - पिता माता तथाऽऽचार्यः तज्जाया चाग्रजस्तथा । पितामहश्च तत्पत्नी गुरवः प्रथमा मताः । ऋचं वा यदि वाऽर्धर्चं पदं वा यदि वाऽक्षरम् । सकाशाद्यस्य गृह्णीयान्नियतं तत्र गौरवमिति ॥
ஸகலமானகுருக்களிலும் ஐந்துபேர் மிகப் பூஜ்ய ராவர்; தன்னைச் சிறப்பிப்பவனும், தன்னைப்பெற்றவனும், வித்யையை உபதேசிப்பவனும், ஜ்யேஷ்டப்ராதாவும், அன்னதானத்தால் போஷிப்பவனுமாம். இவர்களிலும் முந்திய மூவர் சிறந்தவர். அவர்களைவிட மாதா மிகப் பூஜ்யையாகிறாள். ஸ்ம்ருதிரத்னத்தில் பிதா, மாதா,
[[423]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் ஆசார்யன், ஆசார்யபத்னீ, ஜ்யேஷ்ட ப்ராதா, பிதாமஹன், பிதாமஹீ இவர்கள் சிறந்த குருக்கள். எவனிடமிருந்து ஒரு ருக், அல்லது ருக்கின்பாதி, ஒரு பதம், ஒரு அக்ஷரமாவது க்ரஹித்தானோ அவனிடமும் குருபாவனை அவசியம் இருக்கவேண்டும்.
व्यासोऽपि — ‘मातामहो मातुलश्च पितृव्यः श्वशुरो गुरुः । पूर्वजः स्नातकश्चर्त्विद्यङ्गान्यास्ते गुरवस्तथा । मातृष्वसा मातुलानी स्वसा धात्री पितृष्वसा । पितामही पितृव्यस्त्री गुरुस्त्री मातृवच्चरेदिति । मनुः ‘पितुर्भगिन्यां मातुश्च ज्यायस्यां च स्वसर्यपि । मातृवद्वृत्तिमातिष्ठेन्माता ताभ्यो गरीयसी’ति ॥
வ்யாஸர் மாதாமஹன், மாதுலன், பிதாவின் . ப்ராதா, மாமனார், ஆசார்யன், ஜ்யேஷ்டப்ராதா, ஸ்நாதகன், ருத்விக், இவர்கள் குருவைப் போல் பூஜ்யர்களாவர். மாதாவின் பகினீ, மாதுலபத்னீ, தமக்கை, செவிலித்தாய், அத்தை, பிதாமஹீ, பித்ருவ்யனின்பத்னீ, குருவின் பத்னீ இவர்களிடத்தில் மாதாவினிடத்திற்போல் நடந்துகொள்ள வேண்டும். மனு பிதாவின் பகினீ, மாதாவின் பகினீ, தமக்கை இவர்களிடத்தில் மாதாவினிடத்திற்போல்
மர்யாதையுடன் நடக்கவேண்டும். இவர்களைவிட மாதா கெளரவத்திற் சிறந்தவள்.
- माता पूज्यतमेत्यत्र हेतुमाह व्यासः ‘मासान् दशोदरस्थं या धृत्वा शूलैस्समाकुला । वेदनाविविधैर्दुःखैः प्रसूयेत विमूर्च्छिता ॥ प्राणैरपि प्रियान् पुत्रान् मन्यते सुतवत्सला । कस्तस्या निष्कृतिं कर्तुं शक्तो எந்த
-
पितुर्मुच्येतान्यत्र सौत्रामणीयागात् जीवन्नृणान्मातुरिति ॥
வ்யாஸர்
மாதாவின் கௌரவத்திற்குக் காரணத்தைப்பற்றி பத்து மாதம் வயிற்றில் தரித்து வலிகளையும் வேதனைகளையும் அடைந்து மூர்ச்சித்து ப்ரஸவித்துப்
424 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பிறகும் புத்ரர்களைத் தன் ப்ராணன்களைவிட ப்ரியமாய் நினைக்கும் மாதாவுக்கு, அநேகவர்ஷங்கள் பணிவிடை செய்தாலும் அக்கடனைத் தீர்க்க எவன் சக்தனாவான் ? பாங்கர் - ‘ஸௌத்ராமணீ’ என்னும் யாகம் செய்தாலன்றி பிதாவின் ருணத்தினின்றும், ஜீவனுள்ளவரை மாதாவின் ருணத்தினின்றும் புத்ரன் விடுபடுகிறதில்லை.
यत्तु पौराणिकवचनम् - ’ द्वौ गुरू पुरुषस्येह पिता माता च धर्मतः । तयोरपि पिता श्रेयान्बीजप्राधान्यदर्शनात् ॥ अभावे बीजिनो माता तदभावे तु पूर्वजः इति, तन्महागुरुविषयम् ॥ तथा च स्मर्यते ‘उत्पाद्य पुत्रं संस्कृत्य वेदमध्याप्य यः पिता । कुर्याद्वृत्तिं च स महान् गुरुः पूज्यतमः स्मृत’ इति ॥ अथ ब्रह्मचारिणो जनकमात्रपेक्षया आचार्यो गरीयानित्याह मनुः ‘उत्पादकब्रह्मदात्रोर्गरीयान् ब्रह्मदः पिता । : ब्रह्मजन्म हि विप्रस्य प्रेत्य चेह च शाश्वतम् ॥ कामान्माता पिता चैनं यदुत्पादयतो मिथः । संभूतिं तस्य तां विद्याद्यद्योनावधिजायते ॥ आचार्यस्त्वस्य यां जातिं विधिवद्वेदपारगः । उत्पादयति सावित्र्या सा HTHIRA -
॥
“மனிதனுக்கு மாதா பிதா இருவர்களும் தர்மத்தால் குருக்களாவர்; அவர்களுள் பிதா சிறந்தவன், பீஜம் ப்ரதானம் என்பதைக்காண்பதால்; பிதா இல்லாவிடில் மாதா, அவளில்லாவிடில் ஜ்யேஷ்டப்ராதா” என்ற புராணவசனம் மஹாகுருவிஷயமாகும். அவ்விதமே ஸ்ம்ருதி வசனம் - புத்ரனை உற்பத்தி செய்து, உபநயனம் செய்து, வேதத்தைக் கற்பித்து, ஜீவனத்தையும் கற்பித்தவன் ‘மஹாகுரு எனப்படுவான். இவன் பூஜ்யர்களுள் சிறந்தவன். ப்ரம்மசாரிக்கு மாதா பிதாக்களை விட ஆசார்யன் சிறந்தவன். என்கிறார் மனு ஜனகன், ஆசார்யன் இவ்விருவர்களும் பிதாக்கள். இவர்களுள் ஆசார்யனே சிறந்த பிதா. அவனால் செய்யப்பட்ட உபநயனம் என்னும் ஜன்மம் ப்ராமணனுக்கு இகபர
-425
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் உலகங்களில் சாச்வதமாய் உள்ளது. மாதா பிதாக்கள் காமவசத்தால் உத்பத்தி செய்த பின் மாதாவின் கர்ப்பத்தில் அவயவயங்களை அடைந்து பிறப்பது பசுக்களுக்குப்போல் ஸாதாரணமானதென்று அறியவும். வேதங்கள் முற்றுமறிந்த ஆசார்யன் விதிப்படி காயத்ரியால் எந்த ஜன்மத்தைச் செய்கின்றானோ அதுவே ஸத்யமானது. அதுவே ஜராமரணங்களற்றது.
आचार्यगरीयस्त्वमेव प्रकारान्तरेण प्रतिपादयति स एव ‘अल्पं वा बहु वा यस्य श्रुतस्योपकरोति यः । तमपीह गुरुं विद्यात् श्रुतोपक्रियया तयेति ॥ अल्पविद्याप्रदमपि गुरुं विद्यात् बहुविद्याप्रदं किं पुनरिति मनोरभिप्रायः । गौतमः ‘आचार्यः श्रेष्ठो गुरूणां मातेत्येक इति ॥ यस्तु बालो वृद्धमध्यापयति सोऽपि तस्य गरीयानित्याह विष्णुः
‘बाले समानवयसि वाऽध्यापके गुरुवद्वर्तेतेति ॥
ஆசார்யனின் பெருமையையே வேறு ப்ரகாரத்தால் சொல்லுகிறார் மனு - எவன் சாஸ்த்ரத்தைக் கற்பிப்பதால் அல்பமாகவோ அதிகமாகவோ உபகரிக்கின்றானோ அவனையும் இங்கு குருவென அறியவேண்டும். அல்பவித்யையைக் கொடுத்தவனையும் குருவாய் பாவிக்கவேண்டுமெனில், அதிகவித்யாப்ரதனைப்பற்றிச்
சொல்வதேன் என்பது மனுவசத்தின் அபிப்ராயம். கௌதமர் குருக்களுள் ஆசார்யன் சிறந்தவன், மாதா என்று சிலர். வயதிற்சிறியவனானாலும் கற்பிப்பவன் பெரியவன் என்கிறார் விஷ்ணு -கற்பிப்பவன் வயதிற் சிறியவனாயினும் ஸமானனாயினும் அவனிடத்தில் குருவினிடத்திற்போல் இருக்கவேண்டும்.
[[1]]
इममेवार्थमितिहासपूर्वमाह मनुः ‘ब्राह्मस्य जन्मनः कर्ता स्वधर्मस्य च शासिता । बालोऽपि विप्रो वृद्धस्य पिता भवति धर्मतः ॥ अध्यापयामास पितॄन् शिशुराङ्गिरसः कविः । पुत्रका इति होवाच ज्ञानेन परिगृह्य तान् । ते तमर्थमपृच्छन्त देवानागतमन्यवः । देवाश्चैतान्
•
[[426]]
समेत्योचुर्न्याय्यं वः शिशुरुक्तवान् ॥ अज्ञो भवति वै बालः पिता भवति मन्त्रदः । अज्ञं हि बालमित्याहुः पितेत्येव च मन्त्रदम् ॥ न हायनैर्न पलितैर्न वित्तैर्न च बन्धुभिः । ऋषयश्चक्रिरे धर्मं योऽनूचानस्सं नो महान् ॥ न तेन वृद्धो भवति येनास्य पलितं शिरः । यो वै युवाप्यधीयानस्तं देवाः स्थविरं विदुः ॥ आचार्यश्च पिता चैव माता भ्राता च पूर्वजः । नार्तेनाप्यवमन्तव्या ब्राह्मणेन विशेषतः ॥
மனு
இந்த விஷயத்தையே கதையுடன் சொல்லுகிறார்
உபநயனம் செய்தவனும்
தர்மத்தை உபதேசிப்பவனும் ஆன விப்ரன் வயதால் சிறியவனாயினும், வயதால் பெரியவனான தன்னிடம் கற்பவனுக்குப் பிதா போல் ஆகிறான். அங்கிரஸ் என்பவரின் புத்ரனும், வித்வானுமான ஓர் சிறுவயதான ப்ராமணன், தனது பித்ருக்களுக்கு (பித்ருவ்யர் முதலானவர்களுக்கு)
வித்யையைக்கற்பித்தார்.
அவர்களைக் சிஷ்யர்களாக க்ரஹித்து ‘பிள்ளைகளே’ என்று அழைத்தார். கோபமடைந்த அந்தப் பித்ருக்கள் தேவர்களிடம் அந்த விஷயத்தைப்பற்றி வினவினர். தேவர் சொல்லியதாவது சிறுவன் சொல்லியது ந்யாயமே. அறிவில்லாதவன் பாலன் ஆவான். மந்த்ரத்தை உபதேசிப்பவன் பிதா ஆகிறான். இவ்விதம் முனிகளும் சொல்லியிருக்கின்றனர் - வர்ஷங்கள் அதிகமானதாலும், மயிர்கள் நரைத்ததாலும், தனங்களாலும், நெருங்கிய பந்துத்தன்மையாலும்
ஆகான். அங்கங்களுடன் கூடிய வேதத்தைக் கற்றவனே நமக்குப் பெரியவன் என்று இந்தத்தர்மத்தை முனிகள் கற்பித்தனர். தலை வெளுத்திருப்பதினால் வ்ருத்தன் ஆவதில்லை.எவன் சிறுவனாயினும் வேதத்தைக்கற்றவனோ அவனை வ்ருத்தனென்று தேவர்கள் அறிகின்றனர். ஆசார்யன், பிதா, மாதா, ஜ்யேஷ்டப்ராதா இவர்களை தான் கஷ்டப்பட்டாலும் ப்ராமணன் அவமதிக்கக்கூடாது.
பெரியவன்
[[1]]
[[29]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[427]]
आचार्यो ब्रह्मणो मूर्तिः पिता मूर्तिः प्रजापतेः । माता पृथिव्या मूर्तिस्तु भ्राता स्वो मूर्तिरात्मनः । यं मातापितरौ क्लेशं सहेते संभवे नृणाम्।
न तस्य निष्कृतिः शक्या कर्तुं वर्षशतैरपि । तयोर्नित्यं प्रियं कुर्यादाचार्यस्य च सर्वदा । तेष्वेव त्रिषु तुष्टेषु तपस्सर्वं समाप्यते ॥ तेषां त्रयाणां शुश्रूषा परमं तप उच्यते । न तैरनभ्यनुज्ञातो धर्ममन्यं समाचरेत् ॥ त एव हि त्रयो लोकास्त एव त्रय आश्रमाः । त एव हि त्रयो वेदास्त एवोक्तास्त्रयोऽग्नयः ॥ त्रिष्वप्रमाद्यन्नेतेषु त्रीन् लोकान् विजयेही । दीप्यमानः स्ववपुषा देववद्दिवि रोचते’ इति ॥ न केवलमयं ब्रह्मचारिणां धर्मः, किन्तूत्तरेषामपीति प्रदर्शितो गृहीति ॥
பிதா
ஆசார்யன் பரமாத்மாவின் உருவம். ஹிரண்கர்ப்பனின் உருவம், மாதா பூமியின் உருவம். ப்ராதா தனது க்ஷேத்ரத்தின் உருவம். புத்ரர்களின் பிறப்பில் மாதாபிதாக்கள் பொறுத்த க்லேசத்திற்குப்பரிஹாரத்தைப் புத்ரர்கள் அநேக வர்ஷங்கனாலும் செய்யமுடியாது. மாதாபிதாக்களுக்கும், ஆசார்யனுக்கும் ப்ரீதியை எப்பொழுதும் செய்யவேண்டும். அம்மூவர்களும் ஸந்தோஷத்துடனிருந்தால் ஸ்ஸகல தபங்களும் பலிக்கின்றன. அம்மூவர்களுக்கும் பணிவிடை செய்வதே சிறந்த தவம் எனப்படுகிறது. அவர்களின் அனுமதியின்றி. வேறு தர்மத்தை அனுஷ்டிக்கக்கூடாது. அம்மூவர்களே மூன்று உலகங்களும், மூன்று ஆஸ்ரமங்களும், மூன்று வேதங்களும், மூன்று அக்னிகளுமாவர். இம்மூவர்களிடத்திலும் தவறுதலின்றி இருப்பவன் மூன்று உலகங்களையும் ஜயிப்பான். தன் சரீரத்தால் ப்ரகாசிப்பவனாய் ஸ்வர்க்கத்தில் தேவன்போல் ப்ரகாசிப்பான். ‘இந்தத் தர்மம் ப்ரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல, க்ருஹஸ்தர்களுக்கும்’ என்பது ‘க்ருஹீ’ என்ற பதத்தால் காண்பிக்கப்பட்டது.
[[1]]
- स एव ‘इमं लोकं मातृभक्त्या पितृभक्त्या तु मध्यमम् । गुरुशुश्रूषया त्वेवं ब्रह्मलोकं समश्नुते । सर्वे तस्यादृता धर्मा यस्यैते त्रय
[[428]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
आदृताः । अनादृतास्तु यस्यैते सर्वास्तस्याफलाः क्रियाः ॥ यावत्त्रयस्ते जीवेयुस्तावन्नान्यं समाचरेत् । तेष्वेव नित्यं शुश्रूषां कुर्यात् प्रियहिते रतः । त्रिष्वेतेष्वितिकृत्यं हि पुरुषस्य समाप्यते । एष धर्मः परः साक्षादुपधर्मोऽन्य उच्यत इति ॥
[[3]]
குரு
ஸ்கல
மனுவே இந்த லோகத்தை மாத்ருபக்தியாலும், श्रीलंक பக்தியால் அந்தரிக்ஷலோகத்தையும், சுச்ரூஷையால் ப்ரம்மலோகத்தையும் அடைகிறான்.எவன் இம்மூவர்களிடமும் ஆதரவுடனிருப்பவனோ அவனுக்கு ஸகல தர்மங்களும் பலனுள்ளவையாய் ஆகின்றன. இவர்களிடம் ஆதரவில்லாதவனின் தர்மகார்யங்களும் பலனற்றவை. அம்மூவர்களும் ஜீவித் திருக்கும் வரையில் (அவர்கள் அனுமதியின்றி) வேறு தர்மத்தைச் செய்யக் FL5/. அவர்களிடமே சுஸ்ரூஷையைச் செய்ய Gorator Gio. அவர்களுக்கு ப்ரியத்தையும், ஹிதத்தையும் செய்வதில் கவன முள்ளவனாய் இருக்க வேண்டும். இம்மூவர்களுக்கும் சுச்ரூஷை செய்வதினாலேயே மற்ற ஸகல தர்மமும் அனுஷ்டிக்கப்பட்டதாய் ஆகின்றது. இது சிறந்த தர்மம். மற்றது தாழ்ந்த தர்மம்.
व्यासोऽपि ‘उपाध्यायं पितरं मातरं वा ये द्रुह्यन्ति मनसा कर्मणा वा । तेषां पापं भ्रूणहत्त्याविशिष्टं नान्यस्तेभ्यः पापकृदस्ति लोक ’ इति । देवलः
• ‘यावत् पिता च माता च द्वावेतौ निर्विकारिणौ । तावत् सर्वं परित्यज्य पुत्रः स्यात्तत्परायणः । माता पिता च सुप्रीतौ स्यातां पुत्रगुणैर्यदि । स पुत्रः सकलं धर्मं प्राप्नुयात्तेन कर्मणेति । विकारः मरणम् ॥ स एव ं - ‘नास्ति मातृसम दैवं नास्ति पित्रा समो गुरुः । तयोः प्रत्युपकारोऽपि न कथञ्चन विद्यत’ इति ॥ व्यासः - ‘परित्यजन्ति ये रागादुपाध्यायं गुरुं तथा । न मानयन्ति मोहाद्वा ते यान्ति नरकान् बहून् ॥ यो भ्रातरं पितृसमं ज्येष्ठं मूर्खोऽवमन्यते । तेन दोषेण स प्रेत्य निरयं घोरमृच्छतीति ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[429]]
வ்யாஸர் - உபாத்யாயர், பிதா, மாதா இவர்களுக்கு எவர்கள் மனதினாலாவது, செயலாலாவது த்ரோகம் செய்கின்றனரோ, அவர்களுக்கு ப்ரூணஹத்தியை விட அதிகமான பாபம் ஏற்படும். அவர்களைவிட வேறு பாபி உலகில் இல்லை. தேவலர் பிதாவும் மாதாவும் ஜீவித்திருக்கும் வரையில் புத்ரன் எல்லாவற்றையும் விட்டு அவர்கள் சுஸ்ரூஷையிலேயே இருக்கவேண்டும். மாதாபிதாக்கள் புத்ரகுணங்களால் மிகப்ரீதியை அடைந்தால், புத்ரன் ஸகல தர்மத்தையும் பெறுவான். மாதாவுக்குச்சமமான தைவம் இல்லை. பிதாவுக்குச்சமமான குரு இல்லை. அவ்விருவருக்கும் பதிலுபகாரம் எவ்விதத்திலும் இல்லை. வ்யாஸர் - ராகத்தினால், அல்லது மோஹத்தினால் எவர்கள் உபாத்யாயன், குரு இவர்களை விடுகின்றார்களோ, அல்லது மதிக்காமலிருக்கின்றனரோ அவர்கள் வெகு நரகங்களை அடைகின்றனர். பிதாவுக்குச் சமமான ஜ்யேஷ்டப்ராதாவை அவமதிப்பவன். அந்தப்பாபத்தால் பரலோகத்தில் பயங்கரமான நரகத்தை அடைகின்றான்.
मनुः
‘आचार्यं च प्रवक्तारं पितरं मातरं गुरुम् । न हिंस्यात् ब्राह्मणं गां च सर्वांश्चैव तपस्विन इति ॥ न हिंस्यात् - न कुप्यात् ॥ अत्रापवादमाह स एव ‘गुरोरप्यवलिप्तस्य कार्याकार्यमजानतः । उत्पथं प्रतिपन्नस्य परित्यागो विधीयत इति ॥ दोषयुक्तोऽपि पिता न त्याज्य इत्याह यमः - ‘அவன்.புளி: பு
उपाध्यायेऽथ वा याज्ये न पितुस्त्याग उच्यत इति । मनुः समानजन्मा वा शिष्यो वा यज्ञकर्मणि । अध्यापयन् गुरुसुतो गुरुवन्मानमर्हतीति ॥ व्यासः ‘गुरुरनिर्द्विजातीनां वर्णानां ब्राह्मणो गुरुः । पतिरेव गुरुः स्त्रीणां सर्वस्याभ्यागतो गुरुरिति ॥ मनुः ‘ब्राह्मणं दशवर्षं च शतवर्षं च भूमिपम् । पितापुत्रौ विजानीयात्तयोस्तु ब्राह्मणः
[[430]]
[[1]]
மனு ஆசார்யன், ப்ரவக்தா, (வேதார்த்தத்தைக் கற்பித்தவன்) பிதா, மாதா, குரு, ப்ராமணன், பசு, தாபஸன் இவர்களுக்குப் பிரதிகூலம் செய்யக்கூடாது. இதற்கே அபவாதத்தை மனு சொல்கிறார் - குருவானாலும், கர்விதனாய் கார்யாகார்யங்களை அறியாதவனாய் துர்மார்க்கத்தை அடைந்தவனாயின் அவனை விட்டு விடலாம். குற்றங்கள் உடையவனாயினும் பிதாவை விடக்கூடாது
என்கிறார் யமன்
பாதகத்தாலும், அயோக்யர்களுக்கு யாகம் செய்விப்பதாலும் அசுத்தி ஏற்பட்டால், உபாத்யாயன், சிஷ்யன் இவர்களை விடலாம். பிதாவை விடக்கூடாது. மனு சிறியவன் ஆனாலும், ஸமானவயதுடையவன் ஆனாலும், சிஷ்யனானாலும், வேதத்தைக்கற்ற குருபுத்ரன், யாகத்தில் ருத்விக்காகவோ தர்பனத்திற்காகவோ நேர்ந்தால், அவன் குருவைப்போல் ஸம்மானிக்கத் தகுந்தவன் ஆகிறான். வ்யாஸர் த்விஜர்களுக்கு அக்னி குரு, வர்ணங்களுக்குப் ப்ராமணன் குரு. ஸ்த்ரீகளுக்குப்பதி குரு. எல்லோருக்கும் அப்யாகதன் (விருந்தினன்) குரு ஆவான். மனு பத்து வயதுள்ள ப்ராமணனும், நூறுவயதுள்ள க்ஷத்ரியனும் பிதா புத்ரர்கள் என்று அறியவும். அவர்களுள் பிராமணனே பிதா, அவனிடத்தில் க்ஷத்ரியன் மர்யாதையுடன் நடக்க வேண்டும்.
मान्यतानिमित्तानि
मान्यतानिमित्तमाह याज्ञवल्क्यः
—
‘विद्याकर्मवयो
बन्धुवित्तैर्मान्या यथाक्रमम् । एतैः प्रभूतैः शूद्रोऽपि वार्द्धके मानमर्हतीति ।
ன - ஆரியர் கசி -
ரிசH।ः
स्वजनसंपत्तिः । वित्तं - धनम् । एतैर्युक्ताः क्रमेण मान्याः
प्रवृद्धैः युक्तः : । பா்: (f) f: - ப: ஒளி:
- शूद्रोऽपि वार्द्धके नवते (अशीते) रूर्ध्वं मानमर्हतीत्यर्थः ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
மதித்தலுக்குத் தகுதி
ஸ்ருதி ஸ்ம்ருதி
[[431]]
முதலிய
யாக்ஞவல்க்யர் வித்யைகள், யாகம் முதலிய கர்மங்கள், அதிகமான வயது, பந்துத்வம், தனம் இவைகளுடன் கூடியவர்களை க்ரமமாய்ப் பூஜிக்கவேண்டும். இவைகள் அதிகமாய் இருந்தால் தொண்ணூறு எண்பது வயதிற்குமேல்
சூத்ரனும் மர்யாதைக்கு அர்ஹன் ஆகிறான்.
मनुरपि – ‘वित्तं बन्धुर्वयः कर्म विद्या भवति पञ्चमी । एतानि मान्यस्थानानि गरीयो यद्यदुत्तरम् । पञ्चानां त्रिषु वर्णेषु भूयांसि गुणवन्ति च । यत्र स्युः सोऽत्र मानार्हः शूद्रोऽपि दशमीं गत’ इति ॥ पञ्चानां वित्तादीनां मध्ये त्रिषु वर्णेषु यस्मिन् भूयां सि वित्तादीनि स्युः, यस्मिन्वा गुणवन्ति श्रेष्ठानि विद्यादीनि स्युः, सः मानार्हः । वर्षशतस्यान्तिमो दशमो भागः दशमी । नवतिहायनातीत इत्यर्थः II गौतमोऽपि ‘वित्तबन्धुजातिकर्मविद्यावयांसि मान्यानि परबलीयांसि । श्रुतं तु सर्वेभ्यो गरीयस्तन्मूलत्वाद्धर्मस्येति ॥
அவன்
மனு தனம், பந்துத்வம், வயது, யாகாதி கர்மம், வித்யை இவ்வைந்தும் மர்யாதைக்கு (மதித்தலுக்கு)ரிய தகுதிகள். இவைகளுள் முந்தியதைவிடப் பிந்தியது சிறந்ததாகும். மூன்று வர்ணத்தார்களில் எவனிடத்தில் இவ்வைந்து குணங்களுள் சில அதிகங்களாயும் சிறந்தவைகளாயும் இருக்கின்றனவோ பூஜார்ஹன். தொண்ணூறு வயதிற்கு மேற்பட்ட சூத்ரனும் ஸம்மானத்திற்கு அர்ஹன். கௌதமர் - தனம், பந்துத்வம், ஜாதி,கர்மம், வித்யை, வயது இவைகள் மர்யாதைக்கு காரணங்கள்,
முந்தியதைவிடப் பிந்தியது பலிஷ்டமாம். வேதார்த்தக்ஞானம் எல்லா வற்றிலும் பலமானது. தர்மத்திற்கு அது மூலமானதால்.
இவைகளுள்
[[432]]
M
[[९]]
मार्गप्रदानार्हाः
मार्गप्रदानाहनाह मनुः चक्रिणो दशमीस्थस्य भारिणो रोगिणः स्त्रियाः । स्नातकस्य च राज्ञश्च पन्था देयो वरस्य च ॥ तेषां तु समवेतानां मान्यौं स्नातकपार्थिवौ । राजस्नातकयोश्चैव स्नातको नृपमानभाक्’ इति ॥ चक्रं अनोरथाद्युपलक्षणम्, तेन यो गच्छति स चक्री । तस्य निर्गुणस्यापि पन्था देयः । एवं दशमीस्थस्य - वृद्धतरस्य । भारिणः भारवाहकस्य स्नातकस्य (विवाहोद्युक्तस्य) गृहस्थस्य ब्राह्मणस्य । वरस्य श्रेष्ठस्य । समवेतानां - मार्गे समागतानां मान्यौ मार्गदानेन । नृपमानभाक् - नृपदत्तमार्गभागित्यर्थः ॥
வழி விடுவதற்கு தகுதி
क
6 சக்ரமுடைய வண்டி, ரதம் முதலியவைகளில் ஏறியிருப்பவனுக்கும் 90 - வயதுக்கு மேற்பட்டவனுக்கும், ரோகமுடையவனுக்கும், சுமை சுமக்கிறவனுக்கும்,
ஸ்த்ரீக்கும், க்ருஹஸ்தனான ப்ராமனுக்கு
காலத்தில் ஸமாவர்த்தனம் செய்து கொண்டவனுக்கும்) தேசாதிபதியான
Gi, Gop कंछ..
&C. श♚$♚&ळÙ 4pÚULL कंठा) यानी வேண்டும். அவர்கள் எல்லோரும் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர்களுள்
வழியைவிட்டு விலகவேண்டும்.
வழிவிட
याज्ञवल्क्योऽपि ___‘वृद्धभारिनृप स्नात(विद्याव्रतोभयस्नात) स्त्रीरोगिवरचक्रिणाम् । पन्था देयो नृपस्तेषां मान्यः स्नातश्च भूपतेरिति ॥ शङ्खः —-‘बालवृद्धमत्तोन्मत्तोपहतदेहभाराक्रान्त (नृप) स्नातक प्रव्रजितेभ्योऽथ ब्राह्मणायाग्रे पन्था देयो राज्ञ इत्येके तचानिष्टं गुरुर्ज्येष्ठश्च ब्राह्मणो राजानमतिशेते तस्मै पन्था देय इति । तेषां परस्पर समवाये विद्यादिभिर्विशेषो द्रष्टव्यः ॥
[[2]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 433 -யாக்ஞவல்க்யர் - கிழவன்,சுமையுள்ளவன், அரசன், ஸ்நாதகன், ஸ்த்ரீ, ரோகமுடையவன், விவாஹத்திற்குப் புறப்பட்டவன், வண்டியுடையவன் இவர்களுக்கு வழிவிடவேண்டும். அவர்களுள் அரசன் பூஜ்யன். அரசனுக்கு ஸ்நாதகன் பூஜ்யன். சங்கர் பாலன்,
வ்ருத்தன், மக்கள், உன்மத்தன், வ்யாதியுடனுள்ள தேஹ
முடையவன், சுமையுள்ளவன், ஸ்த்ரீ, (அரசன்) ஸ்நாதகன், ஸந்யாஸி இவர்களுக்கு வழிவிடவேண்டும். ப்ராமணனுக்கு முதலில் வழிகொடுக்கவேண்டும். அரசனுக்கு என்று சிலர். அது
‘அது’ இஷ்டமானதல்ல.
குருவாகவும் பெரியவனாயும் உள்ள ப்ராமணன் அரசனுக்கு மேலாகிறான். ஆகையால் ப்ராமணனுக்கே வழிவிட வேண்டும். இவர்களே ஒருவர்க்கொருவர் சேர்ந்தால் வித்யை முதலியவைகளால் உள்ள விசேஷத்திற்குத் தகுந்தபடி நடக்கவேண்டும்.
æ:-
भारतप्ताय रोगिणे दुर्बलाय चेति ॥ स्त्री चात्र गर्भिणी वेदितव्या ॥ तथा च बोधायनः ‘पन्था देयो ब्राह्मणाय गवे राज्ञे ह्यचक्षुषे । वृद्धाय भारतप्ताय
து:-
राजभ्यः पथो दानं राज्ञा तु श्रोत्रियायेति ॥ अनुग्राह्यः - रोगार्तः । वधूः
வ்யாஸர் ப்ராமணனுக்கும், கர்ப்பிணியான ஸ்த்ரீக்கும், அரசனுக்கும், குருடனுக்கும், வருத்தனுக்கும், சுமையை
ம்.
துர்ப்பலனுக்கும், ரோகமுள்ளவனுக்கும்,-
துர்ப்பலனுக்கும் வழி விடவேண்டும். போதாயனர் ப்ராமணன், பசு, அரசன், குருடன், கிழவன்,சுமையால் தவிப்பவன், கர்ப்பிணீ, துர்ப்பலன் இவர்களுக்கு வழிவிட் வேண்டும். கௌதமர் வண்டி, தேர்
வைகளிலிருப்பவன்,
முதலிய
வ்ருத்தன், ரோகமுள்ளவன், (கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டியவன்) புதியதாய் விவாஹமான ஸ்த்ரீ, ஸ்நாதகன், அரசன்
434 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
இவர்களுக்கு வழி விடவேண்டும். அரசன் ப்ராமணனுக்கு வழிவிடவேண்டும்.
आपस्तम्बोऽपि
――
राज्ञः पन्था ब्राह्मणेनासमेत्य समेत्य ब्राह्मणस्यैव पन्था यानस्य भाराभिनिहतस्यातुरस्य स्त्रिया इति सर्वैर्दातव्यो वर्णज्यायसां चेतरैर्वर्णैरशिष्टपतितमत्तोन्मत्तानामात्मस्वस्त्ययनार्थेन सर्वैरेव दातव्य’ इति । राजा ब्राह्मणेन यदि समेतो न भवति तदा तस्य पन्था देयः । समितश्चेत् ब्राह्मणस्यैव पन्थाः । यानं रथगजशकटादि । भाराभिनिहतः भाराक्रान्तः । वर्णज्यायसां उत्कृष्टवर्णानां निकृष्टवर्णैः पन्था देयः । आत्मस्वस्त्यनमात्मत्राणम् । तेन प्रयोजनेन तदर्थं, न त्वदृष्टार्थमित्यर्थः । अत्र कौटिल्येन देयस्य पथः ‘पञ्चरत्नी रथपथश्चत्वारो हस्तिपथो द्वौ
प्रमाणमुक्तम् क्षुद्रपशुमनुष्याणामिति ।
ஆபஸ்தம்பர்
பட்டாபிஷிக்தனான அரசனுக்கு வழிவிடவேண்டும். அவன் ப்ராமணனோடு சந்திக்கா விடில். சந்தித்தால் ப்ராமணனுக்கே வழிவிடவேண்டும். தேர், யானை, வண்டி முதலிய வாஹனத்திற்கும், சுமையினால் தவிப்பவனுக்கும், ரோகமுள்ளவனுக்கும், ஸ்த்ரீக்கும் எல்லோரும் வழிவிடவேண்டும். உயர்ந்த வர்ணத்தார்களுக்குத் தாழ்ந்த வர்ணத்தார்களும் வழி விடவேண்டும். மூர்க்கன், பதிதன், மத்தன், பித்தன் இவர்களுக்கு எல்லோரும் தன்னைக்காத்துக் கொள்வதற்காக வழி விடவேண்டும். இது தர்மத்திற்காக அன்று. இங்கே குறுக்காக விலகிக்கொடுக்க வேண்டிய வழியின் அளவும் சொல்லப்பட்டிருக்கிறது - ரதத்திற்கு 5 அரத்னியும், யானைக்கு 4 அரத்னியும், சிறிய பசுக்களுக்கும் மனிதர்களுக்கும் 2 அரத்னியும் ஒதுங்க வேண்டும் அரத்னி என்பது 2 அங்குலம் குறைந்த முழம்:
·1
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 435
तत्र याज्ञवल्क्यः
अभिवादनम्
‘ततोऽभिवादयेद्धृद्धानसावहमिति ब्रुवन्निति ॥ ततः अग्निकार्यानन्तरमित्यर्थः । आशीर्वचनार्थो नमस्कारोऽभिवादनम् ॥ मनुरपि - ‘अभिवादनात् परं विप्रो ज्यायांस मभिवादयन्। असौ नामाहमस्मीति स्वं नाम परिकीर्तयेत् ॥ भोश्शब्दं कीर्तयेदन्ते स्वस्य नाम्नोऽभिवादने । नाम्नः स्वरूपभावो हि भोभाव ऋषिभिः स्मृत’ इति ॥ अभिवादात्परं - अभिवादय इति शब्दादुपरि देवदत्तनामाहमस्मीति स्वं नाम ब्रूयात् । अस्योपरि भोः शब्दं कीर्तयेत् । अभिवाद्यस्य नाम्ना संबोधयितुमयुक्तत्वात् भोः शब्देन सम्बोधयेत् । भो
समस्तनामधेयकार्यकरणसमर्थो भोः शब्द इत्यर्थः । तथा चायं प्रयोगः
யாக்ஞவல்க்யர்
அபிவாதனம்
[[1]]
(அக்னிகார்யத்திற்கு) பிறகு
பெரியோர்களுக்குத் தன் பெயரை உச்சரித்துக் கொண்டு அபிவாதனம் செய்யவேண்டும். ஆசீர்வாதத்தைப்
பெறுவதற்காகச்
செய்யப்படும்
‘அபிவாதனம்’ எனப்படும். மனு
நமஸ்காரம்
பெரியவனை
நமஸ்கரிக்கும் ப்ராமணன், ‘அபிவாதயே’ என்பதற்குப் பிறகு, ‘தேவதத்த நாமாஹமஸ்மி’ என்ற தன் பெயரை உச்சரிக்கவேண்டும். இதற்குமேல் ‘போ;’ என்ற சப்தத்தை உச்சரிக்க வேண்டும். நமஸ்கரிக்கப்படு கின்றவரை, அவர் பெயரைக் கொண்டு கூப்பிடுதல் யுக்தமல்லாததால் ‘போ:’ என்ற சப்தத்தினால் ஸம்போதிக்க வேண்டும். இந்த சப்தம் - எல்லா நாமதேயங்களும் செய்யும் கார்யத்தைச் செய்ய சக்தியுள்ளது. ‘அபிவாதயே. தேவவதத்தநாமாஹமஸ்மி போ:’ என்று ப்ரயோகிக்க
வேண்டும்.
436 -
स्मृतिमुक्ताफलेवर्णाश्रमधर्मकाण्डः
अत्र गौतमः
‘स्वनाम प्रोच्याहमयमित्यभिवादो ज्ञसमवाय’
इति ॥ तद्वयाख्याता हरदत्तः ‘यः प्रत्यभिवादनविधिज्ञः तेन सङ्गमे स्वनाम प्रोच्य उच्चैरुच्चार्य अहं शब्द चोक्त्वा अयमिति च ब्रूयात् । अयमिति प्रत्यक्षोपदेशः । तदर्थोऽस्मिशब्दः प्रयोक्तव्य इत्याहुः । अन्ते भोः शब्दं प्रयुञ्जते । अभिवादये हरदत्तोऽहमयमस्मि भोः इति प्रयोगः । हरदत्तनामाऽहमिति केचित् । हरदत्तशर्माऽहमित्यपरे । हरदत्तशर्मा नामाहस्मि भो इत्यन्ये इति ॥ शर्मान्ति ब्राह्मणस्येति वचनात् । अत्र
यथास्वकुलाचारं व्यवस्था ॥
கௌதமர் அறிந்தவருடன் சேர்ந்தால் தன் நாமதேயத்தைச் சொல்லி அஹமயம் என்று அபிவாதனம் செய்யவேண்டும். இதன் வ்யாக்யானத்தில் ஹரதத்தர் -
ஆசீர்வாதத்தின் விதியைத் - ‘தெரிந்தவன் எவனோ
அவனுடன் சேர்ந்தால் தன் நாமதேயத்தை உரக்க உச்சரித்து ‘அஹம்’ என்று சொல்லி ‘அயம்’ என்றும் சொல்ல வேண்டும். ‘அயம்’ என்பதற்காக ‘அஸ்மி’ என்ற சப்தத்தை ப்ரயோகிக்க வேண்டும் என்கின்றனர். முடிவில் ‘போ’ என்பதை ப்ரயோகிக்கின்றனர். அபிவாதயே ’ போ:’ என்று ப்ரயோகம். ‘ஹரதத்தநாமாஹம்’ என்று
ஹரதத்தோஹமயஎன்று சிலர் ‘ஹரத்தசர்மாஹம்’.
‘’, ‘’,
என்பதை
என்று சிலர். ‘ஹரதத்தசர்மா நாமாஹமஸ்மிபோ: என்று சிலர். ப்ராமணனுக்கு நாமதேயம் சர்ம முடிவிலுடையது’ என்ற வசனத்தால். இவ்விஷயத்தில் தங்கள் குலாசாரத்தின்படி வ்யவஸ்தை என்றறியவும்.
RAM:
गां
उपगम्य गुरून् सर्वान् विप्रांश्चैवाभिवादयेदिति । मनुः அரிகள்
पूर्वमभिवादयेदिति ॥ आपस्तम्बः
(मभिवाद) यीतासावहं भो इति समानग्रामे च वसतामन्येषामपि
[[1]]
[[45777]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம் தர்மகாண்டம் 437 वृद्धतराणां प्राक् प्रातराशात् प्रोष्य च समागमे स्वर्गमायुश्चेप्सन् दक्षिणं बाहुं श्रोत्रसमं प्रसार्य ब्राह्मणोऽभिवादयीतोरस्समं राजन्यो मध्यसमं वैश्यो नीचैः शूद्रः प्राञ्जलिरिति ।
பாரத்வாஜர் -பசுவை முதுகில் சொரிந்தும், அரசமரத்திற்கு நமஸ்காரம் செய்தும், எல்லாக்குருக் களையும் நமஸ்கரித்தும், ப்ராமணர்களுக்கு அபிவாதனம் செய்யவேண்டும். மனு - லௌகிக சாஸ்த்ரஜ்ஞானத்தை யாவது, வைதிகசாஸ்த்ரஜ்ஞானத்தையாவது,
ப்ரம்ம சாஸ்த்ரஜ்ஞானத்தையாவது எவனிடமிருந்து -க்ரஹிப் பானோ அவனை முதலில் அபிவாதனம் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர் ப்ராத:காலத்தில் குருவுக்கு நின்று அபிவாதனம் செய்யவேண்டும்; ‘யக்ஞசர்மாஹம்போ: என்று சொல்லிக்கொண்டு. தன் க்ராமத்தில் வஸிக்கும் மற்ற வ்ருத்தர்களுக்கும் பகல்போஜனத்திற்குமுன் அபிவாதனம் செய்யவேண்டும். ஸ்வர்க்கத்தையும் ஆயுஸ்ஸையும் விரும்புவோன் பெரியோர்களுக்கு
வேண்டும். வலது,
அபிவாதனம் செ சம்மா ப்ராமணன்..
கையைக் காதுக்குச்
விரித்துக்கொண்டும், க்ஷத்ரியன் மார்புக்குச்சமமாயும், வைய்யன் இடுப்புக்குச் சமமாயும் வைத்துக் கொண்டும். சூத்ரன் காலுக்குச் சமமாய் வைத்துக் கொண்டும் அஞ்ஜலியுடன் அபிவாதனம் செய்யவேண்டும்.
विष्णुः ‘जन्मप्रभृति यत्किञ्चिच्चेतसा धर्ममाचरेत् । सर्वं तन्निष्फलं याति ह्येकहस्ताभिवादनादिति। एतत् द्विजविषयम् ॥ यतः स एवाह ‘शिष्याणामाशिषं दद्यात् पादोपग्रहणं गुरोः । स्पृष्ट्वा कर्णौ तु विदुषां मूर्खाणां चैकपाणिनेति ॥ आश्वलायनः ‘वामं वामेन संस्पृश्य दक्षिणेन तु दक्षिणम् । हस्तेन कर्णौ हस्ताभ्यां गुरूणामभिवादयेत् ॥ वामोपरि करं कृत्वा दक्षिणं नाम चोच्चरन् । जानुप्रभृति पादान्तमालभ्य पदयोर्नमेदिति ।
[[438]]
M
காதுகளைத்
விஷ்ணு பிறந்தது முதல் மனதினால் செய்யும் தர்மம் முழுவதும், ஒரு கையால் அபிவாதனம் செய்வதால் நிஷ்பலமாகின்றது. இந்த வசனம் த்விஜாதிகளின் விஷயம். ‘சிஷ்யர்களுக்கு ஆசீர்வாதத்தைச் செய்ய வேண்டும்; குருவிற்குப் பாதத்தைத்தொட்டு நமஸ்கரிக்க வேண்டும்;
தொட்டுக்கொண்டு வித்வான்களுக்கு நமஸ்காரம் செய்யவேண்டும்; மூர்க்கர் களுக்கு ஒரு கையினால் செய்யவேண்டும்’ என்று விஷ்ணுவே சொல்லியிருப்பதால். ஆஸ்வலாயனர் குருக்களின் இடதுகாலை இடது கையினாலும் வலது காலை வலது கையினாலும் தொட்டுத் தன் காதுகளைக் கைகளால் தொட்டு இடது கையின்மேல் வலது கையை வைத்துக்கொண்டுத் தன் பெயரைச் சொல்லி முழங்கால் முதல் பாதம் வரையில் தொட்டுப் பாதங்களில் நமஸ்கரிக்கவேண்டும்.
ऊर्ध्वं प्राणा
एतच्च प्रत्युत्थाय कर्तव्यम् । तदाहापस्तम्बः द्युत्क्रमन्ति यूनः स्थविर आगते । प्रत्युत्थानाभिवादाभ्यां पुनस्तान् प्रतिपद्यत इति । स एव
‘ज्ञायमाने वयोविशेषे वृद्धतरायाभिवाद्यं विषमगतायागुरवे नाभिवाद्यमन्वारुह्य वाऽभिवादयीत सर्वत्र तु प्रत्युत्थायाभिवादनमप्रयतेन नाभिवाद्यं तथाऽप्रयतायाप्रयतश्च न प्रत्यभिवदेत् पतिवयसः स्त्रियो न सोपानद्वेष्टितशिरा अवहितपाणिर्वाऽभिवादयीते ‘ति । अस्यार्थः ‘वयोविशेषे ज्ञायमाने पूर्वं वृद्धतराय अभिवाद्यं - अभिवादनं कर्तव्यम् । पश्चाद्वृद्धाय । विषमगताय - उच्चस्थाने नीचस्थाने वा स्थिताय गुरुव्यतिरिक्ताय नाभिवाद्यम् । गुरवे . त्वभिवाद्यमेव । अन्वारुह्य वाऽभिवादयीत । एतद्गुरुविषयम् । अन्ववरुह्येत्येतदपि द्रष्टव्यम् । न्यायस्य तुल्यत्वात् । सर्वत्र गुरावगुरौ च । पतिवयसः स्त्रियः । तेन तदनुरोधेन ज्येष्ठभार्यादिष्वभिवादनं कर्तव्यम् । अवहितपाणिः :समित्कुशादिहस्त इति ॥
|
—
[[4]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 439
இந்த அபிவாதனத்தை எதிர்கொண்டெழுந்து பிறகு செய்யவேண்டும். அதைப்பற்றி ஆபஸ்தம்பர் - வயது, வித்யை முதலியவைகளால் பெரியவன் வரும்பொழுது சிறியவனின் ப்ராணன்கள் உயரச் செல்வதற்கு முயற்சிக்கின்றன. சிறியவன் எழுந்திருப்பதாலும் அபிவாதனம் செய்வதாலும் அந்த ப்ராணன்களை மறுபடி அடைகின்றான். ஆபஸ்தம்பரே அநேகர் சேர்ந்தால், அவர்களின் வயது தெரிந்தால் அவர்களுள் பெரியவ்ருத்தனுக்கு முதலில் அபிவாதனம் செய்ய வேண்டும். பிறகு வயதின் கிரமப்படி மற்றவர்களுக்கு. உயரமான இடத்திலாவது பள்ளமான இடத்திலாவது இருக்கும் குருவல்லாதவர்க்கு அபிவாதனம் கூடாது. குருவானால் அபிவாதனம் செய்யவேண்டும். குருவல்லாதவருக்கு உயரத்தில் ஏறிச்சென்று அபிவாதனம் ! செய்யவேண்டும். ந்யாயம் ஸமானமானதால் இறங்கியும் செய்யவேண்டும். எல்லோருக்கும் பர்த்யுத்தானம் (வரவேற்பு) செய்தே அபிவாதனம் செய்யவேண்டும். அசுத்தனாயிருப்பவன் அபிவாதனம் செய்யக்கூடாது. அசுத்தனாயிருப்பவனுக்கும் அபிவாதனம் செய்யக்கூடாது. அசுத்தனானவன் ஆசீர்வாதம் செய்யக்கூடாது. ஸ்திரீகள் பதியின் வயதுக்குச் சமமான வயதுள்ளவர்கள். ஆகையால் தமையன் பார்யை முதலியவர்களிடமும் அபிவாதனம் செய்யவேண்டும். பாதுகை தரித்தும், தலைப்பாகை யுடனும், ஸமித், குசம் முதலியவைகளைக கையில் தரித்தும் அபிவாதனம் செய்யக்கூடாது.
—
’ शय्यासनेऽध्याचरिते श्रेयसा न समाविशेत् । शय्यासनस्थश्चैवैनं प्रत्युत्थायाभिवादयेदिति ॥ श्रेयसा गुर्वादिना आचरिते - परिगृहीते । परिगृहीतयोः ः शय्यासनयोः अधि
उपरि न
மனு தன்னைவிடச்சிறந்த குரு முதலியவர்களால் ஸ்வீகரிக்கப்பட்ட படுக்கை ஆஸனம் இவைகளின்மேல்
}
[[440]]
உட்காரக்கூடாது. படுக்கை
படுக்கை ஆஸனம்
இவைகளில்
இருக்கும்பொழுது குரு முதலியவர்கள் வந்தால் எழுந்து நின்று அபிவாதனம் செய்ய வேண்டும்.
स एव ‘अभिवादनशीलस्य नित्यं वृद्धोपसेविनः । चत्वारि सम्यग्वर्द्धन्ते ह्यायुः प्रज्ञा यशो बलमिति । बोधायनः
‘नासीनों
नासीनाय नः शयानो न शयानाय नाप्रयतो नाप्रयताय शक्तिविषये मुहूर्तमपि नाप्रयतः स्यात् समिद्धार्युदकुम्भपुष्पान्नहस्तो नाभिवादयेद्यच्चान्यदप्येवं युक्तं न समवायेऽभिवादनमत्यन्तशो भ्रातृपत्नीनां युवतीनां च गुरुपत्नीनां जातवीर्य इति । एवं युक्तमपि पितृदेवताद्यर्थद्रव्ययुक्तमपि नाभिवादयेत् । न समवायेऽत्यन्तशः अत्यन्तं समीपे स्थित्वेत्यर्थः । जातवीर्यः - जातशुक्लः । च शब्दात् पितृव्यादिपत्नीनामपि युवतीनां ग्रहणम् ॥
- எப்பொழுதும் பெரியோர்களுக்கு அபிவாதனம் செய்யும் வழக்கமுடையனுக்கும், பெரியோர்களைச் ஸேவிப்பவனுக்கும் ஆயுஸ், அறிவு, புகழ், பலம் இந்நான்கும் வ்ருத்தியடைகின்றன. போதாயனர் உட்கார்ந்தவன் உட்கார்ந்திருப்பவனுக்கும், படுத் திருப்பவன், படுத்திருப்பவனுக்கும், அசுத்தன், அசுத்த னுக்கும், அபிவாதனம் செய்யக்கூடாது. சக்தி இருப்பின், ஸ்வல்பகாலம் கூட அசுத்தனாய் இருக்கக்கூடாது. ஸமித்து, ஜலகும்பம், புஷ்பம், அன்னம் இவைகளைக் கையில் வைத்துக் கொண்டும், இவைபோன்ற வஸ்துக்களைத் தரித்தவருக்கும் அபிவாதனம் செய்யக் கூடாது.: யௌவனமடைந்தவன் யுவதிகளான குரு, ஜ்யேஷ்டன், பித்ருவ்யன் முதலியவரின் பத்னிகளுக்கு அதிகஸமீபத்தில் இருந்து அபிவாதனம் செய்யக்கூடாது.
-
‘नोदकुम्भहस्तोऽभिवादयेन्न भैक्षं चरन्न पुष्पाज्यहस्तो नाशुचिर्न देवपितृकार्यं कुर्वन्न शयान इति ॥ आपस्तम्बः ‘समित्पुष्पकुशाज्यांम्बु मृदभाक्षतपाणिकम् । जपं होमं च कुर्वाणं
[[1]]
[[441]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் नाभिवादयते द्विजमिति ॥ मनुः —— ‘गुरुवत् प्रतिपूज्याः स्युः सवर्णा गुरुयोषितः । असवर्णास्तु संपूज्याः प्रत्युत्थानाभिवादनैः । गुरुपत्नी तु युवतिर्नाभिवाद्येह पादयोः । पूर्णविंशतिवर्षेण गुणदोषौ विजानतेति । स्मृत्यर्थसारे ––– ‘उदक्यां सूतिकां नारीं पतिघ्नीं गर्भघातिनीम् । पाषण्डं पतितं व्रात्यं महापातकिनं तथा । नास्तिकं कितवं स्तेनं कृतघ्नं नाभिवादयेत्॥ मत्तं प्रमत्तमुन्मत्तं धावन्तमशुचिं तथा ॥ वमन्तं जृम्भमाणं च कुर्वन्तं दन्तधावनम् ॥ अभ्यक्तशिरसं स्नानं कुर्वन्तं नाभिवादयेत् ॥ जपयज्ञगणस्थांश्च समित्पुष्पकुशानलान् । उदपात्रायभैक्षान्नं वहन्तं नाभिवादयेत् ॥ अभिवाद्य द्विजश्चैनानहोरात्रेण शुध्यति ॥
சங்கர் -ஜலகும்பம் கையிலிருக்கும்போதும், பிக்ஷாசரணம் செய்யும் காலத்திலும், புஷ்பம், நெய், இவைகள் கையிலிருக்கும் போதும், அசுத்தனாயும் தேவகார்யம் பித்ருகார்யம் செய்பவனாயும், சயனித்த வனாயும் அபிவாதனம் செய்யக்கூடாது. ஆபஸ்தம்பர் ஸமித்து, புஷ்பம்,குசம், நெய், ஜலம்,மண்,அன்னம், அக்ஷதை இவைகளைக் கையிலுடையவனுக்கும், ஜபம், ஹோமம் செய்பவனுக்கும் அபிவாதனம் செய்யக்கூடாது. மனு ஸவர்ணைகளான குருபத்னிகள் குருவைப்போல் பூஜிக்கத்தகுந்தவர்கள். அஸவர்ணைகளோவெனில் எழுந்து நிற்பது, அபிவாதனம் இவைகளால்
மட்டும் பூஜிக்கத்தகுந்தவர்கள். யௌவனமுள்ள குருபத்னியை, குணதோஷங்களறிந்தவனும் இருபது பூர்ணமானவனுமான சிஷ்யன் பாதங்களைத்தொட்டு அபிவாதனம் செய்யக்கூடாது. ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் ரஜஸ்வலை, ஸூதிகை, பதியைக்கொன்றவள், கர்ப்பத்தை அழித்தவள், பாஷண்டன், பதிதன், வ்ராத்யன், மஹாபாதகி, நாஸ்திகன், சூதாடுபவன், திருடன், நன்றியில்லாதவன், மது முதலானதால் திமிர்த்தவன்,
கவனிக்காதவன், பித்தன், நடையிலிருப்பவன், அசுத்தன், வாந்தி செய்பவன்,
வயது
[[442]]
கொட்டாவி விடுபவன், பல் துலக்குவோன், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவன், ஸ்நானம் செய்பவன், ஜபம், யாகம், கூட்டம் இவைகளில் இருப்பவன், ஸமித்து, புஷ்பம்,குசம், அக்னி, ஜலபாத்ரம், அர்க்யம், பிக்ஷன்னம் இவைகளைத் தரித்திருப்பவன் இவர்களுக்கும் அபிவாதனம் செய்யக்கூடாது. செய்தால், ப்ராமணன் ஒருநாள் உபவாஸத்தினால் சுத்தனாகிறான்.
अभिवाद्यान्धकारस्थं शय्यास्थं पादुकाङ्घ्रिकम् । उच्छिष्टं जपहोमाचरितं चोपवसेत्त्र्यहम् ॥ दूरस्थं जलमध्यस्थं धावन्तं धनगर्वितम्। रोगाक्रान्तं मदोन्मत्तं षड्विप्रान्नाभिवादयेत् ॥ क्षत्रवैश्याभिवादने विप्रस्याहोरात्रं शूद्राभिवादने त्रिरात्रं रजकादिषु चण्डालादिषु चान्द्रं स्यादिति ।
இருட்டிலிருப்பவன்,
படுக்கையிலிருப்பவன்,
பாதரக்ஷையைத் தரித்திருப்பவன், அசுத்தனாயிருப்பவன், ஜபம் ஹோமம் பூஜை இவைகளிலிருப்பவன் இவர்களுக்கு அபிவாதனம் செய்தால் மூன்றுநாள் தூரத்திலிருப்பவன்,
உபவாஸமிருக்கவேண்டும்.
ஜலத்தின் நடுவிலிருப்பவன், நடந்துகொண்டிருப்பவன், பணத்தால் கர்வமுடையவன், ரோகமுடையவன், மது முதலியதால் திமிர்த்தவன் இந்த ஆறுபேர்களுக்கும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ராமணன், க்ஷத்ரிய வைஸ்யர்களுக்கு அபிவாதனம் செய்தால் ஒருநாள் உபவாஸமும், சூத்ரனுக்குச் செய்தால் மூன்றுநாள் உபவாஸமும்,
வண்ணான், முதலியவர்களுக்கானால் அனுஷ்டிக்கவேண்டும்.
சண்டாளன்
சாந்த்ராயணமும்
शातातपः ‘अभिवाद्यो नमस्कार्यः शिरसा वन्द्य एव च । ब्राह्मणः क्षत्रियाद्यैस्तु श्रीकामैः सादरं सदा । नाभिवाद्यास्तु विप्रेण क्षत्रियाद्याः कथञ्चन । ज्ञानकर्मगुणोपेता यद्यप्येते बहुश्रुताः ॥ क्षत्रं वैश्यं वाऽभिवाद्य प्रायश्चित्तं कथं भवेत् । ब्राह्मणानां दशाष्टौ च अभिवाद्य
[[1]]
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 443 विशुध्यति ॥ अभिवाद्य द्विजः शूद्रं सचेलं स्नानमाचरेत् । ब्राह्मणानां शतं सम्यगभिवाद्य विशुध्यति । अर्चयेत् पुण्डरीकाक्षं देवं वाऽपि त्रिलोचनम्। ब्राह्मणं वा महाभागमभिवाद्य विशुद्धयती ‘ति ।
சாதாதபர் ஸம்பத்தை விரும்பும் க்ஷத்ரியர் முதலியவர் ப்ராமணனை ஆதரவுடன் அபிவாதனம் செய்யவேண்டும். தலையினால் வணங்கவேண்டும், ஸாஷ்டங்கமாய் வந்தனம் செய்யவேண்டும். க்ஷத்ரியர் முதலியவர் ஞானம், கர்மம், குணங்கள், சாஸ்த்ரங்கள் இவைகளுடன் கூடினவராயினும், அவர்களை ப்ராமணன் அபிவாதனம் செய்யக்கூடாது. க்ஷத்ரியன் அல்லது வைஸ்யனுக்கு அபிவாதனம் செய்தால் ப்ராமணனுக்கு ப்ராயச்சித்தம் எப்படி எனில் பத்து அல்லது எட்டுப் ப்ராமணர்களை நமஸ்கரித்தால் சுத்தனாகிறான். ப்ராமணன் சூத்ரனை அபிவாதனம் செய்தால் ஸசேல ஸ்நானம் செய்து நூறு பிராமணர்களுக்கு நன்றாய் நமஸ்காரம் செய்தால் சுத்தனாகிறான். விஷ்ணுவையாவது, முக்கண்ணனான தேவனையாவது பூஜிக்கவேண்டும். சிறந்த ப்ராமணனுக் காவது அபிவாதனம் செய்தால் சுத்தனாகிறான்.
ब्राह्मणेष्वपि क्वचिदपवादमाह विष्णुः – ’ सभासु चैव सर्वासु यज्ञे राजगृहेषु च । नमस्कारं प्रकुर्वीत ब्राह्मणान्नाभिवादयेत् ॥ विप्रौघदर्शनात् क्षिप्रं क्षीयन्ते पापराशयः । वन्दनान्मङ्गलावाप्तिरर्चना - दच्युतं पदमिति ॥
स्मृतिरत्नावल्याम् – ‘वर्षेर्वयोधिकाशीतीस्तीर्त्वा मासचतुष्टयम् । यो जीवेद् स तु वन्द्यः स्याद्विष्णोरपि सुपूजित इति ॥ एतत्सवर्णविषयम् । यथाऽऽह मनुः
‘यस्य देशं न जानाति स्थानं त्रिपुरुषं कुलम् ।
कन्यादानं नमस्कारं श्राद्धं तस्य विवर्जयेदिति ॥
விஷ்ணு ஸ்பைகள் எல்லாவற்றிலும், யாகத்திலும்,
அரசர் க்ருஹங்களிலும் ப்ராமணர்களுக்கு நமஸ்காரம்
செய்யலாம். அன்றி
ப்ராமணர்களின்
அபிவாதனம் அன்றி அபிவாதனம் செய்யக்கூடாது. கூட்டத்தைத் தர்சிப்பதால்
444 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பாபக்குவியல்கள் நசிக்கின்றன. நமஸ்கரிப்பதால் மங்களம் அடையப்படும். அர்ச்சிப்பதால் அக்ஷயமான பதம் அடையப்படும். ஸ்ம்ருதிரத்னாவளியில் எண்பத்தொரு வயதும் நாலுமாதமும் சென்றுஜீவித்திருப் பவன் நமஸ்கரிக்கத்தகுந்தவன்; விஷ்ணுவைவிடப் பூஜ்ய னாவான். இது ஸவர்ண விஷயம். மனு - ‘எவனுடைய தேசம் இருக்குமிடம், முந்திய மூன்று புருஷர்களுடன் குலம் இவைகள் அறியப்படவில்லையோ, அவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதும், அவனை நமஸ்கரிப்பதும், ஸ்ராத்தத்தில் வரிப்பதும் கூடாது’ என்பதால்.
चन्द्रिकायाम् – ‘ज्यायानपि कनीयांसं सन्ध्यायामभिवादयेत् । विना पुत्रं च शिष्यं च दौहित्रं दुहितुः पतिमिति । स्मृतिभास्करे – ‘सर्वे चापि नमस्कार्याः सर्वावस्थासु सर्वदा । आशीर्वाच्या नमस्कार्यैर्वयस्यस्तु पुनर्नमेदिति ॥ वृद्धमनुः ‘अभिवादने तु सर्वत्र पादस्पर्शनमेव वा । विप्राणां प्राञ्जलिः कार्यो नमस्कारः स उच्यत’ इति ॥
எல்லா
சந்த்ரிகையில் பெரியவனும் சிறியவனுக்கு ஸந்த்யாகாலத்தில் அபிவாதனம் செய்யவேண்டும்; புத்ரன், சிஷ்யன், பெண்ணின்பிள்ளை, மாப்பிள்ளை இவர்களைத் தவிர்த்து. ஸ்ம்ருதிபாஸ்கரத்தில் விஷயங்களிலும், ஸஜாதீயர்களான எல்லோரையும் நமஸ்கரிக்கலாம். நமஸ்கரிக்கப் பட்டவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். ஸமவயதுள்ளவன் நமஸ்கரிக்கவேண்டும். வ்ருத்தமனு அபிவாதனம் செய்யுமிடத்திலெல்லாம் பாதத்தை ஸ்பர்சிக்க வேண்டும். ப்ராமணர்களுக்கு அஞ்ஜலியாவது செய்ய
நமஸ்காரமெனப்படுகின்றது.
வேண்டும்.
அது
स्मृत्यर्थसारे ‘अभिवादने पादस्पर्शनं नास्ति कुर्याद्वा । अभिवादने नमस्कारे तथा प्रत्यभिवादनम् । आशीर्वाच्या नमस्कार्यैर्वयस्यस्तु पुनर्नमेत् ॥ स्त्रियो नमस्या वृद्धाश्च वयसा पतिदेवताः । देवताप्रतिमां दृष्ट्वा यतिं चैव त्रिदण्डिनम् । नमस्कारं नஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 445
कुर्याच्चेदुपवासेन शुद्धयतीति ॥ स्मृतिरत्ने - ‘स्रुक्पाणिकमनाज्ञातमशक्तं रिपुमातुरम् । योगिनं च तपः सक्तं कनिष्ठं नाभिवादयेदिति ॥
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்
-அபிவாதனத்தில்
நமஸ்காரத்திலும்
பாதத்தைத் தொடுவதென்பதில்லை. செய்தாலும் செய்யலாம். அபிவாதனத்திலும் ப்ரத்யபிவாதனம் உண்டு. நமஸ்கரிக்கப்பட்டவர் ஆசீர்வதிக்க வேண்டும். வயதால் பெரியவர்களும், பதிவ்ரதைகளுமான ஸ்த்ரீகள் நமஸ்ரிக்கத்தகுந்தவர்கள். தேவதையின் பிம்பத்தையும், த்ரிதண்டியான யதியையும் பார்த்தால் நமஸ்கரிக்க வேண்டும். இல்லாவிடில் (ஒருநாள்) உபவாஸத்தால் சுத்தனாகிறான். ஸ்ம்ருதி ரத்னத்தில் ஸ்ருக்’ (ஹோமக்கரண்டி) என்றதைக் கையிலுடையவன், அறியப்படாதவன், பக்தியற்றவன், சத்ரு, வ்யாதியுள்ளவன், யோகத்திலிருப்பவன், தவத்தி லிருப்பவன், வயதிற் சிறியவன் இவர்களுக்கு அபிவாதனம் செய்யக்கூடாது.
4: ‘दशाब्दाख्यं पौरसख्यं पञ्चाब्दाख्यं कलाभृताम् । त्र्यब्दपूर्वं श्रोत्रियाणामल्पेनापि स्वयोनिष्विति ॥ समानपुरवासिनां दशभिर्वर्षैः पूर्वः सखा भवति । ततोऽधिको ज्यायान् । कलाभृतां गीतादिविद्यावतां पञ्चाब्दपूर्वः सखा । श्रोत्रियाणां - वेदाध्यायिनां
। त्र्यब्दपूर्वः सखा । स्वयोनिषु भ्रात्रादिषु स्वल्पेनापि वयसा पूर्वः सखा भवति । ततोऽधिकोऽभिवाद्य इत्यर्थः ॥
மனு -ஒரே நகரத்தில் வஸிப்பவர்களுக்கு வித்யாதி குணமில்லாதவர்களுமானவர்களுள் ஒருவன் பத்து வயதுகளினால் பெரியவனானாலும் ‘ஸகா’ என்றே மதிக்கப்படுவான். அதற்கு மேற்பட்டால் ஜ்யேஷ்டன் ஆவான். கீதம் முதலிய வித்யை உள்ளவர்களுள் ஐந்து வயது முந்தியவனும் ஸகா, ஸ்ரோத்ரியர்களுள் மூன்று வயது முந்தியவனும் ஸகா. ப்ராதா முதலியவர்கள் ஸ்வல்பகாலத்தினாலும் ஸகாக்கள்.
அதற்குமேல் அபிவாதனம் செய்யலாம் என்பது பொருள்.
446 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
आपस्तम्बः ‘कुशलमवरवयसं वयस्यं वा पृच्छेदनामयं क्षत्रियमनष्टं वैश्यमारोग्यं शूद्रं नासंभाष्य श्रोत्रियं व्यतिव्रजेदरण्ये च स्त्रियमिति ॥ श्रोत्रियं पथिसङ्गतमसम्भाष्य न व्यतिक्रमेत् । अरण्ये सहायरहिते देशे स्त्रियमेकाकिनीं दृष्ट्वा असंभाष्य न व्यतिक्रमेत् । संभाषणं च मातृवद्भगिनीवच्च । ‘भगिनि किं ते करवाणि न भेतव्य’ मिति । मनुरपि
‘ब्राह्मणं कुशलं पृच्छेत् क्षत्रबन्धुमनामयम् । वैश्यं क्षेमं समागम्य शूद्रमारोग्यमेव च । परपत्नी तु या स्त्री स्यादसम्बन्धा च योनितः । तां ब्रूयाद्भवतीत्येवं सुभगे भगिनीति वा’ इति ॥
ஆபஸ்தம்பர்
|
சிறியவயதுடையவனும் சினேகிதனுமான ப்ராமணனைக் கண்டால் குசலத்தையும், க்ஷத்ரியனை ஆரோக்யத்தையும், வைய்யனை நஷ்ட மில்லாமையும். சூத்ரனை ஆரோக்யத்தையும் விசாரிக்க வேண்டும். ஸ்ரோத்ரியனை வழியிற்கண்டாலும், பயமுள்ள அரண்யம் முதலிய இடத்தில் ஸ்த்ரீயைக் கண்டாலும் அவருடன் பேசாமல் தாண்டிச் செல்லக்கூடாது. தாயினிடமும், பகினியினிடமும்போல் மர்யாதையுடன் ‘ஸஹோதரி என்ன செய்யவேண்டும், பயம் வேண்டாம்’ என்று பேசவேண்டும். மனு வயதிற் சிறியவன், அல்லது ஸமானனான ப்ராமணனைக் ‘குசலமா’ என்றும் க்ஷத்ரியனை ஆரோக்யத்தையும், வைஸ்யனை க்ஷேமத்தையும்,
சூத்ரனை ஆரோக்யத்தையும் கேட்கவேண்டும். பிறனுடைய பத்னியையும், பந்துத்வ மில்லாத ஸ்த்ரீயையும் ‘பவதி’ என்றாவது, ‘ஸுபகே’ என்றாவது, ‘பகினி’ என்றாவது அழைக்க வேண்டும்.
‘स्वस्तीति ब्राह्मणो ब्रूयादायुष्मानिति भूमिपः । वर्धतामिति वैश्यस्तु शूद्रस्तु स्वागतं वदेदिति । तथा भविष्यत्पुराणे - ‘ब्राह्मणः सर्ववर्णानां स्वस्ति कुर्यादिति स्थितिरिति ॥ स्वस्तिशब्दार्थमाह यमः • ‘यत्सुखं त्रिषु लोकेषु व्याधिव्यसनवर्जितम्। यस्मिन् सर्वे स्थिताः कामास्तत् स्वस्त्यभिसंज्ञितमिति ॥ व्यासः
।
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் ‘कदाचित् कवचं भेद्यं नाराचेन शरेण वा । अपि वज्रशताघातैर्ब्राह्मणाशीर्न भिद्यत’ इति ॥ मनुः – ‘मातुलांश्च पितृव्यांश्च श्वशुरानृत्विजो गुरून् । असावहमिति ब्रूयात् प्रत्युत्थाय यवीयसः’ इति। असावहमिति देवदत्तोऽहमिति ब्रूयान्नाभिवादयेदित्यर्थः ॥ तथा स्मृतिरत्ने ‘ऋत्विक्पितृव्यश्वशुरमातुलानां यवीयसाम् । प्रवयाः प्रथमं कुर्यात् प्रत्युत्थायाभिभाषणमिति ॥ बोधायनः
—
मातुलानां तु यवीयसां प्रत्युत्थायाभिभाषणमिति ॥ गौतमोऽपि ‘ऋत्विक्पतृव्यश्वशुरमातुलानां तु यवीयसां प्रत्युत्थानमनभिवाद्या
யமன் - ப்ராமணனை ‘ஸ்வஸ்தி’ என்றும், க்ஷத்ரியனை ‘ஆயுஷ்மான்’ நீண்டஆயுளுடனிரு என்றும், வைய்யனை ‘வர்த்ததாம்’ வளர்ச்சிபெறுவாய் என்றும், சூத்ரனை ‘ஸ்வாகதம்’ (நல்வரவாகுக) என்றும் சொல்லவேண்டும். அவ்விதமே பவிஷ்யத்புராணத்தில் - ப்ராமணன் எல்லா வர்ணத்தார்களுக்கும் ஸ்வஸ்தி என்று சொல்லவேண்டும் என்பது முறை. ஸ்வஸ்தி என்னும் சப்தத்தின் அர்த்தத்தை யமன் சொல்லுகிறார் மூன்றுலகங்களுள் வ்யாதி வ்யஸனமற்ற ஸுகம் எதுவோ, எதில் ஸகல காமங்களும் இருக்கின்றனவோ, அது ஸ்வஸ்தி எனப்படும். வ்யாஸர் - ஒருகால் பாணத்தாலாவது நாராசத்தாலாவது கவசம் உடைக்கப்படலாம்; பிராமணரின் ஆசீர்வாதம் அநேக வஜ்ராயுதங்களாலும் உடைக்கப்படாது. மனு மாதுலன், பிதாவின் ப்ராதா, மாமனார், ருத்விக் குருக்கள் இவர்கள் வயதிற் சிறியவர்களானால் அவர்கள் வந்தவுடன் எழுந்து நின்று ‘தேவதத்தன் நான்’ என்று சொல்லவேண்டும். அபிவாதனம் செய்யக் கூடாது. அவ்விதம் ஸ்ம்ருதிரத்னத்தில் ருத்விக், பித்ருவ்யன், மாமனார், மாதுலன் இவர்கள் சிறியவர்களாயிருந்தால், வயதிற் பெரியவன் எழுந்திருந்து முதலில் பேசவேண்டும். போதாயனரும் இவ்விதமே விதிக்கின்றார். கௌதமரும்
[[448]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
இவ்விதமே விதித்து, அபிவாதனம் என்கிறார்.
செய்யக்கூடாது
यत्तु वसिष्ठापस्तम्बाभ्यामुक्तम् — ‘ऋत्विक्वशुरपितृव्यमातुला न वरवयसः प्रत्युत्थायाभिवदेदिति, तत् अभिवदेत् - आभिमुख्येन न वदेदित्यभिभाषणमात्राभिप्रायमिति स्मृतिचन्द्रिकायां व्याख्यानम् ॥ हरदत्तस्तु - ‘अवरवयसः ऋत्विगादयोऽप्यभिवादयन्ते । तानभिवादयमानान् प्रत्युत्थायाभिवदेन्नान्येष्विव यथा सुखमासीन’ इति व्याकृत17/1
வஸிஷ்டரும், ஆபஸ்தம்பரும் ‘அபிவதேத்’ என்று விதித்திருக்கின்றனரே எனில், அதற்கு ‘எதிரில் நின்று பேசவேண்டும் என்பது மட்டில் பொருள்’ என்று ஸ்ம்ருதி சந்த்ரிகையில் வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கின்றது. ஹரதத்தரோவெனில், சிறியவர்களான ருத்விக்கு முதலியவர்கள் நமஸ்கரிக்கும்போது பெரியவன் எழுந்து நின்றே ப்ரத்ய பிவாதனம் வர்க்குப்போல் இஷ்டப்படி உட்கார்ந்தவனாய் செய்யக் கூடாது’ என்று வ்யாக்யானம் செய்தார்.
செய்யவேண்டும்; மற்ற
गुर्वादिविषये त्वभिवादने विशेषमाह गौतमः
ர்:
पादोपसङ्ग्रहणं प्रातरिति, समवायेऽन्वहमभिगम्य तु विप्रोष्य मातृपितृतद्वन्धूनां पूर्वजानां विद्यागुरूणां तद्गुरूणां च सन्निपाते परस्येति च ॥ पित्रादीनां समवाये सङ्गमे प्रतिदिनं पादोपसंग्रहणं कुर्यात् । तेषां च युगपत् सन्निपाते परस्योपसंग्रहणम् ॥
குரு
விசேஷத்தைப் பற்றி, கௌதமர்
முதலியவர்களின் அபிவாதனத்தில் குருவுக்குக் காலையில் அபிவாதனம் செய்யவேண்டும். பிதா முதலியவர்கட்குப் பிரதிதினமும் அவர்களிடம் வரும்போது பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்யவேண்டும். வெளியூர் களுக்குச் சென்று வந்தால் அவர்களிருக்குமிடம் சென்று
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[449]]
நமஸ்கரிக்க வேண்டும். எவர்களுக்கெனில் - மாதா, பிதா, அவர்களின் பந்துக்கள், ஜ்யேஷ்ட ப்ராதாக்கள், வித்யையைக்கற்பிக்கும் உபாத்யாயர் முதலியவர்கள், அவர்களின் ஆசார்யர்கள் இவர்களுக்கு. இவர்கள் எல்லோரும் ஒரே ஸமயத்தில் சேர்ந்தால் சிறந்தவருக்கு முதலில் நமஸ்காரம்.
आपस्तम्बोsपि – ‘उदिते त्वादित्य आचार्येण समेत्योपसंग्रहणं सदैवाभिवादन’ मिति, ‘समावृत्तेन सर्वे गुरव उपसंग्राह्याः प्रोष्य च समागम’ इति च ॥ स एव
प्राचार्यायोपसङ्गृह्योपसंजिघृक्षेदाचार्यं प्रतिषेधेदितर इति ॥
ஆபஸ்தம்பர் ஸூர்யோதயத்திற்குப் பிறகு அத்யயனத்திற்காக ஆசார்யனிடம் சென்றவுடன் அவருக்கு உபஸங்க்ரஹணம் செய்ய வேண்டும். மற்ற ஸமயங்களில் அபிவாதனம் செய்யவேண்டும். ஸமாவர்த்தனம் செய்து கொண்டவனும் தன் குருக்கள் எல்லோருக்கும் ப்ரதிதினம் உபஸங்க்ரஹணம் செய்யவேண்டும். ப்ரவாஸத்திற்குப் பிறகு சேர்ந்தாலும் செய்யவேண்டும். ஆசார்யனும் ப்ராசார்யனும் சேர்ந் திருக்கும் ஸமயத்தில் முதலில் ப்ராசார்யனுக்கு உபஸங்க்ரஹம் செய்து பிறகு ஆசார்யனுக்கு
உபஸங்க்ரஹம் செய்ய விரும்பவேண்டும்.
[[1]]
मनुरपि – ‘गुरोर्गुरौ सन्निहिते गुरुवद्वृत्तिमाचरेत् । न चानिसृष्टो गुरुणा स्वान् गुरूनभिवादयेदिति ॥ आपस्तम्बः எரின் स्त्वनाचार्यसम्बन्धाद्गौरवं वृत्तिस्तस्मिन्नन्वक्स्थानीयेऽप्याचार्यस्येति ॥ यस्मिंस्तु पुरुषे शिष्याचार्यभावमन्तरेणापि विद्याचरित्रादिना लौकिकानां गौरवं भवति, तस्मिन्नन्वक्स्थानीयेऽप्याचार्ये या वृत्तिः सा காஜி: !!
மனு
ஆசார்யனின் ஆசார்யன் வந்தால் குருவைப்போல் அவரிடம் நடந்துகொள்ளவேண்டும்.
[[450]]
குருவின் க்ருஹத்திலிருக்கையில், தனது மாதா பிதா. முதலியவர்கள் வந்தால், குருவின் அனுமதியின்றி
நமஸ்கரிக்கக்கூடாது. ஆபஸ்தம்பர்
எவனிடத்தில் சிஷ்யாசார்யபாவமில்லாவிடினும் வித்யை நன்னடத்தை முதலியவற்றால் மற்றவர்களுக்கு மதிப்பு இருக்கின்கிறதோஅவனிடத்திலும் குருவினிடத்திற் போல் நடந்துகொள்ள வேண்டும்.
उपसङ्ग्रहण स्वरूपमाह स एव दक्षिणेन पाणिना दक्षं पादमधस्तादभ्याधिमृश्य सकुष्ठिकमुपसंगृह्णीयादुभाभ्यामेव उभावभिपीडमत उपसङ्ग्राह्यावित्येक’ इति ॥ आत्मनो दक्षिणेन पाणिना आचार्यस्य दक्षिणं पादमधस्तादभ्यधिमृश्य, अधिशब्द उपरिभावे । अधस्ताच्चोपरिष्टाच्चाभिमृश्य, सकुष्ठिकं सगुल्फं साङ्गुष्ठमित्यन्ये । उपसंगृह्णीयात् - इदमुपसंग्रहणमेतत् कुर्यात् । उभाभ्यामेव पाणिभ्यामुभावाचार्यस्य पादावभिपीडयतो माणवकस्य उपसंग्राह्यावित्येके मन्यन्त इत्यर्थः ॥
உபஸங்க்ரஹணஸ்வரூபத்தைப் பற்றி ஆபஸ்தம்பர் தன் வலது கையினால் ஆசார்யனின் வலதுகாலை அடியிலும், மேற்புறத்திலும் தொட்டுக் கணுக்காலுடன் (கட்டைவிரலுடன் என்று Gii) சேர்த்துப் பிடிக்கவேண்டும். இதுதான்
‘21mro
எனப்படும். இரண்டு கைகளாலும் இரண்டு கால்களையும் பிடிக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து.
अत्र मनुः
—
‘व्यत्यस्तपाणिना कार्यमुपसंग्रहणं गुरोः । सव्येन सव्यः स्प्रष्टव्यो दक्षिणेन तु दक्षिण’ इति ॥ बोधायनः – ‘श्रोत्रे संस्पृश्य मनः समाधाय अधस्ताज्जान्वोरावपद्भ्यामित्युपसंग्रहणमिति ॥ एतच्च. गुरुपत्नीनामपि कार्यम् । तथा च मनुः ‘गुरुवत् प्रतिपूज्याः स्युः सवर्णा गुरुयोषितः । मातृष्वसा मातुलानी श्वश्रूरथ पितृष्वसा ॥ संपूज्या गुरुपत्नीवत् समास्ता गुरुभार्यया I भ्रातृभार्योपसंग्राह्या
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 451 सवर्णाऽहन्यहन्यपि । विप्रोष्य तूपसंग्राह्या ज्ञातिसम्बन्धियोषितः ॥
।
अवृद्धा गुरुपत्नी च नोपसंग्रहमर्हतीति ॥
இடது
இவ்விஷயத்தில் மனு
கைகளை மாற்றிக்கொண்டு குருவின் பாதங்களை க்ரஹிக்கவேண்டும். கையினால் இடது காலையும், வலதுகையினால் வலது காலையும் தொடவேண்டும். போதாயனர் - தன் காதுகளைத் தொட்டுப் பிறகு, முழங்கால்களுக்குக் கீழ் முதல் பாதம் வரையில் ஆசார்யனின் பாதங்களைத் தொடுவது உபஸங்க்ரஹணம்
எனப்படும்.
மனு
இதைக் குருபத்னீமார்களுக்கும் செய்ய வேண்டும். அவ்விதமே ஸமான வர்ணத்தார்களான குருபத்னிகள் குருவைப்போல் பூஜிக்கத்தகுந்தவர்கள். மாதாவின் பகினீ, மாதுலனின் பத்னீ, மாமியார், பிதாவின் பகினீ இவர்கள் குருபத்னியைப்போல் பூஜிக்கத் தகுந்தவர்கள். இவர்கள் குருபத்னிக்குச் சமமானவர்கள். ஸவர்ணையான ப்ராதாவின் பார்யையை ப்ரதிதினமும் உபஸங்க்ரஹணத் துடன் நமஸ்கரிக்க வேண்டும். மற்றப் பந்துக்களின் ஸ்த்ரீகளுக்கு ப்ரவாஸத்திலிருந்து வந்தகாலத்தில் உபஸங்க்ரஹணம் செய்ய வேண்டும். யுவதியான குருபத்னிக்கு உபஸங்க்ரஹணம் செய்யக்கூடாது.
स्मृत्यर्थसारे – उपसंग्रहणं नाम अमुकगोत्रो देवदत्तशर्मानामाहं भो अभिवादय इत्युक्त्वा कर्णौ स्पृष्ट्वा दक्षिणोत्तानपाणिना गुरोर्दक्षिणं पादं सव्येन सव्यं गृहीत्वा शिरोवनमनमिति ॥ अत्र गुरवो माता स्तन्यधात्री च पिता पितामहादयो मातामहश्चान्नदाता भयत्राताऽऽचार्यश्वोपनेता मन्त्रविद्योपदेष्टा तेषां पत्न्यश्चोपसंग्राह्याः । समावृत्तश्च बालेऽध्यापके समवयस्के अध्यापके गुरुवच्चरेदिति ॥
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்
உபஸங்க்ரஹணம்
என்பது தன்கோத்ரம் பெயர் இவைகளுடன் ‘அஹம்போ
அபிவாதயே’ என்று
சொல்லிக்காதுகளைத் தொட்டு,
நிமிர்த்திய வலதுகையினால் குருவின் வலது பாதத்தையும்
452 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
இடதுகையினால் இடதுபாதத்தையும் பிடித்துகொண்டு தலையை வணங்குதல். இங்கே குரு என்றவர்கள் மாதா, பால் கொடுத்து வளர்த்தவள், श्रीक्षा, பிதாமஹன் முதலியவர்கள், அன்னதாதா, பயத்தினின்றும் காப்பவன், ஆசார்யன், உபநயனம் செய்தவன், மந்த்ரவித்தையை உபதேசித்தவன், அவர்களின் பத்னிகள் இவர்களாம். இவர்களுக்கு உபஸங்க்ரஹணம் செய்ய ஸமாவர்த்தனம் செய்துகொண்டவன், வயதிற் சிறியவனாயினும், ஸமவயதுள்ளவனாயினும் அத்யயனம் செய்விப்பவனிடத்தில், குருவினிடத்திற் போல் நடந்து கொள்ளவேண்டியது.
तत्र मनुः
प्रत्यभिवादनम्
‘आयुष्मान् भव सौम्येति वाच्यो विप्रोऽभिवादने । अकारश्चास्य नाम्नोऽन्ते वाच्यः पूर्वाक्षरप्लुत इति ॥ अभिवादने कृते सति विप्रःद्विजः कनीयान् ज्यायसा वाच्यः । अस्य कनीयसो नानोऽन्ते पूर्वाक्षरप्लुतः अक्षरशब्देन स्वर एव विवक्षितः । व्यञ्जनस्य प्लुतासम्भवात् । यस्मादकारात् पूर्वमक्षरं प्लुतं भवति स पूर्वाक्षरप्लुतः अकारश्च वाच्यः । आयुष्मान् भव सौम्य देवदत्त (३) अ इति वाच्य इति यावदिति मानवे व्याख्याने । आपस्तम्बोsपि – ‘प्लावनं च नाम्नोऽभिवादनप्रत्यभिवादने च पूर्वेषां वर्णानामिति । हरदत्तः ‘अभिवादनस्य यत् प्रत्यभिवादनं तत्राभिवादयितुर्नाम्नः प्लावनं कर्तव्यं - प्लुतः कर्तव्यः । पूर्वेषां वर्णानां शूद्रवर्जितानामभिवादयमानानाम् । ‘प्रत्यभिवादेऽशूद्रे इति पाणिनीयस्मृतेः । तत्र ’ वाक्यस्य टेः प्लुत उदात्त इत्यनुवृत्तेः प्रत्यभिवादवाक्यस्यान्ते नामप्रयोगः । तस्य टेः प्लुतः । ‘आयुष्मान् भव सौम्येति वाच्यो विप्र’ इति स्मृत्यन्तरवशान्नाम्नश्च पश्चादकारः । आयुष्मान् भव सौम्य देवदत्ता ( ३ ) इति प्रयोगः । शम्भु, विष्णुः, पिनाकपाणिः इत्यादीनां नाम्नां सम्बुद्धौ गुणे कृते,
।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[453]]
‘एचोऽप्रगृह्यस्यादूराद्धूते पूर्वस्यार्धस्यादुत्तरस्येदुता’ वित्ययमपि विधिर्भवति । अन्ते अकारः । ’ तयोर्खाविचि संहितायामिति यकारवकारौ
7 : । (3)எ லா (3)எ ।9f व्यञ्जनान्तेषु च अग्निची (३) द । इत्यादिप्रयोग इति ॥ वसिष्ठोऽपि ’ आमन्त्रिते योऽन्त्यः स्वरस्स प्लवत’ इति ॥ अभिवादकनामगतान्तिमस्वरातिरिक्तोऽपूर्वोऽकारः अन्तिमस्वरश्च प्लावयितव्य इति हरदत्तादीनां बहूनामभिमतम् ॥
ப்ரத்யபிவாதனம்
எரிளன:,
மனு விப்ரன் (த்விஜன்) அபிவாதனம் செய்தால் நமஸ்கரிக்கப்பட்டவன் ‘ஆயுஷ்மான் பவ ஸௌம்ய என்று பிரதியபிவாதனம்) சொல்லவேண்டும்.
நமஸ்கரித்தவனுடைய நாமதேயத்திற்குப்பிறகு ‘அ’ என்றும் உச்சரிக்க வேண்டும். அதற்கு முன்னிருக்கும் ஸ்வரத்திற்கும் ப்லுதம் வேண்டும். ‘ஆயுஷ்மான் பவ ஸௌம்ய தேவதத்தா (3) அ’ என்று உச்சரிக்கவேண்டும். இவ்விதம் மனுஸ்மிருதி வ்யாக்யானத்திலிருக்கின்றது. ஆபஸ்தம்பர் - முந்திய மூன்று வர்ணத்தார் அபிவாதனம் செய்தால் அவர்களுக்குச் செய்யப்படும் ப்ரத்யபி வாதனத்தில் பெயருக்கு ப்லுதம் செய்ய வேண்டும். ‘ஆயுஷ்மான் பவ ஸௌம்ய தேவதத்தா (3) அ’ என்று உச்சரிக்கவேண்டும். சம்பு, விஷ்ணு, பிநாகபாணி, அக்னிசித் என்றவிடங்களில் சம்பா (3) வ. விஷ்ணு (3) வ. பிநாபாணா (3)ய. அக்னிசீ(3)ய என்று ப்ரயோகிப்பது. இது ஹரதத்த வ்யாக்யானத்திலுள்ளது. கூப்பிடும் சப்தத்தில் கடைசியிலுள்ள உயிர் எழுத்து ப்லுதத்தையடையும். இவ்விதமிருப்பதால் ‘நமஸ்கரிப்பவனின் பெயரின் கடைசியான ஸ்வரத்தை தவிரப்புதியதாய் ஒரு ‘அ’ காரம் உச்சரிக்கப்படவேண்டும். அதற்கு முந்திய ஸ்வரத்திற்கு ப்லுதம், என்பது ஹரதத்தர் முதலிய பலரின் அபிப்ராயம்.
[[454]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः स्मृतिचन्द्रिकायां पराशरमाधवीये च मनुवचनमन्यथा व्याख्यातम् । तथा हि
‘पूर्वं अक्षरं यस्यासौ पूर्वाक्षरः । पूर्वमक्षरञ्च सामर्थ्यो - द्वयञ्जनम् । स्वराणां स्वरपूर्वकत्वासम्भवात् । अतश्चाभिवादकनामगतो व्यञ्जननिष्ठोऽन्तिमस्वरः प्लावनीयः । अकारेणान्तिमस्वरमात्रमुपलक्ष्यते। अशेषनाम्नामकारान्तत्वाभावात् । न त्वत्रापूर्वोऽकारो विधीयते। तथा च सत्येवं प्रयोगो भवति । आयुष्मान् भव सौम्य देवदत्ता ( ३ ) इतीति । एतेषां मते पूर्वाक्षरं पृथक्पदं द्रष्टव्यम् । अत्रातिरिक्ताकारपक्ष एव शिष्टाचारानुगुणः ॥
ஸ்ம்ருதிசந்த்ரிகையிலும்,
- பராசரமாதவீயத்திலும் மனுவசனத்திற்கு வேறுவிதமாய் வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது. அதை அனுஸரித்து ‘ஆயுஷ்மான் பவ ஸெளம்ய தேவதத்தா (3)’ என்று ப்ரயோகம். இவைகளுள் அகாரத்தை அதிகமாய்ச் சேர்த்துச் சொல்லும் பக்ஷமே சிஷ்டர்களுக்கு ஸம்மதமானது.
मनुः ‘यो न वेत्त्यभिवादस्य विप्रः प्रत्यभिवादनम् । नाभिवाद्यः स विदुषा यथा शूद्रस्तथैव सः ॥ नामधेयस्य ये केचिदभिवादं .. न जानते । तान् प्राज्ञोऽहमिति ब्रूयात् स्त्रियस्सर्वास्तथैव चे ‘ति ॥
மனு அபிவாதனத்திற்கு ப்ரத்யபிவாதனத்தைத் தெரிந்து கொள்ளாதவன் சூத்ரனுக்குச் சமனானதால் அவனுக்கு வித்வான் அபிவாதனம் செய்யக்கூடா டாது. அபிவாதனம் செய்பவன் நாமதேயத்தை உச்சரித்தவுடன் ப்ரத்யபிவாதநம் செய்யத்தெரியாதவர்களிடம், ப்ராக்ஞனானவன் ‘அபிவாதயே அஹம்’
என்று சொல்லவேண்டியது. ஸ்த்ரீகள் எல்லோரிடமும் அப்படியே.
पतञ्जलिः ‘अविद्वांसः प्रत्यभिवादे नाम्नो ये न प्लुतिं विदुः । कामं तेषु च विप्रोष्य स्त्रीष्विवायमहं वदेदिति ॥ अहं वदेत् = अहमिति1
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 455 பதஞ்ஜலி - ப்ரத்யபிவாத வாக்யத்தில் பெயருக்கு ப்லுதத்தை எவர்கள் அறியாதவர்களோ அவர்களிடம் ஸ்த்ரீகளிடத்திற்போல் ‘தேவதத்தன் நான் என்று சொல்லவேண்டும்.
—
44: ‘यो न वेत्त्यभिवादस्य विप्रः प्रत्यभिवादनम् । आशिषं वा कुरुश्रेष्ठ स याति नरकं ध्रुवम् ॥ अभिवादे कृते यस्तु तं विप्रं नाभिवादयेत्। श्मशाने जायते वृक्षो गृध्रकाकोपसेवितः ॥ अभिवादे तु यः पूर्वमाशिषं न प्रयच्छति ॥ यद्दुष्कृतं भवेत्तस्य तस्माद्भागं प्रचक्षते । तस्मात् पूर्वाभिभाषी स्याच्चण्डालस्यापि धर्मवित् । सुरां पिबेति वक्तव्यमेवं धर्मो न
யமன்
எந்தப் ப்ராமணன் ப்ரத்யபிவாதனம், ஆசீர்வாதம் இவைகளைத் தெரிந்து கொள்ளவில்லையோ அவன் நரகத்தை அடைவான்; நிச்சயம். அபிவாதனம் செய்தவனுக்கு ப்ரத்யபிவாதனம் செய்யாதவன் ஸ்மசானத்தில் கழுகு காக்கைகள் வஸிக்கும் மரமாகப் பிறப்பான். அபிவாதனம் செய்தவுடன் ஆசீர்வாதம் செய்யாதவன், அபிவாதனம் செய்தவனின் பாபத்தில் பங்கு பெறுறான். ஆகையால் உடனே ஆசீர்வாதம் செய்யவேண்டும். சண்டாளன் விஷயத்திலும் ‘கள்ளைக் குடி’ என்பது போன்ற ஆசீர்வாதத்தைச் சொல்ல வேண்டும். இவ்விதமிருப்பின் தர்மம் குறையாது.
मनुः ’ न वाच्यो दीक्षितो नाम्ना यवीयानपि यो भवेत् । भोभवत्पूर्वकं चैनमभिभाषेत धर्मविदिति । सन्निधौ भोशब्दः । यथा भो यजमानेति । असन्निधौ भवच्छब्दः । यथा तत्रभवान् यजमान इति ॥ स्मृतिरत्ने ‘आचार्यं चैव तत्पुत्रं तद्भार्यां दीक्षितं गुरुम् । पितरं च पितृव्यं च मातरं मातुलं तथा ॥ हितैषिणं च विद्वांसं श्वशुरं यतिमेव च । न ब्रूयान्नामतो विद्वान् मातुश्च गभिनीं तथेति ॥
t.”
[[456]]
மனு சிறியவனாயிருப்பினும் தீக்ஷிதனின் பெயரைச் சொல்லக்கூடாது. எதிரிலிருந்தால் ‘போ யஜமான (வேள்வி புரிபவரே) என்றும், பரோக்ஷத்திலிருந்தால் ‘தத்ர (அவ்விடம்) பவான் - யஜமான:’ என்றும் சொல்ல வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில் ஆசார்யன், அவனுடைய புத்ரன், ஆசார்யனின் பத்னீ, தீக்ஷிதன், குரு, பிதா, பித்ருவ்யன், மாதா, மாதுலன், ஹிதத்தை விரும்புவோன், வித்வான், மாமனார், யதி, மாதாவின் பகினீ இவர்களை நாமதேயத்தால் குறிப்பிடக்கூடாது.
ब्रह्मचारिधर्मनिरूपणम्।
तत्र संवर्तः
‘ततोऽधीयीत वेदं तु वीक्षमाणो गुरोर्मुखम् । सायं
प्रातश्च भिक्षेत ब्रह्मचारी समाहितः । निवेद्य गुरवेऽश्नीयात् प्रामुखो
वाग्यतः शुचिरिति ॥ दक्षः ‘प्रातर्मध्याह्नयोः स्नानं वानप्रस्थगृहस्थयोः । यतेस्त्रिषवणं प्रोक्तं सकृत्तु ब्रह्मचारिण इति ॥ अत्र विशेषमाह विष्णुः - ’ दण्डवन्मज्जन’ मिति अनेनाङ्गनैर्मल्यं न
ப்ரம்மசாரி தர்மங்கள்
ஸம்வர்த்தர்
ப்ரம்மசாரியானவன் குருவின் முகத்தையே பார்த்துக்கொண்டு அத்யயனம் செய்ய வேண்டும்.காலை மாலை இருவேளைகளிலும் நியமத்துடன் பிக்ஷாசரணம் செய்யவேண்டும். பிக்ஷன்னத்தைக் குருவிற்குத் தெரிவித்துப் பிறகு கிழக்குமுகமாய் மௌனத்துடன் சுத்தனாய்ச் சாப்பிட வேண்டும். தக்ஷர் வானப்ரஸ்தன், க்ருஹஸ்தன் இருவர்களும் காலை, மத்யாஹ்னம் இரண்டு காலங்களிலும் ஸ்நானம் செய்யவேண்டும். ஸன்யாஸிக்கு மூன்று ஸந்த்யை களிலும், ப்ரம்மசாரிக்கு ப்ராத:காலத்திலும் ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு - தடிபோல் முழுக வேண்டும். இதனால் உடம்பில் அழுக்குத் தேய்ப்பது கூடாது என்பது சொல்லப்பட்டது. ஆபஸ்தம்பர்
[[457]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் அழுக்குத் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்யக்கூடாது.
चन्द्रिकायाम्
‘मेखलामजिनं दण्डमुपवीतं च नित्यशः ।
—
कौपीनं कटिसूत्रं च ब्रह्मचारी तु धारयेदिति ॥ यमः ‘दण्डं कमण्डलुं वेदं मौञ्ज च रशनां तथा ॥ धारयेद् ब्रह्मचर्यं च भिक्षानाशी गुरौ वसन्निति । वेदः - दर्भमुष्टिः ॥ गुरौ - गुरुगृहे ॥
पुण
சந்த்ரிகையில்
CLD Gav, LD ITC, 5rLD, கௌபீனம், கடிஸுத்ரம் இவைகளை எப்பொழுதும் ப்ரம்மசாரி தரிக்கவேண்டும். யமன் தண்டம், கமண்டலு, வேதம், மேகலை இவைகளைக் குருக்ருஹத்தில் வஸிக்கும் ப்ரம்மசாரி தரிக்கவேண்டும். பிக்ஷான்னத்தை உண்ணவேண்டும். வேதம் என்பது தர்ப்பமுஷ்டி.
―
—
- याज्ञवल्क्यः ‘गुरुं चैवाप्युपासीत स्वाध्यायार्थं समाहितः । आहूतश्चाप्यधीयीत लब्धं चास्मै निवेदयेदिति ॥ मनुः ‘ब्रह्मणः प्रणवं कुर्यादादावन्ते च सर्वदा । स्रवत्यनोङ्कृतं पूर्वं परस्ताव विशीर्यते ॥ ब्रह्मारम्भेऽवसाने च पादौ ग्राह्यौ गुरोस्सदेति ॥ अङ्गिराः ‘प्राप्ते वेदानुवचने विसर्गे चान्वहं गुरोः । उपसंग्रहणं कार्यं विप्रोष्य त्वागतेन चे’ ति । मनुः – ‘चोदितो गुरुणा नित्यमप्रचोदित एव वा । कुर्यादध्ययने यत्नमाचार्यस्य हितेषु च ॥ शरीरं चैव वाचं च बुद्धीन्द्रियमनांसि च । नियम्य प्राञ्जलिस्तिष्ठेद्वीक्षमाणो गुरोर्मुखम् । नित्यमुद्धृतपाणिः स्यात् साध्वाचारः समाहितः । आस्यतामिति चोक्तः सन्नासीताभिमुखं गुरोः । हीनानवस्त्रवेषः स्यात् सर्वदा गुरुसन्निधौ । उत्तिष्ठेत् प्रथमं चास्य चरमं चैव संविशेत् ॥ प्रतिश्रवणसंभाषे शयानो न समाचरेत् । नासीनो न च भुञ्जनो न तिष्ठन्न पराङ्मुख’ इति ॥ उद्धृतपाणिः - वस्त्रादिभिरप्रच्छादितपाणिः । प्रतिश्रवणं - आत्मानं प्रति गुरुणा प्रयुज्यमानस्य वाक्यस्य श्रवणम् । प्रतिसंभाषा - गुरुं प्रति स्ववाक्यम् ॥
458 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
யாக்ஞவல்க்யர் - குருசுஸ்ருஷை செய்யவேண்டும். அத்யயனம் ஸித்திப்பதற்காகக் கவனமுள்ளவனாக : வேண்டும். குருவினால் அழைக்கப்பட்டே அத்யயனம் செய்யவேண்டும். கிடைத்த வஸ்துக்களைக்குருவுக்குத் தெரிவிக்கவேண்டும். மனு - வேதாத்யனத்திற்கு முன்னும் பின்னும் ஓங்காரத்தை உச்சரிக்கவேண்டும். ஆதியில் உச்சரிக்காவிட்டால் வேதம் நழுவிவிடும். முடிவில் உச்சரிக்காவிட்டால் நாசத்தை அடையும். அத்யயனத்தின் ஆதியிலும் அந்தத்திலும் குருவுக்குப் பாதத்தில் வந்தனம் செய்யவேண்டும். அங்கிரஸ்
ப்ரதிதினமும்
அத்யயனத்தின் ஆதியிலும், அந்தத்திலும், வெளியூர் சென்று திரும்பி வந்து சேர்ந்தகாலத்திலும் அபிவாதனம் செய்யவேண்டும். மனு குருவினால் ஏவப்பட்டாலும் இல்லாவிடினும், அத்யயனத்திலும் குருவுக்கு ஹிதமான கார்யங்களிலும் ப்ரயத்னப்படவேண்டும். ஸரீரம், வாக்கு, புத்தி, இந்த்ரியங்கள், மனஸ் இவைகளை அடக்கி அஞ்ஜலியுடன் குருவின் முகத்தைப்பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும். எப்பொழுதும் கைகளை வஸ்த்ரத்தினால் மறைக்காமல், நல்ல ஆசாரமுள்ளவனாய், கவன முள்ளவனாய், உட்கார் என்று சொன்னால் குருவின் எதிரில் உட்காரவேண்டும். எப்பொழுதும் குருவின் ஸன்னிதியில் தாழ்ந்த அன்னம், வஸ்த்ரம், அலங்காரம் இவைகளை உடையவனாய் இருக்கவேண்டும். குரு எழுந்திருப்பதற்கு முன் எழவேண்டும். அவர் சயனித்தபிறகு படுக்க வேண்டும். சயனித்தவனாய்க் குருவின் வாக்யத்தைக் கேட்பதும்,
அவருடன் ஸம்பாஷிப்பதும் கூடாது. உட்கார்ந்து கொண்டும், புஜித்துக்கொண்டும், நின்று கொண்டும், பராங்முகனாய் இருந்தும் குருவாக்ய ஸ்ரவண ஸம்பாஷணங்களைச் செய்யக்கூடாது.
प्रतिश्रवणसंभाषे कथं कुर्यादित्यपेक्षायामाह स एव आसीनस्य स्थितः कुर्यादभिगच्छंस्तु गच्छतः । प्रत्युद्गम्य त्वाव्रजतः पश्चाद्धावंस्तु धावतः ॥ पराङ्मुखस्याभिमुखो दूरस्थस्यैत्य चान्तिकम् । प्रणम्य तु
[[459]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் शयानस्य विदेशे चैव तिष्ठतः ’ ॥ प्रणम्य - प्रणतो भूत्वा । विदेशे - विनते देशे श्वभ्रादौ ॥
எப்படிச் செய்வதெனில் - குரு உட்கார்ந்திருந்தால் சிஷ்யன் நின்றுகொண்டும், சென்றுகொண்டிருந்தால் பின் சென்றுகொண்டும், எதிரில் வந்துகொண்டிருந்தால் எதிர் கொண்டு சென்றும், வேகமாய்ச் சென்றால் வேகமாய்ப் பின்னால் சென்றுகொண்டும், பராங்முகராயிருந்தால் (தன்னை
நோக்காமல் தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தால் எதிரில் சென்று நின்றும், தூரத்தி லிருந்தால் சமீபத்திற்சென்றும், படுத்திருந்தாலும் பள்ளமான இடத்திலிருந்தாலும் வணங்கி நின்றும், குருவாக்ய சரவண ஸம்பாஷணங்களைச் செய்ய வேண்டும்.
‘नीचं शय्यासनं चास्य नित्यं स्याद्गुरुसन्निधौ । गुरोस्तु चक्षुर्विषये न यथेष्टासनो भवेत् । न व्याहरेदस्य नाम परोक्षमपि केवलम् । न चैवास्यानुकुर्वीत गतिभाषितचेष्टितम्’ ॥ नित्यं - उत्तराश्रमेष्वपि । केवलं - तत्रभवदादिशब्दरहितम् ॥
குருவின் ஸன்னிதியில் சிஷ்யனுடைய படுக்கை ஆஸனம் இவைகள் தாழ்ந்ததாகவே இருக்கவேண்டும். குருவின்கண்ணிற்கெதிரில்தன்இஷ்டப்படி உட்காரக்கூடாது. ‘நித்யம்’என்பது ஆஸ்ரமாந்த்ரங்களையும் குறிக்கும். ஆசார்யனின் பெயரைப் பரோக்ஷத்திலும் தனியாய் உச்சரிக்கக்கூடாது. பெரியவர் என்பது போன்ற பூஜ்ய சப்தங்களுடன் உச்சரிக்க வேண்டும். குருவின் நடை, பேச்சு, சேஷ்டை இவைகளைப் பரிஹாஸத்திற்காக
அபிநயிக்கக்கூடாது.
अपि च – ‘गुरोर्यत्र परीवादो निन्दा वाऽपि प्रयुज्यते । कर्णौ तत्र पिधातव्यौ गन्तव्यं वा ततोऽन्यतः ॥ परीवादी खरो भवति श्वा वै भवति निन्दकः । परिभोक्ता क्रिमिर्भवति कीटो भवति मत्सरी’ ॥ परिभोक्ता - गुरोर्भोगादधिकभोगभोगी ।
[[460]]
குருவைப்பற்றிய அவதூறாவது நிந்தையாவது சொல்லப்படுகின்ற இடத்திலிருந்தால், சிஷ்யன் தன் காதுகளைப் பொத்திக்கொள்ளவேண்டும். வேறு இடத்திற் காவது செல்ல வேண்டும். ஒருவரிடம் இல்லாத தோஷத்தைச் சொல்வது பரிவாதம்; இருக்கும் தோஷத்தைச் சொல்வது நிந்தையாம். குறைகூறுபவன் கழுதையாகப் பிறப்பான். நிந்திப்பவன் நாயாகவும், பரிபோக்தா (குருவின் போகத்திற்கதிகபோகத்தை அனுபவிப்பவன்) கிருமியாகவும் (புழு) மாத்ஸர்ய முள்ளவன் பூச்சியாகவும் பிறப்பான்.
अपि च ‘दूरस्थो नार्चयेदेनं न क्रुद्धो नान्तिके स्त्रियाः । यानासनस्थश्चैवैनमवरुह्याभिवादयेत् ॥ प्रतिवातेऽनुवाते च नासीत गुरुणा सह । असंश्रवे चैव गुरौ न किञ्चिदपि कीर्तयेत्’ ॥ अन्तिके स्त्रियाः - रहसि पत्नीसहितमित्यर्थः । प्रतिवाते पुरतो नासीत । अनुवाते पृष्ठतः । पार्श्ववातयोरप्युपलक्षणम् । यथा स्वशरीरस्पृष्टो वातो नैनं स्पृशेत् तथा आसीतेति ॥ असंश्रवे - सुखसंश्रवणायोग्ये देशे ॥
மேலும் - தூரத்தில் இருந்தும், கோபமுள்ளவனாயும் குருவைப் பூஜிக்கக்கூடாது. ஸ்த்ரீயுடன் தனிமையில் இருப்பவரையும், அர்ச்சிக்கக்கூடாது. வாஹனத்திலாவது ஆஸனத்திலாவது இருந்தால் அவைகளினின்றும் இறங்கி அபிவாதனம் செய்யவேண்டும். முன்காற்று, பின்காற்று, பக்கத்துக்காற்று வீசும்பொழுதும் தன்மேற்பட்ட காற்று குருவின்மேற் படும்படி நிற்கக்கூடாது. வார்த்தை நன்றாய்க் காதிற் படமுடியாத தூரத்திலிருக்கும்போது குருவுடன் ஒன்றும் பேசக் கூடாது.
अपि च—‘गोश्वोष्ट्रयानप्रासादस्वास्तरेषु कटेषु च। नासीत गुरुणा सार्धं शिलाफलकनौषु च ॥ बालः समानजन्मा वा शिष्यो वा यज्ञकर्मणि । अध्यापयन् गुरुसुतो गुरुवन्मानमर्हतीति ॥ गोश्वोष्ट्रयुक्तं यानं गोश्वोष्ट्रयानम् । स्वास्तरः तृणादिसमूहः । यज्ञकर्मणि - आचार्ये यज्ञकर्मादिपरवशे ॥
|
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[461]]
மேலும் - எருது, குதிரை, ஒட்டகம் இவைகளுடன் கூடியவாஹனத்திலும், மாடியிலும்,விரிப்பு, பாய்,கல், பலகை, ஓடம் இவைகளிலும் குருவோடு சேர்ந்து உட்காரக்கூடாது. வயதால் தனக்குச்சிறியவனாயினும் ஸமானனாயினும், ஆசார்யன் யாகம் முதலிய வேறுகார்யத்திலிருக்கும் போது, அவரின்சிஷ்யன், அல்லது புத்ரன் அத்யயனம் செய்வித்தால் குருவைப்போல் அவனும் மர்யாதைக்கு அர்ஹனாவான்.
गुरुपुत्रे गुरुवृत्तीनां प्राप्तानामपवादमाह स एव . ‘उच्छादनं च गात्राणां स्नापनोच्छिष्ट भोजने । न कुर्याद्गुरुपुत्रस्य पादयोश्चावनेजनम् ॥ अभ्यञ्जनं स्नापनं च गात्रोच्छादनमेव च । गुरुपत्न्या न कार्याणि केशानां च प्रसादनम्॥ अविद्वांसमलं लोके विद्वांसमपि वा पुनः । प्रमदा ह्युत्पथं नेतुं कामक्रोधवशानुगम् ॥ मात्रा स्वस्रा दुहित्रा वा न विविक्तासनो भवेत् । बलवानिन्द्रियग्रामो विद्वांसमपि कर्षति ॥
ஆனால், அவயங்களைப்பிடித்தல்,
ஸ்நானம்
செய்வித்தல் உச்சிஷ்டத்தைப் புஜித்தல், கால்களை அலம்புதல் இவைகளைக் குருபுத்ரனுக்குச் செய்யக்கூடாது. எண்ணெய்தேய்த்தல், ஸ்நானம் செய்வித்தல்,
உடம்பைப்பிடித்தல்,
மயிர்களை
இவைகளைக் குருபத்னிக்குச்
அலங்கரித்தல்
செய்யக்கூடாது.
பெண்
மூடனாயினும், வித்வானாயினும், காமக்ரோதங்களுக்கு வசனாக்கிப் புருஷனைக் கெட்டமார்க்கத்தில் கடத்துவதற்கு ஸ்த்ரீகள் பக்தியுள்ளவர்கள். தாய், பகினி, இவர்களுடன்கூட ஏகாந்தத்தில் இருக்கக்கூடாது. இந்த்ரியங்கள் வலியனவானதால் இழுக்கும்.
I
வித்வானையும்
अहिंसयैव भूतानां कार्यं श्रेयोनुशासनम् । वाक्चैव मधुरा श्लक्ष्णा प्रयोज्या धर्ममिच्छता । यस्य वाङ्मनसी शुद्धे सम्यग्गुप्ते च सर्वदा । स वै सर्वमवाप्नोति वेदान्तोपगतं फलम्’ ॥ सर्वदा - आश्रमान्तरेऽपि ॥
462 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
குருவானவர் சிஷ்யனுக்கு அதிக ஹிம்ஸை யில்லாமல், நன்மைக்காக உபதேசிக்கவேண்டும். இனியதும், ம்ருதுவுமான வார்த்தையை, தர்மத்தை விரும்புவோன் உச்சரிக்க வேண்டும். எவனுடைய வாக்கும், மனதும், எப்பொழுதும் சுத்தங்களாயும் நன்றாய் அடக்கப்
பட்டவைகளாயுமிருக்கின்றனவோ, அவன் வேதாந்தத்தில் காணப்பட்ட ஸ்கல் பலன்களையும் (மோக்ஷத்தையும்) அடைவான்.
―
अपि च ‘नारुन्तुदः स्यादार्तोऽपि न परद्रोहकर्मधीः । ययाऽस्योद्विजते वाँचा नालोक्यां तामुदीरयेत् ॥ सेवेतेमांस्तु नियमान् ब्रह्मचारी गुरौ वसन् । सन्नियम्येन्द्रियग्रामं तपोवृद्ध्यर्थमात्मनः ॥ नित्यं स्नात्वा शुचिः कुर्याद्देवर्षिपितृतर्पणम् । देवताभ्यर्चनं चैव समिदाधानमेव च ॥ वर्जयेन्मधुमांसानि गन्धमाल्यरसांस्त्रियः । शुक्तानि चैव सर्वाणि प्राणिनां चैव हिंसनम् । अभ्यङ्गमञ्जनं चाक्ष्णोरुपानच्छत्रधारणम् । कामं क्रोधं च लोभं च नर्तनं गीतवादनम् ॥ द्यूतं च परिवादं च जनवादं तथाऽनृतम् ॥ स्त्रीणां च प्रेक्षणालम्भमुपघातं परस्य चेति ॥
பீடிக்கப்பட்டவனாயினும்,
மேலும்
பிறரை வருத்தும் வார்த்தையைச் சொல்லக்கூடாது. பிறருக்கு த்ரோஹத்தைக் கார்யத்தாலும் செய்யக்கூடாது; புத்தி யாலும் நினைக்கக் கூடாது. எதனால் பிறன் வருந்துவானோ அந்த வார்த்தையை உச்சரிக்கக்கூடாது. அது நல்ல லோகங்களையடைய விரோதியானதால். குரு குலத்தில் வஸிக்கும் ப்ரம்மசாரியானவன் தனது தபஸ்ஸின் வ்ருத்திக்காக இந்த்ரியங்களை அடக்கி
இனிச் சொல்லப்படும் நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும். ப்ரதிதினமும் ஸ்நானம் செய்து சுத்தனாய், தேவ ருஷி பித்ருக்களுக்குத் தர்ப்பணம், தேவதாபூஜை, ஸமிதா தானம் இவைகளைச் செய்யவேண்டும். தேன், மாம்ஸம், வாஸனைத்ரவ்யங்கள், புஷ்பங்கள், ரஸத்ரவ்யங்கள், ஸ்த்ரீகள், புளித்துப்போன வஸ்துக்கள், பிராணிகளை
[[463]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் ஹிம்ஸித்தல், எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், மைதீட்டிக்கொள்ளல், பாதுகை குடை இவைகளைத் தரித்தல், காமம், க்ரோதம், லோபம், நர்த்தனம், பாட்டு, வாத்யம், சூதாட்டம், வாய்ச்சண்டை, பிறரை நிந்தித்தல், பொய்பேசுதல், ஸ்த்ரீகளை ஆசையுடன் பார்ப்பது, ஆலிங்கனம், பிறருக்கு அபகாரம் செய்தல் இவைகளைத் தள்ளவேண்டும்.
याज्ञवल्क्यः ‘मधुमांसाञ्जनोच्छिष्ट शुक्तस्त्रीप्राणिहिंसनम् । भास्करालोकनाश्लीलपरिवादादि वर्जये’ दिति ॥ मधु क्षौद्रम् ।
|
उच्छिष्टमगुरोः । तथा च वसिष्ठः
|
—
उच्छिष्टमगुरोरभोज्यमिति, स चेद्व्याधीयीत कामं गुरोरुच्छिष्टं भैषज्यार्थं सर्वं प्राश्नीयादिति च ॥ व्याधीयीत - व्याधिमनुभवतीत्यर्थः ॥
யாக்ஞவல்க்யர் தேன், மாம்ஸம், எண்ணெய்த் தேய்த்துக்கொள்ளல், மைதீட்டிக்கொள்ளல். உச்சிஷ்டம், கொடுமையான வார்த்தை, ஸ்த்ரீஸங்கம், ப்ராணி
ஹிம்ஸை, உதயாஸ்தமயங்களில் ஸூர்யனைப்பார்ப்பது, பொய் சொல்லுதல், பரநிந்தை முதலியவைகளை வர்ஜிக்க வேண்டும்.உச்சிஷ்டமென்பது குருவல்லாதவருடையது. அவ்விதமே. வஸிஷ்டர் -‘குருவல்லாதவரின் உச்சிஷ்டம் புஜிக்கத்தகுந்ததல்ல’. ‘சிஷ்யன் வ்யாதியுடனிருந்தால் மருந்திற்காக குருவின் உச்சிஷ்டம் முழுமையும் உபயோகிக்கலாம்.
माधवीये ‘नादर्शं चैव वीक्षेत नाचरेद्दन्तधावनम् । गुरूच्छिष्टं भेषजार्थं प्रयुञ्जीत न कामत’ इति ॥ आपस्तम्बः ‘पितुर्ज्येष्ठस्य च भ्रातुरुच्छिष्टं भोक्तव्यमिति । गुरूच्छिष्टस्य भोज्यत्वादेव तद्भार्यापुत्रेषु :: चैवमिति गुरुधर्मातिदेशेन प्राप्तस्योच्छिष्टभोजनस्य अपवादमाह गौतमः
‘नोच्छिष्टाशनस्नापनप्रसाधन पादप्रक्षालनोन्मर्दनोपसंग्रहणानीति ॥
மாதவீயத்தில் கண்ணாடியைப்பார்க்கக்கூடாது. தந்ததாவனம் செய்யக்கூடாது. குருவின் உச்சிஷ்டத்தை
464 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
மருந்திற்காக உபயோகிக்கலாம். ஆசையினால் உபயோகிக்கக் கூடாது. ஆபஸ்தம்பர் - பிதா, ஜ்யேஷ்ட ப்ராதா இவர்களின் உச்சிஷ்டத்தைப் புஜிக்கலாம். குருவினிடத்திற்போல் குருவின் பத்னீ புத்ரர்களிடத்திலு மிருக்கவேண்டுமென்ற ஸாமான்ய சாஸ்த்ரத்தால் ப்ராப்தமான உச்சிஷ்ட போஜனத்திற்கு அபவாதத்தைச் சொல்லுகிறார் கௌதமர் குருவின் பத்னீ புத்ரர்களின் உச்சிஷ்டத்தைப் புஜித்தல், அவர்களுக்கு ஸ்நானம் செய்வித்தல், அலங்கரித்தல், கால்களை அலம்புதல், உடம்பைப்பிடித்தல், கால்களைத் தொட்டு நமஸ்கரித்தல்
வைகளைச் செய்யக்கூடாது.
स एव ‘वर्जयेन्मधुमांसगन्धमाल्य दिवास्वापाञ्जनाभ्यञ्जन
—
यानोपानच्छत्रकामक्रोधलोभमोहवादवादन
स्नान
दन्तधावन
हर्षनृत्तगीतपरिवादभयानि गुरुदर्शने कण्ठप्रावृत्तावसक्थिकापाश्रयणपाद प्रसारणानि निष्ठीवित हसितजृम्भितावस्फोटनानीति ॥
கௌதமரே
தேன், மாம்ஸம், வாஸனைத்ரவ்யம், புஷ்பம், பகலில் தூக்கம், மைதீட்டல், எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், வண்டி, பாதுகை, குடை, காமம், க்ரோதம், லோபம், மோஹம், ஸந்தோஷம், கூத்து, பாட்டு, பிறர் தோஷத்தைச் சொல்லுதல், பயம் இவைகளை வர்ஜிக்கவேண்டும். குரு பார்க்குமிடத்தில் வஸ்த்ரம் முதலியதால் கழுத்தைச் சுற்றிக்கொள்ளல், ஒரு துடையின்மேல் மற்றொருகாலை ஏற்றி உட்காருதல், சுவர் தூண் முதலியவைகளில் சாய்ந்துகொண்டிருத்தல், காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருத்தல், கோழையைத் துப்புதல், சிரித்தல், கொட்டாவி விடுதல், விரல்களைச் சொடுக்குதல் இவைகளை வர்ஜிக்கவேண்டும்.
4: ‘मुण्डो वा जटिलो वा स्यादथवा स्याच्छिखाजटी ‘ति । कात्यायनः ‘सशिखं वपनं कार्यमास्नानाद् ब्रह्मचारिण’ इति ॥ एतच्छन्दोगाभिप्रायम्॥ सुमन्तुः
- ‘ब्रह्मचर्यं तपो भैक्षं सन्ध्ययोरग्निकर्मi
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 465 च । स्वाध्यायो गुरुवृत्तिश्च चर्येयं ब्रह्मचारिणः ॥ यच्च शिष्येण कर्तव्यं यच्च दासेन वा पुनः । कृतमित्येव तत्सर्वं कृत्वा तिष्ठेत्तु पार्श्वतः ॥ किङ्करः सर्वकारी च सर्वकर्मसु कोविदः । न स्नानेन न होमेन नैवाग्निपरिचर्यया । ब्रह्मचारी दिवं याति स याति गुरुपूजनादिति ॥
.
மனு - மொட்டைத் தலையனாகவாவது, சிகை கேசம் எல்லாவற்றையும்
சடையாயுள்ளவனாகவாவது, சிகைமட்டில் சடையாயுள்ளவனாகவாவது இருக்கலாம். காத்யாயனர் - ப்ரம்மசாரிக்கு ஸமாவர்த்தனம் வரையில் சிகையுடன் சேர்த்தே வபனம் செய்யத்தகுந்தது. இது ஸாமவேதிகளைப் பற்றியது. ஸுமந்து - ப்ரம்மசர்யம், தவம், பிக்ஷாசரணம், இருஸந்த்யைகளிலும் அக்னி கார்யம், வேதாத்யயனம், குருசுஸ்ரூஷை இவைகள் ப்ரம்மசாரியின் தர்மங்களாம். சிஷ்யன் செய்யக்கூடியதும், தாஸன் செய்யக்கூடியதுமான கார்யம் எல்லாவற்றையும் செய்துவிட்டுக் குருவின் பக்கத்தில் நிற்கவேண்டும். குருவுக்கு ஊழியக்காரனாய், எல்லாவற்றையும் செய்பவனாய், எல்லாவற்றிலும் வல்லவனாய் இருக்க வேண்டும். ஸ்நானம், ஹோமம், அக்னிசுச்ரூஷை இவைகளால் மட்டில் ஸ்வர்க்கத்தை அடையமுடியாது, குருவைப் பூஜிப்பதாலேயே அடைவான்.
44: ‘गुर्वधीनोऽस्वतन्त्रस्स्यात् पूर्वोत्थायी गुरोर्गृहे । सदा जघन्यसंवेशी जितशिश्नो जितोदरः । जितनिद्रो जितालस्यो जितक्रोधो जितार्थवान् ॥ गन्धं माल्यं छत्रशय्ये वर्जयेद्दन्तधावनम् । सर्वं पर्युषितं वर्ज्यं कृतं च लवणं तथा ॥ मलापकर्षणस्नानं शूद्राद्यैरपि भाषणम् । गुरोरवज्ञां च तथा ब्रह्मचारी विवर्जयेदिति ॥
யமன் ப்ரம்மசாரியானவன் ஸ்வதந்த்ரனாயிராமல் குருவுக்கு அதீனனாய், குருவின் க்ருகத்தில் அவருக்கு முன் எழுந்திருப்பவனாய், அவருக்குப்பின் படுப்பவனாய், சிச்னம், வயிறு, நித்ரை, சோம்பல், க்ரோதம், பணம்
[[466]]
வைகளை ஜயித்தவனாய், கந்தம், புஷ்பம், குடை, படுக்கை, தந்ததாவனம், பழையதான அன்னம் முதலியவை, க்ருத்ரிமமான உப்பு, அழுக்குப்போக்கும் ஸ்நானம், சூத்ரர் முதலியவர்களுடன் ஸம்பாஷித்தல், குருவை அவமதித்தல் இவைகளைத்தவிர்க்கவேண்டும்.
व्यासः
―
‘अभुक्तवति नाश्नीयादपीतवति नो पिबेत् । न
तिष्ठति तथाssसीत नासुप्ते प्रस्वपेत्तथा ॥ नास्य निर्माल्यशयनं पादुकोपानहावपि । आक्रमेदासनं चास्य छायादीन् वै कदाचन ॥ यथाकालमधीयीत यावन्न विमना गुरुः । आसीत न गुरोः कूर्चे फलके वा समाहितः ॥ आसने शयने चैव नावतिष्ठेत् कथञ्चनेति ॥
வ்யாஸர்
அவர் பானம் செய்யக்கூடாது.
குரு உண்ணாவிடில் உண்ணக்கூடாது. செய்யாதிருக்கும்போது பானம்
அவர் நின்றுகொண்டிருக்கையில்
உட்காருதலும், தூங்காமலிருக்கையில் தூங்குதலும் கூடாது. குருவின் நிர்மால்யம், படுக்கை, பாதுகை, செருப்பு, ஆஸனம், நிழல் முதலியவற்றை ஆக்ரமிக்கக் கூடாது. குரு மகிழ்ந்திருக்கும் போது காலப்படி அத்யயனம் செய்ய வேண்டும். குருவின் கூர்ச்சம், பலகை, ஆஸனம், சயனம் இவைகளில் எக்காரணத்தாலும் உட்காரக் கூடாது.
संवर्तः - ‘दिवा स्वपिति चेत् स्वस्थो ब्रह्मचारी तु पर्वणि । स्नात्वा सूर्यं समभ्यर्च्य गायत्र्यष्टशतं जपेत् ॥ भिक्षाटनमकृत्वा तु स्वस्थोऽप्येकान्नमश्नुते । अस्नात्वा चैव यो भुङ्क्ते गायत्र्यष्टशतं जपेत् ॥ ग्रासस्य नियमो नास्ति प्रथमाश्रमवासिनः । इतरेषां क्रमेणैव द्वात्रिंशत् षोडशाष्ट च ॥ आपोशनमकृत्वा तु यो भुङ्क्तेऽनापदि द्विजः ॥ भुञ्जानश्च यदा ब्रूयाद्गायत्र्यष्टशतं जपेदिति ॥
ரோக
ஸம்வர்த்தர் - ப்ரம்மசாரியானவன் மில்லாதிருக்கையில் பகலில் தூங்கினால், பர்வகாலத்தில்
- [[1]]
F
[[467]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஸ்நானம் செய்து ஸூர்யனைப் பூஜித்து 108 தடவை காயத்ரீயை ஜபிக்க வேண்டும். ஸ்வஸ்த்னா யிருக்கும் போது பிக்ஷாசரணம் செய்யாமல் ஒரே அன்னத்தைப் புஜிப்பவனும், ஸ்நானம் செய்யாமல் புஜிப்பவனும் 108 முறை காயத்ரியை ஜபிக்கவேண்டும். ப்ரம்மசாரிக்குப் போஜனத்தில் கபளநியமம் இல்லை. மற்ற ஆஸ்ரமிகளுக்கு முறையே 32, 16,8,கபளங்கள் என்று நியமமுண்டு. ஆபத்தில்லாத காலத்தில் ஆபோசனமில்லாமல் புஜித்தாலும், போஜனகாலத்தில் பேசினாலும் 108 முறை காயத்ரியை ஜபிக்க வேண்டும்.
हारीतः ‘उपनीतो माणवको वसेद्गुरुकुलेष्वथ । गुरोः कुले नाप्रियः स्यात् कर्मणा मनसा गिरा । ब्रह्मचर्यमधरशय्या तथा वह्नेरुपासनम्। उदकुम्भं गुरोर्दद्याद्गोग्रासञ्चेन्धनानि च । कुर्यादध्ययनं चैव ब्रह्मचारी यथाविधि । विधिं त्यक्त्वा प्रकुर्वाणो न स्वाध्यायफलं लभेत् ॥ यः कश्चित्कुरुते धर्मं विधिं त्यक्त्वा दुरात्मवान् । न तत्फलमवाप्नोति कुर्वाणोऽपि विधिच्युतः ॥ तस्माद्वेदव्रतानीह चरेत् स्वाध्यायसिद्धये । शौचाचारमशेषं तु शिक्षयेद्गुरुसन्निधौ ॥ शयनात्पूर्वमुत्थाय दर्भमृद्दन्तधावनम् । वस्त्रादिकमथान्यच्च गुरवे प्रतिपादयेत् ॥ स्नाने कृते ततः पश्चात् स्नानं कुर्वीत दण्डवदिति ॥
[[1]]
ஹாரீதர் உபநயனமாகிய மாணவகன் குருவின் க்ருஹத்தில் வஸிக்கவேண்டும். குருவின் க்ருஹத்தில் மனது வாக்கு காயம் எதனாலும் பிரியமல்லாததைச் செய்யக் கூடாது. ப்ரம்மசர்யம், பூமியிற்படுக்கை, அக்னிபூஜை இவைகளை அனுஷ்டிக்கவேண்டும். ஜலகும்பம், கோவுக்குப் புல், விறகுகள் இவைகளைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும். விதிப்படி அத்யயனம் செய்ய வேண்டும்.விதியின்றிச் செய்பவன் அத்யயனத்தின் பலத்தை அடைவதில்லை. எந்தத் தர்மத்தையும் விதியைவிட்டுச் செய்யும் துஷ்டசித்தன் அதன் பலத்தை அடைவதில்லை. ஆகையால் அத்யயனம்
[[468]]
ஸித்திப்பதற்காக வேதவ்ரதங்களை அனுஷ்டிக்க வேண்டும். சௌசம் முதலிய ஆசாரம் முழுவதையும் குருவினிடமிருந்து கற்கவேண்டும். படுக்கையினின்றும் குருவுக்குமுன் எழுந்து மண், பற்குச்சி,வஸ்த்ரம் முதலியவைற்றைக் குருவுக்குக் கொடுத்து அவர் ஸ்நானம் செய்தபிறகு சிஷ்யன் தண்டம்போல் ஸ்நானம் செய்யவேண்டும்.
―
FKG: ‘आविद्याग्रहणाच्छिष्यः शुश्रूषेत् प्रयतो गुरुम् । तद्वृत्तिर्गुरुदारेषु गुरुपुत्रे तथैव - : चैत्यवृक्षवृषभारोहणमहानदीप्रतरणमहासाहसविरुद्धानि वर्जयेदिति ॥ आपस्तम्बः ’’ आचार्याधीनः स्यादन्यत्र पतनीयेभ्यो हितकारी गुरोरप्रतिलोमयन् वाचाऽध आसनशायी नानुदेश्यं भुञ्जीत । तथा क्षारलवणमधुमांसान्यदिवास्वापीति, ‘अनृत्तदर्शी सभाः समाजांश्चागन्ताऽजनवादशीलो रहः शीलो गुरोरुदाचारेष्वकर्ता स्वैरिकर्माणि स्त्रीभिर्यावदर्थसंभाषी मृदुः शान्तो दान्तो ह्रीमान् दृढधृतिरिति च ॥
நாரதர்
வித்யையை க்ரஹிக்கும் வரையில் குருவுக்குச் சீடன் சுத்தனாய் சுச்ரூஷை செய்யவேண்டும். குருவின்பத்னீ புத்ரன் இவர்களிடமும் குருவினிடம்போல் நடக்கவேண்டும். ஹாரீதர் குதிரை, யானை, தேர், சைத்யவ்ருக்ஷம், காளை இவைகளில் ஏறுதல், பெரிய நதிகளைத் தாண்டுதல், பெரிய ஸாஹஸகார்யம், விரோதமான கார்யம் இவைகளைச்
வைகளைச் செய்யக்கூடாது. ஆபஸ்தம்பர் - ஆசார்யனுக்கு அதீனனாயிருக்கவேண்டும். ஆசார்யன் ஆக்ஞாபித்தாலும் தவறான கர்மங்களைச் செய்யக்கூடாது. குருவுக்கு ஹிதத்தையே செய்பவனா யிருக்க வேண்டும். வாக்கினால் ப்ரதிகூலம் செய்யக் கூடாது. குருவின் ஸன்னிதியில் கீழே, உட்கார வேண்டும், கீழே படுக்கவேண்டும். தேவதைகளுக்காவது, பித்ருக் களுக்காவது உத்தேசித்த அன்னத்தைப் புஜிக்கக் கூடாது. உப்பு. உறைப்பு, மது, மாம்ஸம் இவைகளையும்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 469 புஜிக்கக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது. கூத்து பார்க்கக் கூடாது. சூதாடுமிடம், உத்ஸவாதிகளில் கூடும் கூட்டம் இவைகளுக்குப் போகக்கூடாது. ஜனங்களிடம் அவதூறு சொல்லக்கூடாது. ஜனங்களில்லாத இடத்திலிருக்க
வேண்டும். குரு அதிகமாய் ஸஞ்சரிக்குமிடங்களில் தனது இஷ்டமான கார்யங்களைச் செய்யக் கூடாது. ஸ்த்ரீகளிடம் ஆவச்யகமான வார்த்தையை மட்டில் பேசவேண்டும். பொறுமை யுடையவனாய், ஜிதேந்த்ரியனாய், தளர்ச்சி யற்றவனாய், லஜ்ஜையுடைவனாய், திடமான தைர்ய முடையவனாய் இருக்கவேண்டும்.
न वेदमनधीत्यान्यां विद्यामधीयीतान्यत्र वेदाङ्गेभ्य
—
इति ॥ हारीतोऽपि ‘वेदो विद्या ब्राह्मणस्य तत्परिज्ञानार्थ मङ्गानीति। लघुव्यासः ‘वेदस्याध्ययनं सर्वं धर्मशास्त्रस्य चापि यत् । अजानतोऽर्थतः सर्वं तुषाणां खण्डनं यथा ॥ यथा पशुर्भारिहारी न तस्य लभते फलम् । द्विजस्तथाऽर्थानभिज्ञो न वेदफलमश्नुते । ज्ञानं कर्म च संयुक्तं मुक्त्यर्थं कथितं यथा । अधीतं श्रुतसंयुक्तं तथा श्रेष्ठं न केवलम् ॥ समुचितं स्तोकमपि श्रुताधीतं विशिष्यते । चतुर्णामपि वेदानां केवलाध्ययनाद्द्विज इति ॥
சாஸ்த்ராத்யயனமும்,
சங்கர் - வேதத்தைக்கற்காமல், வேதாங்கங்களின்றி மற்ற வித்யையை அப்யஸிக்கக் கூடாது. ஹாரீதர் ப்ராமணனுக்கு உரியதான வித்யை வேதமே. வேதத்தின் அர்த்தத்தை அறிவதற்காகவே வேதாங்கங்கள். லகுவ்யாஸர் - வேதார்த்தத்தை அறியாதவனுக்கு, வேதா த்யயனமும்,
உமியைத் தின்பதுபோல் வீணாய் ஆகும். மூட்டையைச் சுமக்கும் பிராணி அதன் பயனை அடையாததுபோல், அர்த்தத்தை அறியாத ப்ராமணன் வேதத்தின் பலனை அடைவதில்லை. ஜ்ஞானம், கர்மம் இரண்டும் சேர்ந்தால் சிறந்த முக்திக்கு ஸாதனமாவதுபோல், வேதமும் அர்த்த ஜ்ஞானமும் சேர்ந்தாலே சிறந்ததாகும். தனியாய் இருந்தால்
470 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
சிறந்ததன்று. நான்கு வேதங்களையும் அர்த்தஜ்ஞானமின்றி அத்யயனம் செய்வதைவிட, அர்த்தஜ்ஞானத்துடன் வேதத்தின் ஸ்வல்ப பாகத்தையாவது அத்யயனம் செய்வதே சிறந்ததாகும்.
चन्द्रिकायाम् - ‘धर्मशास्त्रं तु विज्ञेयं शब्दशास्त्रं तथैव च । पुराणानीतिहासाश्च तथाssख्यानानि यानि च ॥ महात्मनां च चरितं श्रोतव्यं नित्यमेव चे ‘ति । वसिष्ठः - ‘यच्छाखीयैस्तु संस्कारैः संस्कृतो ब्राह्मणो भवेत् । तच्छाखाध्ययनं कुर्यात् त्यक्त्वा तत्पतितो भवेत् ॥ न जातु परशाखोक्तं बुधः कर्म समाचरेत्। आचरन् परशाखोक्तं शाखारण्डः
சந்த்ரிகையில்
புராணங்கள்,
தர்மசாஸ்த்ரம், இதிஹாஸங்கள்,
சப்தசாஸ்த்ரம், கதைகள்,
மஹாத்மாக்களின் சரித்ரங்கள் இவைகளை எப்பொழுதும்
கேட்கவேண்டும். வஸிஷ்டர்
எந்த
வேதத்திற்
சொல்லியபடி உபநயனாதி ஸம்ஸ்காரங்கள் தனக்குச் செய்யப்பட்டனவோ, அந்த வேதத்தையே அத்யயனம் செய்யவேண்டும். அதை விட்டால் பதிதனாவான். அன்யவேதத்திற் சொல்லிய கர்மத்தை ஒருகாலும் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவன் ‘சாகாரண்டன்’ எனப்படுவான்.
विद्याधिगमोपायमाह नारदः - ‘योsहेरिव ऋणाद्भीतस्सौहित्यान्नरकादिव । राक्षसीभ्य इव स्त्रीभ्यः स विद्यामधिगच्छति ॥ यत्कीटैः पांसुभिः श्लक्ष्णैः वल्मीकः क्रियते महान् । न तत्र बलसामर्थ्यमुद्योगस्तत्र कारणम् ॥ शनैर्विद्या शनैरध्वा आरोहेत् पर्वतं शनैरिति ॥ सौहित्यं : 11
வித்யையை அடைவதின் உபாயத்தைப் பற்றி நாரதர் - கடனைப் பாம்பு போலவும், இந்த்ரிய த்ருப்தியை நரகம்போலவும், ஸ்த்ரீகளை ராக்ஷஸிகள் போலவும்
i.
[[471]]
- ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் நினைத்துப் பயப்படுகின்றவன் வித்யையை அடைவான். கறையான் என்ற புழுக்களால் சிறிய புழுதிகளைக்கொண்டு பெரிய புற்றும் செய்யப்படுகின்றதே, அதில் அவைகளின் முயற்சியே காரணமாகும். வித்யையை மெதுவாய் அப்யஸிக்கவேண்டும். வழியை மெதுவாய்க் கடக்க வேண்டும். மலையின்மேல் மெதுவாய் ஏறவேண்டும்.
-
பலம்
காரணமல்ல.
तथा विघ्नहेतूनपि स एवाह ‘द्यूतं पुराणशुश्रूषा नाटकासक्तिरेव च । स्त्रियस्तंद्री च निद्रा च विद्याविघ्नकराणि षट् । गुरुशुश्रूषया विद्या पुष्कलेन धनेन वा । अथवा विद्यया विद्या चतुर्थं
'
வித்யையின் விக்னங்களைப் பற்றியும் நாரதரே சூதாட்டம், கதைகேட்பதிலாவல், நாடகத்திற்பற்று, ஸ்த்ரீகளிடமாசை, சோம்பல், தூக்கம் இவ்வாறும் வித்யைக்கு விக்னம் செய்பவை. குருவிற்கு சுச்ரூஷை செய்தல், அதிகமான தனத்தைக் கொடுத்தல், தனக்குத் தெரிந்த வித்யையை பிறருக்குக் கற்பித்தல் இம்மூன்றுமே வித்யையை அடைவதற்குச் சாதனம். நான்காவது காணப்படவில்லை.
अध्यापननियमविशेषानाह यमः ‘सततं प्रातरुत्थाय दन्तधावनपूर्वकम् । स्नात्वा हुत्वाऽथ शिष्येभ्यः कुर्यादध्यापनं नर इति ॥ 4:
―
ளி
शासनम् । अवधेन ताडनमकृत्वेत्यर्थः ॥ निर्भर्त्सनेन साधयितुमशक्तौ स एवाह ‘अशक्तौ रज्जुवेणुविदलाभ्यां तनुभ्यामिति ॥ मनुरपि
―
‘भार्या पुत्रश्च
दासश्च शिष्यो भ्राता च सोदरः । प्राप्तापराधास्ताड्याः स्यू रज्ज्वा वेणुदलेन वा ॥ पृष्ठतस्तु शरीरस्य नोत्तमाङ्गे कथञ्चन । अतोऽन्यथा तु प्रहरन् प्राप्तः
[[472]]
வித்யையைக் கற்பிப்பதிலுள்ள நியமங்களைப் பற்றி யமன் குருவானவன் எப்பொழுதும் காலையிலெழுந்து, தந்ததாவனம், ஸ்நானம், ஹோமம் இவைகளைச்செய்து பிறகு சிஷ்யர்களுக்கு அத்யயனம் செய்விக்கவேண்டும். கௌதமர் சிஷ்யனை அடிக்காமல் சிக்ஷிக்க வேண்டும். வாக்கினால் மிரட்டிச் சிக்ஷிக்க முடியாவிடில் மெல்லிய கயிறு. மூங்கிலின் சிம்பு இவைகளால் சிக்ஷிக்கவேண்டும். மனு
பார்யை, புத்ரன், தாஸன், சிஷ்யன், ஸஹோதரனான ப்ராதா இவர்கள். குற்றஞ்செய்தால் அவர்களைச் சிறிய கயிறு, அல்லது மூங்கிலின் சிம்பு இவைகளால் அடிக்கவேண்டும். சரீரத்தில் முதுகில் அடிக்கலாமே தவிர, எவ்விதத்தாலும் தலையில் அடிக்கக்கூடாது. சொல்லியதற்கு மாறுதலாய் அடிப்பவன் திருடனின் குற்றத்தை அடைவான்.
—
- 44: - ‘संवत्सरोषिते शिष्ये गुरुर्ज्ञानमनिर्दिशन् । हरते दुष्कृतं तस्य शिष्यस्य वसतो गुरुरिति ॥ मनुः ’ तपो विद्या च विप्रस्य निश्रेयसकरं परम् । तपसा कल्मषं हन्ति विद्ययाऽमृतमश्नुते । अनेन क्रमयोगेन संस्कृतात्मा द्विजः शनैः । गुरौ वसन् सञ्चिनुयात् ब्रह्माधिगमिकं तपः ॥ तपोविशेषैर्विविधैर्व्रतैश्च विधिचोदितैः । वेदः कृत्स्नोऽधिगन्तव्यः
-
: - : !/
யமன் சிஷ்யன் குருவினிடம் ஒரு வர்ஷமிருந்த பிறகும், அவனுக்கு வித்யையை உபதேசிக்காத குருவானவன் சிஷ்யனின் பாபத்தை அடைகிறான். மனு - ஸ்வகர்மானுஷ்டானரூபமானதவமும்,
ப்ரம்ம ஜ்ஞானமும் ப்ராமணனுக்குச் சிறந்த மோக்ஷ ஸாதனமாகும். தவத்தால் பாபத்தைப் போக்குகிறான். ப்ரம்ம ஜ்ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான். உபநயனாதி ஸம்ஸ்காரங்களை அடைந்த ப்ராமணன், சொல்லிய க்ரமமாய் குருகுலத்தில் வஸித்து வேதாத்யயனத்திற்காக நியமரூபமான தவத்தை ஸம்பாதிக்கவேண்டும். அநேகமான நியமங்களுடனும்,
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
ப்ராஜாபத்யாதிவ்ரதங்களுடனும்கூடி,
[[473]]
உபநிஷத்துக்க
ளுடனும் அங்கங்களுடனும் கூடிய வேதத்தை ப்ராமணன் அத்யயனம் செய்யவேண்டும்.
आपस्तम्बः
- ‘नियमेषु तपश्शब्दस्तदतिक्रमे विद्याकर्म निः स्रवति ब्रह्म सहापत्यादेतस्माद्गर्तपत्यमनायुष्यं च तस्मादृषयोऽवरेषु न जायन्ते नियमातिक्रमादिति । अस्मिन् ब्रह्मचारिधर्मप्रकरणे ये नियमा निर्दिष्टास्तेषु तपः शब्दो द्रष्टव्यः । तेषां नियमानामतिक्रमे विद्याग्रहणं तत्कर्म ब्रह्म एतस्मात् नियमातिक्रमिणोऽध्येतुः पुरुषादपत्यसहिताभिः - स्रवति । ब्रह्मयज्ञादिषूपयुज्यमानमप्यकिञ्चित्करमित्येषोऽर्थो विवक्षितः । न केवलमकिञ्चित्करं प्रत्युतानर्थकारीत्याह गर्तपत्यमिति । गर्त इति श्वभ्राभिधायी नरको लक्ष्यते । पतत्यनेनेति पत्यम् । नरकपातहेतुर्भवति । अनायुष्करं च । तस्मान्नियमातिक्रमात् अवरेषु अर्वाचीनेषु कलियुगवर्तिषु ऋषयः - मन्त्रदृशः न भवन्ति । अनियमस्येदानीमवर्ज-
-
11
|
ஆபஸ்தம்பர் - இந்த ப்ரம்மசாரிதர்மப்ரகரணத்தில் சொல்லிய நியமங்களில் ‘தப: (தவம்) என்னும் சப்தம் உபயோகிக்கப்படுகிறது. அந்த நியமங்களை அதிக்ரமித்தால் இவனிடமிருந்தும், இவன் புத்ரனிட மிருந்தும் வேதம் நழுவி விடுகின்றது. ப்ரம்மயக்ஞம் முதலியவற்றில் உபயோகித்தாலும் பிரயோஜன மற்றதாகிறது என்பது பொருள். அநர்த்தத்தையும் செய்கிறது. அதாவது நரகத்திற்குக் காரணமாகிறது. ஆயுளையும் குறைக்கின்றது. நியமங்களை அதிக்ரமிப்பதால் கலியுகத்திலுள்ள மனிதர்களுள் ருஷிகள் (மந்த்ரங்களைக் காண்பவர்) உண்டாவதில்லை. நியமாதிக்ரமத்தைத் தள்ள முடியாததால் என்பது பொருள்.
चत्वारि वेदव्रतानि
तत्रापस्तम्बः ‘छन्दसां साधनार्थं हि व्रतानीह चरेद्बुध’ इति ॥
.
[[474]]
व्रतानि च तेनैवोक्तानि
भारद्वाजः
―
—
‘प्राजापत्यं सौम्यमाग्नेयं वैश्वदेवं चेति ॥ ‘अथातो व्रतादेशविसर्जने व्याख्यास्यामः। पर्वण्युदगयन आपूर्यमाणपक्षे पुण्यनक्षत्रे होतृव्रतमुपनिषद्धतं शुक्रियं गोदानमिति । तथा बोधायनोऽपि ’ चत्वारि वेदव्रतानि होतारः शुक्रियाण्युपनिषद आरण्यान्युदगयन आपूर्यमाणपक्षे शुक्रियारम्भो गोदानं षोडशे वर्ष इति । आश्वलायनोऽपि—‘चत्वारि वेदव्रतानि महानाम्नी महाव्रतमुपनिषद्गोदानमिति उदगयन आपूर्यमाणपक्षे कल्याणे नक्षत्रे गोदानं षोडशवर्षे कर्तव्यमिति । गर्गः — ‘व्रतं कुर्यात्तु सावित्रं विधिनाऽऽरण्यकं व्रतम् । वेदव्रतानि कुर्वीत ततो वेदं समभ्यसेत् ॥ उत्तरायणगे सूर्ये शुक्लपक्षे शुभे दिने । स्वाध्यायदिवसे कुर्यान्नक्षत्राण्यत्र चौलवदिति ॥
வேதவ்ரதங்கள் நான்கு
ஆபஸ்தம்பர்
வேதங்களை ஸாதிப்பதற்கு ப்ராஜாபத்யம்,
விரதங்களை அனுஷ்டிக்கவேண்டும்.
ஸௌம்யம், ஆக்னேயம், வைஸ்வதேவம் என்பவை வ்ரதங்களாம். பாரத்வாஜர்
வ்ரதங்களின்
உபக்ரமத்தையும், உத்ஸர்ஜனத்தையும் விவரிக்கின்றோம்.
சுக்லபக்ஷத்தில்
ஆரண்யவ்ரதம்
பர்வத்தில்
உத்தராயணத்தில் புண்ய நக்ஷத்ரத்தில் ஹோத்ருவ்ரதம், உபநிஷத்வ்ரதம், சுக்ரியம், கோதானம் என்னும் வ்ரதங்கள். போதாயனர் - வேதவ்ரதங்கள் நான்கு; ஹோத்ருவ்ரதம், சுக்ரியவ்ரதம், உபநிஷத்வ்ரதம்,
என்று. உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் சுக்ரியவ்ரத்தின் ஆரம்பம். 16 வது வர்ஷத்தில் கோதானம் செய்ய வேண்டியது. ஆய்வலாயனர் -வேதவ்ரதங்கள் நான்கு; மஹாநாம்னீ, மஹாவ்ரதம், உபநிஷத், கோதானம் என்று. உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் சுபமான நக்ஷத்ரத்தில் செய்யவேண்டும். 16 வது வர்ஷத்தில் கோதானத்தைச் செய்யவேண்டும். கர்க்கர் ஸாவித்ரவ்ரதம், ஆரண்யக வ்ரதம், வேதவ்ரதங்கள் இவைகளை விதியுடன்
-475
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்யவேண்டும். பிறகு வேதத்தை அப்யஸிக்க வேண்டும். உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் சுபமான தினத்தில் அத்யயனத்திற்குரிய தினத்தில் செய்ய வேண்டும். சௌளத்திற்கு விஹிதமான நக்ஷத்ரங்கள் இதற்கும் நல்லவையே.
—
I
भरद्वाजः - ‘उत्तरायण आपूर्यमाणपक्षे च पर्वणि । वेदव्रतानि चत्वारि कुर्यात् पूर्वाह्न एव च ॥ दक्षिणे त्वयने वापि श्रावणस्य तु पर्वणि । सौम्यं वेदव्रतं कुर्यात् प्राजापत्यादि चात्र हीति ॥ दत्तात्रेयः ‘वेदव्रतानि चत्वारि कुर्यात् कालस्तु चौलवत् । उपाकर्मवदिच्छन्ति व्रतेष्वन्येषु चैव हीति ॥ आपस्तम्बः ‘सौम्यव्रतं प्रकुर्वीत यथा वच्छुक्रियव्रतम् । प्राजापत्यादि चत्वारि भवेयुस्तद्दिनेऽपि वा ॥ प्राजापत्यव्रतं कृत्वा तदधीत्य विसृज्य च । सौम्यव्रतमुपक्रम्य विसृज्याग्नेयमाचरेत् । उत्सृज्य वैश्वदेवाख्यमुपक्रम्य समुत्सृजेदिति ॥ स्मृत्यर्थसारे ‘उपनयनाद्युपाकर्मान्तं सावित्रीव्रतं ततो वेदव्रतारण्यकव्रतानि प्रतिव्रतं वपनमेतेषां लोपे त्रीन्वा षड्वा द्वादश वा कृच्छ्रांश्चरित्वा पुनर्व्रतं कुर्या’ दिति ॥
[[1]]
பரத்வாஜர் உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் பர்வத்தில் முன்பகலில் நான்கு வேதவ்ரதங்களையும் செய்யவேண்டும். தக்ஷிணாயனத்திலாவது ஸ்ராவண மாதத்தின் பூர்வத்தில் ஸௌம்யவ்ரத்தைச் செய்யலாம். ப்ராஜாபத்யாதிவ்ரதத்தையும் செய்யலாம். தத்தாத்ரேயர் - நான்கு வேதவ்ரதங்களையும் செய்யவேண்டும்.
சௌளத்திற்ச் சொல்லியவை நல்லவை. உபாகர்மத்தைப் போல் என்று சிலர் நினைக்கின்றனர். மற்ற வ்ரதங்களிலும் இவ்விதமே. ஆபஸ்தம்பர் ஸௌம்யவ்ரதம் என்னும் சுக்ரியவ்ரதத்தை விதிப்படி செய்யவேண்டும். ப்ராஜாபத்யம் முதலிய நான்கையும் ஒரே தினத்திலாவது செய்யலாம். ப்ராஜாபத்ய வ்ரதத்தை உபக்ரமித்து அத்யயனம் செய்து உத்ஸர்ஜனம் செய்து, பிறகு
476 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஸௌம்யவ்ரதத்தை உபக்ரமித்து உத்ஸர்ஜனம் செய்து பிறகு ஆக்னேயத்தை உபக்ரமித்து உத்ஸர்ஜனம் செய்து, பிறகு வைஸ்வ தேவத்தை உபக்ரமித்து உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில், பிறகு வேதவ்ரதங்கள், ஆரண்யக வ்ரதம் இவைகளையும் அனுஷ்டிக்கவேண்டும். ஒவ்வொரு வ்ரதத்திலும் வபனமுண்டு. இவைகளைச் செய்யாவிடில் மூன்று, அல்லது ஆறு,
ஆறு, அல்லது பன்னிரண்டு க்ருச்ரங்கள் அனுஷ்டித்து மறுபடி வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
(உபக்ரமம்தொடக்கம். உத்ஸர்ஜனம்நிறைவுற
முடித்தல்)
—
पुनरुपनयनम्
तत्रापस्तम्बः ‘अजिनं मेखलां दण्डं भैक्षचर्यां च यस्त्यजेत् । पुनः संस्कारमर्हेत्तु विधिदृष्टेन कर्मणेति । पराशरः मेखलादण्डभैक्षचर्याव्रतानि च । यदि मध्ये निवर्तेरन् पुनस्संस्कारमर्हतीति । व्यासः ‘सिन्धुसौवीरसौराष्ट्रान् तथा प्रत्यन्तवासिनः । अङ्गवङ्गकलिङ्गांश्च गत्वा संस्कारमर्हतीति ॥ प्रत्यन्तः - अन्त्यदेशः ॥ स एव - ‘हिमवत्कौशिकं विन्ध्यं पारंपर्यस्य पश्चिमम् । तीर्थयात्रां विना गत्वा पुनः संस्कारमर्हतीति ॥ आदिपुराणे
—
―
सौवीरानावन्त्यं दक्षिणापथम् । एतान् देशान् द्विजो गत्वा पुनः संस्कारमर्हतीति ॥
மறுபடி உபநயனம்
ஆபஸ்தம்பர் மான்தோல், மேகலை, தண்டம், பிக்ஷாசரணம் இவைகளை விட்டவன், விதிப்படி புனருபநயனத்திற்கு அர்ஹனாகிறான். (மறுபடி உபநயனம் செய்விக்கத்தக்கவன்). பராசரர் தோல், மேகலை, தண்டம், பிக்ஷாசரணம், வ்ரதங்கள் இவைகளை விட்டவன், புனருபநயனத்திற்கு உரியவனாகிறான். வ்யாஸர் - ஸிந்து, ஸௌவீரம், ஸௌராஷ்ட்ராம், சண்டாள தேசங்கள்,
[[1]]
[[477]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் அங்கம், வங்கம், களிங்கம் இவைகளுக்குச் சென்றால் புனருபநயனம் செய்துகொள்ளவேண்டும். ஹிமவத் தேயம், கௌசிகம், விந்த்யம், பாரம்பர்யதேசத்தின் மேற்குப்பாகம் இவைகளுக்குத் தீர்த்தயாத்ரையின்றி வேறுகாரணத்தால் சென்றால் புனருபநயனம் ப்ராயச் சித்தம். ஆதிபுராணத்தில் ஸௌராஷ்ட்ரம், ஸிந்து, ஸௌவீரம், ஆவந்த்யம், தக்ஷிணாபதம் இந்தத் தேசங்களுக்குப் ப்ராமணன் சென்றால் மறுபடி உப ஸம்ஸ்காரம் செய்து கொள்ளவேண்டும்.
—
बोधायनः ‘अथोपनीतस्याव्रत्यानि भवन्ति नान्यस्योच्छिष्टं भुञ्जीतान्यत्र पितृज्येष्ठाभ्याम् । न स्त्रिया सह भुञ्जीत मधु मांसं श्राद्धभोजनं सूतकान्नमनिर्दशाहसन्धिनीक्षीरं छत्राकं निर्यासं विलयनं गणान्नं शूद्रान्नं गणिकान्नमित्येतेषूपयुक्तेषु पूर्वकृतसंस्कारो न तिष्ठतीति ॥ अतः पुनरुपनयनं कर्तव्यमित्यर्थः ॥
போதாயனர்
உபநீதனுக்கு வ்ரதத்தைக் கெடுக்கக்கூடியவைகள் இவை - பிதா, ஜ்யேஷ்டப்ராதா இவர்களின்றி மற்றவரின் உச்சிஷ்டத்தைப் புஜிக்கக் கூடாது. ஸ்த்ரீயுடன் சேர்ந்து புஜிக்கக்கூடாது. தேன், மாம்ஸம், ஸ்ராத்த போஜனம், ஸூதகான்னம், ஈன்று பத்து நாளாகாத மாட்டின் பால், சினைமாட்டின்பால், நாய்க்குடை, பிசின், வெண்ணெயின் கசண்டு, கூட்டத்தின் சோறு, சூத்ரான்னம், வேசியின் அன்னம் இவைகள் கூடாது. உபயோகித்தால் முன் செய்த உபநயனம் நில்லாது. புநருபநயனம் செய்யவேண்டும்.
स एव
‘अमत्या वारुणीं पीत्वा प्राश्य मूत्रपुरीषकौ । ब्राह्मणः
क्षत्रियो वैश्यः पुनः संस्कारमर्हतीति ॥
அறியாமல் மத்யபானம் செய்தாலும், மூத்ரபுரீஷங்களை உட்கொண்டாலும், மூன்று வர்ணத்தாரும் புநருபநயனம் செய்துகொள்ளவேண்டும்.
[[478]]
अपि च
‘ब्रह्मचारिणः शवकर्मणा व्रतानिवृत्तिरन्यत्र
मातापित्रोराचार्याच्चेति ॥ मनुः ‘अज्ञानात् प्राश्य विण्मूत्रं सुरासंसृष्टमेव च । पुनः संस्कारमर्हन्ति त्रयो वर्णा द्विजातय इति ॥
மாதா, பிதா, ஆசார்யன் இவர்களின்றி மற்றவனுக்கு ப்ரேதகார்யம் செய்தால் புநருபநயனம் செய்துகொள்ள வேண்டும். மனு - மனிதனுடைய மலம், மூத்ரம், மத்யம் இவைகளை அறியாமையால் உட்கொண்டால், மூன்று வர்ணத்தாரும்
செய்துகொள்ளவேண்டும்.
மாதாபிதாக்கள், ஆசார்யன் இவர்களன்றி மற்றவனுக்கு ப்ரேதக்ருத்யம் செய்தால் ப்ரம்மசாரிக்கு ப்ரம்மசர்யம் கெட்டுவிடும். அறியாமையால், மலம், மூத்ரம், மத்யம் கலந்த வஸ்து இவைகளை உட்கொண்டால் மூன்று வர்ணத்தார்களும் புநருபநயனம் செய்து கொள்ள 3 வேண்டும்.
पराशरः
‘विण्मूत्रभक्षशुद्ध्यर्थं प्राजापत्यं समाचरेत्। पञ्चगव्यं च कुर्वीत स्नात्वा पीत्वा च शुद्धयतीति । एतच्च संस्कारात् प्रागेवेति वेदितव्यम् ॥ तथा च विष्णुः – ‘विड्वराहग्रामकुक्कुट गोमांसभक्षणेषु च सर्वेष्वेतेषु द्विजातीनां प्रायश्चित्तान्ते पुनः संस्कारं कुर्यादिति । यमः ‘भूसुरो मद्यपाने च कृते गोभक्षणेऽपि च । तप्तकृच्छ्रपरिक्लिष्टो मौञ्जीहोमेन शुद्धयतीति ॥
பராசரர்
சுத்திக்காக
மலமூத்ரங்களைப் பக்ஷித்துவிட்டால் ப்ராஜாபத்யக்ருச்ரத்தை அனுஷ்டிக்க
வேண்டும். ஸ்நானம் செய்து பஞ்சகவ்ய ப்ராஸனம் செய்தால் சுத்தனாகிறான். இது புநருபநயனத்திற்கு முன் என்றறியவும். அவ்விதமே விஷ்ணு - பன்றி, கோழி, பசு இவைகளின் மாம்ஸத்தைப் பக்ஷித்தால்,
மூன்று
வர்ணத்தாரும், ப்ராயச்சித்தத்திற்குப்பிறகுபுநருபநயனம் செய்து கொள்ளவேண்டியது. யமன்
ப்ராமணன்
மத்யபானம், கோமாம்ஸபக்ஷணம் இவைகளைச் செய்தால்,
i
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
தப்தக்ருச்ரம் சுத்தனாகிறான்.
शातातपः
செய்து கொண்டு,
[[479]]
புநருபநயநத்தால்
’ लशुनं गृञ्जनं जग्ध्वा पलाण्डुं च तथा द्विजः । उष्ट्रमानुषकेभाश्वरासभक्षीरभोजनात् ॥ उपायनं पुनः कुर्यात्तप्तकृच्छ्रं चरेन्मुहुरिति ॥ संग्रहे ’ चण्डालान्नं द्विजो भुक्त्वा सम्यक्चान्द्रायणं चरेत् । बुद्धिपूर्वे तु कृच्छ्राब्दं पुनः संस्कारमर्हतीति ॥ कृतौर्ध्वदैहिकविषये
―
‘जीवन् यदि समागच्छेद्धृतकुम्भे निमज्ज्य च। उद्धृत्य स्नापयित्वाऽथ जातकर्मादि कारयेदिति ॥ गृह्यरत्ने ‘अङ्गवङ्गकलिङ्ग सौवीरसौराष्ट्रावन्तिमात्स्यादिदेशगमने द्विजस्य पुनः संस्कारः । तीर्थयात्रायां न दोषः । विण्मूत्रप्राशने मद्यपाने सिन्धुतरणे च पुनः संस्कारः ।
சாதாதபர்
·
ப்ராமணன், உள்ளிவெங்காயம் பெருவெங்காயம், ஒட்டகை, மனிதர், யானை, குதிரை, கழுதை இவைகளின் பால் இவைகளை உட்கொண்டால் தப்தக்ருச்ரம் அனுஷ்டித்து உபநயனமும் செய்து கொள்ள வேண்டும். ஸங்க்ரஹத்தில் - ப்ராமணன் சண்டாளனின் அன்னத்தை அறியாமல் புஜித்தால் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்கவேண்டும். புத்திபூர்வமாய் புஜித்தால்,
ஓராண்டுக்கான க்ருச்ரம் அனுஷ்டிக்க வேண்டும். இருவருக்கும் புநருபநயனம் உண்டு. அபரக்ரியை செய்யப் பட்டவன் விஷயத்தில்இறந்தான் என்று உத்தரக்ரியைகள் செய்யப்பட்டவன், தேசாந்தரத்தி லிருந்து திரும்பிவந்தால், அவனை நெய்க்குடத்தில் முழுக்கி வெளியேற்றி ஸ்நானம் செய்வித்துப் பிறகு ஜாதகர்மம் முதலியவைகளைச் செய்யவேண்டும். க்ருஹ்யரத்னத்தில் அங்கம், வங்கம், கலிங்கம், ஸௌராஷ்ட்ரம், அவந்தி, மாத்ஸ்யம் முதலிய தேசங்களுக்குச் சென்றால், ப்ராமணன் புநருபநயனம் செய்து கொள்ளவேண்டும். தீர்த்தயாத்ரையிலானால்
480 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தோஷமில்லை. மலமூத்ரங்களை உட்கொண்டாலும், மத்யபானம், ஸமுத்ரதரணம் இவைகளைச் செய்தாலும் புநருபநயனம்.
पितृमातामहाचार्योपाध्यायमातुलव्यतिरिक्तप्रेतकार्ये पितृज्येष्ठभ्रात्राचार्यव्यतिरिक्तोच्छिष्टभोजने मधुमांसप्रेतान्नाशौचान गणिकान्नशूद्रान्नभोजने ब्रह्मचारिणः पुनरुपनयनं कार्यम् । ज्येष्ठे पश्चात्कृतोपनयने पूर्वोपनीतः कनिष्ठः पुनरुपनेयः । पतनीयानि यान्येव कर्माण्याहुर्म - हर्षयः । तानि कृत्वा द्विजो मोहात् पुनः संस्कारमर्हतीति ॥
பிதா, மாதாமஹன், ஆசார்யன், உபாத்யாயன், மாதுலன் இவர்களின்றி மற்றவர்க்கு ப்ரேதகார்யம் செய்தாலும், பிதா, ஜ்யேஷ்டப்ராதா, ஆசார்யன், இவர்களின்றி மற்றவரின் உச்சிஷ்டத்தைப் புஜித்தாலும், மது, மாம்ஸம், ப்ரேதான்னம், ஆசௌசான்னம், வேஸ்யான்னம், சூத்ரான்னம் இவைகளைப் புஜித்தாலும் ப்ரம்மசாரி புனருபநயனம் செய்துகொள்ள வேண்டும். ஜ்யேஷ்டனுக்கு உபநயனமாகாமல் கனிஷ்டனுக்கு உபநயனம் செய்யப்பட்டிருந்தால் ஜ்யேஷ்டனுக்கு
உபநயனம் செய்தபிறகு கனிஷ்டனுக்குப் புநருபநயனம் செய்யவேண்டும். மஹர்ஷிகளால் சொல்லப்பட்ட பாதக கர்மங்களை அக்ஞானத்தால் செய்தால் ப்ராமணனுக்குப் புநருபநயனம் செய்யவேண்டும்.
―
पुनरुपनयने वर्ज्यान्याह मनुः ‘वपनं मेखला दण्डो भैक्षचर्याव्रतानि च । निवर्तन्ते द्विजातीनां पुनः संस्कारकर्मणि ॥ कालश्चैव वसन्तादिर्न निरीक्ष्यः कथञ्चने’ ति ॥
புநருபநயனத்தில் சிலவற்றை தவிர்க்கவேண்டு மென்கிறார் மனு வபனம், மேகலை, தண்டம், பிக்ஷா சரணம், வ்ரதங்கள் இவைகளைப் புநருபநயனத்தில் நிவர்த்திக்கவேண்டும். வஸந்தருது முதலிய காலத்தையும் ப்ரதீக்ஷிக்கவேண்டியதில்லை.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
संस्कारमञ्जर्याम्
—
[[481]]
‘अथ पुनः संस्कारं व्याख्यास्यामः। समिदाधाने विशेषः पुनस्त्वादित्या इति समिदाधानमथ व्रात्यप्रायश्चित्तं जुहोति यन्म आत्मनः पुनरग्निश्चक्षुरदादिति द्वाभ्यामथ पक्वान्नं जुहोति सप्तते अग्न इति स्विष्टकृत् प्रभृति सिद्धमा धेनुवरप्रदानादिति ॥ अथापरः कल्पः – ‘गुरोरुच्छिष्टं वा भुञ्जीत दक्षिणादानमेखलादेर्निवृत्तिरन्यत् सर्वं स्वगृह्येोक्तं कर्तव्यमिति । अपरः कल्पः - ‘आपरिधानात् कृत्वा पालाशीं समिधमाधाय व्रात्यप्रायश्चित्तं करोतीति ॥ अथापरः कल्पः
‘ब्राह्मणवचनात् सावित्र्या शतकृत्वो घृतमभिमन्त्र्य प्राश्य कृतप्रायश्चित्तो भवतीति । एतेषु पक्षेषु गुरुलघुनिमित्तापेक्षया व्यवस्था
ஸம்ஸ்காரமஞ்சரியில் - இனி புநருபநயனத்தைச் சொல்லுவோம். ஸமிதாதானத்தில் விசேஷம். ‘புனஸ்த்வாதித்யா:’ என்ற மந்த்ரத்தால் ஸமிதாதானம். பிறகு ‘யன்ம ஆத்மன:, புனரக்னி:’ என்ற இரண்டு மந்த்ரங்களால் வ்ராத்ய ப்ராயச்சித்த ஹோமம். பிறகு ‘ஸப்ததே அக்னே’ என்ற மந்த்ரத்தால் பக்வான்ன ஹோமம். ஸ்விஷ்டக்ருத் முதல் தேனுவரப்தானம் வரையில் மற்றவை ஸமானம். இனிவேறு ப்ரகாரம் குருவின் உச்சிஷ்டத்தையாவது புஜிக்கவேண்டும். தக்ஷிணாதானம் மேகலை முதலியவை கிடையாது. மற்றதைத் தன் க்ருஹ்யத்தில் சொல்லியபடி செய்யவேண்டும். வேறு விதி செய்துவிட்டுப் பாலாசஸமித்தை வ்ராத்ய ப்ராயச்சித்தம்
ப்ராயச்சித்தம் செய்யவேண்டும். இனியும் வேறுப்ராகாரம்
பரிதிவரையில் ஆதானம் செய்து
ப்ராமணர்களின் வாக்யத்தால் காயத்ரியினால் நூறு தடவை அபிமந்த்ரிதமான ஆஜ்யத்தை ப்ராசனம் செய்தால் ப்ராயச்சித்தத்தை அனுஷ்டித்தவனாய் ஆகிறான். இந்த அநேக பக்ஷங்களில் புநருபந நிமித்தத்தின் கௌரவலாகங்களுக்குத் தகுந்தபடி வ்யவஸ்தையை அறியவும்.
[[482]]
ब्रह्मचर्यकालावधिः
—
ब्रह्मचर्यकालावधिं अध्येतृसामर्थ्यानुरूपमाह मनुः ’ षट्त्रिंशदाब्दिकं चर्यं गुरौ त्रैवेदिकं व्रतम् । तदर्धिकं पादिकं वा ग्रहणान्तिकमेव वे’ति ॥ षट्त्रिंशतामब्दानां समाहारष्षट्त्रिंशदब्दम् । तत्र भवं षट्त्रिंशदाब्दिकम् । एवं वेदिकम् । तदर्धमष्टादशाब्दाः तद्युक्तं तदर्धिकम् । एवं पादिकं ग्रहणान्तिकं च ॥ यमोऽपि ‘वसेद्द्वादशवर्षाणि चतुर्विंशतिमेव वा । षट्त्रिंशतं वा वर्षाणि प्रतिवेदं व्रतं चरेदिति । याज्ञवल्क्यः • ’ प्रतिवेदं ब्रह्मचर्यं द्वादशाब्दानि पञ्च वा । ग्रहणान्तिकमित्येके केशान्तश्चैव षोडश’ इति ॥ केशान्तो नाम गोदानाख्यं कर्म । तत्तु षोडशे वर्षे कार्यमित्यर्थः ॥ बोधायनोऽपि ‘अष्टाचत्वारिंशद्वर्षाणि वेदब्रह्मचर्यं चरेच्चतुविंशतिं वा द्वादश वा प्रतिवेदं संवत्सरावमं वा प्रतिकाण्डं ग्रहणान्तं वा जीवितस्यास्थिरत्वात् कृष्णकेशोऽग्नीनादधीतेति श्रुतिरिति । प्रतिकाण्डं प्राजापत्यादीनां पञ्चानां काण्डानामेकैकस्मिन् काण्डे संवत्सरावममित्यर्थः । ग्रहणान्तपक्ष एव युक्त इत्यत्र हेतुः ‘जीवितस्यास्थिरत्वादिति ॥
ப்ரம்மசர்யகாலத்தின் எல்லை
அத்யயனம் செய்பவனின் ஸாமர்த்யத்திற்குப் பொருத்தமாக ப்ரம்மசர்யகாலத்தின் முடிவைச் சொல்லுகிறார் மனு ப்ரம்மசாரியானவன் மூன்று
வேதங்களையும் அத்யயனம் செய்வதற்கான வ்ரதத்தை, 36 Quiopti, A18 - 9 - oops, அல்லது வேதாத்யயனம் முடியும் வரையில் குருவினிடத்தில் அனுஷ்டிக்கவேண்டும். யமன் 12, অं 24, अंना 36 कनां ৫55 வஸிக்கவேண்டும். ஒவ்வொரு வேதத்திற்கும் வ்ரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். யாக்ஞவல்க்யர் ஒவ்வொரு வேதத்திற்கும் 12, அல்லது ஐந்து வர்ஷம்
[[483]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
வேதாத்யயனம் முடியும்
அனுஷ்டிக்கவேண்டும். வரையில் என்று சிலர். கோதானத்தைப்பதினாறாவது வர்ஷத்தில் செய்ய வேண்டியது. போதாயனர் - 48, அல்லது 24, அல்லது 12 வர்ஷமாவது, ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு வர்ஷமாவது, ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் ஸ்திரமில்லாததாலும், கேசங்கள் வெளுப்பதற்குள் ஆதானம் செய்துகொள்ளவேண்டும் என்றிருப்பதாலும், வேதத்தை க்ரஹிக்கும் வரையில் மட்டுமாவது ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்.
आपस्तम्बः ‘उपेतस्याचार्यकुले ब्रह्मचारिवासोऽष्टा चत्वारिंशद्वर्षाणि पादूनमर्धेन त्रिभिर्वा द्वादशावरार्ध्यमिति ॥ एतदशक्तविषयम् ॥ तथा च देवलः - ‘अतः परमष्टाचत्वारिंशद्वार्षिकीं वेदव्रतचर्यामातिष्ठेदशक्तश्चतुर्विंशतिवार्षिकीं द्वादशवार्षिकींवेति । गौ तमः - द्वादशवर्षाण्येकवेदे ब्रह्मचर्यं चरेत् प्रति द्वादश वा सर्वेषु ग्रहणान्तं वेति ॥ भारद्वाजः - ‘अस्याष्टाचत्वारिंशद्वर्षाणि पुराणं वेदब्रह्मचर्यं संप्रदिशन्त्यावेदाध्ययनादित्येक आहुरागोदानकर्मण इत्येक इति ॥
ஆபஸ்தம்பர்
உபநீதனானவன் குருகுலத்தில் 48, அல்லது 36, அல்லது 12 வர்ஷங்கள் ப்ரம்மசர்யத்துடன் வாஸம் செய்யவேண்டும். 12 - வர்ஷமென்றது தாழ்ந்த பக்ஷம். இது அபாக்தனின் விஷயம். அவ்விதமே தேவலர் - 48 வர்ஷம் ப்ரம்மசர்ய வ்ரதமிருக்கவேண்டும். அபக்தனானால் 24, அல்லது 12 வர்ஷங்கள் இருக்க வேண்டும். கௌதமர் ஒரு வேதத்தை அத்யயனம் செய்வதற்குப் பன்னிரண்டு வர்ஷம் ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்கப்படவேண்டும். அநேக வேதங்களைக்கற்கும் விஷயத்தில் ஒவ்வொரு வேதத்திற்கும் 12-வர்ஷம் ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்கவேண்டும். அத்யயனம் முடியும் வரையிலாவது அனுஷ்டிக்கவேண்டும். பாரத்வாஜர் உபநீதனுக்கு 48 - வர்ஷம் ப்ரம்மசர்யம் எனப்பெரியோர் கூறுகின்றனர். வேதாத்யயனம் பூர்ணமாகும் வரையிலென்று சிலர். கோதானம் வரையிலென்று சிலர்.
[[1]]
[[484]]
my
दक्षः ‘स्वीकरोति यदा वेदं चरेद्वेदव्रतानि च । ब्रह्मचारी भवेत्तावदूर्ध्वं स्नातो गृही भवेदिति ॥ व्यासः ’ अधीत्य विधिवद्वेदं वेदार्थमधिगम्य च । व्रतानि क्रमशः कृत्वा समावर्तनमाचरेत् । वेदमेकं समभ्यस्य कृत्वा वेदव्रतानि च । गुरवे दक्षिणां दत्वाऽप्यशक्तस्तदनुज्ञया । समावृत्योद्वहेत् कन्यां सन्यासमथ वा व्रजे ’ दिति ॥
தக்ஷர் - வேதத்தைக்குருவினிடமிருந்து ஸ்வீகரிக்கும் வரையிலும், வேதவ்ரதங்களை அனுஷ்டிக்கும் வரையிலும் ப்ரம்மசர்யத்துடன் இருக்கவேண்டும். பிறகு ஸ்நான கர்மத்தை அனுஷ்டித்து க்ருஹஸ்தனாய் ஆகவேண்டும். வேதத்தை விதியுடன் கற்று, வேதத்தின் க்ரமமாய் வ்ரதங்களை
வ்யாஸர் அர்த்தத்தையும் அனுஷ்டித்து ஸமாவர்த்தனத்தை அனுஷ்டிக்கவேண்டும். ஒரு வேதத்தை அப்யஸித்து, வேதவ்ரதங்களையும் அனுஷ்டித்து, குருவிற்குத் தக்ஷிணையைக் கொடுத்து, பக்தியற்றவனாகில் குருவின் அனுக்ஞையைப்பெற்று, ஸமாவர்த்தனம் செய்து விவாஹம் செய்து கொள்ள வேண்டும். அல்லது ஸன்யாஸத்தை அடையவேண்டும்.
गोदाननिरूपणम् ।
गर्गः ‘जन्मनष्षोडशे वर्षे पौर्णमास्यामुदग्रवौ । चौलोक्ततिथिवारेषु गोदानाख्यं व्रतं चरेत् ॥ यदि चेत् षोडशादर्वा ग्वेदपारंगतो भवेत् । गौदानिकं व्रतं कृत्वा समावर्तनमाचरेदिति ॥ प्रचेताः – ‘गोदानं षोडशे वर्षे अर्वाग्वा कचिदिष्यते । यस्मिन् कस्मिन् वत्सरे वा गोदानं स्नानतः पुरेति ॥ भारद्वाजः - ’ षोडशे वर्षेऽस्य गोदानं कुर्वन्ति संवत्सरं कृतगोदानो ब्रह्मचर्यं चरत्यग्निगोदानो वा भवतीति ॥ आपस्तम्बः ‘एवं गोदानमन्यस्मिन्नपि नक्षत्रे षोडशे वर्षेऽग्निगोदानो वा स्यादिति । अस्मिन्नग्निरेव देवतेत्यर्थः ॥
!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 485
கோதான நிரூபணம்
கர்க்கர் ஜன்மத்திலிருந்து 16-வது வர்ஷத்தில் உத்தராயணத்தில் பூர்ணிமையில் சௌளத்திற்குரிய திதி வாரங்களில் கோதானம் என்னும் வ்ரத்தைச் செய்ய வேண்டும். 16-வது வர்ஷத்திற்கு முன்பே வேதாத்யயனம் பூர்ணமாகிவிட்டால் அப்போதே கோதானவிரதத்தைச் செய்து ஸமாவர்த்தனத்தைச் செய்யலாம். ப்ரசேதஸ் கோதானத்தை 16 -வது வர்ஷத்தில் செய்யவேண்டியது. அதற்கு முந்தியும் செய்யலாம். இஷ்டமான எந்த வர்ஷத்திலாவது செய்யலாம். ஸ்நாநத்திற்கு முந்தியே செய்யவேண்டும். பாரத்வாஜர் 16-வது வர்ஷத்தில் கோதானம் செய்யவேண்டும். பிறகு ஒரு ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்கவேண்டும். கோதானவ்ரதத்தில் அக்னியே தேவதையாம். ஆபஸ்தம்பர் கோதானமும். வேறு நக்ஷத்திரத்திலும்
வர்ஷம்
இவ்விதம்
செய்யலாம்.
16-வது வர்ஷத்தில் செய்யவேண்டும். கோதானவ்ரதத்தில் அக்னியே தேவதையாம்.
――
लघुव्यासः ‘ऋगादिकमधीत्यातो न्यायतस्तु तदर्थवित् । सम्यग्व्रतानि संसेव्य समावर्तनमर्हतीति । एतत् सर्वं समुच्चयसंपादनसमर्थविषयम्। अन्यथा तु व्रतमात्रसमाप्तावपि स्नानं भवत्येव । यथाऽऽह याज्ञवल्क्यः - ‘गुरवे तु वरं दत्वा स्नायीत तदनुज्ञया । वेदं व्रतानि वा पारं नीत्वा ह्युभयमेव वेति ॥
லகுவ்யாஸர் - ருக்கு முதலிய வேதங்களைக்கற்றுப் பிறகு அதன் அர்த்தத்தையுமறிந்து விதிப்படி வ்ரதங்களை அனுஷ்டித்துப் பிறகு ஸமாவர்த்தனம் செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் ஒரே ஸமயத்தில் ஸம்பாதிக்கச் சக்தியுள்ளவன் விஷயம். பக்தி யில்லாதவன் வ்ரதங்களை மட்டிலாவது ஸமாப்தி செய்து ஸமாவர்த்தனம் செய்துகொள்ளலாம். அவ்விதமே யாக்ஞவல்க்யர் வேதத்தையாவது, வ்ரதத்தையாவது, ரண்டையுமாவது ஸமாப்திசெய்து, குருவின்
[[10]]
[[486]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः பொருட்டுத் தக்ஷிணையைக் கொடுத்து, அனுமதியால் ஸ்நானம் செய்யவேண்டும்.
L
அவர்
एतेन स्नातकत्रैविध्यं प्रतिपादितं भवति ॥ यथाऽऽह हारीतः ’ त्रयः स्नातका भवन्ति विद्यास्नातको व्रतस्नातको विद्याव्रतस्नातक इति । यस्समाप्य वेदमसमाप्य व्रतानि समावर्तते स विद्यास्नातकः, यस्तु समाप्य व्रतान्यसमाप्य वेदं स व्रतस्नातकः । यः पुनरुभयं स विद्याव्रत - स्नातक’ इति ॥ एवं च व्रतस्नातकस्य परिणयनोत्तरकालमध्ययनसमापनं तदर्थज्ञानं चेति मन्तव्यमिति स्मृतिचन्द्रिकायाम् । अत्र गर्ग : - ’ षट्त्रिंशदाब्दिकं वाऽपि गुरोखैवेदिकं व्रजेत् । यद्वा द्वादश वर्षाणि षड्वाऽथ त्रीणि वा भवेत् । संवत्सरं वत्सरार्धं त्रिमासमथवा भवेत् । मौञ्जीबन्धाद्द्द्वादशाहं त्रिरात्रं वा चरेद्व्रतम् ॥ गौदानिकं व्रतं कृत्वा समावर्तनमाचरेदिति ॥
இதனால் ஸ்நாதகர்கள் மூன்றுவிதமாவர் எனச்சொல்லப்பட்டதாகிறது. இவ்விதமே ஹாரீதர் ஸ்நாதகர்கள் மூவிதமாவர். வித்யாஸ்நாதகன், வ்ரதஸ்நாதகன், வித்யாவ்ரதஸ்நாதகன் என்று. வேதத்தை மட்டில் முடித்து வ்ரதத்தை முடிக்காமல் ஸ்நானம் செய்பவன் வித்யாஸ்நாதகன். வ்ரதங்களை அனுஷ்டித்து வேதத்தை முடிக்காமல் ஸ்நானம் செய்பவன் வ்ரத ஸ்நாதகன். வேதம் வ்ரதம் இரண்டையும் முடித்து ஸ்நானம் செய்பவன் வித்யா வ்ரத ஸ்நாதகன். ஆகையால் வ்ரதஸ்நாதகனுக்கு, விவாஹத்திற்குப் பிறகு அத்யயன ஸமாப்தியும், வேதார்த்தஜ்ஞானமும் செய்யத் தகுந்தது என்று அறியவும் என்பதை ஸ்ம்ருதிசந்த்ரிகையில் காணலாம். கர்க்கர் -36, அல்லது 12, 6, 3, வர்ஷங்கள், I-வர்ஷம், ஆறுமாதம், மூன்றுமாதம், 12-நாள், 3-நாளாவது ப்ரம்மசர்ய வ்ரதத்தை அனுஷ்டித்து கோதானவ்ரதம் செய்து பிறகு ஸமாவர்த்தனம் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 487
तत्र व्यासः
―
स्नातकविधिः
‘गुरुशुश्रूषया विद्यां संप्राप्य विधिवद्विजः ।
स्नायीत तदनुज्ञातो दत्वाऽस्मै दक्षिणां हि गामिति । एतद्गोदानं प्रीतिसाधनद्रव्योपलक्षणार्थम् ॥ अत एव मनुः ’ क्षेत्रं हिरण्यं गामश्वं छत्रोपानहमन्ततः ॥ धान्यं वासांसि शाकं वा गुरवे प्रीतिमाहरेत् । न पूर्वं गुरवे किञ्चिदुपकुर्वीत धर्मवित् । स्नास्यंस्तु गुरुणाऽऽज्ञप्तः शक्त्या
ஸ்நாதக நடைமுறை
வ்யாஸர் ப்ராமணன் குருசுஸ்ரூஷை செய்து வித்யையைப் பெற்றுக் குருவுக்குப் பசுவை தக்ஷிணையாகக் கொடுத்து அவரின் அனுமதியால் விதிப்படி ஸ்நானம் செய்யவேண்டும். இங்கு சொல்லிய கோதானம் குருவின் ப்ரீதிக்கு சாதனமான த்ரவ்யத்தையும் குறிக்கும். மனு - பூமி, பொன், பசு, குதிரை, குடை, பாதுகை, தான்யம், வஸ்த்ரங்கள், காய்கறி இவைகளுள் இயன்றவைகளைக் கொடுத்து குருவின் ப்ரீதியைச் சம்பாதிக்கவேண்டும். ஸ்நானத்திற்குமுன்
எதுவும் கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. ஸ்நானம் செய்யும்போது குருவின் ஆக்ஞையினால் தன்சக்திக்குத் தகுந்தமட்டில் குருவின் பொருட்டுத் தக்ஷிணையை அவஸ்யம் கொடுக்கவேண்டும்.
குருவுக்கு
लघुहारीतः — ‘एकमप्यक्षरं यस्तु गुरुः शिष्ये निवेदयेत् । पृथिव्यां नास्ति तद्द्रव्यं यद्दत्वा त्वनृणो भवेदिति ॥ एतच्च दक्षिणादान माश्रमान्तरप्रवेशेऽपि वेदितव्यम् ‘गुरवे दक्षिणां दत्वा स यमिच्छेत्तमावसेदिति स्मरणात् ॥ दक्षिणादानसामर्थ्याभावे तदनुज्ञया स्नानमाह गौतमः ‘विद्यान्ते गुरुरर्थेन निमन्त्र्यः । : -
कृत्वाऽनुज्ञातस्य वा स्नान’ मिति ॥
―
[[488]]
லகு ஹாரீதர் வேதத்திலுள்ள ஒரு அக்ஷரத்தை உபதேசித்தவராயினும் அந்தக் குருவுக்குக் சீடன் எதைக்கொடுத்தால் கடனில்லாதவனாய் ஆவானோ, அந்தவஸ்து இப்பூமியில் இல்லை. இந்தக் குருதக்ஷிணா தானம் வேறு ஆஸ்ரமத்திற்குச் செல்கிறவனுக்கும் ஆவய்யகம். குருவின் பொருட்டுத்தக்ஷிணையைக் கொடுத்துவிட்டுத் தனக்கு இஷ்டமான ஆஸ்ரமத்தில் இருக்கவேண்டும்’ என்ற ஸ்ம்ருதியால். தக்ஷிணையைக் கொடுக்கச்சக்தி இல்லாவிடில் குருவின் அனுமதியால் ஸ்நானம் செய்யலாம் என்கிறார் கௌதமர் வித்யை முடிந்தபிறகு குருவை, எந்த வஸ்துவைக் குருதக்ஷிணைக்காக ஸமர்ப்பிக்கவேண்டும் என்று கேட்க வேண்டும். அவர் சொல்லியப்படி செய்யவேண்டும். அல்லது குருவின் அனுமதியினாலாவது ஸ்நானத்தைச் செய்யலாம்.
नैष्ठिकब्रह्मचारिधर्माः
तत्र दक्षः ‘द्विविधो ब्रह्मचारी तु दक्षशास्त्रे प्रपठ्यते । उपकुर्वाणकः पूर्वी द्वितीयो
द्वितीयो नैष्ठिकः
नैष्ठिकः स्मृत
स्मृत इति तत्रोपकुर्वाणधर्मोऽभिहितः । नैष्ठिकस्य धर्ममाह याज्ञवल्क्यः ‘नैष्ठिको ब्रह्मचारी तु वसेदाचार्यसन्निधौ । तदभावेऽस्य तनये पक्ष्यां वैश्वानरेऽपि वा । अनेन विधिना देहं साधयन् विजितेन्द्रियः । ब्रह्मलोकमवाप्नोति न चेहाजायते पुनरिति । एवमुक्तप्रकारेणात्मानं निष्ठामुत्क्रान्तिकालं नयतीति नैष्ठिकः । स यावज्जीवं स्वातन्त्र्यं विनाऽऽचार्यादिसमीपे वसेत् ॥ अनेन उक्तेन विधिना देहं साधयन् - क्षपयन् जितेन्द्रियो ब्रह्मचारी ब्रह्मलोकं - अमृतत्वमवाप्नोतीत्यर्थः ॥
நைஷ்டிகப்ரம்மசாரி நடைமுறை
- தக்ஷர் - ப்ரம்மசாரீ இரண்டுவிதமானவன் என்று தக்ஷசாஸ்த்ரத்தில் படிக்கப்படுகின்றது. முதல்வன்
|
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
உபகுர்வாணன்,
ஸன்னிதியிலாவது,
[[489]]
இரண்டாமவன் நைஷ்டிகன் எனப்படுவான். அவர்களுள் உபகுர்வாணனின் தர்மம் முன்னர் விவரிக்கப்பட்டது. இனி நைஷ்டிகனின் தர்மம் வரையப்படும். யாக்ஞவல்க்யர் நைஷ்டிகனெனும் ப்ரம்மசாரியானவன் ஆசார்யரின் ஸன்னிதிலேயே வஸிக்க வேண்டும். அவரில்லாவிடில் அவருடைய புத்ரன், பத்னீ இவர்களின்
அக்னியின் ஸமீபத்திலாவது வஸிக்கவேண்டும். இந்த விதியுடன் தேஹத்தை ஒடுக்கிக்கொண்டு ஜிதேந்த்ரியனாய் இருந்தால் ப்ரம்மலோகத்தை அடைவான். இப்புவியில் மறுபடி பிறக்கமாட்டான். சொல்லிய
சொல்லிய நியமத்துடன் மரணகாலம் வரை நடப்பவன் நைஷ்டிகன். அவன் ஜீவனுள்ளவரையில் ஸ்வாதந்த்ரியமின்றி ஆசார்யன் முதலியவர்களின் ஸமீபத்தில் வஸிக்க வேண்டும்.
तथा च मनुः
‘यदि त्वात्यन्तिकं वासं रोचयेत गुरोः कुले । युक्तः परिचरेदेनमाशरीरविमोक्षणात्॥ आसमाप्तेः शरीरस्य यस्तु शुश्रूषते गुरुम् । स गच्छत्यञ्जसा विप्रो ब्रह्मणः सद्म शाश्वतम् ॥ आचार्ये तु खलु प्रेते गुरुपुत्रे गुणान्विते । गुरुदारे सपिण्डे वा गुरुवद्वृत्तिमाचरेत् ॥ एषु त्वविद्यमानेषु स्थानासनविहारवान् । प्रयुञ्जानोऽनिशुश्रूषां साधयेद्देहमात्मनः ॥ एवं चरति यो विप्रो ब्रह्मचर्यमविप्लुतः । स गच्छत्युत्तमं स्थानं न चेहाजायते पुन’ रिति ।
மனு — குருகுலத்திலேயே ஆயுள் முழுதும் வஸிக்க விரும்பினால், நியதனாய் சரீரநாசம் வரையில் குருசும்ரூஷை செய்ய வேண்டும். இவ்விதம் சுஸ்ரூஷை செய்பவன் அழிவற்ற ப்ரம்மலோகத்தை அடைவான். ஆசார்யன் இறந்துவிட்டால் வித்யை முதலிய குணங்களுடைய குருபுத்ரனிடத்திலாவது, குரு பத்னியினிடத்திலாவது, குருவின் ஸபிண்டனிடத்தி லாவது, குருவினிடத்திற் போல் வஸிக்கவேண்டும். இவர்களிலொருவரும் இல்லாவிடில், எப்பொழுதும் ஸ்தானம், ஆஸநம், விஹாரம் இவைகளைச்
- स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
செய்பவனாயும், ஹோமத்தால் அக்னிக்குச் சுச்ரூஷை செய்பவனாயுமிருந்து தன் தேஹத்தை பிரும்மப்ராப்திக்கு யோக்யமாய் செய்ய வேண்டும். தவறுதலின்றி இவ்விதம் ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிப்பவன் உயர்ந்தபதத்தை அடைவான்; இப்புவியில் மறுபடி பிறக்கமாட்டான்.
—
हारीतः ‘यस्यैतानि सुगुप्तानि जिह्वोपस्थोदरं करः । सन्न्याससमयं कृत्वा ब्राह्मणो ब्रह्मचर्यया । तस्मिन्नेव नयेत् कालमाचार्ये यावदायुषम् । तदभावे च तत्पुत्रे तच्छिष्ये वाऽथवा कुले । न विवाहो न सन्यासो नैष्ठिकस्य विधीयते ॥ इमं यो विधिमास्थाय त्यजेद्देहमतन्द्रितः । नेह भूयोऽभिजायेत ब्रह्मचारी दृढव्रतः । यो ब्रह्मचारी विधिना समाहितश्चरेत् पृथिव्यां गुरुसेवने रतः ॥ सम्प्राप्य विद्यामतिदुर्लभं शुभां फलं च तस्याः सुलभं च विन्दतीति ॥
ஹாரீதர் - எவனுடைய நாவு, குஹ்யம், வயிறு, கை, இவைகள் அடக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தப் ப்ராமணன் ஸன்யாஸிக்குச் சமனாய் ப்ரம்மசர்யத்துடன் ஆசார்யனிடத்திலேயே தன் ஆயுளைக்கடத்த வேண்டும். ஆசார்யனில்லாவிடில் அவனுடைய புத்ரன், சிஷ்யன், குலத்தார் இவர்களிடமாவது வஸிக்கவேண்டும். இவனுக்கு விவாஹமாவது,
விஹிதமன்று.
இந்த
இவ்விதியைச்
ஸன்யாஸமாவது சோம்பலின்றி
அனுஷ்டித்துத் தேஹத்யாகம் செய்பவன் இப்புவியில் மறுபடி பிறப்பதில்லை. குரு சுச்ரூஷை செய்பவனான எவன் நைஷ்டிகப்ரம்மசர்யத்தை விதியுடன் அனுஷ்டிப்பானோ அவன் ப்ரம்மவித்யையை அடைந்து அதன் பலனான மோக்ஷத்தையும் அடைவான்.
—
बृहस्पतिः ‘सन्ध्याग्निकार्यं स्वाध्यायं भैक्षाधः शयनं दयाम् । आमृत्योर्नैष्ठिकः कुर्वन् ब्रह्मलोकमवाप्नुयादिति ॥ वसिष्ठोऽपि ‘संयतवाक्चतुर्थषष्ठाष्टमकाले भैक्षभोजी गुर्वधीनो जटिल : शिखाजटो वा गुरुं गच्छन्तमनुगच्छेदासीनं च तिष्ठेच्छयानं चासीनोऽध्यायी सर्वलब्धनि
¿
!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 491
वेदी तदनुज्ञया भुञ्जीत खट्वाशयनदन्तप्रक्षालनाञ्जनाभ्यञ्जनवर्जः स्थानासनशीलस्त्रिरह्नोऽभ्युपेयादप इति । त्रिरह्न इति - त्रिषवणस्नायी
ப்ருஹஸ்பதி ஸந்த்யாவந்தனம், அக்னி கார்யம், வேதாத்யயனம், பிக்ஷாசரணம், பூமிசயனம், தயை இவைகளை மரணபர்யந்தம் அனுஷ்டிக்கும் நைஷ்டிக ப்ரம்மசாரியானவன் ப்ரம்மலோகத்தை அடைவான். வஸிஷ்டர் வாக்கை அடக்கியவனாய், 4, 6, 8-வது காலத்தில் பிக்ஷான்னத்தைப் புஜிப்பவனாய், குருவுக்கு அதீனனாய், ஜடையுள்ளவனாய், சிகைமட்டிலாவது ஜடையுள்ளவனாய் இருக்க வேண்டும். குரு போகும்போது பின் போக வேண்டும். உட்கார்ந்திருக்கும் போதுநின்று கொண்டிருக்க வேண்டும். படுத்திருக்கும்போது உட்கார்ந்திருக்க வேண்டும். அத்யயனசீலனாய், கிடைத்ததை முழுவதும் குருவுக்குத் தெரிவித்து அவரின் அனுமதியால் புஜிக்கவேண்டும். கட்டிலில் படுப்பது, பல்துலக்கல், மைதீட்டல், எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் இவைகளை விலக்கி பகலில் படுக்காமல், i த்ரிஷவணம் ஸ்நானம் செய்பவனாய் இருக்கவேண்டும்.
‘आनिपाताच्छरीरस्य ये चरन्त्यूर्ध्वरेतसः । ते यान्ति ब्रह्मणः स्थानं जायन्ते न पुनर्भुवीति ॥ हारीतः - ‘मृत्योः परस्तादमृता भवन्ति ये ब्राह्मणा ब्रह्मचर्यं चरन्तीति । एतत् ब्रह्मनिष्ठविषयम् । ‘सर्व एते पुण्यलोका भवन्ति ब्रह्मसंस्थोऽमृतत्वमेतीति श्रुतेः । सर्व एते चत्वार आश्रमिणः पुण्यलोका भवन्ति । यः पुनरेषां मध्ये ब्रह्मसंस्थः - ब्रह्मनिष्ठः सः अमृतत्वमश्नुते - अपुनरावृत्तिलक्षणमेतीत्यर्थः ॥
யமன்
சரீரநாசம் வரையில் எவர்கள் நைஷ்டிகப் ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிக்கின்றார்களோ அவர்கள் ப்ரம்மலோகத்தை அடைகின்றார்கள். பூமியில் மறுபடி பிறப்பதில்லை.ஹாரீதர் - ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிக்கும் ப்ராமணர்கள், மரணத்திற்குப்பிறகு அம்ருதர்களாய்
492 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஆகின்றனர். இது ப்ரம்மநிஷ்டனின் விஷயம்; “நான்கு ஆஸ்ரமிகளும் புண்யலோகத்தை அடைகின்றனர்; இவர்களுள் எவன் ப்ரம்மநிஷ்டனோ. அவன் புனராவ்ருத்தி இல்லாத அம்ருதத்வத்தை அடைகிறான்” என்ற ச்ருதியால்.
एतच्च नैष्ठिकत्वं कुब्जादीनां नित्यमाह विष्णुः ‘कुब्जवामनजात्यन्धक्लीबपंग्वार्तरोगिणाम् । व्रतचर्या भवेत्तेषां यावज्जीवं
शास्त्रतः । नियतं नैष्ठिकत्वं स्यात् कर्मस्वनधिकारत इति ॥
கூனன்
கூனன்,
இந்த நைஷ்டிகப் ப்ரம்மசர்யம், முதலியவர்கட்கு நித்யமென்கிறார் விஷ்ணு குள்ளன், பிறவிக்குருடன், நபும்ஸகன், நொண்டி, தீர்க்கரோகி இவர்களுக்கு ப்ரம்மசர்யவ்ரதம் உயிருள்ள வரையில்; ஸந்தேஹமில்லை. சந்த்ரிகையில்
முடவன் முதலியவர்களுக்கு அங்கமில்லாததாலும், ஸாமர்த்ய மில்லாததாலும், கர்மங்களில் அதிகாரமில்லாததால் நைஷ்டிகப்ரம்மசர்யம் சாஸ்த்ரத்தால் நியமிக்கப் படுகிறது.
नन्वेवं कुब्जादीनामेव नैष्ठिकत्वमस्तु नेतरेषाम् । मैवम् । ‘गार्हस्थ्यमिच्छन् व्रतिकः कुर्याद्दारपरिग्रहम् । ब्रह्मचर्येण वा कालं नयेत् सङ्कल्पपूर्वकम् ॥ वैखानसो वाऽपि भवेत् परिव्राडथवेच्छये ‘ति पाक्षिकत्वप्रतिपादकव्यासादिवचनविरोधात् । न हि कुब्जादीनां नैष्ठिकत्वं पाक्षिकमस्ति । न च ’ यदीतरेषां नैष्ठिकत्वं तर्हि यावज्जीवमग्निहोत्रं जुहोतीति गृहस्थधर्मविधायिका श्रुतिर्बाध्येते ‘ति वाच्यम् । नैष्ठिकत्वस्य पाक्षिकत्वेन विषयान्तरसंभवात् । ये हि भार्यादिरागवशात् गार्हस्थ्यमेव कामयन्ते तद्विषया यावज्जीवश्रुतिरित्यविरोधः ॥
இதனால் கூனன் முதலியவர்க்கே நைஷ்டிக ப்ரம்மசர்யம் இருக்கட்டும் மற்றவர்க்கு வேண்டாம்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
.
எனில் அது கூடாது. ஏனெனில் க்ருஹஸ்தனாகவேண்டுமென்றால்
[[493]]
“ப்ரம்மசாரியானவன்
விவாஹம் செய்து
கொள்ளலாம். அல்லது ஸங்கல்பம் செய்து கொண்டு ப்ரம்மசர்யத்துடனேயே
வைகாநஸனாகவும்
ஆயுளைக் கடத்தலாம்.
ஆகலாம்.
இஷ்டப்படி ஸன்யாஸியாகவும் ஆகலாம்” என்று விகல்பத்தைச் சொல்லும் வ்யாஸாதிகளின் வசனத்திற்கு விரோதம் வருமாகையால். கூனன் முதலியவர்க்கு நைஷ்டிகத் தன்மை பாக்ஷிகம். கட்டாயம் என்றில்லை. மற்றவர்க்கும் நைஷ்டிகத்வம் இருந்தால் ‘ஜீவனுள்ளவரையில் அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்" என்ற ஸ்ருதி பாதிக்கப்படும் என்ற சங்கையும்கூடாது. நைஷ்டிகனா யிருப்பது பாக்ஷிகமென்பதால், ஸ்ருதிக்கு வேறு விஷயமிருப்பதால். எவர்கள் பார்யை முதலியவைகளில் ராகத்தால் க்ருஹஸ்தாஸ்ரமத்தையே அபேக்ஷிக் கின்றனரோ அவர்கள் விஷயம் யாவஜ்ஜீவஸ்ருதி என்பதால் விரோதமில்லை.
तथा च जाबालिः ‘यदि गृहमेव कामयेत तदा यावज्जीवमग्निहोत्रं जुहुया’ दिति ॥ ननु स्मार्तनैष्ठिकत्वस्य श्रौताग्निहोत्रादिना बाध वास्तु । मैवम् । तस्यापि ब्रह्मचारी आचार्यकुलवासी द्वितीयोऽत्यन्तमात्मानमाचार्यकुलेs वसादयन् इति श्रुतिमूलत्वाविशेषात्। नच ‘ब्रह्मचारिद्वैविध्ये चत्वार आश्रमा इत्यापस्तम्बादिवचनं बाध्येतेति शङ्कनीयम् । सङ्कल्पभेदमात्रेण नित्यकाम्याग्निहोत्रवदनयोर्भेदोपपत्तेःः ॥
[[11]]
அவ்விதமே ஜாபாலியும் - க்ருஹஸ்தாஸ்ரமத்தையே அபேக்ஷித்தால் உயிருள்ளவரை அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும் என்று ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டுள்ள நைஷ்டிகநிலைக்கு ம்ருதியில் விதிக்கப்பட்ட அக்னி ஹோத்ரத்தால் தடை இருக்கலாம் எனில் அது கூடாது. நைஷ்டிகநிலையும் ‘இரண்டாவது ப்ரம்மசாரியானவன்
494 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
"
குருகுலத்திலேயே தன் ஆயுளைக்கழிக்க வேண்டும்’ என்ற ஸ்ருதியை மூலமாக உடையதால். ப்ரம்மசாரிகள் இருவர் எனில் ஜந்து ஆஸ்ரமங்களாகும். ஆஸ்ரமங்கள் நான்கு’ என்ற ஆபஸ்தம்பாதி வசனங்களுக்கு விரோதம் வரும் எனில், அதுவுமில்லை. ஸங்கல்ப மாத்ரத்தால் நித்யம் காம்யம் எனப்படும் அக்னிஹோத்ரத்திற்குப்போல்
இதற்கும் வேறுபாடு பொருந்துமாவதால்.
अत एव तद्धर्मातिदेशमाहापस्तम्बः ‘यथा विद्यार्थस्य नियम एतेनैवान्तमनूपसीदत आचार्यकुले शरीरन्यासो ब्रह्मचारिण’ इति ॥ यथा विद्यार्थस्योपकुर्वाणस्याग्नीन्धनादिर्नियम उक्तः अनेन नियमेन शरीरस्य न्यासः परित्यागः ब्रह्मचारिणः - नैष्ठिकस्येत्यर्थः ॥
ஆகையால்தான் சிலதர்மங்களை அதிதேசம் செய்கின்றார் ஆபஸ்தம்பர்
உபகுர்வாணனுக்குச் சொல்லிய ஸமிதாதானம் முதலிய நியமத்துடன் நைஷ்டிகன் குருகுலத்தில் ஸ்ரீரத்தை விட வேண்டும்’ Tml.
―
――
‘श्रुत्वा
गौतमः ‘तत्रोक्तं ब्रह्मचारिण आचार्याधीनत्वमान्तं गुरोः कर्मशेषेण जपेद्द्भुर्वभावे तदपत्ये वृत्तिस्तदभावे वृद्धे सब्रह्मचारिण्यग्नौ वैवं वृत्तो ब्रह्मलोकमवाप्नोति जितेन्द्रिय’ इति ॥ तत्रोपकुर्वाणप्रकरणे यदुक्तमग्नीन्धनभैक्षचर्यादि तत् नैष्ठिकस्यापि भवतीत्यर्थः । कर्मशेषेण - गुरुशुश्रूषातिरिक्ते काले वेदं जपेत् । एवं वृत्तं यस्य स एवंवृत्तो ब्रह्म लोकमवाप्नोति, स चेज्जितेन्द्रियः । स च मनुना दर्शितः स्पृष्ट्वा च दृष्ट्वा च भुक्त्वा घ्रात्वा च यो नरः । न हृष्यति ग्लायति वा स त्रिज्ञेो जितेन्द्रिय इति । स एव स्वप्ने सित्त्वा ब्रह्मचारी द्विजः शुक्लमकामतः । स्नात्वाऽर्कमर्चयित्वा त्रिः पुनर्मामित्यृचं जपेत् । एकः शयीत सर्वत्र न रेतः स्कन्दयेत् कचित् । कामाद्धि स्कन्दयन् रेतो हिनस्ति व्रतमेव तत् ॥ एकादशेन्द्रियाण्याहुर्यानि पूर्वे मनीषिणः । तानि सम्यक् प्रवक्ष्यामि यथावदनुपूर्वशः । श्रोत्रं त्वक्चक्षुषी जिह्वा नासिका चैव
..ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 495 पञ्चमी । पायूपस्थं हस्तपादं वाक्चैव दशमी स्मृता । बुद्धीन्द्रियाणि पञ्चैषां श्रोत्रादीन्यनुपूर्वशः । कर्मेन्द्रियाणि पञ्चैव पाय्वादीनि प्रचक्षते । एकादशं मनो ज्ञेयं स्वगुणेनोभयात्मकम् । यस्मिन् जिते जितावेतौ भवतः पञ्चकौ गणौ ॥ इन्द्रियाणां हि चरतां विषयेष्वपहारिषु । संयमे यत्नमातिष्ठेद्विद्वान् यन्तेव वाजिनाम् ॥ इन्द्रियाणां प्रसङ्गेन दोषमृच्छत्यसंशयम् । सन्नियम्य तु तान्येव ततस्सिद्धिं निगच्छती ‘ति ॥
கௌதமர்
உபகுர்வாணனுக்குச்
சொல்லிய
ஸமிதானம், பிக்ஷாசரணம் முதலிய நியமம் நைஷ்டிகனுக்கும் விதித்ததாகும். குருகுலவாஸம் சரீரநாசம் வரை. குருசுஸ்ரூஷை செய்து மீதியான காலத்தில் வேதத்தை ஜபிக்கவேண்டும். குரு இல்லாவிடில் குருவின் புத்ரனிடத்தில், அவனு மில்லாவிடில், வயதாலும் வித்யையாலும் வ்ருத்தனான தன் குருவின் சிஷ்யனிடத்திலாவது, அக்னியி னிடத்திலாவது வஸிக்க வேண்டும். இவ்விதமிருப்பவன் ஜிதேந்த்ரியனாய் இருந்தால் ப்ரம்மலோகத்தை அடைவான். ஜிதேந்த்ரியனைப்பற்றி மனு ஸ்தோத்ர வாக்யம், நிந்தாவாக்யம் இவைகளைக் கேட்டும்,பட்டு, கம்பளி இவைகளைத்தொட்டும், நல்ல உருவம், கெட்டஉருவம் இவைகளைப்பார்த்தும், மதுரமானது, மதுரமில்லாதது இவைகளைப் புசித்தும், நல்ல வாஸனை, துர்வாஸனை இவைகளை முகர்ந்தும் எவன் முறையே ஸந்தோஷம், வருத்தம் இவைகளை அடைவதில்லையோ அவன் ஜிதேந்த்ரியன் எனப்படுவான். மனுவே ப்ரம்மசாரியானவன் காமமின்றி ஸ்வப்னத்தில் சுக்லத்தின் ஸேகத்தைச் செய்தால், ஸ்நானம் செய்து ஸூர்யனைப் பூஜித்து ‘புனர்மாம்’ என்ற ருக்கை மூன்று தடவை ஜபிக்க வேண்டும். எவ்விடத்திலும் ஒருவனாகவே படுக்க வேண்டும். சுக்லத்தை வெளியிடக்கூடாது. பூர்வமாய்ச் செய்தால் ப்ரம்மசர்யவ்ரதத்தையே கெடுத்தவனாவான். பண்டிதர்களான முன்னோர்கள் சொல்லிய பதினோரு இந்த்ரியங்களையும் க்ரமமாய்
புத்தி
[[496]]
நாமத்துடன் சொல்லுகின்றேன். காது, தோல், கண், நாக்கு, மூக்கு, பாயு, உபஸ்தம்,ஹஸ்தம்,பாதம், வாக்கு என்ற இவைகளுள் முதல் 5-ம் ஞானேந்த்ரியங்கள். மற்ற ஐந்தும் கர்மேந்த்ரியங்கள். பதினொன்றாவது இந்த்ரியம் ‘மனது’ எனப்படும். அது தனது ஸங்கல்பத்தினால் இவ்விருவித
இயங்கச்செய்வதாகும்.
இதை
குணமான
இந்த்ரியங்களையும்
ஜயித்தால்
பத்து
இந்த்ரியங்களும் ஜயிக்கப்பட்டவைகளாக ஆகின்றன. விஷயங்களின் தோஷத்தை அறிந்தவன் அபஹரிக்கும் ஸ்வபாவமுடைய விஷயங்களில் ஸஞ்சரிக்கும் இந்த்ரியங்களை அடக்குவதற்காக, குதிரைகளை அடக்கு வதற்கு ஸாரதிபோல் முயலவேண்டும். இந்த்ரியங்கள் விஷயங்களைப் பற்றுவதால் தோஷத்தை அடைகிறான். ஸம்சயமில்லை. அவைகளை நன்றாய் அடக்கினால் ஸித்தியை அடைகிறான்.
- —
-
‘ब्रह्मचारी तु यः स्कन्देत् कामतः शुक्लमात्मनः । अवकीर्णिव्रतं कुर्यात् स्नात्वा शुध्येदकामत’ इति ॥ बोधायनः எ ब्रह्मचारी स्त्रियमुपेयात् सोऽवकीर्णी स गर्दभं पशुमालभेत नैर्ऋतः पशुः पुरोडाशश्च रक्षोदेवतो यमदेवतो वा शिश्नात् प्राशित्रमप्स्ववदानैश्चरन्तीति विज्ञायत इति । नैर्ऋत इति । पशुः पुरोडाशश्च निर्ऋतिदेवतः रक्षोदेवतो यमदेवतो वा । ‘यद्देवत्यः पशुस्तद्देवत्यः पुरोडाश’ इति परिभाषा - सिद्धस्यानुवादः । प्राशित्रं शिश्नावयवादवदातव्यम् । हृदयाद्यवयवमप्सु प्रचरितव्यम्। अन्यल्लौकिकानौ कर्तव्यमित्यर्थः ॥
।
ஸம்வர்த்தர் - ப்ரம்மசாரியானவன் புத்திபூர்வமாய் தனது சுக்லத்தை வெளிப்படுத்தினால் அவகீர்ணி ப்ராயச்சித்தம் செய்துகொள்ளவேண்டும். புத்திபூர்வமாக இல்லாவிடில் ஸ்நானத்தால் சுத்தனாகிறான். போதாயனர் - ப்ரம்மசாரியானவன் ஸ்த்ரீஸம்ஸர்க்கம் செய்தால் அவகீர்ணீ எனப்படுவான். அவன் கழுதையை ஆலபனம் செய்யவேண்டும். கழுதை புரோடாசத்திற்கும் நிருதி
[[24]]
[[497]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தேவதை.அல்லது ரக்ஷஸ்ஸாவது, யமனாவதுதேவதை. சிச்னாவயத்தினின்றும் ப்ராசித்ராவதானம் செய்ய வேண்டும். ஹ்ருதயாதிகளை அவதானம் செய்து ஜலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். மற்றதை லௌகிகாக்னியில் செய்யவேண்டுமென்று பொருள்.
वसिष्ठः
―
‘ब्रह्मचारी चेत् स्त्रियमुपेयादरण्ये चतुष्पथे लौकिकाग्नौ रक्षोदैवतं गर्दभमालभेत नैर्ऋतं वा चरुं निर्वपेदिति ॥ आपस्तम्बः - ‘गर्दभे नावकीर्णी निर्ऋतिं पाकयज्ञेन यजेत तस्य शूद्रः प्राश्नीयादिति ॥ पाकयज्ञेन - स्थालीपाकविधानेन । तस्य गर्दभस्य सर्पिर्मिश्रं हविरुच्छिष्टं शूद्रः प्राश्नीयात् । ‘तेन सर्पिष्मता ब्राह्मणं भोजयेदित्यस्यापवादः ॥ अत्र मनुः ‘अवकीर्णी तु काणेन गर्दभेन चतुष्पथे । पाकयज्ञविधानेन यजेत निर्ऋतिं निशी ‘ति ॥ हारीतः ‘अवकीर्णी निर्ऋत्यै चतुष्पथे गर्दभं पशुमालभेत पाकयज्ञेन धर्मेण भूमौ पशुपुरोडाशश्रपणमप्स्ववदानैः प्रचर्याज्येन जुहोति कामावकीर्णोऽस्म्यवकीर्णोऽस्मि कामकामाय स्वाहे ‘ति ॥ गौतमः ‘गर्दभेनावकीर्णी निर्ऋतिं चतुष्पथे यजेत तस्याजिनमूर्ध्ववालं परिधाय लोहितपात्रः सप्त गृहान् भैक्षं चरेत् कर्माचक्षाणः संवत्सरेण शुध्येदिति । तस्यैव गर्दभस्याजिनमूर्ध्ववालमुपरिलोम वसित्वा पाकेन लोहितं मृण्मयं पात्रं हस्ते गृहीत्वाऽकीर्णिने मह्यं भिक्षां देहीति स्वकर्माचक्षाणः सप्तसु गृहेषु भैक्षं चरेत् । संवत्सरमेतद्वतं चरन् शुद्धो भवतीत्यर्थः ॥
ப்ரம்மசாரியானவன்
வஸிஷ்டர்
ஸ்த்ரீஸங்கம் செய்தால், அரண்யத்தில் நாற்சந்தியில் லௌகிகாக்னியில் ரக்ஷஸ் என்னும் தேவதையை உத்தேசித்துக் கழுதையை ஆலபனம் செய்யவேண்டும். அல்லது நிருதி தேவதையை உத்தேசித்துச் சருவைச் செய்து ஹோமம் செய்யவேண்டும். ஆபஸ்தம்பர் அவகீர்ணியானவன் ஸ்தாலீபாக விதியாய், கர்த்தபத்தினால் நிருதிதேவதைக்கு ஹோமம் செய்யவேண்டும். ஹவிஸ்ஸின் மீதியைச் சூத்ரன் ப்ராசனம் செய்யவேண்டும். மனு
498 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः அவகீர்ணியானவன் ராத்ரியில் நாற்சந்தியில் காணமான (ஒரு கண் குருடான) கர்த்தபத்தினால் ஸ்தாலீ பாகவிதானமாமாய் நிருதி தேவதையை யஜிக்க வேண்டும். ஹாரீதர் அவகீர்ணியானவன் நிருதியின் பொருட்டு, நாற்சந்தியில் கர்த்தபத்தைப் பசுவாக ஆலபனம் செய்யவேண்டும். ஸ்தாலீபாகதர்மம். பூமியில் பசு, புரோடாசம் இவைகளுக்கு ஸ்ரபணம், அவதானங்களை ஜலத்தில் ஹோமம் செய்யவேண்டும். பிறகு ஆஜ்யஹோமம். கௌதமர் - அவகீர்ணியானவன் நாற்சந்தியில் கர்த்தபத்தினால் நிருதியை யஜிக்க வேண்டும். அதின் தோலை மயிர்ப்பக்கம் மேலாகவைத்து வஸ்த்ரமாக உடுத்திக்கொண்டு சிவப்பு நிறமான மட்பாண்டத்தைக்
கையிலெடுத்துக்கொண்டு,
அவகீர்ணியான எனக்குப்பிக்ஷையிடு’ என்று சொல்லிக் கொண்டு ஏழு வீடுகளில் பிக்ஷை எடுக்கவேண்டும். ஒரு வர்ஷகாலம் இவ்விதம் அனுஷ்டித்தால் சுத்தனாகிறான்.
―
तथा च मनुः
‘तेभ्यो लब्धेन भैक्षेण वर्तयन्नैककालिकम् । उपस्पृशंस्त्रिषवणमब्देनैकेन शुध्यतीति ॥ संवर्तः . ‘ब्रह्मचारी तु यो गच्छेत् स्त्रियं कामप्रपीडितः । प्राजापत्यं चरेत् कृच्छ्रमब्दमेकं समाहितः ॥ निर्वपेच्च पुरोडाशं ब्रह्मचारी तु पर्वणि । मन्त्रैश्शाकलहोमीयैरग्नावाज्यं च हावयेदिति ॥
மனு-அந்த ஏழுவீடுகளில்கிடைத்த பிக்ஷான்னத்தால் ஒருகாலம்மட்டில்புஜித்து, மூன்றுகாலம்ஸ்நானம் செய்பவனாயிருந்தால் ஒரு வர்ஷத்திற்குப் பிறகு சுத்தனாகிறான். ஸம்வர்த்தர்
ப்ரம்மசாரியானவன்
காமபீடையினால் ஸ்த்ரீஸங்கம் செய்தால், நியமத்துடன் ஒரு வர்ஷம் முழுவதும் ப்ராஜாபத்யக்ருச்ரத்தை அனுஷ்டிக்கவேண்டும். பர்வகாலத்தில் புரோடாசத்தால் ஹோமமும் செய்யவேண்டும். யகல ஹோம மந்த்ரங்களால் அக்னியில் ஆஜ்யஹோமமும் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 499 शाण्डिल्यः अवकीर्णी द्विजो राजा वैश्यश्चापि खरेण तु । इष्ट्वा भैक्षाशनो नित्यं शुध्यत्यब्दात् समाहित’ इति ॥ इदं च वार्षिकं वैश्यागमनविषयम्॥ यदाहतुः शङ्खलिखितौ – ‘गुप्तायां वैश्यायामवकीर्णी संवत्सरं त्रिषवण मनुतिष्ठेत् क्षत्रियायां द्वे वर्षे ब्राह्मण्यां त्रीणि वर्षाणी ‘ति । शिष्टं ब्रह्मचारिनियमातिक्रमप्रायश्चित्तं प्रायश्चित्तप्रकरणे वक्ष्यते ॥
சாண்டில்யர் - அவகீர்ணியான ப்ரம்மசாரியானவன் கர்த்தபத்தினால் யாகம் செய்து ஒரு வர்ஷம் நியமத்துடன் பிக்ஷன்னம் மட்டும் ஏற்க, சுத்தனாகிறான். இது மூன்று வர்ணத்தார்களுக்கும் ஸமானம். இவ்விதம் ஒரு வர்ஷமென்றது வைச்யஸ்த்ரீகமன விஷயம்.
சங்கலிகிதர்கள் - ப்ரம்மசாரியானவன் வைச்யஸ்த்ரீகமனம் செய்தால் ஒரு வர்ஷகாலம் (மூன்று வேளைகளிலும்) ஸ்நானம் செய்ய வேண்டும். க்ஷத்ரீய ஸ்த்ரீயின் விஷயத்தில் 2 வர்ஷங்கள். ப்ராமண ஸ்த்ரீ விஷயத்தில் 3வர்ஷங்கள். மீதியுள்ள ப்ராயச்சித்தம் ப்ராயச்சித்த ப்ரகரணத்தில் சொல்லப்படும்.
स्नातकधर्माः ।
तत्र मनुः – ‘राजतो धनमन्विच्छेत् संसीदन् स्नातकः क्षुधा । याज्यन्तेवासिनोर्वापि न त्वन्यत इति स्थितिः ॥ न सीदेत् स्नातको विप्रः क्षुधा शक्तः कथञ्चन । न जीर्णमलवद्वासा भवेच्च विभवे सति ॥ कृत्तकेशनखश्मश्रुर्दान्तः शुक्लाम्बरः शुचिः । स्वाध्याये चैव युक्तः स्यान्नित्यमात्महितेषु च । वैणवीं धारयेद्यष्टिं सोदकं च कमण्डलुम् । यज्ञोपवीतं वेदं च शुभे रौक्मे च कुण्डले’ इति वेदः - दर्भ पुञ्जः ॥
ஸ்நாதகதர்மங்கள்
(ஸ்நாதகன்-ப்ரும்மசரியம் முடித்து விரத ஸ்நானம் செய்தவன் - விவாஹமாகாதவன்.) மனு - ஸ்நாதகன் பசியினால் வருந்தினால், க்ஷத்ரியனான அரசன்,
500 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
வேள்விபுரிபவன், தன்னுடன் அத்யயனம் செய்தவன் இவர்களிடமிருந்து தனத்தை விரும்பிப் பெறலாம். மற்றவரிடமிருந்து பெறக்கூடாது. இது சாஸ்த்ரத்தின்’ முடிவு. சக்தனான ஸ்நாதகப் ப்ராமணன், எக்காரணத்தாலும் பசியால் வருந்தக்கூடாது. தனமிருக்கையில் கிழிந்ததும் அழுக்குள்ளமான வஸ்த்ரத்தைத் தரிக்கக்கூடாது. கேசம் நகம், மீசை இவைகளை வபனம் செய்வித்தவனாய், புலனடக்கமுள்ளவனாய் வெளுத்த வஸ்த்ரமுடையவனாய், அத்யயனத்திலும், தனக்கு ஹிதமான கார்யங்களிலும் கவனமுள்ளவனாய் இருக்க வேண்டும். மூங்கில் தண்டம், ஜலபாத்ரம்,
உபவீதம்,
தர்ப்பமுஷ்டி, ஸ்வர்ணகுண்டலங்கள் இவைகளையும் தரிக்க வேண்டும்.
·
व्यासः - ‘वैणव धारयेद्यष्टिमन्तर्वासस्तथोत्तरम् । यज्ञोपवीतद्वितयं सोदकं च कमण्डलुम् । छत्रं चोष्णीषममलं पादुके चाप्युपानहौ । रौक्मे च कुण्डले वेदं कृत्तकेशनखः शुचिः ॥ स्वाध्याये नित्ययुक्तः स्याद्बहिर्माल्यं च धारयेत् । शुक्लाम्बरधरो नित्यं सुगन्धः प्रियदर्शन’ इति ॥ स्मृतिरत्ने - ‘धौतवस्त्रैर्गन्धपुष्पैः क्षालनैर्दन्तधावनैः । श्रीकामी भूषणाद्यैश्च स्वशक्त्या भूषयेत्तनुमिति ॥ बोधायनः - ’ अन्तर्वास उत्तरीयं वैणवं दण्डं धारयेत् सोदकं च कमण्डलुं द्वियज्ञोपवीत्युष्णीषमजिन कृतोपानहौ छत्रं चेति ॥
வ்யாஸர் - வேணுதண்டம், அந்தரீயம், உத்தரீயம், 2-யக்ஞோபவீதங்கள், ஜலபாத்ரம், குடை, தலைப்பாகை, பாதரக்ஷைகள், ஸுவர்ண குண்டலங்களள், தர்ப்பமுஷ்டி இவைகளைத் தரிக்க வேண்டும். வபனம் செய்யப்பட்ட கேசங்களையுடைவனாய், சுத்தனாய், அத்யயனத்தில் கவனமுடையவனாய் இருக்க வேண்டும். சிகையில் வெளியில் புஷ்பத்தைத் தரிக்கலாம். வெளுப்பான வஸ்த்ரம், வாஸனைத்ரவ்யம்
வாஸனைத்ரவ்யம் இவைகளைத் தரித்துப் பார்ப்தற்கு அழகுடையவனா இருக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில் -வெளுத்த வஸ்த்ரங்கள், சந்தனம், புஷ்பங்கள்,கந்தப்பொடிகள், பல்துலக்குதல், ஆபரணம்,
[[501]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் முதலியவை இவைகளால் தன் சக்திக்குத் தக்கவாறு சரீரத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். போதாயனர் - அந்தரீயம், உத்தரீயம், வேணுதண்டம், ஜலபாத்ரம், 2 உபவீதங்கள், தலைப்பாகை, தோலினால் செய்த பாதரக்ஷைகள், குடை இவைகளைத் தரிக்க வேண்டும்.
—
‘स्नातको नित्यं शुचिः सुगन्धः स्नानशील’ इति ॥
सुगन्धत्वविधानादेव निर्गन्धमाल्यनिषेधः । तथा च गोभिलः - ‘नागन्धां स्रजं धारयेदन्यत्र हिरण्यस्रज’ इति ॥ वृद्धवसिष्ठः - ‘चौलवत् सकलं ग्राह्यं स्नानकर्मणि भूपते । शुभे लग्ने वासरे च चरेत्तु स्नातकव्रतम् । समिद्भिर्यज्ञवृक्षोत्थैर्यद्वा व्रीहियवादिभिः ॥ अग्निं यजेद्वयाहृतिभिः यद्वा मन्त्रैस्तु शाकलैः । तीर्थसेवी मिताहारी त्यजेदष्टाङ्ग मैथुनम् ॥ स्मरणं कीर्तनं केलिः प्रेक्षणं गुह्यभाषणम् । सङ्कल्पोऽध्यवसायश्च क्रियानिर्वृतिरेव च ॥ एतन्मैथुनमष्टाङ्गं प्रवदन्ति मनीषिणः’ इति ॥
கௌதமர் - ஸ்நாதகன் எப்பொழுதும் சுத்தனும், நல்ல வாஸனையுடையவனும், ஸ்நானம் செய்பவனுமாயிருக்க வேண்டும். ஸுகந்தனாயிருக்க வேண்டுமென்று விதிப்பதாலேயே வாஸனையற்ற புஷ்பங்களின் தானம் நிஷேதிக்கப்படுகிறது. அவ்விதமே கோபிலர்
வாஸனையற்ற மாலையைத் தரிக்கக் கூடாது; ஸ்வர்ண மாலையைத் தவிர்த்து. வ்ருத்த வஸிஷ்டர் -ஒ அரசனே ! ஸ்நானகர்மத்தில் சௌளத்திற்குச் சொல்லியது போல் எல்லாவற்றையும் க்ரஹிக்க வேண்டும். சுபமான தினத்திலும், சுபமான லக்னத்திலும் செய்ய வேண்டும். யக்ஞார்ஹமான வ்ருக்ஷங்களின் ஸமித்துக்கள், அல்லது நெல், யவை முதலியவைகளால், வ்யாஹ்ருதிகள், அல்லது VUகல ஹோம மந்த்ரங்களால் அக்னிக்கு ஹோமம் செய்ய வேண்டும். புண்யதீர்த்தத்தை ஸேவிப்பவனாய்.
[[1]]
[[502]]
ஸ்வல்பமான ஆஹாரத்தைப் புஜிப்பவனாய் எட்டு அங்கங்களுள்ள மைதுனத்தையும் விடவேண்டும். எட்டு அங்கங்களாவன ஸ்த்ரீகளை நினைத்தல், நினைத்ததை வாக்கினால் சொல்லுதல், அவர்களுடன் விளையாடுதல், ஆசையுடன் நோக்குதல், ரஹஸ்யம் பேசுதல், மனதில் ஸங்கல்பித்தல், முயற்சித்தல், செயலளவில் ஸுகித்தால் என்பவைகளாம்.
काठकगृह्ये ‘विवाहदिवसात् पूर्वं तद्दिने स्नानमाचरेत् । विवाहदिवसाधस्ताद्भवेत्तु स्नातकव्रतम् । विवाहदिवसे कुर्यान्न कुर्यात्तीर्थसेवनम् । न च शाकलहोमोऽस्ति तदानक्षत्रदर्शनात् ॥ रात्रावेवोद्वहेत् कन्यां न स्नानदिवसे दिवेति ॥ सङ्ग्रहे - स्नातस्तूपयमादर्वाद्भृतो याति न सद्गतिम् । तस्मादासन्नवैवाह्यः स्नानकर्म समाचरेदिति ॥ दक्षः - ‘अनाश्रमी न तिष्ठेत दिनमेकमपि द्विजः । आश्रमेण विना तिष्ठन् प्रायश्चित्तीयते हि स ’ इति ॥ !
|
காடகக்ருஹ்யத்தில் -விவாஹதினத்திற்கு முந்திய தினத்தில் ஸ்நானகர்மத்தைச் செய்ய வேண்டும். விவாஹதினத்திற்கு முன் ஏதாவது ஒரு தினத்தில் செய்யலாம். விவாஹ தினத்தில் செய்தால் தீர்த்த ஸ்நானம், சாகல ஹோமம் இவைகள் இல்லை. அது நக்ஷத்ர தர்சனம் வரையில். ராத்ரியில் தான் விவாஹம் செய்ய வேண்டும். ஸ்நான தினத்தின் பகலில் விவாஹம் கூடாது. ஸங்க்ரஹத்தில் - ஸ்நானம் செய்தவன், விவாஹத்திற்கு முன் மரித்தால் நற்கதியை அடையான். ஆகையால் விவாஹம் ஸமீபத்திலிருப்பவன் ஸ்நான கர்மத்தைச்செய்ய வேண்டும்.தக்ஷர் - ப்ராமணன் ஆஸ்ரமமில்லாதவனாய் ஒருநாள் கூட இருக்கக்கூடாது. அப்படியிருப்பவன் ப்ராயச்சித்தத்திற்கு அர்ஹனாகிறான்.
!
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 503
अत्र विष्णुः
—
fqt3:
‘वेदानधीत्य यत्नेन पाठतो ज्ञानतस्तथा ।
समावर्तनपूर्वं तु लक्षण्यां स्त्रियमुद्वहेदिति । मनुः — ‘गुरुणाऽनुमतः स्नात्वा समावृत्तो यथाविधि । उद्वहेत द्विजो भार्यां सवर्णां लक्षणान्विताम् । नोद्वहेत् कपिलां कन्यां नाधिकाङ्ग न रोगिणीम् । नालोमिकां नातिलोमां न वाचाटां न पिङ्गलाम्’ ॥ कपिलां केशाक्षिभ्याम् । पिङ्गलां त्वचा ॥ ‘नर्क्षवृक्षनदीनाम्नीं. नान्त्यपर्वतनामिकाम् । न पक्ष्यहिप्रेष्यनाम्नीं न विभीषणनामिकाम् ॥ अव्यङ्गाङ्गीं सौम्यनाम्नीं हंसवारणगामिनीम्। तनुरोमकेशदशनां मृद्वङ्गीमुद्वहेत् स्त्रियमिति ॥
விவாஹ ப்ரகரணம்
விஷ்ணு ப்ரயத்னத்துடன் வேதங்களைப் படித்து அர்த்தத்தையும் அறிந்து, ஸமாவர்த்தனம் செய்து, லக்ஷணங்களுடைய ஸ்த்ரீயை விவாஹம் செய்துகொள்ள வேண்டும். மனு -ப்ராமணன் குருவின் அனுமதியால் ஸ்நானம் செய்து விதிப்படி ஸமாவர்த்தனம் செய்து, வாஸனையும் லக்ஷணமுமுடையவளுமான பெண்ணை விவாஹம் செய்து கொள்ள வேண்டும். கபிலவர்ணமான மயிர், கண் உடையவளும், அதிகமான அங்கமுடைய வளும், தீர்க்கரோகமுடையவளும், ரோமமில்லாதவளும், அதிக ரோமமுள்ளவளும், கடிந்து பேசுகிறவளும், பிங்கள் நிறமேனியளும் ஆனவளை மணக்கக்கூடாது. நக்ஷத்ரம், வ்ருக்ஷம்,நதி,நீசன்,மலை, பக்ஷி,பாம்பு, தாஸன் இவர்களின் பெயரை உடையவளையும், பயங்கரமான பெயரை உடையவளையும் மணக்கக் கூடாது. குறைவில்லாத அங்கமுடையவளும், இனியதான பெயரையுடையவளும், அன்னம், யானை இவைகள் போல் நடப்பவளும், மெல்லிய ரோமம், கேசம், பற்கள்
[[504]]
இவைகளையுடையவளும், ம்ருதுவான அங்கமுடைய வளுமான ஸ்த்ரீயை மணக்க வேண்டும்.
―
यमः ‘ह्रस्वा दीर्घा कृशा स्थूला पिङ्गाक्षी गौरपाण्डरा । न पूज्या न च सेव्या सा पतिमृत्युकरी यत इति । नारदः - ‘दीर्घ कुत्सितरोगार्ता व्यङ्गा संस्पृष्टमैथुना। धृष्टाऽन्यगतभावा च कन्यादोषाः प्रकीर्तिता’ इति ।
யமன்
[D] कां LL,
LOLuys, நெட்டையும்,
இளைத்தவளும், பருத்தவளும், பிங்கள நிறமான கண்ணுடையவளும், மிக வெண்ணிறமானவளும், பதிக்கு ம்ருத்யு வைக்கொடுப்பவர்களாகையால் அவர்களை மணக்கக் கூடாது. நாரதர் - தீர்க்கரோகமுடையவள், கெட்டரோக முடையவள், அங்கம் குறைந்தவன்,
புருஷஸங்க மடைந்தவன், தைர்யமுள்ளவள், அன்யனிடத்தில் அபிப்ராயமுள்ளவன் இவர்கள் தோஷமுள்ளவர்கள். ஆகையால் இவர்களை மணக்கக்
L.
व्यासः - ‘न श्मश्रुव्यञ्जनवर्ती न चैव पुरुषाकृतिम् । न घर्घरस्वरां क्षामां तथा काकस्वरां न च । नानिबद्धेक्षणां तद्वद्वृत्तार्क्षी नोद्वहेद्बुधः ॥ यस्याश्च रोमशे जङ्घे गुल्फौ यस्यास्तथोन्नतौ । गण्डयोः कूपकौ यस्या हसन्त्यास्तां न चोद्वहेत् ॥ नातिरूक्षच्छविं पाण्डुकरजामरुणेक्षणाम् । आपीनहस्तपादां च न कन्यामुद्वहेद्बुधः । न वामनां नातिदीर्घा नोद्वहेत् संहतभ्रुवम् । न चातिच्छिद्रदशनां न करालमुखीं नरः ॥ पार्ष्णिस्थूलां रोमशीलां यमलां श्यावदन्तिनीम्। सन्नतभ्रूलतां चैव पिङ्गलाक्ष न चोद्वहेत् । बन्धुहीना च या कन्या या कन्या चैव जन्मतः । रोगिणी वंशहीना च तां कन्यां परिवर्जयेत् । नातिकेशामकेशां वा नातिकृष्णां च पिङ्गलाम् । निसर्गतोऽधिकाङ्गां वा न्यूनाङ्गां वाऽपि नोद्वहेत् । नाविशुद्धां सरोमां वा कुब्जां वाऽपि न रोगिणीम् । न दुष्टां दुष्टवाक्यां वा विहीनां पितृमातृतः इति ॥ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[505]]
வ்யாஸர் - மீசையுடைவளையும், புருஷனைப் போன்ற ஆக்ருதியுடையவளையும், கரகரத்துப் பேசுபவளையும், ளைத்தவளையும், காக்கைக் குரலாளையும், கட்டுப்படாத கண்ணையுடையவளையும், வட்டமான கண்ணுடைய வளையும் மணக்கூடாது. ரோமமடர்ந்த முழங்காலுடைய வளையும், உயர்ந்த கணுக்காலுள்ளவளையும், சிரிக்கும் பொழுது கன்னங்களில் குழியுள்ளவளையும் மணக்கக் கூடாது. மிகக்ரூரமான காந்தியுடையவளும், வெளுத்த நகங்களுடையவளும், சிவந்த கண்களுடையவளும், பருத்த கைகால்கள் உடையவளும், குட்டையும், நெட்டையும், ஒட்டிய புருவங்களுடையவளும், அதிக
டைவெளியுள்ள பற்களுடையவளும், பயங்கரமான முகமுடையவளும், பின்கால் பெருத்தவளும், ரோமமடர்ந்தவளும், இரட்டையாய்ப் பிறந்தவளும், சொற்றைப் பல்லாளும், தணிந்த புருவங்களுடையவளும், பூனை விழியாளும் ஆகிய இவர்களை மணக்கக் கூடாது. பந்துக்களில்லாதவளும், பிறந்தது முதல் ரோகமுடைய வளும், தாழ்ந்த வம்த்தில் பிறந்தவளும், அதிக ரோம முள்ளவளும், ரோமமில்லாதவளும், மிகக்கருத்தவளும், பிங்கள வர்ணமுடையவளும், அதிகாங்கமுடையவளும், அங்கம் குறைந்தவளும், சுத்தியற்றவளும், ரோம முடையவளும், கூனியும், ரோகமுடையவளும், துஷ்டை யும், துஷ்டவாக்யமுடைய வளும், மாதா பிதாக்கள் இல்லாதவளும் ஆகிய இவர்களை மணப்பது கூடாது.
शातातपः - ‘हंसस्वरां मेघवर्णां मधुपिङ्गल लोचनाम्। तादृशीं वरयन् कन्यां गृहस्थः स्वयमेधते’ सति ॥ सवर्णोद्वाहे नियममाह मनुः - ‘असपिण्डा च या मातुरसगोत्रा च या पितुः । सा द्विजानां प्रशस्ता स्त्री दारकर्मण्यमैथुनी’ ति ॥ अमैथुनी अक्षतयोनिः । असपिण्डा - समानः एकः पिण्डो देहो यस्याः स सपिण्डा । न सपिण्डा असपिण्डा ।
[[506]]
சாதாதபர்-ஹம்ஸம் போன்ற குரலுள்ளவளும், மேகம் போன்ற வர்ணமுடையவளும், தேன் போன்ற கண்ணுடையவளுமான கன்யையை மணப்பவன் வளர்ச்சி அடைவான்.
ஸவர்ணையின் விவாஹத்தில் நியமத்தைப்பற்றி மனு - மாதாவுக்கு ஸபிண்டையா யில்லாதவளும், பிதாவுக்கு ஸகோத்ரையாயில்லாத வளும், புருஷ ஸம்ஸர்க்கத்தை அடையாதவளுமானவள், ப்ராமணர்களுக்கு விவாஹத்திற்குரியவள் ஆவாள். ஸமானமான பிண்டத்தை உடையவள் ஸபிண்டை. அவளல்லாதவள் அஸபிண்டை. பிண்டம் என்பது ஸ்ரீரம்.
―
सपिण्डता चैकशरीरावयवान्वयेन भवति । तथा हि
• पुत्रस्य पितृशरीरावयवान्वयेन भवति । तथा हि – पुत्रस्य पितृशरीरावयवान्वयेन पित्रा सह सपिण्डता । एवं पितामहादिभिरपि पित्रादिद्वारेणैक शरीरावयवान्वयात् । एवं मातृशरीरावयवान्वयेन मात्रा । एवं मातामहादिभिरपि मात्रादिद्वारेण । तथा मातृष्वसृमातुलादिभिः पितृव्यपितृष्वस्रादिभिरप्येक शरीरावयवान्वयात् । तथा पत्युः सह पत्न्या एक शरीरारम्भकतया । एवं भ्रातृभार्याणामपि परस्परमे कशरीरारब्धैः सहैकशरीरारम्भकत्वेन । एवं यत्र यत्र सपिण्डशब्दप्रयोगस्तत्र साक्षात् परं परया वा एकशरीरान्वयो वेदितव्यः ॥ एकशरीरान्वयश्च श्रुतितोऽवगम्यते
‘आत्मा हि जज्ञ आत्मन’ इति, ‘प्रजामनुप्रजायस इति च ॥ तथा गर्भोपनिषदि - ‘एतत् षाट्कौशिकं शरीरं त्रीणि पितृतस्त्रीणि मातृतः । अस्थिस्नायुमज्जानः पितृतः, एवं त्वमांसरुधिराणि मातृत इति, ‘अङ्गादङ्गात्सम्भवसि, प्रजायस्व प्रजया, तत्रायं जायते स्वयमिति च ॥
ஸபிண்டதை என்பது ஒரு பரீராவயவத்தின் அன்வய (ஸம்பந்த)த்தால் ஏற்படுகிறது. எப்படியெனில் புத்ரனுக்குப் பிதாவின் ரீராவயவ ஸம்பந்தத்தால்
I
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 507
பிதாவோடு ஸாபிண்டயம். இவ்விதம் பிதா மஹாதிகளுடனும், பிதா முதலியவர்களின் வழியாய் ஏகரீராவயவ ஸம்பந்தத்தால். இவ்விதம் மாதாவின் சரீராவயவ ஸம்பந்தத்தால் மாதாவுடன். இவ்விதம் மாதாமகாதகளோடும் மாதா முதலியவரின் வழியாய். அவ்விதம் தாயின் சகோதரி, மாதுலன் முதலியவர்களுடனும், பிதாவின் ப்ராதா, பிதாவின் பகினீ முதலியவர்களுடனும் ஏகரீராவயவ ஸம்பந்தத்தால் ஸாபிண்ட்யம். அவ்விதம் பதிக்கும் பத்னியுடன் ஒரு ஸ்ரீரத்தை ஜனிப்பிக்கும் தன்மையினால். இவ்விதம் ப்ராதாக்களின் பார்யைகளுக்கும் பரஸ்பரம் ஸ்ரீரஜாதர்களுடன் ஏகரீராரம்பகத்வத்தால். இவ்விதம் எங்கெங்கு ஸபிண்ட சப்தம் ப்ரயோகிக்கப் படுகின்றதோ அங்கங்கு நேராகவோ பரம்பரையாகவோ ஏகசரீரான்வயம் அறியத்தகுந்தது. ஏகஸ்ரீரான்வயமும் தெரிகின்றது. கர்ப்போபநிஷத்திலும்
ஏக
வேதத்தால்
‘இச்சரீரம்
ஆறு கோசங்களையுடையது. அஸ்தி, ஸ்நாயு, மஜ்ஜை இம்மூன்றும் பிதாவினிடமிருந்தும், த்வக், மாம்ஸம், ரக்தம், இம்மூன்றும், மாதாவினிடமிருந்தும் பெற்றது. அங்காதங்காத்’ முதலிய ஸ்ருதிகளும் ப்ரமாணங்கள்.
आपस्तम्बः - ‘स एवायां विरूढः पृथक् प्रत्यक्षेणोपलभ्यत’ इति । निर्वाप्यपिण्डान्वयेन तु सापिण्ड्ये मातृसन्ताने भ्रातृपितृव्यादिषु च सापिण्ड्यं न स्यात् । समुदायशक्त्यङ्गीकरणेन रूढिपरिग्रहेऽवयवशक्तिः तत्र तत्रावगम्यमाना परित्यक्ता स्यादिति विज्ञानेश्वरीये ॥ स्मृतिचन्द्रिकायां तु - ’ एकस्यां पिण्डदानक्रियायां दातृत्वेन पिण्डभाक्त्वेन लेपभाक्त्वेन वाऽनुप्रविष्टानां भवति सापिण्ड्यम् । लेपभाजश्चतुर्थ्याद्याः पित्राद्याः पिण्डभागिनः । पिण्डदः सप्तमस्तेषां सापिण्ड्यं सप्तपूरुषमिति स्मृतेः । नं च निर्वाप्यपिण्डापेक्षया सापिण्ड्यवर्णने भ्रातृपितृव्यादिषु सापिण्डचं न
[[508]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
स्यादिति शङ्कनीयम् । एकोद्देश्यावच्छेदेनै कक्रियान्वयित्वसम्भवा-
दित्यभिहितम्॥
ஆபஸ்தம்பர் - பிதாவே தனியாய் உண்டானவன் போல் நேரிடையாகக் காணப்படுகிறான். சிராத்தங்களில் கொடுக்கப்படும் பிண்டத்தின் ஸம்பந்தத்தால் ஸாபிண்ட்யம் சொல்வோமெனில் மாதாவின் வம்பயத்திலும், ப்ராதா, பிதாவின் ப்ராதா முதலியவர்க ளிடத்திலும் ஸாபிண்ட்யம் ஏற்படாமற்போகும். ஸமுதாய பக்தியை அங்கீகரிப்பதால் ரூடியைப் பரிக்ரஹிப்போ மெனில் அவயவ பபக்தியைப் பரித்யாகம் செய்ததாயாகும்.’ என்று விக்ஞானஸ்வரீயத்தில். ஸ்ம்ருதி சந்த்ரிகையிலோ வெனில் ஒரு பிண்டதான க்ரியையில் கொடுப்பவ னாகவோ, பிண்டத்தை அடைகிறவர்களாகவோ, லேபத்தை அடைகிறவர்களாகவோ உள்ளவர்களுக்கு ஸாபிண்ட்யம் வருகிறது. ‘பிதாவிலிருந்து 4வது முதலுள்ள மூவர் லேபத்தை அடைபவர்கள். பிதா முதல் மூவர் பிண்டம் பெறுபவர்கள். பிண்டத்தைக் கொடுப்பவன் ஏழாமவன். இவ்வேழு பேர்களுக்கும் பரஸ்பரம் ஸாபிண்ட்யம். இது 7 - புருஷர்கள் வரையில். இவ்விதம் பிண்டத்தைக் கொண்டு ஸாபிண்ட்யத்தை வர்ணித்தால், ப்ராதா, பித்ருவ்யன் (தந்தையின் சகோதரன்)
முதலியவர்களிடத்தில் ஸாபிண்ட்யம் ஏற்படாதென்று எண்ணக்கூடாது. ஏகோத்தேச்யத்வத்துடன் ஏகக்ரியான் வயித்வம் ஸம்பவிப்பதால் என்று சொல்லப்பட்டிருக் கின்றது.
अत्र सार्वभौमः - ‘एकोद्देश्यावच्छेदेनैकक्रियान्वयिनः सपिण्डाः इत्यभिधानेन भ्रातृपितृव्यादिसापिण्ड्यसिद्धावपि स्वदुहितृस्वसृमातुलतद्दुहितृणां एकक्रियान्वयित्वाभावेन सापिण्ड्यं न स्यात् । ततश्च पञ्चमात् सप्तमादित्यादिवचननिचयस्य वैयर्थ्यं स्यात् । अतो लेपभाजचतुर्थाद्या
.
[[509]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் इत्युक्तं सापिण्ड्यम् ‘अनन्तरः सपिण्डो यस्तस्य तस्य धनं भवेत्, पुत्राभावे सपिण्डा मातृ सपिण्डाः शिष्याश्च दद्यु’ रिति मनुगौतमाद्युक्तदायभाक्त्वौद्र्ध्व दैहिककर्तृत्वविषय’ मिति । एकशरीरावयवान्वयद्वारेण साक्षात् पारंपर्येण वा सापिण्ड्यवर्णने सर्वत्र सर्वस्य यथाकथञ्चिदनादौ संसारे तत्सम्भवादिति योऽतिप्रसङ्गः सम्भवति स दोषो मन्वादिवचनैः परिहर्तव्यः । तथा च मनुः - ‘सपिण्डता तु पुरुषे सप्तमे विनिवर्तत’
இவ்விதம்
இவ்விடத்தில் ஸார்வபௌர் சொல்வதால் ப்ராத்ரு பித்ருவ்யாதிகளிடத்தில் ஸாபிண்ட்யம் ஸித்தித்தாலும், தனது பெண், பகினீ, மாதுலன், அவன் பெண் இவர்களுக்கு ஏகக்ரியான் வயித்வமில்லாததால் ஸாபிண்ட்யம் ஏற்படாது. அதனால் ‘பஞ்சமாத் ஸப்தமாத்’ என்பது முதலான வசனங்கள் வீணாகக்கூடும். ஆகையால் ‘லேபாஜ:’ என்ற வசனத்தால் சொல்லிய ஸாபிண்ட்யமானது, ‘அனந்தரஸ்ஸ பிண்டோ ய: ‘புத்ரபாவே-’ என்று மனு கௌதமர் முதலியவர் சொல்லிய தனபாகிகள், (சொத்துரிமை பெற்றவர்கள் அபரக்ரியை செய்பவர்கள் இவர்களின் தன்மையைப் பற்றியது என்றார். முதலில் சொல்லியபடி
ஏக
ஸ்ரீராவயவான் வயத்தால் நேராகவோ பரம்பரை யாகவோ ஸாபிண்ட்யம் சொல்வதில், அநாதியான ஸம்ஸாரத்தில் எல்லோருக்கும் எல்லோரிடமும் எவ்விதமாயாகவாவது ஏகரீரான்வயம் ஸம்பவிக்கலாம் என்ற அதிப்ரஸங்கம் ஏற்படும். (எனில்) அந்தத் தோஷத்தை மன்வாதிகளின் வசனங்களால் பரிஹரிக்க வேண்டும். அவ்விதமே மனு ஸாபிண்ட்ய மானது 7-வது புருஷனிடத்தில் நிவர்த்திக்கின்றது.
[[510]]
गौतमः - ‘गृहस्थः सदृर्शी भार्यां विन्देतानन्यपूर्वं यवीयसीमसमान प्रवरैर्विवाहः ऊर्ध्वं सप्तमात् पितृबन्धुभ्यो बीजिनश्च मातृबन्धुभ्यः पञ्चमादिति । शङ्खश्च - ‘दारा नाहरेत् सदृशान् समानार्षेयान् असम्बद्धान् सप्तमात्पञ्चमात् पितृमातृबन्धुभ्य’ इति । वसिष्ठश्च – ‘असमानार्षेयामस्पृष्ट मैथुनामवरवयसीं भार्यां विन्देत पञ्चमीं मातृबन्धुभ्यः सप्तर्मी पितृबन्धुभ्य’ इति । अतीत्येति शेषः ॥
I
கௌதமர்
க்ருஹஸ்தனாகக்
கூடியவன், ஜாதிகுலங்களால் தனக்குச் சமானமானவளும், இதரனுக்குக் கொடுக்கப்படாதவளும், வயதால் சிறியவளுமானவளை மணக்கவேண்டும். ப்ரவரர்களல்லாதவர்களுடன்
ஸமான
விவாஹம் செய்ய
ஸமானப்ரவரம்
வேண்டும். பிதாவின் தலை முறையிலும், (பீஜி) தன் பீஜத்தால் உருவாக்கிய பிதாவின் தலைமுறையிலும் 7தலைமுறைக்கு மேலும், மாதாவின் தலைமுறையில் 5தலைமுறைக்கு மேலும் விவாஹம் செய்யவேண்டும். சங்கர்
தனக்குச் சமமானவளும், இல்லாதவளும், மாதாபிதாக்களின் வழியில் 5,7-க்கு மேற்பட்டவளு மானவளை மணக்க வேண்டும். வஸிஷ்டர் -ஸமான பிரவரமில்லாதவளும் இதரனும் சேராதவளும் வயதில் சிறியவளும், பிதாக்களின் வழியில் 5-7க்கு மேற்பட்டவளுமானவளை மணக்க வேண்டும்.
यदाह पैठीनसिः - ‘असमानार्षेयां कन्यां पञ्च मातृतः परिहरेत् सप्त पितृत’ इति ॥ विष्णुरपि — ‘असगोत्रामसमानप्रवरां भार्यां विन्देत मातृतः पञ्चमादूर्ध्वं पितृतः सप्तमादिति ॥ याज्ञवल्क्यः - ‘अविप्लुतब्रह्मचर्यो लक्षण्यां स्त्रियमुद्वहेत् । अनन्यपूर्विकां कान्तामसपिण्डां यवीयसीम् ॥ अरोगिणीं भ्रातृमतीमसमानार्षगोत्रजाम् । पञ्चमात् सप्तमादूर्ध्वं मातृतः पितृतस्तथेति ॥ अनन्यपूर्विकां पूर्वं पुरुषान्तरापरिगृहीताम्, कान्तां कमनीयां वोढुर्मनोनयनानन्दकारिणीम् यस्यां मनश्चक्षुषोर्निबन्धस्तस्यामृद्धिरित्याप-
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் स्तम्ब स्मरणात् । यवीयसीं - वयसा प्रमाणतश्च न्यूनां उद्वहेदित्यर्थः ॥
[[511]]
பைடீனஸி - ஸமானப்ரவரமில்லாதவளை மணக்க வேண்டும். மாதாவின் வழியில் 5-ம், பிதாவின் வழியில் 7தலைமுறையும் பரிஹரிக்க வேண்டும். விஷ்ணு ஸமான கோத்ரமில்லாதவளும், ஸமானப்ரவரமில்லாத வளும் ஆனவளை, மாதாவிலிருந்து 5, பிதாவிலிருந்து 7-க்கு மேல் விவாஹம் செய்து கொள்ளலாம். யாக்ஞவல்க்யர் விதிமுறைதவறாது ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்தவன், லக்ஷணங்களுடையவளும், முன் வேறு புருஷனால் பரிக்ரஹிக்கப்படாதவளும், மனத்திற்கும் கண்ணுக்கும் இன்பத்தைக் கொடுப்பவளும், ஸபிண்டையல்லாத வளும், வயதாலும், உருவத்தாலும் சிறியவளும், ரோகமில்லாதவளும், ஸஹோதரனையுடையவளும்,
ஸமான கோத்ரப்ரவரங்களில்லாதவளும், மாதாவின் வம்சத்தில் 5-க்கு மேலும், பிதாவின் வம்சத்தில் 7-க்கு மேலும் உள்ளவளுமான ஸ்த்ரீயை விவாஹம் செய்து கொள்ள வேண்டும். ‘எவளிடத்தில் மனதிற்கும், கண்ணிற்கும் பிடிப்பு உண்டாகின்றதோ அவளை மணந்தால் தர்மம் முதலியவைகளுக்கு வ்ருத்தி உண்டாகும்’ என்று ஆபஸ்தம்பர் விதிக்கின்றார்.
तत्र बृहस्पतिः - त्रिंशद्वर्षो दशाब्दां भार्यां विन्देत मानवः । एकविंशति वर्षो वा सप्तवर्षामवाप्नुयादिति । अङ्गिराः - ‘वयोधिकां नोपगच्छेद्दीर्घं कन्यां स्वदेहतः । स्ववर्षाद्द्विपञ्चान्यूनां कन्यां समुद्वहेदिति ॥ विष्णुः - ‘वर्षैरेकगुणां भार्या मुद्वहेत्त्रिगुणो वरः । त्र्यष्टवर्षोऽष्टवर्षां वा वयोमात्रावरां न च’ इति ॥ वयोमात्रावरां नचेत्युक्तेः द्वित्रादिकतिपयमा - सैरूना नोद्वाह्या ॥
வயதின் குறைவைப் பற்றி ப்ருஹஸ்பதி 30-வயதுள்ளவன் 10-வயதுள்ளவளையும், அல்லது 21
[[512]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
வயதுள்ளவன் 7-வயதுள்ளவளையும்,
பார்யையாக
அடையலாம். அங்கிரஸ் - தன்னை விட வயதால் பெரிய வளும், தேகத்தினால் பெரியவளும் ஆன கன்யையை க்ரஹிக்கக் கூடாது. தன் வயதைவிட 2-3-5 வயது சிறியவளான கன்யகையைக் க்ரஹிக்க வேண்டும். விஷ்ணு
ஒரு மடங்கு வயதுள்ளவளை 3 மடங்கு வயதுள்ளவன், 24 வயதுள்ளவன் 8 வயதுள்ளவளை க்ரஹிக்கலாம்.ஒரு வயது மட்டில் குறைந்தவளைக்ரஹிக்கக் கூடாது. இதனால் மாதக் கணக்கால் குறைந்தவளை க்ரஹிக்கக் கூடாது. எனப்படுகிறது.
FR:
ஏரி’
‘हीनाङ्गामधिकाङ्गां च वराद्दीर्घा वयोधिकाम् ।
॥
नोपेयाद्रोगिणीं नारीं दीर्घमायुर्जिजीविषु’ रिति ॥ अरोगिणीमित्यत्र ‘वातगुल्माश्मरीकुष्ठमहोदरभगन्दराः । अर्शांसि ग्रहणीत्यष्टौ महारोगाः ங்_I यदाह मनुः - ‘यस्यास्तु न भवेद् भ्राता न विज्ञायेत वा पिता । नोपयच्छेत तां कन्यां पुत्रिकाधर्मशङ्कयेति । अनेन पितुः सङ्कल्पमात्रादपि पुत्रिका भवतीति गम्यते ॥ अत एव गौतमः - ‘अभिसन्धिमात्रात् पुत्रिकेत्येक’ इति । सा च कथं पुत्रिका भवतीत्यपेक्षायां मनुराह - ‘अपुत्रोऽनेन विधिना सुतां कुर्वीत पुत्रिकाम् । यदपत्यं भवेदस्यां तन्मम स्यात् स्वधाकरमिति ॥
நாரதர் - அங்கம் குறைந்தவளும், அங்கமதிகமா யுள்ளவளும், வரனைவிட உயரமானவளும், வயதால் பெரியவளும், ரோகமுடையவளுமான ஸ்த்ரீயை, வெகுநாள் பிழைத்திருக்க விரும்புகின்றவன் அடையக் கூடாது. ரோகமில்லாதவள் என்பதற்கு வாதம், குல்மம், அச்மரீ, குஷ்டம், மஹோதரம், பகந்தரம், அர்சஸ், க்ரஹணி என்ற எட்டு மகாரோகங்களில்லாதவள் என்று பொருள். ஸஹோதரனுடையவள் என்றது புத்ரிகாதர்ம பயத்தால்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[513]]
இதைப்பற்றி மனு எவளுக்கு ப்ராதா இல்லையோ, பிதா அறியப்படவில்லையோ, அந்தக் கன்னியை மணக்கக்கூடாது. புத்ரிகாதர்மம் இருக்கலாம் என்ற ஸந்தேஹத்தால். இதனால் பிதாவின் மனதில் உள்ள ஸங்கல்பத்தினாலும் கூட புத்ரிகையாக ஆகின்றாள் என்று அறியப்படுகிறது. ஆகையால் தான் கௌதமர் ‘மனதில் உள்ள ஸங்கல்பத்தாலும் புத்ரிகையாவாள் என்று சிலர் என்றார். புத்ரிகை ஆவது எவ்விதம் எனில் மனு புத்ரனில்லாதவன் தன் பெண்ணைத் தானம் செய்யும் பொழுது ‘இவளிடத்தில் பிறக்கும் பிள்ளை எனக்கு ஸ்ராத்தாதிகளைச் செய்பவனாக ஆகவேண்டும்’ என்று ஸங்கல்பித்து இந்த விதியினால் தானம் செய்து புத்ரிகையாய்ச் செய்து கொள்ள வேண்டும்.
वसिष्ठोऽपि — ‘अभ्रातृकां प्रदास्यामि तुभ्यं कन्यामलङ्कृताम् । अस्यां यो जायते पुत्रः स मे पुत्रो भवेदिति । इयमेव मे पुत्र इति वा । एतच्चाग्रे वक्ष्यते ॥ असमानार्षगोत्रजां - आर्षं प्रवरः । गोत्रं प्रसिद्धम् । समानता नामतो वेदितव्या । गोत्रप्रवरौ पृथक्पृथक्पर्युदासे निमित्तम् । असमानार्षजां असमानगोत्रजामिति च । ‘परिणीय सगोत्रां तु समानप्रवरां तथेति भेदेन
स्मरणात् ॥
வஸிஷ்டரும் - ‘ப்ராதா இல்லாத இந்தப் பெண்ணை அலங்கரித்து உனக்குக் கொடுக்கிறேன். இவளிடத்தில் பிறக்கும் பிள்ளை எனக்குப் பிள்ளையாக ஆகவேண்டும்’ என்றாவது, இவளே எனக்குப் பிள்ளை என்றாவது. இதைப்பற்றி மேலே சொல்லப்படும். ஆர்ஷமும் கோத்ரமும் ஸமானமாயில்லாதவள் என்பதன் பொருள்ஆர்ஷம் என்பது ப்ரவரம். கோத்ரம் என்பது ப்ரஸித்தமானதே. ஸமானத்தன்மை பெயரால், ‘ஸமானப்ரவரையும் கூடாது; ஸமானகோத்ரையும் கூடாது என்றாகும். அவ்விதம் ஸ்ம்ருதி இருப்பதால்.
.
[[514]]
—
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः बोधायनः ‘एकमेव ऋषिर्यावत् प्रवरेष्वनुवर्तते । तावत् समानगोत्रत्वमन्यत्राङ्गिरसो भृगोरिति । समानगोत्रत्वं - समानप्रवरत्वम् । भृग्वङ्गिरोगणेषु विशेषमाह स एव ‘द्वयार्षेयसन्निपाते अविवाहस्त्र्यार्षेयाणां, त्र्यार्षेयसन्निपाते पञ्चार्षेयाणामिति ॥ अत्र च असपिण्डामित्यनेन पितृष्वसृमातृष्वसृमातुलादिदुहितृनिषेधः । असगोत्रामित्यनेन असपिण्डाया अपि भिन्नसन्तानजायाः समानगोत्रजाया निषेधः । असमानप्रवरामित्यनेन असपिण्डजाया असगोत्रजाया अपि समानप्रवराया निषेधः । यथा यास्कवाधूलमौनमोकानां गोत्रभेदेऽपि तेषां भार्गववैतहव्यसावेदसेति समानप्रवरत्वम् ।
போதாயனர் ஒரே ருஷி எவ்வளவு ப்ரவரங்களில் அனுவர்த்திக்கின்றதோ அவ்வளவும் ஸமான ப்ரவரங்கள் எனப்படும்; அங்கிரஸ், ப்ருகு இவையன்றி. ப்ருகு அங்கிரஸ் கணங்களில் விசேஷத்தைப்பற்றி போதாயனரே -மூன்று ப்ரவரருஷியுள்ளவர்கள், இரண்டு ப்ரவரருஷிகள் ஸமமாயிருக்குமிடத்திலும், 5 ப்ரவரமுள்ளவர்கள், மூன்றுப்ரவரங்கள் ஸமமாயிருக்குமிடத்திலும் விவாஹம் செய்யக் கூடாது என்றார். இங்கு ‘அபிண்டாம்’ என்பதால் அத்தையின் பெண், மாத்ருபகினியின் பெண், மாதுலன் முதலியவரின் பெண் இவர்களுக்கு நிஷேதம். ‘அஸகோத்ராம் என்பதால்,
ஸபிண்டை இல்லாதவளாயினும், வேறுவம்சத்திற் பிறந்தவ ளாயினும், ஸமானகோத்ரத்திற் பிறந்தவளுக்கு நிஷேதம். ‘அஸமான ப்ரவராம்’ என்பதால் அஸபிண்டையாயினும், அஸகோத்ரையாயினும், ஸமான ப்ரவரத்திற் பிறந்தவளுக்கு நிஷேதம். எப்படியெனில், யாஸ்கர், வாதூலர், மௌனமோகர் இவர்களுக்குக் கோத்ரபேதமிருப்பினும், பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ என்ற ப்ரவரங்களால் ஸாம்யமிருக்கின்றது.515
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் पञ्चमात् सप्तमादूर्ध्वमिति । मातृतः - मातृसन्ताने पञ्चमादूर्ध्वम् । पितृतः - पितृसन्ताने सप्तमादूर्ध्वम् । सापिण्ड्यं निवर्तत इति शेषः । अतश्चायं सपिण्डशब्दोऽवयवशक्त्या वर्तमानः पङ्कजादिशब्दवन्नियतविषय एव । तथा च पित्रादयः षट् सपिण्डाः । पुत्रादयश्च षट् । आत्मा च सप्तमः । सन्तानभेदेऽपि यतः सन्तानभेदः तमादाय गणयेत् । यावत्सप्तम इति सर्वत्र योजनीयम् । सपिण्डासमानगोत्रासमानप्रवरासु भार्यात्वमेव नोत्पद्यते । रोगिण्यादिषु तूत्पन्नेऽपि भार्यात्वे दृष्टविरोध एवेति विज्ञानेश्वरेणोक्तम् । अप्रत्तानां तु स्त्रीणां सापिण्ड्यं त्रिपूरुषमिति विज्ञायत इति वसिष्ठवचनमाशौ चविषयमिति विज्ञानेश्वरादिभिर्निर्णीतम् ॥
பஞ்சமாத்ஸப்தமாதூர்த்வம் என்பதன் பொருள் மாதாவின் வம்த்தில் ஐந்தாமவனுக்குமேல்; பிதாவின் வம்ஸத்தில் ஏழாமவனுக்கு மேல், ‘ஸாபிண்ட்யம் நிவர்த்திக்கின்றது’ என்று சேர்க்கவும். ஆகையால் இந்த ஸபிண்டசப்தமானது அவயவசக்தியுடனிருந்து பங்கஜம் (தாமரைபற்றியது) முதலிய சப்தம்போல் நியதவிஷயமே. ஆகையால் பிதா முதல் ஆறுபேர்கள் ஸபிண்டர்கள். புத்ரன் முதல் ஆறுபேர்கள் ஸபிண்டர்கள். தான் ஏழாமவன். ஸந்தானத்தில் பேதமிருப்பின் எவனிடமிருந்து பேதமோ அவன் முதல் கணக்கிட வேண்டும். ஏழாமவன் வரையில் என்று எங்கும் சேர்க்க வேண்டும். ஸபிண்டா, ஸமானகோத்ரா, ஸமானப்ரவரா என்ற இவர்களிடத்தில் பார்யாத்வமே உண்டாவதில்லை. ரோகமுள்ளவள் முதலியவரிடத்தில் பார்யாத்வம் உண்டானாலும் த்ருஷ்ட விரோதமே.(ப்ரயோஜனமற்றது) என்று விக்ஞானேஸ்வர ரால் சொல்லப்பட்டது. ‘விவாஹமாகாத ஸ்த்ரீகளுக்கு ஸாபிண்ட்யம் மூன்று தலைமுறைவரையில் என்று தெரிகிறது’ என்ற வஸிஷ்ட வசனம் ‘ஆசௌச விஷயம்’ என்றுவிக்ஞானேச்வரர் முதலியவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.
[[516]]
www
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः मातृगोत्रजामप्यपरिणेयां केचिदिच्छन्ति ‘मातुलस्य सुतामूवा मातृगोत्रां तथैव च । समानप्रवरां चैव गत्वा चान्द्रायणं चरेदिति शातातपस्मरणात्, ‘सगोत्रां मातुरप्येके नेच्छन्त्युद्वाहकर्मणीति व्यासस्मरणाच्चेति । मातृगोत्रामिति गोत्रग्रहणं सपिण्डपरिमित्यन्ये ॥ अखण्डादर्शे – ‘कूटस्थमन्तरालेऽवस्थाप्य तमादायान्योन्यगणने सति पितृपक्षे सप्तपुरुषानतीत्य या कन्या विवाहेच्छोः पुरुषस्याष्टमी भवति सा विवाह्या । तथा मातृपक्षे च कूटस्थमारभ्यान्योन्यगणने सति पञ्च पुरुषानतीत्य या कन्या विवाहेच्छोः पुरुषस्य षष्ठी भवति सैव विवाह्येति । एवं च बहुस्मृतिसंमतत्वात् पञ्चमात् सप्तमादूर्ध्वमेव विवाहः, न ततोऽर्वागिति स्थितम् । तथा च नारदः ‘q41(84: f94ாgா:1 अविवाह्या सगोत्रा च समानप्रवरा तथे ‘ति । विष्णुः ‘पञ्चमात् सप्तमाद्धीनां यः कन्यामुद्वहेद्दिजः । गुरुतल्पी स विज्ञेयः सगोत्रां चैवमुद्रहन्निति ॥
―
மாத்ருகோத்ரத்தில் பிறந்தவளும் விவாஹத்திற்கு உரியவளல்லள் என்று சிலர் எண்ணுகின்றனர்; ‘மாதுலன் பெண், மாத்ருகோத்ரத்திற் பிறந்தவள், ஸமானப்ரவர முள்ளவள் இவர்களை மணந்து அவளிடம் சென்றால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும்’ என்று சாதாதப ஸ்ம்ருதியாலும், ‘மாதாவின் கோத்ரமுடையவளும்
விவாஹத்திற்கு உரியவளல்ல என்று சிலர்’ என்ற வ்யாஸ ஸ்ம்ருதியாலும். மாத்ருகோத்ராம் என்றவிடத்தில் உள்ள கோத்ரபதம் ஸபிண்டா என்பதைச் சொல்லுகிறது என்று சிலர். அகண்டா தர்ணத்தில் -கூடஸ்தனை நடுவில் வைத்து அவன் முதல் இருபுறமும் எண்ணியதில் பித்ரு வம்த்தில் 7 புருஷர்களைத் தாண்டி எட்டாவதாகக் கணக்கிடப்படும் பெண்ணை மணக்கலாம். அவ்விதமே மாத்ருபக்ஷத்தில் கூட ஸ்தனை நடுவில் வைத்து எண்ணியதில் ஐந்து பேர்களுக்கு மேல் 6-வதாக ஆகும் பெண் விவாஹத்திற்கு உரியவள்.
இவ்விதமாக வெகு ஸ்ம்ருதிகளுக்கு ஸம்மதமா
[[1]]
[[517]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் யிருப்பதால் 5-வது, 7-வதுக்கு மேல்தான் விவாஹம் உசிதம். அதற்குக்கீழ் உசிதமல்ல என்பது நிலைத்தது. அவ்விதமே நாரதர் - மாதா பிதாக்களின் பந்துக்களில் முறையே, 5,7-க்குள் உள்ளவளும், ஸகோத்ரையும், ஸமானப்ரவரையும் விவாஹத்திற்கு உரியவளல்லள். விஷ்ணு -5,7-க்குக் குறைந்தவளையும், ஸகோத்ரையையும் மணப்பவன்
குருதல்பகமனம் செய்தவனாகக்
கருதப்படுவான்.
यत्तु – “पञ्चमीं मातृपक्षात्तु पितृपक्षात्तु सप्तमीम् । गृहस्थ उद्वहेत् कन्यां न्याय्येन विधिनोत्तमामिति व्यासवचनम्, तत्पञ्चमीं सप्तमीमतीत्य उपरितनामुद्वहेदित्येवंपरम् ॥ अत एव मरीचिः ‘पञ्चमे सप्तमे चैव
येषां वैवाहिकी क्रिया । क्रियापरा अपि हि ते पतिताः शूद्रतां गता’ इति ॥ मनुः — पैतृष्वस्रेय भगिनीं स्वस्रेयीं मातुरेव च। मातुश्च भ्रातुस्तनयां गत्वा चान्द्रायणं चरेत् । एतास्तिस्रस्तु भार्यार्थे नोपयच्छेत्तु बुद्धिमान् । ज्ञातित्वेनानुपेयास्ताः पतितो ह्युपयन्नर इति ॥
“மாத்ருபக்ஷத்தில்
அது
- ஐந்தாவதானவளையும், பித்ருபக்ஷத்தில் 7-வதானவளையும் விதிப்படி மணக்கலாம்” என்று வ்யாஸவசனம் காணப்படுகிறதெனில், அவர்களைத் தாண்டி மேலே உள்ளவளை மணக்கலாம் என்று பொருள் உள்ளது. ஆகையால் தான் மரீசி - 5-லும், 7-லும் விவாஹம் செய்து கொண்டவர்கள் ஸத்கர்மத்தை அனுஷ்டிப்பவர்களாயினும்,பதிதர்களாகி சூத்ரத்தன்மையை அடைகின்றனர் என்றார். மனு அத்தையின் பெண், தன் பகினீ, மாத்ரு பகினியின் பெண், மாதுலனின் பெண் இவர்களைச் சேர்ந்தால் சாந்த்ராயணம் அனுஷ்டிக்க வேண்டும். நற்புத்தியுள்ளவன், இம்மூவர்களையும் விவாஹம் செய்து கொள்ளக் கூடாது. இம்மூவர்களும் ஞாதிகளானதால் அவர்களைச் சேரக்கூடாது. சேருகின்றவன் பதிதனாவான்.
[[518]]
व्यासः ‘जन्मनाम्नोरविज्ञान उद्वहेदविशङ्कितः । मातुः सपिण्डा यत्नेन वर्जनीया द्विजातिभिः ॥ तृतीयां मातृतः कन्यां तृतीयां पितृतस्तथा । शुल्केन चोद्वहिष्यन्ति विप्राः पापविमोहिता इति । मातृतः - मातृपक्षे तृतीयां मातुलसुतां पितृतः पितृपक्षे तृतीयां पैतृष्वस्रेयीमित्यर्थः । शातातपः ‘समानप्रवरां कन्या मेकगोत्रामथापि वा । विवाहयति यो मूढस्तस्य वक्ष्यामि निष्कृतिम् । उत्सृज्य तां ततो भार्यां मातृवत् परिपालयेत् । कृत्वा तस्यास्समुत्सर्गमतिकृच्छ्रं विशोधनमिति ।
வ்யாஸர் - பிறப்பும் பெயரும் தெரியாவிடில், சங்கையின்றி மணக்கலாம். மாதாவின் ஸபிண்டைகளைக் கவனித்து வர்ஜிக்க வேண்டும். (கலியில்) மாமன் பெண்ணையும், அத்தையின் பெண்ணையும், விலைக்கு வாங்கிய பெண்ணையும், ப்ராமணர்கள் பாபத்தால் மதிமயங்கி மணப்பார்கள். சாதாதபர் ப்ரவரையை அல்லது ஸமானகோத்ரையை விவாஹம் செய்துகொண்ட
மூடனுக்கு ப்ராயச்சித்தம் சொல்லுகிறேன். அவளைப் பார்யையல்ல என்று விட்டு மாதாவைப் போல் பரிபாலிக்க வேண்டும். அவளைத்யாகம் செய்தால் அதிக்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
—
·
ஸமான
आपस्तम्बः ‘समानप्रवरां कन्यां संगोत्रामुपगम्य च । तस्यामुत्पाद्य चण्डालं ब्राह्मण्यादेव हीयत’ इति ॥ कल्पसारे – ‘अमत्योढा सगोत्रा चेन्मातृवद्विभृयात्तु ताम् । चान्द्रायणं चरित्वाऽन्यामुपयच्छेत कन्यकाम्। कृच्छ्राब्दपादं कुर्वीत प्रजाता यदि सा भवेत् । मिन्दाहुती द्वे जुहुयात् तस्यान्ते चरितव्रतः । तस्यां प्रसूतो निर्दोषः काश्यपो गोत्रतः स्मृतः। ऊढा चेद्बुद्धिपूर्वं स्याद्गुरुतल्पव्रतं चरेत् । तस्यां प्रसूतश्चण्डालः सर्वकर्मबहिष्कृत इति ॥
ஆபஸ்தம்பர் ஸமானப்ரவரை, ஸகோத்ரை வர்களிடம் ஸங்கமம் செய்தால், ப்ராம்மண்யத்தை இழப்பான். அவளிடத்தில் பிறக்கும் பிள்ளை
[[519]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் சண்டாளனாவான். கல்பஸாரத்தில் ஸகோத்ரையை அறியாமல் விவாஹம் செய்து கொண்டவன், அவளை மாதாவைப் போல் போஷிக்க வேண்டும். சாந்த்ராயணம் அனுஷ்டித்துப்பிறகு வேறு கன்யகையை மணக்க வேண்டும். அறியாமையால் ஸகோத்ரரையினிடம் புத்ரன் பிறந்து விட்டால் அப்தக்ருச்ரமும் பாதக்ருச்ரமும் அனுஷ்டித்து வ்ரதத்தின் முடிவில் 2 மிந்தாஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டும். அவளிடம் பிறந்த பிள்ளை தோஷமற்றவன். காஸ்யபகோத்ரமுடையவனாவான். புத்தி பூர்வமாய் விவாஹம் செய்து கொண்டவன் குருபத்னீகமனப்ராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவளிடம் பிறந்த பிள்ளை சண்டாளன். ஒரு கர்மத்திற்கும் அர்ஹனல்லன்.
—
—
स्मृत्यर्थसारे ‘यदि कश्चित् ज्ञानतस्तां कन्यामूद्बोपगच्छति । गुरुतल्पव्रताच्छुद्धो गर्भस्तज्जोऽन्त्यतां व्रजेत् ॥ भोगतस्तां परित्यज्य पालयेज्जननीमिव । अज्ञानाचेदैन्दवेन शुध्यद्गर्भस्तु काश्यप’ इति ॥ आपस्तम्बः ‘सगोत्राय दुहितरं न प्रयच्छेन्मातुश्च योनिसम्बन्धेभ्य इति । माधवीये पाराशरे ‘f·g: fஏ: : f: ரா: / पितुर्मातुलपुत्राश्च विज्ञेयाः पितृबान्धवाः । मातुः पितृष्वसुः पुत्रा मातुर्मातृष्वसुः सुताः । मातुर्मातुलपुत्राश्च विज्ञेया मातृबान्धवाः । विवाहो नेष्यते तत्र पितुर्मातुश्च बन्धुष्विति ॥
ஸகோத்ரையைப்
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் புத்திபூர்வமாய் விவாஹம் செய்து அவளிடம் ஸங்கமம் செய்பவன் குருபத்னீ கமனத்திற்குள்ள ப்ராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவளிடம் பிறந்த குழந்தை சண்டாளனாவான். அவளை மாதாவைப் போல் போஷிக்க வேண்டும் அக்ஞானத்தால் ஏற்படும் விஷயத்தில் சாந்த்ராயணத்தால் சுத்தி. பிறந்த பிள்ளை காஸ்யபகோத்ரனாவான். ஆபஸ்தம்பர் -ஸகோத்ரனுக்குப் பெண்ணைக் கொடுக்கக் கூடாது. (பெண்ணின்) மாதாவின்
520 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
பந்துக்களான மாதுலன் முதலியவர்கட்கும் கொடுக்கக் கூடாது. பாராசர மாதவீயத்தில் பிதாவின் அத்தை, பிதாவின் மாத்ருபகினீ, பிதாவின் மாதுலன் என்ற இவர்களின் பெண்களும் பிள்ளைகளும் பித்ருபந்துக்கள் எனப்படுவர். மாதாவின் அத்தை, மாதாவின் மாத்ருபகினீ, மாதாவின் மாதுலன் என்ற இவர்களின் பெண்களும், பிள்ளைகளும் மாத்ருபந்துக்கள் எனப்படுவர். இந்தப் பித்ரு மாத்ரு பந்துக்களிடத்தில் விவாஹம் செய்வது
சாஸ்த்ரஸம்மதமன்று.
सुमन्तुः - ‘पितृष्वसृसुतां मातृष्वसृसुतां मातुलसुतां मातृसगोत्रामुद्वाह्य चान्द्रायणं चरेत् परित्यज्यैनां बिभृयादिति ॥ पैठीनसिः ‘पितृमातृष्वसृदुहितरौ मातुलसुता धर्मतो भगिन्यस्ता वर्जयेदिति ॥ स एव - ‘उद्वहेत सगोत्रां तु तनयां मातुलस्य च । ऋषिभिश्चैव तुल्योऽपि स तु चान्द्रायणं चरेदिति ॥ गौतमः –‘ब्रह्महसुरापगुरुतल्पगपितृमातृयोनिसम्बन्धगस्तेननास्तिक निन्दितकर्माभ्यासिपतितात्याग्यपतितत्यागिनः पतिताः पातकसंयोजकाश्चेति ॥
ஸுமந்து - அத்தையின் பெண், மாத்ருபகினியின் பெண், மாதுலனின் பெண், மாதாவின் ஸகோத்ரை இவர்களை விவாஹம் செய்து கொண்டால் சாந்த்ராயணம் செய்ய வேண்டும். அவளை மாதாவைப் போல் போஷிக்க வேண்டும். பைடீநஸி அத்தையின் பெண், மாத்ரு பகினியின்பெண், மாதுலனின் பெண் இவர்கள் பகினிக்குச் சமமானவர்கள். ஆகையால் அவர்களை மணக்கக் கூடாது. ஸகோத்ரையையும், மாதுல புத்ரியையும் விவாஹம் செய்து கொண்டவன் ருஷிகளுக்குச் சமனானாலும் சாந்த்ராயணத்தை அனுஷ்டிக்க வேண்டும். கௌதமர் - ப்ராமணனைக் கொன்றவன், ஸுராபானம் செய்தவன், குருபத்னியைச் சேர்ந்தவன், மாதாவின் வம்ஸத்தில் ஐந்துக்குள் உள்ள பெண்கள், பிதாவின் வம்சத்தில் ஏழுக்குள் உள்ள பெண்கள், தன் பகினீ முதலியவர்கள் வர்களைச் சேர்ந்தவன், ஸ்வர்ணத்தைத் திருடியவன்,
→
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[521]]
தைவமில்லை என்ற புத்தியுள்ள நாஸ்திகன், நிஷித்த கர்மத்தைப் புத்தியுடன் அடிக்கடி செய்பவன், பதிதர்களை விடாதவன், பதிதல்லாதாரை த்வேஷத்தால் விட்டவன் இவர்கள் பதிதர்கள் எனப்படுவர். பாதகத்தில் பிறரை ப்ரவ்ருத்தி செய்வித்தவரும் பதிதர்களாவர்.
चन्द्रिकायाम् – ‘स्त्रीसन्ततिस्तथा पुंसां न विवाह्ये उभे मते । स्त्रीपुंसोस्तु विवाह्या स्यात् पञ्चमात्सप्तमात् परमिति ॥ चतुर्थीमुद्वहेदित्यादीन्यर्वाग्विवाहपराणि वचनानि विजातीयविषयाणि ॥ यदाह शङ्खः ‘यद्येकजाता बहवः पृथक्क्षेत्राः पृथग्जनाः । एकपिण्डाः पृथक्छौचाः पिण्डस्त्वावर्तते त्रिष्विति । एकस्मात् ब्राह्मणादेर्जाताः, पृथक्क्षेत्राः भिन्नजातीयासु स्त्रीषु जाताः । पृथग्जनाः - समानजातीयासु भिन्नासु स्त्रीषु जाताः । ते एकपिण्डाः सपिण्डाः । किन्तु पृथक्छौचाः । शौचमाशौचप्रकरणे वक्ष्यते । पिण्डस्त्वावर्तते त्रिष्विति - त्रिपूरुषमेव सापिण्ड्यमित्यर्थः ॥
சந்த்ரிகையில் - மாதாவின் ஸந்ததியும், பிதாவின் ஸந்ததியும் விவாஹத்திற்கு அர்ஹமல்ல. மாதாவின் வம்த்தில் ஐந்துக்கு மேலும், பிதாவின் வம்ணத்தில் ஏழுக்கு மேலும் விவாஹம் செய்யலாம். நாலாமவனை மணக்கலாம் என்றது முதலான வசனங்கள் விஜாதீய விஷயங்களாம்.சங்கர் - ஒரு ப்ராமணன் முதலியவனிடம் பிறந்தவர்கள், வேறு ஜாதியுள்ள ஸ்த்ரீகளிடம் பிறந்தவர்களும், ஸமான ஜாதிகளான வெவ்வேறு
ஸ்த்ரீகளிடத்தில் பிறந்தவளும் ஆனால் அவர் ஸபிண்டர்கள், தனியான ஆசௌசமுடையவர்கள். ஆசௌசத்தைப் பற்றி ஆசௌசப்ரகரணத்தில் சொல்லப்படும். இவர்களுக்கு ஸாபிண்ட்யம் மூன்று தலைமுறை தான்.
तथैव चतुर्थीविवाहः क्षत्रियाविषय इति व्यक्तमुक्तवान खण्डादर्शकारः - ‘त्रीनतीत्य मातृतः पञ्चातीत्य पितृत इति पैठीनसिवचनं क्षत्रियाविषयमिति व्याख्येयमिति । ‘तृतीयात् क्षत्रियां मातुः पञ्चमात्
[[522]]
सप्तमात्पराम्। समुद्वहेत् सवर्णां तु पञ्चमात्मत्सप्तमात्परामिति कण्ववचनबलात् त्रीनतीत्य मातृत इति पैठीनसिवचनं क्षत्रियाविषयमिति वरदराजीये विनिर्णीतम् ॥ विज्ञानेश्वरीयेऽपि - ‘यदपि वसिष्ठेनोक्तं पञ्चमीं सप्तमीं चैव मातृतः पितृतस्तथेति, यदपि ’ त्रीनतीत्य मातृतः पञ्चातीत्य पितृत इति पैठीनसिना, तदप्यर्वाङ्गिषेधार्थं न पुनस्तत्प्राप्त्यर्थमिति सर्वस्मृतीनामविरोधः ।
அவ்விதமே ‘நான்காமவளை மணப்பது க்ஷத்ரியையின் விஷயம் என்று ஸ்பஷ்டமாய் அகண்டாதர்காரர் சொல்லியிருக்கின்றார். ‘மாதாவின் வம்பரத்தில் மூன்று பிதாவின் வம்த்தில் ஐந்து தலைமுறை தாண்டி என்ற பைடீநஸிவசனம் க்ஷத்ரியையின் விஷயம் என்று வ்யாக்யானம் செய்ய வேண்டும்’ என்று. ‘தாயின் வழியில் 3-க்கு மேலும், பிதாவின் வழியில் 5-க்கு மேலுள்ள க்ஷத்ரியையை மணக்கலாம். ‘ஸவர்ணையை 5-7-க்கும் மேல் தான் மணக்கலாம்’ என்ற கண்வவசனத்தின் பலத்தால் முன் சொல்லிய பைடீநஸி வசனம் க்ஷத்ரியையின் விஷயம்’
என்று வரதராஜீயத்தில் நிர்ணயிக்கப்பட்டது.
விஜ்ஞானேச்வரீயத்திலும் 5-7க்கு பிறகு என்ற வஸிஷ்ட வசனமும் 3-5க்கு மேல் என்ற பைடீநஸிவசனமும் அதற்குக் கீழ் உள்ளதை நிஷேதிப்பதற்கே தவிர மற்றதை விதிப்பதற்கல்ல என்பதால் ஸர்வஸ்ம்ருதிகளுக்குள்ள விரோதம் பரிஹரிக்கப்பட்டது.
एतच्च ‘पश्चमात् सप्तमादूर्ध्वं मातृतः पितृतस्तथेति वचनं समानजातीये द्रष्टव्यम्। विजातीयेतु ‘यद्येकजाता बहव इति शङ्खवचनात् त्रिपुरुषमेव सापिण्ड्य’ मिति सार्वभौमीये ॥
இந்த 5, 7க்கு மேல் என்ற வசனம் ஸஜாதீய விஷயம். பின்னஜாதீய விஷயத்தில் முன் சொல்லிய சங்கவசனப்படி ஸாபிண்ட்யம் மூன்று தலைமுறை வரையில் தான் என்று ஸார்வபௌமீயத்தில்.
[[35]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[523]]
चतुर्थ्यादिविवाहे प्रवर्तमानस्य लोकस्य भ्रान्तिरेव मूलम् । विजातीयविषयस्य ‘चतुर्थीमुद्वहे’ दित्यादिवचनस्य सजातीयविषयत्वानवगमात् । अन्धपरंपरा वा । नान्यत् किञ्चिन्मूलम् । यदि कथञ्चित् किञ्चिद्वचनं कृच्छ्रलब्धं तथाऽपि ‘मन्वर्थविपरीता तु या स्मृतिः सा न शस्यते । एकतः सर्वमुनयो याज्ञवल्क्यस्तथैकतः । यदुक्तवान् धर्मशास्त्रं तत् प्रमाणं प्रतीयतामिति मनुयाज्ञवल्क्यादिप्रबलस्मृतिविरोधेन तदेव त्याज्यम् । एवं शास्त्रविरोधे लोकाचारश्च त्याज्यः ॥
நாலாமவள் முதலியவர்களை மணப்பதில் ப்ரவர்த்திக்கும் ஜனங்களுக்கு பிரமையே காரணம். நாலாமவளை மணக்கலாம் என்று சொல்லும் வசனம் விஜாதீய விஷயம் என்றிருப்பதால் ஸஜாதீய விஷயம் என்பது அறியப்படாததால். குருட்டுப் பரம்பரையாவது காரணமாகலாம். வேறுஒன்று மூலமில்லை. சிரமப்பட்டு ஏதாவது வசனம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது, ‘மனுஸ்ம்ருதிக்கு விரோதமான ஸ்ம்ருதியானது ஸகல முனிகளும் ஒருபுறம், யாக்ஞவல்க்யர் ஒருபுறம்; ஆகையால் அவர் சொல்லிய தர்மசாஸ்த்ரமே ப்ராமணம் என்று அறியத்தக்கது’ என்றிருப்பதால் ப்ரபலமான மனு யாக்ஞவல்க்யாதிகளின் ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமாயிருப்பதால் விடத்தகுந்தது. இவ்விதம் சாஸ்த்ர விரோதமேற்பட்டால் லோகாசாரத்தையும் விடவேண்டியது.
ச்லாக்யமல்ல’
.
तथा कात्यायनः
―
—
‘स्मृतेर्वेदविरोधे तु परित्यागो यथा भवेत् । तथैव लौकिकाचारं स्मृतिबाधात् परित्यजेदिति ॥ वसिष्ठोऽपि ‘श्रुतिस्मृतिविहितो धर्मस्तदलाभे शिष्टाचारः प्रमाणमिति । शास्त्रविरोधे शिष्टाचारो न प्रमाणमित्यर्थः । तथाह गौतमः - ‘देशजातिकुलधर्मा आम्नायैरविरुद्धाः प्रमाण’ मिति ॥ तदेवं ‘असवर्णासु नारीषु विवाहश्च द्विजातिभि’ रिति कलावसवर्णविवाहनिषेधात्, मनुयाज्ञवल्क्यादिभिरपि
524 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः पञ्चमात्सप्तमादूर्ध्वमेव विवाहनिधानात् तदवक्पिातित्यादि प्रत्यवायस्मरणाच्च पञ्चमात्सप्तमादर्वाग्विवाहो निन्दितः ॥
அவ்விதமே காத்யாயனர் - வேதத்திற்கு விருத்தமான ஸ்ம்ருதியைத் தள்ளுவதுபோல், ஸ்ம்ருதிக்கு விருத்தமான லோகாசாரத்தைத் தள்ளவேண்டும். அவைகள் கிடைக்காவிடில், சிஷ்டாசாரம் ப்ரமாணம். சாஸ்த்ர விருத்தமான சிஷ்டாசாரம் ப்ரமாணமல்ல என்பது பொருள். அவ்விதமே கௌதமர் - தேசதர்மம், ஜாதிதர்மம், குலதர்மம்
சாஸ்த்ரங்களுடன்
இவைகள்
விருத்தங்களில்லாவிடில் ப்ரமாணங்கள். ஆகையால் இவ்விதம் கலியில் அஸவர்ணைகளின் விவாஹம் நிஷேதிக்கப்பட்டிருப்பதாலும், மனு, யாக்ஞவல்க்யர் முதலியவர்களாலும் 3, 7 க்கு மேற்பட்டே விவாஹம் விதிக்கப்பட்டிருப்பதாலும், அதற்குக் கீழ் விவாஹத்தில் பாதித்யம் முதலிய கேடுகள் சொல்லப்பட்டிருப்பதாலும், 5,7க்கு முன் விவாஹம் நிஷித்தமே.
एवमापञ्चमात् सपत्नीमातृबन्धुवर्गोऽपि परिहार्यः । तत्र एकशरीरावयवान्वयलक्षणसापिण्ड्याभावेऽप्यतिदेशेन सापिण्ड्यसिद्धेः ॥ तथा सुमन्तुः - ‘पितृपत्न्यः सर्वा मातरस्तद्भ्रातरो मातुलास्तत्सुता मातुलसुतास्त्स्वसारश्च मातृष्वसारस्तत्सुता मातृष्वसृसुतास्तद्दुहितरश्च भगिन्यस्तदपत्यानि भागिनेयानि तस्मात्ता नोपयन्तव्या अन्यथा सङ्करकारिकाः स्युरिति ।
இவ்விதம் ஐந்து தலைமுறை வரையில் ஸபத்னீ மாதாவின் பந்துவர்க்கமும் பரிஹரிக்கத் தகுந்தது.அதிலும் அதிதேசத்தால் ஸாபிண்ட்யம் ஸித்திப்பதால். அவ்விதம் ஸுமந்து - பிதாவின் பத்னிகள் எல்லோரும் மாதாக்கள், அவர்களின் ப்ராதாக்கள் மாதுலர்கள், அவர்களின் பெண்கள்மாதுலர்களின் பெண்கள், அவர்களின்பகினிகள் மாத்ருபகினிகள்,
அவர்களின் குழந்தைகள் மாத்ருபகினியின் குழந்தைகள். ஆகையால் அவர்களைச்525
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் சேரக்கூடாது. சேர்ந்தால் வர்ணஸங்கரம் செய்தவர்கள் ஆவார்.
स्मर्यंतॆ च सापिण्ड्यम् — ‘एकत्वं सा गता भर्तुः पिण्डे गोत्रेऽथ सूतक’ इति ॥ भर्तुः पन्या सहैकशरीरोत्पादनलक्षणसापिण्ड्य सद्भावाच्च पुत्रादीनां पितृशरीरावयवान्वयद्वारेण सपत्नीमातृतत्सपिण्डैः सह भवति सापिण्ड्यम् । अत एव हि ‘मातृतः पितृतस्तथा, मातृबन्धुभ्यः, पञ्चमीं मातृपक्षाच्चे’ त्यादिषु सामान्येन मातृमात्रशब्दः प्रयुक्तः, न जननीशब्दः । तस्माज्जननीबन्धुवर्गवत् सपत्नीमातृयोनिसम्बन्धबन्धुवर्गश्च परिहार्य एव।
ஸ்ம்ருதியிலும் ஸாபிண்ட்யம் சொல்லப்படுகிறது - ‘அவள் பர்த்தாவின் பிண்டத்திலும் கோத்திரத்திலும், ஸூதகத்திலும் ஒருமையை அடைந்தவளாகிறாள்’ என்று. பிதாவுக்குப் பத்னியுடன் ஏகசரீரோத்பாத நரூபமான ஸாபிண்ட்யம் இருப்பதால் புத்ரன் முதலியவருக்கும் பித்ரசரீராவயவஸம்பந்தத்தின்
வழியாய் ஸபத்னீ மாதாவுடனும் அவளின்
ஸபிண்டர்களுடனும் ஸாபிண்ட்யம் ஏற்படுகிறது. ஆகையால்தான் முன் சொல்லிய வசனங்களில் ஸாதாரணமான மாத்ரு சப்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஜநநீ (பெற்றவள்) சப்தம் ப்ரயோகிக்கப்படவில்லை. ஆகையால் மாதாவின் பந்து வர்க்கத்தைப் போல் ஸபத்னீ மாதாவின் பந்து வர்க்கத்தையும் பரிஹரிக்க வேண்டியது ஆவஸ்யகம்.
स्मृत्यन्तरे— ‘भ्रातुस्तु पत्नीभगिनीं तत्सुतां चैव वर्जयेदिति ॥ एवं सामान्येन पितृशब्दप्रयोगाज्जनकव्यतिरिक्तपितृकुलमपि सप्तमावधि परिहार्यम् । तथा च गौतमः ‘असमानप्रवरैर्विवाह ऊर्ध्वं सप्तमात्
पितृबन्धुभ्यो बीजिनश्चेति ॥ परक्षेत्रे नियोगादुत्पन्नः पुत्रः उभयोरपि भवति। ‘अपुत्रेण परक्षेत्रे नियोगोत्पादितः सुतः । उभयोरप्यसौ रिक्थी पिण्डदाता च धर्मत’ इति याज्ञवल्क्यस्मरणात्, ‘बीजिनः क्षेत्रिणश्चैव द्वयामुष्याणको हि सः’ इति स्मृत्यन्तराच्च । तथा दत्तादीनां द्वामुष्यायणत्वेन गोत्रद्वयं
[[526]]
परिहार्यम् । ‘गोत्ररिक्थे जनयितुर्न हरेद्दत्तिमस्सुतः ॥ जनकस्य तु गोत्रेण ह्युपनीतो द्विगोत्रकः । (पश्चाद्दत्त इत्यर्थः) उपनेतुर्भजेद्गोत्रमसंप्रज्ञातगोत्रवान् । प्रज्ञातगोत्रस्तु भजेदुभयं दत्तपुत्रवदिति स्मरणात् ॥
அவளின்
வேறு ஸ்ம்ருதியில் ப்ராத்ருபத்னியின் பகினியையும், பெண்ணையும், பிதாவின் பத்னியின் பகினியையும் அவளின் பெண்ணையும் வர்ஜிக்க வேண்டும். இவ்விதம் பித்ரு சப்தத்தையே ப்ரயோகித்திருப்பதால், ஜனகசப்தத்தை ப்ரயோகிக்காததால், ஜநகனைத் தவிர்த்த பிதாவின் குலமும் 7 தலைமுறையில் பரிஹரிக்கப்பட வேண்டும்.
அவ்விதமே கௌதமர் ஸமானப்ரவர்களல்லாதவர்களுடன் விவாஹம் செய்ய வேண்டும். பிதாவின் பந்துக்களில் 7 - தலைமுறைக்கு மேல். பீஜிபிதாவின் பந்துக்களிலுமப்படியே. ‘அன்யனின் க்ஷேத்ரத்தில் (பத்னியினிடத்தில்) புத்ரனில்லாத தேவரனால் நியோகத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புத்ரன் இரண்டு விதமான பிதாக்களின் தனத்தை அடையவும், இருவர்களுக்கும் ஸ்ராத்தம் செய்யவும் உரியவன்’ என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியாலும், ‘‘பீஜீ, க்ஷேத்ரீ என்ற 2 பிதாக்களுக்கும் புத்ரனவன், த்வ்யாமுஷ்யாயணகனானதால் (இருவருக்கும் உரியவன்) என்று வேறு ஸ்ம்ருதியாலும். அதுபோல் தத்தன் முதலானவர்களும் ஆனதால், அவர்களும் இரண்டு பிதாக்களின் கோத்ரங்களைப் பரிஹரிக்க வேண்டும்; “தத்தனான புத்ரன், ஜனகனின் கோத்ரம், தனம் இவைகளை அடைவதில்லை. ஜனககோத்ரத்தால் உபநயனம் பெற்றுப் பிறகுதத்தனானவன்இரண்டு கோத்ரங்களுடையவ னாவான்.கோத்ரம் தெரியாதவன் உபநயனம் செய்பவனின் கோத்ரத்தை அடைவான். கோத்ரம் தெரிந்தால் தத்தன் போல் இரண்டு கோத்ரங்களையும் அடைவான்.” என்ற ஸ்ம்ருதியால்.
तथा पैठीनसिः ‘अथ दत्तक्रीतकृत्रिमपुत्रिकापुत्राः परिग्रहेणार्षेण
[[527]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் जातास्ते संहतगोत्रा द्वयामुष्यायणा भवन्तीति ॥ अत उभयत्र पञ्चमात् सप्तमादूर्ध्वमेव विवाह इति विज्ञानेश्वरीयाखण्डादर्शबरदराजीयादिषु निर्णीतम् ॥
புத்ரிகா புத்ரன் இவர்கள் இரண்டு கோத்ரமுடையவர்கள், த்வ்யாமுஷ்யாயணர்கள் எனப்படுவர். ஆகையால் இருகுலத்திலும் 5,7 க்கு மேல் தான் விவாஹம் என்று விக்ஞானேச்வரீயம், அகண்டாதர்சம், வரதராஜீயம் முதலியவைகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
अपरे तु चन्द्रिकाकारादय आहुः
तु
‘एकोद्देश्यावच्छेदेनैक-
क्रियान्वयन एव सपिण्डा इति । तथा च मार्कण्डेयः - असपिण्डां मातरं च वाङ्मात्रेण तथैव च । स्वसारमसपिण्डां च मातृवद्वर्जयेत् सदेति ॥ वसिष्ठः
‘वाङ्मात्रेण स्वसारं च मातरं च तथैव च । असपिण्डां मातरं च वर्जयेन्मातृवत्सदेति ॥ जाबालि : - ‘पिता पितामहश्चैव तथैव प्रपितामहः । पिण्डसम्बन्धिनो ह्येते विज्ञेयाः पुरुषास्त्रयः ॥ लेपसम्बन्धिनश्चान्ये पितामहपितामहात् । प्रभृत्युक्तास्त्रयस्तेषां यजमानस्तु सप्तमः । इत्येषु मुनिभिः प्रोक्तः सम्बन्धः सप्तपूरुष’ इति ॥
சந்த்ரிகாகாரர் முதலிய சிலரோவெனில் ஏகோத்தேய்யத்துடன் ஏகக்ரியையில் ஸம்பந்த முள்ள வர்களே ஸபிண்டர்கள் என்கின்றனர். அவ்விதமே மார்க்கண்டேயர் - ‘பிதா முதல் மூவர் பிண்டபாக்குகள்; அதற்கு மேல் உள்ள மூவர் லேபபாக்குகள்; யஜமானன் ஏழாமவன். இவ்விதம் ஸம்பந்தம் ஏழு புருஷர்கள் வரையில்.
एवं च सति मातुलसुतादीनामेकपिण्डक्रियानुप्रवेशाभावेनासपिण्डत्वात् तद्विवाहोऽभिमत एव । पञ्चमान्मातृतः, सगोत्रां मातुरप्येके नेच्छन्तीत्यादि वचनजातं पुत्रिकाकरणविषयमासुरादिविवाहोढासन्तति-
[[528]]
विषयं च । अन्यथा मातुः पतिगोत्रत्वेन गोत्रान्तराभावात् । न च भूतपूर्वगत्या मातृसगोत्रत्वं वर्तमाने संभवति । भूतपूर्वगतेरन्यायत्वात् । पतिगोत्रत्वं च ‘स्वगोत्राद् भ्रश्यते नारी विवाहात् सप्तमे पदे । एकत्वं सा गता भर्तुः पिण्डे गोत्रेऽथ सूतक’ इत्यादिस्मृतिभ्योऽवगम्यते ॥
அஸபிண்டைகளானதால்
அவர்களை
இவ்விதமிருக்க, அம்மான் பெண் முதலியவர்களுக்கு ஏகபிண்டக்கிரியானுப்ரவேசமில்லாததால் அவர்கள் மணப்பது இஷ்டமானதே. ‘தாயின் வம்ஸத்தில் 5-க்கு மேல், மாதாவின் ஸகோத்ரை கூடாது’ என்பது முதலிய வசனங்களெல்லாம் புத்ரிகாகரணவிஷயம். ஆஸுராதி விவாஹத்தால் க்ரஹிக்கப்பட்டவளின் ஸந்ததி
விஷயமும்கூட. இவ்விதமில்லையெனில் மாதா பதியின் கோத்ரமுடையவளாதலால் வேறு கோத்திரமில்லாததால். முன்னிருந்த கோத்ரத்தைக் கொண்டு ஸகோத்ரத்வம் சொல்வது நியாயவிருத்தம். பதிகோத்ரமுடையவ ளென்பதும், ஸ்ம்ருதிகளால் அறியப்படுகிறது.
पुत्रिकापुत्रस्य मातृगोत्रत्वमाह लोकाक्षिः
‘मातामहस्य गोत्रेण
मातुः पिण्डोदकक्रियाः । कुर्वीत पुत्रिकापुत्र एवमाह प्रजापतिरिति ॥ आसुरादिविवाहविषये मार्कण्डेयः ‘ब्राह्मादिषु विवाहेषु या तूढा कन्यका भवेत् । भर्तृगोत्रेण कर्तव्या तस्याः पिण्डोदक क्रिया ॥ आसुरादिविवाहेषु पितृगोत्रेण धर्मविदिति । मातृपितृगोत्रेणेत्यर्थः ॥
புத்ரிகா புத்ரனுக்கு மாதாவின் கோத்ரம் என்கிறார் லோகாக்ஷி - ‘புத்ரிகா புத்ரனானவன் மாதாவுக்குப் பிண்டோதக தானம் முதலியவவைகளை மாதாமஹன் கோத்ரத்தால் செய்ய வேண்டும் என்றார் ப்ரஜாபதி. ஆஸுராதி விவாஹ விஷயத்தில் மார்க்கண்டேயர்
‘ப்ராம்ஹாதி விவாஹங்களால் ஏற்கப்பட்டவளுக்கு உத்தரக்கிரியைகளை பர்த்ருகோத்ரத்தால் செய்ய வேண்டும். ஆஸுராதிவிவாஹங்களால் க்ரஹிக்கப்பட்டவளுக்கு, அவள் பிதாவின் கோத்ரத்தால் செய்ய வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[529]]
एवं च पुत्रिकाकरणे आसुरादिविवाहेषु च उदकपूर्वदानाभावेन स्वपितृसापिण्ड्यस्य स्वगोत्रस्य चानिवृत्तेर्मातुः स्वपित्रा सापिण्ड्यादिसद्भावात् ‘असपिण्डा च या मातुरसगोत्रा च या पितु’ रित्यादीनि वचनानि तद्विषयाणि वेदितव्यानि ॥
ஆஸுராதி
இவ்விதமிருப்பதால் புத்ரிகாகரணத்திலும், விவாஹங்களிலும் ஜலபூர்வமான தானமில்லாததால், பிதாவின் ஸாபிண்ட்யம், கோத்ரம் இவைகள் நிவர்த்திக்காததால், மாதாவுக்குத் தன்பிதாவோடு ஸாபிண்ட்யம் முதலியவை இருப்பதால் ‘அஸபிண்டாசயாமாது:’ என்பது முதலான வசனங்கள் புத்ரிகாபுத்ர விஷயங்கள் என்றறியவும்.
―
ननु पुत्रस्य मातृसपिण्डत्वात् या मातुः सपिण्डा सा पुत्रस्यापीति किमर्थं मातृग्रहणम्? उच्यते यदा तु पुत्रिकापुत्रस्यैव मातामहाभ्यां परित्यागः तदा तत्सापिण्ड्यनिवृत्त्या तत्सपिण्डाया विवाहप्राप्तौ तन्माभूदिति मातृग्रहणम् । एवं दत्तपुत्रादेस्त्यागेनैव पितृगोत्रनिवृत्त्या तत्सगोत्राया विवाहप्राप्तौ तन्मा प्रसांक्षीदिति पितृग्रहणमिति ॥ ब्राह्मादिभिर्विवाहैर्निवृत्तपितृसापिण्ड्यायाः पुत्रस्य मातुलसुतादीनां पञ्चमात् सप्तमादर्वाचीनानामपि परिणयनमभिमतमेव ।
புத்ரன் மாதாவுக்கு ஸபிண்டனானதால், மாதாவின் ஸபிண்டை புத்ரனுக்கும் ஸபிண்டையானதால், ‘மாது:’ என்ற பதம் எதற்கு? எனில், சொல்வோம்.
எக்காலத்திலாவது புத்ரிகாபுத்ரனை மாதாமஹமாதா மஹிகள் பரித்யாகம் செய்தால் அப்பொழுது அவனுக்கு அவர்களின் ஸாபிண்ட்யம் நிவர்த்திப்பதால், மாத்ரு ஸபிண்டையின் விவாஹம் ப்ராப்தமாகுமாதலால் அது கூடாதென்பதற்காக மாத்ருக்ரகணம்.(மாதாவைச் சேர்த்தது) இவ்விதம் தத்தபுத்ராதிகளுக்கும் தானத்தினாலேயே பித்ருகோத்ரம் நிவர்த்திப்பதால்
[[530]]
பிதாவின் ஸகோத்ரையின் விவாஹம் ப்ராப்தமாகு மாதலால் அது கூடாதென்பதற்காக பித்ருக்ரகணம். ப்ராம்ஹாதி விவாஹங்களால் மாதா பித்ரு ஸாபிண்ட்யம் நிவர்த்தித்தவளின் புத்ரனுக்கு, மாதுலபுத்ரீ முதலான 7 க்குக் கீழ்ப்பட்டவர்களின் விவாஹம் அபிமதமே.
मातुलसुतादिविवाहनिषेधवचनानि सर्वाण्यासुरादि विवाहोढापुत्रविषयाणि पुत्रिकापुत्रविषयाणि च । मातुलसुतादिविवाहानुग्राहकाणि तु ब्राह्मादिविवाहोढापुत्रविषयाणीति व्यवस्था ॥
மாதுலபுத்ரீ முதலியவர்களின் விவாஹத்தை நிஷேதிக்கும் வசனங்கள் எல்லாம் ஆஸுராதி விவாஹங்களால் க்ரஹிக்கப்பட்டவளின் புத்ர விஷயங்கள், புத்ரிகா புத்ரனின் விஷயங்களுமாம். மாதுலபுத்ரீ முதலியவர்களின் விவாஹத்திற்கு அனுகூலமான வசனங்களெல்லாம் ப்ராம்ஹாதி விவாஹத்தால் க்ரஹிக்கப்பட்டவளின் புத்ரனின் விஷயங்கள் என்று வ்யவஸ்தையாம்.
अत्र नारदः
—
मातुलसुताविवाहविषयः ।
‘तृतीयां मातृपक्षाच्च पञ्चमीं पितृतस्तथा । विवहन्ति क्वचिद्देशे सङ्कोच्यापि सपिण्डताम् । चतुर्थीमुद्वहेत् कन्यां चतुर्थः पञ्चमीमपि। षष्ठीं तु नोद्वहेत् कन्यां पञ्चमो न तु पञ्चमीम् ॥ तृतीयो वरयेत् कन्यां चतुर्थी पञ्चमीं तथेति ॥ षट्त्रिंशन्मते - तृतीयां मातृतः कन्यां तृतीयां पितृतस्तथा । विवाहयेन्मनुः प्राह पाराशर्योऽङ्गिरा यमः इति ॥
மாதுல ஸுதா விவாஹ விஷயம்
நாரதர் - தாயின் தலைமுறையில் மூன்றாமவளையும், பிதாவின் தலைமுறையில் ஐந்தாமவளையும், சிலதேசங்களில் ஸாபிண்ட்ய ஸங்கோசம் செய்து விவாஹம் செய்கின்றனர்.
நாலாமவன் நாலாமவளையும் ஐந்தாமவளையும் மணக்கலாம்; ஆறாமவளைக் கூடாது. ஐந்தாமவன்.
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[531]]
ஐந்தாமவளை மணக்கக் கூடாது. மூன்றாமவன் நாலாமவளையும், ஐந்தாமவளையும் வரிக்கலாம். ஷட்த்ரிம்ஸன்மதத்தில் -தாயின் வழியில் மூன்றா மவளையும், தகப்பன் வழியில் - மூன்றாமவளையும். விவாஹம் செய்யலாம் என்பது பாராசர்யர், அங்கிரஸ், யமன் இவர்களின் மதமாம்.
चतुर्विंशतिमते
—
‘तृतीयां वा चतुर्थी वा पक्षयोरुभयोरपि । विवाहयेन्मनुः प्राह पाराशर्योऽङ्गिरा यम’ इति ॥ स्मृतिसारे — ‘मातुलस्य सुतां केचित् पितृष्वसृसुतादिकाम् । विवहन्ति कचिदेशे सङ्कोच्यापि सपिण्डताम् । चतुर्थः पञ्चमीं कन्यां पञ्चमीं षष्ठ उद्वहेत् । चतुर्थीमुद्वहेत् कन्यां पञ्चमो न तु पञ्चमीम् ॥ पञ्चमः पञ्चमीं कन्यां नोद्वहेदिति यत् स्मृतम्। पितृपक्षे निषेधोऽयं मातृपक्षे न तद्भवेदिति ॥
சதுர்விம்சதி மதத்தில் - இரண்டு பக்ஷங்களிலும் மூன்றாமவளையும், நான்காமவளையும் மணக்கலாம் என்பது பாராசர்யர், அங்கிரஸ், யமன் இவர்களின் மதம். ஸ்ம்ருதிஸாரத்தில் - சில தேசங்களில் சிலர், மாதுலனின் புத்ரியையும், அத்தையின் புத்ரியையும் ஸாபிண்ட்ய ஸங்கோசம் செய்து மணக்கின்றனர். நாலாமவன்
ஐந்தாமவளையும், ஆறாமவன் ஐந்தாமவளையும்
விவஹிக்கலாம்; ஐந்தாமவன் நாலாமவளை மணக்கலாம். ஐந்தாமவளை மணக்கக் கூடாது. ஐந்தாமவன் ஐந்தாமவளை மணக்கக் கூடாதென்றது பிதாவின் வழியில். மாதாவின் வழியிலல்ல.
―
स्मृतिरत्ने ‘अब्रह्मचारि दाराद्यैः सार्धं भोजनकर्म च । मातुलादिसुतायाश्च विवाहश्शिष्टसंमतः । इत्येते दाक्षिणात्यानामविगीता उदाहृताः । समुद्रयानं मांसस्य भक्षणं शस्त्रजीविका । शीधुपानमुदीच्याना मविगीतानि धर्मत’ इति ॥
ஸ்ம்ருதிரத்னத்தில் -உபநயனமாகாதவன், பத்னி இவர்களுடன் போஜனம் செய்வதும்,
மாதுலன்
[[532]]
முதலியவரின் பெண்ணை விவாஹம் செய்வதும் தக்ஷிணதேத்தில் உள்ளவர்களுக்குத் குற்றமற்றவை எனப்படுகின்றன. ஸமுத்ரயாத்ரை, மாம்ஸபக்ஷணம், ஆயுதமெடுத்துப் பிழைத்தல்,
மத்யபானம்
இவைகள் உத்தரதேசத்திலுள்ளவர்களுக்கு
செய்யப்படாதவைகளாம்.
தடை
बृहस्पतिः — ‘उद्वाह्यते दाक्षिणात्यैर्मातुलस्य सुता द्विजैः । मध्यदेशे कर्मकराः शिल्पिनश्च गवाशिनः ॥ मत्स्यादाश्च नराः पूर्वे व्यभिचाररताः स्त्रियः । उत्तरे मद्यपा नार्यः स्पृश्या नृणां रजस्वलाः । अप्रजातां प्रगृह्णन्ति भ्रातृभार्यामभर्तृकाम् । देशजातिकुलाचारधर्माः सत्यप्रवर्तिताः । तथैवैते पालनीयाः प्रजा प्रक्षुभ्यतेऽन्यथा । विरुद्धाः प्रतिदृश्यन्ते दाक्षिणात्येषु सम्प्रति। स्वमातुलसुतोद्वाहो मातृबन्धुत्वदूषितः ॥ अभर्तृकभ्रातृभार्याग्रहणं चातिदूषितम् । कुले कन्याप्रदानं च देशेष्वन्येषु दृश्यते ॥ इत्थं विरुद्धानाचारान् प्रभूतान्न निवर्तयेत् । तथा भ्रात्रीविवाहोऽपि पारसीकेषु
ப்ருஹஸ்பதி - தக்ஷிணதேசத்திலுள்ள த்விஜர்கள் மாதுலன் புத்ரியை மணக்கின்றனர். மத்யதேசத்திலுள்ள த்விஜர்கள் மாதுலன் புத்ரியை
மத்ய தேசத்தில்
மணக்கின்றனர். கர்மகாரர், சில்பிகள் இவர்கள் கோமாம்ஸத்தைப் பக்ஷிக்கின்றனர். எல்லா மனிதர்களும் மத்ஸ்யத்தைப்
புஜிக்கின்றனர்.
ஸ்த்ரீகள் வ்யபிசாரிணிகளாய் இருக்கின்றனர். வடக்குத் தேசத்தில் ஸ்த்ரீகள் மத்யபானம் செய்கின்றனர். ரஜஸ்வலைகளான ஸ்த்ரீகளை ஸ்பர்ச்சிக்கின்றார்கள். பர்த்தா இல்லாத ப்ராதாவின் பார்யை, ஸந்ததி இல்லாதிருந்தால் அவளை மைத்துனன் ஏற்கின்றான். இவ்விதம் தேசம், ஜாதி, குலம், இவைகளைப் பற்றிய
பற்றிய ஆசாரங்களும் தர்மங்களும் முன்னோர்களால் நடைமுறையில் ஏற்கப்பட்டன. அவைகளை அவ்விதமே
அவ்விதமே பரிபாலிக்க வேண்டும். இல்லாவிடில் ஜனங்களுக்கு குழப்பம் ஏற்படும்.
[[533]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் இக்காலத்தில் தக்ஷிணதேசத்தில் உள்ளவர்களிடத்தில் விருத்தமான ஆசாரங்கள் காணப்படுகின்றன. மாதாவின் பந்து என்பதால் அம்மான் பெண்ணின் விவாஹம் தூஷிக்கப்படுகிறது. பர்த்தா இல்லாத ப்ராத்ருபார்யையைச் சேருவதும் அதிகமாய் தூஷிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆசாரம் மற்றத் தேசங்களில் காணப்படுகிறது. இவ்விதம் விருத்தமான அநேக ஆசாரங்களை தடுக்கக்கூடாது. பாரஸீக தேசத்தில் தங்கை முறையுள்ளவளையும் விவாஹம் செய்வதும் காணப்படுகிறது.
तथैकादशरात्रादौ श्राद्धे भुक्तं तु यैर्द्विजैः । तेभ्यः श्राद्धे पुनर्दानं केचिन्नेच्छन्ति देहिनः । दत्वा धान्यं वसन्तेऽन्यैः शरदि द्विगुणं पुनः । भुज्यते बन्धकक्षेत्रं प्रविष्टे द्विगुणे धने । भुज्यतेऽन्यैरप्रविष्टमूल्यं तच्चविरुध्यते । देशजात्यादिधर्मस्य प्रामाण्यादविरोधिनः । शास्त्रेणातो नृपः सर्वं शास्त्रे दृष्ट्वा प्रवर्तयेदिति ।
ஏகோத்திஷ்ட ஸ்ராத்தத்தில் புஜித்தவனை மறுபடி வேறு ஸ்ராத்தத்தில் வரிக்கக்கூடாதென்கின்றனர் சிலர். வஸந்தகாலத்தில் கடனாகக் கொடுத்த தான்யத்தைச் சரத்காலத்தில் இரண்டு மடங்காக வாங்கிக் கொள்கின்றனர். கடன் கொடுத்த தனம் இரண்டு மடங்காகிவிட்டால், அதற்காகப் பந்தகமாயுள்ள நிலத்தை விலைகொடாமல் அனுபவிக்கின்றனர். இது கூடாதென்றகின்றனர் சிலர். தேசஜாதி முதலியவைகளைப் பற்றிய தர்மமும் சாஸ்த்ர விருத்தமாய் இல்லாவிடில் ப்ரமாணமாகையால், அரசன் சாஸ்த்ரங்களைப் பார்த்து எல்லாவற்றையும் ப்ரவர்த்திக்கச் செய்ய வேண்டும்.
अतो ब्राह्मादिषु विवाहेषु निवृत्तसपिण्डभावाया मातुरसपिण्डत्वात् मातुलसुता परिणेया । एवं पैतृष्वस्रेयी च । न च तथाविधा मातृष्वसा तद्दुहिता च किमिति न परिणेयेति वाच्यम् । शास्त्राविरोधेऽपि लोकविरुद्धत्वात् । यद्धर्म्यमपि लोकविद्विष्टं तन्नानुष्ठेयम् ।
534 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஆகையால் ப்ராம்மாதி விவாஹங்களால் ஸபிண்டபாவம் நிவர்த்தித்த மாதாவுக்கு அஸபிண்டை யானதால், அம்மானின் பெண் விவாஹத்திற்கு உரியவளே. இவ்விதமே அத்தையின் பெண்ணும்.‘ஆனால் அவ்விதமான மாத்ருபகினியின் பெண்ணை ஏன் மணக்கக் கூடாது’ எனில், சாஸ்த்ர விரோத மில்லாவிடினும் லோக விரோதமிருப்பதால். தர்மத்தை ஒட்டியதாயிருப்பினும் லோகத்திற்கு எதிரானதை அனுஷ்டிக்கக் கூடாது.
तदुक्तं मनुना ‘अस्वर्ग्यं लोकविद्विष्टं धर्म्यमप्याचरेन्न त्विति । वराहमिहिरोऽपि - ‘देशाचारस्तावदादौ विचिन्त्यो देशे देशे या स्थितिः सैव कार्या । लोकद्विष्टं पण्डिता वर्जयन्ति दैवज्ञोऽतो लोकमार्गेण याया’दिति । दाक्षिणात्यानां मध्ये आन्ध्रेषु त्रैविद्यवृद्धा वेदार्थानुष्ठातारः - शिष्टा अपि मातुलादिदुहितृपरिणयनमाचरन्ति । द्रमिडेषु तथाविधाः शिष्टाः चतुर्थ्यादिविवाहमाचरन्ति । मातृष्वसृतद्दुहित्रादिविवाहं सर्वत्र वर्जयन्ति ॥ उक्तं च तथाऽऽचारस्य प्रामाण्यं मनुना ‘शिष्टाचारः स्मृतिर्वेदः त्रिविधं धर्मलक्षणम् इति, ‘सद्भिराचरितं यत् स्याद्धार्मिकैस्तु द्विजातिभिः । तद्देशकुलजातीनामविरुद्धं प्रकल्पयेदिति च ॥
—
அதைப்பற்றி மனு தர்ம்யமானாலும் லோகவிருத்த மாயின் அது நற்கதியைக் கொடாதாதலால் அதை அனுஷ்டிக்கக் கூடாது.வராஹமிஹிரரும் முதலில் தேசாசாரத்தை ஆலோசிக்க வேண்டும். எந்தெந்தத் தேசத்தில் எவ்விதமுறையோ அதையே செய்ய வேண்டும். லோகவிருத்தமாயுள்ளதைப்பண்டிதர்கள் வர்ஜிக்கின்றனர். ஆகையால் வித்வான் உலகத்தின் மார்க்கப்படி செல்ல வேண்டும். தக்ஷிணதேசத்தில் உள்ளவர்களுள் ஆந்த்ரர்களில் மூன்றுவேதங்களைக் கற்றறிந்தவர்களுள் சிறந்தவர்களும், வேதத்திற் சொல்லியதை அனுஷ்டிப்பவர்களுமான சிஷ்டர்களும் மாமன் பெண் முதலியவர்களை மணக்கின்றனர். த்ராவிடர்களிலும் அவ்விதமான சிஷ்டர்கள் நாலாமவள்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 535
முதலியவர்களை மணக்கின்றனர். மாத்ருபகினீ, அவள் பெண் முதலியவர்களை விவாஹம் செய்வதில்லை. சிஷ்டாசாரமும் ப்ரமாணமென்கிறார் மனு - சிஷ்டாசாரம், ஸ்ம்ருதி, வேதம் இம்மூன்றும் தர்மத்திற்கு ப்ரமாணங்கள். ஸாதுக்களாயும், தார்மிகர்களாயுமுள்ள த்விஜர்களால் அனுஷ்டிக்கப்பட்டதும் தேசம், குலம், ஜாதி இவைகளுக்கு விருத்தமில்லாததுமான ஆசாரத்தைக் கொண்டு
வ்யவஹாரநிர்ணயம் செய்யவேண்டும்.
आपस्तम्बः ‘येषां परम्पराप्राप्ताः पूर्वजैरप्यनुष्ठिताः । त एव तैर्न दुष्येयुराचारा नेतरे पुन’ रिति । देवलः - ‘यस्मिन् देशे य आचारो न्यायदृष्टस्तु कल्पितः । स तस्मिन्नेव कर्तव्यो देशाचारः स्मृतो भृगोः ॥ येषु देशेषु ये देवाः येषु देशेषु येषु द्विजाः । येषु देशेषु यत्तोयं या च यत्रैव मृत्तिका । येषु देशेषु यच्छौचं धर्माचारश्च यादृशः । तत्र तान्नावमन्येत धर्मस्तत्रैव, तादृशः । यस्मिन् देशे पुरे ग्रामे त्रैविद्ये नगरेऽपि वा । यो यत्र विहितो धर्मस्तं धर्मं न विचालयेदिति ॥
ஆபஸ்தம்பர் எவர்களுக்கு எந்த ஆசாரங்கள் வம்ணபரம்பரையால் வந்து முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவர்களே அந்த ஆசாரங்களால் தூஷிக்கப்படமாட்டார்களேயன்றி மற்றவர்களல்லர். தேவலர் - எந்தத் தேசத்தில் எந்த ஆசாரம் ந்யாயத்தால் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த ஆசாரத்தை அந்தத் தேசத்தில் தான் செய்யலாமென்பது ப்ருகுவின் மதம். எந்தத் தேசங்களில் எவர்கள் தேவர்களோ, எந்தத் தேசங்களில் எவர் ப்ராமணர்களோ, எந்தத் தேசங்களில் எது ஜலமோ, எந்தத் தேசங்களில் எது ம்ருத்திகையோ, எந்தத் தேசங்களில் எது சௌசமோ, எந்தத் தேசங்களில் தர்மாசாரம் எவ்விதமோ அந்தந்தத் தேசங்களில் அவைகளை அவமதிக்கக் கூடாது. அங்கங்கு அவ்விதமே தர்மமாம். எந்தத் தேசத்திலோ, புரத்திலோ, க்ராமத்திலோ, மூன்று வேதம் கற்றவர் இருக்குமிடத்திலோ, நகரத்திலோ, எந்த தர்மம் விஹிதமோ அதை மாற்றக்கூடாது.
[[536]]
बोधायनः
[[1]]
‘पञ्चधा विप्रतिपत्तिर्दक्षिणतस्तथोत्तरतो यानि दक्षिणतस्तानि व्याख्यास्यामो यथैतदनुपेतेन सह भोजनं स्त्रिया सह भोजनं पर्युषितभोजनं मातुलपितृष्वसृदुहितृगमनमित्यथोत्तरत ऊर्णाविक्रयः शीधुपानमुभयतोदद्भिर्व्यवहार आयुधीयकं समुद्रसंयानमितीतरदितरस्मिन् कुर्वन्दुष्यतीतरदितरस्मिंस्तत्र तत्र देशप्रामाण्यमेव स्यादिति ॥ अयमर्थः
‘दक्षिणतः दक्षिणेन नर्मदां उत्तरेण कन्यातीर्थं, तथा उत्तरतः - दक्षिणेन
हिमवन्तमुत्तरेण विन्ध्यम् । एतद्देशप्रसूतानां शिष्टानां परस्परं पञ्चधा विप्रतिपत्तिः विसंवादः । मातुलपितृष्वसृदुहितृगमनं तत्परिणयनं, ऊर्णायास्तद्विकारस्य च कम्बलादेर्विक्रयः, उभयतोदन्ता अश्वादयः, व्यवहारः विक्रयादिः, आयुधीयकं शस्त्रधारणं, समुद्रसंयानं - नावा द्वीपान्तरगमनं, इतरत् - अनुपेतेन सह भोजनादि इतरस्मिन् - उत्तरापथे कुर्वन् दुष्यति । एवमूर्णाविक्रयादीनि इतरत्र दक्षिणापथे कुर्वन् दुष्यति । तत्र देशप्रामाण्यमेव स्यादिति । एवं व्यवस्थितविषयैव मूल श्रुतिः कल्प्यते । तस्माद्व्यवस्थितमेवानुष्ठानं तद्वर्जनं चेति ।
போதாயனர் - தக்ஷிணதேசத்தில் (நர்மதைக்குத் தெற்கு கன்யா தீர்த்தத்திற்கு வடக்கு) விருத்தமான ஆசாரம் ஐந்துவிதமாம். அவ்விதமே உத்தரதேசத்திலும். (ஹிமயமலைக்குத் தெற்கு விந்த்யத்திற்கு வடக்கு). தக்ஷிணதேசத்திலுள்ளவைகளைச் சொல்வோம். உபநயன மில்லாதவனுடன் புஜித்தல், ஸ்த்ரீயுடன் புஜித்தல், பழைய அன்னத்தைப் புஜித்தல், மாதுலபுத்ரியைச் சேர்தல், அத்தையின் புத்ரியைச் சேர்தல் என்று. உத்தரதேசத்தி லுள்ளவைகளைச் சொல்வோம். கம்பளங்களை விக்ரயம் செய்தல், மத்யபானம், குதிரை முதலியவைகளின் விக்ரயம்,ஆயுதமெடுத்து ஜீவித்தல், ஸமுத்யயாத்ரை செய்தல் என்று. தக்ஷிணதேசாசாரத்தை உத்தரதேசத்தில் செய்தாலும், உத்தரதேசாசாரத்தைத் தக்ஷிணதேசத்தில் செய்தாலும் தோஷத்தை அடைவான். அந்த
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[537]]
ஆசாரங்களுக்குத் தேசங்களால் ப்ராமாண்யம். இவ்விதம் வ்யவஸ்தைக்கு மூலமாக ச்ருதி கல்பிக்கப்படுகின்றது. ஆகையால் அனுஷ்டானமும் வர்ஜனமும் வ்யவஸ்தித விஷயமாம்.
यत्तु — अनन्तरमेव बोधायनेनोक्तम् – ‘मिथ्यैतदिति गौतमः उभयंचैतन्नाद्रियेत दृष्टस्मृतिविरोधदर्शनादिति, तन्न पूर्वोक्तनिराकरणार्थं, गौतमग्रहणात्। किन्तु शिष्टस्मृतिविरोधदर्शनात् गौतमस्य मातृसपिण्डापरिणयनमनभिमतमिति दर्शयितुमिति चन्द्रिकायां व्याख्यातम्। यदप्यापस्तम्बवचनम् — ‘यत्र तु प्रीत्युपलब्धितः प्रवृत्तिर्न तत्र शास्त्रमस्ति तदनुवर्तमानो नरकाय राध्यती’ति, तदपि मातृसपिण्डमातुलसुतापरिणयनादिविषयं वेदितव्यम् ॥
‘இது தவறு என்கிறார் கௌதமர், ப்ரத்யக்ஷஸ்ம்ருதி விரோதம் காணப்படுவதால் என்று போதாயனரே அடுத்தபடி சொல்லுகிறார் எனில் அது முன் சொல்லியவைகளை நிராகரிப்பதற்கல்ல; கௌதமர் சொல்லுகிறார் என்றிருப்பதால். சிஷ்டர்களின் ஸ்ம்ருதிகளுக்கு விருத்தமாயிருப்பதால் மாத்ரு ஸபிண்டையை விவாஹம் செய்வது கெளதமருக்கு அபிமதமல்ல என்று காண்பிப்பதற்கு என்று சந்த்ரிகையில் வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது. தன் ப்ரீதிக்காகச் செய்யும் கார்யங்களில் சாஸ்த்ரமில்லை. அதை அனுவர்த்திப்பவன் நரகமடைவான்’ என்ற ஆபஸ்தம் பவசனம் மாத்ருஸபிண்டையான மாதுல புத்ரியின் விவாஹத்தையே நிஷேதிப்பதாகும்.
G
यदपि वसिष्ठस्मरणम् ‘देशकुलधर्मा’ आम्नायैरविरुद्धाः प्रमाणमिति, तदप्यत्राम्नायविरोधाभावादनुकूलमेव । अनुकूल व चाम्नायः श्रूयते - ’ आयाहीन्द्र पथिभिरीळितेभिर्यज्ञमिमन्नो भागधेयं जुषस्व । तृप्तां जहुर्मातुलस्येव योषा भागस्ते पैतृष्वसेयी वपामिवेति ॥ एहीन्द्र पथिभिः
புளி - : : - : । ர் :: னிர்
[[538]]
यज्ञमायाहि - आगच्छ । आगत्य च इदं अस्माभिर्दीयमानं भागधेयं जुषस्व
सेवस्व । अत एव एते यजमानाः तृप्तां आज्यादिना संस्कृतां वपां त्वामुद्दिश्य जुहुः - त्यक्तवन्तः । अत्र दृष्टान्तद्वयम् । यथा मातुलस्य
। योषा - दुहिता दौहित्रस्य भागः - भजनीया परिणेतुं योग्या, यथा च पैतृष्वसेयी पौत्रस्य, तथाऽयं तव भागो वपाख्य इति मन्त्रार्थः । तेन श्रुतितः स्मृतित आचारादपि सिद्धं मातुलसुतादिपरिणयनमिति स्मृतिचन्द्रिकाकारेण देवणभट्टोपाध्यायेन अन्यैरपि स्वदेशाचारानुसारिभिः बुद्धिमद्भिः समर्थितं मातुलसुतादिपरिणयनम् ॥
வஸிஷ்டர் சொல்லிய ‘தேச தர்மங்களும் குல தர்மங்களும் வேதங்களுடன் விரோதிக்காவிடில் ப்ரமாணங்களாகும்’ என்ற வசனமும் இவ்விஷயத்தில் அனுகூலமே. வேதவிரோதமில்லாததால். அனுகூலமான ஸ்ருதியும் இருக்கிறது. அதாவது -ஹே இந்த்ர । சிறந்த மார்க்கங்களால் எங்களின் இந்த யாகத்திற்கு வாரும். வந்து எங்களால் கொடுக்கப்படும் ஹவிஸ்ஸை க்ரஹித்துக் கொள்ளும். ஆகையால் தான் இந்த யாகம் செய்பவர்கள் நெய் முதலியவற்றால் பாகம் செய்யப்பட்டவபையை உன்னைக்குறித்து ஹோமம் செய்தனர். இங்கு இரண்டு உதாஹரணங்கள் - அம்மானின் பெண்ணும், அத்தையின் பெண்ணும், ப்ரதியோகியான புருஷனுக்கு விவாஹத்திற்கு உரியவர்களாவது போல் இந்த வபையும் உனக்கு உரியதானது என்று. ஆகையால் ச்ருதியாலும், ஸ்ம்ருதியாலும், ஆசாரத்தாலும் மாதுல புத்ரீ முதலியவரின் விவாஹம் ஸித்தித்தது என்று ஸ்ம்ருதிசந்த்ரிகையை இயற்றிய தேவணபட்டோபாத்யாயராலும், தேசாசாரத்தை அனுஸரித்த இதர புத்திமான்களாலும் ஸமர்த்திக்கப்பட்டது.
विवाहे वर्जनीयानि कुलानि
தம்
अथ विवाहे वर्जनीयानि कुलान्याह मनुः
‘महान्त्यपि समृद्धानि
[[1]]
[[539]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் गोजाविधनधान्यतः । स्त्रीसम्बन्धे दशैतानि कुलानि परिवर्जयेत् ॥ हीनक्रियं निष्पुरुषं निश्छन्दो रोमशार्शसम् । क्षय्यामयाव्यपस्मारिश्वित्रिकुष्ठिकुलानि ॥ —விது, பு कुतः सन्तत्यभावानुसारभयात् । निच्छन्दः - निरध्ययनम् । रोमशं
।
। रोमबहुलम् निऋतिरूपत्वात् । तथा हि श्रुतिः
‘निर्ऋत्यै विकृतरूपं
देहं रोमशमालभेत सा ह्यस्याः स्वतनुः इति ॥ अर्शोऽस्यास्तीत्यर्शसम् । क्षयि - क्षयरोगयुक्तम् । आमयः महोदरादिः तद्युक्तं आमयावि । व्याधिसङ्क्रान्तिभयादेतानि वर्जयेत् ॥
விவாஹத்தில் தவிர்க்கவேண்டிய குலங்கள்
மனு - சிறந்தவைகளாயினும், பசு, ஆடு, தனம், தான்யம் இவைகளால் நிறைந்தவைகளாயினும், மேற்சொல்லப்போகும் பத்துக்குலங்களை விவாஹத்தில் தள்ளவேண்டும். அவைகளாவன -ஸ்ருதிஸ்ம்ருதிகளிற் சொல்லிய ஆசாரமற்றது. புருஷஸந்ததியற்றது. ஸந்ததி அற்றுப்போகக்கூடுமென்றபயத்தால். வேதாத்யயன மில்லாதது, ரோமம் மிகவுள்ளது நிர்ருதியின் ரூபமாதலால். அவ்விதம் ஸ்ருதி - ‘நிர்ருதி தேவதைக்கு விகாரமுள்ளதும், ரோமமதிகமுள்ளதுமான தேகத்தை ஆலபனம் செய்யவேண்டும். அது நிர்ருதியின் ஸ்ரீரமானதால்’ என்று. மூலரோகமுடையது. க்ஷய ரோகமுடையது, மஹோதரம் முதலிய ரோகமுடையது, அபஸ்மாரமுள்ளது. வெண்குஷ்டமுள்ளது, குஷ்ட முள்ளது. வ்யாதி ஸங்க்ரமிக்குமென்ற பயத்தால் இவைகளைத் தள்ளவேண்டும்.
याज्ञवल्क्योऽपि — दशपूरुषविख्यातात् श्रोत्रियाणां महाकुलात्। स्फीतादपि न सञ्चारिरोगदोषसमन्वितादिति ॥ पुरुषा एव पूरुषाः दशभिः पुरुषैः मातृतः पञ्चभिः पितृतश्च पञ्चभिर्विख्यातं यत् कुलं महत् कुलं पुत्रपौत्रपशुदासग्रामादिसमृद्धं तस्मात् कन्याऽऽहर्तव्या । तत्रापवादः
[[540]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
――
स्फीतादपीति । सञ्चारिरोगाः कुष्ठापस्मारादयः । एतैः समन्वितात् पूर्वोक्तान्महाकुलादपि नाहर्तव्येत्यर्थः ॥ यमः ‘कुलानीमान्यपि सदाऽविवाह्यानि विनिर्दिशेत् । अनार्षेयं ब्राह्मणानामृत्विजां चैव वर्जयेत् । हीनाङ्गमतिरिक्ताङ्ग मामयाविकुलानि च । तथा वित्रिकुलादीनां कुर्याद्विपरिवर्जनम् । सदा कामिकुलं वर्ज्यं रोमशानां च यत्कुलम् । अपस्मारिकुलं यच्च यच्च पाण्डुकुलं भवेत् । अत्युच्च मतिनीचं च अतिवर्णं च वर्जये’ दिति ॥ अनार्षेयं - अविज्ञातप्रवरम् ॥
யாக்ஞவல்க்யர் - தாயின் வழியில் ஐந்து, தகப்பன் வழியில் ஐந்து, ஆகப்பத்துப்புருஷர்களால் ப்ரஸித்தமான ஸ்ரோத்ரியர்களின் பெரிய குலத்தினின்றும் பெண்ணை எடுக்கவேண்டும். இவ்விதம்புத்ரபௌத்ர பசுதாஸ க்ராமங்களால் பெருத்த குலமாயினும், ஸஞ்சாரி (பரவுகிற) ரோகங்களான குஷ்டம் அபஸ்மாரம் முதலியவைகளுடன் கூடிய குலத்திலிருந்து கூடாது. யமன் - ப்ரவரம் தெரியாத குலம், ருத்விக்குகளின் குலம், அங்கஹீனமான குலம், அதிகாங்கமுள்ள குலம், மகோதரமுள்ளது, வெண்குஷ்ட முள்ளது, அதிக காமமுள்ளது, அதிக ரோமமுள்ளது, அபஸ்மாரமுள்ளது, பாண்டு உள்ளது, அதிக உயரமானது, மிகக்குட்டையானது, அதிக வர்ணமுள்ளதுமான குலங்களையும் பரிஹரிக்க வேண்டும்.
—
मनुः ‘उत्तमैरुत्तमैर्नित्यं सम्बन्धानाचरेत् सह । निनीषुः कुलमुत्कर्षमधमानधमांस्त्यजेत् । विशुद्धाः कर्मभिश्चैव श्रुतिस्मृतिनिदर्शिनः । अविप्लुतब्रह्मचर्या महाकुलसमन्विताः । महाकुले च सम्बद्धा महत्त्वे च व्यवस्थिताः । सन्तुष्टाः सज्जनहिताः साधवः समदर्शिनः । अक्रोधनाः सुप्रसादाः कार्याः सम्बन्धिनः सदा । ये स्तेनाः पिशुनाः क्लीबा ये च नास्तिकवृत्तयः ॥ विकर्मणा च जीवन्तो विकृताकृतयस्तथा । प्रबद्धवैराः शूरैर्ये राजकिल्बिषिणस्तथा ॥ ब्रह्मस्वादननित्याश्च कदर्याश्च विगर्हिताः ।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[541]]
மற்றும் மனு அடைவிக்க விரும்பியவன், எப்பொழுதும் உயர்ந்தவர்களுடன் ஸம்பந்தங்களைச் செய்யவேண்டும். தாழ்ந்தவர்களைத் தள்ளவேண்டும். நற்கார்யங்களால் சுத்தர்களும், ஸ்ருதிஸ்ம்ருதிகளை அறிந்தவர்களும், ப்ரம்மசர்யத்தை முறைப்படி அனுஷ்டித்தவர்களும், பெரியகுலத்திற் பிறந்தவர்களும், பெரியகுலங்களிற் சம்பந்தம் செய்தவரும், பெருந் தன்மையிலிருப்பவரும், ஸந்தோஷமுள்ளவரும், ஸாதுக்களுக்கு ஹிதம் செய்பவரும், ஸாதுக்களும், ஸமமாய்ப் பார்ப்பவரும், கோபமற்றவரும், ப்ரஸாதமுள்ளவருமானவர்களை ஸம்பந்திகளாய்ச் செய்து கொள்ள வேண்டும். திருடரும், கோட்சொல்பவரும், அலிகளும், நாஸ்திகரும், இழிவான் தொழிலால் பிழைப்பவரும், விகாரமுள்ள மேனியுள்ளவரும், சூரருடன் விரோதமுள்ளவரும், அரசனுக்கு அபராதம் செய்தவரும், ப்ராமணர் தனத்தைப் பறித்துத் தின்பவரும், க்ருபணருமானவர்கள் ஸம்பந்தத்திற்கு அர்ஹரல்லர்.
தன்குலத்திற்கு மேன்மையை
अप्रजा येषु वंशेषु स्त्रीप्रजाप्रसवास्तथा । पतिर्यत्र स चान्यश्च तांश्च यत्नेन वर्जयेत् ॥ पितुर्वा भजते शीलं मातुर्वोभयमेव वा । न कथञ्चन दुर्योनिः प्रकृतिं स्वां विमुञ्चतीति ॥ हारीतः - ‘मातुलान् भजते पुत्रः कन्यका भजते पितॄन् । यथाशीला भवेन्माता तथाशीलो भवेन्नर इति । विष्णुः - ‘अश्वं पित्रा परीक्षेत मात्रा कन्यां परीक्षयेत् । तृणाद्भूमिं परीक्षेत आचारेण कुलं तथेति ॥
எவரின்
குலங்களில்
ப்ரஜையில்லாதவரும், பெண்களையே பெறுபவரும், ஜாரபுருஷனையுடையவரும் உளரோ அவர்களையும் கவனித்துத் தள்ளவேண்டும். மனிதன், தகப்பனின் அல்லது தாயின் நடத்தையை, அல்லது இருவரின் நடத்தையை அனுஸரிப்பான். துஷ்டமான இடத்தினின்று பிறந்தவன் எவ்விதத்திலும் தன் இயற்கையை விடமுடியாது. ஹாரீதர் - ஆண் மாமன்
[[542]]
குணத்தையும், பெண் தகப்பன் குணத்தையும் அனுஸரிக்கக் கூடும். மனிதன், தாய் எவ்விதமோ அவ்விதம் சீலமுடையவனாவான். விஷ்ணு - குதிரையை அதன் பிதாவினாலும், பெண்ணைத் தாயினாலும், பூமியைப் புல்லாலும், குலத்தை ஆசாரத்தாலும் பரீக்ஷிக்க வேண்டும்.
aqufa6:11.
―
- अथ सवर्णोद्वाहनियमेन प्रतिषिद्धमसवर्णोद्वाहमधिकारिविशेषे अनुजानाति मनुः ‘सवर्णोऽग्रे द्विजातीनां प्रशस्ता दारकर्मणि । कामतस्तु प्रवृत्तानामिमास्स्युः क्रमशोऽपराः । शूद्रैव भार्या शूद्रस्य सा च स्वा च विशः स्मृते । ते च स्वा चैव राज्ञः स्युस्ताश्च स्वा चाग्रजन्मन इति । प्रथमतः सवर्णैव वोढव्या, तदनु भोगेच्छायामसवर्णा अपि क्रमेण वोढव्याः । तथासति ब्राह्मणस्य चतस्रः, क्षत्रियस्य तिस्रः, वैश्यस्य द्वे, शूद्रस्य सवर्णै
-
//
ஸவர்ணையல்லாதவளுடன் விவாஹம்
ஸவர்ணையை விவாஹம் செய்யவேண்டும் என்ற நியமத்தால் தடுக்கப்பட்ட அஸவர்ணையின் விவாஹத்தைச் சில அதிகாரிகளுக்கு அனுக்ஞை செய்கிறார்மனு -மூன்று வர்ணத்தார்களுக்கும் முதல் விவாஹத்தில் ஸவர்ணையே சிறந்தவள். காமத்தினால் மறுவிவாஹம் செய்பவர்களுக்கு இனிச் சொல்லப்படுகின்றவர்கள் சிறந்தவர்களாவர். சூத்ரனுக்கு ஸவர்ண ஸ்த்ரீ மட்டில் உரியவள்.
வைய்யனுக்கு ஸவர்ணையும், சூத்ரஸ்த்ரீயும், க்ஷத்ரிய னுக்கு ஸவர்ணையும், வைய்ய சூத்ர ஸ்த்ரீகளும், ப்ராமணனுக்கு ஸவர்ணையும், க்ஷத்ரிய வைய்ய சூத்ரஸ்த்ரீகளும் உரியவர்களாவர்.
முதலில் ஸவர்ணையையே மணக்கவேண்டும். பிறகு போகத்தில் இச்சையிருந்தால் அஸவர்ணைகளையும் க்ரமமாய் விவஹிக்கலாம். இப்படியிருக்க, ப்ராமணனுக்கு நான்கு, க்ஷத்ரியனுக்கு மூன்று, வைஸ்யனுக்கு இரண்டு,
[[543]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் சூத்ரனுக்கு ஒரு ஜாதிஸ்த்ரீகளும் விவாஹத்திற்கு உரியவர்களாம்.
अथ ब्राह्मणक्षत्रियाभ्यां सवर्णायां प्रथममुद्वोढुमशक्यायां असवर्णाऽपि वोढव्या, न कदाचिदपि प्रथमं शूद्रेत्याह स एव ब्राह्मणक्षत्रिययोरापद्यपि हि तिष्ठतोः । कस्मिंदश्चिदपि वृत्तान्ते शूद्रा
ரிவளி: : ள :
ாளி
|
नोपदिश्यते भार्यात्वेन नोपदिश्यते । किन्तु काम्यत्वेनेत्यर्थः । शूद्रां प्रथमं भार्यात्वेनोद्वहतः प्रत्यवायमाह स एव’हीनजातिं स्त्रियं मोहादुद्वहन्तो द्विजातयः । कुलान्येव नयन्त्याशु ससन्तानानि शूद्रतामिति ॥ केवलशूद्राभार्यत्वं तदपत्यत्वं च ब्राह्मणस्य दोषावहमित्याह स एव ‘शूद्रां शयनमारोप्य ब्राह्मणो यात्यधोगतिम् । जनयित्वा सुतं तस्यां ब्राह्मण्यादेव हीयते ॥ दैवपित्र्यातिथेयानि तत्प्रधानानि यस्य तु ॥ निन्दन्ति पितृदेवास्तं न च स्वर्गं स गच्छतीति ॥
இனி, ப்ராமண க்ஷத்ரியர்கள் முதலில் ஸவர்ணையை மணக்கச்
சக்தியற்றவர்களாயின் அஸவர்ணையை மணக்கலாம்; எக்காலத்திலும் சூத்ரஸ்த்ரீயை முதலில் மணக்கக் கூடாதென்கிறார்
மனுவே ஆபத்திலிருப்பவர்களாயினும் ப்ராமண க்ஷத்ரியர்களுக்குச் சூத்ரஸ்த்ரீ பார்யை ஆகலாமென்று ஒரு தர்மசாஸ்த்ரத்திலும் சொல்லப்படுகிறதில்லை.பார்யை என்பதால் காமத்திற்காக க்ரஹிக்கலாமென்பதாம். சூத்ரஸ்த்ரீயை முதலில் பார்யையாய் க்ரஹிப்பவனுக்குத் தோஷத்தைப் பற்றி மனுவே -சூத்ரஜாதியான பெண்ணை மோஹத்தால் மணக்கும் த்விஜர்கள் ஸந்ததியுடன் குலங்களையும் சூத்ரத்தன்மையை அடைவிக்கின்றனர். சூத்ரஸ்த்ரீயை மட்டில் பார்யையாய் அடைதலும், அவளிடத்தில்குழந்தையைப் பெறுதலும் ப்ராமணனுக்குப் பாபமென்கிறார் மனுவே - ஸவர்ணஸ்த்ரீயை விவாஹம் செய்யாமல் சூத்ரையை விவஹித்து அவளிடம் ஸங்கமம்
[[544]]
செய்யும் ப்ராமணன் நரகத்தை அடைவான். அவளிடம் புத்ரனைப் பெற்றால் ப்ராமணத் தன்மையையே இழப்பான்.
मतान्तराण्युपन्यस्य स्वमतं सिद्धान्तयति - ‘शूद्रावेदी पतत्यत्रेरुचथ्यतनयस्य च । शौनकस्य सुतोत्पत्त्या तदपत्यतया भृगो’ रिति । शूद्रावेदी
शूद्रायां सुतोत्पादनेन, न पुनस्तस्यागमनेनेति शौनकस्य मतम् । शूद्रामूढवानपि तस्यां सुतोत्पत्तिभयादृतौ तां नोपेयादित्यर्थः । तदपत्यतया तस्यां शूद्रायामेवापत्यं यस्य सः तदपत्यः तदपत्यतया पततीति भृगोर्मतम् । भूगुमुखेन मनुशास्त्रस्य प्रोच्यमानत्वादिति मानवानीमानि वचनानीति टीकाकृतैवं व्याख्यातानि ॥
இதரர்களின் மதங்களைச் சொல்லித் தன் மதத்தை ஸித்தாந்தம் செய்கிறார் மனு - சூத்ரஸ்த்ரீயை பார்யையாய் பெற்றவன் பதிதனாகிறான் என்பது, அத்ரி கௌதமர் இவர்களின் மதம். சூத்ரையினிடம் புத்ரனைப் பெறுவதால் பதிதனாவான், அவள் ஸங்கத்தால் மட்டுமல்ல என்பது சளனகர் மதம். ருதுகாலத்தில் அவளிடம் ஸங்கமம் செய்யக் கூடாது என்பதாம். ஸவர்ணையினிடத்தில் புத்ரனில்லாமல் சூத்ரையினிடத்தில் மட்டில் புத்ரனைப் பெறுவதால் பதிதனாவான் என்பது ப்ருகுவின் மதம். ப்ருகுவின் முகமாகவே மனுவின் தர்மசாஸ்த்ரம் சொல்லப்படுவதால் ப்ருகுவின் மதமென்பதெலாம் மனுவின் மதமேயாம்.
याज्ञवल्क्यः -’ तिस्रो वर्णानुपूर्व्येण द्वे तथैका यथाक्रमम् । ब्राह्मणक्षत्रियविशां भार्यास्वाशूद्रजन्मनः । यदुच्यते द्विजातीनां शूद्राद्दारोपसङ्ग्रहः । न तन्मम मतं यस्मात्तत्रायं जायते स्वयमिति ॥ मानवेन समानार्थमिति चन्द्रिकायाम् ॥
யாக்ஞவல்க்யர் - மனுவின் மதத்தை ஒத்திருப்பதால் தனியாய் எழுதவேண்டியதில்லை. சந்த்ரிகையிலும் இவ்விதமே.ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 545 पैठीनसिः – ‘अलाभे विप्रकन्यायाः स्त्रियोऽन्यास्तिस्र एव तु । शूद्रायाः प्रातिलोम्येन तथाऽन्ये पतयस्त्रय’ इति ॥ जातुकर्णिः - ‘अलाभे कन्यायाः स्नातकव्रतं चरेदपि वा क्षत्रियायां पुत्रानुत्पादयीत वैश्यायां वेति । ‘ब्राह्मणस्यानुलोम्येन स्त्रियोऽन्यास्तिस्र एव तु । शूद्रायाः प्रातिलोम्येन तथाऽन्ये पतयस्त्रयः । द्वे भार्ये क्षत्रियस्यान्ये वैश्यस्यैका प्रकीर्तिता । वैश्याया द्वौ पती ज्ञेयावेकोऽन्यः क्षत्रियापति’ रिति । विष्णुः
।
‘द्विजस्य भार्या शूद्रा तु धर्मार्थं न भवेत् क्वचित् । रत्यर्थमेव सा तस्य रागान्धस्य प्रकीर्तितेति ॥ व्यासः ‘शूद्रायोनौ पतद्वीजं हाहाशब्दं द्विजन्मनः । कृत्वा परुषगर्तेषु पतितोऽस्मीति दुःखितः । मामधः पातयेदेष पापात्मा काममोहितः । अधोगतिं व्रजेत् क्षिप्रमिति शप्त्वा पतेत्तु तदिति ॥
பைடீநஸி -ப்ராமணனின் கன்னிகை கிடைக்கா விடில் மற்ற வர்ணங்களில் கன்னிகையை க்ரஹிக்கலாம். சூத்ர கன்னிகைக்குப் பிரதிலோமமாய் மூன்று வர்ணத்தாரும் பதியாகலாம். ஜாதுகர்ணி-ப்ராமணன் ஸ்வஜாதியான கன்னிகை கிடைக்காவிடில் ஸ்நாதக வ்ரத்தை அனுஷ்டிக்கலாம். க்ஷத்ரிய கன்னிகையினிட மாவது, வைஸ்ய கன்னிகையினிடமாவது புத்ரர்களைப் பெறலாம். நாரதர் -ப்ராமணனுக்கு மற்ற மூன்று ஜாதி கன்னிகைகளும் பார்யைகளாகலாம். இது ஆனுலோம்யம். சூத்ரனின் கன்னிகைக்கு, மேலான மூன்று வர்ணத்தாரும் பதிகளாகலாம். இது ப்ராதிலோம்யம். க்ஷத்ரியனுக்கு வைய்ய சூத்ரகன்யகைகளும் வைச்யனுக்கு சூத்ரகன் யகையும் பார்யை ஆகலாம். வைச்ய கன்னிகைக்கு மேலான இரண்டு வர்ணத்தாரும், க்ஷத்ரிய கன்னிகைக்கு மேலான ஒரு வர்ணத்தானும் பதியாகலாம். விஷ்ணு த்விஜனுக்கு, சூத்ர கன்னிகை தர்மத்திற்குரிய பார்யையாக ஒருகாலும் ஆகமாட்டாள். காமத்தால் விவேகமற்ற அவனுக்கு ஸுகத்திற்கு மட்டுமே ஆவாள். வ்யாஸர் - சூத்ரஸ்த்ரீயின் யோனியில் விழும் த்விஜனின் சுக்லமானது ஹாஹா என்று அலறிக்கொண்டு விழுகின்றது. பாபமான
[[546]]
குழியில் விழுந்தேன்; காமத்தால் விவேகமற்ற இப்பாவி என்னையும் நரகத்தில் தள்ளுவான்; இவன் சீக்கிரம் நரகத்தை அடையக்கடவன்; என்று சபித்துக் கொண்டே விழும்.
वसिष्ठोऽपि - ‘शूद्रामप्येके मन्त्रवर्जं तदु तथा न कुर्यादहोभिर्ध्रुवः कुलापकर्षः प्रत्युतास्वर्ग्य इति ॥ मनुः ‘वृषलीफेनपीतस्य निश्वासोपहतस्य च । तस्यां चैव प्रसूतस्य निष्कृतिर्न विधीयते ॥ शिल्पेन व्यवहारेण शूद्रापत्यैश्च केवलैः । गोभिरश्वैश्च यानैश्च कृष्या राजोपसेवया । अयाज्ययाजनैश्चैव नास्तिक्येन च कर्मणाम् । कुलान्यकुलतां यान्ति यानि हीनानि मन्त्रत’ सति । गोभिरश्वैर्विक्रीयमाणैरित्यर्थः ॥ अयं असवर्णाविवाहो युगान्तरविषयः । ’ असवर्णासु कन्यासु विवाहश्च द्विजातिभि’ रिति कलौ निषिद्धत्वात् ॥
வஸிஷ்டர் கன்னிகையையும்
-மந்த்ரங்களில்லாமல் க்ரஹிக்கலாமெனச்
சூத்ர சிலர்
சொல்லுகின்றனர். அது அவ்விதம் செய்யக்கூடாது. சீக்கிரத்தில் குலம் தாழ்வை அடையும். ஸ்வர்க்கத்தையும் தடுக்கும்.மனு - சூத்ரஸ்த்ரீயின் அதரபானம் செய்தவ னுக்கும் அவளுடன் ஒரே சயனத்தில் படுப்பவனுக்கும், அவளிடத்தில் புத்ரனைப் பெற்றவனுக்கும் ப்ராயச்சித்த மில்லை. பதிதனாகிறான். சித்ரம் முதலிய சில்பத்தாலும், வட்டிக்குக் கொடுப்பது முதலிய வ்யவஹாரத்தாலும், சூத்ரஸ்த்ரீயினிடத்தில் மட்டில் புத்ரர்களைப் பெறுவதாலும், பசு, குதிரை, தேர் முதலியவைகளை க்ரயம் செய்வதாலும், பயிரிடுவதாலும், ராஜஸேவையாலும், பதிதன் முதலியவர்களுக்கு யாகம் செய்விப்பதாலும், நாஸ்திக புத்தியாலும், வேதத்தைக் கற்காததாலும், உயர்ந்த குலங்களும் தாழ்வை அடைகின்றன. இந்த அஸவர்ணஸ்த்ரீ விவாஹம் யுகாந்தர விஷயம். கலியுகத்தில் நிஷேதிக்கப்பட்டிருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 547
वरलक्षणम्
तत्र मनुः
- ‘उत्कृष्टायाभिरूपाय वराय सदृशाय च । अप्राप्तसमयां तस्मै कन्यां दद्याद्विचक्षण’ इति । यमोsपि - ‘कुलं च शीलं च वपुर्वयश्च विद्यां च वित्तं च सनाथतां च । एतान् गुणान् सप्त परीक्ष्य कन्या देया बुधैश्शेषमचिन्तनीयमिति ॥ यत्तु विष्णुनोक्तम्’ब्राह्मणस्य कुलं ग्राह्यं न वेदा न च सम्पदः । कन्यादाने तथा श्राद्धे न विद्या तत्र कारणमिति, तत्कुलस्य प्राधान्यप्रतिपादनपरं न पुनर्विद्यानिराकरणार्थम् । अत
‘कुलमग्रे परीक्षेतेति ॥ आपस्तम्बः ‘बन्धुशीललक्षणसंपन्नः श्रुतवानरोग इति वरसंपत्’ इति ॥ गौतमः ‘विद्याचारित्रबन्धुशीलसम्पन्नाय दद्यादिति ॥
வரனின் லக்ஷணம்
மனு -குலம் முதலியவைகளால் சிறந்தவனும், அழகுடையவனும், ஸமான ஜாதீயனுமான வரன் கிடைத்தால், புத்திமான் தன் பெண்ணை விவாஹத்திற்குரிய (8-வது) வயதிற்கு முன்பானாலும் விவாஹம் செய்து கொடுக்கவேண்டும். யமன் - குலம், சீலம், ஸ்ரீரம், வயது, வித்யை, தனம், பந்துக்கள் என்ற இந்த ஏழு குணங்களையும் பரிக்ஷித்துக் கன்யகையைப் புத்திமான்கள் தானம் செய்யவேண்டும். மற்றதை விசாரிக்க வேண்டியதில்லை. ‘கன்யாதானத்தில் ப்ராமணனின் குலத்தைப் பரீக்ஷிக்க வேண்டும்.வித்யைகளையும், ஸம்பத்துக்களையும் பரீக்ஷிக்க வேண்டியதில்லை. சிராத்தத்திலும் அப்படியே. அதில் வித்யை காரணமல்ல." என்ற விஷ்ணு வசனம் குலம் ப்ரதானம் என்பதைச்சொல்வதில் தாத்பர்யமுள்ள தேயன்றி, வித்யையை நிராகரிப்பதற்கல்ல. ஆகையால் தான் ஆய்வலாயனர் ‘குலத்தை முதலில் பரீக்ஷிக்க வேண்டும்." என்றார். ஆபஸ்தம்பர் - “பந்துக்கள், நல்லொழுக்கம், லக்ஷணம், சாஸ்த்ரம் இவைகளுடன் கூடியவனும், ரோகமற்றவனும் சிறந்த வரன்” என்றார்.
[[548]]
கௌதமர்
“श्रीकुंक, भी भDIT LITorto,
பந்துக்கள், சீலம் இவைகளுடன் கூடியவனுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
शातातपः ‘वरो वरयितव्योऽर्थी कुलशीलसमन्वितः । रूपवान्पण्डितः प्राज्ञो युवा शील समन्वितः इति ॥ याज्ञवल्क्यः ‘एतैरेव गुणैर्युक्तः सवर्णः श्रोत्रियो वरः । यत्नात् परीक्षितः पुंस्त्वे युवा धीमान् जनप्रय’ इति॥ कात्यायनोऽपि – ‘अपत्यार्थं स्त्रियः सृष्टाः स्त्री क्षेत्रं बीजिनो नराः । क्षेत्रं बीजवते देयमतो बीजं परीक्षयेत्’ इति ।
मालां - “QQ गळाभीpalgi, gi, @ws, us, 14, ism, Gwal or Lo யௌவனம் இவைகளுடன் கூடியவனுமானவனை வரனாக க்ரஹிக்க வேண்டும்” என்றார். யாக்ஞவல்க்யர் - முன் சொல்லிய குணங்களுடன் கூடியவனும், ஸமானவர்ணத்தானும், யௌவனமுள்ளவனும், புத்திமானும், ஜனங்களுக்கு ப்ரியனுமாய் இருப்பவன் வரன் ஆவான். காத்யாயனர் - குழந்தைக்காக ஸ்த்ரீகள் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றனர். मुं, Gajri (@rui) ii. 4G igi (भील) உடையவனாவான். க்ஷேத்ரத்தைப் பீஜமுள்ளவனுக்குக் கொடுக்க வேண்டும். ஆகையால் பீஜத்தைப் பரீக்ஷிக்க வேண்டும்.
तत्परीक्षोपायमाह नारदः - ‘यस्याप्सु प्लवते बीजं ह्रादि मूत्रं च फेनिलम्। पुमान् स्याल्लक्षणैरेतैर्विपरीतस्तु षण्डकः ’ ॥ ह्रादि - शब्दवत् ॥ ‘चतुर्दशविधः शास्त्रे षण्डो दृष्टो मनीषिभिः । चिकित्स्यश्चाचिकित्स्यश्च तेषामुक्तो विधिः क्रमात् । निसर्गषण्डो बद्धश्च पक्षषण्डस्तथैव च । अभिशापाद्गुरो रोगाद्देवक्रोधात्तथैव च । ईर्ष्याषण्डश्च सेव्यश्च वातरेता मुखेभगः । आक्षिप्तो मोघबीजश्च शालीनोऽन्यापतिस्तथा’ ॥ एतेषां लक्षणम् । निसर्गषण्डः - स्वभावतो लिङ्गवृषणहीनः । बद्धः - छिन्नमुष्कः । पक्षषण्डः पञ्चदशदिनानि स्त्रियमनासेव्य सकृद्भोगक्षमः । गुरुशापषण्डादयः त्रयः
[[1]]
[[549]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் स्पष्टाः । ईर्ष्यया पुंस्त्वमुत्पद्यते यस्य स ईर्ष्याषण्डः स्त्र्युपचारविशेषेण पुंस्त्वशक्तिर्यस्य स सेव्यषण्डः । वातोपहतरेतस्को वातरेताः । मुख एव पुंस्त्वशक्तिर्न योनौ यस्य स मुखेभगः । रेतोनिरोधात् षण्डीभूत आक्षिप्तषण्डः । गर्भाधानासमर्थबीजः मोघबीजः । अप्रगल्भतया क्षोभाद्वा नष्टपुंस्त्वः शालीनः । यस्य भार्याव्यतिरेकेण अन्यासु पुरुषभावः सोऽन्यापतिः । ‘तत्राद्यावप्रतीकारौ पक्षषण्डं च वर्जयेत् । अनुक्रमात्त्रयस्यास्य कालः संवत्सरः स्मृतः ॥ ईर्ष्याषण्डादयो येऽन्ये चत्वारः समुदाहृताः । त्यक्तव्यास्ते पतितवत् क्षतयोन्याऽपि च स्त्रिया ॥ आक्षिप्तमोघबीजाभ्यां कृतेऽपि पतिकर्मणि । पतिरन्यः स्मृतो नार्या वत्सरार्धं प्रतीक्ष्य तु ॥ शालीनस्यापि धृष्टस्त्रीसंयोगाद्दृश्यते गुणः । तं हीनं विषमं तत्स्त्री बाला रहसि बोधयेत् ॥ अन्यस्यां यो मनुष्यः स्यादमनुष्यः स्वयोषिति । लभते साऽन्यभतरिमेतद्वाक्यं प्रजापतेरिति । भर्त्रन्तरपरिग्रहोऽयं युगान्तरविषयः ॥ ’ ऊढायाः पुनरुद्वाह’ मिति कलौ निषेधस्मरणात् ॥
பீஜபரீக்ஷையின் உபாயத்தைப் பற்றி நாரதர் - எவனுடைய பீஜமானது ஜலத்தில் மிதக்கின்றதோ, மூத்ரம் சப்தமுடையதும், நுரையுடையதுமாயுள்ளதோ அவன் புருஷனாவான். விபரீதமாயுள்ளவன் ஷண்டன் (நபும்ஸகன்) ஆவான். ஷண்டன் 14 - விதமாவான் என்று சாஸ்த்ரங்களில் வித்வான்களால் காணப்பட்டிருக்கிறான். இவர்களில் சிலருக்குச் சிகித்ஸை உண்டு. சிலருக்கு இல்லை. அவர்களைப் பற்றிக் கிரமமாய்ச் சொல்லப்படுகிறது. நிஸர்க்க ஷண்டன், பதிதன், பக்ஷண்டன், குருசாப ஷண்டன், ரோக ஷண்டன், தேவகோப ஷண்டன், ஈர்ஷ்யா ஷண்டன், ஸேவ்யன், வாதரேதஸ், முகேபகன், ஆக்ஷிப்தன், மோகபீஜன், சாலீனன், அன்யாபதி எனப்பதினான்கு பேதங்கள். இவர்களின் லக்ஷணங்கள் - இயற்கையால் ஆண்குறியும், வ்ருஷணமுமில்லாதவன் ‘நிஸர்க்கஷண்டன்’. வெட்டப்பட்டதால் விருஷண மற்றவன் ‘பத்தன்’. பதினைந்து நாள் ஸ்த்ரீயுடன்
[[550]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
சுக்லம்
சேராமலிருந்தால் ஒரு தடவை சேருவதற்குச் சக்தியுள்ளவன் ‘பக்ஷண்டன்’. குருசாபத்தாலும், ரோகத்தாலும், தேவகோபத்தாலும் ஆண்மை யிழந்தவர்கள் முறையே குரு சாப ஷண்டன், ரோக ஷண்டன், தேவகோபஷண்டன் எனப்படுவர். பொறாமை யால் ஆண்மையுண்டாகின்றவன் ஈர்ஷ்யாஷண்டன். ஸ்த்ரீயின் உபசாரத்தால் ஆண்மையை அடைபவன் ஸேவ்யஷண்டன். வாதத்தால் சுக்லமழிந்தவன் வாதரேதஸ். யோனியிலன்றி முகத்தில் மட்டில் ஆண்மையுடையவன் முகேபகன். கட்டுப்பட்டதால் ஷண்டனானவன் ஆக்ஷிப்தஷண்டன். கர்ப்பத்தை உற்பத்தி செய்யும் பக்தியற்ற சுக்லமுடையவன் மோகபீஜன். தைர்யமின்மையால், அல்லது க்ஷோபத்தால் ஆண்மையற்றவன் சாலீனன். தன் பார்யை தவிர மற்ற ஸ்த்ரீகளிடம் ஆண்மையுடையவன் அன்யாபதி. இவர்களுள் முதல் இருவர்களும் சிகித்ஸை செய்ய
முடியாதவர்கள். பக்ஷண்டனையும் தள்ளவேண்டும். பிறகு உள்ள மூவர்களையும் ஒரு வர்ஷம் வரையில் எதிர்ப்பார்க்கலாம். ஈர்ஷ்யாஷண்டன் முதலிய நால்வரையும், பதிதனைப்போல் ருதுவான பெண்ணும் கூட விட்டு விலகலாம். ஆக்ஷிப்தன் மோகபீஜன் என்ற இருவர்களை விவாஹமான பிறகும் ஆறுமாதம் பிரதீக்ஷித்துப் பிறகும் ஆண்மையில்லாவிடில் பரித்யாகம் செய்து ஸ்த்ரீ வேறு புருஷனை அடையலாம். சாலீனன் என்பவனுக்குத் தைர்யமுள்ள ஸ்த்ரீயுடன் சேருவதால் அவனுடைய
குணம் காணப்படுகிறது. அவனை
ஸ்த்ரீயானவள் ரஹஸ்யத்தில் போதிக்க வேண்டும். அன்யாபதி என்பவனைப் பரித்யாகம் செய்து வேறு பர்த்தாவை அடையலாம். இது ப்ரம்மதேவரின் வாக்யமாம். இவ்விதம் வேறு பர்த்தாவை அடையலாமென்றது யுகாந்தர விஷயம். பெண்ணுக்கு மறுவிவாஹம் கூடாதென்று கலியுகதர்மத்திற் சொல்லியிருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 551 कात्यायनः ‘: f:::] चक्षुःश्रोत्रविहीनश्च तथाऽपस्मारदूषितः ॥ वरदोषाः स्मृता ह्येते कन्यादोषाश्च कीर्तिताः । दूरस्थानामविद्यानां मोक्षमार्गानुसारिणाम् ॥ शूराणां नि (भृता) र्धनानां च न देया कन्यका बुधैरिति । अपरार्के ‘अनार्यता निष्ठुरता क्रूरता निष्क्रियात्मता । पुरुषं व्यञ्जयन्तीह लोके कलुषयोनिजमिति ।
காத்யாயனர்
பித்தன், பதிதன், குஷ்ட முடையவன், ஷண்டன், ஸஹோதரன், குருடன், செவிடன், அபஸ்மாரரோகமுடையவன் என்பவர்கள் தோஷமுள்ளவர்கள். இவர்கள் வரனாக ஆவதற்கில்லை. கன்னிகையின் தோஷங்களும் முன்பே சொல்லப்பட்டன. தூரதேசத்திலிருப்பவர்க்கும், வித்யை கற்காதவர்க்கும், மோக்ஷமார்க்கத்தை அனுஸரிப்பவர்க்கும், சூரர்களுக்கும், ஏழைகளுக்கும், அறிவுள்ளவர் பெண்ணைக் கொடுக்கக் கூடாது. அபரார்க்கத்தில் கடினத்தன்மையும், கடினமாய்க் பேசுதலும்,ஹிம்ஸித்தலும், விஹிதா னுஷ்டானமில்லாதிருத்தலும், ஸங்கரஜாதியிற் பிறந்தவன்
எனப்புருஷனைத் தெரிவிக்கின்றன.
कन्यादानकालः
।
तत्र बोधायनः – ‘दद्याद्गुणवते कन्यां नग्रिकां ब्रह्मचारिणे । अपि वा गुणहीनाय नोपरुन्ध्याद्रजस्वलामिति ॥ वसिष्ठः - ’ प्रयच्छेन्नग्निकां कन्यामृतुकालभयात् पिता । ऋतुमत्यां हि तिष्ठन्त्यां दोषः पितरमृच्छतीति । ‘नग्निकालक्षणमाह स एव ‘यावन्न लज्जिताऽङ्गानि कन्या पुरुषसन्निधौ । योन्यादीन्यवगूहेत तावद्भवति नग्निका । यावच्चेलं न गृह्णाति यावत् क्रीडति पांसुभिः । यावद्दोषं न जानाति तावद्भवति नग्निके’ ति ॥
கன்யாதான காலம்
போதாயனர்
நக்னிகையான
பெண்ணைக்
And
552 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
- குணமுடைய ப்ரம்மசாரிக்குக் கொடுக்க வேண்டும். குணமுடையவன் கிடைக்காவிடில் குணம் குறைந்த வரனுக்காவது கொடுக்க வேண்டும். ரஜஸ்வலையாகும் வரையில் கொடுக்காமலிருக்கக் கூடாது. வஸிஷ்டர் பெண் நக்னிகையாய் இருக்கும் போதே பெண்ணை, ருதுகாலம் வந்துவிடுமென்று பயந்து தானம் செய்ய வேண்டும்.விவாஹமாகாத பெண்ருதுமதியாய் இருந்தால் பிதாவைப் பாபம் சேரும். நக்னிகாலக்ஷணத்தைப்பற்றி வஸிஷ்டரே - பெண்ணானவள் புருஷர்களின் எதிரில் வெட்கப்பட்டு மறைக்க வேண்டிய அங்கங்களை மறைத்துக் கொள்ளாதகாலம் வரையில் நக்னிகை எனப்படுவாள். எது வரையில் வஸ்த்ரம் தரிக்க வில்லையோ, எதுவரையில் புழுதியில் விளையாடுகின்றாளோ, எதுவரையில் குற்றத்தை அறியவில்லையோ, அது வரையில் நக்னிகை எனப்படுவாள்.
‘यावन्न लज्जते कन्या यावत् क्रीडति पांसुषु । यावत्तिष्ठति गोमार्गे तावत् कन्यां विवाहयेत् ॥ अष्टवर्षा भवेद्गौरी नववर्षा तु रोहिणी । दशवर्षा भवेत् कन्या अत ऊर्ध्वं रजस्वला’ इति ॥
ஸம்வர்த்தர்
பெண்
எது
வரையில்
வெட்கப்படுவதில்லையோ, எதுவரையில் புழுதிகளில் விளையாடுகின்றாளோ, எதுவரையில் மாடுகளின் மார்க்கத்தில் நிற்கின்றாளோ அதற்குள் பெண்ணை விவாஹம் செய்து
செய்து கொடுக்க வேண்டும். எட்டு வயதுள்ளவள் கௌரீ; ஒன்பது வயதுள்ளவள் ரோகிணீ; பத்து வயதுள்ளவள் கன்யை; இதற்கு மேல் ரஜஸ்வலை எனப்படுவாள்.
अत ऊर्ध्वं रजस्वलेत्येतत् क्वाचित्काभिप्रायम् । तदा रजसो नियमेनासंभवात् । यतः स एवाह ‘प्राप्ते तु द्वादशे वर्षे यः कन्यां न प्रयच्छति । मासि मासि रजस्तस्याः पिता पिबति शोणितम् ॥ माता चैव पिता चैव ज्येष्ठो भ्राता तथैव च । त्रयस्ते नरकं यान्ति दृष्ट्वा कन्यां
[[553]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் रजस्वलाम्। कन्यां ददद् ब्रह्मलोकं रौरवं तु रजस्वलाम् । तस्माद्विवाहयेत् कन्यां यावन्नर्तुमती भवेत् । विवाहस्त्वष्टवर्षायाः कन्यायास्तु प्रशस्यते ॥ रोमकाले तु सम्प्राप्ते सोमो भुङ्क्ते तु कन्यकाम् । रजो दृष्ट्वा तु गन्धर्वः कुचौ दृष्ट्वा तु पावक’ इति । अत एव यमसंवर्तौ ‘दशवर्षा भवेत् कन्या अत ऊर्ध्वं रजस्वले ‘ति । एवञ्च यावद्रजोदर्शनं न भवति तावत् कन्यात्वमुक्तं भवति । अत एव यमः ‘तस्मादुद्वाहयेत् कन्यां यावन्नर्तुमती भवेदिति ॥ मनुरपि – ‘त्रिंशद्वर्षो वहेत् कन्यां हृद्यां द्वादशवार्षिकीमिति । एतद्रजोदर्शनाभावे वेदितव्यम् ॥ अत एव बृहस्पतिः
―
‘पितुर्गृहे तु या कन्या रजः पश्यत्यसंस्कृता । भ्रूणहत्या पितुस्तस्याः सा चैव वृषली स्मृता । यस्तां विवाहयेत् कन्यां ब्राह्मणो मदमोहितः । असंभाष्यो ह्यपाङ्क्तेयः स विप्रो वृषलीपतिः ॥ वृषलीसङ्ग्रहीता यो ब्राह्मणो . मदमोहितः । सततं सूतकं तस्य ब्रह्महत्या दिने दिने । यः करोत्येकरोत्रेण वृषलीसेवनं द्विजः । तद्भैक्षभुग्जपन्नित्यं त्रिभिर्वर्षैर्व्यपोहति ॥ वृषलीगमनं चैव मासमेकं निरन्तरम् । इह जन्मनि शूद्रत्वं मृतः श्वा चैव जायत’ इति ॥ यमः
‘अष्टमे तु भवेद्गौरी नवमे नग्निका भवेत् । दशमे कन्यका प्रोक्ता द्वादशे वृषली तथेति ॥ वृषली - रजस्वला ॥ ‘वन्ध्या तु वृषली ज्ञेया वृषली च मृतप्रजा । अपरा वृषली ज्ञेया कुमारी या रजस्वलेति देवलस्मरणात्॥ आपस्तम्बः ‘अष्टवर्षा भवेद्गौरी नववर्षा तु रोहिणी । दशवर्षा भवेत् कन्या अत ऊर्ध्वं रजस्वला ॥ प्राप्ते तु द्वादशे वर्षे रजः स्त्रीणां प्रवर्तत इति । एतच्च प्रायिकाभिप्रायम् । न पुनर्द्वादश एव रजस्वला भवतीति ॥ कासाञ्चिदर्वागपि रजोदर्शनसंभवात् ॥
[[15]]
பத்து வயதிற்குமேல் ரஜஸ்வலை என்பது சிலரைப் பற்றிய அபிப்ராயம். அப்பொழுது எல்லோருக்கும் ரஜஸ்ஸு உண்டாகின்றதென்ற நியமம் இல்லாததால். அவரே சொல்லுகின்றார். 12-வது வயது வந்தபிறகும், எவன் பெண்ணைத் தானம் செய்யவில்லையோ அந்தப் பிதா தன்
[[554]]
பெண்ணின் சோணிதத்தைப் பருகின பாபத்தைப் பிரதிமாதமும் அடைகின்றான். விவாஹமாகாத பெண் ரஜஸ்வலையானால், தாய், தகப்பன், தமையன் இம்மூவர்களும் நரகத்தை அடைகின்றனர். கெளரியானவளைக் கொடுப்பவன் கன்னிகையயைக் கொடுப்பவன் ப்ரம்மலோகத்தையும், ரஜஸ்வலையைக் கொடுப்பவன் ரௌவத்தையும் அடைவான். ஆகையால் ருதுமதியாய் ஆவதற்குள் பெண்ணை விவாஹம் செய்து கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு எட்டாவது வயதில் விவாஹம் செய்து ச்லாக்யமாகும். ரோமமுண்டாகும் காலத்தில் ஸோமதேவனும், ரஜோதர்சன காலத்தில் கந்தர்வனும், ஸ்தனங்களுண்டாகும் காலத்தில் பாவகனும் கன்னிகையை அனுபவிக்கின்றனர்.
யமன் - எட்டாவது வயதில் கௌரி என்றும், ஒன்பதில் நக்னிகை என்றும், பத்தாவதில் கன்யகா என்றும், பன்னிரெண்டில் வ்ருஷk என்றும்
சொல்லப்படுகிறாள்.
வ்ருஷளீ
ரஜஸ்வலை. ‘மலடாயிருப்பவள் வ்ருஷளீ எனப்படுவாள். பிறந்த குழந்தைகளெல்லாம் இறந்து குழந்தையற்றவளும் வ்ருஷளீ. விவாஹமாகாமல் ரஜஸ்வலையானவளும் வ்ருஷளீ.’’ என்று தேவலர் சொல்லியிருப்பதால். ஆபஸ்தம்பர் - எட்டுவயதுடையவள் கௌரீ என்றும், ஒன்பது வயதுடையவள் ரோகிணீ என்றும், 10 வயதுடவயவள்கன்யை என்றும், பிறகு ரஜஸ்வலை என்றும் சொல்லப்படுகிறாள். பன்னிரண்டாவது வயது வந்தால் ஸ்த்ரீகளுக்கு ரஜஸ் உண்டாகிறது. இது அநேகமாய் இவ்விதமிருக்கும் என்பதால் சொல்லியது. 12-வது வயதிலேயே தான் ரஜஸ்வலையாவாள் என்பதால் சொல்லியதல்ல. சிலருக்கு 12-க்கு முன்னும் ரஜோதர்சனம் ஸம்பவிப்பதால். யமனும் ஸம்வர்த்தரும் - 10 வயதுடையவள் கன்யை; அதற்கு மேல் ரஜஸ்வலை இவ்விதமிருப்பதால் ரஜோதர்னம் ஏற்படாதவரையில் கன்னிகை என்பது ஏற்படுகிறது. ஆகையால்தான் யமன் -37
[[66]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[555]]
‘ருதுமதியாய் ஆவதற்குள் கன்னிகையை விவாஹம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார். மனுவும்-“முப்பது வயதுடையவன் பன்னிரண்டு வயதுள்ளவளை மணக்க
வேண்டும்” என்றார். இது ரஜோதர்சீனமில்லாத
விஷயத்தில் என்றறியவும். ஆகையால்தான் ப்ருஹஸ்பதி “விவாஹ மாகாமல் பிதாவின் வீட்டிலிருக்கும் பெண் ரஜஸ்வலையாய் ஆனால், அவளின் பிதா ப்ரூணஹத்யா தோஷத்தை அடைவான்; அவளும் வ்ருஷளீ எனப்படுவாள்; அவளை மோஹத்தால் மணந்தவன் வ்ருஷளீபதி எனப்படுவான்; அவன் ஸம்பாஷணத்திற்கும் பங்க்திக்கும் அர்ஹனல்ல; அவனுக்கு எப்பொழுதும் ஆசௌசம்; ஒவ்வொரு நாளிலும் ப்ரம்மஹத்யா தோஷமுண்டாகும்; அந்த வ்ருஷளியுடன் ஒருநாள் ஸங்கமம் செய்த பாபத்தை மூன்று வர்ஷம் பிக்ஷான்னம் புஜிப்பவனாய் ஜபம் செய்தால் போக்கலாம்; வ்ருஷளியுடன் ஒரு மாதம் ஸங்கமம் செய்தால் இந்த ஜன்மத்திலேயே சூத்ரனாவான்; இறந்தபிறகு நாயாய்ப் பிறப்பான்” என்றார்.
――
FR: ‘यावन्तश्चर्तवस्तस्याः समतीयुः पतिं विना । तावत्यों भ्रूणहत्त्याः स्युस्तस्य यो न ददाति तामिति ॥ याज्ञवल्क्योऽपि - अप्रयच्छन् समाप्नोति भ्रूणहत्यामृतावृताविति ॥ व्याघ्रपादः “ref: கான:
स्त्रीणामुद्वाहकर्मणि । स्त्रीणामुपनयस्थाने विवाहं मनुरब्रवी’ दिति ॥
நாரதர் -விவாஹமாகாத பெண்ணுக்கு எவ்வளவு
ருதுகாலங்கள்
சென்றனவோ
அவ்வளவு ப்ரம்மஹத்யைகள், அவளின் பிதாவைச் சேருகின்றன. யாக்ஞவல்க்யர் பெண்ணை விவாஹம் செய்து கொடுக்காத பிதாவானவன் ஒவ்வொரு ருதுவிலும் கர்ப்பஹத்யா தோஷத்தை அடைகிறான். வ்யாக்ரபாதர் - உபநயனத்திற்குச் சொல்லிய காலமே ஸ்த்ரீகளுக்கு விவாஹத்திற்குரியதாகும்.
ஸ்த்ரீகளுக்கு ஸ்தானத்தில் விவாஹத்தை மனு விதித்தார்.
உபநயன
[[556]]
-‘विवाहं चोपनयनं स्त्रीणामाह पितामहः । तस्माद्गर्भाष्टमः
श्रेष्ठो जन्मतो वाऽष्टवत्सरः ॥ देशकालादिवैषम्यादधर्मोद्वाहसंशये । सदृशासम्भवे कन्यां नग्निकामपि दापयेत् । बालिका या भवेत् कन्या गुणाढ्यो यदि लभ्यते । दद्यादप्राप्तकालेऽपि देशकालभयान्नर इति ।
யமன் - ஸ்த்ரீகளுக்கு விவாஹமே உபநயனம் என்றார் பிதாமஹர். ஆகையால் கர்ப்பாஷ்டமம், அல்லது பிறந்தது முதல் எட்டாவது வயது ஸ்லாக்யம். தேசம் காலம் முதலியவை அனுகூலமில்லாமல் அதர்ம்யமான விவாஹம் செய்ய நேரிடும்.
கிடைக்கமாட்டான் என்ற
சிறுவயதிலேயே விவாஹம்
ஸமானனான வரன் ஸம்சயமேற்படின்
செய்யலாம். பெண்
சிறுவயதாயிருக்கும் போது குணங்கள் நிறைந்த வரன் கிடைத்தால் விவாஹகாலம் வராவிடினும், தேசகால பயத்தால் விவாஹம் செய்யலாம்.
बालिकाविवाहमङ्गीकृत्य संस्कारविशेषमाह प्रजापतिः ‘द्विवर्षात् प्राग्विवाहश्चेत् कन्याकामरणं यदि । खननं नैव कर्तव्यं मन्त्रसंस्कारमाचरेदिति ॥ यत्तु मनुनोक्तम् – ‘काममामरणात्तिष्ठेद्गृहे कन्यर्तृमत्यपि । न त्वेवैनां प्रयच्छेत गुणहीनाय कर्हिचिदिति, तत् गुणवति सम्भवति गुणहीनाय न दद्यादित्येवं परं न पुनर्गुणहीननिषेधार्थम् ॥
சிறிய வயதுள்ள பெண்ணின் விவாஹத்தை அங்கீகரித்து ஸம்ஸ்காரத்தில் விசேஷத்தைச் சொல்லுகின்றார் ப்ரஜாபதி இரண்டு வயது பூர்த்தி ஆவதற்குள் விவாஹமாகிய பெண் மரித்தால் கனனம். செய்யக்கூடாது. மந்த்ரத்துடன் (தகன) ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும். ‘ருதுமதியானாலும், பெண் சாகும் வரையில் வீட்டில் இருக்கலாம்; குணமில்லாதவரனுக்குப் பெண்ணைக் கொடுக்கவே கூடாது”. என்று மனு சொல்லியிருக்கின்றாரே எனில், அந்த வசனம் குணவானான வரன் கிடைக்குமானால், குணமற்றவனுக்குக்
.
[[557]]
குணமுள்ள வரன்
போதும்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் கொடுக்ககூடாதென்றதைச் சொல்வதற்கே யன்றி குணம் குறைந்தவனுக்குக் கொடுக்கக் கூடாதென்று நிஷேதிப்பதற்கல்ல. இவ்விதமே யமர் போதாயனர் இருவரும் சொல்லுகின்றனர் கிடைத்தால் நக்னிகையாயிருக்கும் கொடுத்துவிடலாம். உரியகாலத்தில் உயர்ந்த வரன் கிடைக்காவிடில் தாழ்ந்த வரனுக்காவது கொடுக்க வேண்டும். ரஜஸ்வலையாய் ஆகும் வரையில் விவாஹமின்றி வைக்கக்கூடாது. ப்ரௌடையான பிறகும் பிதா விவாஹம் செய்விக்காவிடில், அப்பெண் தானாகவே ஸமமான வரனை அடையலாம் என்கிறார் யமன் பன்னிரண்டாவது வயதில் தானம் செய்யப்படாத பெண் வீட்டிலிருந்தால், பிதாவுக்குக் கர்ப்பஹத்யா தோஷமுண்டாகும். அப்பெண் தானாகவே பதியை வரிக்கலாம். இவ்விதம் வரிப்பது ருது தர்ஸனம் முதல் மூன்று வர்ஷத்திற்கு மேல் என்று அறியவும்.
यदाहतुर्यमबोधायनौ — ‘दद्याद्गुणवते कन्यां नग्निकामेव शक्तितः ।
अपि वा गुणहीनाय नोपरुन्ध्याद्रजस्वलामिति । यदा प्रौढामपि पिता न प्रयच्छति तदा कन्यैव सदृशं भर्तारं वरयेदित्याह यमः ‘कन्या द्वादशमे वर्षे या त्वदत्ता गृहे वसेत् । भ्रूणहत्या पितुस्तस्याः स कन्या वरयेत् स्वयमिति। एतच्च वरणमृतुप्रभृति वर्षत्रयादूर्ध्वं वेदितव्यम् ॥
அவ்விதமே யமனும் போதாயனரும் - ருதுமதியான பெண்ணை மூன்று வர்ஷம் வரையில் தானம் செய்யாத பிதா, ப்ரம்மஹத்திக்குச் சமமான பாபத்தை அடைவான். ஸம்யமில்லை. ஒருவரும் யாசிக்காவிடில் இவ்விதம், யாசித்தும் கொடுக்காவிடில் ஒவ்வொரு ருதுவிலும் தனித்தனியே ப்ரம்மஹத்யா தோஷமேற்படும் என்பது மனுவின் மதம். ருதுமதியான பெண் மூன்று வர்ஷம் முடியமளவும் பிதாவின் கட்டளையை எதிர்பார்க்க வேண்டும். நான்காவது வர்ஷத்தில் ஸமானனான பர்த்தாவைத் தானாகவே அடையலாம். ஸமானனான வரன்
[[558]]
கிடைக்காவிடில் அடையவேண்டும்.
தாழ்ந்த
வரனையாவது
मनुरपि ’ त्रीणि वर्षाण्युदीक्षेत कुमार्यतुमती सती । ऊर्ध्वं तु कालादेतस्माद्विन्देत सदृशं पतिम् । अदीयमाना भर्तारमधिगच्छेद्यदि स्वयम्। नैनः किञ्चिदवाप्नोति न च यं साऽधिगच्छति ॥ अलङ्कारं नाददीत पित्र्यं कन्या स्वयंवरा । मातृकं भ्रातृदत्तं वा स्तेयं स्याद्यदि तं हरेत् ॥ पित्रे न दद्याच्छुल्कं तु कन्यामृतुमर्ती हरन् ॥ स च स्वाम्यादतिक्रामेदृतूनां प्रतिरोधक’
மனு ருதுமதியான பெண் மூன்று வர்ஷம் வரையில் ப்ரதீக்ஷிக்க வேண்டும். பிறகு தானாகவே ஸமானனான பர்த்தாவை அடையலாம். இவ்விதம் பிதாவினால் கொடுக்கப்படாமல் தானாகவே பர்த்தாவை வரிப்பதால் அவள் கொஞ்சமும் பாபத்தை அடைவதில்லை. பர்த்தாவும் பாபத்தை அடைவதில்லை. தானாகப் பர்த்தாவை வரிக்கும் பெண் பிதா மாதா ப்ராதா இவர்களால் முன் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆபரணம் முதலியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. எடுத்துக் கொண்டால் திருடியவள் ஆவாள். இவ்விதமான பெண்ணை ஸ்வீகரிப்பவன், பெண்ணின் பிதாவுக்குச்சுல்கம் கொடுக்கக் கூடாது. அந்தப் பிதா தன் பெண்ணின் ருதுக்களை வீணாக்கியதால் பெண்ணின் பாத்தியத்தினின்றும் விலகியவனாகின்றான்.
विवाहमध्ये रजोदर्शने कर्तव्यविधिः
विवाहकाले रजोदर्शने कर्तव्यामाहात्रिः - ‘विवाहे वितते यज्ञे होमकाल उपस्थिते । कन्यामृतुमर्ती दृष्ट्वा कथं कुर्वन्ति याज्ञिकाः ॥ स्नापयित्वा तु तां कन्यामर्चयित्वा हुताशनम् । युञ्जानमाहुतिं कृत्वा ततः कर्म प्रयोजयेत् ॥ प्रधानहोमे निर्वृत्ते कुमारी यदि सार्तवा । त्रिरात्रेऽपगते पश्चाच्छेषं कार्यं समापये’ दिति ॥ स्मृतिभास्करे - ‘विवाहहोमे प्रक्रान्ते यदि कन्या रजस्वला । त्रिरात्रं दम्पती स्यातां पृथक्छय्यासनाशनी ।
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[559]]
चतुर्थेऽहनि संस्नातौ तस्मिन्ननौ यथाविधि । विवाहहोमं कुर्याता मित्यादिस्मृतिसङ्ग्रह ’ इति ॥
விவாஹமத்தியில் பெண் ரஜஸ்வலையானால் முறை அத்ரி
விவாஹத்தில் ஹோமகாலம் ஸமீபத்திருக்கும் பொழுது கன்னிகை ருதுமதியாய் ஆகிவிட்டால் எவ்விதம் செய்வது ? அப்பெண்ணுக்கு ஸ்நானம் செய்வித்து, அக்னியைப் பூஜித்து, யுஞ்ஜாந:’ என்று ஆஹுதி செய்து பிறகு ஹோமத்தைச் செய்யவேண்டியது. ப்ரதான ஹோமம் முடிந்த பிறகு ரஜஸ்வலையானால், மூன்று நாள் சென்றபிறகு மற்றகார்யத்தை முடிக்க வேண்டும். ஸ்ம்ருதி பாஸ்கரத்தில் - விவாஹ ஹோமம் ஆரம்பிக்கும் பொழுது கன்னிகை ரஜஸ்வலையானால், தம்பதிகள் தனியாய் படுக்கை, இருப்பு, போஜனம் இவைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நான்காவது தினத்தில் ஸ்நானம் செய்து அந்த அக்னியில் விதிப்படி விவாஹ ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்பது ஸ்ம்ருதிகளின் சுருக்கம்.
यस्तु कन्यां प्रदाय पुनस्तामपहरति स राज्ञा दण्ड्य इत्याह याज्ञवल्क्यः - ‘सकृत् प्रदीयते कन्या हरंस्तां चोरदण्डभागिति ॥ मनुरपि ‘सकृदंशे निपतति सकृत् कन्या प्रदीयते । सकृदाह ददानीति त्रीण्येतानि सतां सकृत् ॥ न दत्वा कन्यचित् कन्यां पुनर्दद्याद्विचक्षणः । दत्वा पुनः प्रयच्छेद्यः प्राप्नोति पुरुषानृतमिति । शतमश्वानृते हन्ति सहस्रं पुरुषानृत इत्युक्तं दोषमाप्नोतीत्यर्थः ॥
பெண்ணைத் தானம் செய்து பிறகு அபஹரிப்பவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்கிறார் யாக்ஞவல்க்யர் பெண்ணை ஒரு தடவைதான் கொடுக்கலாம். கொடுத்த பெண்ணை அபஹரிப்பவன் திருடனுக்குரிய தண்டனையை அடையவேண்டும். மனு - பாகம் பிரிப்பது ஒரே தடவை. பெண்ணைத் தானம் செய்வதும் ஒரே தடவை.
560 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
மற்றவஸ்துவைத் தானம் செய்வதும் ஒரே தடவை. இம்மூன்றும் ஸாதுக்களுக்கு ஒரே தடவைதான். பெண்ணை ஒருவனுக்குக் கொடுத்துப்பிறகு மற்றொருவனுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பவன் புருஷாந்ருத தோஷத்தை அடைவான். “அஸ்வவிஷயமாய்ப் பொய் சொல்பவன் நூறு பேர்களைக் கொன்ற பாபத்தை அடைவான். புருஷன் விஷயமாய்ப் பொய் சொல்பவன் ஆயிரம் புருஷர்களைக் கொன்ற பாபத்தை அடைவான்’ என்று சாஸ்த்ரத்தில் சொல்லிய தோஷத்தை அடைவான் என்று பொருள்.
काश्यपः
- ‘सप्त पौनर्भवाः कन्या वर्जनीयाः कुलाधमाः । वाचा दत्ता मनोदत्ता कृतकौतुकमङ्गला । उदकस्पर्शिता याच या च पाणिगृहीतिका । अग्निं परिगता या च पुनर्भूप्रसवा च या ॥ इत्येताः काश्यपेनोक्ता दहन्ति कुलमग्निवत् । प्ररोहत्यग्निना दग्धः पादपः सुचिरादपि । न च पौनर्भवाद्दग्धं कुलं क्वापि प्ररोहतीति ॥
[[1]]
காஷ்யபர் ஏழுவிதமுள்ள புனர்ப்பூ என்ற கன்னிகைகள் குலத்திலிழிந்தவர்களானதால் அவர்களை வர்ஜிக்க வேண்டும். வாக்கினால் கொடுக்கப்பட்டவள், மனதால் கொடுக்கப்பட்டவள், கங்கண பந்தமானவள்,
.
ஜலபூர்வமாய்த்தானம்செய்யப்பட்டவள் பாணிக்ரஹணமானவள், அக்னியைச் சுற்றிவந்தவள், புனர்ப்பூவுக்குப் பிறந்தவள் என்று ஏழுவிதமான இவர்கள் அக்னிபோல் குலத்தைத் தஹிப்பார்கள். அக்னியால் தஹிக்கப்பட்ட வ்ருக்ஷம் வெகுகாலத்திற்குப் பிறகு தழைப்பதுமுண்டு.
புனர்ப்பூஸம்பந்தத்தால் தஹிக்கப்பட்ட குலம் ஒருகாலும் தழைப்பதில்லை.
मनुः .’ एतत्तु न परे चक्रुर्नापरे जातु साधवः । यदन्यस्मै प्रतिश्रुत्य पुनरन्यस्य दीयत’ इति ॥ बोधायनः - ‘वाग्दत्ता मनोदत्ताऽग्निं परिगता सप्तमं पदं नीता भुक्ता गृहीतगर्भा प्रसूता चेति सप्तविधा पुनर्भूस्तां गृहीत्वा न प्रजां न धर्मं विन्देतेति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[561]]
மனு - ஒருவனுக்குக் கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு பெண்ணை மற்றொருவனுக்குக் கொடுப்பதென்பதை முன்னோர்களான ஸாதுக்களாவது, இக்காலத்திலுள்ள ஸாதுக்களாவது ஒருபொழுதும் செய்யவில்லை.
போதாயனர் வாக்கால் கொடுக்கப்பட்டவள், மனதால் கொடுக்கப்பட்டவள், அக்னியைச் சுற்றியவள், ஏழு அடி நடத்தப்பட்டவள், அனுபவிக்கப்பட்டவள், கர்ப்பம் தரித்தவள், ப்ரஸவித்தவள், என புனர்ப்பூ ஏழுவிதமாம். அவளை க்ரஹித்தால் ப்ரஜை, தர்மம் ஒன்றையும் அடைவதில்லை.
आपस्तम्बः ‘दत्तां गुप्तां द्योतामृषभां शरभां विनतां विकटां मुण्डां मण्डूषिकां साङ्कारिकां रातां पालीं मित्रां स्वनुजां वर्षका च वर्जयेदिति ॥ दत्ता - अन्यस्मै वाचा प्रतिश्रुता, उदकपूर्वं वा प्रतिपादिता । JHT - க, ள - லுகள், -:, ா शीर्णदीप्तिः, विनता
,
अपनीतकेशा, मण्डूषिका - अल्पकाया, साङ्कारिका - कुलान्तरस्य दुहितृत्वं
ரி,
, ா - அள, புனி-
अनुजा यस्याः सा स्वनुजा, वरजन्मवत्सर एव पश्चाज्जाता वा । वर्षकारी अधिकवयस्केत्यर्थः । सर्वाणीमानि दत्ताविषयाणि वचनानि अदुष्टवराभिप्रायाणि ॥ यदाह नारदः ‘दत्वा न्यायेन यः कन्यां वराय न ददाति ताम् । अदुष्टश्चेद्वरो राज्ञा स दण्ड्यस्तत्र चोरवदिति ॥
—
ஆபஸ்தம்பர் -வாக்கினால் அல்லது ஜலபூர்வமாய் அன்யனுக்குக் கொடுக்கப்பட்டவள், சட்டை முதலியவற்றால் தேஹத்தை மூடிக்கொண்டிருப்பவள், செம்பட்டை மயிருள்ளவள், எருதுபோல் நடையுள்ளவள், காந்தியற்றவள், கூனலானவள், விரிந்த முழங் காலுடையவள், மயிரில்லாதவள், சிறிய சரீரமுடையவள், வேறு குலத்திற்குப் பெண்ணானவள், ருதுதர்சனமானவள், வயல் முதலியவற்றைக் காப்பவள், ஸகியானவள்,
[[562]]
வரன்பிறந்த வர்ஷத்திலேயே பின் பிறந்தவள், வரனின் வயதைவிட அதிகவயதுடையவள் இவர்களை வர்ஜிக்க வேண்டும். இவ்விதம் தத்தையை நிஷேதிக்கும் வசனங்கள் தோஷமற்றவரனுக்குக் கொடுக்கப்பட்டவளைப்
பற்றியவை. ஏனெனில்? நாரதர் முறைப்படி கன்னிகையை ஒரு வரனுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு கொடாமலிருப்பவனை, அரசன் திருடனுக்குரிய தண்டனைக்குட்படுத்த வேண்டும்; அந்தவரன் தோஷமற்றவனாகில்.
गौतमोऽपि ’ प्रतिश्रुत्याप्यधर्मसंयुक्ते न दद्यादिति ॥ याज्ञवल्क्योऽपि ‘दत्तामपि हरेत् पूर्वात् श्रेयांश्चेद्वर आव्रजेदिति ॥ ‘कुलशीलविहीनस्य षण्डादेः पतितस्य च । अपस्मारिविकर्मस्थरोगिणां वेषधारिणाम् ॥ दत्तामपि हरेत् कन्यां सगोत्रोढां तथैव च । मन्त्रसंस्काररहिता देयाऽन्यस्मै वराय तु ॥ अन्यथा तु हरन् दण्ड्यो व्ययं दद्याच्च सोदयमिति ॥
கௌதமர்-கொடுப்பதாய்ச் சொல்லியிருந்தாலும் அதர்மவிஷயத்தில் கொடுக்கக் கூடாது. யாக்ஞவல்க்யர் - கொடுத்த பெண்ணையும், சிறந்த வரன் பிறகு கிடைத்தால் அவனுக்குக் கொடுத்து விடலாம். காஷ்யபர் நற்குலமில்லாதவனுக்கும், நல்ல சீலமில்லாதவனுக்கும், நபும்ஸகன் முதலியவனுக்கும், பதிதனுக்கும், அபஸ்மாரமுள்ளவனுக்கும், கெட்ட தொழில் செய்பவனுக்கும், ரோகமுள்ளவனுக்கும், வேஷதாரிக்கும், ஸகோத்ரனுக்கும் கொடுத்த பெண்ணை வேறு வரனுக்குக் கொடுத்துவிடலாம்; அவன் விவாஹமந்த்ரங்களால் ஸம்ஸ்காரத்தை அடையாவிடில். முற்கூறிய காரணங்களின்றி மற்றொருவனுக்குக் கொடுப்பவனைத் தண்டிக்க வேண்டும். முந்திய வரனுக்கு ஏற்பட்டுள்ள செலவை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
शातातपः
[[563]]
‘वरश्चेत् कुलशीलाभ्यां न युज्येत कथञ्चन । पुनर्गुणवते दद्यादिति शातातपोऽब्रवीत् ॥ हीनस्य कुलशीलाभ्यां हरन्कन्यां न दोषभागिति ॥ कात्यायनः - ’ स तु यद्यन्यजातीयः पतितः क्लीब एव वा । विकर्मस्थः सगोत्रो वा दासो दीर्घामयोऽपि वा । दत्ताsपि देया साऽन्यस्मै सप्रावरणभूषणा ॥ विधिवत् प्रतिगृह्यापि त्यजेत् कन्यां विगर्हिताम् । व्याधितां विप्रकृष्टां वा छद्मना चोपपादितामिति ॥
சாதாதபர்-கொடுப்பதாய்ச் சொல்லப்பட்ட வரன் குலசீலங்களற்றவனாகில், குணமுள்ள வேறு வரனுக்குக் கொடுக்கலாம். குலசீலங்களற்றவனை மறுத்ததால்
தோஷமில்லை. காத்யாயனர் - முதலில் கொடுப்பதாய் உத்தேசிக்கப்பட்ட வரன் வேறு ஜாதீயன், பதிதன், நபும்ஸகன், கெட்ட தொழிலிலிருப்பவன், ஸகோத்ரன், தாஸன், தீர்க்கரோகி இவர்களிலொருவனாயிருந்தால், கொடுத்த பெண்ணையும் ஆடை ஆபரணங்களுடன் வேறு வரனுக்குக் கொடுத்து விடலாம். விதிப்படி பெற்றுக் கொள்ளப்பட்ட பெண்ணும் இழிவானவளாய், வ்யாதியுள்ளவளாய், தூரதேசத்திலிருப்பவளாய், கபடமாய்க் கொடுக்கப்பட்டிருந்தால்
விட்டுவிடலாம்.
அவளை
नारदः . ‘नादुष्टां दूषयेत् कन्यां नादुष्टं दूषयेद्वरम् । दोषे सति न दोषः स्यादन्योन्यं त्यजतोर्द्वयोरिति । एतानि सप्तमपदादर्वाग्वेदितव्यानि। अत्र चन्द्रिकायाम् — ‘वाग्दानप्रभृति सप्तमपदादर्वाग्दोषदर्शने मरणादौ वा कन्यामन्यस्मै दद्यान्नोर्ध्वमिति । तथा च मनुः – ‘पाणिग्रहणमन्त्रैस्तु नियतं दारलक्षणम् । तेषां निष्ठा तु विज्ञेया विद्वद्भिः सप्तमे पदे’ इति ॥ निष्ठा - परमावधिः । कन्यावरयोः दोषदर्शनेऽपि सप्तमपदादूर्ध्वं न परित्याग इत्यर्थः ॥ अत्र यमः ‘नोदकेन न वाचा वा कन्यायाः पतिरुच्यते । पाणिग्रहणसंस्कारात् पतित्वं सप्तमे पद’ इति ॥
[[564]]
நாரதர் - தோஷமில்லாத பெண்ணைப் பொய்யாய்த் தூஷிக்கக்கூடாது. தோஷமில்லாத வரனையும் தூஷிக்கக் கூடாது. தோஷம் உண்மையானால் த்யாகம் செய்யும் இருவருக்கும் பாபமில்லை. இந்த வசனங்களெல்லாம் ஸப்தபதிக்கு முன் செய்யும் த்யாகவிஷயத்தைப் பற்றியவை என்று அறியவும். சந்த்ரிகையில் - வாக்தானம் முதல் ஸப்தபதிக்கு முன் வரனின் தோஷம் தெரிந்தாலும், மரணம்
முதலியவை நேர்ந்தாலும், பெண்ணை வேறொருவனுக்குக் கொடுக்கலாம்; ஸப்தபதிக்குப் பிறகு கூடாது. மனு விவாஹத்தில் சொல்லப்படும் மந்த்ரங்களால் பத்னி என்னும் தன்மை ஏற்படுகிறது. அவைகளின் கடைசி எல்லை ஸப்தபதியில் என்று வித்வான்கள் அறியவேண்டும். கன்னிகைக்காவது, வரனுக்காவது தோஷமிருப்பதாய்த் தெரிந்தாலும் ஸப்தபதிக்குப் பிறகு பரித்யாகம் செய்யக்கூடாதென்பது பொருள். யமன் வாக்தானத்தாலாவது, உதகபூர்வ தானத்தாலாவது கன்னிகைக்குப் பதியாவதில்லை. பாணிக்ரஹணம் செய்து ஸப்தபதியான பிறகு தான் பதியாகிறான்.
·
எளிது: ‘स्त्रीपुंसयोस्तु सम्बन्धे वरणं प्राग्विधीयते । वरणाद् ग्रहणं पाणेः संस्कारो हि विलक्षणः । तयोरनियतं प्राहुर्वरणं दोषदर्शनादिति । स्त्रीपुंससम्बन्धे विवाहे पूर्वं वरणम् । तदनु तद्विलक्षणः पाणिग्रहणाख्यः संस्कारः । तयोर्मध्ये दोषदर्शने सति वरणमनियतम् । दानमात्रेण पतित्वानुत्पत्तेरित्यर्थः ॥ तथा व्यासः . ‘कन्याऽन्यस्मै प्रदातव्या वाग्दाने तु कृते वरे । मृतेऽन्यस्मै प्रदातव्या मृते सप्तपदात् पुरा । दत्तामपि हरेत् कन्यां सगोत्रोढां तथैव च । मन्त्रसंस्काररहिता देयाऽन्यस्मै वराय तु’ इति ॥ एवञ्च सप्तपदादर्वाक्परिणेतुर्मरणेऽपि न विधवात्वमित्युक्तं भवति ॥ …
வஸிஷ்டர்
—
ஸ்த்ரீ புருஷர்களுக்கு ஸம்பந்தமேற்படும் விவாஹத்தில் முதலில் வரணமும், பிறகு பாணிக்ரஹணம் என்னும் ஸம்ஸ்காரமும்:
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
செய்யப்படுகிறது. இவைகளின் நடுவில் தோஷம் தெரிந்தால் வரணம் நியதமல்ல. வேறொருவனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிடலாம். தானத்தினால் மட்டில் பதியாவதில்லை என்பது பொருள். வ்யாஸர் வாக்தானத்திற்குப் பிறகு வரன் இறந்தாலும், ஸப்தபதிக்கு முன் வரன் இறந்தாலும், பெண்ணை இதரனுக்குக் கொடுக்கலாம். ஸகோத்ரன் விஷயத்திலுமிப்படியே. விவாஹ
ஸம்ஸ்காரமாகாவிடில் இதரனுக்குக் கொடுக்கலாம். இதனால் ஸப்தபதிக்குமுன் வரன் இறந்தாலும் பெண்ணுக்கு வைதவ்யமில்லை எனச்சொல்லியதாய் ஆகிறது.
तथा च वसिष्ठः ‘अद्भिर्वाचाच दत्ता या म्रियेतादौ वरो यदि । न च मन्त्रोपनीता स्यात् कुमारी पितुरेव से ‘ति ॥ सा पितुरेव न प्रतिग्रहीतुरित्यर्थः ॥ कात्यायनोऽपि - ‘वरयित्वा तु यः कश्चित् प्रणश्येत् पुरुषो यदा । रक्तागमांस्त्रीनतीत्य कन्याऽन्यं वरयेद्वरमिति ॥ रक्तागमः रजोदर्शनम् । नारदः
‘प्रतिगृह्य तु यः कन्यां वरो देशान्तरं व्रजेत् ।
त्रीनृतून् समतिक्रम्य कन्यान्यं वरयेद्वरमिति ॥
இவ்விதமே வஸிஷ்டர்
வாக்கினாலும், ஜலபூர்வமாகவும் பெண் கொடுக்கப்பட்டு, விவாஹ மந்த்ரங்களால் ஸம்ஸ்காரம் ஆவதற்கு முன் வரன் இறந்தால், அந்தப் பெண் தகப்பனைச் சேர்ந்தவளேயன்றி வரனைச் சேர்ந்தவளல்ல. காத்யாயனர் -கன்னிகையை வரித்து விட்டு வரனானவன் தேசாந்தரம் சென்று வராமலிருந்து விட்டால், மூன்று ரஜோதர்சனம் வரையில் ப்ரதீக்ஷித்துப் பிறகு அப்பெண் வேறு பர்த்தாவை அடையலாம். நாரதர் -பெண்ணை வரித்த பிறகு வரன் தேசாந்தரம் சென்று திரும்பாவிடில், அப்பெண் மூன்று ருது தர்பயனத்திற்குப் பிறகு வேறு வரனை அடையலாம்.
शुल्कदाने विशेषमाह मनुः ‘कन्यायां दत्तशुल्कायां म्रियेत यदि शुल्कदः । देवराय प्रदातव्या यदि कन्याऽनुमन्यते । प्रदाय शुल्कं गच्छेद्यः
[[566]]
कन्यायाः स्त्रीधनं तथा । धार्या सा वर्षमेकं तु देयाऽन्यस्मै विधानतः । यस्या म्रियेत कन्याया वाचा सत्ये कृते पतिः । तामनेन विधानेन निजो
சுல்கதானத்திலுள்ள விசேஷத்தைப் பற்றி மனு கன்னிகைக்குச் சுல்கத்தைக் கொடுத்தவன் விவாஹத்திற்கு முன் இறந்தால், பெண்ணை அவனின் ப்ராதாவுக்குக் கொடுக்க வேண்டும், அப்பெண் ஸம்மதித்தால். சுல்கத்தையும் கன்னிகைக்காக ஸ்த்ரீ தனத்தையும் கொடுத்தவன் வராவிடில் ஒரு வர்ஷம் வரையில் ப்ரதீக்ஷித்துப் பிறகு விதிப்படி அன்யனுக்குக் கொடுத்து விடலாம். வாக்கினால் தானம் செய்த பிறகு வரன் மரித்தால், அவனின் ஸஹோதரன் அப்பெண்ணை அடையவேண்டும்.
कात्यायनः ‘पूर्वदत्ता तु या कन्या वृताऽन्येन यदा भवेत् । असंस्कृता प्रदेया स्याद्यस्मै पूर्वं प्रतिश्रुता’ ॥ स चेद्गुणवत्तर इति शेषः ॥ ‘अनेकेभ्यो हि दत्तायामनूढायां तु तत्र वै । परागमश्च सर्वेषां वहते चादिमस्तु ताम् ॥ अथागच्छेयुरूढायां दत्तं पूर्वं हरेद्धनमिति । यत्तु पाणिग्रहणादुपर्यन्यस्मै दानमाह वसिष्ठः -‘पाणिग्रहे कृते कन्या केवलं मन्त्रसंस्कृता । सा चेदक्षतयोनिः स्यात् पुनः
संस्कारमर्हती ‘ति ॥
காத்யாயனர்
மற்றொருவனுக்கு
விவாஹத்திற்குள்
வரித்தவன் வராததால்
வாக்தானம் செய்த
பிறகு
முந்தியவன் வந்தால், அவன்
வந்துவிட்டால்
பிந்தியவனை விட குணவானாகில் அவனுக்கே பெண்ணைக் கொடுக்க வேண்டும். அநேகர்களுக்கு வாக்தானம் செய்யப்பட்ட பெண்ணின் விவாஹத்திற்கு முன் எல்லோரும்
முதலில் உத்தேசிக்கப்பட்டவன் அப்பெண்ணை அடையவேண்டும். விவாஹத்திற்குப் பிறகு மற்றவர் வந்தால், தங்கள் தனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாணி
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
க்ரஹணத்திற்குப்
பிறகும்
[[567]]
அன்யனுக்குக் கொடுக்கலாமென்கிறார் வஸிஷ்டர் - பாணிக்ரஹணம் ஆனபிறகும் விவாஹமந்த்ர ஸம்ஸ்காரத்தை மட்டில் அடைந்த பெண் ருதுமதியாய் ஆகாவிடில் அவளுக்கு மறுவிவாஹம் செய்யலாம்.
यदपि स्मृत्यन्तरम् - ‘कन्याऽन्यस्मै प्रदातव्या मृते सप्तपदात् पुरा । पुरा पुरुषसंयागान्मृते देयेति केचन । ऋतौ च दृष्टे कन्यैव मृतौ देयेति चापरे । आगर्भधारणात् कन्या पुनर्देयेति केचनेति । यदपि नारदः ‘उद्वाहिताऽपि या कन्या न चेत् संप्राप्तमैथुना । पुनः संस्कारमर्हेत यथा कन्या तथैव सेति, यदपि बोधायनः ‘निसृष्टायां हुते वाऽपि यस्या भर्ता म्रियेत सः । सा चेदक्षतयोनिः स्याद्गता प्रत्यागता सती ॥ पौनर्भवेन विधिना पुनः संस्कारमर्हतीति, यदपि मनुराह - ‘नष्टे मृते प्रव्रजिते क्लीबे च पतिते पतौ । पञ्चस्वापत्सु नारीणां पतिरन्यो विधीयत’ इति ॥ सप्तपदादूर्ध्वमपि पुनरुद्वाहपराण्येतानि वचनानि युगान्तरविषयाणि ॥ .
L
வேறு ஸ்ம்ருதியில் - ஸப்தபதிக்கு முன் வரன் இறந்து விட்டால் அன்யனுக்குப் பெண்ணைக் கொடுத்து விடலாம். புருஷஸம்ஸர்க்கத்திற்கு முன் இறந்தாலும் என்று சிலர். ருது தர்ஸனமான பிறகும் என்று சிலர். கர்ப்பதாரணம் வரையிலும் என்று சிலர். நாரதர் -விவாஹமாகியவளும் புருஷஸம்
ஸர்க்கமடையாதவளாகின்
கன்னிகை
போன்றவள் தான். அவளுக்கு மறுமணம் செய்யலாம். போதாயனர் தானமான பிறகும், விவாஹ ஹோமமான பிறகும், பர்த்தா மரித்தால், ருதுதர் யனமாகாத பெண்ணுக்கு மறுபடி விவாஹம் செய்விக்கலாம். மனு - புருஷன் தேசாந்தரம் சென்று வராவிடினும், இறந்தாலும், ஸன்யாஸியானாலும்,
நபும்ஸகனாயிருந்தாலும், பதிதனாயிருந்தாலும், இவ்வைந்து ஆபத்துக்களிலும் ஸ்த்ரீகள் வேறு பதியை அடையலாம். இவ்விதம் ஸப்தபதிக்குப் பிறகும் மறு விவாஹத்தைச் சொல்லும் வசனங்கள் ஒபங்களிலுள்ள விஹ விஷயங்களாம்.
[[568]]
यदाह व्यासः
‘ऊढायाः पुनरुद्वाहं ज्येष्ठांशं गोवधं तथा। कलौ
पञ्च न कुर्वीत भ्रातृजायां कमण्डलु’ मिति ॥ क्रतुः ‘देवरान्न सुतोत्पत्तिर्दत्ता कन्या न दीयते । न यज्ञे गोवधः कार्यः कलौ न च कमण्डलुरिति ॥ बोधायनोऽपि – ‘विधिर्योऽनुष्ठितः पूर्वं क्रियते नैव साम्प्रतम्। पुराकल्पः स यद्वच्च विधवाया नियोजनमिति ॥
ஏனெனில், வ்யாஸர் - ‘விவாஹமான பெண்ணுக்கு மறுவிவாஹம், ஜ்யேஷ்டனுக்கு அதிகபாகம், கோவின் வதம், ப்ராதாவின் பத்னியினிடம் பிள்ளை பெறுதல், கமண்டலுவைத் தரித்தல் இவ்வைந்தும் கலியில் கூடாது’ என்றார். க்ரது - மைத்துனன் பிள்ளையை உற்பத்தி செய்தல், பெண்ணுக்கு மறுவிவாஹம், யாகத்தில் கோவதம், கமண்டலுதாரணம் இவை கலியில் கூடாது. போதாயனர் - முன் யுகத்தில் அனுஷ்டித்த விதியை இந்த யுகத்தில் அனுஷ்டிக்கக் கூடாது. அது முன் யுகத்தின் தர்மம். விதவையினிடம் தேவரன் பிள்ளையைப் பெறுவது போல்.
―
चन्द्रिकायामपि ‘देवरेण सुतोत्पत्तिं गोमेधं च कमण्डलुम् । अक्षतां पौरुषं मेधं कलौ पञ्च विवर्जये ‘दिति ॥ ’ अपुत्रां गुर्वनुज्ञातो देवरः पुत्रकाम्यया। सपिण्डो वा सगोत्रो वा घृताभ्यक्त ऋतावियात् ॥ आगर्भसंभवाद्गच्छेत् पतितस्त्वन्यथा भवेत् । अनेन विधिना जातः क्षेत्रजोऽस्य भवेत्सुत’ इति याज्ञवल्क्यादिभिरुक्ता देवरसुतोत्पत्तिः कलौ वर्जनीया । गोमेधः - गवालम्भनम् । कमण्डलुः - मृन्मयकमण्डलुधारणम् ॥ ’ कमण्डलुर्द्विजातीनां शौचार्थं विहितः पुरा । ब्रह्मणा मुनिमुख्यैश्च तस्मात्तं धारयेत् सदे’ ति बोधायनादिभिरुक्तम् । अक्षता - अक्षतयोनिः । पुरुषमेधः
क्रतुविशेषः । एतानि कलौ वर्जयेदित्यर्थः ॥
சந்த்ரிகையிலும் -மைத்துனனால் பிள்ளை பெறுதல், கோவதம், கமண்டலுதாரணம், ருதுவாகாத பெண்ணுக்கு மறுவிவாஹம், மனிதனைப் பசுவாக்கி யாகம் செய்தல் இவ்வைந்தையும் கலியில் வர்ஜிக்க Golair G Lo.
[[569]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ‘புத்ரனில்லாத விதவையைப் பெரியோர்களின் அனுமதி பெற்று, மைத்துனன், அல்லது ஸபிண்டன், ஸகோத்ரன், நெய்யினால் தேஹத்தைப் பூசியவனாய் ருதுகாலத்தில் சேரலாம். கர்ப்பம் தரிக்கும் வரை இவ்விதம் செய்யலாம். பிறகு சேர்ந்தால் பதிதனாவான். இந்த விதியால் பிறந்தவன் க்ஷேத்ரஜன் என்ற புத்ரனாவான் என்று யாக்ஞவல்க்யாதிகள் சொல்லிய விதியைக் கலியில் தள்ளவேண்டும். கோமேதம் என்பது கோவை ஹிம்ஸித்தல். ‘கமண்டலு’ என்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட கமண்டலுவைத் தரித்தல் என்று பொருள். ‘ப்ராமணர்களுக்குச் சுத்திக்காகப் ப்ரம்மதேவரும், முனிகளும் கமண்டலுவை விதித்தனர். ஆகையால் அதை எப்பொழுதும் தரிக்க வேண்டும்’ என்று போதாயனர் முதலியவர் சொல்லியிருக்கின்றனர். அக்ஷதா என்பது ருதுவாகாதவள். புருஷமேதம் என்பது ஒர் யாகம். வைகளைக் கலியில் வர்ஜிக்க வேண்டும். என்பது பொருள்.
अक्षताया वर्ज्यत्वमाह नारदोऽपि ‘कन्या चाक्षतयोनिर्या पाणिग्रहणदूषिता । पुनर्भूः प्रथमा प्रोक्ता पुनस्संस्कारकर्मणीति ॥ याज्ञवल्क्योऽपि - ‘अक्षता च क्षता चैव पुनर्भूः संस्कृता पुन ‘रिति ॥ यस्तु कन्यादोषमनभिधाय प्रयच्छति दण्ड्यो राज्ञेत्याह नारदः – ‘यस्तु दोषवतीं कन्यामनाख्याय प्रयच्छति । तस्य कुर्यान्नृपो दण्डं पूर्वसाहसचोदितम् इति ॥ पणशतद्वयं सप्तत्यधिकं पूर्वसाहसम् ॥
அக்ஷதையானாலும் கூடாதென்கிறார் நாரதர் அக்ஷதையான கன்னிகையானாலும் பாணிக்ரஹணம் செய்யப்பட்டவள் மீறு விவாஹத்தில் ‘புனர்ப்பூ’ எனப்படுவாள். அவளை வர்ஜிக்க வேண்டும். யாக்ஞவல்க்யரும்
அக்ஷதையானாலும், க்ஷதையானாலும் மறுவிவாஹத்தை அடைந்தவள் ‘புனர்ப்பூ’ எனப்படுவாள். பெண்ணின் தோஷத்தைச் சொல்லாமல் கொடுத்தவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்கிறார் நாரதர் - குற்றமுள்ள பெண்ணை முன்பே
!
570 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தெரிவிக்காமல்
கொடுப்பவனுக்கு,
அரசன் ‘பூர்வஸாஹஸம்’ என்னும் அபராதத்தை விதிக்க வேண்டும். இருநூற்று எழுபது பணம் பூர்வஸாஹஸம் எனப்படும்.
यत्तु याज्ञवल्क्येनोक्तम् ‘अनाख्याय ददद्दोषं दण्डय उत्तमसाहसम् । अदुष्टां च त्यजन् दण्ड्यो दूषयंस्तु मृषा शतम्’ इति, तद्दोषभूयस्त्वाभिप्रायमिति चन्द्रिकायाम् ॥ साशीतिपणसाहस्रं उत्तमं ‘ஏரி: க: ॥ विनेयः सोऽप्यकामोऽपि कन्यां तामेव चोद्वहेदिति । विनेयः - दण्ड्य
தனி்: //
‘தோஷத்தைத்
तु
தெரிவிக்காமல் பெண்ணைக் கொடுத்து ஏமாற்றியவனுக்கு உத்தமஸாஹஸம் என்னும் அபராதத்தை விதிக்க வேண்டும். தோஷமற்ற பெண்ணைத் தள்ளியவனுக்கும் இதுவே அபராதம். பொய்யாய்த் தூஷிப்பவனுக்கு நூறுபணம் அபராதம் விதிக்க வேண்டும்.’ என்று யாக்ஞவல்க்யர் அதிகமாகச் சொல்லியிருப்பது அதிக தோஷ விஷயம் என்று சந்த்ரிகையில் கூறப்பட்டிருக்கின்றது. ஆயிரத்தெண்ணூறு பணம் உத்தமஸாஹஸம். நாரதர் - பெண்ணைப் பெற்றுக் கொண்ட பிறகு தோஷமற்ற அப்பெண்ணை வேண்டாமென்பவனைத் தண்டிக்க வேண்டும். அவன் அப்பெண்ணையே மணக்க வேண்டும்.
कन्यादातृनिर्णयः
तत्र याज्ञवल्क्यः ‘पिता पितामहो भ्राता सकुल्यो जननी तथा । कन्याप्रदः पूर्वनाशे प्रकृतिस्थः परः परः । अप्रयच्छन् समाप्नोति भ्रूणहत्यामृतावृतौ । गम्यं त्वभावे दातृणां कन्या कुर्यात् स्वयंवरमिति ॥ पित्रादीनां पूर्वपूर्वाभावे परः परः कन्याप्रदः । प्रकृतिस्थश्चेत् -
[[1]]
[[571]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் यद्युन्मादादिदोषवान्न भवति । अतो यस्याधिकारः सोऽप्रयच्छन् भूणहत्यामृतावृतावाप्नोति । यदा पुनर्दातॄणामभावस्तदा कन्यैव गम्यं - गमनार्हमुक्तलक्षणं वरं स्वयमेव वरयेदित्यर्थः ॥
கன்யாதானம் செய்ய உரியவர்
யாக்ஞவல்க்யர் - பிதா, பிதாமஹன், ப்ராதா, குலத்தில் பிறந்தவன், தாய் என்ற இவர்களுள் முந்தியவர் இல்லாவிடில் பிந்தியவர் நல்ல நிலைமையிலிருந்தால் கன்யாதானத்திற்கு அதிகாரிகள் ஆவர். அவர் காலத்தில் தானம் செய்யாவிடில் ஒவ்வொரு ருதுவிலும் ப்ரூணஹத்யா தோஷத்தை அடைவர். ஒருவரும் இல்லாவிடில் பெண் தானாகவே யோக்யனான வரனை வரிக்கலாம்.
—
FR: ‘पिता दद्यात् स्वयं कन्यां भ्राता वाऽनुमतौ पितुः । मातामहो मातुलश्च सकुल्यो बान्धवास्तथा ॥ माता त्वभावे सर्वेषां प्रकृतौ यदि वर्तते । तस्यामप्रकृतिस्थायां कन्यां दद्युः स्वजातयः ॥ यदा तु नैव कश्चित् स्यात् कन्या राजानमाव्रजेत् । अनुज्ञया तस्य वरं प्रतीतं वरयेत् स्वयम् ॥ सवर्णमनुरूपं च कुलशीलबलश्रुतैः । सह धर्मं चरेत्तेन पुत्रांश्चोत्पादयेत्ततः ॥ स्वतन्त्रोऽपि हि यत्कार्यं कुर्यादप्रकृतिं गतः । तदप्यकृतमेव स्यादस्वतन्त्रत्वहेतुत इति ॥
நாரதர் - பிதா தானாகவே பெண்ணைத் தானம் செய்யலாம். பிதாவின் அனுமதியால் ப்ராதா, மாதாமஹன், மாதுலன், ஞாதி, பந்துக்கள், அவர்களில்லாவிடில், நல்ல நிலைமையிலுள்ள தாய், அவளில்லாவிடில் ஸ்வஜாதியிலுள்ளவர்கள் கன்யா தானத்திற்கு அதிகாரிகள். முற்கூறிய ஒருவருமில்லாவிடில் பெண் அரசனிடம் தெரிவித்து அவன் உத்தரவினால் தானாகவே அறியப்பட்டவனும், ஸவர்ணனும், குலம், சீலம் பலம் சாஸ்த்ரம் இவைகளால் தனக்கு ஸமானனுமான வரனை வரித்து அவனுடன் தர்மானுஷ்டானம் செய்யலாம், புத்ரர்களையும் பெறலாம்,
[[572]]
உன்மாதம் முதலியவற்றால் நிலைமை தவறியவன் ஸ்வதந்த்ரனாயிலும், அவன் செய்த கார்யம் செய்யாததாகவே ஆகும்.
‘यस्मै दद्यात् पिता त्वेनां भ्राता वाऽनुमतौ पितुः । तं शुश्रूषेत जीवन्तं स्वर्यातं च न लङ्घयेदिति । एतत्तयोः प्राधान्यप्रतिपादनार्थं न पुनरन्यनिषेधाय ॥
மனு -பிதா, அல்லது அவன் அனுமதியால் ப்ராதா வர்கள் எவனுக்குத் தானம் செய்கிறார்களோ அவனுக்கு ஜீவித்திருக்கும் வரையில் அவள் சுஸ்ரூஷை செய்ய வேண்டும். அவன் இறந்த பிறகும் அதிக்ரமம் செய்யக் கூடாது. இவ்வசனத்தில் இருவரைமட்டிற் குறித்தது அவர்கள் ப்ரதானம் என்பதற்கேயன்றி மற்றவரை நிஷேதிப்பதற்கல்ல.
तत्र मनुः
ब्राह्मादिविवाहभेदाः ।
‘चतुर्णामपि वर्णानां प्रेत्येह च हिताहितान् । अष्टाविमान् समासेन स्त्रीविवाहानिबोधत ॥ ब्राह्मो दैवस्तथैवार्षः प्राजापत्यस्तथाऽऽसुरः । गान्धर्वो राक्षसश्चैव पैशाचश्चाष्टमोऽधमः’ इति । आर्षात् प्राजापत्यस्य श्रैष्ठ्येऽपि वृत्तभङ्गभयादत्र क्रमभङ्गः ॥
ப்ராம்ஹாதி விவாஹ பேதங்கள்
மனு-நான்கு வர்ணங்களுக்கும் இகபரவுலகங்களில் நன்மைதீமைகளைச் செய்யும் விவாஹங்கள் எட்டு. இவைகளைச் சுருக்கமாய்ச் சொல்வதைக் கவனியுங்கள். ப்ராம்ஹம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று விவாஹம் எட்டுவிதம். இவைகளுள் பைசாசம் அதமம். ஆர்ஷத்துக்கு முன் ப்ராஜாபத்யத்தைச் சொல்லாமல் பின் சொல்லியது, சலோகத்தில் வ்ருத்தம் கெடும் என்ற பயத்தால்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ब्राह्मादीनां लक्षणमष्टभिः श्लोकैराह स एव
[[573]]
‘आच्छाद्य
चार्हयित्वा च श्रुतिशीलवते स्वयम् । आहूय दानं कन्याया ब्राह्मो धर्मः ‘प्रकीर्तितः ॥ धर्मसाधनत्वाद्विवाह एव धर्मशब्देनोच्यते । ब्रह्मशब्दो
धर्मवचनः । धर्मातिशययुक्तत्वात् ब्राह्मत्वम् ॥
அவைகளின் லக்ஷணங்களை எட்டு ச்லோகங்களால் சொல்லுகின்றார் மனுவே
வேதாத்யயனம், கர்மா னுஷ்டானம் இவைகளுடன் கூடிய வரனைத் தானாகவே அழைத்து ஆடையாபரணங்களால் பூஜித்துப் பெண்ணைத் தானம் செய்வது ப்ராம்ஹ தர்மம். ‘தர்மம்’ என்ற பதத்திற்கு விவாஹமென்பது பொருள்; தர்மத்திற்குச் சாதனமாயிருப்பதால். ப்ரம்ஹசப்தத்திற்குத் தர்ம
மென்பது பொருள். தர்மமதிகமாயிருத்தலால் ப்ராம்ஹம் எனப்படுகிறது.
‘यज्ञे तु वितते सम्यगृत्विजे कर्म कुर्वते । अलङ्कृत्य सुतादानं दैवं धर्मं प्रचक्षते ॥ दैवकार्याधिकृताय दानाद्दैवत्वम् ॥ ‘एकं गोमिथुनं द्वे वा वरादादाय धर्मतः । कन्याप्रदानं विधिवदार्षो धर्मः स उच्यते ’ ॥ धर्मत आदाय - धर्मार्थमादाय नार्थार्थं यत्कन्याप्रदानं स आर्षो धर्मः । विक्रयदोषभयादृषिभिरनुक्तवेतनैरेव विद्या दीयते, शुश्रूषादिकं शिष्यतः किञ्चिदादीयते च । आर्षेsपि कन्या दीयते वरात् किञ्चिदादीयते च । तेन दानादानसामान्येनार्षत्वम् । सहोभौ चरतं धर्ममिति वाचाऽनुभाष्य तु । कन्याप्रदानमभ्यर्च्य प्राजापत्यो विधिःस्मृतः ’ ॥ उभौ युवां सह धर्मं चरतं, न पृथगिति वाचाऽनुभाष्य अहं गृहाश्रमस्थ एव धर्मं चरिष्यामि नान्याश्रमस्थ इति वरं प्रतिश्राव्येत्यर्थः । प्राजापत्यः विधिः - विधीयत इति विधिः विवाहः । गार्हस्थ्यप्राधान्यनिबन्धनं प्राजापत्यत्वम् । गार्हस्थ्यप्रधानो हि प्रजापतिः ।
ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகத்தில் விதிப்படி கார்யத்தைச் செய்யும் ருத்விக்குக்கு, அலங்கரித்துப்
[[574]]
பெண்ணைத் தானம் செய்வது தைவம் எனும் விவாஹமாம். தேவர்களின் கார்யத்தில் அதிகாரம் பெற்றவனுக்குக் கொடுப்பதால் தைவம் எனப்படும். ஒரு பெண்பசுவும் எருதும் சேர்த்து கோமிதுனம் எனப்படும். ஒன்று அல்லது இரண்டு கோமிதுனத்தை வரனிடமிருந்து தர்மத்திற்காகப் பெற்றுக் கொண்டு விதிப்படி கன்னிகையைத் தானம் செய்வது ஆர்ஷம் எனப்படும். ருஷிகள் வித்யையைக் கற்பிக்கும் பொழுது விக்ரயபயத்தால் கூலியைச் சொல்லாமல்
கொடுப்பதும், சிஷ்யனிடமிருந்து ஸ்வல்பமான பணிவிடை முதலியதை ஸ்வீகரிப்பதும் உண்டு; அதற்கு ஸமமானதால், இது ஆர்ஷம் நீங்கள் இருவரும் சேர்ந்து தர்மத்தைச் செய்யுங்கள் என்று சொல்லி, வரனையும் சொல்லச் செய்து பிறகு வரனைப் பூஜித்துக்கன்னிகையைத் தானம் செய்வது ப்ராஜாபத்யம்.
க்ருஹஸ்தத்
வித்யையைக்
தன்மையை
ப்ரஜாபதியானதால் இதுவும்
ப்ராஜாபத்யம்..
"
ப்ரதானமாயுடையவர் அவ்விதமானதால்
‘ज्ञातिभ्यो द्रविणं दत्वा कन्यायै वा स्वशक्तितः । कन्याप्रदानं स्वाच्छन्द्यादासुरो धर्म उच्यते’ ॥ कन्यायाः ज्ञातिभ्यः स्वशक्तितः वरस्य शक्तितोऽभ्यधिकं दत्वा - दापयित्वा स्वाच्छन्द्यात् - लोकशा स्त्रमर्यादातिलङ्घनेन यत् कन्यादानं स आसुरः । परस्वापहारस्वाच्छन्द्यनिबन्धनं आसुरत्वम् । असुरा हि स्वाच्छन्द्यान परवित्तमपहरन्ति ॥ ‘इच्छयाऽन्योन्यसंयोगः कन्यायाश्च वरस्य च । गान्धर्वः स विधिर्ज्ञेयो मैथुन्यः कामसम्भवः ॥ मैथुन्यः - मैथुनपर्यन्तः अन्योन्यसंयोगः कामसम्भवः गान्धर्वः । गान्धर्वत्वं कामपरत्वनिबन्धनम् । गन्धर्वा हि कामपराः । ‘स्त्रीकामा वै गन्धर्वा इति श्रुतेः । स्मरति च भगवान् वाल्मीकिः — ‘तीक्ष्णकामास्तु गन्धर्वास्तीक्ष्णकोपा भुजङ्गमाः इति ॥
கன்னிகையின் பந்துக்களுக்காவது கன்னிகைக் காவது வரனிடமிருந்து தனத்தைச் சக்திமீறிக் கொடுக்கச்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[575]]
செய்து லோகசாஸ்த்ர முறைகளை மீறிக் கன்யாதானம் செய்வது ஆஸுரமாம். முறைமீறிப் பிறர் பொருளைப் பறிப்பது அஸுரர்களின் ஸ்வபாவ மாகையால் அந்தத் தர்மஸாம்யத்தால் இது ஆஸுரம் எனப்படுகிறது. கன்னிகையும் வரனும் பரஸ்பரம் அனுராகத்தால் ஸம்யோகம் வரையிலுள்ள சேர்க்கையை அடைவது காந்தர்வம் எனப்படும். காமபரமானதால் இது ‘காந்தர்வம். கந்தர்வர் காமபரர் என்பது பிரஸித்தம். அவ்விதம் ச்ருதியுமுளது. பகவான் வால்மீகியும் ‘கந்தர்வர் கொடிய காமமுடையவர்,
நாகங்கள் கொடிய கோப
முடையவைகள்’ என்றார்.
‘हत्वा छित्वा च भित्वा च क्रोशन्तीं रुदतीं गृहात् । प्रसह्य कन्यां हरणं राक्षसो विधिरुच्यते’ । विवाहनिरोधकान् हत्वा छित्वा भित्वा च कन्यकां परिभूय यद्धरणं स राक्षसः । हिंसाप्राधान्याद्राक्षसत्वम् । हिंसाप्रधाना हि राक्षसाः ॥
பலாத்காரத்தால் பெண்ணை அபஹரிக்கும் பொழுது தடை செய்பவர்களைக் கொன்று வெட்டிப் பிளந்து, கூவியழும் பெண்ணை அபஹரிப்பது ராக்ஷஸம் எனப்படும். ஹிம்ஸையை ப்ரதானமாய்க் கொண்டு இருப்பதால் இது ராக்ஷஸமாம்.
‘सुप्तां मत्तां प्रमत्तां वा रहो यत्रोपगच्छति । स पापिष्ठो विवाहानां पैशाचः प्रथितोऽष्टम इति ॥ सुप्तमत्तप्रमत्तकन्याभोगनिबन्धनं पैशाचत्वम् । पिशाचा हि सुप्तमत्तप्रमत्तानाविशन्ति ॥
தூக்கம், போதை, கவனமின்மை இவைகளுட னிருக்கும் பெண்ணை ரஹஸ்யஸ்தலத்தில் சேர்ந்தால் அது மஹாபாபமான பைசாசமெனும் எட்டாவது விவாஹம். பிசாசங்களுக்குரிய
பைசாசமாம்.
செய்கையுடையதால்
இது
[[576]]
- ब्राह्मादीनां फलमाह स एव ‘दश पूर्वान् परान् वंश्यानात्मानं चैकविंशकम् । ब्राह्मीपुत्रः सुकृतकृन्मोचयेदेनसः पितॄन् । दैवोढायाः सुतश्चैव सप्त सप्त परावरान् । आर्षोढाया सुतखखीन् षट्षट्कायोढया :’ கன்ன : - புளன: : ।-
-
11
ப்ராம்ஹம் முதலியவைகளின்
சொல்லுகிறார் மனுவே
பத்துத்
இருபத்தொருபேர்களையும்
பலத்தைச்
விடு
ப்ராம்ஹ விவாஹத்தை அடைந்தவனின் புத்ரன் தர்மத்தைச் செய்பவனாயின், தனக்கு முந்திய பத்துத் தலைமுறையிலுள்ளவர்கள், பின் தலைமுறையிலுள்ளவர்கள், தான் ஆக
பாபத்தினின்றும் விப்பான். தைவவிவாஹத்தை அடைந்தவளின் புத்ரன், முந்தியவர் -ஏழு, பிந்தியவர் ஏழு, தான், ஆகப்பதினைந்து பேர்களையும், ஆர்ஷவிவாஹத்தை அடைந்தவளின்புத்ரன் முன் மூன்று, பின் மூன்று, தான் என்ற ஏழு பேர்களையும், ப்ராஜாபத்ய விவாஹத்தை அடைந்தவளின் புத்ரன் முன் ஆறு, பின் ஆறு, தானுமெனப்பதின்மூன்று பேர்களையும் பாபத்தினின்றும் விடுவிப்பான்.
[[7]]
चतुर्षु विवाहेषु आमुष्मिकं फलं प्रत्येकमुक्तम् । ऐहिकं च समुदाये फलं श्लोकद्वयेनाह ‘ब्राह्मादिषु विवाहेषु चतुर्ष्णेवानुपूर्वशः । ब्रह्मवर्चस्विनः पुत्रा जायन्ते शिष्टसम्मताः ॥ रूपसत्वगुणोपेता धनवन्तो यशस्विनः । पर्याप्तभोगा धर्मिष्ठा जीवन्ति च शतं समाः’ इति ॥
நான்குவிவாஹங்களுக்கும்
பரலோகத்தி லுண்டாகும் பலத்தைச் சொல்லிய பிறகு ஐஹிக பலத்தையும் சொல்லுகின்றார் மனுவே ப்ராம்ஹம் முதலிய நான்குவிவாஹங்களிலும் ப்ரஹ்மவர்ச்சஸ முள்ளவர்களும், சிஷ்டர்களுக்கு இஷ்டர்களும், ரூபம், ஸத்வம், நற்குணங்கள் இவைகளுடன் கூடியவர்களும், தனம், கீர்த்தி, அதிகமான போக்யபதார்த்தங்கள்
[[577]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் வைகளுள்ளவர்களும், தர்மிஷ்டர்களுமான புத்ரர்கள் பிறப்பார்கள். நூறு வர்ஷம் ஜீவித்துமிருப்பார்கள்.
आसुरादिषु चतुर्षु जातपुत्रगुणमाह – ‘इतरेषु तु शिष्टेषु नृशंसानृतवादिनः । जायन्ते दुर्विवाहेषु ब्रह्मधर्मद्विषः सुताः । अनिन्दितैः स्त्रीविवाहैरनिन्द्या भवति प्रजा । निन्दितैर्निन्दिता नृणां तस्मान्भिन्द्यान् विवर्जयेदिति ॥ अननुज्ञातविवाहविषयेयं निन्दा । इतरथा हि क्षत्रियादिषु गान्धर्वराक्षसाद्युपदेशानर्थक्यप्रसङ्गात् ॥
ஆஸுராதிவிவாஹங்களிற்
பிறப்பவர்களின் பாக்கியுள்ள துஷ்ட கொலைகார
குணத்தைப் பற்றி மனுவே விவாஹங்கள்நான்கிலும்பிறப்பவர்கள் ராயும், பொய்யராயும், வேத தர்மங்களை த்வேஷிப்பவ ராயும் இருப்பார்கள். நிந்தைபெறாத விவாஹங்களால் நிந்தைபெறாத ப்ரஜை உண்டாகும். ஆகையால் நிந்திதமான விவாஹங்களை தவிர்க்க வேண்டும். நிந்தித மென்பது முறைமீறியது. இல்லாவிடில் க்ஷத்ரியாதி களுக்குக் காந்தர்வாதிகள் கூடுமென விதிப்பது வீணாகத் தெரியும்.
याज्ञवल्क्योऽपिं — ‘ब्राह्मो विवाह आहूय दीयते शक्त्यलङ्कृता । तज्जः पुनात्युभयतः पुरुषानेकविंशतिम् । यज्ञस्थ ऋत्विजे दैव आदायार्षस्तु गोद्वयम् । चतुर्दश प्रथमजः पुनात्युत्तरजस्तु षट् । इत्युक्त्वा चरतं धर्मं सह या दीयतेऽर्थिने । स कायः पावयेत्तज्जः षट्षड्वंश्यान् सहात्मना । आसुरो द्रविणादानाद्गान्धर्वः समयान्मिथः ॥ राक्षसो युद्धहरणात्पैशाचः कन्यकाच्छलादिति ।
யாக்ஞவல்க்யர் - வரனை அழைத்துத் தன் சக்திக்குத் அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தானம்
தகுந்தபடி
செய்வது ப்ராம்ஹவிவாஹம். அவளிடத்தில் பிறப்பவன் தாதாவின் -(கன்யாதானம் செய்பவரின்) முன்னோர்பத்து, பிந்தியவர் பத்து,
தாதா ஒன்று ஆக இருபத்
[[578]]
தொருபேர்களையும் சுத்தர்களாக்குவான். யாகத்தில் ருத்விக்குக்குத் தானம் செய்வது தைவம். இரண்டு கோக்களைச் சுல்கமாய் வாங்கிக் கொண்டு தானம் செய்வது ஆர்ஷம். தைவவிவாஹத்தில் பிறந்தவன் முன் பின் உள்ள 14 - பேர்களையும், ஆர்ஷத்தில் பிறந்தவன் முன்பின் ஆறுபேர்களையும் சுத்தர்களாக்குவான். ‘இருவரும் சேர்ந்து தர்மத்தை அனுஷ்டியுங்கள்’ என்று சொல்லிக் கன்னிகையைத் தானம் செய்வது ப்ராஜாபத்யம். அதில் பிறந்தவன் முன் ஆறு, பின் ஆறு, இவர்களையும் தன்னையும் சுத்தர்களாக்குவான். பணத்தைப் பெற்றுத் தானம் செய்வது ஆஸுரம். வதூவும் வரனும் ஸங்கேதம் செய்துகொண்டு சேருவது காந்தர்வம். யுத்தத்தில் அபஹரித்தல் ராக்ஷஸம். பெண்களை வஞ்சித்துக் கொள்வது பைசாசம் எனப்படும்.
‘षडानुपूर्व्या विप्रस्य क्षत्रस्य चतुरोऽवरान् । विट्छूद्रयोश्च तानेव विद्याद्धर्म्यानराक्षसान् ॥ चतुरो ब्राह्मणस्याद्यान् प्रशस्तान् कवयो विदुः । राक्षसं क्षत्रियस्यैकमासुरं वैश्यशूद्रयो ‘रिति ।
மனு ஆதியிலிருந்து க்ரமமாய் ஆறு விவாஹங்கள் ப்ராமணனுக்கும், ஆஸுரம் முதலிய நான்கும் க்ஷத்ரிய னுக்கும், ராக்ஷஸம் தவிர அவைகளே வைச்ய சூத்ரர்களுக்கும் தர்ம்யங்கள் (தர்மப்படி அமைந்தவை). முதல் நான்கு விவாஹங்கள் ப்ராமணனுக்கும், ராக்ஷஸ விவாஹம் க்ஷத்ரியனுக்கும், ஆஸுரம் வைச்ய சூத்ரர்களுக்கும் ப்ரசஸ்தமானவை என்று அறிந்தவர் சொல்லுகின்றனர்.
मतान्तरमाह स एव ‘पञ्चानां तु यो धर्म्या द्वावधर्म्यं स्मृताविह । पैशाचश्चासुरश्चैव न कर्तव्यौ कदाचन इति । पाश्चात्यानां पञ्चानां प्राजापत्यादीनां मध्ये त्रयो धर्म्याः । पैशाचश्चासुरश्च द्वावधर्यौ न कर्तव्यौ । कर्तृविशेषानिर्देशात् । अस्य मतस्य सर्वसाधारणत्वं गम्यते ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[579]]
வேறு மதத்தைப் பற்றி மனுவே -ப்ராஜாபத்யம் முதல் ஐந்துக்குள் மூன்று தர்ம்யங்கள். இரண்டு அதர்ம்யங்கள்; பைசாசம், ஆஸுரம் இவ்விரண்டையும் ஒருகாலும் செய்யக் கூடாது; இம்மதம் எல்லோருக்கும் ஸாதாரணம் என்று ஆகிறது.
चन्द्रिकायाम् - ’ चत्वारो ब्राह्मणस्याद्याः शंस्ता गान्धर्वराक्षसौ । राज्ञस्तथाऽऽसुरो वैश्ये शूद्रे चान्त्यस्तु गर्हित इति ॥ गर्हितः - न कस्यापि प्रशस्त इत्यर्थः ॥ विवाहान्तरालाभे पैशाचमाह वत्सः - ‘सर्वोपायैरसाध्या स्यात् सुकन्या पुरुषस्य या । चौर्येणापि विवाहेन सा विवाह्या रहः स्थितेति ॥ आपस्तम्बः ‘तेषां त्रय आद्याः प्रशस्ताः पूर्वः पूर्व : श्रेयान् यथा युक्तो विवाहस्तथा युक्ता प्रजा भवतीति ॥
—
சந்த்ரிகையில் ஆதியிலிருந்து நான்கு ப்ராமண னுக்கும், காந்தர்வராக்ஷஸங்கள் க்ஷத்ரியனுக்கும், ஆஸுரம் வைச்ய சூத்ரர்களுக்கும் சிறந்ததாகும். பைசாசம் ஒருவருக்கும் சிறந்ததன்று. வேறு விவாஹங்கள் ஸம்பவிக்காவிடில் பைசாசத்தைச் செய்யலாமென்கிறார் வத்ஸர்-மற்ற எல்லா உபாயங்களாலும் முடியாவிடில், நல்ல பெண்ணை அடைய விரும்பியவன், ஏகாந்தத்தி லிருக்கும் பெண்ணைத் திருட்டுத்தனமான விவாஹத்தினா லாவது அடையலாம். ஆபஸ்தம்பர் - அவைகளுள் முதல் மூன்றும் சிறந்தவை. அவைகளுள் பிந்தியதைவிட முந்தியது சிறந்தது. விவாஹத்திற்கு அனுகுணமாய்ப் பிரஜை உண்டாகின்றது.
बोधायनोsपि ‘அ வுளா: श्रुतिशीले विज्ञाय ब्रह्मचारिणेऽर्थिने दीयते स ब्राह्मः । आच्छाद्यालङ्कृत्यैतया सह धर्मश्चर्यतामिति प्राजापत्यः। पूर्वी लाजाहुतिं हुत्वा गोमिथुनं कन्यावते दद्यात् स आर्षः । दक्षिणासु नीयमानास्वन्तर्वेदिऋत्विजे स दैवः । सकामेन सकामाया मिथः संयोगः स गान्धर्वः । धनेनोपतोष्यासुरः । प्रसह्य हरणाद्राक्षसः। सुप्तां प्रमत्तां वोपयच्छेदिति पैशाचः । तेषां चत्वारः पूर्वे .
[[580]]
ब्राह्मणस्य, तेष्वपि पूर्वः पूर्व : श्रेयानुत्तरेषामुत्तरोत्तरः पापीयान् तत्रापि षष्ठसप्तमौ क्षत्रधर्मानुगतौ तत्प्रत्ययत्वात् क्षत्रस्य । पञ्चमाष्टमौ वैश्यशूद्राणाम् । अयन्त्रितकलत्रा हि वैश्यशूद्रा भवन्ति कर्षणशुश्रूषाधिकृतत्वाद्गान्धर्वमप्येके प्रशंसन्ति सर्वेषां स्नेहानुगतत्वाद्यथा युक्तो विवाहस्तथा युक्ता प्रजा भवतीति विज्ञायत इति ॥ पूर्वां लाजाहुतिमिति । वैवाहिकानां लाजाहुतीनां प्रथमाहुत्यनन्तरं कन्यास्वामिने गोमिथुनं वरः प्रदाय तस्या एव पुनर्ग्रहणमार्षो नाम विवाहः । दक्षिणास्विति । ऋत्विग्वरणवेलायामेव वरसंपद्युक्तं
। कञ्चिदृत्विक्त्वेन वृत्वा दक्षिणाकाले तदीयभागेन सह कन्यां तस्मै दद्यात् । स च तां प्रतिगृह्य समाप्ते यज्ञे शुभनक्षत्रे विवाहं कुर्यात् स दैवः । उत्तरेषां क्षत्रियादीनां वर्णानाम् । तत्प्रत्ययत्वात् धनबलप्रधानत्वात् क्षत्रियस्य । अयन्त्रितकलत्राः - अयन्त्रितं अनियतं कलत्रं येषां ते तथा । दारेष्वत्यन्तनियमः तेषां न भवति । निकृष्टकृषिशुश्रूषाद्यधिकृतत्वात् तयोर्विवाहोऽपि तादृश एवेत्यर्थं इति गोविन्दस्वामी ॥
போதாயனர்
- விவாஹங்கள் எட்டு. சாஸ்த்ரம் நல்லொழுக்கம் இவைகளைப் பரீக்ஷித்து, விரும்பும் ப்ரம்மசாரிக்குக் கொடுப்பது ப்ராம்ஹம். ஆடை யாபரணங்களால் அலங்கரித்து ‘இவளுடன் தர்மம் செய்’ என்று கொடுப்பது ப்ராஜாபத்யம். லாஜ ஹோமங்களுள் முதல் ஹோமம் ஆனவுடன் கன்யா பிதாவுக்கு ஒருகாளை, ஒருபசு இவைகளைக் கொடுப்பது ஆர்ஷம். யாகத்தில் தக்ஷிணைகள் கொடுக்கும் போது வேதியின் நடுவில் ருத்விக்குக்குத் தக்ஷிணையுடன் பெண்ணைக் கொடுப்பது தைவம்.வதூவரர்கள் பரஸ்பரம் ஆசைப்பட்டுச் சேர்வது காந்தர்வம். கன்னிகையின் பந்துக்களைத் தனத்தால் வசப்படுத்திப் பெண்ணைப் பெறுதல் शुio. பலாத்காரத்தால் பெண்ணை அபஹரித்தல் ராக்ஷஸம். தூக்கம், மதம், கவனமின்மை இவை உடையவளை
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[581]]
ஸ்வீகரித்தல் பைசாசம். அவைகளுள் முந்திய நான்கும் ப்ராமணனுக்குரியன. அவைகளுள் பிந்தியதைவிட முந்தியது ச்லாக்யமானது. பிந்தியவைகள் க்ஷத்ரியர் முதலியவர்களுக்கு. அவைகளுள் முந்தியவைவிடப் பிந்தியது இழிவானது. எட்டுக்குள் ஆறாவதும், ஏழாவதும் க்ஷத்ரியனுக்குரியது. தனமும் பலமும் க்ஷத்ரியனுக்கு ப்ரதானமானதால். ஐந்தாவதும் எட்டாவதும் வைச்ய சூத்ரர்களுக்குரியவை. அவர்கள் அதிக நியமமில்லாத களத்ரமுடையவர்களாயிருப்பார்;
இவைகளைச்
செய்வதால்.
சுச்ரூஷை
க்ருஷி
காந்தர்வத்தையும்
எல்லோருக்கும் ப்ரசஸ்தமென்பர் சிலர்; ஸநேஹத்துடன் சேர்ந்திருப்பதால். விவாஹத்திற்கனுகுணமாக ப்ரஜை உண்டாகிறது.
—
गौतमोऽपि ‘ब्राह्मो विद्याचारित्रबन्धुशीलसम्पन्नाय दद्या दाच्छाद्यालङ्कृताम् । संयोगमन्त्रः प्राजापत्ये सहधर्मश्चर्यतामित्यार्षे गोमिथुनं कन्यावते दद्यादन्तर्वेद्युत्विजे दानं दैवोऽलङ्कृत्येच्छन्त्या स्वयं संयोगो गान्धर्वो वित्तेनानतिः स्त्रीमतामासुरः प्रसह्यादानाद्राक्षसो ऽसंविज्ञातोपसङ्गमनात् पैशाचश्चत्वारो धर्म्याः प्रथमाष्षडित्येक’ इति ॥ प्राजापत्ये विवाहे सहधर्मश्वर्यतामिति एष संयोगमन्त्रः प्रदानमन्त्र इत्यर्थः ॥ आर्षमपि प्रशस्तं केचिन्नेच्छन्ति । तत्रापि शुल्कग्रहणात् । तथा च मनुः
‘आर्षे गोमिथुनं शुल्कं केचिदाहुर्मृषैव तत् । अल्पो वाऽपि महान् वाऽपि विक्रयस्तावतैव सः’ ॥ गोमिथुनं शुल्कमाहुः - अनुजानते । तन्मृषा - तदयुक्तम् । अल्पो वा महान् वा द्रव्यलोभादादीयमानः शुल्कः विक्रय एवेत्यर्थः । केचिदेवं व्याचक्षते - ‘आर्षे विवाहे गोमिथुनं । : क्रयसाधनं मूल्यं देशकालाद्यपेक्षया अल्पं वा महद्वा भवति । आर्षे तु परिमाणस्य नियतत्वात् न क्रयक्रीतेत्यर्थ इति ॥
|
- கௌதமர் - எட்டு விவாஹங்கள் முன்போலவே.
[[582]]
முந்திய நான்கும் சலாக்யங்கள். ஆறும் ச்லாக்யங்களென்று சிலர். ஆர்ஷ விவாஹமும் ப்ரசஸ்தமல்ல என்று சிலர். அதிலும் சுல்கம் (விலை) வாங்கப்படுவதால். அவ்விதமே மனு - ஆர்ஷ விவாஹத்தில் கோமிதுனத்தைச் சுல்கமாக வாங்கலாமென்று சிலர் சொல்லுகின்றனர்; அது யுத்தமல்ல. சுல்கம் அல்பமானாலும் அதிகமானாலும் அது விக்ரயமே ஆகும். இந்த ஸ்லோகத்திற்கு வேறு விதமாகவும் சிலர் வ்யாக்யானம் செய்கின்றனர்; அதாவது
‘ஆர்ஷ விவாஹத்தில் கோமிதுனத்தைச் சிலர் சுல்கமென்கின்றனர். அது தவறு. வ்யாபாரத்திற்குச் சாதனமான க்ரயமென்பது, தேசம் காலம் முதலியவைகளின் அபேக்ஷையால் அல்பமாகவும் அதிகமாகவும் ஆகும். ஆர்ஷ விவாஹத்தில் கோமிதுன மென்பது நியதமாயிருப்பதால் க்ரயமாகாது’ என்று.
तथा च देवलः - ’ पूर्वे विवाहाश्चत्वारो धर्म्यास्तोयप्रदानिकाः । अशुल्का ब्राह्मणाहश्च तारयन्ति द्वयोः कुलमिति ॥ तथा चापस्तम्बः ‘विवाहे दुहितृमते दानं काम्यं धर्मार्थं श्रूयते तस्माद्दुहितृमतेऽतिरथं शतं देयं तन्मिथुया कुर्यादिति तस्यां क्रयशब्दः संस्तुतिमात्रं धर्माद्धि सम्बन्ध इति ॥ आर्षे विवाहे दुहितृमते दानं कचिद्वेदे श्रूयते । तामेव श्रुतिमुदाहरति
―
शतं दुहितृमान् मिथुया कुर्यात् - मिथ्या कुर्यात् । कन्यायै वराय च क्षेत्रालङ्कारादिप्रत्यर्पणेन तद्द्रव्यादानसाम्यगतक्रयप्रसक्तिं वितथीकुर्या - दित्यर्थः । यद्वा - मिथुया मिथुनम् । वरदत्तद्रव्यं मिथुनस्य कुर्यादित्यर्थः । मिथ्यार्थत्वं मिथुनार्थत्वं च मिथुयाशब्दस्य श्रूयते ’ मा देवानां मिथुयाकर्भागधेयम् । आपो वा अग्नेर्मिथूयाः । मिथुनवान् भवतीति । तदिदं दानं काम्यं कामनिमित्तं ’ यथायुक्तो विवाहस्तथायुक्ता प्रजा भवतीति ऋषितुल्याः पुत्रा यथा स्युरिति । ततश्च धर्मार्थं न क्रयार्थम् । ‘अयज्ञो वा एषः । योऽपत्नीक इत्यादिश्रुतेः, पाणिग्रहणादधि गृहमेधिनोर्व्रतमिति
[[1]]
[[583]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் सपत्नीकस्यैव धर्माधिकारस्मरणाच्च विवाहस्य धर्मार्थत्वेन तदर्थं दानमपि धर्मार्थमेव । यस्तु तस्यां विवाहक्रियायां क्रयशब्दः कचित् स्मृतौ दृश्यते, स संस्तुतिमात्रं द्रव्यंप्रदानसाम्यात् । न मुख्यक्रयत्वप्रतिपादनार्थम् । कुतः ? हि यस्माद्धर्मादेव हेतोः सम्बन्धो दम्पत्योरित्यर्थः । एवञ्च धर्मार्थदानविधानात् सर्वाण्युदकपूर्वाणि दानान्यदृष्टार्थानीति स्मरणात् दुहितृमते च स्वदेयमुदकपूर्वमेव दद्यात् । दुहितृमांश्च कन्यां ‘अद्भिरेव द्विजातीनां विवाहस्तु प्रशस्यत इति स्मरणादुदकपूर्वकमेव दद्यात् ।
அவ்விதமே தேவலர் முந்திய நான்கு விவாஹங்களும், ஜலபூர்வமாய்த் தானம் செய்யப் படுவதாலும், சுல்கமில்லாமலிருப்பதாலும், தர்மத்தை விட்டு விலகாதவை. ப்ராமணர்களுக்கு யோக்ய மானவை. இரண்டு குலங்களையும் காப்பாற்றுகின்றன. அவ்விதமே ஆபஸ்தம்பர் ஆர்ஷவிவாஹத்தில் பெண்ணின் தகப்பனுக்குத் தானம் செய்வதும் ஒரு வேதத்தில் காணப்படுகிறது. அந்த ஸ்ருதி - ‘ஆகையால் பெண்ணின் பிதாவுக்கு வரன் ஒருரதமும், நூறு பசுக்களும் கொடுக்க வேண்டும். அதைப் பெற்றுப் பெண்ணின் பிதா வரனுக்கும் பெண்ணுக்கும் பூமி ஆபரணம் முதலியவைகளாய்க் கொடுத்து க்ரயமென்பதைப் பொய்யாக்க வேண்டும். என்று. இந்தத் தானம் காம்யமாகும். ருஷிகள் போன்ற புத்ரர்கள் பிறப்பதற்காக. ஆகையால் இந்தத் தானம் தர்மத்திற்காகவே அன்றி க்ரயத்திற்காக அல்ல. ‘பத்னி இல்லாதவன் யாகத்திற்கு அர்ஹனல்ல’ என்பது முதலிய ஸ்ம்ருதிகளால் பத்னி யுள்ளவனுக்கே தர்மத்தில் அதிகாரம் சொல்லப்படுவதால் விவாஹம் தர்மார்த்தமானதால் அதற்காகச் செய்யப்படும் தானம் தர்மத்திற்கே ஆகும். ஒரு ஸ்ம்ருதியில் காணப்படும் க்ரயசப்தம் ஸ்துதியே தவிர க்ரயமென்று சொல்வ தற்கல்ல. ஏன்? தம்பதிகளின் ஸம்பந்தம் தர்மத்திற்கே ஆவதால். ஆகையால் தர்மத்திற்காகத் தானத்தை விதித்திருப்பதால், எல்லாத் தானங்களையும் ஜலபூர்வ
[[584]]
மாகவே செய்யவேண்டுமென்று ஸ்ம்ருதி இருப்பதால் பெண்ணின் தகப்பனுக்குக் கொடுப்பதையும் வரன் ஜலபூர்வமாகவே கொடுக்க வேண்டும். பெண்ணின் தகப்பனும் பெண்ணை ஜலபூர்வமாகவே தானம் செய்ய வேண்டும்.
‘दुहितृमतेऽतिरथं शतं देयं तन्मिथुया कुर्यादिति श्रुत्या, गोमिथुनादधिकमप्यादाय वरयोषिच्यां गृहक्षेत्र भूषणादिद्वारा प्रत्यर्पणे सति स विवाहो धर्म्य एवेति गम्यते । न चैवं ‘आसुरो द्रविणादानादिति स्मरणात् आसुरत्वं शङ्कनीयम् । कन्यावतो भोगार्थं द्रव्यादाने तथात्वात् । तथा च गौतमः
நீர்: 44ா
—
- [[1]]
-
कन्यादानं प्रत्यानुगुण्यम् । स्त्रीमतामिति वचनात् कन्यायै गृहक्षेत्रादि दत्वा विवाहेऽपि नासुरत्वमिति हरदत्तः ॥
நூறு பசுக்கள் கொடுக்க வேண்டும் என்றிருப்பதால், ஒரு கோமிதுனத்தை விட அதிகமாகவும் வரனிடமிருந்து பெற்று அதை அந்தத் தம்பதிகளுக்கு வீடு, நிலம், ஆபரணம் முதலிய வழியாய்த் திருப்பிக் கொடுத்தாலும் அந்த விவாஹம் தர்ம்ய மென்றே ஆகிறது. பணம் பெறுவதால் ஆஸுரம் என்று சங்கிக்கக் கூடாது. பெண்ணின் பிதாதனது போகத்திற்காகப் பணம் பெற்றால் ஆஸுரமாகும். அவ்விதமே கௌதமர் - ‘பணத்தினால் பெண்ணின் பந்துக்களை வசப்படுவது ஆஸுரம்’ என்றார்.
பெண்ணுக்குக் கொடுத்து விவாஹம் செய்தால்
ஆஸுரமல்ல வென்றார் ஹரதத்தார்
कन्याया भूषणाच्छादनाद्यर्थं वराद्धनादानं न दोषावहमित्याह मनुरपि ‘यासां नाददते शुल्कं ज्ञातयो न स विक्रयः । अर्हणं तत्कुमारीणामानृशंस्यं च केवलमिति । यासां कन्यानां नाददते नोपजीवन्ति । केवलं निश्चितम् ॥
பெண்ணின்
ஆடையாபரணங்களுக்காக
வரனிடமிருந்து பணம் வாங்குவதும் தோஷமல்லஎன்கிறார் மனு
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்585 வரனால் பெண்ணுக்கென்று கொடுக்கப்பட்ட தனத்தைப் பெண்ணின் பந்துக்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளமல் பெண்ணுக்கே கொடுத்து விட்டால் அது விக்ரயமாகாது. பெண்களைப் பூஜித்ததாக ஆகும்.
एतदेवाष्टभिः श्लोकैस्समर्थयति स एव
―
‘पितृभिर्भ्रातृभिश्चैताः पतिभिर्देवरैस्तथा । पूज्या भूषयितव्याश्च बहुकल्याणमीप्सुभिः ॥ यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः । यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत्कुलम् । न शोचन्ति तु यत्रैता वर्धते तद्धि सर्वदा ॥ जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः । तानि कृत्याहतानीव विनश्यन्ति 4: ॥ 149: - : 1: सदाऽभ्यर्च्या भूषणाच्छादनाशनैः । भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च । सन्तुष्टो भार्यया भर्ता भर्त्रा भार्या तथैव च । यस्मिन्नेव कुले नित्यं कल्याणं तत्र वै ध्रुवम् । यदि हि स्त्री न रोचेत पुमांसं न प्रमोदयेत् । अप्रमोदात् पुनः पुंसः प्रजनं न प्रवर्तते ॥ स्त्रियां तु रोचमानयां सर्वं तद्रोचते कुलम् । अस्यां त्वरोचमानायां सर्वमेव न रोचत इति । यत एवं कन्या भूषयितव्या अतो ज्ञातिभिर्बराद्भूषणार्थं धनादानं न दोषावहमित्यर्थः ॥
இதையே எட்டு ச்லோகங்களால் நிச்சயிக்கின்றார் மனு - மிகுந்த சுபத்தை விரும்பும் பிதா, ப்ராதா, பதி, மைத்துனன் இவர்கள் ஸ்த்ரீகளைப் பூஜித்து ஆடையாபரணங்களால் அலங்கரிக்க வேண்டும். எந்தக் குலத்தில் இவர்கள் பூஜிக்கப்படுகின்றனரோ அங்குத் தேவதைகள் ப்ரஸன்னராகின்றனர். இவர்களைப் பூஜிக்காத குலத்தில் ஸகலதர்மகார்யங்களும் பயனற்றவையாம். எந்தக் குலத்தில் ஜாமிகள் (பெண், பகினீ, குலஸ்த்ரீ முதலியவர்கள்) துக்கிக்கின்றனரோ அது விரைவில் நசித்துவிடும். இவர்கள் ஸந்தோஷத்துடனிருந்தால்
[[586]]
அந்தக் குலம் எப்பொழுதும் வ்ருத்தியை அடையும். பூஜிக்கப் படாமல் ஜாமிகள் எந்த வீடுகளைத் திட்டு கின்றனரோ அவை அபிசாரத்தால் அழிக்கப்பட்டவை போல் முழுவதும் அழிகின்றன. ஆகையால் ஸம்பத்தை விரும்பும் மனிதர்கள் உத்ஸவம் முதலிய காலங்களில் இவர்களை ஆடை, ஆபரணம், போஜனம் இவைகளால் பூஜிக்க வேண்டும். எந்தக் குலத்தில் பார்யையினால் பர்த்தாவும், பர்த்தாவினால் பார்யையும் ஸந்தோஷிக் கின்றனரோ அக்குலத்தில் மங்களம் நீடித்திருக்கும். ஸ்த்ரீ ஸந்தோஷிக்காவிடில்
புருஷனைச் சந்தோஷிப்பிக்க மாட்டாள். புருஷன் ஸந்தோஷிக்காவிடில் ஸந்ததி வ்ருத்தி உண்டாகாது. ஸ்த்ரீ ஸந்தோஷித்தால் அந்தக் குலம் முழுவதும் ப்ரகாசிக்கும். அவள் ஸந்தோஷிக்காவிடில் குலம் முழுவதும் ப்ரகாசிப்பதில்லை. இவ்விதமிருப்பதால் கன்யையின் அலங்காரத்திற்காக வரனிடமிருந்து தனத்தை ஸ்வீகரிப்பது குற்றமற்றதென்பது பொருள்.
।
स्वोपभोगार्थद्रव्यग्रहणे पित्रादीनां दोषमाह स एव कन्यायाः पिता विद्वान् गृह्णीयाच्छुल्कमण्वपि । गृह्णन् हि शुल्कं लोभेन स्यान्नरोऽपत्यविक्रयी ॥ स्त्रीधनानि तु ये मोहादुपजीवन्ति बान्धवाः । नारीर्यानानि वस्त्रं वा ते पापा यान्त्यधोगतिमिति ॥ नारीःशुल्कगृहीता f: //
பெண்ணின் பிதா முதலியவர்கள் தங்களுக்காகத் தனத்தை ஸ்வீகரித்தால் தோஷமுண்டு என்கிறார் மனு பெண்ணின் பிதா கொஞ்சமும் சுல்கம் வாங்கக் கூடாது. லோபத்தால் க்ரஹிப்பவன் பெண்ணை விற்றவனாவான். கன்யையின் பந்துக்கள் பெண்ணின் தனத்தையும் சுல்கத்தால் க்ரஹிக்கப்பட்ட தாஸிகள், வாஹனங்கள்,
வஸ்த்ரங்கள்,
இவைகளையும் அனுபவித்தால்,
அப்பாவிகள் நரகத்தை அடைகின்றனர்.
स एव-’ आददीत न शूद्रोऽपि शुल्कं दुहितरं ददत् । शुल्कं हि गृह्णन् कुरुते छन्नं दुहितृविक्रयम् । नानुशुश्रुम जात्वेतत् पूर्वेष्वपि हि
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 587 जन्मसु । शुल्कसंज्ञेन मूल्येन छन्नं दुहितृविक्रयमिति ॥ संवर्त : ‘कन्याविक्रयिणो मूर्खा महापापस्य कारकाः । पतन्ति नरके घोरे यावदाभूतसंप्लवम्। क्रयक्रीता तु या कन्या न सा पत्नी विधीयते । सा तु दैवे च पित्र्ये च दासीसाम्यान्न संश्रिता । यस्तां विवाहयेत् कन्यां ब्राह्मणो मदमोहितः । असंभाष्यस्त्वपाङ्क्तेयः स विप्रो वृषलीपतिरिति ॥
சூத்ரனானாலும் பெண்ணைக் கொடுப்பவன் சுல்கம் வாங்கக் கூடாது. சுல்கத்தை க்ரஹிப்பவன், பெண்ணின் விக்ரயத்தையே மறைவாகச் செய்கிறான். சுல்கமென்று பெயருள்ள க்ரயத்தினால் மறைமுகமான பெண்ணின் விற்பனையை முன் பிறப்புகளிலும் நாம் கேட்டதில்லை. ஸம்வர்த்தர்
பெண்ணை விற்கின்ற மூடரான
மஹாபாபிகள் ப்ரளயகாலம் வரையில் கொடிய நரகத்தில் விழுகின்றனர். கிரயத்திற்கு வாங்கப்பட்ட பெண் பத்னியாக ஆகமாட்டாள்; தைவகார்யத்திலும் பித்ருகார்யத்திலும் அவள் அர்ஹையாக ஆகாள். அவள் தாஸிக்குச் சமமானதால். அவளை விவாஹம் செய்து கொண்டவன் விருஷபதியானதால் பங்க்திக்கும், ஸம்பாஷணத்திற்கும் அர்ஹனல்ல.
―
‘यो मनुष्यां हि विक्रीय यत्किञ्चिद्धनमृच्छति । तस्या मूत्रं पुरीषं च स परत्रोपजीवति ॥ कन्याविक्रयिणो मूर्खा इह किल्बिषकारकाः । पतन्ति नरके घोरे दहन्त्यासप्तमं कुलम् । कन्यां तु जीवनार्थाय यः शुल्केन प्रयच्छति । उपभुङ्क्ते पुरीषं च मूत्रं तस्या वरस्य चेति ॥ ’ शुल्कं प्रदाय कन्यायाः प्रत्यादानं विधानतः । वित्तहेतुर्विवाहोऽयमासुरः षष्ठ उच्यत’ इति देवलस्मरणेन शुल्कनिबन्धन आसुरो विवाहः कथं धर्म्यत्वेन मन्वादिभिराश्रित इति चेन्न । पूर्वतनविवाहासम्भवे आपद्धर्मत्वेन तस्याप्याश्रयणीयत्वात् ॥
யமன் அடைகிறவன்,
மனுஷ்யனை விற்றுப் பணத்தை மறுபிறப்பில் அந்த மனுஷ்யனின்
அந்த
[[588]]
மலமூத்ரங்களால் ஜீவிப்பான். பெண்ணை விற்றுப் பாபம் செய்த மூடர்கள், கொடிய நரகத்தில் விழுகின்றனர்; ஏழு தலைமுறை வரையில் தன் குலத்தையும் தஹிக்கின்றனர். தன் பிழைப்புக்காகப் பெண்ணை விற்பவன், அந்தப் பெண்ணினுடையவும் வரனுடையவும் மூத்ர மலங்களை உட்கொள்ளுபவனாகிறான். “சுல்கத்தைக் கொடுத்து பெண்ணைப் பெறுவது ஆறாவதான ஆஸுரமெனும் விவாஹமென்று தேவலர் சொல்லி யிருப்பதுடன் மனு முதலியவர்களும் இதை எவ்விதம் ஒப்பினர்?” எனில் முந்திய விவாஹங்கள் ஸம்பவிக்கா விடில் ஆபத்தர்மமாய் ஆஸுரத்தை ஆஸ்ரயிக்கலா மென்பதால்.
விதிப்படி
तथा च नारदः
‘विवाहास्त्वष्टधा भिन्ना ब्राह्माद्या मुनिसत्तम । पूर्वः पूर्व : परो ज्ञेयः पूर्वाभावे परः पर इति ॥ चन्द्रिकायामपि — ‘क्रीता द्रव्येण या नारी न सा पत्नी विधीयते । तथा दैवे च पित्र्ये च दासीं तां काश्यपोऽब्रवीदिति यत् काश्यपवचनं, ‘कुविवाहैः क्रियालोपैर्वेदानध्ययनेन च । कुलान्यकुलतां यान्ति ब्राह्मणातिक्रमेण चेति यदपि मनुवचनं, तत् प्रशस्तविवाहसम्भवविषयमिति ॥
அவ்விதமே நாரதர் - எட்டுவிதமாய் ப்ரஸித்தமான விவாஹங்களுள் பிந்தியதை விட முந்தியது சிறந்ததாகும். முந்தியது ஸம்பவிக்காவிடில் பிந்தியதும் ச்லாக்யமாகும். சந்த்ரிகையிலும் ஆஸுரவிவாஹத்தை நிந்திக்கும் காஸ்யபவசனமும், மனுவசனமும், சிறந்த விவாஹம் ஸம்பவிக்குமாகில்
விவாஹம் கூடா தென்பதற்காம்.
நிந்தித
अत्र केचिदाहुः — ‘भूमिव्रीहियवाजाव्यश्ववृषभधेन्वडुहश्चेति, स्थावरविक्रयो नास्तीति च गौतमादिभिः प्रतिषिद्धेऽपि भूमिविक्रये ‘भूमिं यः प्रतिगृह्णाति यश्च भूमिं प्रयच्छति । तावुभौ पुण्यकर्माणौ नियतं
स्वर्गगामिनाविति
भूदानप्रशंसादर्शनाच्च भूदानप्रशंसादर्शनाच्च विक्रयेऽपि कर्तव्ये
·
[[589]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் हिरण्योदकदानेन षड्भिर्गच्छति मेदिनीति स्मरणात् सहिरण्योदकं दत्वा दानरूपेण स्थावरविक्रयं कुर्यादिति विज्ञानेश्वरेणोक्तम् । तद्रीत्याऽत्रापि ‘कन्याविक्रयिणो मूर्खा : - पैशाचश्चासुरश्चैव न कर्तव्यौ कथञ्चने’ ति कन्याविक्रयनिषेधात् ‘नानिचिन्नरकं याति न कन्यादो यतः स्मृतः । विश्वजित्संमितो यज्ञः कन्यादानं महाफलम् । ज्योतिष्टोमातिरात्राणां शतं शतगुणं कृतम् । प्राप्नोति कन्यकां दत्वा होममन्त्रैश्च संस्कृताम् ॥ कनकाश्वतिला नागदासीगृहमहीरथाः । कन्यका कपिला चैव महादानाति वै दश ॥ रथानां तु सहस्राणां युक्तानां धुर्यवाहिनाम् । सुपात्रे विनियुक्तानां कन्यां विद्याच्च तत्समाम् ॥ अन्नं विद्या वधूत्राणं गोभूरुक्माश्वहस्तिनः । दानान्युत्तमदानानि ह्युत्तमद्रव्यदानत इत्यादिभिः कन्यादान प्रशंसादर्शनाच्च द्रव्यदानमन्तरेण कन्यानधिगमे, ‘पाणिग्रहणाद्धि सहत्वं कर्मस्विति पाणिग्रहणमारभ्यैव विवाहसिद्धाग्निहोत्रादिश्रौतस्मार्तकर्माधिकार स्मरणात् तदनुष्ठानायावश्यकर्तव्ये च विवाहे सति ‘अद्भिरेव द्विजातीनां विवाहस्तु प्रशस्यत’ इति स्मरणात् उदकपूर्वकमेव द्रव्यं दत्वा सहिरण्योदकपूर्वमेव कन्याऽप्यादातव्येति ॥
இங்கு சிலரின் அபிப்ராயம் “பூமி நெல்,யவம், शुकना, छल, TG, LIK, வைகளை விற்கக் கூடாது’ என்றும், ‘ஸ்தாவரத்திற்கு விக்ரயமில்லை’ என்றும் கௌதமர் முதலியவர்களால் பூமியின் விக்ரயம் நிஷேதிக்கப்பட்டிருந்தாலும், ‘பூமியைத் தானம் செய் பவனும், வாங்கிக் கொள்ளுகின்றவனும் புண்யத்தைச் செய்கின்றவர்கள், நிச்சயமாய் ஸ்வர்க்கத்தை அடை கின்றனர்’ என்று பூமிதானத்தின் புகழ் காணப்படுவ தாலும், விக்ரயம் செய்வதானாலும் பொன் ஜலம் இவைகளுடன்
தானரூபமாகவே செய்யவேண்டும் என்று விக்ஞானேச்வரரால் சொல்லப் பட்டிருக்கிறது. அதேப்ரகாரம் இங்கும் கன்யாவிக்ரயம், ஆஸுரவிவாஹம் இவைகளை நிஷேதித்திருப்பதாலும்,
விக்ரயம்
590 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அக்னிசயனம் செய்தவன், கன்யாதானம் செய்தவன் இவர்கள் நரகத்தை அடைவதில்லை; மஹாபலமான கன்யாதானம் விச்வஜித் என்ற யாகத்திற்குச் சமமாகும்; விதிப்படி கன்னிகையைத் தானம் செய்தவன் ஜ்யோதிஷ்டோமம் அதிராத்ரம் என்ற நூறு யாகங்களை நூறு தடவை செய்யும் பலனை அடைவான். கன்னிகை,அச்வம், எள்,யானை,தாஸீ, வீடு, பூமி, தேர், பெண், காராம்பசு என்ற பத்தும் மஹாதானங்கள்; ஆயிரம் ரதங்களின் தானம் கன்யா தானத்திற்குச் சமம்; அன்னம், வித்யை, பெண், அபயப்ரதானம், பசு, பூமி, பொன், அச்வம், கஜம் என்ற இவைகளின் தானங்கள் உத்தமங்கள்’ என்பது முதலான வசனங்களால் கன்யாதானத்தின் பாராட்டு காணப்படுவ தாலும், பணங்கொடாமல் பெண்ணை அடைமுடியா விடில், பாணிக்ரஹணம் முதற்கொண்டே ஹோத்ரம் முதலிய ரௌதஸ்மார்த்தகர்மங்களில் அதிகாரமென்றிருப்பதால் கர்மானுஷ்டானத்திற்காக விவாஹம் அவஸ்யம் செய்யவேண்டியதாகும் பொழுது ‘ப்ராமணர்களுக்கு ஜலபூர்வமான விவாஹமே சிறந்தது’ என்று ஸ்ம்ருதியிருப்பதால் ஜலபூர்வமாகவே தனத்தைக் கொடுத்து ஜலபூர்வமாகவே பெண்ணையும் ஸ்வீகரிக்க வேண்டும்” என்று.
அக்னி
न चासुरादि विवाहेषु सप्तपदातिक्रमणाद्यभावेन पतित्वभार्यात्वयोरनुत्पत्तिरिति शङ्कनीयम् । तत्रापि स्वीकारानन्तरमेव संस्कारविधानात् । तथा च देवलः ‘गान्धर्वादि विवाहेषु पुनर्वैवाहिको विधिः । कर्तव्यश्च त्रिभिर्वण्यैः समयेनाग्निसाक्षिक इति ॥ गृह्यपरिशिष्टेऽपि ‘गान्धर्वासुरपैशाचा विवाहा राक्षसश्च यः । पूर्वं परिश्रयस्तेषां पश्चाद्धोमो विधीयत इति । परिश्रयः - स्वीकारः ॥
ஆஸுரம் முதலிய விவாஹங்களில் ஸப்தபதீ முதலியவை இல்லாததால் பதித்வமும், பார்யாத்வமும் உண்டாகாது’ என்று சங்கிப்பதிற்கில்லை. அவைகளிலும்
[[591]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஸ்வீகரித்த பிறகு விவாஹ ஸம்ஸ்காரத்தை விதித்திருப்பதால். அவ்விதமே தேவலர் - காந்தர்வாதி விவாஹங்களில் விவாஹவிதியை அக்னிஸாக்ஷிகமாய்ப் பிறகு செய்ய வேண்டும். க்ருஹ்யபரிசிஷ்டத்திலும் காந்தர்வம், ஆஸுரம், பைசாசம், ராக்ஷஸம் என்ற விவாஹங்களில் முதலில் கன்யையை ஸ்வீகரிப்பதும், பிறகு ஹோமமும் விதிக்கப்படுகிறது.
अत एव न बलादपहारमात्रेण भार्यात्वमित्याह वसिष्ठः ‘बलादपहृता कन्या मन्त्रैर्यदि न संस्कृता । अन्यस्मै विधिवद्देया यथा कन्या तथैव सेति ॥ अथ विवाहाङ्गविशेषमाह मनुः
॥ ‘पाणिग्रहणसंस्कारः सवर्णासूपदिश्यते । असवर्णास्वयं ज्ञेयो विधिरुद्वाहकर्मणि ॥ शरः क्षत्रियया ग्राह्यः प्रतोदो वैश्यकन्यया । वासोदशा शूद्रया तु वर्णोत्कृष्टस्य वेदन इति ॥ करेण करस्य ग्रहणं पाणिग्रहणम्, पाणिग्रहणमेव च संस्कारः पाणिग्रहणसंस्कारः । उत्कृष्टवेदने - स्ववर्णादुत्तरस्य वर्णस्य लाभे विवाह इति यावत् ॥
ஆகையால்தான் பலாத்காரமாய் அபஹரிப்பதால் மட்டில் பார்யாத்வம் இல்லை என்கிறார் வஸிஷ்டர் பலாத்காரமாய் அபஹரிக்கப்பட்ட பெண் மந்த்ரங்களால் விவாஹ ஸம்ஸ்காரத்தை அடையாவிடில் அவளை வெ வெறொருவனுக்குக் கொடுக்கலாம்; அவன் கன்னிகை போலவே உள்ளவள். விவாஹத்திற்கு அங்கமான ஒரு விசேஷத்தைப் பற்றி மனு - வரன் கையால் கன்னிகையின் கையைப்பிடிப்பது பாணிக்ரஹணம் எனப்படும். இந்த ஸம்ஸ்காரம் ஸவர்ணஸ்த்ரீகளின் விவாஹத்தில் விதிக்கப்படுகிறது. அஸவர்ண ஸ்த்ரீகளின் விவாஹத்தில் இனி சொல்லப்படும் விதி. மேல்வர்ணத்தானை விவாஹம் செய்து கொள்ளும் கீழ்வர்ணத்து ஸ்த்ரீ க்ஷத்ரியையானால் அம்பையும், வைஸ்யையானால் சாட்டையையும், சூத்ரையானால் வரனின் வஸ்த்ரத்தின் நுனியையும் க்ரஹிக்க வேண்டும்.
[[592]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
एककालशोभनद्वयनिषेधः
शोभनद्वयसन्निपाते सङ्ग्रहकारः ‘एकोदराणां पुंसां स्याद्विवाहो नैकवत्सरे । भिन्नोदराणां कुर्वीत स्त्रीणां चैव न संशय इति ॥ वराहमिहिरः ‘एकोदरप्रसूतानामेकस्मिन्नेव वत्सरे । विवाहो नैव कर्तव्यो गार्ग्यस्य वचनं यथेति । एतदृतुत्रयादर्वाग्विषयम् । यथाऽऽह गर्गः
‘एकमातृप्रसूतानामेकस्मिन् वत्सरे यदि । विवाहो नैव कर्तव्योऽनिर्गते तु ऋतुत्रये ॥ ग्रामान्तरेऽपि कर्तव्यः कर्तव्यो नैकवेश्मनी ‘ति ॥
ஒரே காலத்தில் இரண்டு சோபனங்கள் கூடாது
இரண்டு சோபனங்கள் சேர்ந்தால் ஸங்க்ரஹகாரர் - ஒரே வயிற்றிலுதித்த புருஷர்களுக்கு ஒரேவர்ஷத்தில் விவாஹம் கூடாது. பின்னோதரர்களானால் செய்யலாம். ஸ்த்ரீகளுக்குமிவ்விதியே. ஸந்தேஹமில்லை. வராஹ
மிஹிரர்
ஒரே வயிற்றிற் பிறந்தவர்களுக்கு ஒரே வர்ஷத்தில் விவாஹம் செய்யக்கூடாது; கார்க்யருடைய வசனப்படி. இது மூன்று ருதுக்களுக்கு முன் செய்வதைப் பற்றியது. அவ்விதமே கர்கர் - ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு ஒரே வர்ஷத்தில் 6-மாதத்திற்குள் விவாஹம் கூடாது. வேறுக்ராமத்தில் செய்யலாம். ஒரே வீட்டில் செய்யக்கூடாது.
अङ्गिराः
―
‘एकमातृप्रसूतानामेकस्मिन्नेव वत्सरे । विवाहो नैव कर्तव्यः शुभद्वयमृतुत्रये ॥ न कुर्याद्वर्षभेदे तु त्रिमासादूर्ध्वमाचरेत् । फाल्गुने चैत्रमासे च पुत्रोद्वाहोपनायने । भेदे त्वब्दस्य कुर्वीत नर्तुत्रयविलम्बनम् ॥ न पुंविवाहोर्ध्वमृतुत्रयेण विवाहकार्यं दुहितुः प्रकल्पयेत् । न मण्डनाच्चापि हि मुण्डनं च स्यान्मुण्डनान्मण्डनमन्वगेव इति । मण्डनं - विवाहः । मुण्डनं - उपनयनम् ॥ शातातपः - ‘मण्डनं मुण्डनं चैव न कुर्यादेकवत्सरे । : मुण्डनं प्रथमं कुर्यान्मण्डनं तु ततः परमिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[593]]
அங்கிரஸ் - ஒரே தாயினிடத்திற் பிறந்தவர்களுக்கு ஒரே வர்ஷத்தில் விவாஹம் கூடாது. 6-மாதங்களுக்குள் 2-சுபங்களும் செய்யக் கூடாது. வர்ஷபேதமிருந்தால் 3-மாதத்திற்குப் பிறகும் செய்யலாம். பால்குனத்திலும் சைத்ரமாஸத்திலும் விவாஹோபநயனங்கள் செய்வதில் வர்ஷபேதம் இருப்பதால் ஆறு மாதத்தாமதம் வேண்டியதில்லை. புத்ரனுக்கு விவாஹமான பிறகு ஆறுமாதத்திற்குள் பெண்ணுக்கு விவாஹம் செய்யக் கூடாது. விவாஹத்திற்குப் பிறகு உபநயனம் கூடாது. உபநயனத்திற்குப் பிறகு விவாஹம் செய்யலாம். சாதாதபர் மண்டனம், முண்டனம் இவ்விரண்டையும் ஒரே வர்ஷத்தில் செய்யக் கூடாது. முண்டனத்தை முந்தியும், மண்டனத்தைப் பிந்தியும் செய்ய வேண்டும். மண்டனம் விவாஹம். முண்டனம் உபநயனம்.
எரி:
श्रीधरीये— ‘पुत्रस्य पाणिग्रहणात् परस्तान्न मासषट्कात्तनयाविवाहः । तद्वद्विवाहादपि नोपनीतिस्तथोपनीतेः परतश्च चौल’ मिति ॥
‘एकमातृप्रसूतानां कन्यकापुत्रयोर्द्वयोः । सहोद्वाहो न कर्तव्यस्तथा नैवोपनायन’मिति ॥ स्मृतिरत्ने – ‘एकस्मिन् शोभने वृत्ते द्विशुभं न तु कारयेत् । यदि कुर्यात् प्रमादेन तत्रस्यादशुभं ध्रुव’ मिति ॥
―
மாதத்திற்குள்
ஸ்ரீதரீயத்தில் - புத்ரனுக்கு விவாஹமானபின் ஆறு
பெண்ணுக்கு
விவாஹமும், விவாஹமானபின் ஆறு மாதத்திற்குள் உபநயனமும், உபநயனத்திற்குப் பின் ஆறுமாதத்திற்குள் சௌளமும் செய்யக்கூடாது. கர்கர் - ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒரே ஸமயத்தில் விவாஹம் கூடாது. உபநயனமும் கூடாது. ஸ்ம்ருதிரத்னத்தில் - ஒரு மங்களம் செய்தான பிறகு இரண்டாவது சுபத்தைச் செய்யக் கூடாது. கவனியாமல் செய்தால் பிறகு அங்கு அசுபம் ஏற்படும்.
[[594]]
पुत्रीविषये विशेषमाहाङ्गिराः
‘उद्वाह्य पुत्रीं न पिता विदध्यात्
पुत्र्यन्तरस्योद्वहनं न जातु । यावच्चतुर्थीदिनमङ्गलस्य समापनं तावदतो
विदध्यादिति ॥ गर्गः
―
‘पुत्रीपरिणयादूर्ध्वं यावद्दिनचतुष्टयम् ।
पुत्र्यन्तंरस्य कुर्वीत नोद्वाहमिति सूरयः । एकस्मिंस्तु गृहे कुर्यादेकामेव शुभक्रियाम् । अनेकां यस्तु कुर्वाणः स नाशमधिगच्छति ॥ द्विशोभनं त्वेकगृहे तु नेष्टं शुभं तु कुर्यान्नवतेः परस्तात् । आवश्यके शोभन उत्सुकश्चेदाचार्यभेदेन तथैव कुर्यादिति ॥
பெண் விஷயத்தில் விசேஷத்தைப் பற்றி அங்கிரஸ் - பெண்ணுக்கு விவாஹம் செய்தபிறகு நான்கு தினங்களுக்குள் பிதா வேறு பெண்ணுக்கு விவாஹம் செய்யக்கூடாது; பிறகு செய்யலாம். கர்கர் - பெண்ணுக்கு விவாஹமான பிறகு நாலு தினங்களுக்குள் மற்றொரு பெண்ணுக்கு விவாஹம் கூடாது என்று அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். ஒரு க்ருஹத்தில் ஒரே சுபகார்யம்தான் செய்யலாம். அநேகங்களைச் செய்பவன் நாசமடைவான். ஒரேக்ருஹத்தில் இரண்டு சுபகார்யங்கள் செய்யக்கூடாது.. 90 நாட்களுக்குப் பிறகு செய்யலாம். ஆவய்யகமான சோபனத்தைச் செய்ய விரும்பினால் வேறு ஆசார்யனைக் கொண்டு செய்யலாம்.
▬▬
नारदः ‘शुभकृत्पुत्रिकोद्वाहात् पश्चात् पुत्रकरग्रहः । एकतिथ्यामपि प्राह भार्गवो भिन्नवेलया ॥ एकोदरोद्भवसुतासुतयोर्विवाहं मासान्तरे मनुवसिष्ठपराशराद्याः । इच्छन्ति मङ्गलमथाशु वदन्ति गर्गाः केचित्तथैकदिवसेऽप्युदयप्रभेदे ॥ एकलग्नेऽपि भिन्नांशे वसिष्ठात्रिपराशराः । द्वयोर्विवाहमिच्छन्ति पृथग्ग्रामेऽथ मण्टप इति ॥
நாரதர் - ஒரே தினத்திலும் வெவ்வேறு லக்னத்தில் பெண்ணின் விவாஹத்திற்குப் பிறகு புத்ரனுக்கு விவாஹம் செய்யலாம் என்கிறார் பார்க்கவர். ஒரே வயிற்றில் பிறந்த பெண்ணுக்கும் பிள்ளைக்கும் வெவ்வேறு.ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[595]]
மாஸத்தில் செய்யலாமென்று மனு, வஸிஷ்டர், பராசரர் முதலியவர்கள் சொல்லுகின்றனர். ஒரே தினத்திலும் வெவ்வேறு லக்னத்தில் செய்யலாமென்று கர்கர்கள் சொல்லுகின்றனர். ஒரே லக்னத்திலும் வேறு அம்சத்தில் செய்யலாமென்று வஸிஷ்டர், அத்ரி, பராசரர் இவர்கள் சொல்லுகின்றனர். அல்லது வேறு க்ராமத்தில், அல்லது வேறு மண்டபத்தில் செய்யலாமென்கின்றனர்.
बृहस्पतिः ‘एकस्मिन् दिवसेऽप्येकलग्ने भिन्नांशके तथा । एकगर्भोत्थयोर्वज्रिन् विवाहः शुभकृद्भवेत् ॥ देशभेदात् कुलाचारादिमे धर्माः प्रकीर्तिताः ॥ एकलग्ने द्विलग्ने वा गृहे यत्र द्विशोभनम् । तयोरन्यद्विनष्टं स्याद्वर्धतेऽन्यदिति स्थितिः ॥ एकमातृप्रसूताना “मेकस्मिन्नेव वासरे । एक एव न कुर्वीत विवाहं व्रतबन्धनम् ॥ एकः कर्ता शुभं कुर्यान्न पुत्र्योः पुत्रयोरपि । षण्मासे वा चतुर्मासे पूर्णे वर्षे शुभावहमिति ।
ப்ருஹஸ்பதி -ஒரே தினத்தில் ஒரே லக்னத்தில் வேறு அம்சத்தில் ஸஹோதரர்களுக்கும் விவாஹம் செய்வது சுபகரமேயாம். தேசபேதம் குலாசாரபேதம் இவைகளை அனுஸரித்து இந்தத் தர்மங்கள் சொல்லப் பட்டன. ஒரே லக்னத்திலோ, வேறு லக்னத்திலோ, ஒரே க்ருஹத்தில் இரண்டு சுபகார்யங்கள் செய்யப்பட்டால் அவைகளுள் ஒன்று நசிக்கும், ஒன்று வ்ருத்தியடையும். ஒரே தாயினிடம் பிறந்தவர்களுக்கு ஒரே தினத்தில் ஒருவனே விவாஹம் உபநயனம் இவைகளைச் செய்யக் கூடாது. 2 - புத்ரிகளுக்கோ, 2-புத்ரர்களுக்கோ ஒருவனே சுபகார்யத்தைச் செய்யக் கூடாது. ஆறுமாதம், நாலுமாதம், ஒரு வர்ஷமாவது பூர்ணமான பிறகு செய்வது சுபமாம்.
शातातपः
—
‘एकमातृप्रसूतानां नाग्निकार्यद्वयं भवेत्। भिन्नोदर प्रसूतानां नेति शातातपोऽब्रवीत् ॥ पुत्रोपयमनादूर्ध्वं षण्मासाभ्यन्तरेऽपि वा । पुत्र्युद्वाहं न कुर्वीत विवाहाद्व्रतबन्धनमिति ॥ उपयमनं - विवाहः ।
[[1]]
.
i
596 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः विवाहाद्व्रतबन्धनं - विवाहादूर्ध्वं षण्मासाभ्यन्तरे व्रतबन्धनमुपनयनं न कुर्वीत । एतानि वचनानि यमलव्यतिरिक्तविषयाणि । कालदीपे यमलविषये विशेषो दर्शितः ‘भ्रातृद्वये स्वसृयुगे स्वसृभ्रातृयुगेऽथवा ।
—
समानाऽपि क्रिया कार्या मातृभेदे तथैव चे ‘ति । भ्रातृद्वये यमल इत्यर्थः । अथ च प्रथमज एव ज्येष्ठः ॥
சாதாதபர்-ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு அக்னிகார்யம் இரண்டு கூடாது. பின்னோதரர்களுக்கு இந்த நியமமில்லை என்று சாதாதபர் சொன்னார். புத்ரனின் உபநயனத்திற்குப் பிறகு ஆறு மாஸத்திற்குள் பெண்ணுக்கு விவாஹம் செய்யக்கூடாது. பெண்ணின் விவாஹத்திற்குப் பிறகு ஆறு மாஸத்திற்குள் உபநயனமும் செய்யக் கூடாது. இந்த வசனங்கள் இரட்டையாய்ப் பிறந்தவர்களன்றி மற்றவர் விஷயமாம். காலதீபத்தில் யமளர்களை (இரட்டையாய்ப் பிறந்தவர்களை)ப் பற்றி விசேஷம் கூறப்பட்டுளது யமளர்களான இரண்டு ப்ராதாக் களுக்கும், இரண்டு கன்னிகைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் ஒரே ஸமயத்தில் சுபகார்யங்களைச் செய்யலாம். மாதாவின் பேதமிருந்தாலும் செய்யலாம். இவர்களுள் முந்திப் பிறந்ததே ஜ்யேஷ்டனாகும்.
यमलयोज्यैष्ठ्चकानिष्ठ्यनिरूपणम्
-—
तथा च मनुः ‘सदृशस्त्रीषु जातानां पुत्राणामविशेषतः । न मातृतो ज्यैष्ठयमस्ति जन्मतो ज्यैष्ठयमुच्यते । जन्मज्यैष्ठ्येन चाह्वानं सुब्रह्मण्यास्वपि स्मृतम् । यमयोश्चैकर्भेऽपि जन्मतो ज्येष्ठता स्मृतेति ॥ सङ्ग्रहेऽपि – ‘यमयोर्जातयोर्ज्येष्ठो जन्मतः प्रोच्यते बुधैः । गर्भस्य कस्य चिल्लोके चिराज्जननदर्शनात् । यमयोर्जननाज्ज्यैष्ठयमाधानं चेष्यते
யமளர்களில் ஜ்யேஷ்ட கனிஷ்டர்களை நிர்ணயித்தல்
ஒரே
மனு
வர்ணத்தார்களான அநேகம்
।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 597
பிறந்த பிள்ளைகளுக்கு பேத
பார்யைகளினிடம்
மில்லாததால் ஜ்யேஷ்டத்தன்மை சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷ்டோமயாகத்தில் செய்யப்படும் ஸுப்ரம்ஹண் யாஹ்வானத்திலும் இதே விதி சொல்லப்பட்டிருக்கிறது. இரட்டையாய்ப் பிறந்தவர்களிலும் முதலில் பிறந்தவனே ஜ்யேஷ்டனாவான். ஸங்க்ரஹத்திலும் - இரட்டையாய்ப் பிறந்தவர்களுள் முதலில் பிறந்தவனே ஜ்யேஷ்டன் எனப்படுகிறான். சில கர்ப்பம் வெகுநாள் க்ரமித்தும் பிறப்பது காணப்படுவதால். ஜனனத்தை அனுஸரித்தே ஜ்யேஷ்டத்தன்மையும், ஆதானமும் விதிக்கப்படுகிறது.
यत्तु — ‘यमलौ चैकगर्भे तु स्त्री वाऽपि पुरुषोऽपि वा । कनिष्ठ आद्यजातः स्यात् पश्चाज्जातोऽग्रजः स्मृत’ इति स्मरणं, तत् समभागस्थगर्भव्यतिरिक्तोपर्यधो भागस्थविषयम् । ‘पार्श्वयोस्संस्थितौ गर्भौ तयोर्यः पूर्वजः स तु । ज्येष्ठ इत्युच्यते सद्भिर्जातकादिषु कर्मस्विति बादरायणीयस्मरणात्॥
சிசுக்களில்
பெண்ணா
“ஒரே கர்ப்பத்திலிருந்த னாலும், ஆணானாலும், முதலில் பிறந்தது கனிஷ்டனாகும், பிந்திப் பிறந்தது ஜ்யேஷ்டனாகும்” என்று ஸ்ம்ருதி வசனமானது, ஸமபாகத்திலுள்ள கர்ப்பத்தைச் சொல்லாது, மேலும் கீழுமாயுள்ள கர்ப்பத்தைச் சொல்லு கின்றது. “பக்கங்களில் அமைந்துள்ள இரண்டு கர்ப்பங்களில் எது முதலில் பிறந்ததோ அதே ஜாதகர்மாதி களில் ஜ்யேஷ்டனாகும்” என்று பாதராயணீய ஸ்ம்ருதியால்.
‘औरसे तु समुत्पन्ने
दत्तविषये विशेषः स्मृत्यन्तरेऽभिहितः दत्तो ज्येष्ठो न चेष्यते’ ॥ औरसः कनिष्ठोऽपि दत्तविवाहात् पूर्वं विवहेदित्यर्थः ॥ ’ होमपूर्वं तु यो दत्तः स एव जनकस्य च । गोत्रे न विवहेत्तस्य पुत्रादौ न निषेधकृत् ॥ दातृगोत्रसमुद्भूतां ग्रहीतूकुलसंभवः । उद्वहेद्दशमादूर्ध्वं नोद्वहेदिति गौतमः । इति ।
[[1]]
598 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தத்தன் விஷயத்திலுள்ள விசேஷம் வேறு ஸ்ம்ருதியில் தத்தனை ஸ்வீகரித்த பிறகு ஒளரஸன் பிறந்தால், தத்தன் ஜ்யேஷ்டன் எனப்படுவதில்லை. தத்தனின் விவாஹத்திற்கு முன் ஒளரஸனின் விவாஹம் செய்யலாமென்பது பொருள். ஹோமபூர்வமாய் தத்தனானவன், தன் ஜநகனின் கோத்ரத்தில் விவாஹம் செய்யக்கூடாது. அவனுடைய புத்ரன் முதலியவர்க்கு நிஷேதமில்லை. ஸ்வீகாரம் செய்து கொண்டவனின் குலத்தில் பிறந்தவன், புத்ரனைக் கொடுத்தவனின் குலத்திற் பிறந்த பெண்ணைப் பத்துத் தலைமுறைக்கு மேல் விவாஹம் செய்து கொள்ளலாம். இதுவும் கூடாதென்று கௌதமர்.
सपत्नीपुत्रयोस्तु पितुर्जीवनदशायां जन्मज्यैष्ठयक्रमेण विवाहः । पितृमरणानन्तरं तु विवाहे न क्रमनियम इति केचित् ।
ஸபத்னீபுத்ரர்களுக்குப் பிதாவின் ஜீவதசைவரையில் பிறப்பினால் ஜ்யேஷ்டக்ரமத்தை அனுஸரித்து விவாஹம் செய்யவேண்டும். பிறகு நியமமில்லை என்று சிலர்.
—
सीमन्तजातयोर्ज्येष्ठमासे विवाहादिनिषेधः
अथ पुंसवनसंस्कृतगर्भस्य जन्ममासज्येष्ठमासयोरुत्सवनिषेध माहाङ्गिराः ‘मौञ्जीनिबन्धव्रतकर्मणी च चूडाकृतिश्च प्रथमो विवाहः । स्नानं च पुंसः प्रथमस्य नेष्टं ज्येष्ठाख्यमासेऽपि च जन्ममास इति ॥ कालादर्शेऽपि ‘आद्यगर्भोत्थयोर्ज्येष्ठमासि नोद्वाहमाचरेदिति ॥ प्रथमगर्भप्रसूतयोः स्त्रीपुंसयोर्ज्येष्ठमासि उद्वाहकर्म नाचरेदित्यर्थः ॥
ஸீமந்தஜாதர்களுக்கு ஜ்யேஷ்டமாஸத்தில் விவாஹாதிகளின் தடை
பும்ஸவன
ஸம்ஸ்காரம் பெற்ற கர்ப்பத்தில் ஜ்யேஷ்ட மாஸத்திலும் உத்ஸவத்தை தடைசெய்கின்றார் அங்கிரஸ். உபநயனம், வ்ரதம், செளளம், முதல் விவாஹம், ஸ்நானம் இவைகள் முதல் கர்ப்பத்தில் பிறந்தவனுக்கு
உதித்தவனுக்கு ஜன்ம மாஸத்திலும்,
[[599]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஜ்யேஷ்ட மாஸத்திலும் ஜன்ம மாஸத்திலும் நிஷேதிக்கப்படுகின்றன. காலாதர்ணத்திலும் கர்ப்பத்தில் பிறந்த ஸ்த்ரீக்கும் புருஷனுக்கும் ஜ்யேஷ்டமாஸத்தில் விவாஹம் செய்யக்கூடாது.
முதல்
रत्नमालायामपि ‘जन्ममासि न च जन्मभे तथा नैव जन्मदिवसे च कारयेत् । आद्यगर्भदुहितुः सुतस्य वा ज्येष्ठमासि न तु पाणिपीडनमिति । अत्रिः ‘जन्मभे जन्मदिवसे जन्ममासे शुभं त्यजेत् । ज्येष्ठमास्याद्यगर्भस्य शुभं वर्ज्यं स्त्रिया अपि ॥ मौ युद्वाहप्रतिष्ठादीन् केचित्तत्रापि कुर्वत’ इति ।
ரத்னமாலையிலும்
[[11]]
முதல் கர்ப்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் பிள்ளைக்கும், ஜன்மமாஸம், ஜன்ம நக்ஷத்ரம், ஜன்மதினம், ஜ்யேஷ்டமாஸம் இவைகளில் விவாஹம் கூடாது. அத்ரி -ப்ரதம கர்ப்பத்தில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும், ஜன்மநக்ஷத்ரம், ஜன்மதினம், ஜன்மமாஸ்ம், ஜ்யேஷ்ட மாஸம் இவைகளில் சுபகார்யம் செய்யக் கூடாது. உபநயனம் விவாஹம் ப்ரதிஷ்டை முதலியவைகளைச் சிலர் அவைகளிலும் செய்கின்றனர்.
‘जन्ममासेsपि जन्मर्क्षे न च जन्मतिथौ दिने ।
आद्यगर्भसुतस्याथ दुहितुर्वा करग्रहः । नैवोद्वाहो ज्येष्ठमासे दम्पत्योस्तु परस्परम् । ज्येष्ठमासे तयोरेकज्येष्ठः श्रेष्ठस्तु नान्यथेति ॥ गर्गः ‘ज्येष्ठस्य ज्येष्ठकन्याया विवाहो न प्रशस्यते । द्वौ ज्येष्ठौ मध्यमौ प्रोक्तौ ज्येष्ठमेकं शुभावहम् ॥ ज्येष्ठत्रयं न कुर्वीत विवाहं बहुसम्मतम्’ इति ॥
நாரதர் - ஜன்மமாஸம், ஜன்மநக்ஷத்ரம், ஜன்மதிதி, ஜன்மதினம் இவைகளில், ப்ரதம கர்ப்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் பிள்ளைக்கும் விவாஹம் கூடாது. முதல் கர்ப்பத்தில் பிறந்த தம்பதிகளுக்கு ஜ்யேஷ்டமாஸத்தில் விவாஹம் கூடாது. அவர்களும் ஒருவர் மட்டில் ஜ்யேஷ்டராயிருப்பது ஸ்ரேஷ்டம். மற்றது கூடாது. கர்கர் ஜ்யேஷ்டனுக்கும் ஜ்யேஷ்டைக்கும் விவாஹம்
[[1]]
[[600]]
ஸ்லாக்யமல்ல. இரண்டு ஜ்யேஷ்டம் மத்யமம் எனப்படும். ஒரு ஜ்யேஷ்டம் சுபகரமாகும். மூன்று ஜ்யேஷ்டம் கூடாதென்று அநேகர்களின் அபிப்ராயம்.
विवाहनिषिद्धमासाः I.
—
‘आषाढः प्रौष्ठपान्माघो मार्गशीर्षस्तथैव च । चत्वारो दूषिता मासा वर्णसंस्कारकर्मणीति ॥ मत्स्यः ‘सिंहस्थिते सुरगुरावधिमासके च ज्येष्ठे तथाऽऽद्यतनयस्य तु शुक्रगुर्वोः ॥ मौढ्ये तथा स्थविरबालकयोश्च कुर्यात् : जन्मस्थिते सुरगुरौ न हि मङ्गलानी ‘ति ॥ गर्गः सिंहस्थिते चैव सूर्ये च धनुषि स्थिते । विवाहमपि नेच्छन्ति मुनयः काश्यपादय इति ॥
விவாஹத்திற்கு நிஷித்த மாஸங்கள்
குரு
ஆஷாடம்,ப்ரௌஷ்டபதம், மாகம், மார்க்கசீர்ஷம் என்ற நான்கு மாஸங்களும் மூன்று வர்ணங்களுக்குரிய ஸம்ஸ்காரங்களுக்கு நிஷித்தங்களாம். மத்ஸ்யர் ஸிம்மத்திலிருக்கும். போதும், அதிகமாஸத்திலும், ஜ்யேஷ்டமாஸத்தில் ஜ்யேஷ்டனுக்கும், குரு சுக்ரர்களின் மௌட்யம், பால்யம், வார்த்தகம் இவைகளிலும், குரு ஜன்மத்திலிருக்கும் போதும் மங்கள கார்யங்களைச் செய்யக் கூடாது. கர்கர் குரு ஸிம்ஹத்திலிருக்கும் போதும், ஸூர்யன் தனுஸ்ஸிலிருக்கும் போதும், விவாஹம் கூடாதென்றனர் காஸ்யபர் முதலிய முனிவர்.
नारदः ‘गुरौ तु सिंहराशिस्थे भागे भाग्यवती भवेत् । पैत्रेऽर्यमर्क्षे सा नारी विवाहे विधवा भवेदिति ॥ एतन्नर्मदोत्तरविषयम् ॥ यदाह व्यासः ‘नर्मदोत्तरदेशे तु सिंहस्थे देवमन्त्रिणि । विवाहं नैव कुर्वीत निषेधो नास्ति दक्षिणे इति । श्रीधरीये - नर्मदोत्तरभागेषु सिंहस्थेऽमरपूजिते । विवाहादि न कुर्वीत नायं दोषोऽस्ति दक्षिणे ॥ सिंहराशौ सिंहराशौ यावत्तिष्ठति वाक्पतिः । नर्मदायाम्यकोणेन न दोषो
’ ।
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
-குருஸிம்ஹராசியில்
[[601]]
நாரதர்
உத்தரபல்குனியி லிருக்கும் போது விவாஹம் செய்யப்பட்டவள் பாக்ய முடையவளாவாள். மகாநக்ஷத்ரத்திலும், பூர்வபல்குனி யிலும் இருக்கும்போது விவாஹமானவள் விதவையாக ஆவாள். இது நர்மதோத்தர தீரத்திலுள்ளவருக்குள்ளது. வ்யாஸர் குரு ஸிம்ஹத்திலிருக்கும் போது விவாஹம் கூடாதென்று நர்மதோத்தர தேசத்தில்; தக்ஷிணதேரத்தில் நிஷேதமில்லை. ஸ்ரீ தரீயத்தில் - குரு ஸிம்ஹத்திலிருக்கும் போது நர்மதோத்தர தேசங்களில் விவாஹாதிகள் கூடாது. தோஷம் தக்ஷிணதேசத்திலில்லை. குரு நர்மதையின்
இந்தத்
ஸிம்ஹராசியிலிருக்கும் போதெல்லாம் தக்ஷிணதேசங்களில் தோஷமில்லை.
अर्णवे - ‘अन्नप्राशन वैवाहं पुंसो जन्मर्क्ष एव च । जन्ममासे च वर्ज्यं स्यान्नर्मदातीर उत्तरे ॥ नर्मदादक्षिणे भागे विवाहादिषु मङ्गलम् । जन्ममासे शुभं प्रोक्तं बहूनां सम्मतं त्विदमिति ॥ व्यासः ‘अन्नप्राशनमातिथ्यं विवाहं वास्तुकर्म च । रात्रावहनि वा कुर्याच्छेषाण्यहनि कारयेत् ॥ मीने धनुषि सिंहे च स्थिते सप्ततुरङ्गमे । क्षौरमन्नं न कुर्वीत विवाहं मौञ्जिबन्धनम् । माघफाल्गुनवैशाखज्येष्ठमासाः शुभावहाः । मध्यमः कार्तिको च मार्गशीर्षको निन्दिताः परे । न कदाचिद्दशर्क्षेषु भानोरार्द्राप्रवेशनात् ।
அர்ணவத்தில் புருஷனுக்கு அன்னப்ராசனம், விவாஹம் இவைகளில் ஜன்மமாஸம், ஜன்மநக்ஷத்ரம் இவைகளை நர்மதோத்தர தீரத்தில் வர்ஜிக்க வேண்டும். நர்மதா தக்ஷிணதேசங்களில் ஜன்மமாஸத்தில் விவாஹாதி மங்களம் செய்வது சுபமாகும் என்பது அனேகருக்குச் சம்மதம். வ்யாஸர் அன்னப்ராசனம், ஆதித்யம், விவாஹம், வாஸ்துகர்மம் இவைகளை ராத்ரியிலும், பகலிலும் செய்யலாம். மற்றதைப் பகலிலேயே செய்ய வேண்டும். மீனம், தனுஸ், ஸிம்ஹம் இவைகளில் ஸூர்யன் இருக்கும்பொழுது சௌளம், அன்னப்ராசனம்,
[[602]]
விவாஹம், உபநயனம் இவைகளைச் செய்யக் கூடாது. மாகம், பால்குனம், வைசாகம், ஜ்யேஷ்டம் இந்த மாஸங்கள் சுபங்கள். கார்த்திகம், மார்க்கசீர்ஷம் இவை மத்யமங்கள். மற்றவை நிந்திதங்கள். ஸூர்யன் ஆர்த்ரா நக்ஷத்ரத்திலிருக்கும் போது ஆர்த்ரை முதல் நக்ஷத்ரங்களில் சுபகர்மம் கூடாது.
[[10]]
पौषचैत्रौ शुभौ गार्ग्यो नेति प्राह बृहस्पतिः ॥ श्रावणं केचिदिच्छन्ति नेच्छन्त्यन्ये महर्षयः ॥ कन्याकुम्भकुलीरस्थे रवौ सौरं विवर्जयेत् ॥ आषाढादिचतुर्मासांश्चान्द्रान् पौषं च वर्जयेत् । सार्वकालिकमिच्छन्ति विवाहं गौतमादय इति ॥
பெளஷம், சைத்ரம் இவ்விரண்டும் சுபமென்றார் கார்க்யர். சுபமல்ல என்றார் ப்ருஹஸ்பதி, ஸ்ராவணம் சுபமென்று சில மஹர்ஷிகள். அல்லவென்று சிலர். கன்னி, கும்பம், கடகம் இந்த ஸௌரமாஸங்கள் கூடாது. ஆஷாடம் முதலான நான்கு சாந்த்ரமாஸங்கள், பௌஷமாஸம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். எல்லா மாஸங்களிலும் விவாஹம் செய்யலாமென்று கௌதமர் முதலியவர்கள் நினைக்கின்றனர்.
आपस्तम्बः ‘सर्वऋतवो विवाहस्य शैशिरौ मासौ परिहाप्योत्तमं च नैदाघ’ मिति ॥ शैशिरौ - माघफाल्गुनो, निदाघस्य ग्रीष्मस्य यश्च उत्तमः - अन्त्यः आषाढः ताने तांस्त्रीन् मासान् परिहाप्य वर्जयित्वा सर्व ऋतवो विवाहस्य काला इत्यर्थः ॥ आश्वलायनश्च ’ सार्वकालिक के विवाहमिच्छन्तीति ॥ सङ्ग्रहे ‘कार्तिकाश्वयुजौ मासावुद्वाहे दक्षिणायने । शंसन्ति श्रावणं चान्ये मासास्त्वन्ये विगर्हिता’
—
ஆபஸ்தம்பர் மாகம், பால்குனம், ஆஷாடம் இவைகள் தவிர மற்ற எல்லா மாஸங்களும் விவாஹத்திற்கு விஹிதங்கள். ஆய்வலாயனர் -எல்லா
[[603]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மாஸங்களிலும் விவாஹம் செய்யலாம் என்று சிலர் ஒப்புகின்றனர். ஸங்க்ரஹத்தில் தக்ஷிணாயனத்தில் கார்த்திகம், ஆச்வயுஜம், ஸ்ராவணம் இவைகள் விவாஹத்திற்கு சிலாக்யமென்று சிலர். மற்றமாஸங்கள் நிந்திதங்கள்.
अत्र व्यवस्थामाह व्यासः ‘अथ ये विवाहास्ते
’ s ॥ <Ü:
—
‘राक्षसासुरगान्धर्वपैशाचा ब्राह्मणस्य तु । निषिद्धतिथिमासेऽपि सम्मता इति निश्चय’ इति ॥ गृह्यपरिशिष्टे – ‘धर्म्येष्वेव विवाहेषु कालप्रतीक्षणं नाधर्म्येष्वि ‘ति ।
இது விஷயத்தில் வ்யவஸ்தையைப்பற்றி வ்யாஸர் - அதர்ம்யங்களான விவாஹங்களை எல்லா மாஸங்களிலும் செய்யலாம்.தக்ஷர் - ராக்ஷஸம், ஆஸுரம், காந்தர்வம், பைசாசம் என்ற விவாஹங்களை, நிஷித்த திதிமாஸங்களிலும் ப்ராமணன் அனுஷ்டிக்கலாம். க்ருஹ்ய பரிசிஷ்டத்தில் தர்ம்யமான விவாஹங்களில் மட்டில் காலத்தை ப்ரதீக்ஷிக்க அதர்ம்யவிவாஹங்களில் வேண்டியதில்லை.
[[2]]
வேண்டும்.
बोधायनः ’ यस्मिन्काले विरोधोऽस्ति ज्योतिषोक्तागमोक्तयोः । ज्योतिषोक्तं विहायैव स्मृतिचोदितमाचरेदिति ॥ व्यासः ‘विष्णोः प्रस्वापनोत्थानमध्ये नैवोपनायनम् । विवाहं नैव कुर्वीत नैव कुर्यान्महोत्सवमिति ॥ स्मृत्यर्थसारे ‘अन्धः श्वित्रीच कुनखी हीनाङ्गः पङ्गुरेव च । कालप्रदो भवेद्यत्र कुलक्षयकरं हि तदिति । कालप्रदः
मुहूर्तविधाता । देवोत्सवमध्ये मनुष्योत्सवं निषेधति देवलः
‘देवोत्सवे प्रवृत्ते तु न मनुष्योत्सवो मतः । तस्मिन् ग्रामे न कुर्वीत कुर्याच्चेत् स विनश्यती ‘ति ॥
போதாயனர் - ஜ்யோதிஷத்திற் சொல்லியதற்கும், ஸ்ம்ருதியிற் சொல்லியதற்கும் விரோதமிருந்தால்,
[[604]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः ஜ்யோதிஷோக்தத்தைத் தள்ளி ஸ்ம்ருத்யுக்தத்தை
அனுஷ்டிக்க வேண்டும். வ்யாஸர் - விஷ்ணுவின் சயனம் உத்தானம் இவைகளுக்கு நடுவில், உபநயனம், விவாஹம்,மஹோத்ஸவம் இவைகளைச் செய்யக்கூடாது. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் குருடன், குஷ்டமுடையவன், சொத்தை நகமுடையவன், அங்கம் குறைந்தவன்,
நொண்டி இவர்கள் முகூர்த்தத்தை விதித்தால் குலக்ஷயமாகும். தேவோத்ஸவம் நடக்கும் பொழுது அந்த க்ராமத்தில் மனுஷ்யோத்ஸவம் கூடாது. செய்பவன் நாசமடைவான்.
ऋद्धिपरीक्षा
तत्रापस्तम्बः ‘शक्तिविषये द्रव्याणि प्रतिच्छन्नान्युपनिधाय ब्रूयादुपस्पृशेति नानाबीजानि संसृष्टानि वेद्याः पांसून् क्षेत्राल्लोष्टं शकृत् श्मशानलोष्टमिति पूर्वेषामुपस्पर्शनॆ यथालिङ्गमृद्धिरुत्तमं परिचक्षत’ इति ॥ नानाबीजानि व्रीहियवादीनि संसृष्टान्येकस्मिन् मृत्पिण्डे क्षिप्तानि प्रतिच्छन्नानि कृत्वा, सौमिक्या वेद्या आहृतान् पांसून्, क्षेत्रात् सस्यसंपन्नादाहृतं लोष्टं, शकृत्, श्मशानलोष्टं च पृथक्पिण्डेषु निक्षिप्य प्रतिच्छन्नानि एकस्मिन् भाजने निधाय कन्यां ब्रूयात् एषां पिण्डानामेकमुपस्पृशेति । पूर्वेषां चतुर्णामुपस्पर्शने यथायोग्यमृद्धिः । नानाबीजानामुपस्पर्शने प्रजासमृद्धिः । वेद्याः पांसूनां यज्ञसमृद्धिः । क्षेत्राल्लोष्टस्य सस्यसमृद्धिः । शकृतश्च पशुवृद्धिः । उत्तमं - श्मशानलोष्टं, परिचक्षते - गर्हन्ते शिष्टा इत्यर्थः ॥
ஆபஸ்தம்பர்
ருத்தி ப்ரீக்ஷை
கன்னிகையும், அவளின் பந்துக்களும் ஒப்பினால் மேற்சொல்லியபடி பரீக்ஷை செய்யலாம். அதாவது - நெல் யவை முதலிய விதைகள், ஸோமயாகவேதியின் புழுதி, வயலின் மண்கட்டி,ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[605]]
பசுவின் சாணம், ஸ்மசானத்தின் மண்கட்டி இவைகளைத் தனித்தனியாய் உருண்டைகளில் வைத்து மறைத்து இவைகளில் ஒன்றைத்தொடு’ என்று சொல்லவேண்டும். அப்பெண் ஏதாவதொரு உருண்டையைத் தொடவேண்டும். தொடப்பட்ட உருண்டைக்குள் உள்ள வஸ்துவுக்குத் தகுந்தபடி வ்ருத்தி உண்டாகும். விதையானால் ப்ரஜாவ்ருத்தி. வேதியின் புழுதியானால் யக்ஞவ்ருத்தி. வயற்கட்டியானால் பயிர்வ்ருத்தி. பசுவின் சாணமானால் பசுவ்ருத்தி. ச்மசானக்கட்டியானால் வ்ருத்தி இல்லை. அது நிந்திதமாகும்.
आश्वलायनः ‘अष्टौ पिण्डान् कृत्वा ऋतमग्रे प्रथमं जज्ञ ऋते सत्यं प्रतिष्ठितं यदियं कुमार्यभिजाता तदिदमिह प्रतिपद्यत यत्सत्यं तद्दृश्यतामिति पिण्डानभिमन्त्र्य कुमारीं ब्रूयादेषामेकं गृहाणेति क्षेत्राच्चेदुभयतः सस्याद्गृह्णीयादन्नवत्यस्याः प्रजा भविष्यतीति विद्याद् गोष्ठात् पशुमती वेदी पुरीषाद् ब्रह्मवर्चसिन्यविदासिनो हृदात् सर्वसम्पन्ना देवनात् कितवी चतुष्पथाद्विप्रव्राजिनी इरिणादधन्या श्मशानात् पतिघ्नी’ति । श्मशानपिण्डस्पर्शने तस्या एव वैधव्यं भविष्यतीत्यर्थः ॥
ஆய்வலாயனர் எட்டு வஸ்துக்களை எட்
எட்டு உருண்டைகளில் மறைத்துவைத்து, ‘ருதமக்ரே’ என்ற மந்த்ரத்தால் அபிமந்த்ரித்து “இவைகளுள் ஒன்றை எடு” என்று சொல்ல வேண்டும். அப்பெண் ஒன்றை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்டது வயற்கட்டியானால் அன்ன முடைய ப்ரஜைகளுள்ளவளாவாள். பசுக் கொட்டிலின் மண்ணானால் பசுக்களையடையவளாவாள்.யாகவேதியின் புழுதியானால் ப்ரம்ம தேஜஸ்ஸு உடைவயவ ளாவாள். மடுவின் மண்ணானால் எல்லாம் பொருந்தியவளாவாள். சூதாடுமிடத்தின் மண்ணானால் துஷ்டையாவாள். நாற்சந்துப் புழுதியானால் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பாள். களர்பூமியின் மண்ணானால் பாக்யமற்றவளாவாள். ச்மசானத்தின் மண்ணானால் புருஷனைக் கொல்பவளாவாள் என்று அறியவும்.
-606
—
हारीतः ‘प्रत्युद्वाहो नैव कार्यो नैकस्मै दुहितृद्वयम् । न चैकजातयोः पुंसोः प्रयच्छेद्दुहितृद्वयमिति ॥ " पितुः स्वसारं मातुश्च मातुलानीं सुषामपि ॥ मातुस्सपत्नीं भगिनीमाचार्यतनयां तथा ॥ आचार्यपत्नीं स्वसुतां गच्छंस्तु गुरुतल्पग इति दोषस्मरणात् साक्षात् परम्परया वा ‘श्वश्रूः’ पूर्वजपत्नी च मातृतुल्याः प्रकीर्तिताः । पितृपत्न्यः सर्वा मातर’ इत्याद्यतिदेशेन वा तादृशी नोद्वाह्येति सङ्ग्रहकारः ॥
ஹாரீதர் - மாற்று விவாஹம் கூடாது. ஒருவனுக்கே இரண்டுபெண்களைக் கொடுக்கக் கூடாது. ஸஹோதரர்க ளிருவர்க்குஸஹோதரிகளிருவரைக் கொடுக்கக் கூடாது. “जीमुलीला की, तीला की, LO मुंलीं, நாட்டுப்பெண், மாதாவின் ஸபத்னீ, பகினீ, ஆசார்யனின் புத்ரீ, ஆசார்யபத்னீ, தன் பெண் இவர்களைச் சேர்கின்றவன் குருபத்னியைச் சேர்ந்த பாபியாவான்” என்று ஸ்ம்ருதியால் தோஷம் சொல்லப்படுவதால், நேராக
- “LOINTD Ti
பரம்பரையாகவாவது,
ஜ்யேஷ்டனின் பத்னீ இவர்கள் மாதாவுக்குச் சமமாவர்’ ‘பிதாவின் பத்னிகள் எல்லோரும் மாதாக்கள்’ என்பவை முதலான அதிதேசத்தாலாவது முன்சொல்லிய உறவினர்க ளாகும் பெண்களை மணக்கக் கூடாது என்றார் ஸங்க்ரஹகாரர்.
कन्यादानकालनियमक्रमः
- ‘भुक्तां समुद्वहेत् कन्यां सावित्रीग्रहणं तथा । उपोषितः स वै दद्या दर्चिताय द्विजातय’ इति भुक्तोद्वाहस्मरणं अधर्म्यविवाहविषयम् । तदाह व्यासः - ‘गान्धर्वासुरयोरेव भुक्ता तु परिणीयते । ब्राह्मादिषु विवाहेषु भोजनं नेति काश्यप इति ॥ शातातपः ‘ब्राह्मादिषु विवाहेषु पूर्वं होमः प्रशस्यते । कन्यास्वीकरणं पश्चाद्वयत्ययश्चासुरादिषु ॥
स्वगृह्योक्तविधानाद्वा पौर्वापर्यव्यवस्थितिरिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 607
கன்யாதான காலநியமங்கள்
‘‘போஜனம் செய்தவளான கன்யையை மணக்க வேண்டும். காயத்ரியை ஸ்வீகரிப்பதும் அப்படியே. கன்யையைக் கொடுப்பவன் உபவாஸத்துடன், பூஜிக்கப்பட்டவரனுக்குக் கொடுக்க வேண்டும்.” என்ற வசனம் தர்மம் மீறிய விவாஹ விஷயம். அவ்விதமே வ்யாஸர் காந்தர்வம், ஆஸுரம் என்ற விவாஹங் களில்தான் போஜனம் செய்த பெண்ணைத் விவஹிப்பது. ப்ராம்மம் முதலிய விவாஹங்களில போஜனம் கூடாது என்றார் காஸ்யபர். சாதாதபர் ப்ராம்மம் முதலிய விவாஹங்களில் முதலில் ஹோமம், பிறகு கன்யையை ஸ்வீகரித்தல். ஆஸுராதி விவாஹங்களில்
இது மாறுபடும். அல்லது தங்கள் க்ருஹ்யத்திற் சொல்லிய விதிப்படியாவது இவைகளுக்கு முன் பின் வ்யவஸ்தை.
व्यासः ‘दद्यात्पूर्वमुखः कन्यां गृह्णीयादुत्तरामुखः । दम्पत्योर्वर्धते चायुर्दातुश्चैव विवर्धत’ इति । स्कन्दोऽपि - ‘नामगोत्रे समुच्चार्य प्राङ्मुखो वारिपूर्वकम् । उदमुखाय वै दद्यात् कन्यां चैव यवीयसीमिति । वसिष्ठस्तु विशेषमाह ‘प्राक्प्रत्यङ्मुखयोश्चैव दातृग्राहकयोः स्थितिः । उद्वाहे चैव गोदानादानयोरेवमेव हीति ॥
—
வ்யாஸர் - கன்யையைக் கொடுப்பவன் கிழக்குமுக மாயும், க்ரஹிப்பவன் வடக்கு முகமாயுமிருக்க வேண்டும். இப்படியானால் தம்பதிகளுக்கும் கொடுப்ப வனுக்கும் ஆயுஸ் வ்ருத்தியாகும். ஸ்கந்தரும் கொடுப்பவன் கிழக்கு முகமாயிருந்து, வடக்கு முகமா யிருக்கும் வரனுக்கு வயதிற் சிறியவளான பெண்ணை, ஜலபூர்வமாய்த் தானம் செய்ய வேண்டும். வஸிஷ்டர் விவாஹத்திலும், கோதானத்திலும், கொடுப்பவன் கிழக்கு முகமாகவும், வாங்கிக் கொள்பவன் மேற்கு முகமாகவும் இருக்க வேண்டும்.
[[608]]
आग्नेयपुराणे ‘दद्यात्तु प्राङ्मुखस्तस्मै वरः प्रत्यमुखो वधूम् । गृहीत्वा शोभने लग्न ईक्षेतापादमस्तक ’ मिति ॥ ( आश्वलायनः ‘बरस्योदक् स्थितां कन्यां प्रामुखीं प्राङ्मुखायताम् । तमभ्यर्च्य पिता दद्यात् तत्पाणौ मन्त्रवज्जलैः’ इति । ‘दद्यात् प्रत्यङ्मुखः स्थित्वा गृहीत्वा प्राङ्मुखो जलम् )
ஆக்னேய புராணத்தில் - கிழக்கு முகமாய் இருந்து கன்யையைத் தானம் செய்யவேண்டும். வரன் மேற்கு முகமாய் வாங்கிச் சுபமானலக்னத்தில் அந்தப் பெண்ணைக் கால்முதல் தலைவரையில் பார்க்க வேண்டும்.
अत्र स्मृतीनां विरोधे विकल्पो द्रष्टव्यः ॥ व्यासः ‘आच्छाद्यालङ्कृतां कन्यां गृह्णन् वामकरेण तु । गोत्रमादौ तु सङ्कीर्त्य प्रपितामहपूर्वकम् ॥ प्रपितामहपूर्वाय फलमुद्दिश्य दापयेत् ॥ नान्दीमुखे विवाहे च प्रपितामहपूर्वकम् । नाम सङ्कीर्तयेद्विद्वानन्यत्र पितृपूर्वकमिति ॥
'
ஸ்ம்ருதிகளின்
இங்கு
விரோதத்தில் விகல்பமென்றறியவும். வ்யாஸர் - வஸ்த்ராபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணை இடதுகையில் பிடித்துக் கொண்டு, கோத்ரத்தைச் சொல்லி, தன் ப்ரபிதாமஹர் முதல் மூவர்களின் பெயர்களை உச்சரித்து, வரனின் ப்ரபிதாமஹர் முதல் மூவர்களின் பெயர்களை உச்சரித்து, பலனையும் உச்சரித்துத் தானம் செய்ய Color Gro நாந்தியிலும் விவாஹத்திலும் ப்ரபிதாமஹர் முதலாகப் பிதாவரையிலும் சொல்ல வேண்டும். மற்றவைகளில் பிதா முதல் ப்ரபிதாமஹர் வரையில் சொல்ல வேண்டும்.
दक्षः - ‘नामग्रोत्रे समुच्चार्य प्रपितामह पूर्वकमिति ॥ जमदग्निः ‘कन्यां वामकरे धृत्वा प्रपितामहपूर्वकमिति । देवीपुराणेऽपि ‘गोत्रमादौ तु सङ्कीर्त्य कीर्तयेत् प्रपितामहम् । पितामहं च पितरं कन्यामेवं वराय च । आसीनायाः स्त्रियास्तिष्ठन् गृह्णामीत्यृग्भिरन्ततः । गृह्णीयात् पाणिमुत्तानं साङ्गुष्ठाङ्गुलिदक्षिण’ मिति ॥
[[609]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தக்ஷர்-ப்ரபிதாமஹர் முதலாக நாமகோத்ரங்களைச் சொல்லித் தானம் செய்ய வேண்டும். ஜமதக்னி கன்னியை இடதுகையில் பிடித்துக் கொண்டு ப்ரபிதாமஹன் முதலாக. தேவீ புராணத்திலும் முதலில் கோத்ரத்தை உச்சரித்துப் பிறகு கன்யையின் ப்ரபிதாமஹன், பிதாமஹன், பிதா, கன்யை இவர்களின் பெயர்களை உச்சரித்துப் பிறகு இவ்விதமே வரனின் கோத்ரம் முதலியவைகளை உச்சரித்துத் தானம் செய்ய வேண்டும். வரன் நின்று கொண்டு, உட்கார்ந்திருக்கும் கன்யையின் வலது கையைக் கட்டைவிரலுடன் சேர்த்து ‘க்ருஹ்ணாமி’ என்பது முதலான ருக்குகளால் க்ரஹிக்க வேண்டும்.
औपासनारम्भात् पूर्वमग्निनाशे पुनर्विवाहः । तथा सङ्ग्रहे । ‘पूर्वमौपासनारम्भादग्निनाशो यदा भवेत् । पुनर्विवाहः कर्तव्यः परतस्तु न विद्यते ॥ ऋग्वेदिनां प्रवेशहोमात् पूर्वं यजुर्वेदिनामौपासनारम्भात् सामवेदिनां लेखाहोमात् पूर्वं चाग्निनाशे पुनर्विवाह’ इति ॥
ஒளபாஸநாரம்பத்திற்கு முன் அக்னி அணைந்து போனால் புனர்விவாஹம் செய்ய வேண்டும். அவ்விதமே ஸங்க்ரஹத்தில் ஔபாஸநாரம்பத்திற்கு முன் அக்னி நஷ்டமானால் புனர்விவாஹம். பிறகு ஆனால் இல்லை. ருக்வேதிகளுக்கு ப்ரவேசஹோமத்திற்கு முந்தியும், யஜுர் வேதிகளுக்கு ஒளபாஸநாரம்பத்திற்கு முந்தியும், ஸாமவேதிகளுக்கு லேகாஹோமத்திற்கு முந்தியும் அக்னி நஷ்டமானால் புனர்விவாஹம் செய்ய வேண்டும்.
बोधायनः ‘अथ चेदौपासनारम्भात् प्राक् ज्वलनस्य नाशः · पुनर्विवाहं कुर्वीतेति ॥ पुनर्विवाह कल्पोऽपि तेनैव व्याख्यातः ‘अङ्कुरं च प्रतिसरं वरणं च प्रतिग्रहम् । वाससा परिधानं च कर्माण्येतानि वर्जयेदिति ॥ उपनयनविवाहजातकर्मश्मशानाग्निनाशे प्रायश्चित्तमाह ‘अथ यद्युपनयनाग्निर्विवाहाग्निर्जातकर्माग्निः
बोधायनः
[[610]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड : श्यशानाग्निराचतुर्थादाद्वादशाहादासञ्चयनादुद्वातः स्यात् सर्वं तदपहतेति प्रोक्ष्य स्थण्डिलमुद्धत्याग्निमुपसमाधाय संपरिस्तीर्य प्रायश्चित्तञ्जुहोत्ययाश्च. पञ्चहोता ब्राह्मण एक होता मनस्वतीमिन्दाहुतिर्महाव्याहृतीर्व्याहृतीश्च जुहुयादिति ॥
புனர்விவாஹம் செய்ய
போதாயனர் - ஔபாஸனாரம்பத்திற்கு முன் அக்னி நஷ்டமானால்
வேண்டும். புனர்விவாஹ கல்பத்தைப் போதாயனரே விவரிக்கின்றார் அங்குரம், ப்ரதிஸரம், வரணம், ப்ரதிக்ரஹம், வஸ்த்ராச்சாதனம் இவைகளைத் தள்ளவேண்டும். உபநயனாக்னி, விவாஹாக்னி, ஜாதகர்மாக்னி, ஸ்மயானாக்னி இவைகளின் நாசத்தில் ப்ராயச்சித்தத்தைப் பற்றிப் போதாயனர் உபநயனாக்னி, விவாஹாக்னி இவைகள் நாலுநாட்களுக்குள்ளும், ஜாதகர்மாக்னி 12 - நாட்களுக்குள்ளும், ம்மசாநாக்னி ஸஞ்சயனத்திற்குள்ளும் அணைந்து போனால், ‘அபஹதா:’ என்ற மந்த்ரத்தால் ப்ரோக்ஷித்து ஸ்தண்டில ஸம்ஸ்காரம், அக்னிஸ்தாபனம், பரிஸ்தரணம் முதலியவைகளைச் செய்து ப்ராச்சித்த ஹோமமும், ‘அயாஸ்ச’ முதலிய மந்த்ரங்களால் ஹோமமும் செய்ய வேண்டும்.
औपासनारम्भकालः
औपासनारंभकालमाहापस्तम्बः ‘सायं प्रातरत ऊर्ध्वं हस्तेनैते आहुती तण्डुलैर्यवैर्वा जुहुयादिति । अत ऊर्ध्वं आग्नेयस्थालीपाकान्ताद्विवाहादूर्ध्वम् । रात्रावेवौपासनस्यारम्भः । यदि नवनाड्यो नातीताः । अतीताश्चेदपरेद्युः सायमेवाग्निहोत्रवेलाया’ - मिति गृह्यतात्पर्यदर्शने ॥
ஔபாஸநாரம்பகாலம்
ஒளபாஸநாரம்ப காலத்தைப் பற்றி ஆபஸ்தம்பர்
ஆக்னேயஸ்தாலீபாகத்திற்குப் பிறகு காலையிலும்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[611]]
மாலையிலும், கையினால் அரிசி, அல்லது யவையினால் இரண்டாஹுதிகளை ஹோமம் செய்ய வேண்டும். ஆக்னேய ஸ்தாலீபாகம் முடிந்த பிறகு ராத்ரியிலேயே ஒளபாஸனாரம்பம் செய்ய வேண்டும்; ஒன்பது நாழிகைகள் ஆகாவிடில். 9 நாழிகைகளாகி விட்டால் மறுநாள் ஸாயங்காலம் அக்னி ஹோத்ரவேளையில்தான் என்ற தாத்பர்யதர்சனத்தில்.
[[1]]
स्मृतिरत्ने — ’ त्रेधा कृत्वा यामिनीं पूर्वभागे स्थालीपाको नित्ययुक्तो द्वितीये । स्थालीपाको नैव नित्यस्तृतीये नैव स्थाली नैव नित्यो विवाहे इति ॥ नित्यः – औपासनहोमः ॥ व्यासः எள் विवाह उत्पन्ने वह्निं परिचरेत्तदा । रात्रावतीतकालश्चेत् श्वः सायं तदुपक्रमेत् ॥ प्रातर्होमः सङ्गवान्ते काले त्वनुदिते तथा ॥ सायमस्तमिते होमकालस्तु नवनाडिकाः ’ इति ॥
ஸ்ம்ருதிரத்னத்தில்
ராத்ரியை மூன்று பாகங்களாக்கி, அவைகளுள் முதல் பாகத்தில் ஸ்தாலீபாகம் ஒளபாஸன ஹோமம் இரண்டையும் செய்யலாம். 2 -வது பாகத்தில் ஸ்தாலீபாகம் நித்யஹோமம் இரண்டும் செய்யக் கூடாது. வ்யாஸர் ராத்ரியில் விவாஹம் நேர்ந்தால் அப்பொழுதே ஒளபாஸனாரம்பம் செய்ய வேண்டும். ராத்ரியில் காலம் அதிக்ரமித்து விட்டால் மறுநாள் ஸாயங்காலத்தில் ஆரம்பிக்க வேண்டும். காலையில் ஹோமகாலம் ஸங்கவாந்தம் வரையிலும். ஸாயங்காலத்தில் ஸூர்யாஸ்த மயத்திற்குப் பிறகு ஒன்பது நாழிகைகள்.
स्थालीपाकोपक्रमः ।
तत्रापस्तम्बः ‘एवमत ऊर्ध्वं दक्षिणावर्जमुपोषिताभ्यां पर्वसु कार्यः पूर्णपात्रस्तु दक्षिणेत्येक इति । अत ऊर्ध्वं आग्नेयस्थालीपाकात् परमित्येवं वदता आग्नेयस्थालीपाकानन्तरं शेषहोमात्पूर्वं पर्वसम्भवेऽपि
[[612]]
—
स्थालीपाकः कार्य इत्युक्तं भवति ॥ यथाहुः . ‘विवाहशेषमध्ये तु पर्वण्युत्पतिते इति । तस्मिन्नपि च कर्तव्यः स्थालीपाको यथाविधि ॥ तत्र यद्यप्यमावास्या विवाहात् स्यादनन्तरम् । यदि वा पौर्णमासी स्यात् स्थालीपाकक्रिया मते ‘ति ॥
ஸ்தாலீபாகாரம்பம்
ஆபஸ்தம்பர் ஆக்னேயஸ்தாலீ பாகத்திற்குப் பிறகு, தம்பதிகள் பர்வங்களில் உபவாஸமிருந்து மறுநாளில் இவ்விதமே ருஷபதக்ஷிணையின்றி ஸ்தாலீபாகம் செய்ய வேண்டும். ‘பூர்ணபாத்ரம் தக்ஷிணை’ என்று சிலர். இதனால் ஆக்னேயஸ்தாலீபாகத்திற்குப் பிறகு சேஷஹோமத்திற்குள் பர்வம் நேர்ந்தாலும் ஸ்தாலீ பாகம் செய்யவேண்டும்
சொல்லியதாகிறது. பெரியோர்களும் இவ்விதம் சொல்லுகின்றனர் “விவாஹத்தில் சேஷஹோமத்திற்குள் பர்வம் நேர்ந்தால் அதிலும் விதிப்படி ஸ்தாலீபாகம் செய்யவேண்டும். அமாவாஸ்யையானாலும் பூர்ணிமையானாலும்
என்று
ஸ்தாலீபாகம் செய்யவேண்டும்”
अत्रामावास्यायामपि
स्थालीपाकस्मरणमागामिपौर्णमास्या
—
मौढ्यादिदोषदुष्टत्वे द्रष्टव्यम् ॥ तदाह गौतमः ‘पाकयज्ञस्य चारम्भमन्वारम्भणमेव च । पौर्णमास्यां यजेत् पूर्वं दर्शेनैव कथञ्चन ॥ मौढ्यादिदोषमासे तु पौर्णमास्यां यजेत् कथम् । दर्शे वाऽपि यजेत् पूर्वं पौर्णमासीममामपि ॥ अतिकालान्तरारम्भो यजमानस्य पापकृत्। आयुः श्रियं यशो हन्यात्तस्मात्तौ न व्यतिक्रमेदिति ॥
இங்கு அமாவாஸ்யையிலும் செய்யலாம் என்றது மேல்வரும் பூர்ணிமைக்கு மௌட்யாதி தோஷமிருந்தால் என்று அறியவேண்டும். அதைப்பற்றிக் கௌதமர் “பாகயக்ஞத்தினாரம்பம் அன்வாரம்பணம் இவைகளை முதலில் பூர்ணிமையில் ஆரம்பிக்க வேண்டும். தர்சத்தில்
[[613]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஆரம்பிக்கக் கூடாது. பிறகு வரும் பூர்ணிமைக்கு மௌட்யாதி தோஷமிருந்தால் எவ்விதம் செய்வது? எனில், தர்த்திலேயே பூர்ணிமை அமை இவைகளின் யாகத்தைச் செய்யவேண்டும். அதிக்ரமித்து வேறுகாலத்திலாரம்பிப்பது யஜமானுக்குப் பாபத்தைக் கொடுக்கும். ஆயுஸ்; ஸம்பத், யாஸ் இவைகளைக் கெடுக்கும். ஆகையால் அவைகளை அதிக்ரமிக்கக்
கூடாது.”
यावद्दर्शं पौर्णमासस्य कालत्वात् दर्शात् पूर्वमेव पञ्चम्यादौ पौर्णमासस्थालीपाकं कृत्वा स्वकाले अमामपि - दर्शमपि यजेत् । न तु प्रतिपदि पौर्णमासमपि सह यजेदित्यर्थः ॥ यत्तु
वाऽप्यधिमासे वा ग्रहणे चन्द्रसूर्ययोः । अन्वारम्भं प्रकुर्वीत समनन्तरपर्वणीति स्मरणम्, यदपि – ‘आषाढेऽप्यधिमासे वा सङ्क्रान्तौ ग्रहणेऽपि वा । अन्वारम्भं प्रकुर्वीत समनन्तरपर्वणीति, तत् समनन्तरपर्वण्यवश्यकर्तव्यताप्रतिपादनपरम्। मौढयादौ तु दोषस्मरणात्।
तु
.
தர்ணம் வரையில் ‘பூர்ணமாஸத்திற்குக் காலமானதால் தர்ணத்திற்குமுன் பஞ்சமீ முதலிய காலங்களில் பூர்ணமாஸ ஸ்தாலீபாகத்தைச் செய்து ஸ்வகாலத்தில் தர்ப்பஸ்தாலீ பாகத்தையும் செய்ய வேண்டும். ப்ரதமையிலேயே இரண்டு ஸ்தாலீ பாகங் களையும் சேர்த்துச் செய்யக் கூடாது என்று அர்த்தம். “மௌட்யம், அதிக மாஸம், சந்த்ரஸுர்யக்ரஹணம் இவைகள் நேர்ந்தால் அடுத்த பர்வத்தில் அன்வாரம்பம் செய்ய வேண்டும்” என்ற வசனமும், “ஆஷாடமாஸம், அதிகமாஸம், ஸங்க்ரமணம், க்ரஹணம் இவைகள் நேர்ந்தால் அடுத்த பர்வத்தில் அன்வாரம்பம் செய்ய வேண்டும்” என்ற வசனமும், அடுத்த பர்வத்தில் அவஸ்யம் ஆரம்பிக்க வேண்டும் என்பதையே சொல்லுவதாகும். ஏனெனில்
மௌட்யம் முதலியவைகளில் ஆரம்பித்தால் தோஷமுண்டென்று ஸ்ம்ருதி வசனங்களிருப்பதால்.
F
[[614]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
यथाहुः ‘आधानानन्तरा पौर्णमासी चेन्मलमासगा । न तत्रारम्भणीया स्यादिति वृद्धेन भाषितमिति ॥ स्मृत्यर्थसारे च ‘वसन्तकालेऽपि मलमासादिकं चेत् कर्मारम्भो नास्ति । अन्वारम्भणादिकं न कर्तव्यमिति । अत्र अन्वारम्भणं - स्थालीपाकः ॥
எவ்விதமெனில் -“ஆதானத்திற்கடுத்த பூர்ணிமை மலமாஸத்திலிருந்தால் அதில் ஆரம்பணீ கூடாது என்று வ்ருத்தரால் சொல்லப்பட்டது.” ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில் வஸந்தகாலத்திலும் மலமாஸம் முதலியவை நேர்ந்தால் கர்மாரம்பம் கூடாது. ஸ்தாலீபாகாரம்பமும் கூடாது.
‘उपरागोऽधिमासो वा यदि प्रथमपर्वणि । नाहरेत् प्रथमामिष्टिं मौढ्ये च गुरुशुक्रयोः ॥ स्थालीपाकक्रियां कुर्याद्विवाहादुत्तरायणे । पितृमासचतुष्के तु यदि कुर्याद्विनश्यति ॥ आरम्भं दर्शपूर्णेष्टयोरग्निहोत्रस्य चादिमम् ॥ प्रतिष्ठामपि कर्माद्यां मलमासे विवर्जयेत् ॥ प्रारब्धे तु तृतीयादौ प्रोक्तदोषो न विद्यते । ऋतुत्रयमतिक्रम्य स्थालीपाकं विना कृतम् । अजस्रं लौकिकं विद्यान्मासत्रयमथापि वेति ॥ इदं देशान्तरगमनविषयम् ॥ ‘ऋतुमेकमतिक्रम्य स्थालीपाकं विना कृतम् । अजस्रं लौकिकं विद्यादिति वेदविदो विदुरिति स्मरणात् ॥
முதல்
உபராகமாவது, அதிக மாஸமாவது பர்வத்தில் நேர்ந்தால் முதலாவது இஷ்டியைச் செய்யக் கூடாது. குரு சுக்ரர்களின் மௌட்யத்திலுமிவ்விதமே. விவாஹத் திற்குப் பிறகு ஸ்தாலீபாகத்தை உத்தராயணத்தில் செய்ய வேண்டும். பித்ருமாஸங்கள் நாலில் செய்தால் நாசமடைவான். தர்பூர்ண மாஸேஷ்டிகள், அக்னி ஹோத்ரம் இவைகளின் ப்ரதமாரம்பத்தையும், ப்ரதிஷ்டை முதலியவற்றையும் மலமாஸத்தில் வர்ஜிக்க வேண்டும். நல்ல காலத்தில் ஆரம்பித்தால் மூன்றாவது இஷ்டி முதலியவைகளுக்கு முன் சொல்லிய தோஷமில்லை. மூன்று ருதுக்கள், அல்லது1
[[615]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மூன்று மாதங்கள் முடிய ஸ்தாலீபாகமில்லாமல் ஹோமம் செய்யப்பட ஔபாஸநாக்னி லௌகிகமாகுமென்று அறியவும்.’ இது தூரதேசம் சென்றவனின் விஷயம். ‘ஒரு ருது தாண்டியும் ஸ்தாலீபாகமில்லாமல் ஹோமம் செய்யப்படும் ஔபாஸநம் லௌகிகமாகுமென்று வேதமறிந்தவர்கள் ஸ்ம்ருதியினால்.
சொல்லுகின்றனர்
என்ற
अधिवेदनम् ।
तत्र मनुः
‘मद्यपाऽसह्यवृत्ता च प्रतिकूला च या भवेत् । व्याधिता वाऽधिवेत्तव्या हिंस्राऽर्थघ्नी च सर्वदा ॥ वन्ध्याऽष्ट मेऽधिवेद्याब्दे दशमे तु मृतप्रजा ॥ एकादशे स्त्रीजननी सद्यस्त्व प्रियवादिनी ॥ या रोगिणी स्यात्तु हिता संपन्ना चैव शीलतः । साऽनुज्ञाप्याधिवेत्तव्या नावमान्या च कर्हिचित् ॥ अधिविन्ना तु या नारी निर्गच्छेद्रोषिता गृहात् । सा सद्यः सन्निरोद्धव्या त्याज्या वा कुलसन्निधौ’
}
அதிவேதனம்
(மூத்தாள் ஜீவித்திருக்க இளையாளை மணப்பது)
மனு - மத்யபானம் செய்பவளும், துராசாரமுடைய பர்த்தாவுக்கு ப்ரதிகூலமாயிருப்பவளும்,
வளும்,
பாபரோகமுடையவளும்,ஹிம்ஸிப்பவளும், எப்பொழுதும் அதிகச் செலவு செய்பவளுமான பத்னியைத் தள்ளி வேறு விவாஹம் செய்யலாம். ருதுவான முதல், மலடியாயிருப்பவளை 8-வது வர்ஷத்திலும், குழந்தைகள் பிறந்தும் ஜீவித்திராத போது 10 -வது வர்ஷத்திலும், பெண் குழந்தைகளையே பெறுபவளை 11-வது வர்ஷத்திலும் தள்ளிவேறு விவாஹம் செய்யலாம்.
அப்ரியமாய்ப் பேசுகிறவளைக்
காலநியமமின்றித் தத்க்ஷணத்திலேயே தள்ளி வேறு விவாஹம் செய்யலாம். அவள் புத்ரவதியாயிருந்தால்
616 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
தள்ளக்கூடாது. நல்லொழுக்கமுள்ளவளாயும் ஹிதையாயு முள்ளவள் தீர்க்கரோகம் உடையவளாயிருந்தால் அவளனுமதியின் பேரில் வேறு விவாஹம் செய்யலாம். அவளை அவமதிக்கக் கூடாது. வேறு விவாஹம் செய்ததால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியிற் சென்றால் மூத்தவளை வீட்டிலேயே நிர்ப்பந்தித்து இருக்கச் செய்ய வேண்டும். வேண்டும்.
பிதாவின் க்ருஹத்திற்காவது அனுப்ப
याज्ञवल्क्यः ‘सुरापी व्याधिता धूर्ता वन्ध्याऽर्थघ्नन्यप्रियंवदा । स्त्रीप्रसूश्चाधिवेत्तव्या पुरुषद्वेषिणी तथा’ ॥ यस्यां हि विद्यमानायां भार्यान्तरपरिग्रहः । साऽधिवेत्तव्येत्यर्थः ॥ ’ अधिविन्ना तु भर्तव्या महदेनोऽन्यथा भवेत् । यत्रानुकूल्यं दम्पत्योस्त्रिवर्गस्तत्र वर्द्धते । आज्ञासम्पादिनीं दक्षां वीरसूं प्रियवादिनीम् । त्यजन् दाप्यस्तृतीयांश मद्रव्यो भरणं स्त्रिया’ इति ॥ त्यजन् - अधिविन्दन् स्वस्य धनस्य तृतीयांशं दाप्यः । निर्धनस्तु स्त्रिया भरणं ग्रासाच्छादनादि दाप्य इत्यर्थः ॥
யாக்ஞவல்க்யர் மத்யபானம் செய்பவள், தீர்க்கரோகமுடையவள், துராசாரமுள்வள், மலடி, பணத்தைத் தொலைப்பவள், அப்ரியமாய்ப் பேசு கின்றவள், பெண்களையே பெறுபவள், புருஷனை த்வேஷிப்பவள் இவர்களைத் தள்ளி வேறு விவாஹம் செய்யலாம். அந்த மூத்தவளைப் போஷிக்க வேண்டும். இல்லாவிடில் அதிகமான பாபம் நேரிடும். எவ்விடத்தில் தம்பதிகள் அனுகூலர்களாய் இருக்கின்றார்களோ அங்கு த்ரிவர்க்கம் (தர்மார்த்த காமங்கள்) வளர்கிறது. தன்கட்டளைப்படி செய்பவளும், சீக்ரமாய்ச் செய்பவளும், வீரனான புத்ரனைப் பெற்றவளும், ப்ரியமாய்ப் பேசுகின்றவளுமான ஸ்த்ரீயைத் தள்ளி வேறு விவாஹம் செய்தவன், தன் தனத்தில் மூன்றிலொருபாகத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும். த்ரவ்யமில்லாதவன் அவள் அன்னவஸ்த்ரத்திற்குப் போதுமான த்ரவ்யத்தைக் கொடுக்க வேண்டும்.
[[617]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் पराशरमाधवीये – ‘धर्मविघ्नकरीं भार्यामसतीं चातिकोपनाम् । त्यजेद्धर्मस्य रक्षार्थं तथैवाप्रियवादिनीमिति ॥ त्यजेत् - अधिविन्देत् ॥
‘प्रथमा धर्मपत्नी स्यात् द्वितीया रतिवर्द्धिनी । दृष्टमात्रफलं तस्यामदृष्टं नोपलभ्यते ॥ धर्मपत्नी समाख्याता निर्दोषा यदि सा भवेत् । दोषेष्वपि न दोषः स्यादन्योद्वाहे विजानत इति ॥
—
பராசரமாதவீயத்தில்
விக்னம்
தர்மத்திற்கு செய்பவளையும் துஷ்டையையும், அதிக கோபமுடைய வளையும்,அப்ரியமாய்ப் பேசுகின்றவளையும் தள்ளித் தர்மத்தை ரக்ஷிப்பதற்காக வேறு விவாஹம் செய்யலாம். தக்ஷர் மூத்தவளே தர்மபத்னீ எனப்படுவாள். இரண்டாமவள் ஸுகத்திற்கு மட்டுமே ஆவாள். அவளிடம் காமஸுகம் மட்டில் ஏற்படும், தர்மபலம் ஏற்படாது. மூத்தவள் தோஷமற்றிருந்தால்தான் தர்மபத்னீ எனப் படுவாள். தோஷமுள்ளவளானால் அவளைவிட்டு வேறு விவாஹம் செய்வதால் தோஷமில்லை.
—
स्मृतिरत्ने ‘एकामुत्क्रम्य कामार्थमन्यां लब्धुं य इच्छति । समर्थस्तोषयित्वाऽर्थैः पूर्वोढामपरां वहेदिति ॥ बोधायनः
ayi
दशमे वर्षे स्त्रीप्रजां द्वादशे त्यजेत् । मृतप्रजां पञ्चदशे सद्यस्त्वप्रियवादिनीमिति ।
ஸ்ம்ருதிரத்னத்தில் காமஸுகத்திற்காக வேறு விவாஹம் செய்ய விரும்பியவன், மூத்தவளைத் தனத்தால் ஸந்தோஷப்படுத்தியே வேறொருவளை
வேண்டும். போதாயனர்
மலடியைப்
மணக்க
பத்தாவது
வர்ஷத்திலும், பெண்களையே பெறுகிறவளை 12 -வது வர்ஷத்திலும், ம்ருதப்ரஜையை 15 - வது வர்ஷத்திலும், அப்ரியமாய்ப் பேசுகிறவளை அந்தக் காலத்திலேயும் பரிஹரித்து வேறு விவாஹம் செய்யலாம்.
आपस्तम्बः ‘धर्मप्रजासम्पन्ने दारे नान्यां कुर्वीतान्यतराभावे कार्या प्रागग्न्याधेयादिति । श्रौतेषु स्मार्तेषु च कर्मसु श्रद्धा शक्तिश्च
[[618]]
धर्मसम्पत्तिः । पुत्रवत्त्वं प्रजासम्पत्तिः । एतद्युक्ते दारे सति अन्यां भार्यां नोद्वहेत्। धर्मप्रजयोरन्यतरस्याभावे कार्या - उद्वाह्या । अत्र दारे सतीति वचनात् मृते तस्मिन् प्रागूर्ध्वं चाधानात् सत्यामपि पुत्रसम्पत्तौ धर्मसम्पत्त्यर्थं दारग्रहणं भवत्येव ॥ शातातपः ‘मद्यपानप्रवृत्ता च दीर्घरोगा च या भवेत् । प्रतारिकाऽनपत्या च स्त्री प्रसूः परिभाषिणी ॥ अर्थघ्नी च पतिद्वेषी स्त्री तिष्ठत्यपि चोद्वहेदिति ॥
ஆபஸ்தம்பர் தர்மத்தில் ஸ்ரத்தையுள்ளவளும், ப்ரஜைகளுடன் கூடியவளுமான பத்னி இருக்கும் போது வேறு விவாஹம் செய்யக் கூடாது. இவ்விரண்டில் ஏதாவதொன்று இல்லாவிடில் செய்யலாம்; ஆதானத்திற்குமுன், ‘இருக்கும் போது கூடாது’ என்றதால், இறந்த பிறகு ஆதானத்திற்கு முந்தியும் பிந்தியும், புத்ரனிருந்தாலும் தர்மத்திற்காக வேறு விவாஹம் செய்யலாமென்றாகிறது. சாதாதபர் மத்ய பானம் செய்பவளும், தீர்க்கரோகமுள்ளவளும், ஏமாற்றுகிறவளும், குழந்தையில்லாதவளும், பெண் குழந்தைகளையே பெறுகிறவளும், கடிந்து பேசுகிறவளும், தனத்தைத் தொலைப்பவளும், பதியை த்வேஷிப்ப வளுமான ஸ்த்ரீ ஜீவித்திருந்தாலும் வேறு விவாஹம் செய்து கொள்ளலாம்.
स्मृत्यन्तरे – ‘व्याधितां स्त्रीप्रजां वन्ध्यामुन्मत्तां विगतार्तवाम् ।
[[1]]
‘गृही स्यादेकपत्नीकः स कामी चोद्वहेत् पराम् ॥ तृतीयां नोद्वहेत् कन्यां चतुर्थीमपि चोद्वहेत् ॥
வேறு ஸ்ம்ருதியில் வ்யாதியுள்ளவளையும், பெண்களையே பெறுபவளையும், மலடியையும், பைத்ய முள்ளவளையும், ரஜோநிவ்ருத்தி அடைந்தவளையும், தோஷமில்லாதவளையும் உபேக்ஷித்து விவாஹம் செய்வதானால் போகேச்சையால் செய்யலாமே தவிர,
[[41]]
பத்னியையுடையவனாகவே
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 619 தர்மத்திற்காக வேண்டியதில்லை. கர்கர் க்ருஹஸ்தன் ஒரு இருக்க வேண்டும். காமத்திற்காக வேண்டுமானால் மற்றுமொருவளை மணக்கலாம். மூன்றாவதாக ஒரு கன்னிகையை மணக்கக் கூடாது. நாலாமவளை மணக்கலாம்.
अर्कविवाहः
तृतीयामुद्वहेत् कन्यां मोहादज्ञानतोऽपि यः । धनधान्यायुषां हानी रोगी स्याद्यदि जीवति ॥ चतुर्युद्वाहसिद्ध्यर्थमर्कवृक्षं समुद्वहेत् । ग्रामात् प्राचीमुदीचीं वा गच्छेद्यत्रैव तिष्ठति । यथार्हं शोभनं कृत्वा कृत्वा भूमिं च शोधिताम् । वस्त्रेण तन्तुनाऽऽवेष्ट्य ब्राह्मणस्तं परिश्रयेत् ॥
। स्वशाखोक्तविधानेन होमान्तेऽग्निं स्व आत्मनि ॥ आरोप्यैव वरो धीरो ब्रह्मचर्यं चरेत्त्र्यहम्। एकाहमपि वा कन्यामुद्वहेदविशङ्कित’ मिति ॥
எருக்கு விவாஹம்
மோஹத்தினாலாவது,
கர்கர்
அறியாமையினா லாவது மூன்றாமவளை விவாஹம் செய்து கொள்பவனுக்கு தனம், தான்யம், ஆயுஸ் இவைகள் குறையும். ஆயுஸ் குறைவின்றியிருந்தாலும் ரோகமுடையவனாய் ஆவான். நாலாமவளின் விவாஹமென்பது ஸித்திப்பதற்காக, எருக்குச் செடியை மணக்க வேண்டும். க்ராமத்திற்கு வெளியில் கிழக்கு அல்லது வடக்கில் எருக்கு உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். உசிதப்படி சுபங்களைச் செய்து பூமியைச் சுத்தி செய்து வஸ்த்ரம் ப்ரதிஸரம் இவைகளுடன் சேர்த்து அந்த எருக்கஞ்செடியை மணக்க வேண்டும். தன் சாகையில் சொல்லியபடி விவாஹ ஹோமம் முடிந்த பிறகு அந்த அக்னியை ஆத்ம ஸமாரோபிதமாய்ச் செய்து கொண்டு மூன்று நாள் ப்ரம்மசர்யமனுஷ்டிக்க வேண்டும். ஒரு நாளாவது அனுஷ்டித்துப் பிறகு நாலாவதாகக் கன்னிகையைச்
சங்கையில்லாமல் மணக்கலாம்.
[[620]]
अयं च द्वितीयादिविवाहः प्रजासम्पत्त्यभावे मृतायां वा द्रष्टव्यः । ‘जायमानो वै ब्राह्मणस्त्रिभिर् ऋणवा जायते ब्रह्मचर्येणर्षिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्यः, तस्मादेको द्वे जाये विन्दते, तस्मादेको बह्वीजया विन्दते इत्यादि श्रुतितः धर्मप्रजार्थमनेकभार्यापरिग्रहावगमात् ॥
இவ்விதம் 2, 4-வது முதலிய விவாஹங்கள் ப்ரஜை இல்லாவிடிலாவது, பார்யை இறந்துவிட்டாலாவது செய்ய வேண்டியவை என்றறியவும், அநேக ஸ்ருதி வாக்யங்களால், தர்மத்திற்காகவும், ப்ரஜைக்காகவும் அநேக பார்யைகளைப் பரிக்ரஹிக்கலாமென்று தெரிவதால்.
द्वितीयादिविवाहकालः
‘भार्यान्तरविवाहः स्यादयुग्मे वत्सरे शुभः । युग्मे
―
भर्तृविनाशाय गार्ग्यस्य वचनं यथेति ॥ वसिष्ठः ‘भार्याहीनस्तु वैवाह्यं कुर्यात्तस्मिंस्तु वत्सरे । वत्सरान्तरिते कुर्यादयनान्तरितेऽपि वा ॥ युग्मेऽप्ययुग्ममासे वा शौनको मुनिरब्रवीदिति ॥
[[1]]
இரண்டாவது முதலிய விவாஹங்களின் காலம்
கார்க்யர் - வேறு பார்யையை விவாஹம் செய்வது ஒற்றைப்படையான வர்ஷத்தில் சுபமாகும். இரட்டைப் வர்ஷமானால் பர்த்தாவுக்கு விநாசமேற்படும்.
பார்யையிழந்தவன் அதே
வஸிஷ்டர் விவாஹம் செய்யலாம்.
வர்ஷத்தில்
ஒரு வர்ஷம் க்ரமித்தும் செய்யலாம். அயனம் க்ரமித்தும் செய்யலாம். இரட்டைப்படை மாதத்தில், அல்லது ஒற்றைப் படை மாதத்திலாவது செய்யலாம்; என்று சௌனகமுனி சொன்னார்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 621
तत्र गर्गः
‘सोदर्ये तिष्ठति ज्येष्ठे न कुर्याद्दारसङ्ग्रहम् ।
आवसत्थ्यं तथाssधानं पतितस्त्वन्यथा भवेदिति ॥ आवसत्थ्यं आवसत्थ्याधानम् । आधानं गार्हपत्याद्याधानम् ॥ यमः ‘पितृव्यपुत्रान् सापत्न्यान्परपुत्रांस्तथैव च । दाराग्निहोत्रधर्मेषु नाधर्मः
दत्तक्रीतादयः ॥ शातातपः
ஜிஎ
देशान्तरस्थे च पतिते भिक्षुकेऽपि वा । योगशास्त्राभियुक्ते च न दोषः
परिवेदन इति ॥
பரிவேதனம்
.
(ஜ்யேஷ்டன்
விவாஹமில்லாலிருக்கும் போது
கனிஷ்டன் விவாஹம் செய்துகொள்ளல்)
கர்கர்
·
ஸஹோதரனான ஜ்யேஷ்டன் விவாஹ மில்லாமலிருக்கையில் கனிஷ்டன் விவாஹம் செய்து கொள்ளக் கூடாது. ஜ்யேஷ்டனுக்கு ஆதானமாகாவிடில் கனிஷ்டன் ஆதானம் செய்து கொள்ளக் கூடாது. செய்தால் பதிதனாவான். யமன் பிதாவின் ப்ராத்ருபுத்ரர்கள், ஸபத்னீபுத்ரர்கள், தத்தர்களான பரபுத்ரர்கள் இவர்களை அதிக்ரமித்து விவாஹம் ஆதானம் இவைகளைச் செய்து கொள்வதால் கனிஷ்டனுக்குத் தோஷமில்லை. சாதாதபர்நபும்ஸகன், தேசாந்தரத்திலிருப்பவன், பதிதன், ஸன்யாஸி, யோகசாஸ்த்ரத்திற் பற்றுள்ளவன் இவர்களை அதிக்ரமிப்பதால் கனிஷ்டனுக்குப் தனதோஷமில்லை.
பரிவே
[[14]]
कात्यायनः
वेश्यातिसक्तपतितशूद्रतुल्यातिरोगिणः । जडमूकान्धबधिरकुब्जवामन खेटकान्। अतिवृद्धानभार्यांश्च कृषिसक्तान्नृपस्य च ॥ धनवृद्धिप्रसक्तांश्च कामतोऽकारिणस्तथा । कुहकोन्मत्तचोरांश्च परिविन्दन्न दुष्यतीति ॥
[[622]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
[[1]]
dco : - ac:44: । 3: அரிவை: காசன்sकारिणः = स्वेच्छयैव विवाहान्निवृत्ताः । तेषामपि परिवित्तित्वं नास्तीति प्रतिभाति । यद्यपि जडमूकादीनामपि विवाहोऽस्ति । तथाऽपि तान् परिविन्दन्न दुष्यति ॥
காத்யாயனர்
தேசாந்தரத்திலிருப்பவன்,
நபும்ஸகன், ஒற்றை விதையுள்ளவன், பின்னோதரன், வேசியினிடம் பற்றுள்ளவன், பதிதன், சூத்ரனை யொத்தவன், மஹாரோகி, ஜடன், ஊமை, குருடு, செவிடு,கூனன், குள்ளன், கைகாலொடிந்தவன், கிழவன், நைஷ்டிகப்ரம்மசாரி, அரசனின் க்ருஷியில் பற்றுள்ளவன், பணத்தைப் பெருக்குவதிற் பற்றுள்ளவன், விவாஹம் வேண்டாமென்று தள்ளியவன், வஞ்சகன், பித்தன், திருடன் இவர்களைத் தள்ளி விவாஹம் செய்து கொண்டவனுக்குப்
பரிவேதனதோஷமில்லை.
ஜ்யேஷ்டனுக்கும் பரிவித்தித்வதோஷமில்லை. ஜடன் ஊமை முதலியவர்க்கும் விவாஹமுண்டு. ஆனாலும் அவர்களுக்கு முன் விவாஹம் செய்து கொண்டால் பரிவேதன தோஷமில்லை.
पराशरः - ‘द्वादशैव तु वर्षाणि ज्यायान् धर्मार्थयोर्गतः । न्याय्यः प्रतीक्षितुं भ्राता श्रूयमाणः पुनः पुनरिति ॥ धर्मार्थयोः - धर्मार्थमर्थार्थं च देशान्तरं गतः जीवतीति पुनः पुनः श्रूयमाणः द्वादश वर्षाणि प्रतीक्ष्य इत्यर्थः ॥ वसिष्ठोऽपि - ‘अष्टौ दश द्वादश वर्षाणि ज्येष्ठभ्रातरमनिविष्ट मप्रतीक्षमाणः प्रायश्चित्ती भवतीति ॥ अनिविष्टं अकृतविवाहाग्निहोत्रम् । कार्यान्तरार्थं देशान्तरगतविषये अष्टौ दश वेति पक्षद्वयम् । धर्मार्थमर्थार्थं वा गतविषये द्वादश वर्षाणीति विवेकः ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[623]]
பராசரர் -தர்மத்திற்காக அல்லது அர்த்தத்திற்காகத் தேசாந்தரம் சென்ற ஜ்யேஷ்டன் ஜீவித்திருப்பதாய்த் தெரிந்தால் 12-வர்ஷம் வரையில் அவனை ப்ரதீக்ஷிக்க வேண்டும். வஸிஷ்டர் தர்மத்திற்காக, அல்லது தனத்திற்காகக் தேசாந்தரம் சென்ற ஜ்யேஷ்டன், விவாஹம் அக்னிஹோத்ரம் இல்லாதவனாகில் அவனை 12 வர்ஷம் வரையில் கனிஷ்டன் ப்ரதீக்ஷிக்க வேண்டும். வேறு கார்ய வசத்தால் சென்றவனை 8 அல்லது 10 -வர்ஷம் ப்ரதீக்ஷிக்க வேண்டும். இல்லாவிடில் ப்ராயச்சித்தி ஆவான். கௌதமர் விவாஹம், ஆதானம் இல்லாத ஜ்யேஷ்டன் வித்யார்த்தியாய்த் தேசாந்தரம் சென்றிருந்தால் கனிஷ்டன் 12வர்ஷம் ப்ரதீக்ஷிக்க வேண்டும். சங்கர் - அதிகாரியான ஜ்யேஷ்டன் விவாஹம் அக்னிஹோத்ரமில்லாமலிருந்தால்
அவனுடைய உத்தரவின்றிக் கனிஷ்டன் விவாஹம் அக்னிஹோத்ரம் இவைகளைச் செய்யக் கூடாது. தேசாந்தரம் சென்ற ஜ்யேஷ்டனைப் பன்னிரண்டு வர்ஷம் ப்ரதீக்ஷித்துப் பிறகு கனிஷ்டன் விவாஹம் செய்து கொள்ளலாம்.
एवं प्रतीक्षणमुन्मत्तादिव्यतिरिक्तविषयम् । तथा चन्द्रिकायाम् - ‘उन्मत्तः किल्बिषी कुष्ठी पतितः क्लीब एव वा । राजयक्ष्मामयावी च न न्याय्यः स्यात् प्रतीक्षितुम् ॥ मत्तोन्मत्तजडक्लीब पतितानां द्विजन्मनाम्। नोद्वाहो नैव संस्कारो नाशौचं नोदकक्रिया ॥ रम्भाविवाहः कर्तव्यस्तदलाभेऽर्कशाखया ॥ विवाहं मनुजाः कुर्युरित्येवं
f।
[[3]]
இவ்விதம் ப்ரதீக்ஷிப்பது உன்மத்தன் முதலிய வரல்லாதவரின் விஷயம். அவ்விதமே சந்த்ரிகையில் பித்தன், பாபி, குஷ்டீ, நபும்ஸகன், க்ஷயரோக முடையவன் இவர்களை ப்ரதீக்ஷிப்பது ந்யாயமில்லை. மத்தன், உன்மத்தன், ஜடன், நபும்ஸகன், பதிதன் இவர்களுக்கு விவாஹம், ஸம்ஸ்காரம், ஆசௌசம்,
[[624]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
உதகதானம் இவைகளில்லை. கதளீவிவாஹம், அல்லது அர்க்க விவாஹம் செய்யலாம் என்றார் மனு.
―
मनुशातातपौ ‘दाराग्निहोत्रसंयोगं कुरुते योऽग्रजे स्थिते । परिवेत्ता स विज्ञेयः परिवित्तिस्तु पूर्वज’ इति ॥ पराशरः –‘परिवित्तिः परिवेत्ता यया च परिविद्यते । सर्वे ते नरकं यान्ति दातृयाजकपञ्चमाः ॥ कुब्जवामनषण्डेषु गद्गदेषु जडेषु च । जात्यन्धे बधिरे मूके न दोषः परिवेदने । पितृव्यपुत्रः सापत्यः परनारीसुतस्तथा । दाराग्निहोत्रसंयोगे न दोषः परिवेदने । परिवेत्तुर्न चाग्निस्तु न वेदा न तपांसि च । न च श्राद्धं कनिष्ठस्य या च कन्या विरूपितेति ॥
மனு சாதாதபர்கள் ஜ்யேஷ்டன் விவாஹம் அக்னிஹோத்ரம் இல்லாமல் இருக்கும் போது, அவைகளைச் செய்து கொள்ளும் கனிஷ்டன் பரிவேத்தா என்றும், ஜ்யேஷ்டன் பரிவித்தி என்றும் சொல்லப்படுகிறான். பராசரர் - பரிவித்தி, பரிவேத்தா, பரிவேத்தாவின்
பத்னி,
அப்பெண்ணைத் தானம் செய்தவன், அவ்விவாஹத்தைச் செய்து வைத்த புரோஹிதன் இவ்வைந்து பேர்களும் நரகத்தை அடைகின்றனர். கூனன், குள்ளன், நபும்ஸகன், திக்குவாயன், ஜடன், பிறவிக்குருடன், செவிடன், ஊமை இவர்கள் விஷயத்தில் பரிவேதன தோஷமில்லை. பிதாவின் ப்ராத்ருபுத்ரன், ஸபத்னீபுத்ரன், தத்தக்ரீதாதிகள் இவர்கள் விஷயத்தில் பரிவேதன தோஷமில்லை பரிவேத்தாவான கனிஷ்டனுக்கு அக்னியிலும், வேதங்களிலும், தவத்திலும், ஸ்ராத்தத்திலும் அதிகாரமில்லை.
विवाहाधिकारिण्यां ज्येष्ठठ्यायां कन्यायां सत्यां कनिष्ठाया उद्वाहो न कार्यः । विरूपितायां तु ज्येष्ठायामनूढायामपि कनिष्ठाया उद्वाहो न दोषायेत्यर्थः । स एव - ‘ज्येष्ठायां यद्यनूढायामुह्यते सा अग्रेदिधिषुः ज्येष्ठा च दिधिषुः ।ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[625]]
விவாஹத்திற்கு அதிகாரமுள்ள தமக்கைக்கு விவாஹமாகாமல் தங்கைக்கு விவாஹம் கூடாது. தமக்கைக்குத் தோஷமிருந்தால் தங்கைக்கு விவாஹம் தோஷமில்லை என்று பொருள். பராசரரே - தமக்கைக்கு விவாஹமாகாமலிருக்கும் போது தங்கைக்கு விவாஹமானால், அவள் ‘அக்ரேதிதிஷு’ என்றும், தமக்கை ‘திதிஷு என்றும் சொல்லப்படுவாள்.
बोधायनोऽपि — ‘परिवित्तिः परिवेत्ता या चैनं परिविन्दति । सर्वे ते नरकं यान्ति दातृयाजकपश्चमा इति ॥ कन्यायाः पातित्ये सति कृतप्रायश्चित्ताया एव विवाह इत्याह यमः — ‘स्त्री यदा बालभावेन महापापं करोति हि । प्रायश्चित्तव्रतस्यार्धं पित्रा तु व्रतचारिणीम् ॥ उद्वहेदभिरूपां तामन्यथा पतितस्तु स इति ॥
போதாயனர் - பரிவித்தி, பரிவேத்தா, பெண், பெண்ணின் பிதா, புரோஹிதன் இவ்வைவரும் நரகத்தை அடைகின்றனர். கன்யைக்குப் பாதித்யமிருந்தால் ப்ராயச்சித்தம் செய்த பிறகுதான் விவாஹம் செய்ய வேண்டுமென்கிறார் யமன் - கன்னிகை பால்யத்தால் விவேகமற்று மஹாபாபத்தைச் செய்து விட்டால், ப்ராயச்சித்த நியமத்தில் பாதியை அவளின் பிதா அனுஷ்டிக்க வேண்டும். அதனால் சுத்தையான பிறகு தான் அவளை விவாஹம் செய்யலாம். இல்லாவிடில் விவாஹம் செய்து கொண்டவனும் பதிதனாவான்.
पतितैः सह योनिसम्बन्धे पातित्यमाह व्यासः - ‘संवत्सरेण पतति संसर्गं कुरुते तु यः । यानशय्यासनैर्नित्यं जानन् वै पतितो भवेत् ॥ याजनं योनिसम्बन्धं तथैवाध्यापनं द्विजः । कृत्वा सद्यः पतेज्ज्ज्ञानात् सहभोजनमेव ‘याजनं योनिसम्बन्धं स्वाध्यायं सहभोजनम् । कृत्वा
सद्यः पतत्येव पतितेन न संशय’ इति ॥
- பதிதர்களுடன் விவாஹாதி ஸம்பந்தம் செய்தால் பாதித்யமுண்டென்கிறார் வ்யாஸர் -பதிதனுடன் ஒரே
[[626]]
வாகனம், படுக்கை, ஆஸனம் இவைகளால் ஒரு வர்ஷம் ஞானபூர்வமாய் ஸம்ஸர்க்கம் செய்பவன் பதிதன் ஆவான். யாஜனம், விவாஹம், அத்யாபனம், போஜனம் இவைகளை ஞானபூர்வமாய்ச் செய்தால் அப்பொழுதே பதிதனாவான். Chandi - urgmi, iron, अßuwai, Gungari வைகளைப் பதிதனோடு செய்பவன் உடனே பதிதனாவான்; ஸம்சயமில்லை.
आपस्तम्बः - ‘न पतितैः संव्यवहारो विद्यत इति । पतितैः ‘कृतप्रायश्चित्तैरपि । पतितैरुत्पादितानां पुत्राणामपि पातित्यमस्तीति पूर्वपक्षपूर्वकं प्रतिपादयति स एव – ‘अथाभिशस्ताः समवसाय चरेयुर्धार्म्यमिति सांशित्य इतरेतरयाजका इतरेतराध्यापका मिथो विवहमानाः पुत्रान् सन्निष्पाद्य ब्रूयुर्विप्रव्रजता स्म देवं ह्यस्मत्स्वार्याः सम्प्रत्यपत्स्यतेत्यथापि न सेन्द्रियः पतति तदेतेन वेदितव्यमङ्गहीनोऽपि साङ्गं जनयति मिथ्यैतदिति. हारीतो दधिधानी संघर्मा भवति यो हि दधिधान्यामप्रयतं पय आतच्य मन्थति तेन धर्मकृत्यं क्रियत एवमशुचि शुक्लं यन्निर्वर्तते न तेन सह सम्प्रयोगो विद्यत’ इति ॥ अभिशस्ताः - पतिताः । समवसाय चरेयुः - अवसानं गृहम् । समित्येकीभावे । ग्रामाद्बहिरेकस्मिन् प्रदेशे गृहाणि कृत्वा चरेयुः । धार्म्यं धर्म्यं वक्ष्यमाणं वृत्तमिति सांशित्य - संशितां तीक्ष्णां बुद्धिं कृत्वा निश्चित्येत्यर्थः । इतरेतरं याजयन्तः इतरेतरमध्यापयन्तः परस्परं विवाहसम्बन्धं कुर्वन्तश्चरेयुः वर्तेरन्निति ।
ஆபஸ்தம்பர் ப்ராயச்சித்தம் செய்து கொண்டவராயினும் பதிதர்களோடு ஸம்பந்தமே கூடாது. பதிதர்களால் பிறந்த பிள்ளைகளுக்கும் பாதித்ய முண்டென்பதை பூர்வபக்ஷத்துடன் நிரூபிக்கின்றார் ஆபஸ்தம்பரே -பதிதர்கள் ஒன்றுகூடி க்ராமத்திற்கு வீடுகளைக்கட்டிக்கொண்டு மேல் சொல்லப்படும் விஷயம் தர்ம்யம் என்று நிச்சயம் செய்து கொண்டு வஸிப்பார்கள்.
न
।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[627]]
अथ ते पुत्रान् सन्निष्पाद्य ब्रूयुः । हे पुत्राः ? अस्मत् = अस्मत्तः, विप्रव्रजत - विविधं प्रकर्षेण च स्नेहमुत्सृज्य आर्यसमीपं गच्छत । एवं हि अस्मत्सु - अस्मासु आर्याः - शिष्टाः सम्प्रत्यपत्स्यत - सम्प्रतिपत्तिं करिष्यन्ति । आर्याणामप्येतदभिप्रतं भविष्यति । यस्मादस्माभिरेव पतनीयं कर्मानुष्ठितं न च भवद्भिः । न च पतितेनोत्पादितस्य पांतित्यम् । अन्यत्वात्। एतदेवोपपादयति – अथापि न सेन्द्रियः पतति । न हि पतितो भवन्निन्द्रियेण सह पतति । पुरुष एव पतति नेन्द्रियं शुक्लमिति । तदनन्तरोक्तमर्थरूपं एतेन - वक्ष्यमाणेन निदर्शनेन वेदितव्यम् । चक्षुराद्यङ्गहीनोऽपि साङ्गं - चक्षुरादिमन्तं जनयति । एवमधिकारविकलः साधिकारं जनयिष्यति । स्त्रिया अपि
I कारणत्वात्तस्याश्च दोषाभावात् । दूषयति मिथ्यैतदिति । एतदनन्तरोक्तं मिथ्या
न युक्तमिति हारीतो मन्यते। हारीतग्रहणं पूजार्थम् । दधि धीयते यस्यां सा दधिधानी स्थाली । तया सधर्म्या - सदृशी स्त्री भवति । ततः किम् ? यो हि पुरुषो दधिधान्यां स्थाल्यां अप्रयतं - श्वाद्युपहतं पय आतच्य - तक्राद्यातञ्चनेन संस्कृत्य मन्थति । न तेन - तदुत्पन्नेन घृतादिना धर्मकृत्यं - यागादिकं क्रियते । एवं पतितसम्बन्धेनाशुचि शुक्लं स्त्रियां निषिक्तं शोणितेनाक्तं यन्निर्वर्तते येन रूपेण निष्पद्यते न तेन सह सम्प्रयोगो विद्यते । शिष्टानामित्यर्थः ॥
அவர்கள் தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளை இவ்விதம் சொல்வார்கள். ஒ புத்ரர்களே நீங்கள் எங்களிடத்தில் ஸ்நேஹத்தைவிட்டுப் பெரியோர்களிடம் செல்லுங்கள். அவர்களுக்கும் இது ஏற்கக்கூடியதாக இருக்கும். நாங்களே பதிதர்கள், நீங்கள் பதிதர்களல்ல. பதிதனுக்குப் பிறந்தவன் பதிதனாகான். புருஷன் பதிதன் ஆனாலும் அவனுடைய சுக்லமும் பதிதமாகாது. கண்ணில்லாதவன் கண்ணுள்ள வனைப் பெறுவது போல். பதிதன் அபதிதனைப் பெறலாம். ஸ்த்ரீயும் காரணமானதால், அவளுக்குப் பாதித்யமில்லாததால். இதைப் பூர்வபக்ஷமாக்கித் தூஷிக்கின்றார். இவ்விதம் சொல்லியது யுக்தமல்ல வென்பது ஹாரீதரின் மதம். ஏனெனில் - ஸ்த்ரீயானவள்
[[628]]
தயிர்ப்பானைக்குச் சமானமாவாள். ஒருவன் நாய் முதலியவற்றால் தீண்டப்பட்டு அசுத்தமான பாலைத் தயிர்ப்பானையில் விட்டுத் தயிராக்கிக் கடைந்த நெய் எடுத்தால் அதனால் சிஷ்டர்கள் யாகம் முதலிய தர்ம கார்யங்களைச் செய்வதில்லை. இவ்விதம் பதித ஸம்பந்தத்தால் துஷ்டமான சுக்லத்தின் ஸம்பந்தத்தால் உண்டாகிய உருவத்துடன் சிஷ்டர்கள் சேர்வதில்லை.
—
बोधायनः ‘संवत्सरेण पतति पतितेन समाचरन् । याजनाध्यापनाद्यौनात्सद्य इति । स एव ‘अथ पतिताः समवसाय धर्मांश्चरेयुरितरेतरयाजका इतरेतराध्यापका मिथो विवहमानाः पुत्रान् सन्निष्पाद्य ब्रूयुर्विप्रव्रजतास्मत्त एवमार्यान् संप्रतिपत्स्यतेत्यथापि न सहेन्द्रियैः पतति तदेतेन वेदितव्यमङ्गहीनोऽपि साङ्गं जनयेन्मिथ्यैतदिति हारीतो दधिधानीसधर्माः स्त्रियः स्युर्यो हि दधिधान्याम प्रयतं पय आतच्य मन्थति न तच्छिष्टा धर्मकृत्येषूपयोजयन्त्येवमशुचि शुक्लं यन्निर्वर्तते न तेन सह सम्प्रयोगो विद्यतेऽशुचिशुक्लोत्पन्नानां तेषामिच्छतां प्रायश्चित्तिः पतनीयानां तृतीयशः स्त्रीणामंशस्तृतीय इति ॥
போதாயனர் -பதிதனுடன் 1-வர்ஷம் ஸம்ஸ்ர்க்கம் செய்தவன் பதிதனாகிறான். பதிதனுடன் யாஜனம், அத்யாபனம், விவாஹம் இவைகளைச் செய்பவன் உடனே பதிதனாகிறான். போதாயனரே - ஆபஸ்தம்பஸுத்ரம் போல் முழுவதும் பொருள். பிறகு விசேஷம் பதிதர்களுக்குப் பிறந்தவர்கள் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள இச்சித்தால் பதனீய ப்ராயச்சித்தத்தின் மூன்றிலொருபாகம் ப்ராயச்சித்தம். ஸ்த்ரீகளுக்கு மிவ்விதமே.
समानायामप्युत्पत्तौ पुत्र एव पतति न दुहिता । तदाह वसिष्ठः तितेनोत्पन्नः पतितो भवत्यन्यत्र स्त्रिया सा हि परगामिनी तामरिक्थामुद्वहेदिति ॥ अशुल्कां कृतप्रायश्चित्तामुपेयादित्यर्थः ।
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
பெண்ணைத்தவிர;
[[629]]
ஜனனம் ஸமானமானாலும், புத்ரன் பதிதனாகிறான், பெண் பதிதையாகிறதில்லை. அதைப்பற்றி வஸிஷ்டர் - பதிதனிடத்திற் பிறந்தவன் பதிதனாகிறான், அவள் பிறனை அடைகின்றவ ளாகையால். அவளைப் பணமில்லாமல் விவாஹம் செய்து கொள்ளலாம். கன்னிகையின் பிதாவினிடமிருந்து சுல்கம் வாங்காமலும், அவளுக்கு ப்ராயச்சித்தம் செய்வித்தும் க்ரஹிக்கலாமென்பது பொருள்.
तथा याज्ञवल्क्यः — ‘कन्यां समुद्वहेदेषां सोपवासामकिञ्चनामिति । एषां ब्रह्महादीनाम् । अकिञ्चनामशुल्काम् ॥ हारीतोऽपि - ‘पतितस्य तु कुमारीं विवस्त्रामहोरात्रोपोषितां प्रातः शुक्लेनाहतेन वाससाऽऽच्छादितां नाहमेतेषां न ममैत इति त्रिरुचैरभिदधानां तीर्थे स्वगृहे वोद्वहेदिति ॥
‘लोकानन्त्यं दिवः प्राप्तिः पुत्र दारसङ्ग्रहस्य फलमाह याज्ञवल्क्यः पौत्रप्रपौत्रकैः । यस्मात्तस्मात् स्त्रियः सेव्याः कर्तव्याश्च सुरक्षिता इति । पुत्रादिभिर्लोके आनन्त्यं वंशस्याविच्छेदः । अग्निहोत्रादिभिश्च स्वर्गप्राप्तिः । एतद्द्वयं यस्मात् स्त्रीभ्य एव भवति तस्मात् स्त्रियः सेव्याः - उपभोग्याः प्रजार्थम्
சரி: !!
—
அவ்விதமே யாக்ஞவல்க்யர் - மகாபாபிகளின் பெண்ணை உபவாஸமிருக்கச் செய்து சுல்கமில்லாமல் விவாஹம் செய்துகொள்ளலாம். ஹாரீதரும் பதிதனுடைய பெண்ணை வஸ்த்ரமில்லாமல் ஒருநாள் முழுவதும் உபவாஸமிருக்கச் செய்து காலையில் வெளுப்பான வஸ்த்ரத்தைத்தரிக்கச்செய்து, நான் இவர்களுடைய வளல்ல; இவர்களும் என்னுடையவர்களல்ல என்று மூன்று தடவை உரக்கக் கூவிச் சொல்லியபிறகு தீர்த்தக்கரையிலாவது தன் க்ருஹத்திலாவது விவாஹம் செய்துகொள்ளலாம். விவாஹத்திற்குப் பலனைச் சொல்லுகிறார் யாக்ஞவல்க்யர் -புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் இவர்களால் இவ்வுலகில் வம்சம்
[[630]]
அழியாமலிருப்பதும்,
தர்மானுஷ்டானத்தால்
ஸ்வர்க்கத்தை அடைவதும் ஸ்த்ரீகளிடமிருந்தே உண்டாவதால், அவர்களை அனுபவிக்க வேண்டும்;
ரக்ஷிக்கவும் வேண்டும்.
स्त्रीरक्षणक्रम स्त्रीधर्मादि निरूपणम् ।
4:—‘3: f:ளின்
मनुः
f
च सज्जन्त्यः संस्थाप्या आत्मनो वशे ॥ पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने । पुत्रस्तु स्थाविरे भावे न स्त्री स्वातन्त्र्यमर्हति ॥ सूक्ष्मेभ्योऽपि प्रसङ्गेभ्यः स्त्रियो रक्ष्या विशेषतः । द्वयोर्हि कुलयोः शोकमावहेयु ररक्षिताः । इमं हि सर्ववर्णानां पश्यन्तो धर्ममुत्तमम् । यतन्ते रक्षितुं भार्यां भर्तारो दुर्बला अपि ॥ स्वां प्रसूतिं चरित्रं च कुलमात्मानमेव च । स्वं च धर्मं प्रयत्नेन जायां रक्षन् हि रक्षति ॥ पतिर्भार्यां सम्प्रविश्य गर्भो भूत्वेह जायते । जायायास्तद्धि जायात्वं यदस्यां जायते पुनः । यादृशं भजते हि स्त्री सुतं सूते तथाविधम् । तस्मात् प्रजाविशुद्ध्यर्थं स्त्रियं रक्षेत् प्रयत्नतः ॥
ஸ்த்ரீகளைக் காப்பாற்றும் முறை - ஸ்த்ரீ தர்மம்
மனு புருஷர்கள் தங்கள் ஸ்த்ரீகளை எப்பொழுதும் ஸ்வாதந்த்ரியமில்லாதவர்களாய்ச் செய்ய வேண்டும். விஷயங்களில் பற்றுள்ளவர்களைத் தன் வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விவாஹத்திற்கு முன் பிதாவும், யௌவனத்தில் பர்த்தாவும், வார்த்தகத்தில் புத்ரனும் ரக்ஷிக்க வேண்டும். ஸ்த்ரீக்கு ஸ்வாதந்த்ரியம் நல்லதல்ல. ஸ்வல்பங்களான துஷ்டவிஷய ஸம்பந்தங்களினின்றும் கூட மிகக் கவனத்துடன் ஸ்த்ரீகளை ரக்ஷிக்க வேண்டும். காப்பாற்றாவிடில் அவர்கள் இரு குலங்களுக்கும் துக்கத்தைக் கொடுக்க நேரிடும். எல்லா வர்ணங்களுக்கும் இது சிறந்த தர்மம் எனத்தெரிந்து துர்ப்பலர்களான பர்த்தாக்களும் பார்யையைக் காக்க முயலவேண்டும். தன் புத்ர பௌத்ராதி ஸந்ததியையும், சிஷ்டாசாரத்தையும்,
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 631
பிதா முதலியவர்களின் வம்த்தையும், தன்னையும், தனது தர்மத்தையும், பார்யையைரக்ஷிப்பவன் ரக்ஷித்தவனா கின்றான். பதியானவன், பார்யையினிடத்தில் சுக்ல ரூபமாய் ப்ரவேசித்துக் கர்ப்பமாய் ஆகிப் புத்ரனாய்ப் பிறக்கிறான். ஆகையால்தான் பார்யைக்கு ‘ஜாயா’ என்று நாமதேயம்; இவளிடம் அவனே மறுபடி உண்டாவதால். ஸ்த்ரீயானவள் எவ்விதமான பர்த்தாவை அடைகின்றாளோ அவ்விதமான புத்ரனைப் பெறுவாள். ஆகையால் பிறக்கும் ப்ரஜையின் சுத்திக்காக ப்ரயத்னத்துடன் ஸ்த்ரீயைக் காக்க வேண்டும்.
न कश्चिद्योषितश्शक्तः प्रसह्य परिरक्षितुम् । एतैरुपाययोगैस्तु शक्यास्ताः परिराक्षितुम् । अर्थस्य सङ्ग्रहे चैनां व्यये चैव नियोजयेत् । शौचे धर्मेऽनपक्त्यां च पारिणाह्यस्य चेक्षणे ॥ अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः । आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिता । पानं दुर्जनसंसर्गः पत्या च विरहोऽटनम् । स्वप्नोऽन्यगेहवासश्च नारीसन्दूषणानि षट् । नैता रूपं परीक्षन्ते नासां वयसि संस्थितिः । सुरूपं वा विरूपं वा पुमानित्येव भुञ्जते। पौंश्वल्याच्चलचित्ताच्च नैस्नेह्याच्च स्वभावतः । रक्षिता यत्नतोऽपीह भर्तृष्वेता विकुर्वते ॥ एवं स्वभावं ज्ञात्वाऽऽसां प्रजापतिनिसर्गजम् । परमं यत्नमातिष्ठेत् पुरुषो रक्षणं प्रति ॥
ஒருவனும் பலாத்காரத்தால் ஸ்த்ரீகளைக் காப்பதற்குச் சக்தனாகான். சொல்லப்போகும் உபாயங்களை ப்ரயோ கித்தால் காப்பாற்ற முடியும். பணத்தை சேமிப்பதிலும், செலவிடுவதிலும், த்ரவ்யம் சரீரம்
இவைகளைச் சுத்திசெய்வதிலும், தர்மத்திலும், சமையல் செய்வதிலும், வீட்டிலுள்ள பண்டங்களைக் கவனிப்பதிலும் ப்ரவர்த்திக்கச் செய்ய வேண்டும். ஆப்தர்களான புருஷர்களால் வீட்டில் தடுக்கப்பட்டுக் காக்கப்பட்டிருந்தாலும் ரக்ஷிக்கப் பட்டவர்கள் ஆகார். எந்த ஸ்த்ரீகள் தன்னைத்தானாகவே ரக்ஷிப்பார்களோ அவர்களே ரக்ஷிதைகளாக ஆவார். மத்யபானம், துஷ்டர்களுடன் சேர்க்கை; புருஷனைவிட்டுப்
[[632]]
பிரிந்திருத்தல், வெளியில் திரிதல், அகாலத்தில் தூக்கம், அன்யர்வீடுகளில் வஸித்தல் என்ற
இவ்வாறும்
கவனியார்.
ஸ்த்ரீகளுக்கு கெடுதியை உண்டாக்கக்கூடியவைகளாம். ஸ்த்ரீகள் அழகையும் வயதையும் அழகுள்ளவனாயினும், குரூபனாயினும், ஆண் என்று அவனை அனுபவிப்பார்கள். இவர்கள் ப்ரயத்னத்துடன் வீட்டில் வைத்துக் காக்கப்பட்டாலும், புருஷனைக் கண்டவுடன்ஆசைப்படும் ஸ்வபாவத்தாலும், சஞ்சலமான சித்தத்தாலும், இயற்கையாய் ஸ்நேஹமில்லாத் தன்மையாலும், பர்த்தாக்களிடத்தில் வெறுப்பை அடைகின்றனர். ப்ரம்மதேவர் ஸ்ருஷ்டிகாலம் முதல் உண்டாகிய இவ்விதமான ஸ்வபாவத்தை அறிந்து, இவர்களை ரக்ஷிப்பதின் பொருட்டுப் புருஷன் அதிகமான ப்ரயத்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
शय्यासनमलङ्कारं कामं क्रोधमनार्जवम् । द्रोहभावं कुचर्यां च स्त्रीभ्यो मनुरकल्पयत् ॥ यादृग्गुणेन भर्त्रा स्त्री संयुज्येत यथाविधि । तादृग्गुणा सा भवति समुद्रेणेव निम्नगा ॥ प्रजनार्थं महाभागाः पूजार्हा गृहदीप्तयः । स्त्रियः श्रियश्च गेहेषु न विशेषोऽस्ति कश्चन ॥ प्रजनार्थं स्त्रियः सृष्टाः सन्तानार्थं च मानवाः । तस्मात् साधारणो धर्मः श्रुतौ पत्न्या सहोदितः ॥ उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्। प्रत्यहं लोकयात्रायाः प्रत्यक्षं स्त्रीनिबन्धनम् ॥ अपत्यं धर्मकार्याणि शुश्रूषा रतिरुत्तमा । दाराधीनस्तथा स्वर्गः पितृणामात्मनश्च ह । विधाय वृत्तिं भार्यायाः प्रवसेत् कार्यवान्नरः । अवृत्तिकर्शिता हि स्त्री प्रदुष्येत् स्थितिमत्यपि ॥ विधाय प्रोषिते वृत्तिं जीवेन्नियममास्थिता ॥
எப்பொழுதும் படுத்திருப்பதும், உட்கார்ந் திருத்தலும், அலங்கரித்துக் கொள்ளுதலும், காமம், க்ரோதம், கௌடில்யம், பரத்ரோஹம், துராசாரம் என்ற இவை ஸ்ருஷ்டியின் ஆதியிலேயே ஸ்த்ரீகள் ஸ்வபாவமா யுள்ளவை என்று மனு சொன்னார். ஸ்த்ரீயானவள் எவ்விதகுணங்களுடைய பர்த்தாவுடன் விவாஹவிதிப்படி
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[633]]
சேருகின்றாளோ அவ்வித குணங்களுடையவளாக ஆவாள்; ஸமுத்ரத்துடன் கூடிய நதிபோல் கர்ப்போத்பத்திக்காக, மஹாபாக்யமுள்ளவர்களும், பூஜிக்கத்தகுந்தவர்களும், க்ருஹத்திற்குச் சோபையைச் செய்பவர்களும் ஆன ஸ்த்ரீகளும், ஸ்ரீகளும் (லக்ஷ்மீகளும்) ஸமமானவர்கள்; இவர்களுள் பேதமொன்றுமில்லை. கர்ப்பத்தைத் தரிப்பதற்காக ஸ்த்ரீகளும், கர்ப்பத்தை உற்பத்தி செய்வதற்காகப்புருஷர்களும் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக் கின்றனர். ஆகையால் வேதத்தில் ஆதானம் முதலிய கர்மமும் பத்னியுடன் கூடவே
ஸாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையைப் பெறுவதற்கும், பிறந்த குழந்தையை பரிபாலிப்பதற்கும், ப்ரதிதினமும் உள்ள வியவஹாரத்திற்கும் ஸ்த்ரீயே காரணம் என்பது ப்ரத்யக்ஷமானது. குழந்தையைப் பெறுதல், தர்மகார்யங்கள், பணிவிடை, உத்தமமான ஸுகம், முன்னோர்களுக்கும் தனக்கும் ஸ்வர்க்கத்தின் ப்ராப்தி இவைகள் மனைவிக்கு அதீனங்களாம். கார்யவசத்தால் வேறுதேசம் போகும் போது பார்யைக்கு வேண்டிய உதவியைச் செய்து விட்டுப் போகவேண்டும். அன்னவஸ்த்ரங்களில்லாது வருந்தினால், சீலமுள்ள ஸ்த்ரீயும் தோஷமுள்ளவளாவாள். அன்னவஸ்த்ராதி களுக்கு உபாயத்தைச் செய்து வைத்துத் தேசாந்தரத்திற்குப் பர்த்தா சென்றிருக்கும் போது, பத்னியானவள் பதிவ்ரதாதர்மத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
प्रोषिते त्वविधायैव जीवेच्छिल्पैरगर्हितैः ॥ यदि स्वाश्च पराश्चैव विन्देरन् योषितो द्विजाः । तासां वर्णक्रमेण स्यात् ज्येष्ठ्यं पूजा च वेश्म (नि) च ॥ भर्तुः शरीरशुश्रूषां धर्मकार्यं च नैत्यकम् । स्वा स्वैव कुर्यात् सर्वेषां नासजातिः कथञ्चन ॥ यस्तु तत्कारयेन्मोहात् सजात्या स्थितयाऽन्यया । यथा ब्राह्मणचण्डालः पूर्वदृष्टः स एव सः ॥ तथा नित्यं यतेयातां स्त्रीपुंसौ कृतक्रियौ । यथा नातिचरेतां तौ वियुक्तावितरेतर’ मिति ॥ दक्षः
[[634]]
‘गृहाश्रमात्परो नास्ति यदि भार्या वशानुगा । तया धर्मार्थकामाख्यं त्रिवर्गफलमश्नुते ॥ आनुकूल्यं कलत्रस्य स्वर्गो भवति निश्चितम् । प्रातिकूल्यं कलत्रस्य नरको नास्ति संशयः । स्वर्गेऽपि दुर्लभं ह्येतदनुरागः परस्परम् । रक्तमेकं विरक्तं चेत्तस्मात् कष्टतरं नु किम् ॥ गृहाश्रमसुखस्थस्य पत्नीमूलं हि तत्सुखम् । सा पत्नी या विधिज्ञा तु चित्तज्ञा वशवर्तिनी ॥ दुःखान्तिकः कलिर्भेदः चित्तपीडा परस्परम् । प्रतिकूलकलत्रस्य द्विदारस्य विशेषतः ॥ जलूकावत् स्त्रियस्सर्वा भूषणाच्छादनाशनैः ॥ सुपूजिता सुखाद्वाऽपि पुरुषं ह्यपकर्षति । जलूका रक्तमादत्ते कवलं सा तपस्विनी । इतरा तु धनं चित्तं मांसं वीर्यं तथा सुखम् ॥
அன்ன வஸ்த்ரங்களுக்கு உபாயமில்லாவிடில் குற்றமற்ற சில்பங்களால் (நூல் நூற்பது முதலியவைகளால்) ஜீவிக்க வேண்டும். த்விஜர்கள் (மூன்று வர்ணத்தார்கள்) ஸ்வஜாதி ஸ்த்ரீகளையும், அன்யஜாதி ஸ்த்ரீகளையும் விவாஹம் ம்
செய்து கொண்டிருந்தால், அந்த ஸ்த்ரீகளுக்குள் ஜ்யைஷ்ட்யமும் (மூத்தவளென்ற நிலையும்) மர்யாதையும் வர்ணத்தின் க்ரமமாய் ஏற்படுகின்றது. பர்த்தாவின் சரீரத்திற்குப் பணிவிடை, ப்ரதிதினம் செய்யக் கூடிய தர்மகார்யம் இவைகளை ஸஜாதியான ஸ்த்ரீயே செய்ய வேண்டும். பின்னஜாதியான ஸ்த்ரீ செய்யக் கூடாது. ஸஜாதியான ஸ்த்ரீ ஸமீபத்திலிருந்தும் அவளை உபேக்ஷித்து மோஹத்தால் மாறுபட்டஜாதியான ஸ்த்ரீயினால் அவைகளைச் செய்வித்தவன் முன் சொல்லிய ப்ராமண சண்டாளன் போலாவான். (ப்ராமணியினிடத்தில் சூத்ரனுக்குப் பிறந்தவன் ப்ராமண சண்டாளன்). விவாஹமான ஸ்த்ரீபுருஷர்கள் (தம்பதிகள்) எவ்விதமிருந்தால், பரஸ்பரம் பிரிந்து தவறுநேராமலிருக்குமோ அவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்.தக்ஷர் பார்யையானவள் தனக்கதீனமாயிருந்தால் க்ருகஸ்தாஸ்ரமத்தைவிடச் சிறந்த ஆஸ்ரமம் வேறில்லை. க்ருஹஸ்தன் பார்யையினால் தர்மம்,ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[635]]
அர்த்தம், காமம் இவைகளை அடைகிறான். பார்யையின் ஆனுகூல்யமே ஸ்வர்க்கமென்பது நிச்சயம். களத்ரத்தின் ப்ரதிகூலத்தன்மை நரகம் என்பதில் ஸம்சயமில்லை. தம்பதிகளுக்குள் பரஸ்பரம் அனுராகமிருப்பதென்பது ஸ்வர்க்கத்திலும் துர்லபம். தம்பதிகளுள் ஒருவர் ஆசையுடனிருக்க மற்றொருவர் ஆசையில்லாமலிருந்தால் அதைவிடக் கஷ்டமெது இருக்கிறது? க்ருஹஸ்தாச்ரம ஸுகத்திலிருப்பவனின்ஸுகத்திற்குப் பத்னியே காரணம். க்ருஹாஸ்தாச்ரம ப்ரகாரங்களை அறிந்தவளும், பர்த்தாவின் மனதை அறிந்தவளும், அவனுக்கு அதீனமாயிருப்பவளுமே பத்னி எனப்படுவாள். களத்ரம் ப்ரதிகூலமாயுள்ளவனுக்கு துக்கத்துடன் சண்டை, விரோதம், பரஸ்பரம் மனவருத்தம் வைகள் உண்டாகும். இரண்டு பத்னிகளை உடையவனுக்கு இவைகள் விசேஷமாயுண்டு. ஸ்த்ரீகள் எல்லோரும் அட்டைப்பூச்சியைப் போன்றவர்கள். ஸ்த்ரீயானவள் ஆபரணம், வஸ்தரம், ஆஹாரம், ஸுகம்
இவைகளால் பூஜிக்கப்பட்டாலும் புருஷனைத் தாழ்ந்தவனாக்குவாள். அசடான அட்டை ரக்தத்தை மட்டில் க்ரஹிக்கின்றது. ஸ்த்ரீயோவெனில் தனம், மனம், மாம்ஸம், வீர்யம், ஸுகம் இவைகளைக்ரஹிக்கின்றாள்.
साशङ्का बालभावे तु यौवने विषयोन्मुखी । तृणवन्मन्यते पश्चाद्वृद्धभावे स्वकं पतिम् ॥ अकार्ये वर्तमाना सा स्नेहेन न निवारिका । अवार्या तु भवेत् पश्चाद्यथा व्याधिरुपेक्षितः ॥ अनुकूला सदा हृष्टा दक्षा साध्वी प्रजावती । एभिरेव गुणैर्युक्ता श्रीरेव स्त्री न संशयः ॥ प्रहृष्टमानसा नित्यं स्थानमानविचक्षणा । भर्तुः प्रियकरा या तु सा भार्या इतरा जरा ॥
பால்யத்தில் கூச்சமுள்ளவளாயும், யௌவனத்தில் விஷயஸுகத்தில் நோக்கமுள்ளவளாயும் இருந்தவள் முதுமையில் பர்த்தாவை த்ருணம் போல் நினைக்கிறாள். அகார்யத்தில் ப்ரவர்த்திக்கும் போதே அவளை ஸ்னேஹத்தால் தடுக்காமலிருந்து விட்டால், பிறகு அவள் தடுப்பதற்கு முடியாதவளாவாள்; உபேக்ஷிக்கப்பட்ட
[[636]]
வ்யாதிபோல். எப்பொழுதும் அனுகூலையாயும், ஸந்தோஷமுள்ளவளாயும், ஸமர்த்தையாயும், பதி வ்ரதையும், ப்ரஜைகளையுடைவளாயும் உள்ள ஸ்த்ரீ ஸ்ரீயே ஆவாள். எப்பொழுதும் ஸந்தோஷமுள்ளவளும் ஸ்தானம் ஸம்மானம் இவைகளில் ஸமர்த்தையாயும், பர்த்தாவுக்கு ப்ரியத்தைச் செய்பவளாயுமுள்ளவளே ஜாயை;
இவ்விதமில்லாதவள்ஜரை (முதுமை).
अदुष्टां विनतां भार्यां यौवने यः परित्यजेत् । सप्तजन्म भवेत् स्त्रीत्वं वैधव्यं च पुनः पुनः ॥ दरिद्रं व्याधितं मूर्ख भर्तारं याऽवमनन्यते सा । मृता जायते स्त्री श्वा सूकरी च पुनः पुनः ॥ जीवे भर्तरि या नारी उपोष्य व्रतचारिणी । आयुष्यं हरते भर्तुः सा नारी नरकं व्रजेत् ॥ शिष्यभार्याशिशुभ्रातृमित्रदाससमाश्रिताः । यस्यैतानि विनीतानि तस्य लोकेऽपि गौरवमिति ।
தோஷமில்லாதவளும், வணக்கமுள்ளவளுமான பார்யையை யௌவனத்தில் பரித்யாகம் செய்த பர்த்தாவுக்கு ஏழு ஜன்மங்களில் ஸ்த்ரீத்வமும் வைதவ்ய மும் உண்டாகும். தரித்ரனும், வ்யாதியுள்ளவனும், மூர்க்கனுமான பர்த்தாவை அவமதித்த பார்யை, இறந்த பிறகு நாயாகவும், பன்றியாகவும் அடிக்கடி பிறப்பாள். பர்த்தா ஜீவித்திருக்கும் பொழுது உபவாஸமிருந்து வ்ரதத்தை அனுஷ்டிக்கும் ஸ்த்ரீயானவள் பர்த்தாவின் ஆயுஸ்ஸை அபஹரிக்கின்றாள். அவள் நரகத்தை அடைவாள். எவனுடைய சிஷ்யன், பார்யை, குழந்தை, ப்ராதா, மித்ரன், தாஸன், ஆச்ரிதன் (அண்டியவன்) என்ற இவர்கள் வணக்கமுடையவர்களாய் இருக்கின்றனரோ அவனுக்கு உலகத்திலும் கௌரவம் ஏற்படுகின்றது.
.
याज्ञवल्क्यः -’ ‘मृते जीवति वा पत्यौ या नान्यमुपगच्छति । सेह कीर्तिमवाप्नोति मोदते चोमया सह । स्त्रीभिर्भर्तृवचः कार्यमेष धर्मः परः स्त्रियाः । आक्रुद्धेः सम्प्रतीक्ष्यो हि महापातकदूषितः ॥ भर्तृभ्रातृपितृज्ञातिश्वश्रूश्वनुरदेवरैः।
[[637]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் बन्धुभिश्च स्त्रियः पूज्या भूषणाच्छादनाशनैः । संयतोपस्करा दक्षा हृष्टा व्ययपरामुखी। कुर्याच्छ्शुरयोः पादवन्दनं भर्तृतत्परा’ इति । संयतोपस्करा - स्वस्थाननिवेशितदृषदुपलोलूखलादिगृहोपकरणवर्गा ॥
யாக்ஞவல்க்யர் - பர்த்தா ஜீவித்திருக்கையிலும், இறந்த பிறகும், பரபுருஷர்களை அடையாமலிருக்கும் பெண் இவ்வுலகில் கீர்த்தியை அடைவாள், பரலோகத்தில் பார்வதியுடன் ஸந்தோஷிப்பாள். ஸ்த்ரீகள் பர்த்தாவின் வார்த்தைப் படி நடக்க வேண்டும். இதுவே ஸ்த்ரீகளுக்குச் சிறந்த தர்மம். மகாபாதகங்களால் தூஷிதனான பர்த்தாவை சுத்தனாகி வரும் வரையில் ப்ரதீக்ஷிக்க வேண்டும். பர்த்தா, ப்ராதா, பிதா, ஞாதிகள், மாமியார், மாமனார், மைத்துனன், பந்துக்கள் இவர்களால், ஆபரணம், வஸ்த்ரம், போஜனம் இவைகளால் ஸ்த்ரீகள் சிறப்பிக்கப்பட வேண்டும். வீட்டிலுள்ள பண்டங்களை அந்தந்த ஸ்தானத்தில் வைப்பவளாயும், ஸமர்த்தையாயும், ஸந்துஷ்டையாயும், வீண்செலவு செய்யாதவளாயும், பர்த்தாவுக்கு
அதீனையாயும் இருந்து, பர்த்தாவின் மாதாபிதாக்களுக்கு நமஸ்காரம் செய்யவேண்டும்.
—
प्रोषिते भर्तरि तया कर्तव्यमाह स एव ‘क्रीडां शरीरसंस्कारं समाजोत्सवदर्शनम् । हास्यं परगृहे यानं त्यजेत् प्रोषितभर्तृका ॥ रक्षेत् कन्यां पिता विन्नां पतिः पुत्रस्तु वार्धके । अभावे ज्ञातयस्तेषां स्वातन्त्र्यं न कचित् स्त्रियाः ॥ पतिप्रियहिते युक्ता स्वाचारा विजितेन्द्रिया । इह कीर्तिमवाप्नोति प्रेत्य चानुत्तमां गतिम् ॥
பர்த்தாவின் பரதேசவாஸத்தில், விளையாட்டு, சரீரத்தைத் தேய்த்துக் குளித்தல், ஜனக்கூட்டம், உத்ஸவம் இவைகளைப் பார்ப்பது, சிரிப்பு, பிறர்வீட்டிற்குச் செல்லுதல் இவைகளை விடவேண்டும். பால்யத்தில் பிதாவும், யௌவனத்தில் பதியும், வார்த்தகத்தில் புத்ரனும், இவர்களில்லாவிடில் ஞாதிகளும் ஸ்த்ரீயை
[[638]]
ரக்ஷிக்க வேண்டும். அவளுக்கு எப்பொழுதும் ஸ்வாதந்த்ரியமில்லை. பதிக்குப்ரியமாயும் ஹிதமா யுள்ளதைச் செய்பவளும், நல்ல ஆசாரமுடையவளும், இந்த்ரியங்களை ஜயித்தவளுமான ஸ்த்ரீ இவ்வுலகில் கீர்த்தியையும், இறந்தபிறகு சிறந்த ஸ்தானத்தையும் அடைவாள்.
सत्यामन्यां सवर्णायां धर्मकार्यं न कारयेत् । सवर्णासु विधौ धर्म्ये ज्येष्ठया न विनेतरेति ॥ सत्यां सवर्णायां असवर्णां नैव धर्मकार्यं कारयेत् । सवर्णास्वपि बह्वीषु धर्म्ये विधौ धर्मानुष्ठाने ज्येष्ठया विना - ज्येष्ठां मुक्त्वा इतरामध्यमा कनिष्ठा वा न नियोक्तव्येत्यर्थः ॥
ஸவர்ணையான பார்யை இருக்கும் பொழுது, அஸவர்ணையினால் தர்மகார்யத்தைச் செய்விக்கக் கூடாது. ஸவர்ணைகள் அநேகர்களிருந்தால் ஜ்யேஷ்டையைத் தவிர மற்றவளைக் கொண்டு தர்மகார்யத்தைச் செய்விக்கக் கூடாது.
शङ्खः - ‘नानुक्त्वा गृहान्निर्गच्छेन्नानुत्तरीया न त्वरिता व्रजेन्न परपुरुषमभिभाषेतान्यत्र वणिक्प्रव्रजितवृद्धवैद्येभ्यो न नाभिं दर्शये दागुल्फाद्वासः परिदध्यान स्तनौ विवृतौ कुर्यान्न हसेदप्रावृता भर्तारं तद्बन्धून् वा न द्विष्यान्न गणिकाधूर्ताभिसारिणीप्रव्रजिताप्रेक्षणिका मायाकुहककारिकादुः शीलादिभिः सहैकत्र तिष्ठेत् संसर्गेण चारित्रं दुष्यतीति ।
சங்கர்சொல்லாமல் வீட்டிற்கு வெளியில் போகக் கூடாது. உத்தரீயமில்லாமலிருக்கக் கூடாது. வேகமாய் நடக்கக்கூடாது. வ்யாபாரி, ஸந்யாஸி, கிழவன், வைத்யன் இவர்களைத் தவிர்த்து மற்ற பரபுருஷர்களுடன் பேசக் கூடாது. நாபியைக் காண்பிக்கக் கூடாது. வஸ்த்ரத்தைக் கணுக்கால் வரையில் தரிக்க வேண்டும். ஸ்தனங்களை ப்ரகாசப்படுத்தக் கூடாது. வாயை மூடாமல் சிரிக்கக் கூடாது. பர்த்தாவையும் அவன் பந்துக்களையும் த்வேஷிக்கக்
•
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[639]]
கூடாது. வேசி, துஷ்டை, அபிஸாரிணீ, ஸந்யாஸினீ, சோதிடம் அறிந்தவள், கபடம் செய்பவள், வஞ்சனை செய்பவள், கெட்ட நடவடிக்கை உள்ளவள் இவர்களுடன் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. ஸஹவாஸத்தால் நல்ல சீலம் கெட்டுவிடும்.
पराशरः ‘दरिद्रं व्याधितं मूर्ख भर्तारं याऽवमन्यते । सा शुनी जायते मृत्वा सूकरी च पुनः पुनः ॥ पत्यौ जीवति या नारी उपोष्य व्रतमाचरेत् । आयुष्यं हरते भर्तुः सा नारी नरकं व्रजेत् । अपृष्ट्वा चैव भर्तारं या नारी कुरुते व्रतम् । सर्वं तद्राक्षसान् गच्छेदित्येवं मनुरब्रवीत् ॥
பராசரர்
தரித்ரனும், வ்யாதியுள்ளவனும், மூர்க்கனுமான பதியை அவமதிப்பவள் மறு பிறப்பில் நாயாகவும், பன்றியாகவும் அநேகம் தடவை பிறப்பாள். பதி ஜீவனுடனிருக்கும் பொழுது உபவாஸம் செய்து வ்ரதத்தை அனுஷ்டிப்பவள் பர்த்தாவின் ஆயுஸ்ஸைக் குறைக்கின்றாள்; நரகத்தையும் அடைவாள். பர்த்தாவின் உத்தரவின்றிச்செய்யப்படும் வ்ரதமெல்லாம் ராக்ஷஸர்களை அடையும் என்று மனு சொன்னார்.
नार्चाजपतपोहोमदानव्रतमखादयः । स्त्रीणां पतिव्रतानां च पत्यौ जीवति किञ्चन । तदाज्ञया तु कर्तव्यमकार्यमपि चेत्तया ॥ पत्युरप्यवलिप्तस्य कार्याकार्यमजानतः । पत्न्याऽप्याज्ञा तु कर्तव्या पतितस्य तु सर्वदे त्याश्वलायनः ॥ बान्धवानां स्वजातीनां दुर्वृत्तं कुरुते तु या । गर्भपातं च या कुर्यान्न तां सम्भाषयेत् क्वचित् ॥ यत्पापं ब्रह्महत्यायां द्विगुणं गर्भपातने । प्रायश्चित्तं न तस्यास्ति तस्यास्त्यागो विधीयते इति ॥
தெய்வவழிபாடு, ஜபம், தவம், ஹோமம்,தானம், விரதம், வேள்வி, முதலியவை கணவன் உயிருடனுள்ள போது தனித்துப் பெண் செய்வதில்லை எதனையும் அவரது ஆணையிருந்தால் செய்யலாம். திமிரால் செய்வதைப் புரிந்து கொள்ளாத நிலையிலும் கணவனின் ஏற்கத்தக்கதே என்பார் ஆச்வலாயனர் பந்துக்களுக்கும்,
·
ஆணை
[[640]]
ஸஜாதிகளுக்கும் கெடுதியைச் செய்பவளுடனும், கர்ப்பத்தை கலைத்தவளுடனும் ஸம்பாஷணம் செய்யக் கூடாது. ப்ரம்மஹத்தியை விட இரண்டு மடங்கு பாபம் கர்ப்பஹத்தியிலுண்டு. அதற்கு ப்ராயச்சித்தம் கிடையாது. கர்ப்பஹிம்ஸை செய்தவளை விலக்க வேண்டும்.
मार्कण्डेयः
—
-‘नारी खल्वननुज्ञाता पित्रा भर्त्रा सुतेन वा । निष्फलं तु भवेत्तस्या यत्करोति व्रतादिकमिति ॥ कात्यायनः ‘भार्या भर्तुर्मतेनैव व्रतादीनि चरेदितीति । महाभारतेऽपि पतिशुश्रूषणपराया उत्तमां गतिमुक्त्वा व्रतादिपराया अन्यस्या भार्यायास्तदभावं ज्ञापयितु मुदाहृतम् — ‘यमोऽथ लोकपालस्तु बभाषे पुष्कलं वचः । मा शोचस्त्वं निवर्तस्व न लोकाः सन्ति तेऽनघे ॥ स्वधर्मविमुखा नित्यं कथं लोकान् गमिष्यसि । दैवतं हि पतिर्नार्याः स्थापितः सर्वदैवतैः ॥ मोहेन त्वं वरारोहे न जानीषे स्वदैवतम् । पतिमत्याः स्त्रिया लोके धर्मः पत्यर्चनं त्विति इति ॥
மார்க்கண்டேயர் - பிதா, பர்த்தா, புத்ரன் இவர்களில் ஒருவருடைய அனுமதியின்றி ஸ்த்ரீ செய்யும் வ்ரதம் முதலியவை நிஷ்பலமாகும். காத்யாயனர் -பார்யை, பர்த்தாவின் உத்தரவினாலேயே வ்ரதம் முதலியவைகளைச் செய்யவேண்டும். மஹாபாரதத்தில் பதிசுஸ்ரூஷை செய்தவளுக்குச் சிறந்த கதியைச்
சொல்லி,
அவ்விதமில்லாமல் வ்ரதங்களை மட்டில் அனுஷ்டித்து வந்த மற்றவளுக்கு நற்கதியில்லை என்பதைத் தெரிவிக்க இவ்விதம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது “லோகபாலனான யமன் பிறகு இவ்வார்த்தையைச் சொன்னான். குற்றமற்றவளே! வருந்தாதே. திரும்பிச்செல். உனக்குப் புண்யலோகங்கள் இல்லை. எப்பொழுதும் ஸ்வதர்மத்தில் பராமுகியான நீ எப்படிப் புண்யலோகங்களை அடைவாய்?
ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவே தைவமென்று ஸகல தேவர்களாலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணே! மோஹத்தால் நீ உனது தேவதையை அறியவில்லை. உலகில் பதியுள்ள ஸ்த்ரீக்குப் பதிபூஜையே தர்மமாகும்” என்று
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
―
[[641]]
मनुरपि ‘नास्ति स्त्रीणां पृथग्यज्ञो न व्रतं नाप्युपोषणम् । पतिं शुश्रूषते यत्तु तेन स्वर्गे महीयते ॥ अनृतावृतुकाले च मन्त्रसंस्कारकृत्पतिः। सुखस्य नित्यं दातेह परलोके च योषितः ॥ अशीलः कामवृत्तो वा गुणैर्वा परिवर्जितः । न स्त्रियाः परिवर्ज्यः स्यात् सततं दैववत् पतिः ॥ पाणि ग्राहस्य साध्वी स्त्री जीवतो वा मृतस्य वा । पतिलोकमभीप्सन्ती नाचरेत् किञ्चिदप्रियम् । बालया वा युवत्या वा वृद्धया वापि योषिता । न स्वातन्त्र्येण कर्तव्यं कार्यं किञ्चिद्गृहेष्वपि । बाल्ये पितुर्वशे तिष्ठेत् पाणिग्राहस्य यौवने । पुत्राणां भर्तरि प्रेते न भजेत स्वतन्त्रताम् ॥ पित्रा भ्रात्रा सुतैर्वाऽपि नेच्छे द्विरहमात्मनः । एषां हि विरहेण स्त्री हीने कुर्यादुभे कुले ॥ सदा प्रहृष्टया भाव्यं गृहकार्ये च दक्षया । सुसंस्कृतोपस्करया व्यये चामुक्तहस्तयेति ॥
மனுவும் ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவின்றித் தனியாக யாகம், வ்ரதம், உபவாஸம் ஒன்றுமில்லை. பர்த்தாவின் பணிவிடையினாலேயே ஸ்வர்க்கத்தில் சிறப்பை அடைகிறாள். ருதுகாலத்திலும் மற்றக்காலத்திலும், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ஸ்த்ரீக்கு ஸுகத்தைக் கொடுப்பவன் பாணிக்ரஹணம் செய்த பர்த்தாவே ஆவான். துச்சீலனாயினும் வேறு ஸ்த்ரீயினிடம் ஆசையுள்ளவ னாயினும், குணங்களற்றவனாயினும், பதியை ஸ்த்ரீ தைவம் போல் பாவிக்க வேண்டும்; தள்ளக்கூடாது. பதியுடன் சேர்ந்து செய்த புண்யத்தால் அடையக்கூடிய லோகத்தை விரும்பிய ஸ்த்ரீ பதி ஜீவித்திருக்கும் பொழுதும், இறந்த பிறகும், அவனுக்கு அப்ரியமான கார்யம் எதையும் செய்யக் கூடாது. பால்யத்திலும், யௌவனத்திலும், வார்த்தகத்திலும், தன்வீட்டிலும் ஸ்வதந்த்ரமாய் எக்கார்யத்தையும் ஸ்த்ரீ செய்யக் கூடாது. பால்யத்தில் பிதாவின் வசத்திலும், யௌவனத்தில் பர்த்தாவின் வசத்திலும், பர்த்தா இறந்தால் புத்ரர்கள் வசத்திலும் ஸ்த்ரீ இருக்க வேண்டும். ஸ்வதந்த்ரையாய் இருக்கக் கூடாது. பிதா, அல்லது ப்ராதா, பிள்ளைகள்
[[642]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
இவர்களை விட்டுப் பிரிந்திருக்க ஆசைகொள்ளக்கூடாது. இவர்களை விட்டுப்பிரிந்தால் ஸ்த்ரீ இருகுலங்களுக்கும் தாழ்வை உண்டாக்குவாள். எப்பொழுதும் ஸந்தோஷ முடையவளும், வீட்டுக்கார்யங்களில் ஸமர்த்தையும், பாத்ரம் முதலியவைகளைச் சுத்தமாய் வைப்பவளும், அதிகச்செலவு செய்யாதவளுமாய் ஸ்த்ரீ இருக்க வேண்டும்.
कात्यायनः
- ‘अग्निहोत्रादिशुश्रूषां बहुभार्यः सवर्णया । कारयेत्तद्बहुत्वेन च ज्येष्ठया गर्हिता न चेत् ॥ या वा स्याद्वीरसूरा सामाज्ञासम्पादनी च या । दक्षा प्रियंवदा शुद्धा तामत्र विनियोजयेत् ॥ दिनक्रमेण वा कर्म यथा ज्यैष्ठयमशक्तितः । विभज्य सह वा कुर्युर्यथाज्ञानम-
காத்யாயனர் -அநேகம் பார்யைகளையுடையவன் ஸவர்ணையான பார்யையைக் கொண்டு அக்னிஹோத்ராதி களுக்குச் சுஸ்ரூஷையைச் செய்விக்க வேண்டும். ஸவர்ணைகள் அநேகர்களிருந்தால் குற்றமற்றவளான மூத்தவளைக் கொண்டு செய்விக்க வேண்டும். அல்லது சிறந்தப்பிள்ளையைப் பெற்றவளையாவது, தன் கட்டளையை நடத்துபவளாயும், ஸமர்த்தையாயும், ப்ரியமாய்ப் பேசுபவளாயும்
சுத்தமாயுமுள்ளவளையாவது செய்விக்கலாம். சக்தியில்லாவிடில் ஜ்யேஷ்டைக்ரமமாய் ஒவ்வொருநாள் ஒருவரைச் செய்யச்சொல்லலாம். அதிலும் சக்தியில்லாவிடில் தனியாகவோ சேர்ந்தோ தெரிந்தபடி அவர்கள் செய்ய வேண்டும்.
धर्मसारे ‘यगृहे कलहो नास्ति पूज्यन्ते यगृहे स्थिताः । तद्गृहे वसते लक्ष्मीर्नित्यं पूर्णकलान्वितेति ॥ व्यासः • ‘कुरूपो वा कुवृत्तो वा दुः स्वभावोऽथवा पतिः । रोगान्वितः पिशाचो वा मद्यपः क्रोधनोऽपि वा । वृद्धो वाऽथाविदग्धो वा मूकोऽन्धो बधिरोऽपि वा ॥ कातरः कितवो वाऽपि ललनालम्पटोऽपि वा । सततं देववत् पूज्यः साध्व्या वाक्कायकर्मभिः। अहङ्कारं
[[643]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் विहायाथ कामक्रोधौ च सर्वदा । मनसो रञ्जनं पत्युः कार्यमन्यस्य
वर्जनमिति ॥
[[1]]
தர்மஸாரத்தில் - எவன் வீட்டில் சண்டையில்லையோ, எவன் வீட்டிலுள்ளவர்கள் மதிக்கப்படுகின்றார்களோ அவன் வீட்டில், லக்ஷ்மியானவள் எல்லாக் கலைகளுடன் வஸிக்கின்றாள். வ்யாஸர் - தன்பதி குரூபன், அல்லது கெட்ட நடத்தை யுடையவன், துஷ்டஸ்வபாவன், பிணியுள்ளவன், பிசாசன், கள்குடிப்பவன், கோபிஷ்டன், கிழவன், மூர்க்கன், ஊமை, குருடு, செவிடு, உக்ரன், தரித்ரன், க்ருபணன், இழிவானவன், பயமுள்ளவன், சூதாடுவோன், ஸ்த்ரீலோலன் ஆனாலும், பதிவ்ரதையா யிருப்பவள் அவனை எப்பொழுதும் மனம் வாக்கு காயம் என்ற முக்கரணங்களாலும் தேவனைப் போல் பூஜிக்க வேண்டும். காமம், க்ரோதம், அஹங்காரம் இவைகளை விட்டுப் பதியின் மனதையே ஸந்தோஷப்படுத்த வேண்டும். மற்றதை விடவேண்டும்.
—
रत्नावल्याम् ‘न पिता नात्मजो नात्मा न माता न संहृज्जनः । गतिर्भवति च स्त्रीणां पतिस्त्वेकः परा गति’ रिति ॥ व्यासः ‘द्वारोपवेशनं नित्यं गवाक्षावेक्षणं तथा । असत्प्रलापो हास्यं च दूषणं कुलयोषिताम् ॥ सकामं वीक्षिताऽप्यन्यैः प्रियैर्वाक्यैः प्रलोभिता । स्पृष्टा वा जनसंमर्दे न विकारमुपैति या ॥ पुरुषं सेवते नान्यं मनोवाक्कायकर्मभिः । लोभिताऽपि परेणार्थे सा सती लोकभूषणम् । दैन्येन प्रार्थिता वाऽपि बलेन विधृताऽपि वा । वस्त्राद्यैर्वासिता वाऽपि नैवान्यं भजते सती । वीक्षिता वीक्षते नान्यं हसिता न हसत्यपि । भाषिता भाषते नैव सा साध्वी साधुलक्षणा ॥
ரத்னாவளியில் - ஸ்த்ரீகளுக்குப் பதியொருவனே சிறந்தகதியாவான்; பிதா, பிள்ளை, தனது சரீரம், மாதா, ஸகீஜனம் இவர்களுள் ஒருவரும் கதியாகார். வ்யாஸர் - வாயிலில் உட்கார்தல், ஜன்னலின் வழியாய் வெளியில் நோக்குதல், கெட்டவார்த்தை, சிரிப்பு இவைகள்
644 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः குலஸ்த்ரீகளுக்குத் தூஷணங்களாம். அன்னியர்களால் ஆசையுடன் பார்க்கப்படினும், ப்ரியமான வசனங்களால் ஆசைகாட்டப்படினும், ஜனக்கூட்டத்தில் தொடப்
பட்டாலும் விகாரமடையாதவள் எவளோ, இதரனால் பண விஷயத்தில் ஆசைகாட்டப்பட்டவளாயினும் முக்கரணங் களாலும் பரபுருஷனை விரும்பாத அந்தப் பதிவ்ரதை உலகத்திற்குப் பூஷணமாவாள். ஏழ்மையுடன் ப்ரார்த்திக்கப்பட்டாலும், பலாத்காரமாய் பிடிக்கப் பட்டாலும், ஆடை முதலியவைகளால் போற்றப் பட்டாலும், பிறனை அடையாதவள் பதிவ்ரதையாம். எவள் பிறனால் பார்க்கப்பட்டாலும் அவனைப்பாராமலும், சிரிக்கப்பட்டாலும் சிரிக்காமலும், பேசப்பட்டாலும் பேசாமலும் இருப்பாளோ அவள்
பதிவ்ரதை எனப்படுவாள்.
रूपयौवनयुक्ताऽपि गीतनृत्तेऽपि कोविदा । स्वानुरूपं नरं दृष्ट्वा न याति विकृतिं सती ॥ सुरूपं तरुणं रम्यं कामिनीनां च वल्लभम् । या नेच्छति परं कान्तं विज्ञेया सा महासती ॥ भुक्ते भुङ्क्तेऽथ या पत्यौ दुःखिते दुःखिता च या । मुदिते मुदिताऽत्यर्थं प्रोषिते मलिनाम्बरा । सुप्ते पश्चाच्च या शेते पूर्वमेव प्रबुध्यते । नान्यं कामयते चित्ते सा विज्ञेया पतिव्रता ॥
ரூபம் யௌவனம் இவைகளுடன் கூடினவளா யினும், கானமும் நர்த்தனமும் தெரிந்தவளாயினும், தனக்குச்சமானனான
புருஷனைக் கண்டு மனதில் விகாரமடையாதவள் பதிவ்ரதை. ரூபம் யௌவனம் அழகு இவைகள் பொருந்திக் காமினிகள் விரும்பக் கூடியவனான அன்யபுருஷனை விரும்பாதவள் மஹாபதிவ்ரதை. தன் பதி புஜித்த பிறகு புஜிப்பவளும், துக்கித்தால் துக்கிப்பவளும், களிப்புற்றால் களிப்புள்ளவளும், தேசாந்தரம்
சென்றிருக்கும் பொழுது அழுக்காடை உடையவளும், தூங்கியபிறகு தூங்குகின்றவளும் பதிக்கு முன்பே விழித்துக் கொள்பவளும், அன்யனைச் சித்தத்திலும் நினையாதவளுமானவள் பதிவ்ரதை என்றறியத்தகுந்தவள்.ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[645]]
भक्तिं श्वशुरयोः कुर्यात् पत्युश्चापि विशेषतः । धर्मकार्यानुकूलत्वमर्थकार्येषु संयमम् ॥ प्रागल्भ्यं कामकार्येषु शुचित्वं निजविग्रहे । मङ्गलं संमतं पत्युः सततं प्रियभाषणम् ॥ भाव्यं मङ्गलकारिण्या गृहमण्डनशीलया । गृहोपस्करसंस्कारतज्ज्ञया प्रतिवासरम्॥ क्षेत्राद्वनाद्वा ग्रामाद्वा भर्तारं गृहमागतम् । प्रत्युत्थायाभिनन्देच्च स्वासनेनोदकेन च ॥
மாமியார் மாமனார் இவர்களிடம் பக்தியைச் செய்ய வேண்டும். பர்த்தாவின் தர்மகார்யங்களுக்கு ஆனுகூல்யம் செய்ய வேண்டும். பணத்தில் அதிகச்செலவு செய்யாமலிருக்க வேண்டும். காமகார்யங்களில் தைர்யமுள்ளவளாக வேண்டும். தன் சரீரத்தில் சுத்தையாயிருக்க வேண்டும். மங்களமான கார்யங்களைச் செய்ய வேண்டும். பர்த்தாவிடம் ப்ரியமான வார்த்தையையே எப்பொழுதும் பேசவேண்டும். சுபமான கார்யங்களைச் செய்பவளாயும், வீட்டை அலங்கரிப்பவ ளாயும், வீட்டிலுள்ள பண்டங்களைச் செய்பவளாயும், வீட்டை அலங்கரிப்பவளாயும், வீட்டிலுள்ள பண்டங்களைச் சுத்தமாய் வைத்துக் கொள்ள அறிந்தவளாயும் இருக்க வேண்டும். வயலிலிருந்தாவது வனத்திலிருந்தாவது க்ராமத்திலிருந்தாவது திரும்பிவந்த பர்த்தாவை எழுந்து எதிரில் சென்று நல்வார்த்தையால் உபசரித்து மணையில் உட்கார்த்திக் கால் கழுவுதற்கு ஜலம் கொடுத்துச் சந்தோஷப்படுத்த வேண்டும்.
प्रसन्नभाण्डमृष्टान्ना काले भोजनदायिनी । संयता गुप्तधान्या च सुसंमृष्टनिवेशना । गुरूणां पुत्रमित्राणां बन्धूनां कर्मकारिणाम् । आहूतानां च भृत्यानां दासीदासजनस्य च । अतिथ्यभ्यागतानां च भिक्षुकाणां च लिङ्गिनाम् । आसने भोजने दाने संमाने प्रियभाषणे । तत्तद्गुणानुसारेण प्राप्ते काले यथोचितम् । दक्षया सर्वदा भाव्यं भार्यया गृहमुख्यया ॥ गृहव्ययाय यद्द्रव्यं दिशेत् पत्न्याः करे पतिः । निर्वर्त्य गृहकार्यं सा किञ्चिद्बुद्ध्याऽवशेषयेत् । दानार्थमर्पितॆ द्रव्ये लोभात् किञ्चिन्न धारयेत् ॥
[[646]]
பாத்ரங்களைச் சுத்தமாய் வைப்பவளாய், குறைவற்ற அன்னமுடையவளாய், காலத்தில் போஜநமளிப்பவளாய், அடக்கமுள்ளவளாய், தான்யங்களை ரக்ஷிப்பவளாய், வீட்டைச் சுத்தமாய்ச் செய்பவளாய் குரு, புத்ரர்கள், மித்ரர்கள், பந்துக்கள், கூலியாட்கள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், தாஸர்கள், அதிதிகள், விருந்தினர்கள், பிக்ஷுகர்கள், ஸன்யாஸிகள் இவர்களுக்குத் தகுந்தபடி ஆஸனம், போஜனம், தானம், ஸம்மானம், நல்வார்த்தை இவைகளை ஸமயத்தில் கொடுப்பதில் ஸமர்த்தையாய் இருக்க வேண்டும். வீட்டுச் செலவிற்காகப் பதியால் தன்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தை முழுவதும் செலவிடாமல் தன் புத்தியால் கொஞ்சம் மீதி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தானத்திற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மிச்சம் வைத்துக் கொள்ளக்
கூடாது.
भर्तुराज्ञां विना नैव स्वबन्धुभ्यो दिशेद्धनम् । अत्यालापमसन्तोषं परव्यापारसङ्गताम्। अतिहासातिरोषौ च क्रोधस्थानं च वर्जयेत् ॥ यच्च भर्ता न पिबति यच्च भर्ता न खादति ॥ यच्च भर्ता न चाश्नाति सर्वं तद्वर्जयेत् सती ॥ तैलाभ्यङ्गं तथा स्नानं शरीरोद्वर्तनक्रियाम् । मार्जनं चैव दन्ताना मलकानां च कर्तनम् । भोजनं वमनं निद्रां परिधानं च वाससाम् । प्रारम्भं मण्डनानां च न कुर्यात् पश्यति प्रिये । आहूता या तु वै भर्त्रा स्त्री न याति त्वरान्विता। सा ध्वाङ्क्षी जायते नूनं दशजन्मानि पञ्च च ॥ कामाद्रोषान्मत्सराद्वा भर्तारं याऽवमन्यते। सा सप्तजन्मकं यावन्नारकी स्यान्न संशय इति ॥
பர்த்தாவின் உத்தரவின்றித் தன் பந்துக்களுக்குப் பணத்தைக் கொடுக்கக் கூடாது. அதிகப்பேச்சு, ஸந்தோஷமின்மை, பிறர் கார்யங்களில் பற்றுவைத்தல், அதிகமான சிரிப்பு, அதிகமான கோபம், கோபத்திற்குப் காரணம் இவைகளை வர்ஜிக்க வேண்டும். பர்த்தாவுக்கு ருசிக்காத பானம், பக்ஷ்யம், ஆஹாரம் இவைகளைப் பதிவ்ரதை தானும் தவிர்க்க வேண்டும். எண்ணெய்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[647]]
தேய்த்துக் கொள்ளல், ஸ்நானம், உடம்பில் அழுக்குத் தேய்த்தல், பல்துலக்குதல், மயிர்களை வகுத்தல், போஜனம், வாந்தி, தூக்கம், வஸ்த்ரம் தரித்தல், ஆபரணமணிதல் இவைகளைப் பர்த்தா பார்க்கும் பொழுது செய்யக் கூடாது. பர்த்தாவினால் அழைக்கப்பட்ட உடன் வேகமாய் எவள் வருகிறதில்லையோ அவள் பதினைந்து ஜன்மம் காக்கையாய்ப் பிறப்பாள். காமத்தினாலோ, கோபத்தினாலோ, மாத்ஸர்யத்தினாலோ பர்த்தாவை அவமதித்தவள் ஏழு ஜன்மம் வரை நரகத்தை அடைவாள். ‘न व्रतेनोपवासेन धर्म्येण विधिना न च । नारी स्वर्गमवाप्नोति प्राप्नोति पतिपूजनात् । जीवितेनाथ वित्तेन भर्तारं वञ्चयेत या । क्रिमियोनिशतं गत्वा पुल्कसी जायते ततः ॥ जपस्तपस्तीर्थसेवा प्रव्रज्या मन्त्रसाधनम्। देवताराधनं चैव स्त्रीशूद्रपतनानि षडिति ।
—
அத்ரி வ்ரதம், உபவாஸம், தர்ம்யமான கார்யம் இவைகளால் ஸ்த்ரீ ஸ்வர்க்கத்தை அடையமுடியாது; பதிபூஜையினால் தான் அடையமுடியும்.
தன்
ப்ராணனாலோ, பணத்தாலோ பதியை வஞ்சிப்பவள், புழுவாய்ப் பலதடவை பிறந்த பிறகு சண்டாளியாய்ப் பிறப்பாள். ஜபம், தவம், தீர்த்தாடனம், ஸன்யாஸம், மந்த்ராவ்ருத்தி, தேவதாராதனம் இவ்வாறும் ஸ்த்ரீகளுக்கும் சூத்ரர்களுக்கும் பாதியத்திற்குக் காரணங்களாகும்.
व्यासः - ‘हरिद्रां कुङ्कुमं चैव सिन्दूरं कज्जलं तथा । कूर्पासकं च ताम्बूलं मङ्गल्याभरणं शुभम् ॥ केशसंस्कारकबरीकरकर्णादिभूषणम् । भर्तुरायुष्यमिच्छन्ती दूषयेन्न पतिव्रता ॥ प्रातः काले तु या नारी दद्यादर्घ्यं विवस्वते । सप्तजन्मानि वैधव्यं सा नारी नैव पश्यति ॥ कृत्वा मण्डलकं बाह्ये तूष्णीमेवाक्षतादिभिः । पूजयेत् सततं या तु तस्यास्तुष्यन्ति देवताः । यगृहं राजते नित्यं मङ्गलैरनुलेपनैः । तद्गृहे वसते लक्ष्मीर्नित्यं पूर्णकलान्विता ।
[[648]]
न ददाति तु या नारी ज्येष्ठायै प्रत्यहं बलिम् । भोज्यादन्नाद्यथाशक्ति सा प्रेत्य नरकं व्रजेत् ॥ अवश्यमेव नारीभिर्ज्येष्ठायै बलिकर्मणा । प्रीणनं प्रत्यहं कार्यं पुत्रपौत्रधनेप्सुभिरिति ॥
வ்யாஸர் - மஞ்சள், குங்குமம், ஸிந்தூரம், மை, கஞ்சுகம், தாம்பூலம், மங்களாபரணம், மயிர் வாரிமுடித்தல்,கை,காது இவைகளின் ஆபரணங்கள் இவைகளைப் பார்த்தாவின் ஆயுளை விரும்பும் பதிவ்ரதை வெறுக்கக் கூடாது காலையில் ஸூர்யனின் பொருட்டு அர்க்யம் கொடுப்பவள் ஏழு ஜன்மங்களில் வைதவ்யத்தை அடையாள். வெளியில் பூமியில் மண்டலம் செய்து அதில் மந்த்ரமில்லாமல் அக்ஷதை முதலியவைகளால் பூஜிப்பவளிடத்தில் தேவதைகள் ஸந்தோஷ மடைகின்றனர். எந்தக்ருஹமானது மங்களவஸ்துக்க ளாலும் மெழுகுவதினாலும் ப்ரகாசிக்கின்றதோ, அந்த க்ருஹத்தில் லக்ஷ்மியானவள் எல்லாக்கலைகளுடனும் எப்பொழுதும் வஸிக்கின்றாள். எவள் தான் புஜிக்கும் பொழுது புஜிக்கப் போகும் அன்னத்திலிருந்து சக்திக்குத் தகுந்தபடி ஜ்யேஷ்டா தேவிக்குப் பலி கொடுப்ப தில்லையோ அவள் நரகத்தை அடைவாள். புத்ரன், பௌத்ரன், தனம் இவைகளை விரும்பும் ஸ்த்ரீகளும் ப்ரதிதினமும் ஜ்யேஷ்டா தேவிக்குப் பலி கொடுக்க வேண்டும்.
वाल्मीकिः ‘न पिता नात्मजो नात्मा न माता न सखीजनः । इह प्रेत्य च नारीणां पतिरेको गतिः सदा ॥ न कृतं न कुलं विद्यां न दत्तं नापि सङ्ग्रहम्। स्त्रीणां गृह्णाति हृदयमनित्यहृदया हि ताः । साध्वीनां तु स्थितानां हि शीले सत्ये श्रुते शमे । स्त्रीणां पवित्रं परमं पतिरेको विशिष्यते । नातन्त्री वाद्यते वीणा नाचक्रो वर्तते रथः । नापतिस्सुखमेधेत या स्यादपि शतात्मजा ॥ नगरस्थो वनस्थो वा पापी वा यदि वा शुभः । यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः ॥ दुःशीलः कामवृत्तो वा धनवान् यदि वाऽधनः ।
[[649]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் स्त्रीणामार्यस्वभावानां परमं दैवतं पतिः ॥ पतिश्रूषणान्नार्यास्तपो
नान्यद्विधीयत’
—
‘पतिव्रता तु या नारी भर्तृशु-
श्रूषणोत्सका । न तस्या विद्यते पापमिह लोके परत्र च ॥ पतिव्रता धर्मरता रुद्राण्येव न संशयः । तस्याः पराभवं कर्तुं शक्नोति न जनः कचिदिति ॥ बोधायनः ‘भर्तृहिते यतमानाः स्वर्गं लोकं जयेरन्निति ।
வால்மீகி -பிதா, பிள்ளை, ஆத்மா, மாதா, ஸகிகள் இவர்கள் கதியாய் ஆகார்; ஸ்த்ரீகளுக்கு இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் பதி ஒருவனே கதி ஆவான், உபகாரம், குலம், வித்யை, தானம், ஸங்க்ரகம் இவைகளில் ஒன்றையும் ஸ்த்ரீகளின் மனம் பற்றுவதில்லை; அவர்கள் சஞ்சலசித்தைகளானதால். நல்லொழுக்கம், உண்மை பேசுதல், சாஸ்த்ரம், சமம்
வைகளுடைய
பதிவ்ரதைகளான ஸ்த்ரீகளுக்குப் பதி
ஒருவனே சிறந்தவனாகிறான். தந்தியில்லாத வீணை ஒலிக்காது. சக்ரமில்லாததேர் ஓடாது. அநேகம் புத்ரர்களுடையவ ளாயினும் பதியில்லாதவள் ஸுகமாய் இருக்கமாட்டாள். தன் பர்த்தா. நகரத்திலிருப்பவனாயினும், வனத்தி லிருப்பவனாயினும், பாபியாயினும், சுபனாயினும், எவர்களுக்கு ப்ரீதிக்கு விஷயமாயிருக்கின்றானோ அவர்களுக்குச் சிறந்த உலகங்களுண்டு. கெட்ட நடத்தையுடையவனாயினும், காமுகனாயினும், தனிகனா
யினும், ஏழையாயினும், நல்லொழுக்கமுள்ள ஸ்த்ரீகளுக்குப் பதியே பெரிய தைவமாம். பதி சுச்ரூஷையைத் தவிர வேறு தவம் ஸ்த்ரீகளுக்கு இல்லை. வ்யாஸர் - பர்த்ருசுச்ரூஷையில் ஆவலுள்ள பதிவ்ரதைக்கு இகபரவுலகங்ளில் பாபமில்லை. தர்மிஷ்டையான பதிவ்ரதை பார்வதியே என்பதில் ஸந்தேகமில்லை. அவளை, எக்காலத்திலும் எவரும் அவமதிக்க முடியாது. போதாயனர்
பர்த்தாவின் ஹிதத்திலேயே ப்ரயத்னமுடையவர் ஸ்வர்க்கத்தை அடைவார்.
[[650]]
याज्ञवल्क्यः
―
गर्भिणीधर्माः
’ षोडशर्तुर्निशाः स्त्रीणां तस्मिन् युग्मासु
संविशेदिति । पराशरः
―
‘ऋतुस्नाता तु या नारी भर्तारं नोपसर्पति । सा
मृता नरकं याति विधवा च पुनः पुनः ॥ ऋतुस्नातां तु यो भार्यां सन्निधौ नोपगच्छति ॥ घोरायां भ्रूणहत्यायां युज्यते नात्र संशय इति ॥ पूर्वमेव गर्भाधानं सविस्तरमभिहितम् ॥
கர்ப்பிணீ தர்மம்
யாக்ஞவல்க்யர் - ரஜோதர்சனம் முதல் 16 ராத்ரிகள் ‘ருது’ எனப்படும். அதில் இரட்டைப்படை ராத்ரிகளில் சேரவேண்டும். பராசரர் - ருதுஸ்நாதையான எவள் பர்த்தாவிடம் சேரவில்லையோ அவள் நரகத்தை அடைவாள். அநேக ஜன்மங்களில் வைதவ்யத்தையும் அடைவாள். ருதுஸ்நாதையான பார்யையைச் சேராதவன் ப்ரூணஹத்யா தோஷத்தை அடைவான். ஸம்யமில்லை. கர்ப்பாதானம் விரிவாய் முன்பே சொல்லப்பட்டது.
स्मृतिचन्द्रिकायाम् ~~~~ ‘नावस्करेषूपविशेन्मुसलोलूखलादिषु । जलं च नावगाहेत शून्यागारं च वर्जयेत् ॥ वल्मीकं नाधितिष्ठेत न चोद्विग्नमना भवेत् । विलिखेन्न नखैर्भूमिं नाङ्गारेण न भस्मना । न शयालुः सदा तिष्ठेद्व्यायामं च विवर्जयेत् । न तुषाङ्गारभस्मास्थिकपालेषु समाविशेत् ॥ · वर्जयेत् कलहं लोके गात्रभङ्गं तथैव च । न मुक्तकेशी तिष्ठेत्तु नाशुचिः स्यात् कदाचन ॥ न शयीतोत्तरशिरा न चैवाधः शिराः कचित् । न वस्त्रहीना नोद्विग्ना न चार्द्रचरणा सती ॥ नामङ्गल्यं वदेद्वाक्यं न च हास्यादि किञ्चन । कुर्याच्छ्वशुरयोर्नित्यं पूजां मङ्गलतत्परा ॥ तिष्ठेत् प्रसन्नवदना भर्तृप्रियहिते रतेति ।
ஸ்ம்ருதிசந்திரிகையில் -கர்ப்பணியானவள் உரல், உலக்கை முதலிய பதார்த்தங்களின் மேல் உட்காரக் கூடாது. ஜலத்தில் இறங்கி முழுகக் கூடாது. பாழும்
[[43]]
[[651]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் வீட்டில் இருக்கக் கூடாது. புற்றின் மேலிருக்கக் கூடாது. மனதில் வருந்தக் கூடாது. நகங்களாலும், கரியாலும், சாம்பலாலும் பூமியில் கீறக் கூடாது. எப்பொழுதும் படுத்திருக்கக் கூடாது. கடுமையான வேலை கூடாது. உமி, கரி, சாம்பல், எலும்பு, ஓடு இவைகளின் மேல் உட்காரக் கூடாது. கலஹம் கூடாது. தேகத்தை நெரிக்கக் கூடாது. விரித்த மயிருடனும் அசுத்தையாயும் இருக்கக் கூடாது. வடக்கிலும் பள்ளத்திலும் தலைவைத்தும், வஸ்த்ர மில்லாமலும், மனவருத்தத்துடனும், ஈரக்கால்களுடனும் படுக்கக் கூடாது. அசுபமான வார்த்தை பேசக்கூடாது. சிரிப்பு முதலியவை கூடா. மாமியார் மாமனார் இவர்களைப் பூஜை செய்ய வேண்டும். மங்களமான கார்யங்களையே செய்பவளாய், தெளிவான முகமுடையவளாய், பர்த்தாவுக்கு ப்ரியமும் ஹிதமாயுள்ளதைச் செய்பவளாய் இருக்க வேண்டும்.
।
स्मृतिरत्नेऽपि –‘सन्ध्यायां नैव भोक्तव्यं गर्भिण्या तु प्रयत्नतः । न स्नातव्यं न गन्तव्यं वृक्षमूलेषु सर्वदा ॥ न शयालुः सदा तिष्ठेत् खट्वाच्छायां विवर्जयेत्। सर्वौषधीभिः कोष्णेन वारिणा स्नानमाचरेत् ॥ कृतरक्षा सुभूषा च वास्तुपूजनतत्परा ॥ दानशीला तृतीयायां पार्वत्या नक्तमाचरेत् ॥ इतिव्रता भवेन्नारी विशेषेण तु गर्भिणी । यस्तु तस्या भवेत् पुत्रः स्थिरायुर्वृद्धिसंयुतः ॥ अन्यथा गर्भपतनमवाप्नोति न संशय इति ॥
ஸ்ம்ருதிரத்னத்தில் -கர்ப்பிணியானவள் ஸந்த்யா காலத்தில் போஜனம் ஸ்நானம் இவைகளைச் செய்யக் கூடாது. எப்பொழுதும் மரத்தினடியில் போகக் கூடாது. எப்பொழுதும் படுப்பவளாய் இருக்கக் கூடாது. கட்டிலின் நிழலிலிருக்கக் கூடாது. ஓஷதிகளைச் சேர்த்துக் கொஞ்சம் உஷ்ணமான ஜலத்தால் ஸ்நானம் செய்யவேண்டும். ரக்ஷை செய்து கொண்டவளும், ஆபரணமணிந்தவளும், வாஸ்து பூஜை செய்பவளும், தானம் செய்பவளும், த்ருதீயையில் பார்வதியின் நக்தவ்ரதம் செய்பவளுமாய் எப்பொழுதும் ஸ்த்ரீ இருக்க வேண்டும்; கர்ப்பகாலத்தில்
652 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
விசேஷமாய் இந்த நியமங்களுடனிருக்கவேண்டும். இப்படியிருப்பவளுக்குப் புத்ரன் தீர்க்காயுஸ்ஸா
யிருப்பான். இல்லாவிடில் கர்ப்பம் ஸம்சயமில்லை.
―
நழுவும்.
याज्ञवल्क्यः ‘दौहृदस्याप्रदानेन गर्भो दोषमवाप्नुयात् । वैरूप्यं मरणं वाऽपि तस्मात् कार्यं प्रियं स्त्रिया’ इति ॥ सुश्रुतेऽपि — ’ ततः प्रभृति व्यायाम व्यवसायाति तर्पण दिवास्वप्न रात्रिजागरण शोकभय यानारोहण वेगधारण कुक्कुटासन शोणितमोक्षणानि परिहरेत्तदभिलषितं दत्वा वीर्यवन्तं चिरायुषं पुत्रं जनयतीति ॥ ततः प्रभृति - गर्भग्रहणप्रभृतीत्यर्थः ॥ तद्ग्रहणं च श्रमादिलिङ्गैरवगन्तव्यम् ॥ तान्यपि तत्रैवोक्तानि ‘सद्योगृहीतगर्भायाः श्रमो ग्लानिः पिपासा सक्थिसीदनं शुक्लशोणितयोरवबन्धः स्फुरणं च योन्या’
·
யாக்ஞவல்க்யர் - கர்ப்பிணிக்கு இஷ்டவஸ்துவைக் கொடுக்காவிடில், கர்ப்பத்திற்கு குரூபமாவது மரணமாவது தோஷம் ஏற்படும். ஆகையால் கர்ப்பிணிக்கு ப்ரியத்தைச் செய்ய வேண்டும். ஸுஸ்ருதத்தில் கர்ப்பக்ரஹணம் முதல் தேகசிரமம், வேலை, அதிகமான போஜன த்ருப்தி, பகலில் தூக்கம், ராத்ரியில் விழிப்பு, சோகம், பயம், வாகனங்களிலேறுதல், வேகத்தை அடக்குதல், குந்தி உட்காருதல், சோணிதத்தை விடுதல் இவைகளைச் செய்யக்கூடாது. அவளுக்கு இஷ்டமான வஸ்துவைக் கொடுத்தால் வீரனும், தீர்க்காயுஸ்ஸுமான புத்ரனைப் பெறுவாள். கர்ப்பம் தரித்ததென்பதை
அடையாளங்களால்
அறியவேண்டும்.
அவைகள்
ஸுஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றன - கர்ப்பம் தரித்தவளுக்கு ஸ்ரமம், ஓய்ச்சல், தாகம், துடைகள் ஓய்வு, யோனியில் துடிப்பு இவைகளுண்டாகும்.
‘बृहस्पतिरपि ‘सद्योगृहीतगर्भायाः श्रमस्त्वाद्योऽभिजायते ।
―
पिपासा च ततो ग्लानिर्योन्यास्तु स्फुरणं भवेदिति ॥ काश्यपः
i
[[653]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ‘गर्भधारणमारभ्य व्यायामव्यसनानि च । तक्षणं च दिवास्वप्नं रात्रौ जागरणं तथा ॥ गजाश्वारोहणं शोकं वेगधारणमेव च । विरेचनं नैव कुर्यात् क्षाराद्यन्नं च वर्जयेदिति ॥
ப்ருஹஸ்பதி - கர்ப்பம் தரித்தவளுக்கு உடனே முதலில் ஸ்ரமம், பிறகு தாகம், ஓய்வு, யோநியின் துடிப்பு இவைகளுண்டாகும். காஸ்யபர் - கர்ப்பம் தரித்தது முதல் அதிகவேலை, பொழுது போக விளையாட்டு, செதுக்குதல், பகல்தூக்கம், ராத்ரியில் விழிப்பு,யானை குதிரைகளி லேறுதல், துக்கம், வேகத்தை அடக்குதல், மலமிளக்குதல், உறைப்பு முதலிய அன்னம் இவைகளை தவிர்க்க வேண்டும்.
—
गर्भोपनिषदि ‘ऋतुकाले प्रयोग एकरात्रोषितं कलिलं भवति सप्तरात्रोषितं बुद्बुदं भवति अर्धमासाभ्यन्तरेण पिण्डो भवति, मासाभ्यन्तरेण कठिनो भवति मासद्वयेन शिरः कुरुते, मासत्रयेण पादप्रदेशो भवति अथ चतुर्थे मासेऽङ्गुलिजठरकटिप्रदेशो भवति पञ्चमे मासे पृष्ठवंशो भवति षष्ठे मासे नासाक्षिश्रोत्राणि भवन्ति सप्तमे मासे जीवेन संयुक्तो भवत्यष्टमे मासे सर्वसंपूर्णो भवति पितृरेतोतिरेकात् पुरुषो भवति मातृरेतोतिरेकात् स्त्रियो भवन्त्युभयोर्वीर्यतुल्यत्वान्नपुंसको भवति व्याकुलितमनसोऽन्धाः खञ्जः कुब्जा वामना भवन्त्यन्योन्यवायुपरिपीडितानां शुक्लद्वैधे स्त्रियो योन्यां युग्माः
கர்ப்போநிஷத்தில் - ருதுகாலத்தில் ஸங்கமத்தால் சுக்ல சோணிதங்கள் சேர்ந்து ஒரு நாளில் ஒன்றாய்க் கலக்கின்றன.7-நாளில் கொப்புளமாய் ஆகிறது.15-நாளில் பிண்டமாய் ஆகிறது. 1-மாஸத்தில் கடினமாயாகிறது. 2-வது மாஸத்தில் தலையும், 3-வது மாஸத்தில் பாதமும், 4-வது மாஸத்தில் விரல் வயிறு இடுப்பு இவைகளும், 5-வது மாஸத்தில் முதுகெலும்பும், 6-வது மாஸத்தில் மூக்கு, கண், காது இவைகளும் உண்டாகின்றன. 7-வது மாஸத்தில் ஜீவனுடன் சேர்ந்ததாகிறது. 8-வது மாஸத்தில்
654 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஸம்பூர்ணமாகிறது. சுக்லம் அதிகமானால் புருஷனாயும், சோணிதம் அதிகமானால் ஸ்த்ரீயாகவும், அவ்விரண்டும் ஸமமானால் நபும்ஸகமாயும் ஆகிறது. வியாகுலப்பட்ட மனதுடையவர்களிடமிருந்து உற்பத்தியானால் குருடு, நொண்டி, கூனன், குள்ளன் இவ்விதமான குழந்தைகள் உண்டாகின்றன. வாயுவேகத்தால் இரண்டாய்ப் பிரிந்து சுக்லம் ப்ரவேசித்தால் இரட்டையாய்க் கர்ப்பம் உண்டாகிறது.
अथ नवमे मासि सर्वलक्षणसम्पूर्णो भवति पूर्वजातिं स्मरति, कृताकृतं च कर्म विभाति, शुभाशुभं च कर्म विन्दति । नानायोनिसहस्राणि दृष्ट्वा चैव ततो मया । आहारा विविधा भुक्ताः पीताश्च विविधाः स्तनाः ॥ जातस्यैव मृतस्यैव जन्म चैव पुनः पुनः । अहो दुःखोदधौ मग्नो न पश्यामि प्रतिक्रियाम् ॥ यदि योन्याः प्रमुञ्चामि साङ्ख्यं योगं समाश्रये । अशुभक्षयकर्तारं फलमुक्तिप्रदायिनम् । यदि योन्याः प्रमुञ्चामि तं प्रपद्ये महेश्वरम् । अशुभक्षयकर्तारं फलमुक्ति प्रदायिनम् । यदि योन्याः प्रमुञ्चामि तं प्रपद्ये भगवन्तं नारायणं देवम् । अशुभक्षयकर्तारं फलमुक्ति प्रदायिनम् ॥ यन्मया परिजनस्यार्थे कृतं कर्म शुभाशुभम् । एकाकी तेन दह्यामि गतास्ते फलभा (भो) गिनः ॥ जन्तुः स्त्रीयोनिशतं योनिद्वारि सम्प्राप्तो यन्त्रेणापीड्यमानो महता दुःखेन जातमात्रस्तु वैष्णवेन वायुना संस्पृश्य तदा न स्मरति जन्म मरणं न कर्म शुभाशुभमिति ॥
9-வது மாஸத்தில் ஸர்வலக்ஷணங்களாலும் பூர்ணமாகிறது. முன்சென்ற ஜன்மங்களை ஸ்மரிக்கின்றது. தான் செய்ததும் செய்யத் தவறியதுமான சுபாசுப கர்மங்களைத் தெரிந்து கொண்டு இவ்விதம் ப்ரலாபிக்கின்றது. நான் அநேக ஆயிரக்கணக்கான
ஜன்மங்களை அடைந்தேன். அநேக விதமான
ஆஹாரங்களையும் புஜித்தேன். அநேகம் முலைப்பால்களைப் பருகினேன். எனக்கு அடிக்கடி பிறப்பும் இறப்பும்J
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[655]]
மாறிமாறி வருகின்றனவே. துக்கமெனும் கடலில் மூழ்கியிருக்கும் நான் பரிஹாரம் செய்யும் வழியை அறிகிலேன். இந்த யோநியினின்றும் விடுபட்டால் நல்ல பலத்தை அளிப்பதும் அசுபத்தைப் போக்குவதுமான ஸாங்க்யம் யோகம் இவைகளை ஆஸ்ரயிப்பேன். மஹேஸ்வரனைப் பஜிப்பேன். பகவானான நாராயணனைச் சரணமடைவேன். சுற்றத்தார்களுக்காக நான் அநேக கர்மங்களைச் செய்தேன். அதனால் ஸுகத்தை அடைந்த அவர்கள் சென்றனர். நான் ஒருவன் மட்டில் அப்பாபத்தால் இங்கு எரிக்கப்படுகிறேன். இவ்விதம் தாபமடைந்த ஜந்து, மாதாவின் சிறிதான யோனித்வாரத்தால் வெளியில் வரும்போது மஹாதுக்கத்தை அடைந்து பிறந்தவுடன் விஷ்ணுவின் வாயுவினால் ஸ்பர்சிக்கப்பட்டு முன் ஜன்மஜ்ஞானமெல்லம் மறந்து ஜடனாய் ஆகிறான்.
याज्ञवल्क्यः ‘प्रथमे मासि संक्लेदभूतो धातुविमूर्च्छितः । मास्यर्बुदं द्वितीये तु तृतीयेऽङ्गेन्द्रियैर्युतः ॥ आत्मा गृह्णात्यजः सर्वं तृतीये स्पन्दते ततः । स्थैर्यं चतुर्थे त्वङ्गानां पञ्चमे शोणितोद्भवः ॥ षष्ठे बलस्य वर्णस्य नखरोम्णां समुद्भवः । मनश्चैतन्ययुक्तोऽसौ नाडीस्नायुसिरायुतः । सप्तमे चाष्टमे चैव त्वमांसस्मृतिमानपि ॥ पुनर्द्धात्रीं पुनर्गर्भमोजस्तस्य प्रधावति । अष्टमे मास्यतो गर्भो जातः प्राणैर्वियुज्यते ॥ नवमे दशमे वाऽपि प्रबलैः सूतिमारुतैः । निः सार्यते बाण इव यन्त्रच्छिद्रेण सज्वर इति ॥ संक्लेदभूतः - द्रवीभूतः । अर्बुदं - ईषत् कठिनम् ॥ ‘हृदि तिष्ठति यच्छुद्धमीषद्रक्तं सपित्तकम् । ओजश्शरीरे सङ्ख्यातं तन्नाशाभाशमृच्छतीति लक्षितमोजः अष्टमे मासि चञ्चलतया मातरं गर्भं च पुनः पुनः व्रजति । अतस्तत्र जातो म्रियत इत्यर्थः ॥
[[1]]
யாக்ஞவல்க்யர் - இந்த ஜீவாத்மா ஜந்து தாதுக்களில் ஒன்றாகிச் சுக்ல சோணிதங்களில் கலந்து முதல் மாஸத்தில் த்ரவரூபமாய் இருக்கிறான். 2-வது மாஸத்தில் கடினமாய் ஆகிறான். 3-வது மாஸத்தில் அங்கங்களுடனும், இந்த்ரியங்களுடனும் கூடுகிறான். ஆகாசம், வாயு, தேஜஸ்,
[[656]]
ஜலம், பூமி இவைகளினின்றும் அவைகளின் குணங்களை ஜீவன் க்ரகித்துக் கொள்ளுகிறான். பிறகு சலிக்கின்றான். 4-வது மாஸத்தில் அங்கங்கள் தருடமாகின்றன. 5-வது மாஸத்தில் ரக்தம் உண்டாகிறது. 6-வது மாஸத்தில் பலம், வர்ணம், நகங்கள், ரோமங்கள் இவைகள் உண்டாகின்றன. 7-வது மாஸத்தில் மனது சேதனை இவைகளுடனும், நாடிகள் (வாயு ஸஞ்சரிக்கும் குழாய்கள்) ஸ்நாயுக்கள் (தசை நார்கள்) ஸிரைகள் (வாதபித்தச்லேஷ்மங்கள் ஓடும் குழாய்கள்) இவைகளுடன் கூடுகின்றான். 8-வது மாஸத்தில் தோல், மாம்ஸம், நினைவு இவைகளுடன் கூடுகின்றான். இந்த மாஸத்தில் அந்தக் கர்ப்பத்தின் ‘ஒஜஸ்’ என்ற குணம் கர்ப்பத்தினின்று தாயினிடமும் தாயினின்று கர்ப்பத்தினிடமும் அடிக்கடி சஞ்சலமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் 8-வது மாஸத்தில் பிறந்த கர்ப்பம் ப்ராணனற்றதாகிறது. 9,அல்லது 10-வது மாஸத்தில் கர்ப்பமானது, ப்ரபலங்களான ஸூதி வாயுக்களால் சரீரமெனும் யந்த்ரத்தின் சிறியதான த்வாரத்தினால், மகாவேதனையுடையதாய் பாணம் போல் வேகமாய் வெளியில் தள்ளப்படுகிறது. ‘ஒஜஸ்’ என்பதன் லக்ஷணமாவது -‘சுத்தவர்ணமாயும், கொஞ்சம் சிவந்தும், பித்தத்துடன் கூடியதுமாய் ஹ்ருதயஸ்தானத்திலிருக்கும் வஸ்து’ எனப்படுகிறது.
तत्र याज्ञवल्क्यः
विधवाधर्माः ।
• पितृमातृसुतभ्रातृश्वश्रूश्वरमातुलैः । हीना न स्याद्विना भर्ना गर्हणीयाsन्यथा भवेदिति ॥ भर्त्रा विना भर्तृरहिता पित्रादिरहिता न स्यात् । यस्मात्तद्र हिता गर्हणीया - निन्द्या भवेत् । एतच्च ब्रह्मचर्यपक्षे । ‘भर्तरि प्रेते ब्रह्मचर्यं तदन्वारोहणं वेति विष्णुस्मरणात् ॥
விதவாதர்மங்கள்
யாக்ஞவல்க்யர் - பர்த்தா இல்லாத ஸ்த்ரீ, மாதா,
பிதா, பிள்ளை, ப்ராதா, மாமியார், அம்மான் இவர்களை
[[657]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் விட்டுத் தனியாய் இருக்கக் கூடாது. இருந்தால் நிந்திக்கத் தகுந்தவளாவாள். இது ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்கும் பக்ஷத்தில். ‘பர்த்தா இறந்துவிட்டால் அவனுடன் ப்ரம்மசர்யத்துடன்
மரிக்கலாம்;
அல்லது
ஜீவித்திருக்கலாம்’ என்று விஷ்ணுஸ்ம்ருதியினால்.
―
‘पत्यौ मृतेऽपि या योषिद्वैधव्यं पालयेत् कचित् । सा पुनः प्राप्य भर्तारं स्वर्गभोगान् समश्नुते । विधवाकबरीबन्धो भर्तुबन्धाय जायते । शिरसो वपनं तस्मात् कार्यं विधवया तथा ॥ एकाहारः सदा कार्यो न द्वितीयः कदाचन । त्रिरात्रं पञ्चरात्रं वा पक्षव्रतमथापि वा । मासोपवासं वा कुयाच्चान्द्रायणमथापि वा । कुर्यात् कृच्छ्रं पराकं वा तप्तकृच्छ्रमथापि वा । यवान्नैर्वा फलाहारैः शाकाहारैः पयोव्रतैः । प्राणयात्रां प्रकुर्वीत यावत् प्राणः स्वयं व्रजेत् ॥ पर्यङ्कशायिनी नारी विधवा पातयेत् पतिम् । तस्माद्भूशयनं कार्यं पतिसौख्यसमीहया ॥ न चाङ्गोद्वर्तनं कार्यं स्त्रिया विधवया क्वचित् । गन्धद्रव्यस्य संभोगो नैव कार्यस्तथा कचित् । तर्पणं प्रत्यहं कार्यं भर्तुः कुशतिलोदकैः । तत्पितुस्तत्पितुश्चापि नामगोत्रादिपूर्वकम् । विष्णोस्तु पूजनं कार्यं पतिबुद्धया न चान्यथा । पतिमेव सदा ध्यायेद्विष्णुरूपधरं परम् ॥ एवं चर्यापरा नित्यं विधवाऽपि शुभा मता । एवं धर्मपरा युक्ता विधवाऽपि पतिव्रतेति ॥
வ்யாஸர் - பர்த்தா இறந்தபிறகும் ப்ரம்மசர்யத்தை பரிபாலித்து வந்த ஸ்த்ரீ ஸ்வர்க்கத்தை அடைந்து தன் பர்த்தாவுடன் போகங்களை அனுபவிப்பாள். விதவையின் கேசக்கட்டு பர்த்தாவுக்குப் பந்தத்தைக் கொடுப்பதா கின்றது. ஆகையால் விதவை சிரோவபனம் செய்துகொள்ள வேண்டும். ஒருதடவை ஆஹாரம் செய்ய வேண்டும். இரண்டாவது தடவை கூடாது. 3-நாள், 5-நாள், 15-நாள், ஒரு மாஸம் உபவாஸமுள்ள வ்ரதங்களை அனுஷ்டிக்க வேண்டும். சாந்த்ராயணம் முதலிய க்ருச்ரங்களை அனுஷ்டிக்கலாம். யவான்னம், பழஆஹாரம்,
658 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
க்ஷுரவ்ரதம் இவைகளால் ப்ராணதாரணம் செய்து கொள்ளவேண்டும். ப்ராணன் தானாகச் செல்லும் வரையில். விதவை கட்டிலில் படுத்தால் பதியை நரகத்தில் தள்ளுவாள். ஆகையால் தரையிலேயே படுக்க வேண்டும். தேஹத்தை அழுக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வாஸனைத்ரவ்யங்களை அனுபவிக்கக்கூடாது. தினந்தோறும் தன் பர்த்தா அவன் பிதா அவன் பிதா இவர்களுக்கு நாமகோத்ரங்களை உச்சரித்து குசம் திலம் இவைகளால் தர்ப்பணம் செய்ய வேண்டும். விஷ்ணுவைப் பதியாகப் பாவித்துப் பூஜை செய்ய வேண்டும். பதியே விஷ்ணுரூபமாயுளர் என்று த்யானிக்க வேண்டும். இவ்விதம் அனுஷ்டானத்துடனிருக்கும் விதவையும் பதிவ்ரதை எனப்படுகிறாள்.
आश्वलायनः ‘मृते भर्तर्यपुत्रा च बालपुत्रा च याऽङ्गना । बन्धूनाश्रित्य सा तिष्ठेत् संयता जनकादिकान्। जपेच्च शूद्रवत् सा तु नमेद्रवि मथान्वहम्। जीवन्ती भर्तृचित्ता स्यान्नान्यथा तु विधीयत इति ॥
ஆஸ்வலாயனர் - பர்த்தா இறந்தபிறகு புத்ரனில்லாத
வளும், பாலபுத்ரையானவளும், தன் பிதா முதலிய பந்துக்களை அண்டி நியமத்துடன் இருக்க வேண்டும். சூத்ரனைப்போல் ஜபிக்க வேண்டும். ப்ரதிதினமும் ஸூர்யனை நமஸ்கரிக்க வேண்டும். பர்த்தாவையே த்யானிக்க வேண்டும். வேறு ப்ரகாரம் விதிக்கப்படவில்லை.
पराशरः ‘मृते भर्तरि या नारी ब्रह्मचर्ये व्यवस्थिता । सा मृता
।
’ s : - : ரி: ब्रह्मचारिणः ॥ मनुः – कामं तु क्षपयेद्देहं पुष्पमूलफलैश्शुभैः । न च नाम विगृह्णीयात् पत्यौ प्रेते परस्य तु ॥ मृते भर्तरि साध्वी स्त्रीब्रह्मचर्ये व्यवस्थिता । स्वर्गं गच्छत्यपुत्रा वै यथा ते ब्रह्मचारिण’ इति । ‘ताम्बूलोऽभर्तृकस्त्रीणां यतीनां ब्रह्मचारिणाम्। एकैकं मांसतुल्यं स्यान्मिलितं तु सुरासम’ मिति ॥ आपस्तम्बः
यावज्जीवं प्रेतपत्न्या उदकोपस्पर्शनमेकभुक्तमधः शय्या ब्रह्मचर्यं क्षारलवणमधुमांसवर्जनं चेति ।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[659]]
பராசரர் -பர்த்தா இறந்தபின் ப்ரம்மசர்யத்துட னிருப்பவள் ஸ்வர்க்கத்தை அடைவாள்; ப்ரஸித்தர்களான ப்ரம்மசாரிகள் போல். மனு பர்த்தா இறந்தபின் பரிசுத்தமான புஷ்பம், மூலம், பலம் இவைகளால் அல்பாஹாரம் செய்து தேஹத்தை ஒடுக்க வேண்டும். பரபுருஷனின் நாமத்தையும் உச்சரிக்கக்கூடாது. இவ்விதம் ப்ரம்மசர்யத்திலிருக்கும் ஸ்த்ரீ ஸநகர்
முதலிய ப்ரம்மசாரிகள் போல் ஸ்வர்க்கத்தை அடைவாள். விதவைகள், யதிகள், ப்ரம்மசாரிகள் இவர்கள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவைகளுள் ஒன்றை உபயோகித்தால் மாம்ஸத்திற்குச் சமமாகும். மூன்றையும் உபயோகித்தால் கள்ளுக்குச் சமமாகும். ஆபஸ்தம்பர் - விதவை ஜீவனுள்ள வரையில் ஸ்நானம், ஒருவேளை போஜனம், பூமியில் சயனித்தல், ப்ரம்மசர்யம், உறைப்பு உப்பு தேன் (மது) மாம்ஸம் இவைகளை தவிர்த்தல் என்ற நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும்.
_
अनुगमनम् ।
तत्र विष्णुः ‘भर्तरि प्रेते ब्रह्मचर्यं तदन्वारोहणं वेति ॥ पराशरः ‘तिस्रः कोट्योऽर्द्धकोटी च यानि लोकानि मानुषे । तावत्कालं वसेत् स्वर्गे भर्तारं याऽनुगच्छतीति ॥ तावत्कालं - तावत्सहस्रसंवत्सरम् । तथा च हारीतः
‘मृते भर्तरि या नारी धर्मशीला दृढव्रता । अनुगच्छति भर्तारं शृणु तस्यास्तु यत्फलम् ॥ तिस्रः कोट्योऽर्धकोटी च यानि लोमानि मानुषे । तावत्कालं वसेत् स्वर्गे भर्तारं याऽनुगच्छतीति ॥ तावत्कालं - तावत्सहस्रसंवत्सरम् ॥ तथा च हारीतः ‘मृते भर्तरि या नारी धर्मशीला दृढव्रता । अनुगच्छति भर्तारं शृणु तस्यास्तु यत्फलम् । तिस्रः कोट्योऽर्द्धकोटी च यानि रोमाणि मानुषे । तावन्त्यब्दसहस्राणि स्वर्गे लोके महीयते ॥ मातृकं पैतृकं चैव यत्र चैव प्रदीयते । कुलत्रयं पुनात्येषा भर्तारं याऽनुच्छती’ ति ॥
[[660]]
அனுகமனம் (உடன் கட்டை ஏறுதல்)
விஷ்ணு-பர்த்தா இறந்தபிறகு ப்ரம்மசர்யமாவது, அன்வாரோஹணமாவது (பர்த்தாவோடு மரித்தல்) செய்யவேண்டும்.பராசரர்-(மனிதனிடம் 31/2 கோடி ரோமங்கள் இருக்கின்றன) 3 1/2 கோடி ஆயிரம் வர்ஷகாலம் வரையில் ஸ்வர்க்கத்தில் வஸிப்பான். அனுகமனம் செய்பவள். ஹாரீதர் தர்மசீலையான எந்தப் பதிவ்ரதை அனுகமனம் செய்வாளோ அதன் பலனைச் சொல்லுகிறேன்; 3 1/2 கோடி ஆயிரம் வர்ஷங்கள் ஸ்வர்க்கத்தில் சிறப்பை அடைவாள். தன் மாதா பிதா பர்த்தா இம்மூவர்களின் குலங்களையும் வள் சுத்தமாக்குகின்றாள்.
न केवलं स्वयमेवानुगमनेन स्वर्गे वसति, किन्तु स्वभर्तारं पापफल भोगाय नरकमार्गाभिमुखमपि स्वकीयेन प्रबलसुकृतेनोद्धरतीत्याह पराशरः - ‘व्यालग्राही यथा व्यालं बिलादुद्धरते बलात् । एवं स्त्री पतिमुद्धृत्य तेनैव सह मोदत’ इति । त्रिकाण्डी - ‘अपि दुष्कृतकर्माणं समुद्धृत्य च तत्पतिम् । यावत् स्वलोमसङ्ख्याऽस्ति तावत्कोट्ययुताब्दकम् ॥ भर्त्रा स्वर्गे सुखं भुङ्क्ते रममाणा पतिव्रता । यमदूताः पलायन्ते पतिमालोक्य दूरत’ इति ॥
தன்
தான் மட்டில் ஸ்வர்க்கத்தில் வளிப்பதில்லை, நரகார்ஹனானாலும் தன் பர்த்தாவையும் நரகத்தினின்றும் விடுவிக்கின்றாள் என்கிறார் பராசரர் - அனுகமனம் செய்த பதிவ்ரதை நரகத்தினின்றும்
பர்த்தாவைப் பலாத்காரமாய் பாம்பாட்டி பாம்பைப்புற்றினின்றும் இழுப்பதுபோல் இழுத்து அவனுடன் ஸ்வர்க்கத்தில் ஸுகிப்பாள். த்ரிகாண்டீ - அனுகமனம் செய்த பதிவ்ரதை தனது பர்த்தா பாபத்தால் நரகத்திலிருந்தாலும் அவனை க்ரஹித்துக் கொண்டு தன் ரோமங்களின் ஸங்க்யைப்படி ஒரு ரோமத்திற்குப் பதினாயிரம் வர்ஷகாலம் வீதம் ஸ்வர்க்கத்தில் தன் பர்த்தாவுடன் ஸுகித்திருப்பாள். இவளின் பதியைப் பார்த்து யமதூதர்கள் தூரத்தில் ஓடுகின்றனர்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 661 शङ्खाङ्गिरसौ ‘तिस्रः कोट्योऽर्द्धकोटी च यानि लोमानि मानुषे । तावत्कालं वसेत् स्वर्गे भर्तारं याऽनुगच्छति । व्यालग्राही यथा व्यालं बिलादुद्धरते बलात् । तद्वदुद्धृत्य भर्तारं सह तेनैव मोदते ॥ तत्र सा भर्तृपरमा स्तूयमानाऽप्सरोगणैः । क्रीडते पतिना सार्धं यावदिन्द्राश्चतुर्दश ॥ ब्रह्मघ्नो वा कृतघ्नो वा मित्रघ्नो वा भवेत् पतिः । पुनात्यविधवा नारी तमादाय मृता तु या ॥ मृते भर्तरि या नारी समारोहेद्धुताशनम्। साऽरुन्धतीसमाचारा स्वर्गलोके महीयते । यावच्चाग्नौ मृते पत्यौ स्त्री नात्मानं प्रदाहयेत् । तावन्न मुच्यते सा हि स्त्रीशरीरात् कथञ्चन’ इति ॥
சங்கர், அங்கிரஸ் - அந்தப் பதிவிரதை ஸ்வர்கத்தில் பதிவிரதைகளால் துதிக்கப்பட்டு பதினான்கு இந்த்ரர்களின் காலம் வரையில் பர்த்தாவோடு ஸுகித்திருப்பாள். ப்ரம்மக்னனாயினும், க்ருதக்னனாயினும், மித்ரக்னனாயி னும் தன் பர்த்தாவைப் பாபமற்றவனாக்குகின்றாள் அனுகமனம் செய்தவள். பர்த்தா இறந்தபிறகு அக்னிப்ரவேசம் செய்பவள் அருந்ததிக்குச் சமமானதால் ஸ்வர்க்கத்தில் சிறப்பை அடைகிறாள். பதி இறந்தபிறகு அக்னிப்ரவேசம் செய்யாதவரையில் ஸ்த்ரீசரீரத்தினின்றும் அவளுக்கு நிவ்ருத்தி இல்லை.
—
अङ्गिराः ‘साध्वीनामेव नारीणामग्निप्रपतनाद्यते । नान्यो धर्मो हि विज्ञेयो मृते भर्तरि कर्हिचित् ॥ आर्ताऽऽर्ते मुदिते हृष्टा प्रोषिते मलिना कृशा । मृते म्रियेत या पत्यौ सा स्त्री ज्ञेया पतिव्रतेति ॥
அங்கிரஸ் - பதிவ்ரதைகளான ஸ்த்ரீகளுக்குப் பர்த்தா இறந்தபிறகு அக்னிப்ரவேசத்தைத் தவிர்த்து வேறு தர்மம் இல்லை. புருஷன் கஷ்டப்படும்போது கஷ்டமடைபவளும், ஸந்தோஷிக்கும் போது ஸந்தோஷிப்பவளும், வெளியூரிலி யிருக்கும் போது அழுக்கடைந்து இளைத்தவளும், இறந்தால் இறப்பவளுமானவள் பதிவ்ரதை என்றறியவும்.
[[662]]
—
उपमन्युः . ‘अनपत्या च या नारी ब्राह्मणी यदि वेतरा । तस्या नान्या गतिः प्रोक्ता सहानुगमनादृत इति । अत्र विज्ञानेश्वरीयेसर्वासां स्त्रीणामगर्भिणीनामबालापत्यानामाचण्डालं साधारणो धर्मः । भर्तारं यानुगच्छतीत्यविशेषेणोपादानादिति ॥
உபமன்யு ப்ராமணியோ, இதர ஜாதிஸ்த்ரீயோ குழந்தையில்லாதவளாயின் அவளுக்கு அனுகமனத்தைத் தவிர்த்து வேறு கதி இல்லை. இவ்விஷயத்தில் விக்ஞானேஸ்வரீயத்தில் - இந்தத் தர்மம் கர்ப்பிணிகளும், இளங்குழந்தையுள்ளவளுமல்லாத, சண்டாளஜாதிவரை யுள்ள ஸகல ஸ்த்ரீகளுக்கும் பொதுகும்; விசேஷமின்றிச் சொல்லப்பட்டிருப்பதால்.
स्मृतिरत्नेऽपि— ‘धर्मोऽयं सर्वनारीणां पत्युश्चित्यधिरोहणम् । अन्यत्र गर्भिणीबालापत्ययुक्ताभ्य एव चेति ॥ और्वः
‘बालापत्याश्च गर्भिण्यो ह्यदृष्टर्तव एव च । रजस्वला राजसुते नारोहन्ति चितां शुभे इति ॥ स्मृत्यन्तरेऽपि ‘बालापत्या तु या नारी भर्त्रा सह न सा व्रजेत् । रजस्वला न गच्छेत्तु गन्त्रीं रक्षेत्तु गर्भिणीमिति ।
ஸ்ம்ருதிரத்னத்திலும் -அனுகமனமென்று இந்தத் தர்மம், கர்ப்பிணிகள்; இளங்குழந்தையுடையவர்கள்தவிர மற்ற எல்லா ஸ்த்ரீகளுக்கும் பொதுவானது. ஒளர்வர்இளங்குழந்தையுள்ளவர்கள், கர்ப்பிணிகள், ருதுவாகாத ரஜஸ்வலைகள் இவர்கள் அனுகமனம் செய்யக்கூடாது.வேறுஸ்ம்ருதியில் - இளங்குழந்தையுள்ள வளும், ரஜஸ்வலையும் அனுகமனம் செய்யக்கூடாது. கர்ப்பிணி அனுகமனம் செய்ய முயன்றாலும் மற்றவர் அவளைத் தடுக்கவேண்டும்.
வர்கள்,
—
अन्यत्र तु - ‘सार्तवा सूतिका वाऽपि भर्त्राऽनुमरणोत्सुका । सद्यः शुद्धिमवाप्नोति भर्तुः पापापहारिणी । बालापत्या तु या नारी सूतिका वा रजस्वला । सर्वासामपि च स्त्रीणामेष साधारणो विधि’ रिति गर्भिण्या निषेध
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் एव । बालापत्यादीनां विकल्प इत्याहुः । पृथक्वितिविषयमित्यन्ये ॥
[[663]]
திகை இவர்களும்
வேறு க்ரந்தத்தில் - ‘ரஜஸ்வலை அனுமரணத்தில் ஆவலுள்ளவரானால் அப்பொழுதே சுத்தியைப் பெறுகின்றனர். ‘இளங்குழந்தையுள்ளவள், ஸூதிகை, ரஜஸ்வலை எல்லோருக்கும் அனுகமனம் ஸாதாரணமான விதியாகும்’ என்றிருப்பதால் கர்ப்பிணிக்கு நிஷேதமே; மற்றவர்க்கு விகல்பம் என்கிறார்கள். தனித்துத் தனக்கென சிதை அமைப்பது பற்றியது என்று சிலர்.
कपोताख्यानव्याजेन दर्शयति व्यासः ‘पतिव्रता सम्प्रदीप्तं प्रविवेश हुताशनम् । ततश्चित्राङ्गदधरं भर्तारं साऽन्वपद्यत ॥ ततः स्वर्गं गतः पक्षी भार्यया सह सङ्गतः । कर्मणा पूजितस्तत्र रेमे च सह भार्यये ‘ति ॥
புறாவின் கதையின் வ்யாஜத்தால் வ்யாஸர் சொல்வதாவது பதிவ்ரதையான அந்தப் பெண்புறா ஜ்வலிக்கும் அக்னியில் ப்ரவேசித்தது. பிறகு அது அழகான அங்கதமணிந்து விளங்கும் தன் பர்த்தாவை அடைந்தது. ஆண்புறாவும் பார்யையுடன் சேர்ந்து ஸ்வர்க்கத்தை அடைந்து தேவர்களால் புகழப்பட்டுத் தன் பார்யையுடன் ஸுகித்திருந்தது.
―
ननु ब्राह्मण्या अनुगमननिषेधोऽपि स्मर्वते । तत्र पैठीनसिः । मृतानुगमनं नास्ति ब्राह्मण्या ब्रह्मशासनात् । इतरेषां तु वर्णानां स्त्रीधर्मोऽयं परः स्मृत’ इति । विराट् – ‘अनुवर्तेत जीवन्तं नानुयायान्मृतं पतिम् । जीव्य भर्तृर्हितं कुर्यान्मरणादात्मघातिनीति । अङ्गिराः ‘या स्त्री ब्राह्मणजातीया मृतं पतिमनुव्रजेत्। सा स्वर्गमात्मघातेन नात्मानं न पतिं नयेदिति । व्याघ्रपादः ’ न म्रियेत समं भर्त्रा ब्राह्मणी शोकमोहिता । प्रव्रज्यागतिमाप्नोति मरणादात्मघातिनीति ॥ एवमादीनि वचनानि पृथक्वित्यधिरोहणविषयाणीति विज्ञानेश्वरीय माधवीय स्मृतिरत्नादिषु व्यवस्थापितम् ॥
ஓய் ! “ப்ராமணஸ்த்ரீ அனுகமனம் செய்யக் கூடாதென்று நிஷேதமும் ஸ்ம்ருதியிலிருக்கின்றது.
[[664]]
·
பைடீநஸிப்ராமணஸ்த்ரீக்கு அனுகமனமில்லை, ப்ரம்மாவின் ஆக்ஞையினால், மற்றவர்ணத்திலுள்ள ஸ்த்ரீகளுக்கு இது சிறந்த தர்மம். விராட் பர்த்தா ஜீவித்திருக்கும் வரை அவனை அனுஸரித்திருக்க வேண்டும். இறந்தால் அனுகமனம் செய்யக் கூடாது. பிழைத்திருந்து பர்த்தாவுக்கு ஹிதமான தர்மத்தைச் செய்ய வேண்டும். மரித்தால் ஆத்மஹத்தி செய்த பாபத்தை அடைவாள். அங்கிரஸ் ப்ராமணஸ்த்ரீ அனுகமனம் செய்தால் ஸ்வர்க்கத்தை அடைவதில்லை. பதியையும் அடைவிப்ப தில்லை. வ்யாக்ரபாதர் - ப்ராமணஸ்த்ரீ சோகத்தால் மதிமயங்கிப் பர்த்தாவோடு மரிக்கக் கூடாது. மரித்தால் ஆத்மஹத்திதோஷமடைவாள். ஜீவித்திருந்தால் ஸன்யாஸத்தாலுண்டாகும் நற்கதியை அடைவாள், என்ற வசனங்களால்” எனில், இதுபோன்ற வசனங்களெல்லாம் தனியான சிதையில் ஏறுவது விஷயத்தைப் பற்றியவை என்று விக்ஞானேஸ்வரீயம், மாதவீயம், ஸ்ம்ருதிரத்னம் முதலிய க்ரந்தங்களில்
வ்யவஸ்தை பட்டிருக்கிறது.
—
செய்யப்
अत एवोशना –‘पृथक्वितिं समारुह्य न विप्रा गन्तुमर्हति । अन्यासां
। चैव नारीणां स्त्रीधर्मोऽयं परः स्मृत इति । यत्तु अपरार्के’देशान्तरे मृते पत्यौ साध्वी तत्पादुकाद्वयम् । निधायोरसि सश्रद्धा प्रविशेज्जा तवेदसम् ॥ दयितं याऽन्यदेशस्थं वृत्तं श्रुत्वा पतिव्रता । समारोहति दीप्तेऽग्नौ तस्याः शक्तिं निबोधत ॥ यदि प्रविष्टो नरकं बद्धः पाशैः सुदारुणैः । संप्राप्तो यातनास्थानं गृहीतो यमकिङ्करैः ॥ तिष्ठते विवशो दीनो वेष्ट्यमानः स्वकर्मभिः। व्यालग्राही यथा व्यालं बिलाद्गृह्णात्यशङ्कितः । सा तं भर्तारमादाय दिवं याति सती च या । सा भर्तृपरमा स्वर्गे स्तूयमानाऽप्सरोगणैः । क्रीडते पतिना सार्धं यावदिन्द्राश्चतुर्दशेति, एतत् पृथक्वितिमरणं ब्राह्मणी-व्यतिरिक्तविषयम् ॥
ஆகையால்தான் உசநஸ் ‘ப்ராமணஸ்த்ரீ வேறு செய்யக் கூடாது.
சிதையில் ஏறி அனுகமனம்
1:
[[665]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மற்றஸ்த்ரீகளுக்கு இது சிறந்த ஸ்த்ரீ தர்மமாகும். ஆனால் அபரார்க்கத்தில் பதியானவன் தேசாந்தரத்தில் மரித்தால், பதிவ்ரதையான ஸ்த்ரீ பதியின் பாதுகைகளை மார்பில் அணைத்துக் கொண்டு ஸ்ரத்தையுடன் அக்னிப்ரவேசம் செய்ய வேண்டும். அவளின் பாக்தியைத் தெரிந்து கொள்ளுங்கள். தன் பர்த்தா பாபியாயிருந்து நரகத்தை அடைந்து கொடிய பாசங்களால் கட்டப்பட்டு யமதூதர் வசமாகிப் பரவசனாய் இருந்தாலும், பிடாரன் பாம்பைப் புற்றினின்றும் இழுப்பது போல் தன் பர்த்தாவை நரகத்தினின்றும் இழுத்து ஸ்வர்க்கத்தை அடைந்து தேவஸ்த்ரீகளால் துதிக்கப்பட்டு 14 இந்த்ரர்களின் ஆயுள்வரையில் பர்த்தாவுடன் ஸுகிக்கின்றாள்.” என்ற வசனம் ப்ராமணஸ்த்ரீயைத் தவிர்த்து மற்றவர் விஷயம்.
‘तस्मादुह न पुराssयुषः स्वर्गकामी प्रेयादिति श्रुतिविरोधादनुगमनमयुक्तमिति, तच्च न । स्वर्गकाम्यायुषः प्राड्न प्रेयादिति । स्वर्गफलोद्देशेनायुषः प्रागायुर्व्ययो न कर्तव्यो मोक्षार्थिना । यस्मादायुषः शेषे सति नित्यनैमित्तिक कर्मानुष्ठानक्षपितान्तः करणकलङ्कस्य श्रवणमनननिदिध्यासनसम्पत्तौ सत्यामात्मज्ञानेन नित्यनिरतिशयानन्द ब्रह्मप्राप्तिलक्षणमोक्षसम्भवः, तस्मादनित्याल्पसुखरूप स्वर्गार्थमायुर्व्ययो न कर्तव्य इत्यर्थः । अतश्च मोक्षमनिच्छन्त्याः स्वर्गार्थिन्या अनुगमनं युक्त मितरकाम्यानुष्ठानवदिति विज्ञानेश्वरः ॥
‘ஸ்வர்க்கத்தை விரும்பித் தன் ஆயுளுக்கு முன் இறக்கக் கூடாது.” என்ற ச்ருதிவாக்யத்தால் அனுகமனம் யுக்தமன்று என்பது இல்லை.
மோக்ஷத்தை
- விரும்புகின்றவன். ஸ்வர்க்கத்திற்காகத் தன் ஆயுளைக் குறைக்கக் கூடாது. மிச்சமுள்ள ஆயுஸ்ஸில் நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பதால் சித்தத்தின் மலம் நீங்கி, ஸ்ரவணம், மநநம், நிதித்யாஸனம் இவைகள் ஸித்தித்து ஆத்மக்ஞானத்தால் நித்ய நிரதிசயாநந்தமான ப்ரம்மப்ராப்தி ரூபமான மோக்ஷம் ஸம்பவிக்கும்.
666 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஆதலால், அநித்யமும் அல்பஸுகரூபமுமான ஸ்வர்க்கத்திற்காக ஆயுளைச் செலவிடக் கூடாது என்பது பொருள். ஆகையால் மோக்ஷத்தை விரும்பாதவளும், ஸ்வர்க்கத்தை இச்சித்தவளுமானவளுக்கு அனுகமனம் யுக்தமே, மற்றகாம்யகர்மானுஷ்டானம் போல்’ என்கிறார் விக்ஞானேஸ்வரர்.
इदं चानुमरणं पतिव्रतयाऽनुष्ठितमुक्तरीत्या दम्पत्योरुभयोः श्रेयोहेतुः । पापीयस्याऽनुष्ठितं चेत् पापक्षयहेतुर्भवति । तथा च व्यासशातातपौ ‘अवमत्य च याः पूर्वं पतिं दुष्टेन चेतसा । वर्तन्ते याश्च सततं भर्तॄणां प्रतिकूलतः ॥ भर्त्रानुमरणं काले याः कुर्वन्ति तथाविधाः । कामात् क्रोधाद्भयान्मोहात् सर्वाः पूता भवन्त्युत । आदिप्रभृति या साध्वी भर्तुः प्रियपरायणा । ऊर्ध्वं गच्छति सा तत्र भर्त्राऽनुमरणं गतेति । पुराणसारे ब्राह्मण प्रति नारदः - ‘पापं यदि कृतं भद्रे परपुरुषसेवनात् । तथाऽन्यस्यापि पापस्य नाशो वह्निप्रवेशनात्। पतिव्रता धर्मपत्नी भर्तृशुश्रूषणे रता । याऽनुगच्छति भर्त्रा सा स्वर्गं यात उभौ ध्रुवमिति ॥
இந்த
அனுமரணம்
பதிவ்ரதையினால் அனுஷ்டிக்கப்பட்டால் இருவருக்கும் ஸ்ரேயஸ்ஸுக்குக் காரணமாகின்றது. பாபிஷ்டையினால் அனுஷ்டிக்கப் பட்டால் பாபக்ஷயத்திற்குக் காரணமாகின்றது. அவ்விதமேவ்யாஸரும் சாதாதபரும் - துஷ்டசித்தத்துடன் பர்த்தாவை அவமதித்திருந்தவர்களும், பர்த்தாவுக்குப் பிரதி கூலமாய் இருந்தவர்களும், பர்த்தா இறந்தபின், காமம், க்ரோதம், பயம், மோஹம் இவைகளுள் எக்காரணத்தினாலாவது அனுகமனம் செய்தாலும் அவர் பாபமற்றவராகின்றனர். ஆதிமுதல் பதிவ்ரதையாய் பர்த்தாவுக்குப் ப்ரியத்தைச் செய்பவளானவள் அனுமரணம் செய்தால் ப்ராமணியைக் குறித்து நாரதர் சொல்வது - பெண்ணே ! அன்யபுருஷ ஸங்கத்தாலும் வேறு காரணத்தாலும் ப்ரவேசத்தால்
உண்டாகிய பாபத்திற்கு அக்னி நாசமுண்டாகிறது. பர்த்தாவின்
!
[[667]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் சுஸ்ரூஷையில் ப்ரியமுள்ள பதிவ்ரதையான தர்மபத்னி யானவள் அனுகமனம் செய்தால் தம்பதிகள் ஸ்வர்க்கத்தை நிச்சயமாய் அடைகின்றனர்.
व्यभिचारिण्या निन्द्यत्वम् ।
―
व्यभिचारिणीं प्रत्याह याज्ञवल्क्यः ‘हृताधिकारां मलिनां पिण्डमात्रोपजीविनीम् । परिभूतामधः शय्यां वासयेद्व्यभिचारिणीमिति । पिण्डमात्रोपजीविनीं प्राणयात्रामात्रभोजनाम् । परिभूतां धिक्कारादिभिः । स्ववेश्मन्येव वासयेत् । मनुः - ‘अपत्यलोभाद्या तु स्त्री भर्तारमतिलङ्घयेत्। सेह निन्दामवाप्नोति परलोकाच्च हीयते ॥ व्यभिचारात्तु भर्तुः स्त्री लोके प्राप्नोति निन्द्यतांम् । सृगालयोनिं प्राप्नोति पापरोगैश्च पीड्यते । पतिं हित्वाऽपकृष्टं स्वमुत्कृष्टं योपसेवते । निन्द्यैव लोके भवति परपूर्वेति चोच्यते। नान्योत्पन्ना प्रजाऽस्तीह न चाप्यन्यपरिग्रहे । न द्वितीयश्च साध्वीनां क्वचिद्भर्तोपदिश्यते’
வ்யபிசாரிணியின் நிந்தை
யாக்ஞவல்க்யர் வ்யபிசாரிணியை, வீட்டில் அதிகாரமற்றவளாயும், சோபையற்றவளாயும், ப்ராணதாரணத்திற்குப் போதுமான அன்னத்தை மட்டில் புஜிப்பவளாயும், அவமதிக்கப்பட்டவளாயும், பூமியிற்படுப்பவளாயும் வீட்டிலேயே வஸிக்கச் செய்ய வேண்டும்.மனு - எந்த ஸ்த்ரீ குழந்தையின் ஆசையால்
ஆ பர்த்தாவை விட்டுப் பரபுருஷனை அடைவாளோ அவள் இவ்வுலகில் பழிப்பை அடைவாள்; நற்கதியை யுமடையாள். ஸ்த்ரீ வ்யபிசாரத்தால் உலகத்தில் பழிப்பை அடைவாள். பிறகு நரியாய்ப் பிறப்பாள். பாப ரோகங்க ளாலும் பீடிக்கப்படுவாள். தாழ்ந்தவனானாலும் தன் பதியைவிட்டு உயர்ந்தவனான அன்யபுருஷனை நேசிப்பவள் உலகத்தில் நிந்திக்கப்படுவாள்; ‘பரபூர்வை’ என்றும் சொல்லப்படுவாள்.
அன்ய புருஷனால் உத்பத்தி
[[668]]
செய்யப்பட்டவன் புத்ரனாகான். அன்யஸ்த்ரீயினிடத்தில் தனக்குப் பிறந்தவனும் புத்ரனாகான். பதிவ்ரதைகளுக்கு இரண்டாவது பர்த்தா ஒரு சாஸ்த்ரத்திலும் விதிக்கப் படவில்லை,
श्रुतिरपि – ‘तस्मान्नैका द्वौ पती विन्दत इति ॥ याज्ञवल्क्यः ‘व्यभिचारादृतौ शुद्धिर्गर्भे त्यागो विधीयते । गर्भभर्तृवधादौ च तथा महति पातक’ इति ॥ ऋतौ शुद्धिरित्येतत् मानसव्यभिचाराभिप्रायम् । ‘रजसा स्त्री मनोदुष्टे’ त्युक्तत्वात् । गर्भे त्याग सति । शूद्रकृते तु गर्भे त्यागः । ‘ब्राह्मणक्षत्रियविशां भार्याः शूद्रेण सङ्गताः । अप्रजाता विशुध्यन्ति प्रायश्चित्तेन नेतरा इति मनुस्मरणात् । तथा गर्भवधे भर्तृवधे महापातके च आदिग्रहणाच्छिष्यादिगमने च त्यागः । ’ चतस्रस्तु परित्याज्याः शिष्यगा गुरुगा च या । पतिघ्नी च विशेषेण जुङ्गितोपगता च येति त्यागस्मरणात् ॥ जुङ्गितः प्रतिलोमजः । त्यागश्च उपभोगधर्मकार्ययोः । न तु सर्वथा । तस्याः ‘विप्रदुष्टां स्त्रियं भर्ता निरुन्ध्यादेकवेश्मनीति नियमात् ॥
ஸ்ருதிஒரு ஸ்த்ரீ இரண்டு பர்த்தாக்களை அடைவதில்லை.யாக்ஞவல்க்யர்-வ்யபிசாரத்தாலுண்டான பாபம் ருதுவினால் சுத்தமாகும். வ்யபிசாரத்தால் கர்ப்பம் தரித்தாலும், கர்ப்பஹத்தி, பர்த்ருஹத்தி முதலிய வற்றையும், மஹாபாபத்தையும் செய்தாலும் பரித்யாகம் செய்ய வேண்டும். ருதுவினால் சுத்தி என்றது மாநஸ வ்யபிசாரத்தைப் பற்றியது. ‘மானஸிகவ்யபிசார தோஷ முள்ளவள் ரஜஸ்ஸினால் சுத்தமாவாள்’ என்றிருப்பதால். சூத்ரனால் கர்ப்பமேற்பட்டால் த்யாகம். “ப்ராமண க்ஷத்ரிய ஸ்த்ரீகள் சூத்ரனுடன் சேர்ந்து கர்ப்பம்
வைஸ்ய தரிக்காவிடில்
ப்ராயச்சித்தத்தால் சுத்தராகின்றனர்; மற்றவர்கள் சுத்தராவதில்லை” என்று மனுஸ்ம்ருதியால். அப்படியே கர்ப்பவதம், பர்த்ருவதம், மஹாபாதகம், ஆதிசப்தத்தால் சிஷ்யன் முதலியவர்களைச் சேர்தல் இவைகளிலும் பரித்யாகம்; சிஷ்யனைச் சேர்ந்தவள்,
[[669]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் குருவைச் சேர்ந்தவள், பதியைக் கொன்றவள், ப்ரதிலோமஜனைச் சேர்ந்தவள் இந்நால்வருக்கும் பரித்யாகம் என்ற ஸ்ம்ருதியிருப்பதால். த்யாகம் என்பது போகத்திலும், தர்மகார்யத்திலும்; முற்றிலுமல்ல, ‘தோஷமுள்ள ஸ்த்ரீயை, பர்த்தாதன்வீட்டிலேயே அடக்கி வைக்க வேண்டும்’ என்று நியமமிருப்பதால்.
—
—
उशना - ‘व्यभिचारिणीं भार्यां कुचेलपिण्डपरिभूतां निवृत्ताधिकारां चान्द्रायणं प्रायश्चित्तं प्राजापत्यं वा चारयेदिति । याज्ञवल्क्यः पुंसां परदारेषु तच्चैनां चारयेद्व्रतमिति । भूगुः – ’ अशीतिर्यस्य वर्षाणि बालो वाऽप्यूनषोडशः । प्रायश्चित्तार्धमर्हन्ति स्त्रियो व्याधित एव चेति ।
உசநஸ் -வ்யபிசாரிணியான பார்யையைத் தாழ்ந்த வஸ்த்ரம் சோறு இவைகளை மட்டில் கொடுத்து அவமதித்து அதிகாரமற்றவளாக்கி சாந்த்ராயணம் அல்லது ப்ராஜாபத்யம் அனுஷ்டிக்கச் செய்ய
செய்ய வேண்டும். யாக்ஞவல்க்யர் - புருஷர்களுக்குப் பரதாரகமனத்தில் சொல்லப்பட்ட வ்ரதத்தை, பரபுருஷகமனம் செய்தவளை அனுஷ்டிக்கச் செய்யவேண்டும். ப்ருகு வயதானவனும், 16 வயதிற்குட்பட்டவனும், ஸ்த்ரீகளும், பிணியாளனும், ப்ராயச்சித்தத்தின் அரைப்பாகம் அனுஷ்டிக்கக் கடவர்.
[[80]]
मनुः — ‘कृतनिर्णेजनां चैतां न जुगुप्सेत कर्हिचित् । सोमः शौचं ददौ स्त्रीणां गन्धर्वश्च शुभां गिरम् । पावकस्सर्वमेध्यत्वं मेध्या वै योषितो ह्यतः ’ इति ॥ कृतनिर्णेजनां - कृतप्रायश्चित्ताम् । परिणयनात् पूर्वं सोमगन्ध-वग्नयः स्त्रियो यथाक्रमं भुक्त्वा तासां शौचमधुरवचनसर्वमेध्यत्वानि दत्तवन्तः । तस्मात् स्त्रियःसर्वत्र स्पर्शनालिङ्गनादिषु मेध्यभूता इत्यर्थः ॥
மனு ப்ராயச்சித்தம் செய்து கொண்ட பிறகும் ஸ்த்ரீயினிடத்தில் அருவருப்பு கொள்ளக் கூடாது. ஏனெனில், விவாஹத்திற்குமுன், ஸோமன், கந்தர்வன், அக்னி இம்மூவர்களும் ஸ்த்ரீகளை முறையே அனுபவித்து
670 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அவர்களுக்குச் சௌசம், மதுரவசனம், ஸர்வசுத்தி
வைகளைக் கொடுத்தனர். சுத்தர்களாவர்.
ஆகையால் ஸ்த்ரீகள்
यस्त्वन्तरेणैव निमित्तं दारान् परित्यजति या च भर्तारं त्यजति तयोः निष्कृतिमाह आपस्तंबः । दारव्यतिक्रमी खराजिनं बहिर्लोम परिधाय दारव्यतिक्रमिणे भिक्षामिति सप्तागाराणि चरेत् सा वृत्तिष्षण्मासान् । स्त्रियास्तु भर्तृव्यतिक्रमे कृच्छ्रद्वादशरात्र्याभ्यासस्तावन्तं कालमिति ॥ इति स्त्रीधर्माः ॥
காரணமின்றிப் பார்யையை கைவிடுபவனுக்கும், பர்த்தாவை கைவிடுபவளுக்கும் ப்ராயச்சித்தம் விதிக்கின்றார் ஆபஸ்தம்பர் - தாரத்யாகியானவன் கழுதைத் தோலை வெளியில் மயிருள்ளதாய் உடுத்திக் கொண்டு, ‘மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவனுக்கு பிக்ஷை கொடுங்கள்’ என்று சொல்லிக் கொண்டு 7வீடுகளில் பிக்ஷை எடுத்துப் புஜிக்கவேண்டும். இவ்விதமே ஆறுமாஸமிருக்க வேண்டும். பர்த்தாவை கைவிட்டவள் ப்ராஜாபத்யக்ருச்ரத்தை 6 மாஸகாலம் அடிக்கடி செய்ய
வேண்டும்.
गृहस्थधर्माः ।
- FT
(7 कर्माणि च तथा विकर्माणि तथा नव । प्रच्छन्नानि नवान्यानि प्रकाशानि पुनर्नव । सफलानि नवान्यानि निष्फलानि तथा नव ॥ अदेयानि नवान्यानि वस्तुजातानि सर्वदा । नवका नव निर्दिष्टा गृहस्थोन्नतिकारकाः ॥
க்ருஹஸ்த தர்மங்கள்
தக்ஷர்-க்ருஹஸ்தனுக்கு ஒன்பது நடைமுறைகள். ஈஷத்தானங்கள் - 9 கர்மங்கள் 9, விகர்மங்கள் 9, ப்ரச்சன்னங்கள் 9, ப்ரகாசங்கள் 9, ஸபலங்கள் 9, நிஷ்பலங்கள் 9, அதேயங்கள் (கொடுக்கத்தகாதவை) 9, வ்விதம் ஒன்பது நவகங்கள் க்ருஹஸ்தனுக்கு உயர்வைச்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் செய்பவைகள். அம்முறைகளைச் சொல்லுகின்றேன்.
671-
विधावस्तूनि वक्ष्यामि विशिष्टे गृहमागते । मनश्चक्षुर्मुखं वाक्यं सौम्यं दत्वा चतुष्टयम्॥ अभ्युत्थानमिहागच्छ पूर्ववादः प्रियंवदः । उपासनमनुव्रज्या कार्याण्येतानि नित्यशः ॥
பெரியோர் க்ருஹத்திற்கு வந்தவுடன், மனம், கண், முகம், நல்வார்த்தை இவைகளைக் கொடுத்து, எழுந்திருத்தல், இங்கு வரவேண்டும் என்றுரைத்தல், முன்னரே ப்ரியமாய்ப் பேசுதல், உபாஸித்தல், பின் செல்லுதல் இவைகளைச் செய்யவேண்டும். இவ்விதம் முறைகள் 9.
ईषद्दानानि चान्यानि भूमिरापस्तृणानि च । पादशौचं तथाऽभ्यङ्ग मासनं शयनं तथा । किञ्चिद्देयं यथाशक्ति नास्यानश्नन् गृहे वसेत् । सज्जलं चार्थिने देयमेतान्यपि सदा गृहे ॥
அதிதிக்கு பூமி, ஜலம், உட்காருவதற்குப் புற்கள், பாதப்ரக்ஷாளனம், எண்ணெய் இடுதல், ஆஸனம், சயனம், சாப்பாட்டிற்கான வஸ்து, நல்லஜலம் இவைகளையாவது கொடுக்க வேண்டும். ஏழைகளான ஸாதுக்கள் வீட்டிலும் இவைகள் இருக்கக் கூடியவையே. அதிதி சாப்பிடாமல் இவன் வீட்டில் வஸிக்கக் கூடாது. ஈஷத்தானங்களாம்.
இவை
सन्ध्या स्नानं जपो होमः स्वाध्यायो देवतार्चनम्। वैश्वदेवेक्षणातिथ्य
मुदकं वा स्वशक्तितः ॥
ஸந்த்யை,
ஸ்நானம், ஜபம்,
ஹோமம்,
ப்ரம்மயக்ஞம், தேவபூஜை, வைஸ்வதேவம்,அதிதியை எதிர்பார்த்தல், தன்சக்திக்குத் தகுந்த அதிதிபூஜை இவ்விதம் கர்மங்கள் ஒன்பது.
(पितृदेवमनुष्याणां दीनानाथतपस्विनाम् । गुरुमातृपितॄणां च संविभागो
यथार्हतः ॥ एतानि नवकर्माणि विकर्माणि तथा पुनः II )
[[672]]
(பித்ருக்கள், தேவர், மனுஷ்யர், ஏழை, அநாதர், தவசி, குரு, தாய், தந்தை இவர்களுக்கு முறையுடன் பங்களித்தல் இவை 9 தர்மங்கள்.)
अनृतं पारदार्यं च तथाऽभक्ष्यस्य भक्षणम्॥ अगम्यागमनापेयपाने स्तेयं च हिंसनम्। अश्रौतकर्माचरणं मैत्रधर्मबहिष्कृतम् ॥ नवैतानि विकर्माणि तानि सर्वाणि वर्जयेत् ॥
பருகத் தகாததைப் பருகுதல், பொய்பேசுதல், பிறர் மனைவியை நாடுதல் உண்ணத் தகாததை உண்பது சேரக்கூடாத பெண்களுடன் சேர்தல், திருட்டு, ஹிம்ஸை, வேதத்துடன் முரண்பட்ட நடைமுறை, நட்புக்கு வெளிப்பட்ட பழக்கம், இவை தவறான செயல்கள்.
पैशुन्यमनृतं मायां कामं क्रोधं तथाsप्रियम् । द्वेषं दम्भं परद्रोहं विकर्माणि विवर्जयेत् ॥
கோட்சொல்லுதல், பொய், வஞ்சனை,காமம், க்ரோதம், அப்ரியம், த்வேஷம், தம்பம், பரத்ரோஹம்
வைகளை விடவேண்டும். இவ்விதம் விகர்மங்கள்9.
नृत्तं गीतं कृषिस्सेवा वाणिज्यं लवणक्रिया । द्यूतकर्मायुधीयं च न प्रशस्तानि कर्मसु ॥
கூத்து, பாட்டு, க்ருஷி, ஸேவை, வ்யாபாரம், உப்புச்செய்தல்,சூதாட்டம்,ஆயுதம் தரித்தல்
இழிவானவை.
आयुर्वित्तं गृहच्छिद्रं मन्त्रो मैथुनमौषधम् । तपो दानावमानौ च नव गोप्यानि सर्वदा ॥
ஆயுஸ், பணம், வீட்டிலுள்ளதர்மம், மந்த்ரம், மைதுனம், ஒளஷதம், தபஸ், தானம் அவமானம் இவைகளை வெளியிடக் கூடாது. இவ்விதம் கோப்யங்கள் (மறைக்கத் தக்கவை)9.
!
[[673]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் प्रायोग्यमृणशुद्धिश्च दानाध्यनविक्रयाः । कन्यादानं वृषोत्सर्गो रहः पापमकुत्सनम् । प्रकाश्यानि न वैतानि गृहस्थाश्रमिणस्तथा ॥
வட்டிக்குக் கொடுத்து வாங்குதல், கடன் தீர்த்தல், தானம், அத்யயனம், விக்ரயம், கன்யாதானம், வ்ருஷபோத்ஸர்ஜனம், ரஹஸ்யபாபம், பழிப்பின்மை இந்த ஒன்பதையும் க்ருஹஸ்தன் ப்ரகாசப்படுத்த வேண்டும். இவ்விதம் ப்ரகாச்யங்கள்9.
मातापित्रोर्गुरौ मित्रे विनीते चोपकारिणि । दीनानाथविशिष्टेषु दत्तं तु
सफलं भवेत् ॥
மாதா, பிதா, குரு, மித்ரன், விநீதன், உபகாரி, ஏழை, அநாதன், சிஷ்டன் இவர்களுக்குக் கொடுப்பது
ஸபலமாகும். இவ்விதம் ஸபலங்கள்9.
धूर्ते वन्दिनि मल्ले च कुवैद्ये कितवे शठे। चाटुचारणचारेभ्यो दत्तं भवति
निष्फलम्॥
போக்கிரி,ஸ்துதிபாடகன், மல்லன்,
கெட்ட
வைத்யன், சூதாடி, வஞ்சகன், வாயாடி, சாரணன், திருடன் இவர்களுக்குக் கொடுத்தது நிஷ்பலம். இவ்விதம் நிஷ்பலங்கள்9.
सामान्यं याचितं न्यास आधिर्दाराश्च तद्धनम् । अन्वाहितं च निक्षेपं सर्वस्वं चान्वये सति ॥ आपत्स्वपि न देयानि नव वस्तूनि सर्वदा । यो ददाति स मूढात्मा प्रायश्चित्तीयते द्विजः । नवकस्य च वेत्तारमनुष्ठानपरं द्विजम् । इह लोके परत्रापि श्रीश्चैव न विमुञ्चतीति ॥
பொதுவான சொத்து, யாசனையால் கிடைத்தது. வைப்பு, மனக்குறை, மனைவி, மனைவியின் பொருள், அன்வாஹிதம், நிக்ஷேபம், வம்சமிருக்கும்போது ஸகலதனம் இவை 9-ம் ஆபத்திலும் கொடுக்கத்தகாதவை. கொடுப்பவன் ப்ராயச்சித்தியய் ஆவான். இவ்விதம்
[[674]]
ஒன்பதைத் தெரிந்தவனும், அனுஷ்டானபரனுமான
த்விஜனைவிட்டு
விலகுவதில்லை.
இகபரவுலகங்களிலும்
லக்ஷ்மி
गार्हस्थ्यप्रशंसा ॥
तत्र मनुः
—
‘सर्वेषामेव चैतेषां वेदश्रुतिविधानतः । गृहस्थ उच्यते
श्रेष्ठः स त्रीनेतान् बिभर्ति हीति । वेदश्रुतिविधानतः - वेदस्य श्रुत्या प्रत्यक्षेण विधानतः । वैदिकानामाधानादीनां कर्मणां गृहस्थमधिकृत्य विधानस्य प्रत्यक्षश्रुतिमूलत्वादित्यर्थः ॥
க்ருஹஸ்தாஸ்ரமத்தின் ப்ரசம்ஸை
மனு - இந்நான்கு ஆஸ்ரமிகளுள், ஆதானம் முதலிய கர்மங்களை க்ருஹஸ்தனைக் குறித்து வேதம் ப்ரத்யக்ஷமாய் விதிப்பதால், க்ருஹஸ்தனே சிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்; அவன் மற்ற மூன்று ஆச்ரமிகளையும் காப்பதால்.
स एव ‘यथा नदीनदाः सर्वे सागरे यान्ति संस्थितिम् । तथैवाश्रमिणः सर्वे गृहस्थे यान्ति संस्थितिम् । सन्यस्य सर्वकर्माणि कर्मदोषानपानुदन् । नियतो वेदमभ्यस्यन् पुत्रैश्वर्ये सुखं वसेत् ॥ पुन्नाम्नो नरकाद्यस्मात् पितरं त्रायते सुतः । तस्मात् पुत्र इति प्रोक्तः स्वयमेव स्वयंभुवा । एवं सत्र्यस्य कर्माणि स्वकार्यपरमोsस्पृहः । सन्न्यासेनापहत्यैनः प्राप्नोति परमां गतिमिति ॥
|
எல்லா நதிகளும் நதங்களும் ஸமுத்ரத்தில் வந்து சேர்வது போல் எல்லா ஆஸ்ரமிகளும் க்ருஹஸ்தனிடத்தில் சேர்கின்றனர். ஸகலகர்மங்களையும் ஸந்யாஸம் செய்து, கர்மங்களால் உண்டாகும் பாபங்களைப் போக்கு கின்றவனாய், நியமத்துடன் வேதத்தை அப்யஸிப்பவன், புத்ரன் ஐஸ்வர்யம் இவைகளை அடைந்து ஸுகமாய் வஸிப்பான்.‘புத்’ என்னும் நரகத்தினின்றும் பிதாவைக்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[675]]
காப்பதால் ‘புத்ரன்’ எனப்படுகிறான் என்று ப்ரம்மதேவர் சொல்லியிருக்கிறார். இவ்விதம் கர்மஸந்யாஸம் செய்து ஆசையற்றவனாய்த் தன் கார்யங்களைச் செய்பவன் பாபங்களைத் தொலைத்து சிறந்த கதியை அடைவான்.
अत्र सन्यासः काम्यकर्मत्यागः ॥ तथा चोक्तं भगवद्गीतासु’काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदुः । नियतस्य तु सन्न्यासः कर्मणो नोपपद्यते ॥ यज्ञो दानं तपश्चैव न त्याज्यं कार्यमेव तत् । यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् । एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च । कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥ ब्रह्मण्याधाय कर्माणि सङ्ग त्यक्त्वा करोति यः । लिप्यते न स पापेन पद्मपत्रमिवांभसा ॥ कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि । योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वाऽऽत्मशुद्धये ॥ युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् । अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यत’ इति ॥
இங்கு ஸந்யாஸம் என்பது காம்யகர்மங்களை விடுவதாம். அவ்விதமே பகவத்கீதையில் - வித்வான்கள், காம்யகர்மங்களை விடுவதே ஸந்யாஸம் என்கிறார்கள். நித்யமான கர்மத்தை விடுவதென்பது பொருந்தாது. யக்ஞம், தானம், தவம் இவைகளை விடக்கூடாது. அவச்யம் செய்ய வேண்டும். இவைகள் புத்திமான்களுக்குச் சுத்திகரங்களாம். இக்கர்மங்களைப்பற்றுதலும் பலனில் ஆசையுமின்றிச் செய்யவேண்டுமென்பது என் மதமாகும். ஒ அர்ஜுனா ! பற்றுதலின்றி ப்ரம்மார்ப்பணம் செய்து கர்மங்களை அனுஷ்டிப்பவன். தாமரை இலை ஜலத்தினாற் போல் பாபத்தினால் பற்றப்படுவதில்லை. மனோவாக்காயங் களாலும், இந்த்ரியங்களாலும், யோகிகள் பற்றுதலை விட்டு மனச்சுத்திக்காகக் கர்மங்களை அனுஷ்டிக்கின்றனர். கர்மபலத்தைவிட்டுக் கர்மானுஷ்டானம் செய்பவன் முக்தியை அடைகிறான். அவ்விதமல்லாதவன் பந்தத்தை அடைகிறான்.
[[676]]
दक्षः - ‘गृहस्थो हि क्रियायुक्तो न गृहेण गृही भवेत् । न चापि पुत्रदाराद्यैः स्वकर्मपरिवर्जितः । देवैश्चैव मनुष्यैश्च तिर्यग्भिश्चोपजीव्यते । गृहस्थः प्रत्यहं यस्मात्तस्माच्छ्रेयान् गृहाश्रमी । यथा मातरमाश्रित्य सर्वे जीवन्ति जन्तवः । तथा गृहस्थमाश्रित्य सर्वे जीवन्ति भिक्षवः ॥ चतुर्णामाश्रमाणां तु गृहस्थो योनिरुच्यते । सीदमानेन तेनेह सीदन्त्यन्येऽपि ते त्रयः ॥ मूलप्राणो भवेत् स्कन्धः स्कन्धाच्छाखाः सपल्लवाः । मूलेनैव विनष्टेन सर्वमेतद्विनश्यति ॥ तस्मात् सर्वप्रयत्नेन रक्षणीयो गृहाश्रमी । राज्ञा चान्यैस्त्रिभिः पूज्यो रक्षणीयश्च सर्वदा ॥ दया लज्जा क्षमा श्रद्धा प्रज्ञा त्यागः कृतज्ञता । एते यस्य गुणास्सन्ति गृहस्थो मुख्य उच्यत इति ॥
தக்ஷர் -கர்மானுஷ்டானம் செய்பவனே ‘க்ருஹீ (இல்லறத்தவன்) எனப்படுவான்.ஸ்வகர்மங்களை விட்டவன், வீட்டிலிருப்பதாலும், புத்ரதாரங்களை அடைந்திருப்பதாலும் க்ருஹஸ்தன் ஆகான். தேவர்கள், மனுஷ்யர்கள், பிராணிகள், இவர்கள் ப்ரதிதினமும் க்ருஹஸ்தனை அண்டிப்பிழைப்பதால் மற்ற ஆச்ரமிகளைவிட க்ருஹஸ்தன் சிறந்தவன். ஸகல ஜந்துக்களும் தாயை அண்டிப்பிழைப்பது போல், எல்லாப் பிக்ஷுக்களும் க்ருஹஸ்தனை அண்டிப்பிழைக்கின்றனர். நான்கு ஆஸ்ரமங்களுக்கும் க்ருஹஸ்தன்காரணம் எனப்படுகிறான். அவன் வருந்தினால் மற்ற மூன்று ஆச்ரமிகளும் வருந்துகிறார்கள். மரத்தின் ஸ்கந்தம் (பெருங்கிளை) வேரை ஆதாரமாயுடையது. ஸ்கந்தத்தினின்றும் கிளைகள் உண்டாகின்றன. கிளைகளில் இலைகள் இருக்கின்றன. வேர் நாசமானால் மற்றவை எல்லாம் நசிக்கின்றன.ஆகையால் எப்படியாவது க்ருஹஸ்தனைக் காக்க வேண்டும். அரசனும் மற்ற ஆஸ்ரமிகளும் க்ருஹஸ்தனைச் சிறப்பிக்கவும் காக்கவும் வேண்டும். தயை, லஜ்ஜை, க்ஷமை, ஸ்ரத்தை, ப்ரக்ஞை, த்யாகம், நன்றியுணர்ச்சி இக்குணங்களை யுடையவனே சிறந்த க்ருஹஸ்தன் எனப்படுகிறான்.
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் 677 व्यासः ‘नित्यं स्वाध्यायशीलः स्यान्नित्यं यज्ञोपवीतवान् । सत्यवादी जितक्रोधो ब्रह्मभूयाय कल्पते । सन्ध्यास्नानरतो नित्यं ब्रह्मयज्ञपरायणः । अनसूयुर्मृदुर्दान्तो गृहस्थः प्रेत्य वर्द्धते । वीतरागभयक्रोधो लोभमोहविवर्जितः । सावित्रीजप्यनिरतः श्राद्धकृन्मुच्यते गृही ॥ मातापित्रोर्हिते युक्तो गोब्राह्मणहिते रतः । यज्वा च देवभक्तश्च ब्रह्मलोके महीयते ॥ त्रिवर्गसेवी सततं देवतानां च पूजनम् । कुर्यादहरहर्नित्यं नमस्येत् सततं सुरान्॥ विभागशीलः सततं क्षमायुक्तो दयालुकः । गृहस्थस्तु समाख्यातों न गृहेण गृही भवेत् ॥ यथाशक्ति चरेत् कर्म निन्दितानि च वर्जयेत् । विधूय मोहकलिलं लब्ध्वा योगमनुत्तमम् । गृहस्थो मुच्यते बन्धान्नात्र कार्या विचारणेति ॥
வ்யாஸர்
ப்ரதிதினமும் வேதாத்யாயியும், யக்ஞோப வீதியும், ஸத்யவாதியும், கோபத்தை ஜயித்தவனு மானவன் ப்ரம்மாஸாயுஜ்யத்தை அடைவான். ஸந்த்யை, ஸ்நானம், ப்ரம்மயக்ஞம் இவைகளை விடாது அனுஷ்டிப் பவனும், அஸூயை அற்றவனும், ம்ருதுவானவனும், ஜிதேந்த்ரியனுமான க்ருஹஸ்தன் சிறந்த லோகத்தை அடைகிறான். ராகம், பயம், க்ரோதம், லோபம், மோஹமற்றவனும், காயத்ரீ ஜபத்தை விடாதவனும், சிராத்தங்களை அனுஷ்டிப்பவனுமான க்ருஹஸ்தன் முக்தனாகிறான். மாதாபிதாக்கள், பசுக்கள், ப்ராமணர்கள், இவர்களுக்கு ஹிதம் செய்பவனும், யாகம் செய்பவனும், தேவபக்தியுள்ளவனுமாகியவன் ப்ரம்மலோகத்தில் சிறப்பை அடைகிறான். தர்மார்த்த காமங்களைச் சேவிப்பவனும், தேவதைகளைப் பூஜிப்பவ னும், அவர்களைப்ரதிதினமும் நமஸ்கரிப்பவனும், விபாகம் செய்து கொடுப்பவனும், பொறுமை தயையுள்ளவனு மானவன் க்ருஹஸ்தன் எனப்படுவான். வீட்டிலிருப்பதி னால் மட்டில் க்ருஹஸ்தனாகான். தன் சக்திக்குத் தகுந்தபடி ஸத்கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். நிந்திதகர்மங்களை
[[678]]
விடவேண்டும், மோஹத்தைவிட்டு உயர்ந்த யோகத்தைப் ஸம்ஸாரபந்தத்தினின்றும் முக்தனாவான்;
பெற்று ஸந்தேஹமில்லை.
पराशरः - ‘निवापेन पितॄनर्चन् यज्ञैर्देवांस्तथाऽतिथीन्। अन्नैर्मुनींश्च स्वाध्यायैरपत्येन प्रजापतिम् । बलिना चैव भूतानि वात्सल्येनाखिलं जगत् । प्राप्नोति लोकान् पुरुषो निजकर्मसमार्जितान् । भिक्षाभुजस्तु ये केचित् परिव्राब्रह्मचारिणः । तेऽप्यत्रैव प्रतिष्ठन्ते गार्हस्थ्यं तेन वै परम् ॥ यस्तु सम्यक्करोत्येवं गृहस्थः परमं विधिम् । स्वकर्मबन्धमुक्तोऽसौ लोकानाप्नोत्यनुत्तमानिति ॥
பராசரர்
ஸ்ராத்தத்தால்
பித்ருக்களையும்,
யக்ஞங்களால் தேவர்களையும், அன்னங்களால் அதிதிகளையும், வேதங்களால் ருஷிகளையும், புத்ரனால் ப்ரம்மாவையும், பலிகளால் பூதங்களையும், வாத்ஸல்யத்தால் ஸகல ப்ராணிகளையும் ஸந்தோஷப் படுத்தும் புருஷன் புண்யலோகங்களை அடைகிறான். பிக்ஷன்னத்தைப் புஜிப்பவரான ஸன்யாஸிகளும் ப்ரம்மசாரிகளும் க்ருஹஸ்தனையே அண்டிப் பிழைக் கின்றனர். ஆகையால் க்ருஹஸ்தாஸ்ரமம் சிறந்தது. இவ்விதம் சொல்லிய விதிகளை நன்றாய் அனுஷ்டித்து வரும் க்ருஹஸ்தன் சிறந்த உலகங்களை அடைகின்றான்.
याज्ञवल्क्यः — ‘वेदानुवचनं यज्ञो ब्रह्मचर्यं तपो दमः । श्रद्धोपवासः स्वातन्त्र्यमात्मनो ज्ञानहेतवः ॥ स ह्याश्रमैर्विजिज्ञास्यः समस्तैरेवमेव तु ॥ द्रष्टव्यस्त्वथ मन्तव्यः श्रोतव्यश्च द्विजातिभिः ॥ य एवमेनं विन्दन्ति ये चारण्यकमाश्रिताः ॥ उपासते द्विजाः सत्यं श्रद्धया परया युताः । क्रमात्ते सम्भवन्त्यर्चिरहश्शुक्लं तथोत्तरम् । अयनं देवलोकं च सवितारं सवैद्युतम् ॥ ततस्तान् पुरुषोऽभ्येत्य मानसो ब्राह्मलौकिकान् । करोति पुनरावृत्ति स्तेषामिह . न विद्यते ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[679]]
யாக்ஞவல்க்யர் வேதாத்யயனம், யாகம், ப்ரம்மசர்யம், தபஸ், தமம், ச்ரத்தை, உபவாஸம், ஸ்வாதந்த்ரியம் இவைகள் ஆத்மஜ்ஞானத்திற்குக் காரணங்கள். அந்த ஆத்மா, ஸகல ஆச்ரமிகளாலும் இந்த மார்க்கத்தால் அறியத்தகுந்தவன். அவனை வேதாந்த சிரவணத்தால் நிர்ணயிக்கவேண்டும்; யுக்திகளால் விசாரிக்க வேண்டும். பிறகு அந்த ஆத்மா அபரோக்ஷனாய் (நேரிடை அனுபவத்திற்கு உரியவனாய்) ஆவான். எந்த த்விஜர்கள் மிகுந்த ச்ரத்தையுடையவர்களாய் நிர்ஜனமான ப்ரதேசத்தை ஆச்ரயித்தவர்களாய்
சொல்லியபடி
ஸத்யனான இந்த ஆத்மாவை உபாஸிக்கின்றனரோ அவர்கள் பரமாத்மாவை அடைகின்றனர். அவர்கள் க்ரமமாய், அக்னி, பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம், தேவலோகம், ஸூர்யன், மின்னல் இவைகளின் அபிமானி தேவதைகளை அடைகின்றனர். பிறகு மானஸபுருஷன் இவர்களை ப்ரம்மலோகத்தை அடைவிக்கிறான். அவர்களுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மறுபடி திரும்புதல் இல்லை.
यज्ञेन तपसा दानैर्ये हि स्वर्गजितो नराः । धूमं निशां कृष्णपक्षं दक्षिणायनमेव च ॥ पितृलोकं चन्द्रमसं वायुं वृष्टिं जलं महीम् । क्रमात्ते सम्भवन्तीह पुनरेवं व्रजन्ति च ॥ (एतद्यो न विजानाति मार्गद्वितयमात्मवान्। दन्दशूकः पतङ्गो वा भवेत् कीटोऽथवा कृमिः ॥ )
। न्यायागतधनस्तत्वज्ञाननिष्ठोऽतिथि प्रियः ॥ श्राद्धकृत् सत्यवादी च गृहस्थोऽपि हि मुच्यत’ इति ॥
எவர்கள் யக்ஞம், தபஸ், தானங்கள் இவைகளால் ஸ்வர்க்கத்தை ஜயித்தவர்களோ அவர்கள் க்ரமமாய் தூமம், ராத்ரி, க்ருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம், பித்ருலோகம், சந்த்ரன் இவர்களின் அபிமானி தேவதைகளை அடைந்து புண்யத்தை அனுபவித்துப் பிறகு வாயு, மழை, ஜலம், பூமி இவைகளை அடைந்து நெல் முதலிய அன்னத்தின் வழியாய்
[[680]]
சுக்லரூபத்தை அடைந்து ப்ராணிகளாய்ப் பிறக்கின்றனர். மறுபடி இவ்விதமே மேல் செல்லுகின்றனர். இவ்விரண்டு வழிகளையும் அறியாதவன் பாம்பு, விட்டில், புழு பூச்சி இவைகளாகப் பிறக்கிறான். ந்யாயமார்க்கத்தால் தனத்தை ஸம்பாதித்தவனாயும், அதிதிகளிடம் ப்ரீதியுள்ளவனாயும், நித்ய நைமித்திக ஸ்ராத்தங்களைச் செய்பவனாயும்
ஸத்யவாதியாயும் ஆத்மக்ஞானபரனாயும் க்ருஹஸ்தனும் முக்தியை அடைகிறான்.
உள்ள
सर्वेषामाश्रमिणामात्मसाक्षात्कारे सति तत्प्राप्तिः । उपासकाना-
मर्चिरादिगमनद्वारा तत्प्राप्तिः । काम्यकर्मानुष्ठायिनां तु धूमादिमार्गेण स्वर्गावाप्तिः । कर्मक्षये पुनरावृत्तिः । न केवलं परिव्राज एव मुक्तिः । किन्तु कर्मिणस्तत्वज्ञाननिष्ठस्य गृहस्थस्यापीत्यर्थः ॥
[[1]]
எல்லா ஆச்ரமிகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ரம்மப்ராப்தி உண்டாகும். காம்ய கர்மானுஷ்டானம் செய்தவர்க்கு தூமாதிமார்க்கத்தால் ஸ்வர்க்கப்ராப்தியும், புண்யக்ஷயத்தில் புனராவ்ருத்தியுமாம். ஸன்யாஸிக்குத் தான் முக்தி என்பதில்லை; கர்மானுஷ்டாயியும், தத்வ க்ஞானியுமான க்ருஹஸ்தனுக்கும் முக்தி உண்டு; என்பது பொருள்.
श्रूयते च ‘ब्रह्म वेद ब्रह्मैव भवति । तद्य इत्थं विदुर्ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते तेऽर्चिषमभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्ष मापूर्यमाणपक्षाद्यान् षडुदङ्ङेति मासांस्तान् मासेभ्यः संवत्सरं संवत्सरादादित्यमादित्याञ्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवस्स एनान् ब्रह्म गमयत्येष देवयानः पन्था इत्यथ इमे ग्राम इष्टापूर्त दत्तमित्युपासते ते धूममभिसम्भवन्ति धूमाद्रात्रिं रात्रेरपरपक्षमपरपक्षाद्यान् षड्दक्षिणैति मासांस्तान्नैते संवत्सरमभिप्राप्नुवन्ति मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशमाकाशाच्चन्द्रमसमेष सोमो राजा तद्देवानामन्नं तं देवा भक्षयन्ति तस्मिन् यावत्सम्पातमुषित्वाऽथैतमेवाध्वानं पुनर्निवर्तन्ते यथेत माकाशमाकाशाद्वायुं
[[1]]
[[681]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் वायुर्भूत्वा धूमो भवति धूमो भूत्वाभ्रं भवति अभ्रं भूत्वा मेघो भवति मेघो भूत्वा प्रवर्षति त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इति जायन्तेऽतो वै
खलु दुर्निष्प्रपतरं यो यो ह्यन्नमत्ति यो रेतस्सिञ्चति तद्भूय एव भवति तद्य इह रमणीयचरणा अभ्याशोह यत्ते रमणीयां योनिमापद्येरन् ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाऽथ य इह कपूयचरणा अभ्याशोह यत्ते कपूयां योनिमापद्येरन्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वेति ॥
ச்ருதியும் - ப்ரம்மத்தை அறிந்தால் ப்ரம்மாகவே ஆகிறான். உபாஸகர்கள் அக்னி, பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம், ஸம்வத்ஸரம், ஆதித்யன், சந்த்ரன்,
.
மின்னல் இவைகளை (அபிமானி தேவதைகளை) அடைகின்றனர். இவர்களை அமானவபுருஷன் ப்ரம்மத்தை அடைவிக்கின்றான். இது தேவயாந மார்க்கம். கர்மானுஷ்டாயிகள், தூமம், ராத்ரி, க்ருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம், பித்ருலோகம், ஆகாசம், சந்த்ரன் இவைகளை அடைந்து, கர்மபலமுள்ளவரையில் சந்த்ரமண்டலத்தில் வஸித்து, இதே வழியில் திரும்புகின்றனர். ஆகாசம், வாயு, தூமம், வெண்மேகம், மேகம், மழை இவைகளாக ஆகி, பூமியில் நெல், யவை, ஓஷதிகள், மரங்கள், எள், உளுந்து வைகளாக ஜனிக்கின்றனர். இவைகளிலிருந்து வெளிவருவது மிக சிரமமாகும். நெல் முதலியவற்றை எவனெவன் புஜிக்கின்றானோ அவனுடன் கலந்து விடுகின்றனர். பிறகு ரேதோரூபமாய் ஸ்த்ரீயின் கர்ப்பத்தை அடைகின்றனர். அந்த ஜீவர்கள் நல்லகர்மங்களை அனுஷ்டித்தவராயின் ப்ராமணராக வாவது, க்ஷத்ரியராகவாவது, வைஸ்யராகவாவது சிறந்த ஜாதியில் ஜனிக்கின்றனர். கெட்டகர்மங்களை அனுஷ்டித்தவராயின் நாய், பன்றி, சண்டாளன் முதலியவரின் இழிவான ஜன்மங்களை அடைகின்றனர்.
उपासकाः क्रमादग्याद्यभिमानिदेवतास्थानेषु मुक्तिमार्गभूतेषु विश्रम्य तैः प्रस्थापिताः परं पदं प्राप्नुवन्ति । अर्चिः ளி:-f-1:17
682 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड : पुनर्विहितैर्यज्ञादिभिः स्वर्गफलभोक्तारः ते क्रमाद्धूमादिचन्द्र पर्यन्तपदार्थाभिमानिनीर्देवताः प्राप्य पुनरेवाकाशादि द्वारेण शुक्लत्वमवाप्य संसारिणों योनिं व्रजन्तीत्यर्थः ॥
உபாஸகர்கள் அர்ச்சிராதி மார்க்கத்தால் பரமபதத்தை அடைகின்றனர். கர்மானுஷ்டாயிகள் தூமாதி மார்க்கத்தால் புண்யலோகத்தை அடைந்து மறுபடி ஆகாசாதி மார்க்கமாய் பூமியிலேயே ஜன்மத்தை அடைகிறார்கள் என்பது சாந்தோக்ய ச்ருதியின் தாத்பர்யம்.
मनुः - ‘श्रुतिस्मृत्युदितं धर्ममनुतिष्ठन् हि मानवः । इह कीर्तिमवाप्नोति प्रेत्य चानुत्तमां गतिमिति । भगवानपि ‘वर्णाश्रमविधिं कृत्स्नं कुर्वाणो मत्परायणः । तेनैव जन्मना ज्ञानं लब्ध्वा याति शिवं पदमिति ॥
மனு ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சொல்லப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும் மனிதன் இவ்வுலகில் கீர்த்தியை அடைகிறான். பிறகு உயர்ந்த புண்யலோகத்தையும் அடைகிறான். பகவானும் - வர்ணாஸ்ரமதர்மம் முழுவதும் அனுஷ்டிப்பவனும், என்னையே பஜிப்பவனுமானவன் அதே ஜன்மத்தில் ஞானம் பெற்றுச் சிவமான பதத்தை அடைகிறான்.
बोधायनः ‘नित्योदकी नित्ययज्ञोपवीती नित्यस्वाध्यायी वृषलान्नवर्जी। ऋतौ च गच्छन् विधिवच्च जुन्न ब्राह्मणश्र्यवते ब्रह्मलोकात्। आयुषा तपसा युक्तः स्वाध्यायेज्यापरायणः । प्रजामुत्पादयेद्युक्तः स्वे स्वे वर्णे जितेन्द्रियः ॥ स्वाध्यायेन ऋषीन् पूज्य सोमेन च पुरन्दरम् । प्रजया च पितॄन् पूर्वाननृणो दिवि मोदते ॥ पुत्रेण लोकान् जयति पौत्रेणान (न्त्य)न्दमश्नुते । अथ पुत्रस्य पौत्रेण नाकमेवाधिरोहतीति ॥
போதாயனர்
எப்பொழுதும்
கமண்டலு,
யக்ஞோபவீதம் இவைகளைத் தரித்தவனும், ப்ரதிதினமும்
வேதாத்யாயியும், சூத்ரான்னத்தை தவிர்த்தவனும்,
A5
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[683]]
ருதுகாலத்தில் ஸங்கமம் செய்பவனும், விதிப்படி ஹோமம் செய்பவனுமான ப்ராமணன் ப்ரம்ம லோகத்தினின்றும் ஒருகாலும் நழுவான். தபஸ்வியாய், வேதாத்யாயியாய், யாகம் செய்பவனாய், ஜிதேந்த்ரியனாய் உள்ள க்ருஹஸ்தன் ஸவர்ணஸ்த்ரீயினிடத்தில் ப்ரஜையை உத்பத்தி செய்ய வேண்டும். வேதாத்யயனத்தால் ருஷிகளையும்,ஸோமயாகத்தால் இந்த்ரனையும், புத்ரனால் பித்ருக்களையும் பூஜித்து ருணங்களைத் தீர்த்து ஸ்வர்க்கத்தில் ஸந்தோஷிக்கிறான். புத்ரனால் லோகங்களை ஜயிப்பான். பௌத்ரனால் ஆனந்தத்தை அடைவான். ப்ரபௌத்ரனால் ஸ்வர்க்கத்தை அடைவான்.
विज्ञायते च
‘जायमानो वै ब्राह्मणस्त्रिभिर् ऋणवा जायते ब्रह्मचर्येणर्षिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्य’ इति । एवमृणसंयोगं वेदो दर्शयति बन्धमृणमोक्षं च प्रजायां चायत्तं पितॄणां चानुकर्षणं प्रजायां दर्शयति। अनुत्सन्नः प्रजावान् भवति । यावदेनं प्रजाऽनुगृह्णीते तावदक्षय्यान् लोकान् जयति ॥ सत्पुत्रमुत्पाद्यात्मानं तारयति । सप्तावरान् सप्त पूर्वान् षडन्यानात्मसप्तमान् । सत्पुत्रमधिगच्छानस्तारयत्येनसो भयात् ॥ तस्मात् प्रजासन्तानमुत्पाद्य फलमवाप्नोति । तस्मादात्मवान् प्रजामुत्पादयेदात्मनः फललाभाय। तस्मात् पुत्रं चोत्पाद्यात्मानमेवोत्पादयेदिति । विज्ञायते आत्मा वै पुत्रनामासीति । एवं द्वितीय आत्मा जीवता द्रष्टव्यो यः पुत्रमुत्पादयतीति ‘ऐकाश्रम्यं त्वाचार्या अप्रजनत्वादितरेषामिति च ॥
ப்ராமணன் மூன்று ருணங்களுடன் பிறக்கிறான் என்பதை வேதம் சொல்லுகிறது. ருணமோக்ஷம் ப்ரஜையாலுண்டாகிறது. ப்ரஜை உள்ளவரையில் அழிவற்ற உலகங்களை அடைகிறான். பின் உள்ளவர்7, முன் உள்ளவர்7, தன்னுடன் 15 பேர்களை நற்கதி அடைவிக்கிறான் ஸத்புத்ரனைப் பெற்றவன். ஆகையால் புத்ரனைப்பெற வேண்டும். புத்ரனை உத்பத்தி செய்தால் தன்னையே உத்பத்தி செய்கிறான். தானே புத்ரனெனப்படுகிறான் என்று ஸ்ருதி.
684 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
‘க்ருஹஸ்தாஸ்ரமம் ஒன்றே உள்ளது; மற்றவர்களுக்கு ப்ரஜை இல்லாததால்’ என்று
சொல்லுகின்றனர்.
गौतमोऽपि -
—
ஆசார்யர்கள்
‘ऐकाश्रम्यं त्वाचार्याः प्रत्यक्षविधानाद्गार्हस्थ्यस्ये ‘ति च । तेषां चतुर्णामाश्रमाणां गृहस्थो योनिः - उत्पत्तिस्थानम् । गृहस्थेनैवोत्पादिताः चतुर्भिराश्रमैरधिक्रियन्ते नेतरैः । तेषामप्रजनत्वात् शास्त्रेण प्रजोत्पादनस्य निषिद्धत्वात्। अतस्तैरतिक्रान्तनिषेधैरुत्पादिता अप्याश्रमेष्वनधिकारिणः । चण्डालाः प्रत्यवसिताः परिव्राजकतापसाः । तेषां जातान्यपत्यानि चण्डालैः सहवासयेदिति शातातपस्मरणात् ।
கௌதமர்-மற்ற ஆஸ்ரமங்களுக்கும் க்ருஹஸ்தனே உத்பத்திஸ்தானமாகிறான். மற்றவருக்கு ப்ரஜோத்
பாதனத்தில் அதிகாரமில்லாததால். க்ருஹஸ்தாஸ்ரமத்தை ஸ்ருதி ப்ரத்யக்ஷமாய் விதிப்பதால் கார்ஹஸ்த்யமொன்றே ஆஸ்ரமம். க்ருஹஸ்தனால் உத்பத்தி செய்யப்பட்டவர்களே நான்கு ஆஸ்ரமங்களுக்கும் அதிகாரிகளாகின்றனர். மற்றவர்களுக்கு ப்ரஜோத்பாதனம் சாஸ்த்ரத்தால் நிஷேதிக்கப்பட்டிருப்பதால். ஆகையால் நிஷேத சாஸ்த்ரத்தை அதிக்ரமித்து அவர்களால் உத்பத்தி செய்யப்பட்டவர் ஆஸ்ரமங்களில் அதிகாரிகளாகார். ‘ப்ரத்யவஸிதர்களான (ஆஸ்ரம ப்ரஷ்டர்களான) ஸன்யாஸிகளும் தாபஸர்களும் ப்ரம்மசாரிகளும் சண்டாளராவர். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளைச் சண்டாளருடன் வஸிக்கச் செய்ய வேண்டும்” என்று சாதாதபஸ்ம்ருதியினால்.
ऐकाश्रम्यमिति । सर्वेषु वेदेषु धर्मशास्त्रेषु पुराणेष्वितिहासेषु गृहस्था एवाग्निहोत्रणः प्राचुर्येण विधीयन्ते स्तूयन्ते च । ततो गार्हस्थ्यस्य प्रत्यक्षविधानात् स एवैक आश्रमः । इतरे तु तत्राशक्तानां विधीयन्त इति685
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் बहव आचार्या मन्यन्ते ॥ तथा च गीता – ‘कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय’ इति ॥
ஸகலமான வேதங்களிலும், தர்மசாஸ்த்ரங்களிலும், புராணங்களிலும், இதிஹாஸங்களிலும் க்ருஹஸ்தர்களான அக்னிஹோத்ரிகளே மிகுதியாய் விதிக்கப்படுகின்றனர், ஸ்துதிக்கப்படுகின்றனர். ஆகையால் அது ஒன்றே ஆச்ரமம். மற்ற ஆஸ்ரமங்கள் பாக்தியற்றவருக்கு விதிக்கப்படுகின்றன என்று அநேக ஆசாரியர்கள் எண்ணுகின்றனர். அவ்விதமே கீதை - ஜனகர் முதலியவர் கர்மானுஷ்டானத்திலேயே ஸித்தியை அடைந்தனர்.என.
आपस्तम्बोऽपि — ‘त्रैविद्यवृद्धानां तु देवाः प्रमाणमिति निष्ठा तत्र यानि श्रूयन्ते व्रीहियवपश्वाज्यपयः कपालपत्नीसम्बन्धान्युचैर्नीचैः कार्यमिति तैर्विरुद्ध आचारोऽप्रमाणमिति मन्यन्ते यत्तु श्मशानमुच्यते नानाकर्मणामेषोऽन्ते पुरुषसंस्कारो विधीयते ततः परमनन्तं फलं स्वर्ग्यशब्दं श्रूयतेऽथाप्यस्य प्रजातिममृतमाम्नाय आह - प्रजामनु प्रजायसे तदु ते मर्त्यामृतमिति अथापि स एवायं विरूढः पृथक् प्रत्यक्षेणोपलभ्यते दृश्यते चापि सारूप्यं देहत्वमेवान्यत् ते शिष्टेषु कर्मसु वर्तमानाः पूर्वेषां साम्परायेण कीर्तिं स्वर्गं च वर्द्धयन्ति एवमवरोऽवरः परेषा माभूतसंप्लवात्ते स्वर्गजितः पुनः सर्गे बीजार्था भवन्तीति भविष्यत्पुराणे । कथापि प्रजापतेर्वचनं त्रयीं विद्यां ब्रह्मचर्यं प्रजातिं श्रद्धां तपो यज्ञमनुप्रदानम्। य एतानि कुर्वते तैरित् सह स्मो रजो भूत्वा ध्वंसतेऽन्यत् प्रशंसन्निति । अयमर्थः ‘त्र्यवयवा विद्या त्रयो वेदाः । तानेव पाठतश्चार्थतश्च ये विदन्ति ते त्रैविद्याः । तेषु पक्वज्ञानाः त्रैविद्यवृद्धाः । तेषां वेदा एव प्रमाणमतीन्द्रियेऽर्थ इति निष्ठा निर्णयः ॥ यथाऽऽह भगवान् जैमिनिः ‘चोदनालक्षणोऽर्थो धर्म’ इति । ततश्च तत्र वेदेषु यानि कर्माणि श्रूयन्ते व्रीह्यादिसम्बन्धानि उच्चैः ऋचा क्रियते उपांशु यजुषेत्येवं प्रकाराणि तैर्विरुद्ध आचारः प्रमाणं न भवतीति ते मन्यन्ते ।
[[686]]
ஆபஸ்தம்பரும் - மூன்று வேதங்களையும் பாடத் தாலும் அர்த்தத்தாலும் அறிந்தவர்களுள் சிறந்தவர்களுக்கு வேதங்களே ப்ரமாணம் அதீந்த்ரியவிஷயத்தில் என்பது நிர்ணயம். வேதத்தில் விதிக்கப்பட்டது தர்மம்’ என்கிறார் ஜைமினி. ஆகையால் வேதவிஹிதமான கர்மங்களுக்கு விருத்தமான ஆசாரம் ப்ரமாணமாகாதென்று அவர்கள் சொல்லுகிறார்கள். “ஸகல வேதங்களிலும் ஸகல சாகைகளிலும் அக்னிஹோத்ராதி கர்மங்களே தாத்பர்யத் துடன் விதிக்கப்படுகின்றன.
एतदुक्तं भवति । सर्वेषु वेदेषु सर्वासु शाखासु चाग्निहोत्रादीनि कर्माण्येव तात्पर्यतो विधीयन्ते अतो गार्हस्थ्यमेव श्रेष्ठं यदि वेदाः प्रमाणमिति । यत्तु गृहस्थानां श्मशानं श्रूयते, ते श्मशानानि भेजिरे’ इति, स एष नानाकर्मणामग्निहोत्रादीनामन्ते पितृमेधाख्यः पुरुषसंस्कारो विधीयते । न तु पिशाचा भूत्वा श्मशानमेव सेवन्त इति । कुत इत्यत आहततः परमिति । श्मशानकर्मणोऽनन्तरमपरिमितं स्वर्गशब्दवाच्यं फलं श्रूयते ’ स एष यज्ञायुधी यजमानोऽञ्जसा स्वर्गं लोकमेतीति ।
ஆகையால் கார்ஹஸ்த்யமே சிறந்தது, வேதங்கள் ப்ரமாணமானால்’ என்று சொல்லியதாய் ஆகின்றது. ஆனால் ‘அவர்கள் பஸ்மசானங்களை அடைந்தனர்’ என்று க்ருஹஸ்தர்களுக்கு பம்மசானம் கேட்கப்படுகிறதே எனில், அக்னிஹோத்ராதிகளான அநேககர்மங்களுக்குப் பிறகு பித்ருமேதமெனும் புருஷஸம்ஸ்காரம் ச்மசான Uப்தத்தால் விதிக்கப்படுகிறதே யன்றி, ‘பிசாசங்களாய் ஆகி ச்மசானத்திலேயே இருந்தனர்’ என்று அர்த்தமில்லை. ஏனெனில் ஸ்மசானகர்மத்திற்குப் பிறகு ஸ்வர்க்க சப்தத்தால் சொல்லப்படும் சிறந்த பலன் விதிக்கப் படுகிறது; ‘யஜமானன் ஸ்வர்க்கத்தை அடைகிறான்’ என்று.
!
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[687]]
अथापि - अपि च अस्य गृहस्थस्य प्रजातिं - प्रजासन्तानं अमृतं - अमरणं आम्नायो वेद आह ‘प्रजामनुप्रजायस’ इति । हे मर्त्य - मरणधर्मन् ? प्रजां जायमानामनु त्वं प्रजायसे प्रजारूपेण जायसे । तदेव ते अमृतममरणमिति । न त्वं म्रियसे । यतस्त्वं प्रजारूपेण वर्तसे । उपपन्नं चैतदित्याह अथापि स एवायमिति । अपि च -स एवायं पृथग्विरूढः प्रत्यक्षेणोपलभ्यते - स एव द्विधाभूत इति लक्ष्यते । दृश्यते हि सारूप्यं द्वयोः । देहमात्रं तु भिन्नम् । देहत्वमिति स्वार्थिकस्त्वप्रत्ययः ते पुत्रारिशष्टेषु चोदितेषु कर्मस्ववस्थिताः पूर्वेषां पितृपितामहादीनां साम्परायेण परलोकेन सम्बद्धानां कीर्तिं स्वर्गं च वर्धयन्ति । एवमवरोऽवरः परेषां कीर्तिं स्वर्गं च वर्धयति । भूतसंप्लवः - महाभूतप्रलयः । आ तस्मात् ते पुत्रिणः स्वर्गजितो भवन्ति । प्रलयानन्तरः सर्गः पुनः सर्गः । तत्र संसारस्य बीजार्थाः प्रजा भवन्तीति भविष्यत्पुराणे पठ्यते ।
இன்னும், க்ருஹஸ்தனுக்கு ப்ரஜாஸந்தானத்தை மரணமின்மையாய் வேதம் சொல்லுகின்றது; ‘மனிதனே! புத்ரரூபமாய் நீயே உண்டாகிறாய். அதுவே உனக்கு அமரணம். நீ சாகிறதில்லை. ப்ரஜாரூபமாய் நீயே இருப்பதால்’ என்று. இது யுக்தமே. பிதாவே தனியாய் முளைத்தவன் போல் ப்ரத்யக்ஷமாய்க் காணப்படுகிறான். பிதா புத்ரன் என்ற தேஹங்கள் மட்டில் தனி.ரூபம் இருவருக்கும் ஸமமாய்க் காணப்படுகிறது. அந்தப் புத்ரர்கள் விஹிதகர்மங்களை அனுஷ்டிப்பவராயிருந்தால், பரலோகமடைந்த பித்ருபிதாமஹாதிகளுக்குக் கீர்த்தி யையும் ஸ்வர்க்கத்தையும் வ்ருத்தி செய்கின்றனர். இவ்விதம் பின் பின்னுள்ளவன் முன்னோர்களுக்குக் கீர்த்தியையும் ஸ்வர்க்கத்தையும் வ்ருத்தி செய்கிறான். மஹாபூதப்ரளயம் வரையில் அவர்கள் ஸ்வர்க்கிக ளாகின்றனர்.ப்ரளயத்திற்குப் பிறகும் மறுசிருஷ்டிக்கு விதையாய் ஆகின்றனர் என்று பவிஷ்யத்புராணத்தில் படிக்கப்படுகிறது.
[[688]]
अथापि - अपि च गार्हस्थ्यमेव वरिष्ठमित्यत्र प्रजापतेर्वाक्यमपि भवति । त्रयीं विद्यां - वेदानामध्ययनं ब्रह्मचर्यं - अनिषिद्धकाले स्त्रीगमनं, प्रजातिं प्रजोत्पादनं, श्रद्धामास्तिक्यं, तप उपवासादि, यज्ञमग्निहोत्रादीनि सोमयागान्तानि, अनुप्रदानमन्तर्वेदिदानं, य एतानि कुर्वते तैरित् सह स्मः - त एवास्माकं सहायाः । अन्यत् आश्रमान्तरं प्रशंसन् पुरुषः रजः पांसुर्भूत्वा ध्वंसते नश्यतीति ।
இன்னும் கார்ஹஸ்த்யம் ஸ்ரேஷ்டமென்பதில் ப்ரம்மாவின் வசனமுமிருக்கிறது - “வேதாத்யயனம், அநிஷித்தகாலத்தில் ஸ்த்ரீயைச்சேர்தல், ப்ரஜோத்பாதனம், ஆஸ்திக்யம், தவம், யக்ஞங்கள், அந்தர்வேதியில் தானம் இவைகளை அனுஷ்டிப்பவர்களுடன் சேர்ந்து இருப்போம்; அவர்களே நமக்கு ஸஹாயர். இதன்றி, வேறு ஆஸ்ரமத்தை ஸ்லாகிப்பவன் புழுதியாய் ஆகி நாசமடைகிறான்” என்று.
[[77]]
यथैव तर्हि शिष्टेषु कर्मसु वर्तमानाः पुत्राः पूर्वेषां कीर्तिं स्वर्गं च वर्द्धयन्ति तथा प्रतिषिद्धेषु वर्तमाना अकीर्तिं नरकं च वर्द्धयेयुः। तत्राह स एव ‘तत्र ये पापकृतस्त एव ध्वंसन्ति यथा पर्णं वनस्पतेर्न परान् हिंसन्ति नास्यास्मिन् लोके कर्मभिः सम्बन्धो विद्यते तथा परस्मिन् कर्मफलैस्तदेतेन वेदितव्यं प्रजापतेः ऋषीणामिति सर्गोऽयं तत्र ये पुण्यकृतस्तेषां प्रकृतयः परा ज्वलत्य उपलभ्यन्ते स्यात्तु कर्मावयवेन तपसा वा कश्चित् सशरीरोऽन्तवन्तं लोकं जयति सङ्कल्पसिद्धिश्च स्यान्न तु तज्यैष्ठ्यमाश्र - माणामिति । तत्र प्रजासन्ताने ये पापस्य कर्तारस्त एव ध्वंसन्ते न परान् पित्रादीन् हिंसन्ति । यथा पर्णं वनस्पतेः । यदेव पर्णं वनस्पतेः कीटादिभिर्दूषितं तदेव पतति । न वनस्पतिं शाखां वा पातयति । तद्वदस्य पित्रादेः पूर्वपुरुषस्य अस्मिन् लोके पुत्रकृतैः कर्मभिः सम्बन्धो न विद्यते । दृष्टान्तोऽयम् । यथा पुत्रकृतेषु कर्मसु पित्रादेः कर्तृत्वं नास्ति तथा च परस्मिन् लोके कर्मफलैरपि सम्बन्धो नास्तीत्यर्थः । तत् पापकृत एव ध्वंसन्तीत्येतदर्थरूपमेतेन वक्ष्यमाणेन हेतुना वेदितव्यम् ।
।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[689]]
ஆனால், ‘விஹிதகர்மங்களை அனுஷ்டிக்கும் புத்ரர்கள் முன்னோர்களுக்குக் கீர்த்தியையும் ஸ்வர்கத்தையும் வ்ருத்தி செய்வதுபோல், நிஷித்த கர்மங்களைச் செய்யும் புத்ரர்கள் முன்னோர்களுக்கு அகீர்த்தியையும் நரகத்தையும் வ்ருத்தி செய்யக் கூடும்’ எனில், அது விஷயத்தில் ஆபஸ்தம்பரே - வம்பயத்தில் பாபம் செய்தவர் எவரோ
அவரே நாசமடைகின்றனர்; முன்னோர்களைக்
மரத்திலுள்ள ஒரு இலை
புழு
கெடுப்பதில்லை.
முதலியவையால் கெடுக்கப்பட்டால் அது மட்டில் உதிரும்; கிளையையாவது மரத்தையாவது தள்ளுவதில்லை. ‘அதுபோல், முன்னோர்க்கு, பூமியிலுள்ள புத்ராதிகள் செய்த கர்மங்களுடன் ஸம்பந்தமில்லை. இது த்ருஷ்டாந்தம். புத்ரனால் செய்யப்படும் கர்மங்களில் பிதா முதலியவர்க்குக் கர்த்ருத்வம் எவ்விதமில்லையோ அவ்விதம் பரலோகத்தில் கர்மபலங்களுடனும் ஸம்பந்தமில்லை. பாபிகளே கெடுகிறார்கள் என்ற விஷயத்தைச் சொல்லப்போகும் காரணத்தால் அறியவேண்டும்.
प्रजापतेः हिरण्यगर्भस्य ऋषीणां च मरीच्यादीनां अयं सर्गः देवतादिस्तिर्यगन्तः । ते च अध्वस्ता एव स्वे स्वे पदे वर्तन्ते । अत्रोदाहरणमाह ।
[[1]]
तत्र ये पुण्यकृतो वसिष्ठादयः तेषां प्रकृतयः शरीराणि पराः उत्कृष्टाः ज्वलत्य उपलभ्यन्ते दिवि यथा सप्तर्षिमण्डलम् । श्रूयते च —
‘सुकृतां वा एतानि ज्योतीषि यन्नक्षत्राणीति । इंदं प्रमाणं न पुत्राणां ध्वंसे पूर्वेषां ध्वंस इति । कर्मावयवेन - पुण्यकर्मणामेकदेशेन भुक्तशेषेण तपसा वा तीव्रेण कश्चिदाश्रमान्तरवर्ती सह शरीरेणान्तवन्तं लोकं जयतीति यत्, तत् स्यात् सम्भवेदपि । सङ्कल्पादेव सिद्धिश्च स्यात् । न तत्राश्रमान्तरस्य ज्यैष्ठ्यं कारणमित्यर्थः ।
[[690]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
தேவர்முதல் திர்யக் ஜாதிவரையுள்ள இந்த ஸ்ருஷ்டியானது ஹிரண்யகர்ப்பர், மரீசி முதலிய ருஷிகள் இவர்களுடையது. அவர்கள் நாசமில்லாமலே தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருக்கின்றனர். இதற்கு உதாஹரணம் - புண்யம் செய்த வஸிஷ்டாதிகளின் சரீரங்கள் மிகச் சிறந்த ப்ரகாமுடையவைகளாய்க் காணப்படுகின்றன; ஸப்தரிஷிமண்டலம் போல். ஸ்ருதியும் ‘நக்ஷத்ரங்கள் என்பதெல்லாம் ஸுக்ருதிகளின் ஒளிகள்’ என்கிறது. புத்ரர்களின் கெடுதியால் முன்னோர்கள் கெடுவதில்லை என்பதில் இது ப்ரமாணம். புக்தசேஷமான ஸ்வல்ப புண்யத்தினாலாவது, கடுமையான தபஸ்ஸினாலாவது மற்ற ஆஸ்ரமத்திலுள்ள ஒருவன் ஸ்ரீரத்துடன் அந்தமுள்ள லோகத்தை ஜயிப்பதும் ஸம்பவிக்கலாம்; ஸங்கல்பத் தாலேயே ஸித்தியும் ஸம்பவிக்கலாம்; அதில் அந்த ஆஸ்ரமத்தின் மேனிலை காரணமல்ல என்பது பொருள்.
अनेन गार्हस्थ्यस्य प्रशंसा कृतेति द्रष्टव्यम् । यतः स एवाह — ‘तेषु सर्वेषु यथोपदेशमव्यग्रो वर्तमानः क्षेमं गच्छतीति ॥ तेष्वाश्रमेषु सर्वेषु यथाशास्त्रं अव्यग्रः - समाहितमनाः क्षेमं अभयं पदं गच्छतीत्यर्थः । वसिष्ठः - ‘गृहस्थ एव यजते गृहस्थस्तप्यते तपः । चतुर्णामाश्रमाणां तु गृहस्थस्तु विशिष्यत
இதனால் க்ருஹஸ்தாஸ்ரமத்திற்கு ப்ரயம்ஸை செய்யப்பட்டதென்று அறியவும்.
ஏனெனில் ஆபஸ்தம்பரே ‘அந்த எல்லா ஆச்ரமங்களிலும் சாஸ்த்ரப்படி கவனத்துடன் இருப்பவன் க்ஷேமத்தை - பயமற்ற ஸ்தானத்தை அடைகிறான் என்றார். வஸிஷ்டர் - க்ருஹஸ்தனே யாகம் செய்கிறான். அவனே தவம் செய்கிறான். நான்கு ஆஸ்ரமிகளுள் க்ருஹஸ்தனே சிறந்தவனாகிறான்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
वानप्रस्थधर्माः
[[691]]
तत्र मनुः
‘एवं गृहाश्रमे स्थित्वा विधिवत् स्नातको द्विजः । वने वसेत्तुं नियतो यथावद्विजितेन्द्रियः । सन्त्यज्य ग्राम्यमाहारं सर्वं चैव परिच्छदम्। पुत्रेषु भार्यां निक्षिप्य वनं गच्छेत् सहैव वा’ इति ॥ यमः ‘द्वितीयमायुषो भागमुषित्वा तु गृहे द्विजः । तृतीयमायुषो भागं गृहमेधी वने वसेत् ॥ उत्पाद्य धर्मतः पुत्रानिष्ट्वा यज्ञैश्च शक्तितः । दृष्ट्वाऽपत्यस्य चापत्यं ब्राह्मणोऽरण्यमाविशेदिति ॥
மனு
வானப்ரஸ்த தர்மங்கள்
ப்ராமணன் இவ்விதம் விதிப்படி க்ருஹஸ்தாஸ்ரமத்திலிருந்து, பிறகு ஜிதேந்த்ரியனாய் விதிப்படி வனத்தில் வஸிக்க வேண்டும். கிராமத்தில் விளையும் ஆஹாரத்தையும், பண்டங்களையும் விட்டு, பார்யையைப் புத்ரர்களிடம் ஒப்புவித்து, அல்லது அவளுடன் கூட வனத்தை அடையவேண்டும். யமன் - ப்ராமணன் தன் ஆயுளின் 2-வது பாகம் முழுவதும் வீட்டிலிருந்து, 3-வது பாகம் முழுவதும் வனத்திலிருக்க வேண்டும். புத்ரர்களை தர்மப்படி பெற்று, சக்திக்குத் தகுந்தபடி யாகங்களைச் செய்து புத்ரனுக்குப் புத்ரனைப் பார்த்துப் பிறகு ப்ராமணன் வனத்தை அடைய வேண்டும். याज्ञवल्क्यः ‘सुतविन्यस्तपत्नीकस्तया वानुगतो वनम् ।
वानप्रस्थो ब्रह्मचारी साग्निः सौपासनो व्रजे’ दिति ॥
- யாக்ஞவல்க்யர் - வானப்ரஸ்தனாக விரும்பியவன் பார்யையைப் புத்ரர்களிடத்தில் ஒப்புவித்தாவது, அவளுடன் கூடவாவது, ஸ்ரௌதாக்னி, ஔபாஸனாக்னி இவைகளுடன் வனத்திற்குச் செல்லவேண்டும்.
-
‘गच्छेदेवं वनं प्राज्ञः सभार्यो ह्येक एव वा । गृहीत्वा चाग्निहोत्रं तु होमं तत्र न हापयेत् ॥ कुर्याच्चरुपुराडाशान् वन्यैर्वा मेध्यसेविभिः । भिक्षां तु भिक्षवे दद्याच्छाकमूलफलादिभिः । वेदविद्याव्रतस्नातान् श्रोत्रियान्
[[692]]
वेदपारगान्। योजयेद्धव्यकव्येषु विपरीतांस्तु वर्जयेत् । गायत्रीमात्रसारोऽपि बरो विप्रः सुयन्त्रितः । नायन्त्रितश्चतुर्वेदी सर्वाशी सर्वविक्रयी ॥ कुर्यादध्ययनं नित्यमग्निहोत्रपरायणः । इष्टीः पर्वाग्रायणीयाः प्रकुर्यात् प्रतिपर्वस्विति ॥
ஸம்வர்த்தர் -பார்யையுடனாவது, தனியாகவாவது அக்னிஹோத்ரத்தை க்ரஹித்துக் கொண்டு செல்ல வேண்டும். ஹோமத்தை விடக்கூடாது. சுத்தப்ர தேசத்திலுண்டான காட்டுத் தான்யங்களால் சரு புரோடாசங்களைச் செய்ய வேண்டும். காய் கிழங்கு பழம் இவைகளால் பிக்ஷை கொடுக்க வேண்டும். வேதத்தை முழுவதும் கற்று வ்ரதங்களையும் அனுஷ்டித்த ஸ்ரோத்ரியர்களையே ஹவ்யகவ்யங்களில் வரிக்க வேண்டும். மற்றவர்களை தவிர்க்க வேண்டும். காயத்ரியை மட்டில் அறிந்தவனாயினும் மிக்க நியமங்களுடைய ப்ராமணன் ஸ்லாக்யனாவான். நான்கு வேதங்களைக் கற்றவனாயினும், நியமமில்லாமல் எல்லாவற்றையும் புஜிப்பவனும், எல்லாவற்றையும் விற்பவனுமான ப்ராமணன் சிலாக்யனாகான், அத்யயனம் செய்யவேண்டும். நித்யமும் அக்னி ஹோத்ரம் செய்து பர்வங்களில் இஷ்டிகளைச் செய்ய வேண்டும். ஆக்ரயணமும் செய்ய வேண்டும்.
―
‘गृहस्थः पुत्र पौत्रादीन् दृष्ट्वा पलितमात्मनः । भार्यां पुत्रेषु संस्थाप्य सह वा प्रविशेद्वनम् । जटाश्च बिभृयान्नित्यं श्मश्रुलोमनखानि च । अग्निहोत्रं च जुहुयात् पञ्च यज्ञान् समाचरेत् ॥ वन्यान्नैर्विविधैर्मेध्यैः शाकमूलेन वा फलैः । चीरवासा भवेन्नित्यं स्नात्वा त्रिषवणं शुचिः ॥ सर्वभूतानुकम्पी स्यात् प्रतिग्रहविवर्जित इति ॥
ஹாரீதர்
க்ருஹஸ்தன், புத்ரன் பௌத்ரன் முதலியவர்களைப் பார்த்து, நரையையும் பார்த்துப் பிறகு பார்யையைப் புத்ரர்களிடம் வைத்துவிட்டாவது,
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[693]]
அவளுடன் கூடவாவது அரண்யம் செல்ல வேண்டும். சடைகளைத் தரிக்க வேண்டும். மீசை, ரோமம், நகங்கள் இவைகளையும் தரிக்க வேண்டும். அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும். பஞ்சமகாயக்ஞங்களை வனத்திலுண்டாகும் தான்யங்கள் கறிகாய் கிழங்கு பழங்கள் இவைகளால் செய்ய வேண்டும். மரஉரியை உடுக்க வேண்டும். மூன்று காலம் ஸ்நானம் செய்து சுத்தனாய், ஸகலப்ராணிகளிடமும் தயையுடைவனும், ப்ரதிக்ரஹிக்காதவனுமாய் இருக்க
मनुः
‘वसीत चर्म चीरं वा सायं स्नायात् प्रगे तथा । जटाश्च बिभृयान्नित्यं श्मश्रुलोमनखानि च ॥ यद्भक्ष्यं स्यात्ततो दद्याद्वलिं भिक्षांच शक्तितः । अम्मूलफलभिक्षाभिरर्चयेदाश्रमागतम् । स्वाध्याये नित्ययुक्तः स्याद्दान्तो मैत्रः समाहितः । दाता नित्यमनादाता सर्वभूतानुकम्पकः ॥ वैतानिकं च जुहुयादग्निहोत्रं यथाविधि । दर्शमस्कन्दयन् पर्व पौर्णमासं च योगतः ॥ ऋक्षेष्ट्याग्रयणे चैव चातुर्मास्यानि चाहरेत् । तुरायणं च क्रमशो दक्षस्यायन मेव च’ ॥ ऋक्षेष्टिः - नक्षत्रेष्टिः । तुरायणं - संवत्सरसाध्यः क्रतुविशेषः । दाक्षायणं - दक्षविकृतिः । क्रमशः तत्र तत्र काले । ‘वासन्तशारदैर्मेध्यैर्मुन्यन्नैः स्वयमाहृतैः । पुरोडाशांश्रूंचैव विधिवन्निर्वपेत्पृथक् ॥ देवताभ्यश्च तद्धुत्वा वन्यं मेध्यतरं हविः ॥ शेषमात्मनि युञ्जीत लवणं च स्वयं कृतम् ॥ स्थलजौद कशाकानि पुष्पमूलफलानि च । मेध्यवृक्षोद्भवान्यद्यात् स्नेहांश्च फलसम्भवान् ॥ त्यजेदाश्वयुजे मासे मुन्यन्नं पूर्वसञ्चितम् । जीर्णानि चैव वासांसि शाकमूलफलानि च ॥
மனு-தோல் அல்லது மரவுரியை உடுக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் நீராட வேண்டும். சடை, மீசை, ரோமம், நகம், இவைகளைத் தரிக்க வேண்டும். சாப்பிடும் வஸ்துவிலிருந்து பலிஹரணம் பிக்ஷாதானம் இவைகளைச் செய்ய வேண்டும். ஜலம், கிழங்கு, பழம் இவைகளால்
694 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஆசிரமத்திறகு வந்தவர்களைப் பூஜிக்க வேண்டும். வேதாப்யாஸத்தில் எப்பொழுது கவனமுள்ளவனும், சீதோஷ்ணாதிகளைச் சகிப்பவனும், ஸர்வோபகாரியும், மனோநிக்ரஹமுடையவனும்,
எப்பொழுதும்
கொடுப்பவனும், ப்ரதிக்ரஹிக்காதவனும், ஸர்வப்ராணிக ளிடமும் க்ருபையுள்ளவனுமாய் இருக்க வேண்டும். விதிப்படி அக்னிஹோத்ரஹோமம் செய்ய வேண்டும். தர்பூர்ணமாஸங்களைக் காலத்தில் தவறாமல் செய்ய வேண்டும். நக்ஷத்ரேஷ்டி, ஆக்ரயணம், சாதுர் மாஸ்யங்கள், துராயணம், தாக்ஷாயணம் இவைகளை அந்தந்தக் காலங்களில் செய்ய வேண்டும். வஸந்த காலத்திலும், சரத்காலத்திலும் உண்டாகும் சுத்தமான நீவாராதி - காட்டில் விளைகிற செந்நெல் முதலிய தான்யங்களைத் தானாகத் கொண்டு வந்து அவைகளால் யாகங்களில் செய்யவேண்டிய சரு புரோடாசங்களைச் செய்ய வேண்டும். அவ்விதம் சுத்தமான ஹவிஸ்ஸைத் தேவதைகளின் பொருட்டு ஹோமம் செய்து மீதியைத் தான் புஜிக்க வேண்டும். தானாகச் செய்த உப்பை உபயோகிக்க வேண்டும். ஸ்தலத்திலும் ஜலத்திலும் உண்டாகிறகாய்கறிகளையும், யக்ஞார்ஹவிருக்ஷங்களி லுண்டான புஷ்பம், மூலம், பழம், இவைகளையும், பழங்களிலுண்டாகும் எண்ணெய்களையும் உபயோகிக்க வேண்டும். சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் நீவாராதி தான்யங்கள், ஜீர்ணமான வஸ்த்ரங்கள், சாகமூலபலங்கள் இவைகளை ஆஸ்வயுஜ (ஐப்பசி) மாஸத்தில் விலக்க வேண்டும்.
न फालकृष्टमश्नीयादुत्सृष्टमपि केनचित् । न ग्रामजातान्यार्तोऽपि पुष्पाणि च फलानि च ॥ अग्निपकाशनो वा स्यात् कालपक्कभुगेव वा । अश्मकुट्टो भवेद्वाऽपि दन्तोलूखलिकोऽपि वा’ ॥ फलादीन्यश्मनि निपीड्य यो भक्षयति सोऽश्मकुट्टः । दन्तैरेवोलूखलकार्यं यस्य स दन्तोलू खलिकः । ‘सद्यः प्रक्षालिको वा स्यान्माससञ्चयिकोऽपि वा । षण्मासनिचयो वा स्यात्695
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் समानि चय एव वा’ ॥ प्रतिदिनं जीवनं सम्पाद्य भुक्त्वाऽश्वस्तनिकः हस्तप्रक्षालनं यः करोति स सद्यः प्रक्षालिकः ॥
கலப்பையினால் உழுத பூமியில் உண்டாகியதையும், வேண்டாமென்று அன்யன் தள்ளியதையும், க்ராமத்திண்டாகும் புஷ்பங்கள் பலங்கள் இவைகளையும் ஸ்ரமப்படுகிறவனாயினும் உபயோகிக்கக் கூடாது. அக்னியால் பக்வமான நீவாராதிகளைப் புஜிப்பவனாக வாவது, காலபக்வமான பழம் முதலியவையைப் புஜிப்பவனாகவாவது, கல்லினால் தூள் செய்ததைப் புஜிப்பவனாகவாவது, பற்களால் பொடி செய்ததைப் புஜிப்பவனாகவாவது இருக்கலாம். அன்றைக்குப் போதுமானதை மட்டில் ஸம்பாதித்து மறுநாளைக்கு மீதியில்லாமல் இருப்பவனாகவாவது, ஒருமாஸத்திற்குப் போதுமானதைச் சேர்த்து வைப்பவனாகவாவது, ஆறுமாஸத்திற்கு வேண்டியதை உடையவனாகவாவது, ஒரு வர்ஷத்திற்கு வேண்டியதை உடையவனாகவாவது இருக்கலாம்.
‘नक्तं वाऽन्नं समश्नीयाद्दिवा वाऽऽहृत्य शक्तितः । चतुर्थकालिको वा स्यात् स्याद्वा षष्ठाष्टमाशनः ॥ चान्द्रायणविधानैर्वा शुक्ले कृष्णे च वर्तयेत्। पक्षान्तयोर्वाऽप्यश्नीयाद्यवागूं कथितां सकृत् । पुष्पमूलफलैर्वाऽपि केवलैर्वर्तयेत् सदा । कालपक्कै : स्वयंशीर्णैर्वैखानसमते स्थितः । विखनसा प्रोक्तं सूत्रं वैखानसमतम् । तत्र हि वानप्रस्थधर्मस्य पूर्ण उपदेशः ॥ ‘भूमौ विपरिवर्तेत तिष्ठेद्वा प्रपदैर्दिनम् । स्थानासनाभ्यां विहरेत् सवनेषूपयन्नपः ’ ।
‘ग्रीष्मे पञ्चतपास्तु स्याद्वर्षास्वभ्रावकाशिकः ॥ आर्द्र वासास्तु हेमन्ते क्रमशो वर्धयंस्तप इति ॥
சக்திக்குத் தகுந்தபடி அன்னத்தை ஸம்பாதித்து ஸாயங்காலத்திலாவது பகலிலாவது புஜிக்கலாம். மூன்று காலம் உபவாஸமிருந்து நாலாவது காலத்தில் புஜிக்கலாம்.
[[696]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
ஐந்து காலத்திற்குப் பிறகு 6-வது காலத்தில் புஜிக்கலாம். ஏழுகாலம் உபவாஸமிருந்து எட்டாவது காலத்தில் புஜிக்கலாம்.(ஒரு நாளைக்கு இரண்டு காலம் என்பது கணக்கு) சுக்லருஷ்ணபக்ஷங்களில் சாந்த்ராயணங் களையாவது அனுஷ்டிக்கலாம். அல்லது அமை, பூர்ணிமை வைகளில் மட்டும், பக்வமான கஞ்சியை ஒரு தடவை புஜிக்கலாம். வைகானஸ சாஸ்த்ரப்படி நடப்பவனான வானப்ரஸ்தன், காலத்தில் பழுத்துத் தானாக உதிர்ந்த புஷ்பம் மூலம் பழம் இவைகளினாலாவது ஜீவிக்கலாம். தரையில் படுக்க வேண்டும். கால்விரல் நுனிகளால் பகலில் நிற்கவேண்டும். நிற்பது உட்காருவது இவைகளால் மட்டில் தன் கார்யங்களைச் செய்து கொள்ள வேண்டும். மூன்று வேளைகளிலும் ஸ்நானம் செய்ய வேண்டும். க்ரீஷ்மகாலத்தில் ஐந்து அக்னிகளின் நடுவில் (நான்கு புறங்களிலும் நான்கு அக்னிகள் ஆகாசத்தில் ஸூர்யன்) இருந்தும் மழைகாலத்தில் ஆவரணமில்லாத இடத்தி லிருந்தும், பனிக்காலத்தில் ஈரமான வஸ்த்ரத்தைத் தரித்தவனாயும் தபஸ் செய்யவேண்டும்.
व्यासः - ‘एकपादेन तिष्ठेत मरीचीः प्रपिबेत्तदा । पञ्चाग्निर्धूमपो वा स्यादूष्मपः सोमपोऽथवा ॥ पयः पिबेच्छुक्लपक्षे कृष्णपक्षे च गोमयम् । शीर्णपर्णाशनो वा स्यात् कृच्छ्रर्वा वर्तयेत् सदा ॥’
வ்யாஸர்
ஒருகாலால் நிற்க வேண்டும். அப்பொழுது சூரியகிரணங்களை உட்கொள்ள வேண்டும். பஞ்சாக்னி மத்யத்தில் தபஸ் செய்ய வேண்டும். புகையையாவது, ஆவியையாவது, ஸோமத்தையாவது உட்கொள்ளலாம். அல்லது சுக்லபக்ஷத்தில் க்ஷரத்தையும் ருஷ்ணபக்ஷத்தில் கோமூத்ரத்தையும் உட்கொள்ளலாம். உதிர்ந்த இலைகளையாவது புஜிக்கலாம். எப்பொழுதும் க்ருச்ரங்கள் அனுஷ்டிப்பவனாகவே இருக்கலாம்.
जितेन्द्रियो जितक्रोधस्तत्वज्ञानविचिन्तकः । ब्रह्मचारी भवेन्नित्यं न पत्नीं प्रतिसंश्रयेत् ॥ यस्तु पत्न्या समं गत्वा मैथुनं कामतश्चरेत् ॥ तद्व्रतं
[[697]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் तस्य लुप्येत प्रायश्चित्तीयते द्विजः । तस्यां यो जायते गर्भो न संस्पृश्यो द्विजातिभिः । न वेदेऽप्यधिकारोऽस्ति तद्वंशे योऽप्यजायत’ इति ॥
ஜிதேந்த்ரியனாய், கோபத்தை ஜயித்தவனாய், ப்ரம்மக்ஞான சிந்தகனாய், ப்ரம்மசாரியாய் இருக்க வேண்டும். ஸ்த்ரீஸங்கம் கூடாது. எவன் பத்னியுடன்வனம் சென்று அவளுடன் ஸங்கம் செய்வானோ அவனுடைய வ்ரதம் அழியும். அவனும் ப்ராயச்சித்தி ஆகிறான். அவளிடம் பிறந்த புத்ரன் மூன்று வர்ணங்களாலும் ஸ்பர்சிக்கத்தகாதவன். அவனுக்கு
வேதத்திலு மதிகாரமில்லை. அவன் வம்சத்திற் பிறந்தவனுக்குமிதே
விதி.
विष्णुः
‘त्रिविधं नरकस्येह द्वारं नाशनमात्मनः । कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् इति ॥ एव गृहस्थसमस्य वानप्रस्थस्य 4ரிசா:!
விஷ்ணு - காமம், க்ரோதம், லோபம் என்று மூன்று விதமாயுள்ளது நரகத்தின் வாயில். இது ஆத்மாவை நாசம் செய்யும். ஆகையால் இம்மூன்றையும் விலக்க வேண்டும். இவ்விதம் க்ருஹஸ்தனைப் போன்ற வானப்ரஸ்தனின் தர்மங்கள் சொல்லப்பட்டன.
‘अथ भिक्षुकसमस्य वानप्रस्थस्य धर्मानाह मनुः
स्वात्मनि वैतानान् समारोप्य यथाविधि । अनग्निरनिकेतः स्यान्मुनिर्मूलफलाशनः ॥ अप्रयत्नः सुखार्थेषु ब्रह्मचारी धराशयः । शरणेष्वममश्चैव वृक्षमूलनिकेतनः ॥ तापसेष्वेव विप्रेषु यात्रार्थं भैक्षमाचरेत्। गृहमेधिषु चान्येषु द्विजेषु वनवासिषु ॥ ग्रामादाहृत्य वाऽश्नीयादष्टौ ग्रासान् वने वसन् । प्रतिगृह्य पुटेनैव पाणिना शकलेन वा’ ॥ शकलेनभिन्नभाण्डशकलेन ॥ ’ एताश्चान्याश्च सेवेत दीक्षा विप्रो वने वसन् । विविधाश्चौपनिषदीरात्मसंसिद्धये श्रुतीः’ इति ॥
698 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
ஸ்த்ரீ
இனி ஸன்யாஸிக்குச் சமனான வானப்ரஸ்தனின் தர்மங்களைச் சொல்லுகின்றார். மனு - ச்ரௌதாக்னிகளை விதிப்படி தன்னிடத்தில் ஸமாரோபணம் செய்து கொண்டு அக்னியும் வீடுமற்றவனாய் மௌனியாய் கிழங்கு, காய்கறிகளைப் பக்ஷிப்பவனாய், ஸுகம் தருகிற கார்யங்களில் யத்தின மற்றவனாய். ஸங்கமற்றவனாய், வஸிக்குமிடங்களில் தன்னுடைய தென்றபிமான மற்றவனாய், தரையிற் படுப்பவனாய், வ்ருக்ஷமூலத்தை வீடாயுடையவனாய் இருக்க வேண்டும். ஜீவனத்திற்காக வானப்ரஸ்தர்களிடமே பிக்ஷை எடுக்க வேண்டும்.
இல்லாவிடில்வனத்தில்வஸிக்கும் க்ருஹஸ்தர்களிடமிருந்து பிக்ஷையை அடையலாம். அல்லது க்ராமத்திற்குச் சென்று பிக்ஷித்து, அதைத் தொன்னை, அல்லது கை, அல்லது உடைந்த ஓடு இவைகளுள் ஒன்றில் வாங்கிக் கொண்டு வந்து எட்டுக்கப்பளங்கள் மட்டில் புஜிக்க வேண்டும். இவையும், வைகானஸ சாஸ்த்ரத்திற் சொல்லிய மற்றவையுமான நியமங்களை வானப்ரஸ்தன் அனுஷ்டிக்க வேண்டும். உபநிஷத்துக்களைச் சேர்ந்த அநேகம் வேதவாக்யங்களை ஜீவனுக்கு ப்ரம்மத்வம் ஸித்திப்பதற்காக அப்யஸிக்க வேண்டும்.
―
प्रकारान्तरमाह स एव ‘अपराजितां वा (प्या) स्थाय व्रजेद्दिशमजिह्मगः । आनिपाताच्छरीरस्य युक्ता वार्यनिलाशनः ’ ॥ अपराजितां - प्रागुदीचीम् ॥ ’ आसां महर्षिचर्याणां त्यक्त्वाऽन्यतमया तनुम्। वीतशोकभयो विप्रो ब्रह्मलोके महीयत इति ॥ याज्ञवल्क्यः ‘वायुभक्षः प्रागुदीचीं गच्छेदावर्ष्मसङ्क्षयादिति ॥ व्यासः - ‘महाप्रस्थानिकं वाऽयं कुर्यादनशनं तु वा । अग्निप्रवेशमन्यद्वा ब्रह्मार्पणविधौ स्थितः ॥ यस्तु सम्यगिममाश्रमं शिवं संश्रयत्यशिवपुञ्जनाशनम् । तापहन्त्रमलमैश्वरं पदं याति यत्र जगतोऽस्य संस्थितिरिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[699]]
வேறு ப்ரகாரமும் சொல்லுகின்றார் மனுவே அல்லது, யோகநிஷ்டனாய், ஜலம், வாயு இவைகளை ஆஹாரமாய்க் கொண்டு, ஈயானதிக்கைக் குறித்தே தேஹம் விழும்வரையில் நேராகச் செல்லவேண்டும். இந்த மஹர்ஷி நியமங்களுள் ஒன்றால் சரீரத்தை விட்டால் ப்ராமணன், துக்கமும் பயமுற்றவனாய் ப்ரம்மலோகத்தில் சிறப்புறுகின்றான். யாஜ்ஞவல்க்யர் - வாயுவையே பக்ஷிப்பவனாய் ஈசான திக்கைக்குறித்துத் தேஹம் க்ஷயிக்கும் வரை நடக்க வேண்டும். வ்யாஸர்
இவன் மஹாப்ரஸ்தானம் செய்யலாம். அல்லது அனசனம் (போஜன மில்லாமலிருத்தல்) செய்யலாம். அக்னி ப்ரவேசத்தையாவது, வேறு எதையாவது செய்யலாம். மங்களமும் துக்கநாசனமுமான இந்த ப்ரஸ்தாஸ்ரமத்தை விதிப்படி அனுஷ்டிப்பவன், தாபங்களைப் போக்குவதும், நிர்மலமும், இவ்வுலகத் திற்குக் காரணமுமான ஈஸ்வரபதத்தை அடைகிறான்.
வான
हारीतः — ‘अग्निं स्वात्मनि कृत्वा तु प्रव्रजेदुत्तरां दिशम् । आदेहपातं वनगो मौनमास्थाय तापसः । स्मरन्नतीन्द्रियं ब्रह्म ब्रह्मलोके महीयते ॥ तपो हि योऽसावकरोद्वनस्थो वने वसन्सत्वसमाधियुक्तः । विमुक्तपापो विमलः प्रशान्तः स याति दिव्यं पुरुषं पुराणमिति ॥ अयञ्च वानप्रस्थाश्रमः ‘देवरेण सुतोत्पत्तिर्वानस्थाश्रमग्रह’ इति कलौ निषिद्धः ।
ஹாரீதர் - அக்னியை ஆத்மஸமாரோபணம் செய்து கொண்டு வானப்ரஸ்தன், மௌனியாய், இந்த்ரியங் களுக்குப் புலப்படாத ப்ரம்மத்தை த்யானித்தவனாய் வடக்குத் திசையை நோக்கித் தேஹம் விழும் வரையில் போகவேண்டும்; ப்ரம்மலோகத்தில் சிறப்புறுவான். வனத்திலேயே வஸிப்பவனாய், ஸத்வகுணத்துடனும் ஸமாதியுடனும் கூடியவனாய் தவம் செய்த வானப்ரஸ்தன், பாபமற்றவனாய், நிர்மலனாய், ப்ரசாந்தனாய் ஆகி, திவ்யனான புராணபுருஷனை அடைகின்றான். இந்த வானப்ரஸ்தாஸ்ரமம் கலியுக நிஷித்த தர்மங்களிற் சேர்ந்ததால் கலியில் நிஷித்தமாம்.
[[700]]
यतिधर्माः
तत्र मनुः — ‘वनेषु तु विहृत्यैवं तृतीयं भागमायुषः । चतुर्थमायुषो भागं त्यक्त्वा सङ्गान् परिव्रजेत् ॥ आश्रमादाश्रमं गत्वा हुतहोमो जितेन्द्रियः । भिक्षाबलिपरिश्रान्तः प्रव्रजन् प्रेत्य वर्द्धत’ इति ॥ हुतहोमः. कृतसमिदाधानाग्निहोत्रहोमः । भिक्षाबलिपरिश्रान्तः । आश्रमादाश्रमं गत्वा
ब्रह्मचर्याश्रमाद्गार्हस्थ्यं ततो वानप्रस्थाश्रमं गत्वेत्यर्थः ॥
யதிதர்மம்
மனு - இவ்விதம் ஆயுளின் மூன்றாவது பாகத்தில் வனத்தில் வஸித்துப் பிறகு நான்காவது பாகத்தில் விஷயங்களை விட்டு ஸன்யாஸாஸ்ரமத்தை அடைய வேண்டும். ஒவ்வொரு ஆஸ்ரமத்தையும் அனுஷ்டித்து அடுத்த ஆஸ்ரமத்தை அடைந்து ஸமிதாதானம், அக்னிஹோத்ரம் இவைகளைச் செய்து, ஜிதேந்த்ரியனாயய் பிக்ஷாசரணம், வைஸ்வதேவ பலிஹரணங்கள் வைகளால் ஸ்ரமமடைந்து வானப்ரஸ்தாஸ்ரமத்தை அடைந்து பிறகு ஸன்யாஸியாகின்றவன் பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவான்.
ब्रह्मचर्यगार्हस्थ्ये कृत्वा वानप्रस्थमकृत्वाऽपि सन्यासः कर्तव्यो नान्यथेत्याह स एव ‘ऋणानि त्रीण्यपाकृत्य मनो मोक्षे निवेशयेत् । अनपाकृत्य मोक्षं तु सेवमानो व्रजत्यधः ॥ अधीत्य विधिवद्वेदान् पुत्रांश्चोत्पाद्य धर्मतः । इष्ट्वा च शक्तितो यज्ञैर्मनो मोक्षे निवेशयेत् ॥ अनधीत्य द्विजो वेदाननुत्पाद्य तथाऽत्मजान् । अनिष्ट्वा चैव यज्ञैस्तु मोक्षमिच्छन् व्रजत्यधः’ इति ॥ मोक्षं - मोक्षसाधनं सन्यासाश्रमम् ॥ अनेन पूर्वोक्तश्चतुराश्रमसमुच्चयपक्षः पाक्षिक इति द्योतयति ॥
ப்ரம்மசர்யம் கார்ஹஸ்த்யம் இவைகளை அனுஷ்டித்து வானப்ரஸ்த்யம் இல்லாமலும் ஸன்யாஸத்தை அடையலாம்; வேறுவிதம் கூடாதென்கிறார் மனுவே -
[[701]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மூன்று கடன்களைத் தீர்த்து, மனதை ஸன்யாஸத்திற் செலுத்த வேண்டும். கடன்களைத் தீர்க்காமல் ஸன்யாஸத்தை அனுஷ்டிப்பவன் அதோகதியை அடைவான். விதிப்படி வேதங்களை கற்று, புத்ரர்களையும் தர்மப்படி பெற்று, பக்திக்குத் தகுந்தபடி யாகங்களையும் அனுஷ்டித்துப் பிறகு ஸன்யாஸத்தில் மனதைச் செலுத்த வேண்டும். ப்ராமணன், வேதங்களைக் கற்காமலும், புத்ரர்களைப் பெறாமலும், யாகங்கள் செய்யாமலும் ஸன்யாஸத்தை விரும்பினால் நரகத்தை அடைவான். இதனால் முன்சொல்லிய நான்கு ஆஸ்ரமங்களின் ஸமுச்சயபக்ஷம் பாக்ஷிகம் என்று ஸூசிப்பிக்கிறார்.
तथा च याज्ञवल्क्यः - - ‘वनागृहाद्वा कृत्वेष्टिं सार्ववेदसदक्षिणाम्। प्राजापत्यां तदन्ते तानग्नीनारोप्य चात्मनि ॥ अधीतवेदो जपकृत्पुत्रवानन्नदोऽग्निमान् । शक्त्या च यज्ञकृन्मोक्षे मनः कुर्यात्तु नान्यथेति । व्यासः ‘एवं वनाश्रमे स्थित्वा तृतीयं भागमायुषः । चतुर्थमायुषो भागं सन्यासेन नयेत् क्रमात् । प्राजापत्यां निरुप्येष्टिमाग्नेयीमथवा पुनः । दान्तः पक्वकषायोऽसौ ब्रह्माश्रममुपाश्रयेदिति ॥
லிருந்தாவது,
—
கார்ஹஸ்த்யத்தி
அவ்விதமேயாக்ஞவல்க்யர்— வானப்ரஸ்தத்தி லிருந்தாவது ஸன்யஸிக்கலாம். ஸன்யாஸத்தை அடைய விரும்பியவன் ப்ரஜாபதி தேவதாகமாயும், ஸர்வவேத ஸம்பந்தமான தக்ஷிணையுடையதுமான இஷ்டியைச் செய்து, பிறகு அந்த அக்னிகளை ஆத்மஸமாரோபணம் செய்து கொண்டு ஸன்யஸிக்க வேண்டும். ப்ரம்மசர்யத்தில் வேதங்களைக் கற்றவனாய், ஜப்பரனாய், கார்ஹஸ்த்யத்தில் புத்ர னுடையவனாய், அன்னதானம் செய்பவனாய், அக்னி மானாய், சக்திக்குத்தக்கபடி யாகங்களைச் செய்தவனாய் இருப்பவன் ஸன்யாஸத்தில் மனதைச் செலுத்த வேண்டும். மற்றவிதமாயிருப்பவன் கூடாது. வ்யாஸர் - இவ்விதம் ஆயுளின் மூன்றாவது பாகத்தில் வானப்ரஸ்தாஸ்ரமத் திலிருந்து, நான்காவது பாகத்தை ஸன்யாஸாஸ்ரமத்தால்
.
[[702]]
கடத்த வேண்டும். ஜிதேந்த்ரியனாய், விசேஷ ஆசைகளற்றவனாய், ப்ராஜாபத்யை, அல்லது ஆக்னேயீ என்ற இஷ்டியைச் செய்து ஸன்யாஸத்தை அடைய வேண்டும்.
संवर्तः - ‘उषित्वैवं वने सम्यग्वितृष्णः सर्ववस्तुषु । चतुर्थमाश्रमं गच्छेद्धुतहोमो जितेन्द्रियः । संसेव्य सर्वान् सर्वान् जितक्रोधो जितेन्द्रियः । ब्रह्मलोकमवाप्नोति वेदशास्त्रार्थविद्विज’ इति ॥ हारीतः ’ एवं वनाश्रमे तिष्ठन् तपसा दग्धकिल्बिषः । चतुर्थमाश्रमं गच्छेत् सन्न्यासविधिना द्विजः । इष्टिं वैश्वानरीं कृत्वा प्राङ्मुखोदङ्मुखोऽपि वा । अग्नीन् स्वात्मनि संरोप्य मन्त्रवत् प्रव्रजेत्पुनरिति । दक्षः ‘सर्वेऽपि क्रमशस्त्वेते यथाशास्त्रं निषेविताः । यथोक्तकारिणं विप्रं नयन्ति परमां गतिम् । त्रयाणामानुलोम्यं स्यात् प्रातिलोम्यं न विद्यते । प्रातिलोम्येन यो याति न तस्मात्पापकृत्तम’
ஸம்வர்த்தர் - இவ்விதம் வனாஸ்ரமத்திலிருந்து ஸகல வஸ்துக்களிலுமாசையற்றவனாய் ஹோமம் செய்து ஜிதேந்த்ரியனாய் நான்காவது ஆஸ்ரமத்தை அடைய வேண்டும். எல்லா ஆஸ்ரமங்களையுமனுஷ்டித்து கோபத்தையும் இந்த்ரியங்களையும் ஜயித்தவனாகி வேதசாஸ்த்ரார்த்தங்களை உணர்ந்தவன் ப்ரம்மலோகத்தை அடைவான். ஹாரீதர் - இவ்விதம் வானப்ரஸ்த்யத்தில் இருந்து தபஸ்ஸினால் பாபங்களைத் தகித்து ஸன்யாஸ விதிப்படி நான்காவது ஆஸ்ரமத்தை அடைய வேண்டும். வைஸ்வாநரீஷ்டியைச் செய்து அக்னிகளை ஆத்ம ஸமாரோபணம் செய்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மஹாப்ரஸ்தானம் போக வேண்டும். தக்ஷர் - இந்த நான்கு ஆஸ்ரமங்களும் சாஸ்த்ரப்படி அனுஷ்டிக்கப் பட்டால், விதிப்படி நடக்கும் ப்ராமணனைப் பரமகதியை அடைவிக்கின்றன. மூன்று ஆஸ்ரமங்களுக்கும் ஆனுலோம்ய முண்டேயன்றி, ப்ராதிலோம்யமில்லை. கீழாஸ்ரமத்திலிருந்து மேலாஸ்ரமத்திற்குச் செல்லலாம்.
[[703]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் மேலிருந்து கீழேவரக் கூடாது. ப்ராதிலோம்யமாய் வருபவனை விட மகாபாதகன் வேறொருவனில்லை.
आपस्तम्बोऽपि – ‘तेषु सर्वेषु यथोपदेशमव्यग्रो वर्तमानः क्षेमं
गच्छतीति ॥ बोधायनस्तु विकल्पमाह
‘अत एव ब्रह्मचर्यवान्
प्रव्रजतीत्येकेषामथ शालीनयायावराणामनपत्यानां विधुरो वा प्रजाः स्वधर्मे
प्रतिष्ठाप्य वा सप्तत्या ऊर्ध्वं सन्न्यासमुपदिशन्ति वानप्रस्थस्य वा कर्मविराम
‘चीर्णब्रह्मचर्यो यमिच्छेत्तमावसेदिति ॥
इति ॥ गौतमोऽपि
चतुर्णामाश्रमाणां मध्ये यमिच्छेत्तत्रैव निष्ठां यायादित्यर्थः ॥
ஆபஸ்தம்பர் - அந்த எல்லா ஆஸ்ரமங்களிலும் ராஸ்த்ரவிதிப்படி கவனத்துடனிருப்பவன் பயமற்ற பதத்தை அடைவான். போதாயனர் -விகல்பத்தைச் சொல்லுகின்றார் - ப்ரம்மசாரியும் ஸன்யஸிக்கலாமென்பது சிலர்மதம். சாலீனர்,யாயாவரர் என்ற இருவிதமான க்ருஹஸ்தர்களும் புத்ரனில்லாவிடில் ஸன்யாஸம் ஸ்வீகரிக்கலாம்; விதுரனும் ஸ்வீகரிக்கலாம். புத்ரர்களை க்ருஹஸ்தாஸ்ரமத்தில் வைத்துவிட்டு எழுபது வயதிற்குமேல் ஸன்யஸிக்கலாம். கர்மானுஷ்டானத்தில் சக்தியில்லாவிடில் வானப்ரஸ்தனுக்கு ஸன்யாஸத்தில் அதிகாரமுண்டு. கௌதமர்
ப்ரம்மசாரிக்கு ஆஸ்ரமங்களின் விகல்பத்தைச் சிலர் சொல்லுகின்றனர். வஸிஷ்டர் - ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்தவன் தனக்கிஷ்டமான ஆஸ்ரமத்தில் இருக்கலாம்.
उशना :‘आचार्येणाभ्यनुज्ञातश्चतुर्णामेकमाश्रमम्। आविमोकाच्छरीरस्य सोऽनुतिष्ठेद्यथाविधीति । अङ्गिराः ‘सभ्यसेद् ब्रह्मचर्येण सन्यसेद्वा गृहादपि ॥ वनाद्वा सभ्यसेद्विद्वानातुरो वाऽथ दुःखित इति ॥
- ‘चीर्णवेदव्रतो विद्वान् ब्राह्मणो मोक्षमाश्रयेत् । समः सर्वेषु भूतेषु चरेषु स्थावरेषु च ॥ उत्पन्नज्ञानविज्ञानो वैराग्यं परमं गतः । प्रव्रजेद् ब्रह्मचर्यात्तु यदीच्छेत्परमां गतिम् ॥ जातपुत्रो गृहस्थो वा विजितात्मा
aq: ‘si।
―
[[704]]
உயநஸ் -ஆசார்யனிடம் விடைபெற்று, பிறகு நான்கு ஆஸ்ரமங்களுள் தனக்கிஷ்டமான ஆஸ்ரமத்தைச் சரீரபாதம் வரையில் விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். அங்கிரஸ்ப்ரம்மசர்யத்திலிருந்தாவது, கார்ஹஸ்த்யத்தி லிருந்தாவது, வனாஸ்ரமத்திலிருந்தாவது ஸன்யாஸிக்க லாம். அல்லது ஆதுரனாயிருந்தாலும் துக்கிதனா யிருந்தாலும் ஸன்யஸிக்கலாம். யமன் - வேதரதங்களை அனுஷ்டித்தவனும், வித்வானும், ஸ்தாவரஜங்கமங்களான எல்லாப் ப்ராணிகளிடமும் ஸமனுமான ப்ராமணன் ஸன்யாஸத்தை அடையலாம். ஜ்ஞான விஜ்ஞானங்க ளுண்டாகியவனும். உயர்ந்த வைராக்யமடைந்தவனுமான ப்ரம்மசாரியும், உயர்ந்த கதியை விரும்பினால் ஸன்யஸிக்கலாம். மனதையும் இந்த்ரியங்களையும் ஜயித்தவனும், புத்ரனைப் பெற்றவனுமான க்ருஹஸ்தனும் ஸன்யாஸத்தைப் பெறலாம்.
कात्यायनः
―
‘ब्रह्मचर्यागृहाद्वाऽपि वनाद्वा सन्यसेद्बुधः । पुत्रेषु भार्यां निक्षिप्य मृतपत्नीक एव वेति । व्यासः - ब्रह्मचारी गृहस्थो वा वानप्रस्थोऽथ वा पुनः । विरक्तः सर्वकामेभ्यः परिव्रज्यां समाश्रयेदिति ॥
காத்யாயனர் - ப்ரம்மசர்யத்திலிருந்து அல்லது கார்ஹஸ்த்யத்திலிருந்து, அல்லது வனாஸ்ரமத்திலிருந்து ஸன்யஸிக்கலாம். புத்ரரிடம் பார்யையை ஒப்புவித்தாவது, பார்யை இறந்த பிறகாவது க்ருஹஸ்தன் ஸன்யஸிக்கலாம். வ்யாஸர் - வர்ணீ, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் எவனா யினும் ஸகல காமங்களிலும் விரக்தனானால் ஸன்யாஸி யாகலாம்.
विष्णुपुराणे भविष्यत्पुराणेऽपि - ‘गृहीतविद्यो गुरवे दत्वा च गुरुदक्षिणाम्। गार्हस्थ्यमिच्छन् भूपाल कुर्याद्दारपरिग्रहम् ॥ ब्रह्मचर्येण वा कालं कुर्यात्सङ्कल्पपूर्वकम् । वैखानसो वाऽपि भवेत्परिव्राडथवेच्छयेति । महाभारतेऽपि – ‘गृहस्थो ब्रह्मचारी वा वानप्रस्थोऽपि वा पुनः । य इच्छेन्मोक्षमादातुमुत्तमां वृत्तिमाव्रजेदिति ॥1
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[705]]
விஷ்ணுபுராணம், பவிஷ்யத்புராணம் இவைகளில் குருவினிடமிருந்து வித்யையை க்ரஹித்து, அவருக்கு தக்ஷிணையைச் சமர்ப்பித்து, கார்ஹஸ்த்யத்தில் இச்சையிருந்தால் விவாஹம் செய்து கொள்ளலாம். அல்லது, ஸங்கல்ப பூர்வமாய் நைஷ்டிகப்ரம்மசர்யத்தை அவலம்பித்துக் காலத்தைக் கடத்தலாம். அல்லது வானப்ரஸ்தனாக ஆகலாம். இச்சையிருந்தால் ஸன்யாஸி யாகலாம். மகாபாரதத்திலும் க்ருஹஸ்தன், ப்ரம்மசாரீ, வானப்ரஸ்தன் எவனாயினும் மோக்ஷத்தை இச்சிப்பவன் ஸன்யாஸத்தை அடையவேண்டும்.
आरुण्युपनिषदि - ‘गृहस्थो ब्रह्मचारी वानप्रस्थो वा लोकाग्नीनुदराग्नौ समारोपयेदिति ॥ जाबालश्रुतिस्तु चतुर्णां त्रयाणां द्वयोर्वा समुच्चयमाह ‘ब्रह्मचर्यं समाप्य गृही भवेद्गृही भूत्वा वनी भवेद्वनीभूत्वा प्रव्रजेद्यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद्गृहाद्वा वनाद्वेति ॥
அக்னியை
உதராக்னியில்
ஆருண்யுபநிஷத்தில் க்ருஹஸ்தனாயினும், ப்ரம்மசாரியாயினும். வானப்ரஸ்தனாயினும் தனது ஸமாரோபணம் செய்யவேண்டும். ஜாபாலச்ருதியோ வெனில் நான்கு ஆச்ரமங்களுக்கும், மூன்றுக்கும், இரண்டுக்கும் ஸமுச்சயத்தைச் சொல்லுகின்றது - ப்ரம்மசர்யத்தை முடித்து க்ருஹஸ்தனாகவேண்டும். பிறகு வானப்ரஸ்தனாக வேண்டும். பிறகு ஸன்யாஸியாக வேண்டும். அல்லது ப்ரம்மசர்யத்திலிந்தே ஸன்யஸிக்கலாம். அல்லது க்ருஹாஸ்ரமத்திலிருந்தே ஸன்யஸிக்கலாம். வனாஸ்ரமத்தி லிருந்தும் ஸன்யஸிக்கலாம்.
गार्हस्थ्येनेतराश्रमबाधश्च गौतमबोधायनाभ्यां दर्शितः ‘ऐकाश्रम्यं त्वचार्याः प्रत्यक्षविधानाद्गार्हस्थ्यस्येति ॥
கார்ஹஸ்யத்தினால்
இதராஸ்ரமங்களுக்குப்
பாதத்தைக் கௌதம போதாயனர்கள் தெரிவிக்கின்றனர் - முன்னோரான ஆசார்யர்கள் ஒரு ஆஸ்ரமம் தான்
[[706]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
என்கின்றனர்; கார்ஹஸ்தியத்தையே ஸ்ருதி ப்ரத்யக்ஷமாய் விதித்திருப்பதால்.
अत्र विज्ञानेश्वर : - ‘एषां च समुच्चयविकल्पबाधपक्षाणां सर्वेषां श्रुतिस्मृतिमूलत्वादिच्छया विकल्पः । अतो यत् कैश्चित् पण्डितंमन्यैरुक्तं ‘यावज्जीवमग्निहोत्रं जुहोतीत्यादिप्रत्यक्ष श्रुतिसिद्धगार्हस्थ्येनेतराश्रमबाधः, गार्हस्थ्यानधिकृ तान्धपवादिविषयमाश्रमान्तरमिति, तत् स्वाध्यायाध्ययनवैधुर्यनिबन्धनमित्युपेक्षणीयम् । किञ्च विष्णुक्रमाज्यावेक्षणाद्यक्षमतयाऽन्धपङ्गादीनां श्रौतेष्वनधिकारः, तथोदकुम्भाहरणभिक्षाचर्याद्यक्षमत्वात् कथमन्धपङ्गादिविषयतयाss श्रमान्तर निर्वाहः ॥
यथा
இங்குவிக்ஞானேஸ்வரர் - ‘இந்த ஸமுச்சயபக்ஷங்கள், விகல்பபக்ஷங்கள், பாதபக்ஷம் இவைகள் எல்லாம் ஸ்ருதிஸ்ம்ருதி மூலங்களாயிருப்பதால் இவைகளுக்கு இச்சானுஸாரமாய் விகல்பமே சொல்லவேண்டும். ஆகையால் சில பண்டிதர்கள் ‘ஜீவனுள்ளவரை அக்னிஹோத்ரம். செய்ய வேண்டும் என்பது முதலான ப்ரத்யக்ஷ ஸ்ருதிகளால் ஸித்தித்த கார்ஹஸ்த்யத்தால் இதராஸ்ரமங்களுக்குப் பாதம், கார்ஹஸ்யத்தில் அதிகாரமற்ற குருடன் நொண்டி முதலியவர்களைக் குறித்தவை மற்ற ஆஸ்ரமங்கள்’ என்ற சொல்லியதும், வேதத்தைக் கற்றறியாதால் ஏற்பட்டதெனத் தள்ளதக்கதாகும். இன்னமும் விஷ்ணுக்ரமம், ஆஜ்யாவேக்ஷணம் இவைகளில் பக்தியில்லாததால் குருடன் நொண்டி முதலியவர்க்கு டிரௌதகர்மங்களில் அதிகாரமில்லாதது போல், ஜலகும்பம் கொண்டுவருவது, பிக்ஷை எடுப்பது முதலியவையிலும் பக்தியில்லாததால், மற்ற ஆஸ்ரமங்கள் அவர் விஷயங்கள் என்பதை எப்படி ஸாதிக்கமுடியும் ?
ऋणानि त्रीण्यपाकृत्येत्यादीनि वचनानि अनपाकृतऋणत्रयस्य गृहस्थस्य प्रव्रज्यायामनधिकार इत्येवंपराणि । यदा तु ब्रह्मचर्यात् प्रव्रजति
[[707]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் तदा न प्रजोत्पादनादिनियमः । अकृतदारपरिग्रहस्य तत्रानधिकाराद्रागप्रयुक्तत्वाच विवाहस्य । ननु ‘जायमानो वै ब्राह्मणं स्त्रिभिर् ऋणवा जायते ब्रह्मचर्येणर्षिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्य इति जातमात्रस्यैव प्रजोत्पादनादीनि दर्शयति । नैवम् । न हि जातमात्रोऽकृत दारपरिग्रहो यज्ञादिष्वधिक्रियते । तस्मादधिकारी जायमानो ब्राह्मणादिर्यज्ञादीननुतिष्ठेदिति तस्यार्थः । अतश्चोपनीतस्य वेदाध्ययन मेवावश्यकम् । कृतदारपरिग्रहस्य प्रजोत्पादनादीति निरवद्यमिति ॥
‘‘ஒய்!
மூன்று ருணங்களைத் தீர்த்து’ என்பது ஸன்யாஸத்தில் அதிகாரமில்லை
என்பதில் தாத்பர்யமுள்ளவை. ப்ரம்மசர்யத்திலிருந்தே ஸன்யாஸத்தை அடைவானாகில் அவனுக்கு ப்ரஜோத்பாதனம் முதலிய நியமமில்லை. தாரபரிக்ரஹம் செய்யாதவனுக்கு ப்ரஜோத்பாதனத்தில் அதிகாரமில்லை.விவாஹமென்பது பற்றால் ஏற்படுகிறது. ‘ப்ராமணன் பிறக்கும்போது மூன்று ருணங்களுடையவானாகிறான் என்ற ஸ்ருதி பிறந்தவனுக்கே ப்ரஜோத்பாதநாதிகள் உண்டெனத் தெரிவிக்கின்றதே” எனில், அது அவ்விதமல்ல, ப்ராமணன் பிறந்த உடனே விவாகமாகாவிடினும் யாகாதிகளின் அதிகாரி ஆவதில்லை. ஆகையால் அதிகாரியாய் ஆகும் ப்ராமணன் யக்ஞம் முதலியவையைச் செய்ய வேண்டுமென்பது அதன் பொருள். ஆகையால் உபநயனம் பெற்றவனுக்கு வேதாத்யயனமே ஆவர்யகம். விவாஹமானவனுக்கு ப்ரஜோத்பாதனம் முதலியது ஆவச்யகம் என்பது தோஷமற்றது என்றார்.
यस्य समुच्चयानुष्ठानसामर्थ्यं नास्ति तस्यायमाश्रमविकल्प इति स्मृतिचन्द्रिकायाम् । ‘अधीत्य विधिवद्वेदान्यनुत्पाद्य धर्मत इत्यादीनि वचनानि यस्यैहिकामुष्मिकभोगेष्वादावेव वैराग्यं न जायते तद्विषयाणीति स्मृतिरत्नादावभिहितम् ॥ अन्ये तु अध्ययननियोगनिवृत्त्युत्तरकालं यस्य
[[708]]
पुरुषस्य यदा वैराग्यं जायते तस्याश्रमिणोऽनाश्रमिणो वा तदैव सन्न्यास
इति वदन्ति ॥
எவனுக்கு எல்லா ஆஸ்ரமங்களையும் அனுஷ்டிக்கச் சக்தியில்லையோ அவன் விஷயத்தில் ஆச்ரமவிகல்பம் என்று ஸ்ம்ருதி சந்த்ரிகையில் கூறப்பட்டுள்ளது. “வேதங்களைக் கற்றுப் புத்ரர்களைப் பெற்று’ என்பது முதலான வசனங்கள், இகபரவுலகங்களிலுள்ள போகங்களில் முதலில் வைராக்யம் உண்டாகாதவனின் விஷயங்கள் என்று ஸ்ம்ருதிரத்னம் முதலிய க்ரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சிலரோவெனில் - அத்யயனம் முடிந்தவுடன் எவனுக்கு எப்பொழுது வைராக்யம் உண்டாகின்றதோ அப்பொழுதே, ஆஸ்ரமியானாலும், அநாஸ்ரமியானாலும் அவனுக்கு ஸன்யாஸத்தில் அதிகாரம் என்கின்றனர்.
तथा च जाबालश्रुतिः
―
.
‘अथ पुनरव्रती व्रती वा स्नातको वाऽस्नातको वोत्सन्नाग्निरनग्निको वा यदहरेव विरजेत्तदहरेव प्रव्रजेदिति, तथा ‘यद्यातुरस्स्यान्मनसा वाचा का सत्र्यसेदिति ॥
அவ்விதமே ஜாபாலஸ்ருதி
வ்ரதங்கள் அனுஷ்டித்தவனாயினும், இல்லாவிடினும், ஸ்நாதக னாயினும், இல்லாவிடினும், நஷ்டாக்னியா னாலும், அனக்னிகனானாலும், என்று வைராக்யமடை கின்றா ே அன்றே ஸன்யாஸம் பெறலாம். வ்யாதியுள்ளவனாகில் மனதினாலாவது வாக்கினாலாவது ஸன்யஸிக்கலாம்.
बृहस्पतिः ‘संसारमेव निस्सारं दृष्ट्वा सारदिदृक्षया । प्रव्रजेदकृतोद्वाहः परं वैराग्यमाश्रितः’ इति ॥ पराशरः -’ पारिव्राज्यं तु वैराग्यात्कर्तव्यं विधुरादिभिः । विधिनैव च कुर्वीत सभ्यासमिह बुद्धिमानिति ॥
ப்ருஹஸ்பதி -ஸம்ஸாரத்தையே ஸாரமற்றதாய்ப் பார்த்து ஸாரத்தை அறியவேண்டுமென்றிச்சையால் சிறந்த
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 709
வைராக்யமுடையவன்
விவாஹமாகாதவனாயினும் ஸன்யாஸம் பெறலாம். பராசரர் - விதுரன் முதலியவரும் வைராக்யத்தால் ஸன்யாஸம் பெறலாம். ஸன்யாஸத்தை விதியுடனேயே க்ரஹிக்க வேண்டும்.
अङ्गिराः - ‘विरक्तः सन्यसेद्विद्वाननिष्ट्वाऽपि द्विजोत्तमः । प्रकर्तुमथ
शक्तोऽपि जुहोति यजति क्रियाः । अन्धः पङ्गुर्दरिद्रो वा विरक्तः सन्न्यसेद् द्विजः। सर्वेषामेव वैराग्यं सन्यासे तु विधीयते । पतेदेवाविरक्तो यः सन्न्यासं कर्तुमिच्छति । पुनर्दारक्रियाभावे मृतभार्यः परिव्रजेदिति ॥
அங்கிரஸ் - வித்வானான ப்ராமணன் ஹோமம் யாகம் இவைகளைச் செய்யச் சக்தியுள்ளவனாயினும் விரக்தனாகில் யாகம் செய்யாமலே ஸன்யாஸம் பெறலாம். குருடன், நொண்டி தரித்ரன் இவ்விதமான ப்ராமணனும் விரக்தனானால் ஸன்யஸிக்கலாம். ஸன்யாஸத்தில் வைராக்யம் எல்லோருக்கும் விதிக்கப்படுகிறது. வைராக்யமற்றவன் ஸன்யாஸத்தை இச்சித்தால் பதிதனாவான். தாரமிழந்தவன் மறுவிவாஹம் செய்து கொள்ளாவிடில் ஸன்யஸிக்கலாம்.
अन्धपङ्ग्वोः सन्यासविधानं विरक्तिप्रशंसार्थं न पुनस्तत् प्राप्त्यर्थम् ॥ ’ आरूढपतितो व्रात्यः कुनखी इश्यावदन्तकः । क्षयी तथाऽङ्गविकलो न तु सन्यासमर्हतीति दक्षस्मरणात् ॥ अङ्गिराः - ‘यदा मनसि सञ्जातं वैतृष्ण्यं सर्ववस्तुषु । तदा सन्यासमिच्छन्ति पतितस्स्याद्विपर्यय इति ॥
குருடன், நொண்டி இவர்களுக்கும் ஸன்யாஸம் விதித்தது விரக்தியைப் பாராட்டவே அன்றி அவர்களுக்கு விதிப்பதற்கல்ல. ஏனெனில் - ‘ஆருட்பதிதன், வ்ராத்யன், சொத்தைநகமுடையவன்,
சொத்தைப்பல்லன்,
என்று
க்ஷயரோகமுடையவன், அங்கஹீநன்இவர்கள்
ஸன்யாஸத்திற்கு
அர்ஹரல்லர்.”
தக்ஷஸ்ம்ருதியினால். அங்கிரஸ் - எப்பொழுது ஸ்கல்
[[710]]
வஸ்துக்களிலும் வைராக்யம் உண்டாகின்றதோ அப்பொழுது தான் ஸன்யாஸம் பெறலாம் நினைக்கின்றனர் பெரியோர். இல்லாவிடில் பதிதனாவான்.
என
हारीतः ‘विरक्तः प्रव्रजेद्धीमान् संरक्तस्तु गृहे वसेत् । सरागो नरकं याति प्रव्रजन् हि द्विजाधम’ इति ॥ व्यासः ‘यस्यैतानि सुगुप्तानि जिह्वोपस्थोदरं करः । सन्न्यसेदकृतोद्वाहो ब्राह्मणो ब्रह्मचर्यवान् । परमात्मनि यो रक्तो विरक्तोऽपरमात्मनि । सर्वैषणाविनिर्मुक्तः स भैक्षं भोक्तुमर्हति । पूजितो वन्दितश्चैव सुप्रसन्नो यथा भवेत् । तथा चेत्ताड्यमानस्तु तदा भवति भैक्षभुगिति ॥
ஹாரீதர் நற்புத்தியுள்ளவன் விரக்தனானால் ஸன்யஸிக்கலாம். இல்லாவிடில் க்ருஹாஸ்ரமத்திலேயே இருக்க வேண்டும். விஷயராகமுள்ள ப்ராமணாதமன் ஸன்யாஸம் பெற்றால் நரகமடைவான். வ்யாஸர் - நாக்கு; குஹ்யம், வயிறு, கை இவைகளை ஜயித்த ப்ரம்மசாரியான ப்ராமணன் விவாஹமில்லாமலே ஸன்யாஸம் பெறலாம். பரமாத்மாவினிடம் அன்புள்ளவனும், மற்றவையில் அன்பில்லாதவனும்,
எல்லாஏஷணைகளாலும் விடுபட்டவனுமே ஸன்யாஸம் பெற்றுப் பிக்ஷையைப் புஜிக்க அர்ஹனாவான். பூஜையாலும், நமஸ்காரத்தாலும் தெளிவது போல், அடியினாலும் (துக்கமின்றி) தெளிவுடையவனே பிக்ஷான்னத்தைப் புஜிக்க அர்ஹனாவான்.
―
‘अहमेवाक्षरं ब्रह्म वासुदेवाख्यमव्ययम् । इति भावो ध्रुवो यस्य तदा भवति भैक्षभुक् ॥ यस्मिन् क्षान्तिः शमः शौचं सत्यं सन्तोष आर्जवम्। आकिञ्चन्यमदंभश्च स कैवल्याश्रमे वसेत् । यदा न कुरुते भावं सर्वभूतेषु पापकम् । कर्मणा मनसा वाचा तदा भवति भैक्षभुगिति ॥
க்ரது
குறைவு, நாசம் இவையற்ற வாஸுதேவனெனும், ப்ரம்மம் நானே; என்ற
[[711]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் த்ருடபாவமுள்ளவனே ஸன்யாஸத்திற்கு அர்ஹனாவான். எவனிடத்தில் பொறுமை, சமம், சௌசம், ஸத்யம், ஸந்தோஷம், ஆர்ஜவம், (நேர்மை) ஆகிஞ்சன்யம் (ஏழ்மை) கபடமின்மை இவைகள் இருக்கின்றவோ அவன் ஸன்யாஸார்ஹன். ஸகல ப்ராணிகளுக்கும், மனம், வாக், காயம் இவைகளினால் கெடுதிசெய்யாதவன்
ஸன்யாஸர்ஹனாகிறான்.
[[1]]
माधवीये पाराशरे— ‘परिभोगात्परिच्छेदात्परिपूर्णावलोकनात् । परिपूर्णफलत्वाच्च परिव्राजक उच्यते । परितो व्रजते नित्यं परं वा व्रजते पुनः । हित्वा चैवापरं जन्म परिव्राजक उच्यते’ इति ॥
பராசர மாதவீயத்தில் - போகங்களை விடுவதாலும், பகுத்தறிவதாலும், பரிபூர்ணவஸ்துவைப் பார்ப்பதாலும், பரிபூர்ணமான பலனுடையவனாதலாலும் பரிவ்ராஜகன் எனப்படுகிறான். எப்பொழுதும் எங்கும் செல்வதால், அல்லது மறு பிறப்பைத் தொலைத்துப் பரத்தை அடைவதால் பரிவ்ராஜகன் எனப்படுகிறான்.
—
व्यासः ‘प्रवृत्तिलक्षणं कर्मज्ञानं सभ्यासलक्षणम् । तस्मात् ज्ञानं पुरस्कृत्य सन्यसेदिह बुद्धिमानिति ॥ मनुः – ’ दशलक्षणकं धर्ममनुतिष्ठन् समाहितः । वेदान्तान्विधिवच्छ्रुत्वा सत्र्यसेदनृणो द्विजः ॥ धृतिः क्षमा दमोsस्तेयं शौचमिन्द्रियनिग्रहः । धीर्विद्या सत्यमक्रोधो दशकं धर्मलक्षणमिति । धृतिः स्वधर्मापरित्यागः । क्षमाअवमानसहत्वम् ॥
வ்யாஸர் - ப்ரவ்ருத்தி மார்க்கத்திற்குக் கர்மமும், ஸன்யாஸத்திற்கு ஞானமும் லக்ஷணமாம், ஆகையால் புத்திமான்ஞானத்தைமுன்னிட்டு ஸன்யாஸமடைய வேண்டும்.மனு - பத்துவிதமுள்ள தர்மத்தைக் கவன முடையவனாய் அனுஷ்டித்து, வேதாந்தங்களை விதிப்படி ஸ்ரவணம் செய்து, ருணங்களைத் தீர்த்தவனான ப்ராமணன் ஸன்யாஸம் பெறலாம். த்ருதி (ஸ்வதர்மத்தை விடாதிருத்தல்) பொறுமை, மனோநிக்ரஹம்,
712 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः திருடாமலிருத்தல், சௌசம், இந்த்ரியநிக்ரஹம், சாஸ்த்ர ஜ்ஞானம், ஆத்மஜ்ஞானம், ஸத்யம், கோபமின்மை, இந்தப் பத்தும் தர்மஸ்வரூபமாம்.
―
‘तस्मात्त्यक्तकषायेण कर्तव्यं दण्डधारणम् । इतरस्तु न
शक्नोति विषयैश्चाभिभूयत’ इति ॥ जाबालि : - ’ सन्न्यासनिश्चयं कृत्वा पुनर्न च करोति यः । कुर्यात् कृच्छ्रमविश्रान्तः षन्मासान् वृत्त्यनन्तरम् ॥ सन्यासं पातयेद्यस्तु पतितं न्यासयेत्तु यः । सन्न्यासविघ्नकर्ता च त्रीनेतान् पतितान् विदुः ॥ सम्प्रत्यवसितानां च महापातकिनां तथा । व्रात्यानामभिशस्तानां सन्यासं नैव कारयेत् ॥ व्रतयज्ञतपोदानहोमस्वाध्यायवर्जितम् । सत्यशौचपरिभ्रष्टं सन्यासं नैव कारये’ दिति ॥
தக்ஷர்
ஆகையால் கஷாயங்களை (விஷயப் பற்றுகளை) விட்டவனே ஸன்யாஸம் பெறலாம். மற்றவன் சக்தனாகான்; விஷயங்களால் அவமதிக்கப்படுவான். ஜாபாலி - ஸன்யாஸம் செய்து கொள்ளவதாய் நிச்சயித்துப் பிறகு செய்து கொள்ளாதவன் ஆறுமாஸம் க்ருச்ரத்தை
ய்வின்றி அனுஷ்டிக்க வேண்டும். ஸந்யாஸத்தைக் கெடுத்துக் கொண்டவனும், பதிதனுக்கு ஸன்யாஸம் செய்வித்தவனும், ஸன்யாஸித்திற்கு விக்னம் செய்தவனும் பதிதர் எனக்கூறுகின்றனர். ஆச்ரமப்ரஷ்டர்களுக்கும்,
மகாபாதகிகளுக்கும், வ்ராத்யர்களுக்கும், அபிசஸ்தர் (குறை கூறபட்டவர்) களுக்கும் ஸன்யாஸம் செய்விக்கக் கூடாது. வ்ரதம் யஜ்ஞம், தபஸ், தானம், ஹோமம், அத்யயனம் இவைகளில்லாதவனுக்கும், ஸத்யம்
சௌசமில்லாதவனுக்கும்
கூடாது.
—
ஸன்யாஸம் செய்விக்கக்
बृहस्पतिः ‘अतीतान्न स्मरेद्भोगान्न तथाऽनागतानपि । प्राप्तांश्च नाभिनन्देद्यः स कैवल्याश्रमे वसेत् ॥ अन्तस्थानीन्द्रियाण्यन्तर्बहिष्ठान् विषयान् बहिः । शक्नोति यः सदा कर्तुं स कैवल्याश्रमे वसेदिति ॥ अङ्गिराः
‘उत्पन्ने सङ्कटे घोरे चोरव्याघ्रादिगोचरे । भयभीतस्य सन्यासमङ्गिरा
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 713
मुनिरब्रवीदिति । सुमन्तुः
‘आपत्काले तु सन्यासः कर्तव्य इति शिष्यते । जरयाऽभिपरीतेन शत्रुभिर्व्याथितेन च ॥
ப்ருஹஸ்பதி -சென்ற போகங்களையும், வராத போகங்களையும் நினைக்காமலும், கிடைத்த போகங்களைக் கொண்டாடாமலுமிருப்பவன் ஸன்யாஸாஸ்ரமத்தில் இருக்கலாம். உட்சென்ற இந்த்ரியங்களை உள்ளிலும், வெளியிலுள்ள விஷயங்களை வெளியிலும் நிறுத்துவதற்குச் சக்தியுடையவன் ஸன்யாஸாஸ்ரமத்திலிருக்கலாம்.
அங்கிரஸ்
பயங்கரமான ஸங்கடமுண்டாகிய காலத்திலும், திருடர் புலி முதலியவை இருக்கு மிடத்திலும் பயப்பட்டவனுக்கு ஸன்யாஸத்தை அங்கிரோமுனி அனுமதித்தார். ஸுமந்து - ஆபத்காலத்தில் ஸன்யஸிக்கலாமென்று சாஸ்த்ரத்தால் சொல்லப்படுகிறது. அதிக ஜரையுடையவனும், சத்ருக்களால் தொந்தரை யுற்றவனும் ஸன்யாஸம் செய்து கொள்ளலாம்.
आतुराणां च सन्न्यासे न विधिर्नैव च क्रिया । प्रैषमात्रं समुच्चार्य सन्यासं तत्र पूरयेत् ॥ सन्न्यस्तोऽहमिति ब्रूयात् सवनेषु त्रिषु क्रमात् । त्रीन् वारांस्तु त्रिलोकात्मा शुभाशुभविशुद्धये ॥ यत्किञ्चिद्बन्धकं कर्म कृतमज्ञानतो मया। प्रमादालस्यदोषाद्यत्तत् सर्वं सन्त्यजाम्यहम् ॥ एवं सञ्चिन्त्य भूतेभ्यो दद्यादभयदक्षिणाम् । पद्भ्यां कराभ्यां विहरन्नाहं वाक्कायमानसैः । करिष्ये प्राणिनां हिंसां प्राणिनस्सन्तु निर्भया’ इति ॥
ஆதுரர்களின் ஸன்யாஸத்தில் விதியில்லை; கரியையுமில்லை. ப்ரைஷத்தை மட்டில் உச்சரிக்கச் செய்து ஸன்யாஸத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். ஸந்யஸ்தோஹம் நான் துறவி என்று மந்த்ர மத்யம தாரஸ்வரங்களில் மூன்று தடவை சொல்ல வேண்டும். த்ரிலோகஸ்வரூபனாய் புண்யபாபங்களை விடுவதற்குச் சக்தனாகிறான். நான் அறிவின்மையால் செய்த பந்தகமான கர்மத்தையும், கவனமின்மையினாலும் சோம்பலினாலும்
[[714]]
स्मृतिमुक्ताफलें - वर्णाश्रमधर्मकाण्डः
செய்த கர்மத்தையும் முழுதும் விடுகிறேன் என்றிவ்விதம் த்யானித்துப் பிறகு ப்ராணிகளுக்கு அபயப்ரதானம் செய்ய வேண்டும்; கால்களாலும் கைகளாலும் சேஷ்டிக்கும் நான் மனோவாக்காயங்களால் ப்ராணிகளுக்குத் தொந்தரை செய்யேன். ப்ராணிகள் பயமற்றவையாய் இருக்க வேண்டும் என்று.
सङ्ग्रहे—‘आतुराणां सन्यासे सङ्कल्प - सावित्रीप्रवेशन - पाणिहोमप्रैषोच्चारणाभयदानानि विहितानीति ॥ विष्णुः – ‘सन्यस्तमिति यो ब्रूयात् प्राणैः कण्ठगतैरपि । न तत् क्रतुशतेनापि प्राप्तुं शक्नोति मानव इति। अङ्गिराः — ‘आतुराणां विशेषोऽस्ति न विधिर्नैव च क्रिया । प्रैषमात्रस्तु सन्यास आतुराणां विधीयत धति । श्रुतिरपि ‘यद्यातुरः स्यान्मनसा वाचा वा सन्न्यसेदिति ।
ஸங்க்ரஹத்தில் - ஆதுரர்களின் ஸன்யாஸத்தில் ஸங்கல்பம், ஸாவித்ரீப்ரவேசனம், பாணிஹோமம், ப்ரைஷோச்சாரணம், அபயதானம் இவைகள் விதிக்கப்படு கின்றன. விஷ்ணு ப்ராணன்கள் கண்டத்திலிருக்கும் ஸமயத்திலும் ‘ஸன்யஸ்தம்’ என்று உச்சரிப்பவனின் புண்யத்தை மற்றவன் அநேக யாகங்களாலும் அடையமுடியாது. அங்கிரஸ் ஆதுரர்களின் ஸன்யாஸத்தில் விசேஷமுண்டு. அதில் விதியுமில்லை, கரியையுமில்லை. அதில் ப்ரைஷோச்சாரணம் மட்டில் விதிக்கப்படுகிறது. ஸ்ருதியும்
ஆதுரனாகில்
மனதினாலாவது வாக்கினாலாவது ஸன்யஸிக்கலாம்.
[[1]]
सन्यासफलनिरूपणम्।
‘ये च सन्तानजा दोषा ये च स्युः कर्मसम्भवाः ।
सन्यासस्तान् दहेत् सर्वांस्तुषाग्निरिव काञ्चनमिति । मनुः – ‘मृत्तोयैः शुध्यते शोद्धचं नदी वेगेन शुद्धयति । रजसा स्त्री मनोदुष्टा सन्यासेन द्विजोत्तमः ॥ यो दत्वा सर्वभूतेभ्यः प्रव्रजत्यभयं गृहात् । तस्य तेजोमया715
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் लोके भवन्ति ब्रह्मवादिनः । यस्मादपि हि भूतानां भयं नोत्पद्यते कचित् । तस्य देहाद्विमुक्तस्य भयं नास्ति कुतश्चन ॥ यदा भावेन भवति सर्वभावेषु निस्पृहः । तदा सुखमाप्नोति प्रेत्य चेह च शाश्वतमिति ॥
ஸன்யாஸத்தின் பலன்
யமன் வம்சத்திலுண்டாகியதும், கர்மங்களா முழுவதையும், ஸன்யாஸம் தஹிக்கும்; பொன்னின் அழுக்குக்களை உமித்தணல் போல். மனு-மலாதிகளால் அசுத்தமான பாத்ரம் முதலியவை மண், ஜலம், இவைகளால் சுத்தமாகும். நதியின் ப்ரவாஹம் வேகத்தால் சுத்தமாகும். மானஸ வ்யபிசாரத்தால் தோஷமுள்ள ஸ்த்ரீ ரஜஸ்ஸினால் சுத்தையாவாள்.ப்ராமணன் ஸன்யாஸத்தால் சுத்தனாவான். ஸமஸ்த பூதங்களுக்கும் அபயப்ரதானம் செய்து க்ருஹஸ்தாஸ்ரமத்தினின்றும்ஸன்யாஸத்தை அடைகின்ற வனுக்குத் தேஜோமயங்களான லோகங்கள் ஸித்திக் கின்றன. எவனிடத்தினின்று ப்ராணிகளுக்குப் பயம் உண்டாவதில்லையோ, அவனுக்குச் சரீரநாசத்திற்குப் பிறகு எதனிடமிருந்து பயம் உண்டாவதில்லை. விஷயங்களில் தோஷபாவனையினால், ஸகல விஷயங்களிலும் ஆசையற்ற வனாய் எப்பொழுது ஆகின்றானோ, அப்பொழுது இகபரவுலகங்களில் அழிவற்ற ஸுகத்தை அடைகின்றான்.
லுண்டாகியதுமானதோஷங்கள்
याज्ञवल्क्योऽपि ~ ‘अकार्यकारिणां दानं वेगो नद्याश्च शुद्धिकृत् । शोध्यस्य मृच्च तोयं च सन्यासोऽथ द्विजन्मनामिति ॥ पराशरः - ‘द्वाविमौ पुरुषौ लोके सूर्यमण्डलभेदिनौ । परिव्राड्योगयुक्तश्च रणे चाभिमुखो हतः । सन्यस्तं ब्राह्मणं दृष्ट्वा स्थानाच्चलति भास्करः । एष मे मण्डलं भित्वा परं स्थानं प्रयास्यतीति । व्यासः ‘द्वे रूपे वासुदेवस्य चरं चाचरमेव च । चरं सन्यासिनां रूपमचलं प्रतिमादिकमिति ॥
[[1]]
யாக்ஞவல்க்யர் அகார்யம் செய்தவர்க்குத் தானமும், நதீப்ரவாஹத்திற்கு வேகமும், அசுத்தமான
[[47]]
[[716]]
பாத்ரம் முதலியவைக்கு மண்ணும்
ஜலமும், ப்ராமணனுக்கு ஸன்யாஸமும் சுத்திகாரணமாகும். பராசரர் யோகியான ஸன்யாஸி, யுத்தத்தில் எதிரில் நின்று சண்டை செய்து சத்ருவால் கொல்லப்பட்டவன் இவ்விருவரும் ஸூர்யமண்டலத்தைப்
பிளந்து
அப்புறமுள்ள உலகை அடைகின்றனர். ஸன்யாஸியாகிய ப்ராமணனைப் பார்த்து ஸூர்யன் தன் ஸ்தானத்தினின்றும் சலிக்கிறான்; இந்தப் ப்ராமணன் என் மண்டலத்தைப் பிளந்து கொண்டு மேலான ஸ்தானத்தை அடையப் போகிறான் என்று. வ்யாஸர் -வாஸு தேவனுக்குச் சரம், அசரம் என்று இரண்டு ரூபங்களாம். சரமென்பது ஸன்யாஸிகளின் ரூபம், அசரமென்பது ப்ரதிமை முதலியவாம்.
विष्णुः - ’ एकरात्रोषितस्यापि यतेर्या गतिरुच्यते । न सा शक्या गृहस्थेन प्राप्तुं क्रतुशतैरपीति ॥ दक्षः -’ त्रिंशत्परांस्त्रिंशदपरान् त्रिंशच परतः परान् । सद्यस्सन्यासनादेव नरकात्त्रायते पितृनिति ॥ अङ्गिराः ’ षष्टिं कुलान्यतीतानि षष्टिमागामिकानि च । कुलान्युद्धरते प्राज्ञः सभ्यस्तमिति यो वदेदिति ।
விஷ்ணு - ஒருநாள் மட்டிலுமாவது ஸன்யாஸியா யிருந்தவனுக்கு எந்த உலகமோ அது க்ருஹஸ்தனால் நூறுயாகங்களாலுமடைய முடியாததாகும்.தக்ஷர் ஸன்யாஸம் செய்து கொண்டவன் அக்காலத்திலேயே 90 தலைமுறையிலுள்ள பித்ருக்களை நரகத்தினின்றும் காப்பாற்றுகிறான். அங்கிரஸ் - எவன் ‘ஸன்யஸ்தம்’ (துறவு ஏற்கப்பட்டது) என்று உச்சரிப்பானோ அவன் சென்ற அறுபது குலங்களையும், இனிவரும் அறுபது குலங்களையும் நரகத்தினின்றும் காப்பாற்றுகிறான்.
।
44: t.. ‘ज्ञानेन मुच्यते भिक्षुस्तपसा स्वर्गमाप्नुयात् । नरकं
विषयासङ्गात् त्रयो मार्गास्तपस्विनामिति ॥ व्यासः
श्रीमान् सूर्यचन्द्राग्निमण्डलम् । भित्वा प्रयाति सन्यासी स्वधर्मपरि-
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
—
[[717]]
पालनादिति । तथा च श्रुतिः ‘त्याग एव हि सर्वेषां मोक्षसाधनमुत्तमम् । त्यजतैव हि तत् ज्ञेयं त्यक्तुः प्रत्यक्यरं पदम् । अतः सन्न्यस्य सर्वाणि कर्माण्यात्मावबोधतः । हत्वाऽविद्यां धियैवेयात्तद्विष्णोः परमं पदमिति ॥
யமன் ஸன்யாஸி, ஞானத்தால் முக்தியை அடைவான்; தபஸ்வியானால் ஸ்வர்க்கத்தை அடைவான்; விஷயங்களைப்பற்றினால் நரகத்தை அடைவான். ஸன்யாஸிகளுக்கு இம்மூன்றுவழிகளாம். வ்யாஸர் - ஸன்யாஸியானவன் ஸ்வதர்மத்தைப் பரிபாலிப்பவ னானால், திவ்யதேஜோரூபனாய் ஸூர்ய சந்த்ராக்னிகளின் மண்டலங்களைப் பிளந்து மேலுலகத்தை அடைவான். அவ்விதமே ஸ்ருதியும் ஸன்யாஸமென்பதே சிறந்தமோக்ஷஸாதனம். த்யாகம் செய்தவனாலேயே அது அறியத்தகுந்தது. த்யாகிக்கே சிறந்த பதமுண்டு.
तैत्तिरीयके च श्रूयते— ‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतृत्वमानशुरिति ॥ आधानादिकर्मणा प्रजया धनेन च अमृतत्वं - अपवर्गं नानशुः - नाश्नुवते । किन्तु त्यागेनैव । एक इत्यधिकारिदौर्लभ्यं दर्शयति । पूर्वमधीतवेदा अधिगतसाङ्गवेदार्था अनुष्ठितयथोदितसकलकर्माणो विशुद्धान्तःकरणा जितेन्द्रियाः अनन्तरं सन्त्यक्तकर्माणो वेदान्तवाक्यश्रवणादिजनितब्रह्मात्मैकत्वविज्ञानाः केचिदेवामृतत्व मश्नुवत इत्यर्थः ।
- தைத்திரீயகச்ருதியில் ஆதானம் முதலிய கர்மத்தாலும், புத்ரனாலும், தனத்தாலும் மோக்ஷத்தை எவரும் அடைவதில்லை. ஆனால், த்யாகத்தினாலேயே சிலர் அடைகின்றனர். ‘சிலர்’ என்றது அதிகாரிகள் அரிதென்பதைத் தெரிவிக்கின்றது. முதலில் வேதங்களைக் கற்றவரும், ஸாங்கமான வேதங்களின் அர்த்தத்தை அறிந்தவரும், வேதத்திற் கூறியபடி ஸகல கர்மங்களையு மனுஷ்டித்தவரும், சுத்தசித்தரும், ஜிதேந்த்ரியரும், பிறகு கர்மங்களை த்யாகம் செய்தவரும், வேதாந்தவாக்ய ஸ்ரவணத்தாலுண்டாகிய ப்ரம்மாத்மைக்யஜ்ஞான
718 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः முடையவருமான சிலரே மோக்ஷத்தை அடைகின்றனர் என்பது பொருள்.
तथा च तत्रैव श्रूयते - ‘वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः सन्यासयोगाद्यतयः शुद्धसत्वाः । ते ब्रह्मलोके तु परान्तकाले परामृतात्परिमुच्यन्ति सर्व इति ॥ ब्रह्मणो लोके दर्शने सति परान्तकाले - पश्चिमजन्मसमाप्तिकाले परामृतात् - परमुत्कृष्टं तदेवामृतं अमरणधर्मब्रह्म तस्मादनुभवगोचरात् ब्रह्मणो हेतोः परिमुच्यन्त इत्यर्थः ॥
வேதாந்த
அவ்விதமே தைத்திரீய ஸ்ருதியில் ஜ்ஞானத்தால் அர்த்தஜ்ஞான நிச்சயமுடையவரும், ஸன்யாஸத்தால் சுத்தசித்தருமான யதிகள், ப்ரம்மத்தின் ஞானமேற்பட்டவுடன் கடைசியான ஜன்மம் முடியும் காலத்தில், சிறந்ததும் மரணதர்மமற்றதும், அனுபவ. விஷயமுமான ப்ரம்மத்தினால் முக்தியை அடைகின்றனர்.
बृहदारण्यकेऽपि - ‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्तीति । प्रकृतमात्मानमेव लोकमिच्छन्तः प्रव्रजेयुरित्यर्थः ॥ जाबालश्रुतौ - ‘अथ परिव्राड्विवर्णवासा मुण्डोऽपरिग्रहः शुचिरद्रोही भैक्षमाणो ब्रह्मभूयाय भवतीति ॥ ‘शतं कुलानां पुरतो बभूव तथा पराणां च शतं समग्रम् । एते भवन्ति सुकृतस्य लोके येषां कुले सन्न्यसतीह विप्रः ॥ सन्यासाद् ब्रह्मणः स्थानं वैराग्यात् प्रकृतौ लयः । ज्ञानात् कैवल्यमाप्नोति तिस्रस्ता गत्तयःस्मृता इति ॥
ப்ரக்ருதமான
ப்ருஹதாரண்யகத்திலும் ஆத்மாவையே லோகமாய் அடைய விரும்பியவர் ஸன்யஸிக்க வேண்டும். ஜாபாலச்ருதியில் யதியானவன் சாயமுள்ள வஸ்த்ரமுடையவனாய், சிகையில்லாதவனாய், உடமைகளற்றவனாய், சுத்தனாய், தீங்கு செய்யாதவனாய். பிக்ஷிப்பவனாய் இருந்து ப்ரம்மஸாயுஜ்யத்தை அடைகிறான். ஸன்யாஸம் செய்து கொண்டவனின் முந்திய நூறு தலைமுறைகளும், பிந்திய நூறு தலைமுறைகளும்
[[719]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் புண்யலோகத்தை அடைகின்றன. ஸன்யாஸத்தால் ப்ரம்மலோகம் அடையப்படும், வைராக்யத்தால் ப்ரக்ருதியில் லயம் அடையப்படும். ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான். இவ்விதம் மூன்று வழிகள்
சொல்லப்பட்டிருக்கின்றன.
क्षत्रियादीनां सन्यासाभावनिरूपणम् ।
अस्मिंश्चाश्रमे ब्राह्मणस्यैवाधिकारः । ‘आत्मन्यग्नीन् समारोप्य ब्राह्मणः प्रव्रजेद्गृहात्’ । ‘एष वोऽभिहितो धर्मो ब्राह्मणस्य चतुर्विध’ इति । उपक्रमोपसंहाराभ्यां मनुना ब्राह्मणस्यैवाधिकारप्रतिपादनात् ‘ब्राह्मणाः प्रव्रजन्ती ‘ति श्रुतेश्चाग्रजन्मन एवाधिकारो न द्विजातिमात्रस्येति विज्ञानेश्वरः । अत्रिरपि — ‘न तावन्मुच्यते दुःखाज्जन्ममृत्योश्च बन्धनात् । ‘न । यावन्न धारयेद्विप्रो वैष्णवं लिङ्गमादरात् । मुखजानामयं धर्मो वैष्णवं लिङ्गधारणम् । बाहुजातोरुजातानां नायं धर्मो विधीयत’ इति ॥ वैष्णवं
-: II
க்ஷத்ரியர் முதலியவர்க்கு ஸன்யாஸமில்லை
மனு
இந்த ஸன்யாஸாஸ்ரமத்தில் ப்ராமணனுக்கே அதிகாரம், ‘ப்ராமணன் அக்னிகளை ஆத்ம ஸமாரோபணம் செய்து கொண்டு ஸன்யாஸியாக வேண்டும்’ என்று ஆரம்பத்தாலும், ‘ப்ராமணனின் நான்கு விதமான இந்தத் தர்மத்தை உங்களுக்குச் சொன்னேன்’ என்று முடிவினாலும் ப்ராமணனுக்கே அதிகாரமென்பதை சொல்லியிருப்பதாலும், ‘ப்ராமணர் ஸன்யஸிக்கின்றனர் என்ற ஸ்ருதியாலும், ப்ராமணனுக்கு மட்டில் அதிகாரம் த்விஜாதிகளெல்லோருக்குமிலலை
என்கிறார் விக்ஞானேஸ்வரர். அத்ரியும் - ப்ராமணன் ஸன்யாஸத்தை அடையாத வரையில் ஜநநமரணதுக்கங்களின்றும் விடுபடுவதில்லை. இந்த ஸன்யாஸதர்மம் ப்ராமணருக்கு மட்டில் விதிக்கப்படுகிறது. க்ஷத்ரியவைஸ்யர்களுக்கு
விதிக்கப்படுவதில்லை.
•
[[720]]
व्यासः
‘चत्वार आश्रमाश्चैते ब्राह्मणस्य प्रकीर्तिताः । गार्हस्थ्यं ब्रह्मचर्यं च वानप्रस्थ्यं त्रयः स्मृताः ॥ क्षत्रियस्यापि कथिता य आचारा द्विजस्य हि । ब्रह्मचर्यं च गार्हस्थ्यमाश्रमद्वितयं विशः ॥ गार्हस्थ्य मुचितं चैकं शूद्रस्य परिकीर्तितमिति ॥
வ்யாஸர் - இந்த நான்கு ஆஸ்ரமங்களும் ப்ராமண னுக்கும், ப்ரம்மசர்யம், கார்ஹஸ்த்யம் வானப்ரஸ்தம் இம்மூன்றும் க்ஷத்ரியனுக்கும், ப்ரம்மசர்யம் கார்ஹஸ்த்யம் இவ்விரண்டும் வைச்யனுக்கும், கார்ஹஸ்த்யம் ஒன்று மட்டில் சூத்ரனுக்கும் உசிதமெனச் சொல்லப் பட்டிருக்கிறது.
अन्ये तु त्रयाणां वर्णानां चत्वार आश्रमा इति सूत्रकारादिवचनात् द्विजातिमात्रस्याधिकारमाहुः ॥
சிலரோவெனில் ‘மூன்று வர்ணங்களுக்கும் நான்கு ஆஸ்ரமங்கள்’ என்ற ஸூத்ரகாரர் முதலியவரின் வசனத்தால். மூன்று வர்ணத்தாருக்கும் அதிகாரம் என்கின்றனர்.
व्यासोऽपि - ‘ऋणत्रयमपाकृत्य निर्ममो निरहङ्कृतिः । ब्राह्मणः क्षत्रियो वाऽथ वैश्यो वा प्रवजेगृहादिति ॥ क्षत्रियवैश्ययोः प्रव्रज्यानिषेधवचनानि काषायदण्ड निषेधपराणीति स्मृतिरत्नेऽप्यभिहितम् ॥ व्यासः — ‘अग्न्याधेयं गवालम्भं सन्न्यासं पलपैतृकम्। देवरेण सुतोत्पत्तिः कलौ पञ्च विवर्जयेदिति ॥
வ்யாஸரும் -ப்ராமணன், க்ஷத்ரியன், வைய்யன் யாராயினும் மூன்று ருணங்களைத் தீர்த்து, மமகாரம், அஹங்காரம் இவைகளைத் துறந்து ஸன்யாஸியாக வேண்டும். ‘க்ஷத்ரியவைச்யர்களுக்கு ஸன்யாஸத்தை நிஷேதிக்கும் வசனங்களெல்லாம் காஷாய த தண்ட தாரணத்தை நிஷேதிப்பதில் தாத்பர்யமுள்ளவை என்று ஸ்ம்ருதிரத்னத்திலும் சொல்லப்பட்டிருகின்றது. வ்யாஸர்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[721]]
ஆதானம், கோவதம், ஸன்யாஸம், மாம்ஸத்துடன் ஸ்ரார்த்தம் செய்தல், விதவையினிடத்தில் மைத்துனன் பிள்ளைபெறுதல் இவ்வைந்தையும் கலியில் வேண்டும்.
தள்ள
अस्यापवादमाह स एव - ‘यावद्वर्णविभागोऽस्ति यावद्वेदः प्रवर्तते। तावन्न्यासोऽग्रिहोत्रं च कर्तव्यं तु कलौ युग इति ॥ कात्यायनः - ‘कृच्छ्रांस्तु चतुरः कृत्वा पावनार्थमनाश्रमी । आश्रमी चेत्तप्तकृच्छ्रं तेनासौ योग्यतां व्रजेदिति ॥ बहुचपरिशिष्टेऽपि ‘मुमुक्षुरात्मविशुद्धये एकं तप्तकृच्छ्रं कृत्वा अनाश्रमी चतुरः प्राजापत्यानिति । बोधायनः - ‘अनाश्रमी चतुरः कृच्छ्रानात्मविशुध्यर्थं विदध्यादाश्रमी तप्तकृच्छ्रमेकमिति ॥ स्मृतिसारे - ‘कुर्याच्चत्वारि कृच्छ्राणि सन्यासेप्सुरनाश्रमी । आश्रमी कृच्छ्रमेकं तु कृत्वा सन्यासमर्हतीति ॥
இதற்கு அபவாதம் சொல்லுகின்றார் வ்யாஸரே - கலியுகத்தில், வர்ணங்களின் பிரிவு உள்ளவரையிலும் வேதம் ப்ரவர்த்திக்கும் வரையிலும் ஸன்யாஸம், அக்னிஹோத்ரம், இவைகளைச் செய்யலாம். காத்யாயனர்
அநாஸ்ரமியானால் நான்கு க்ருச்ரங்களையும், ஆச்ரமியானால் ஒரு தப்தக்ருச்ரத்தையும் சுத்திக்காக அனுஷ்டித்தால் ஸன்யாஸத்தில் அதிகாரியாவான். பஹ்ருசபரிசிஷ்டத்தில் - ஸன்யாஸத்தை விரும்பியவன் தன் சுத்திக்காக ஒரு தப்த க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். அநாச்ரமியானால் 4 பிராஜாபத்ய கிருச்ரங்களை அனுஷ்டிக்க வேண்டும். போதாயனர் - அநாச்ரமியானவன் 4 கிருச்ரங்களையும் ஆசிரமியானவன் ஒரு தப்தசிருச்ரத்தையும்
அனுஷ்டிக்க வேண்டும். ஸ்ம்ருதிஸாரத்தில் -அநாச்ரமியானவன் 4க்ருச்ரங்களையும், ஆஸ்ரமியாயிருப்பவன் ஒரு க்ருச்ரத்தையு மனுஷ்டித்தால் ஸன்யாஸத்திற்கு அர்ஹனாவான்.
722 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
दैवादिश्राद्धाष्टकनिरूपणम्
व्यासः ‘देयं पितृभ्यो देवेभ्यः स्वपितृभ्योऽपि यत्नतः । दत्वा श्राद्धमृषिभ्यश्च मनुजेभ्यस्तथाऽऽश्रमी (त्मने) ॥ इष्टिं वैश्वानरीं कृत्वा प्राजापत्यामथापि वा । अग्नीन् स्वात्मनि संरोप्य मन्त्रवत् प्रव्रजेत् पुनरिति । बोधायनः - ‘दैवं चैवार्षकं दिव्यं पित्र्यं मातृकमानुषे । भौतिकं चात्मनश्चान्ते अष्टौ श्राद्धानि निर्वपेदिति । अत्रिः - ‘दैवमार्षं ततो दिव्यं मानुष्यं भौतिकं तथा । पितॄणां दिव्यमातॄणामात्मनो वृद्धितत्पर इति ॥
எட்டு ச்ராத்தங்களின் நிரூபணம்
कंकनी (LTT), Gyani, कना, (शुक्रं.गा) இவர்களுக்கு ஸ்ராத்தம் செய்து, வைச்வாநரீ, அல்லது ப்ராஜாபத்யா என்கிற இஷ்டியைச் செய்து, அக்னிகளை ஆத்ம ஸமாரோபணம் செய்துகொண்டு, மந்திரங்களுடன்
GOLD GL
मुलां पीकं कना, क्रीक नां,
GT
Bus,
[[3]]
ago,
jub, गुळ, L, नाही का, ஆத்மச்ராத்தம் என எட்டு ச்ராத்தங்களைச் செய்ய வேண்டும். अक्रांती - लघु, शुagi, Salwio, Lo Toy wio, பௌதிகம், பித்ருக்களின், திவ்ய மாதாக்களின், ஆத்மாவின் ஸ்ராத்தங்கள் என 8 - பக்ராத்தங்களைச் செய்ய Galढांग GL.
शौनकः - ‘दैवं चैवार्षकं चैव दिव्यं मानुष्यमेव च । भूतश्राद्धं पितृश्राद्धं मातॄणामात्मनस्तथा । एकैकस्मिन् दिने कुर्यादेकैकं श्राद्धमर्थवत् । नान्दीमुखविधानेन विधिरेषां प्रकीर्तितः । वसवोऽष्टौ स्मृतास्तत्र रुद्रा एकादशापि च । तथैव द्वादशादित्या दैवश्राद्धे तु देवताः ॥ मरीचिरत्र्यङ्गिरसौ पुलस्त्यः पुलहः क्रतुः । प्रचेताश्च वसिष्ठश्च आर्षे सभूगुनारदः । दिव्ये हिरण्यगर्भोऽपि विराट् प्रजापतिरेव च । सनकश्च सनन्दश्च तृतीयश्च सनातनः । कपिलश्चासुरिश्चैव वोढुः पञ्चशिखस्तथा । एते मानुष्यके
[[723]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் श्राद्धे मनुष्यास्सप्त देवताः । पृथिव्यापस्तथा तेजो वायुराकाशमेव च । एतानि पञ्चभूतानि भूतश्राद्धे तु देवताः । पितृश्राद्धे कव्यवहोऽनलः सोमोऽर्यमा तथा । अग्निष्वात्ता बर्हिषदः सोमपाश्चैव देवताः ॥ गौरी पद्मा शची मेधा सावित्री विजया जया । देवसेना स्वधा स्वाहा मातृश्राद्धे तु देवताः । आत्मश्राद्धे देवता तु परमात्मा प्रकीर्तित इति ।
[[1]]
சௌனகர் தைவம், ஆர்ஷம், திவ்யம், மானுஷ்யம், பூதஸ்ராத்தம், பித்ருஸ்ராத்தம், மாத்ரு ஸ்ராத்தம், ஆத்ம ஸ்ராத்தம் என 8 ஸ்ராத்தங்களை ஒரு தினத்தில் ஒரு ஸ்ராத்தமாய் 8-நாட்களில் செய்ய வேண்டும். நாந்தீ ராத்தத்தின் விதியே இந்த ஸ்ராத்தங்களுக்கும். 8 வஸுக்கள், 11, ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள் இவர்கள் தைவஸ்ரார்தத்தில் தேவதைகள். ஆர்ஷ ச்ராத்தத்தில் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ரசேதஸ், வஸிஷ்டர், பிருகு, நாரதர் இவர்கள் தேவதைகள். திவ்யஸ்ராத்தத்தில் ஹிரண்யகர்ப்பர், விராட், ப்ரஜாபதி இவர்கள் தேவதைகள். மானுஷ்யகம்ராத்தத்தில் ஸநகர், ஸநந்தர், ஸநாதனர், கபிலர், ஆஸுரி, வோடு, பஞ்சசிகர் இவ்வேழுபேர்களும் தேவதைகள். பூத ஸ்ராத்தத்தில் ப்ருதிவீ, அப், தேஜஸ், வாயு, ஆகாயம் இந்த ஐந்து பூதங்களும் தேவதைகள். பித்ரு ராத்தத்தில்
கவ்யவாஹன், அநலன், ஸோமன், அர்யமா, அக்னிஷ்வாத்தர்கள், பர்ஹிஷத்துகள், ஸோமபர்கள் இவர்கள் தேவதைகள். மாத்ரும்ராத்தத்தில் கௌரீ, பத்மா, சசீ, மேதா, ஸாவித்ரீ, விஜயா, ஜயா, தேவஸேநா, ஸ்வதா, ஸ்வாஹா இவர்கள் தேவதைகள். ஆத்ம ஸ்ராத்தத்தில் பரமாத்மாதேவதை என்று சொல்லப்பட்டிருக்கிறார்.
अत्रिः - ‘पार्वणं च तथा वृद्धिश्राद्धं कुर्याद्यथाविधि । एकैको मन्त्रवत् पिण्डो देयस्तूष्णीमथापरः ॥ सर्वमन्त्रेषु कर्तव्यं नान्दीमुखविशेषणम् । उत्थाय च ततो विद्वान् हृष्टपुष्टेन चेतसा । प्रदक्षिणं ततः कृत्वा नमस्कृत्य द्विजोत्तमान्। क्षन्तव्यमिति तान् ब्रूयात् प्रणम्य शिरसा नतः । सन्न्यासार्थं
[[724]]
मया श्राद्धं कृतमेतद्द्विजोत्तमाः । अनुज्ञां प्राप्य युष्माकं सिद्धिं यास्यामि शाश्वतीमिति ॥ ततः परेद्युः पुण्याहवाचनपूर्वकं वपनं कुर्यात् ॥
அத்ரி வ்ருத்திராத்தத்தையும் பார்வணமாய் விதிப்படி செய்ய வேண்டும். அதில் பிண்டதானத்தில், ஒரு பிண்டத்தை மந்த்ரத்துடனும் மற்றொன்றை மந்த்ர மில்லாமலும் கொடுக்க வேண்டும். எல்லா மந்த்ரங் களிலும் ‘நாந்தீமுக’ என்ற பதத்தை விசேஷணமாய்ச் சேர்க்க வேண்டும். பிறகு எழுந்து மகிழ்ச்சிமிக்க மனதுடன் ப்ராமணர்களை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, பொறுக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும். பிறகு தலைவணங்கி நமஸ்கரித்து ‘பிராமணோத்தமர்களே! ஸன்யாஸத்திற்காக இந்த ஸ்ராத்தத்தை நான் செய்தேன்; தங்கள் உத்தரவை அடைந்து அழிவற்ற ஸித்தியை நான் அடையப் போகிறேன்’ என்று தெரிவித்து அவர்களின் அனுக்ஞையை அடையவேண்டும். பிறகு மறுநாளில் புண்யாஹவாசனம் செய்து வபனம் செய்து கொள்ள Color Gio.
सभ्यासक्रमः ।
तदाह शौनकः - ’ पूर्वेद्युर्नान्दीमुखं कृत्वा ब्राह्मणान् भोजयित्वा पुण्याहं वाचयित्वा केशश्मश्रुलोमनखानि वापयित्वा यथाविधि स्नात्वा होमादि द्रव्यव्यतिरिक्तं द्रव्यजातं पुत्रादिभ्यो दत्वा दण्डादीन् सन्निधाप्य देवायतने ग्रामे वा पुलिने वा रथ्ये वा स्थित्वा ब्रह्मणे नमः, इन्द्राय नमः, आत्मने नमः, अन्तरात्मने नमः, परमात्मने नमः इति ब्रह्माञ्जलिं कृत्वा मानसं जपित्वाऽप उपस्पृश्य दर्भाञ्जलिं कृत्वा वेदादीन् जपित्वा सक्तुमुष्टिं प्राश्य अप आचम्य ओं भूस्सावित्रीं प्रविशामि तत्सवितुर्वरेण्यम् । ओं भुवस्सावित्रीं प्रविशामि भर्गो देवस्य धीमहि । ओं सुवः सावित्रीं प्रविशामि धियो यो नः प्रचोदयात् (ओं भूर्भुवः सुवः सावित्रीं प्रविशामि । तत्सवितुः + प्रचोदयात्) इति जपित्वा किञ्चनाप्राश्य पुरस्तादादित्यस्यास्तमयाढाज्यं725
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் विलाप्योत्पूय स्रुचि चतुर्गृहीतं गृहीत्वा समिद्धेऽग्नौ ओं भूर्भुवस्सुवस्स्वाहेति पूर्णाहुतिं हुत्वा सायमग्निकार्यं कृत्वाऽयुत्तरप्रदेशेषु पात्राणि सादयित्वा दक्षिणदेशे दर्भान् संस्तीर्य कृष्णाजिनं चान्तर्द्धायैतस्यां रात्र्यां जागरणं தர் 11
ஸன்யாஸ க்ரமம்
சௌனகர் - ‘முதல் தினத்தில், நாந்தீஸ்ராத்தம் புண்யாஹவாசனம் இவைகளைச் செய்து கேயம், மீசை, ரோமம், நகங்கள் இவைகளை வபனம் செய்வித்து, விதிப்படி ஸ்நானம் செய்து ஹோமம் முதலியவற்றிற்கு வேண்டிய வஸ்துக்களைத் தவிர்த்த மற்றபதார்த்தங்களைப் புத்ரன் முதலியவர்களுக்குக் கொடுத்து, தண்டம் முதலியவவைகளைச் சமீபத்தில் சேர்த்து, தேவாலயம், க்ராமம், மணல்திட்டு, வீதி இவைகளுள் இஷ்டமான ஸ்தலத்திலிருந்து, ‘ப்ரம்மணே நம’ என்பது முதலான மந்த்ரங்களை ப்ரம்மாஞ்சலி செய்து மாநஸமாய் ஜபித்து ஜலத்தை ஸ்பர்சித்து தர்ப்பாஞ்சலி செய்து வேதாதிகளை ஜபித்து ஸக்துமுஷ்டியை ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து ஸாவித்ரீப்ரவேச மந்த்ரங்களை ஜபித்து ஒன்றும் புஜிக்காமல் ஸூர்யாஸ்தமயத்திற்கு முன் ஆஜ்ய ஸம்ஸ்காரம் செய்து ஸ்ருக்கில் நான்கு தடவை அவதானம் செய்து ஜ்வாலையுள்ள அக்னியில் வ்யாஹ்ருதிகளால் பூர்ணாஹுதி செய்து ஸாயங்காலம் ஹோமத்தைச் செய்து அக்னியில் வடக்கு ப்ரதேசத்தில் பாத்ரங்களை ஸாதனம் செய்து அக்னியின் தெற்கு ப்ரதேசத்தில் தர்ப்பங்களைப் பரப்பி அவைகளின் மேல் க்ருஷ்ணாஜினத்தை விரித்து அதன்மேலிருந்து ராத்ரி முழுவதும் ஜாகரணம் செய்வர்” என்கிறார்.
आपोहिष्ठेति च द्वाभ्यां श्मश्रुरोमनखानि च । गौदानिकविधानेन सर्वमन्त्रान्नियोजयेत् ॥ शेषस्य कर्मणः सिद्ध्यै केशान् सप्ताष्ट वा पुनः । संरक्ष्य वापयेत् सर्वं केशश्मश्रुनखानि चेति कात्यायनादिस्मरणात् सप्ताष्टौ
[[726]]
वा केशान् स्थापयित्वा वापयेत् । दक्षिणजानुन्युत्तानं वामहस्तं कृत्वा तदुपरि सपवित्रानुत्तानदक्षिणहस्तस्य निधानं ब्रह्माञ्जलिः । ’ संहत्य हस्तावध्येयः स हि ब्रह्माञ्जलिः स्मृत’ इति मनुस्मरणात् । तं कृत्वा ब्रह्मणे नम इत्यादि मनसा जपेदित्यर्थः । सक्तुमुष्टिप्राशनं प्रणवेन कृत्वाऽऽचम्य नाभिमभिमन्त्रयेत् ।
இங்கு வபனத்தில் ஏழு, அல்லது எட்டுக் கேசங்களை மீதிவைத்து மற்றவைகளை முழுவதும் வபனம் செய்விக்க வேண்டும்; மற்றகர்மங்கள் ஸித்திப்பதற்காக, கோதானத்தில் சொல்லப்படும் எல்லா மந்த்ரங்களையும் உபயோகிக்க வேண்டும். இவ்விதம் காத்யாயனர் விதிப்பதால்.வலது முழுங்காலின் மேல் இடது கையை நிமிர்ந்ததாய் வைத்து அதன்மேல் பவித்ரத்துடன் கூடிய வலது கையைக் கவிழ்த்து வைத்துக் கொள்வது ப்ரம்மாஞ்ஜலி எனப்படும். இவ்விதம் மனு சொல்வதால். ப்ரம்மாஞ்ஜலி செய்து கொண்டு ‘ப்ரம்மணே நம:’ என்பது முதலியவையை மனதால் ஜபிக்க வேண்டுமென்பது பொருள். ஸக்துமுஷ்டியை (பிடியளவுள்ள மாவை) ப்ரணவத்தால் ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து நாபியை அபிமந்த்ரிக்க வேண்டும்.
तथा च बह्वृचपरिशिष्टे ‘अथ सक्तून् प्राश्याचम्य नाभिमभिमन्त्रयेत् । आत्मने स्वाहा । अन्तरात्मने स्वाहा । प्रजापतये स्वाहेति । ततः पयोदधिघृतानि त्रिवृत्कृतानि त्रिवृदसीति मन्त्रेण प्रथमं प्राश्नीयात् प्रवृदसीति द्वितीयं संवृदसीति तृतीयं आपः पुनन्त्वित्युदकं प्राश्नीयात्तदलाभ इति ।
“பிறகு
அவ்விதமே பஹ்ருசபரிஷ்டத்தில் ஸத்துமாவை கரைத்துக் குடித்து ஆசமனம் செய்து ‘ஆத்மனேஸ்வாஹா, அந்தராத்மனே ஸ்வாஹா, ப்ரஜாபதயே ஸ்வாஹா’ என்று நாபியை அபிமந்த்ரிக்க வேண்டும். பிறகு பால், தயிர், நெய் இவைகளை ஒன்று
[[727]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் சேர்த்து ‘த்ரிவ்ருதஸி’ என்று முதல் தடவையும்,
என்று இரண்டாவது apuys,
‘ஸம்வ்ருதஸி’ என்று மூன்றாம் முறையும் ப்ராசனம் செய்ய Color Gii. gomi की ‘शुः 4 என்ற மந்த்ரத்தால் ஜலத்தை ப்ராஸனம் செய்ய Color GLD”,
—
अत्र बोधायनः
‘पुण्याहं स्वस्त्यृद्धिमिति वाचयित्वा केशश्मश्रुलोमनखानि वापयित्वोपकल्पयते यष्टयः शिक्यं जलपवित्रं कमण्डलुः पात्रमित्येतत् समादाय ग्रामान्ते ग्रामसीमान्तेऽग्र्यगारे वाऽऽज्यं पयो दधीति त्रिवृत् प्राश्योपवसेदपो व भूस्सावित्रीं प्रविशामि तत्सवितुर्वरेण्यम् । ओं भुवस्सावित्रीं प्रविशामि भर्गो देवस्य धीमहि । ओं सुवस्सावित्रीं प्रविशामि धियो यो नः प्रचोदयादिति । पच्छोऽर्धर्चशस्ततः समस्ता व्यस्ताश्चाश्रमादाश्रममुप (नि)नीय ब्रह्मपूतो ब्रह्म भूतो भवतीति विज्ञायते । पुराऽऽदित्यस्यास्तमयाद्गार्हपत्यमुप समाधायान्वाहार्यपचन माहृत्य ज्वलन्तमाहवनीयमुद्धृत्य गार्हपत्य आज्यं विलाप्योत्पूय सुचि चतुर्गृहीतं गृहीत्वा समिद्वत्याहनीये पूर्णाहुतिञ्जुहोत्यों स्वाहेत्येतद् ब्रह्मान्वाधानमिति विज्ञायतेऽथ सायं हुतेऽग्निहोत्र उत्तरेण गार्हपत्यं तृणानि संस्तीर्य तेषु द्वन्द्वं न्यश्चि पात्राणि सादयित्वा दक्षिणेनाहवनीयं ब्रह्मायतने दर्भान् संस्तीर्य तेषु कृष्णाजिनं चान्तर्द्धायैतां रात्रिं जागर्ति य एवं विद्वान् ब्रह्मरात्रिमुपोष्यब्राह्मणोऽग्नीन् समारोप्य वा प्रमीयते सर्वं पाप्मानं तरति तरति ब्रह्महत्या’ मिति ।
இவ்விஷயத்தில் போதாயனர் -புண்யாஹ்வாசனம் मी, Qari, way lgi ( लढांग Lii) சிக்யம், (உரி) ஜலபவித்ரம், (ஜலத்தை வடிகட்டும் வஸ்த்ரம்) கமண்டலு, (ஜலபாத்ரம்) பிக்ஷாபாத்ரம் என்ற இவைகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டு, க்ராமத்தின் கோடியில், அல்லது க்ராம எல்லையின் கோடியில், அல்லது அக்னிச் சாலையில், நெய், பால், தயிர் இம்மூன்றையும்
[[728]]
சேர்த்து ப்ராயனம் செய்து, அல்லது ஜலத்தையாவது ப்ரானம் செய்து உபவாஸமிருக்க வேண்டும். ஓம்பூ: ஸாவித்ரீம் ப்ரவிசாமி என்பன முதலான மந்த்ரங்களை ஜபித்து ஆஸ்ரமத்தினின்று வேறு ஆஸ்ரமத்தை அடைந்து ப்ரம்மாகவே ஆகின்றான். எனத்தெரிகின்றது. அஸ்தமயத்திற்குமுன் கார்ஹபத்யத்தை உபஸமாதானம் செய்து, தக்ஷிணாக்னிப்ரணயனம் செய்து ஆஹவனீய ப்ரணயனமும் செய்து, கார்ஹபத்யத்தில் ஆஜ்யவிலாபனம் உத்பவனம் இவைகளைச் செய்து ஸ்ருக்கில் நான்கு தடவை ஆஜ்யக்ரஹணம் செய்து ஸமித்துள்ள ஆஹவனீயத்தில் ‘ஓம் ஸ்வாஹா’ என்ற பூர்ணாஹுதி ஹோமம் செய்ய வேண்டும். இது ப்ரம்மான்வாதானமெனத் தெரிகிறது. பிறகு ஸாயங்கால ஹோமம் செய்து, கார்ஹபத்யத்திற்கு வடக்கில் தர்ப்பங்களைப் பரப்பி அவைகளில் பாத்ரங்களைக் கவிழ்த்து இரட்டையாய் ஸாதனம் செய்து ஆஹவநீயத் திற்குத் தெற்கில் பிரும்மாவின் ஸ்தானத்தில் தர்ப்பங்களைப் பரப்பி அவைகளின் மேல் க்ருஷ்ணாஜினத்தை விரித்து அதன் மேல் உட்கார்ந்து ராத்ரி முழுவதும் விழித்திருக்க வேண்டும். எவன் இவ்விதமறிந்து ப்ரம்மராத்ரியில் உபவாஸமிருந்து அக்னிகளை ஆத்மஸமாரோபணம் செய்து இறக்கின்றானோ அவன் ஸகல பாபங்களையும்
தாண்டுவான்; ப்ரம்மஹத்தியையும் தாண்டுவான்; என்று. पूर्वाह्णे वपनं कृत्वाऽपराह्णे उपकल्पयते-आर्जयति
ஜி:
दण्डाः । शिक्यं - रज्जुनिर्मितं शिक्यं भिक्षापात्रधारणम्। ‘कुशकार्पाससूत्रैर्वा क्षौमसूत्रैरथापि वा । कुशलैर्ग्रथितं शिक्यं पद्माकारसमन्वितम् ॥ षट्पादं पञ्चपादं वा बन्धद्वयविशोभितमिति स्मरणात्। जलपवित्रं - उदकशोधनार्थं वस्त्रम् । ‘विकेशं पी (सि) तमस्पृष्टं सर्वतो द्वादशाङ्गुलम्। द्विगुणं त्रिगुणं वाऽपि सर्वतोऽष्टाङ्गुलं तु वा ॥ प्रादेशमात्रं वा सूक्ष्मकार्पासैः कृतमव्रणम् । चण्डालाद्यकृतं चैतत् स्मृतं जलपवित्रकमिति स्मरणात् ॥ पात्रं - भैक्षचरणार्थं अलाबुमृण्मयादि । इति शब्दः
[[729]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் आसनाद्युपलक्षणार्थः । ‘चतुरश्रं वर्तुलं वाऽप्यासनं दारवं शुभम् । कौपीनाच्छादनं वासः कन्थां शीतनिवारिणीमिति स्मरणात् ।
இந்த ஸூத்ரத்திற்கு இனி சொல்லப்படுவது பொருள்-பூர்வாஹ்ணத்தில் (பகலின் முன் பகுதியில்) வபனம் செய்து கொண்டு, அபராஹ்ணத்தில் (பகலின் பிற்பகுதியில்) (உறி) யஷ்டி முதலியவைகளைச் சேர்க்கவும், யஷ்டிகள் தண்டங்கள், சிக்யம் கயிற்றினால் செய்யப் பட்டதும், பிக்ஷாபாத்ரத்தைத் தாங்குவதுமான உறி.’’ குசம், பருத்திநூல் கயிறு, க்ஷெளமமென்னும் நார்க்கயிறு இவைகளிலொன்றால் பின்னியதும்.
தாமரைப் பூப்போலுள்ளதும், ஆறு அல்லது ஐந்து கால்களுள்ளதும், இரண்டு முடியுள்ளதும், சிக்யம்’ என்ற ஸ்ம்ருதியில். ஜலபவித்ரம் = ஜலத்தை வடிகட்டும் வஸ்த்ரம், ‘மயிர் ஸம்பந்தமில்லாததும், வெண்ணிறமானதும், 12 அங்குலம் சதுரமாயுள்ளதும், இரண்டு அல்லது மூன்றாக மடிக்கப் பட்டதும் எட்டங்குலம், ஒட்டையளவு சதுரமாயுள்ளதும் மெல்லிய பருத்தி நூல்களால் நெய்யப்பட்டதும், சண்டாளர் முதலியவரால் நெய்யப்படாததுமான வஸ்த்ரம் ஜலபவித்ரம் எனப்படுகிறது’ என்ற ஸ்ம்ருதியால். பாத்ரம் பிக்ஷை எடுப்பதற்கான சுரைக்காய், மண்பாத்ரம் முதலியவை. ‘இதி’ என்பது ஆஸனம் முதலியவையைச் சொல்லுகின்றது. ‘சதுரம், அல்லது வர்த்துலமாயுள்ளதும், மரத்தினால் செய்யப்பட்டதுமான நல்ல ஆஸனம், கௌபீனம், வஸ்த்ரம், குளிரைப்போக்கும் போர்வை இவைகளை க்ரஹிக்க வேண்டும்’ என்ற ஸ்ம்ருதியால்.
त्रिवृत्प्राशनमन्त्रः ओंभूस्सावित्रीमिति । आश्रमादाश्रममिति वचनात् त्रिवृत्प्राशनादूर्ध्वं प्रत्यावृत्तिर्नास्तीति दर्शयति ॥ ब्रह्म-सावित्री । तया पूतः ब्रह्मभूतो भवति । त्रिवृत्प्राशनेनैव सन्यास इत्यर्थः । ब्रह्मान्वाधानमिति । यथा दर्शपूर्णमासयोरन्वाधानं तद्वदेतदपि ब्रह्मप्रवेशस्येति ॥
பால், தயிர், நெய் இவைகளை ப்ராசனம் செய்ய மந்த்ரங்கள் ‘ஓம்பூ: ஸாவித்ரீம்’ என்பது முதலியவை.
[[730]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः ‘ஆஸ்ரமாதாஸ்ரமம் என்று சொல்லியதால்
இம்மூன்றையும் ப்ராசனம் செய்த பிறகு, முன் ஆஸ்ரமத்திற்குத் திரும்புவதென்பதில்லை எனத் தெரிவிக்கின்றார். ப்ரம்ம என்பது ஸாவித்ரியைச் சொல்லும். அதனால் சுத்தனாகி ப்ரம்மமாக ஆகின்றான். த்ரிவ்ருத் (பால், தயிர், நெய்) ப்ராசனத்தினாலேயே ஸன்யாஸம் என்பது பொருள். ப்ரம்மான்வாதானமென்பதன் பொருள் தர்பூர்ண மாஸயாகங்களுக்கு அன்வாதானம் போல், இது ப்ரம்மப்ரவேணத்திற்கு அன்வாதானமென்பதாம்.
दिनान्तरकृत्यमाह शौनकः - ‘ब्राह्मे मुहूर्त उत्थाय यथाविधि स्नात्वा प्रातरग्निकार्यं कृत्वा व्याहृतीर्जपित्वा तरस्तमन्दी धावतीति सूक्तमप्सु जपेदिति ॥ दत्तात्रेयः - ‘ब्रह्मरात्रिं ततो नीत्वा पौर्णमास्यां द्विजोत्तमः । प्रातर्हुत्वा स्वकल्पेन कृत्वा स्नानादिकाः क्रियाः । प्राजापत्यां प्रतिपदि त्विष्टिं कृत्वा यथाविधि । ततो विप्राय दद्यात्तु सर्ववेदसदक्षिणामिति ॥
மறுநாள் செய்ய வேண்டிய கார்யங்களைப் பற்றி சௌனகர் -ப்ராம்ம முஹுர்த்தத்தில் எழுந்து விதிப்படி ஸ்நானம் செய்து காலை அக்னிகார்யம் செய்து, வ்யாஹ்ருதிகளை ஜபித்து, ‘தரத்ஸமந்தீ’ என்ற ஸுக்தத்தை ஜலத்தில் நின்று ஜபிக்க வேண்டும். தத்தாத்ரேயர் - சிறந்த ப்ராமணன், பூர்ணிமையில் ப்ரம்மராத்ரியைப் போக்கி மறுநாள் ப்ரதமையில் ஸ்நானம் ஹோமம் முதலியவைகளைச் செய்து ‘ப்ராஜாபத்யை’ என்னும் இஷ்டியைச்செய்து, பிறகு தன்த்ரவ்யங்கள் முழுவதையும் ப்ராமணனுக்கு தக்ஷிணையாய்க் கொடுக்க வேண்டும்.
शौनकः - ‘प्राजापत्ययेष्ट्वा पुनराहवनीयमुद्धत्य प्राणापानौ समौ कृत्वा सर्वं निदधाति यच्च पूर्तौ यच्च प्रजापतौ तन्मनसि जुहोमि विमुक्तोऽहं देहकिल्बिषात्स्वाहा । अयन्ते योनिर् ऋत्विय इत्यात्मन्यग्नीन् समारोपयति प्राणेन गार्हपत्यमपानेन दक्षिणाग्निं व्यानेनाहवनीयमुदानेनावसक्थ्यं समानेन सभ्यं पुनराहवनीयं गत्वाऽद्भ्यः सम्भूत इत्यादित्यमुपस्थायोत्तरेण
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
(STIC-IIRIU) ரிவு॥பு:चाप्सु जुहुयाद्गुरवे तैजसानि दद्यादिति ॥
[[731]]
‘मृण्मयान्यश्ममयानि
சௌனகர் - ப்ராஜாபத்யேஷ்டியைச் செய்து மறுபடி ஆஹவனீயப்ரணயனம் செய்து ‘யச்சபூர்த்தௌ’ என்ற மந்த்ரத்தால் எல்லாவற்றையும் அக்னியில் ஹோமம் செய்து, ஆத்மஸமாரோபணம் செய்து கொண்டு ஆஹவனீயஸமீபம் சென்று, ஸூர்யோபஸ்தானம் செய்து வீட்டின் வடக்கு பாகத்தால் வெளியில் செல்ல வேண்டும். ஆத்ரேயர் -மண்ணாலும் கல்லாலும் செய்யப்பட்ட பாத்ரங்களை ஜலத்தில் விடவேண்டும். லோஹபாத்ரங்களை ஆசார்யனுக்குக் கொடுக்க வேண்டும்.
बोधायनः - ‘अथ ब्राह्मे मुहूर्त उत्थाय काल एव प्रातरग्निहोत्रं जुहोत्यथ पृष्ठ्यांस्तीर्त्वाऽपः प्रणीय वैश्वानरं द्वादशकलापं निर्वपति सा प्रसिद्धेष्टिः सन्तिष्ठतेऽथाहवनीयेऽग्निहोत्रद्रव्याणि प्रक्षिपत्यमृण्मयान्यनश्ममयानि गार्हपत्येऽरणी भवतन्नः समनसावित्यथात्मन्यग्नीन् समारोपयते य़ा ते अग्ने यज्ञिया तनूरिति त्रित्रिरेकैकं समाजिघ्रतीति ।
போதாயனர் - காலையிலெழுந்து காலை அக்னிஹோத்ர ஹோமம் செய்து வைச்வா நரீயேஷ்டியைச் செய்து முடித்து மண் கல் இவைகளல்லாத அக்னிஹோத்ர த்ரவ்யங்களை ஆஹவனீயத்தில் போட்டு கார்ஹபத்யத்தில் அரணிகளை ‘பவதம்’ என்ற மந்த்ரத்தால் எரித்து, ‘யாதே அக்னே’ என்ற மந்த்ரத்தால் அக்னிகளை ஆத்மஸமாரோபணம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு அக்னியையும் மூன்று தடவை ஆக்ராணம் செய்யவேண்டும்.
-n:‘अथ पुत्रं दृष्ट्वा जपति त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति
—
स पुत्रः प्रत्याहाहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इतीति ॥ बह्वृचपरिशिष्टे - ‘अथ पुत्रान् सुहृदो बन्धून् प्रत्याह न मे कश्चिन्नाहं कस्यचिदिति जलाशयं गत्वैतस्मादाश्रमात् सन्यासाश्रमं गमिष्यामीति सङ्कल्पयेदिति ।
[[732]]
- சௌனகர் - பிறகு புத்ரனைப் பார்த்து ‘த்வம் ப்ரம்ஹ’ என்ற மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். அப்புத்ரன் ‘அஹம் ப்ரம்ம’ என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். பஹ்ருசபரிசிஷ்டத்தில் - பிறகு புத்ரர்கள், மித்ரர்கள் பந்துக்கள் இவர்களைக் குறித்து ‘ந மே கச்சித் நாஹம் கஸ்யசித்’ (எனக்கு எவருமில்லை.எவருக்கும் நானில்லை) என்று சொல்லிவிட்டு, தடாகம் முதலிய ஜலாசயத்திற்குச் சென்று, இந்த ஆஸ்ரமத்தினின்றும் ஸன்யாஸாஸ்ரமத்தை அடையப் போகிறேன் என்று ஸங்கல்பிக்க வேண்டும்.
अप्स्वेवोदकाहुतिद्वयमाह कपिलः
—
पुत्रैषणाया वित्तैषणाया लोकैषणायाश्च व्युत्थितोऽहं स्वाहेत्यद्भ्य एवापः पाणिना हुत्वेति ॥ बोधायनः अथ यज्ञोपवीतं विसृज्याद्भिः संस्पृश्याप्सु जुहोति वेदान्तविज्ञानेतीति ॥ आरुण्युपनिषदि च - ‘उपवीतं भूमौ वाऽप्सु विसृजे ’ दिति ॥ काठकश्रुतिः
केशान्निष्कृत्य विसृज्य यज्ञोपवीतं भूः स्वाहेतीति ॥
கபிலர்
‘सशिखान्
பிறகு ஜலத்திலேயே இரண்டு ஜலாஹுதிகளை விதிக்கின்றார்
‘அத்ப்ய: ஸ்வாஹா, புத்ரைஷணாயா: என்ற இரண்டு மந்த்ரங்களால், கையினால் ஜலத்தை எடுத்து ஜலத்திலேயே ஹோமம் செய்ய வேண்டும். போதாயனர் - பிறகு யக்ஞோபவீதத்தை நீக்கி ஜலத்துடன் சேர்த்து ‘வேதாந்த விஜ்ஞான’ என்ற மந்த்ரத்தால் ஜலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். ஆருண்யுபநிஷத்திலும் உபவீதத்தைப் பூமியிலாவது ஜலத்திலாவது விடவேண்டும். காடகஸ்ருதி - சிகையுடன் கேசங்களை நீக்கி உபவீதத்தை பூ:ஸ்வாஹா என்று விடவேண்டும்.
अत्राथर्वणी श्रुतिः - ‘ब्रह्म सूत्रमहमेवेति विद्वान् त्रिवृत्सूत्रं त्यजेद्विद्वान् य एवं वेद सन्यस्तं मयेति त्रिः कृत्वाऽभयं सर्वभूतेभ्यो मत्तस्सर्वं प्रवर्तत इतीति ॥ बह्वृचपरिशष्टे तु ‘प्रामुखस्तिष्ठन्नूर्ध्वबाहुब्रूयात् । ओं
[[733]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் भूस्सन्यस्तं मया । ओं भुवस्सन्यस्तं मया । ओं सुवस्सन्यस्तं मया । ओं भूर्भुवस्सुवस्सन्न्यस्तं मया इति त्रिरुपांशु त्रिर्मध्यमं त्रिरुच्चैरिति ।
ங்கு அதர்வச்ருதி நானே ஸூத்ர ப்ரம்மம் என்று அறிந்த வித்வான் முப்புரியுள்ள உபவீதத்தை விடவேண்டும். ‘ஸந்யஸ்தம் மயா’ என்று மூன்றுமுறை சொல்லி, ‘அயம்’ என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். பஹ்வ்ருசபரிசிஷ்டத்திலோ -கிழக்கு முகமாய்க் கைகளை உயரத்தூக்கி நின்றுகொண்டு, ‘ஓம்பூ: ஸந்யஸ்தம் மயா’ என்பது முதலான நாலுவாக்யங்களுள்ள மந்த்ரத்தை தாழ்ந்தத்வனியிலும், மத்யமத்வனியிலம், உயர்ந்த த்வனியிலும் மூன்று தடவை உச்சரிக்க வேண்டும்.
—
प्रकारान्तरमाह शौनकः ओं भूर्भुवस्सुवस्सन्यस्तं मया सन्यस्तं मयेति मन्द्रमध्यमोत्तमस्वरेणोक्त्वाऽभयं सर्वभूतेभ्यो मत्त इति प्रामुख उदकपूर्णाञ्जलिनिनयनं कृत्वा यथाधिकारं यथाविधि दण्डादि गृहीत्वा स्वधर्मनिष्ठो भवेदिति ॥ बोधायनस्त्वाह ‘अथान्तर्वेदि तिष्ठन् ओं
―
भूर्भुवस्सुवः सन्न्यस्तं मया सन्यस्तं मयेति त्रिरुपांशुक्त्वा त्रिर्मध्यमं त्रिरुच्चैस्त्रिषत्याहि देवा इति विज्ञायतेऽभयं सर्वभूतेभ्यो मत्त इति चापां पूर्णमञ्जलिं निनयतीति ।
சௌனகர்-‘பூர்ப்புவஸ்ஸுவ: ஸன்யஸ்தம் மயா’ என்று மூன்று தடவை உச்சரித்து ‘அபயம்’ என்று ஜலாஞ்ஜலியைவிட்டுத் தண்டாதிகளை க்ரஹித்து ஸ்வதர்மநிஷ்டனாக வேண்டும். போதாயனர் பூர்ப்புவஸ்ஸுவ: ஸன்யஸ்தம் மயா’ என்று மூன்று தடவை உச்சரித்து, அஞ்சலியில் நிறைய ஜலத்தை எடுத்து ‘அபயம்’ என்ற மந்த்ரத்தால் பூமியில் விடவேண்டும்.
अत्र यमः ‘दत्वा तोयाञ्जलिं विप्रो भक्त्या संप्रार्थयेद्धरिम् । सर्वदेवात्मके तोये तोयाहुतिमहं हरे ॥ दत्वा सर्वैषणां त्यक्त्वा युष्मच्चरणमागतः । त्राहि मां सर्वलोकेश गतिरन्या न विद्यते । सन्यस्तं मे
734 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
जगन्नाथ पाहि मां मधुसूदन । त्राहि मां सर्वलोकेश वासुदेव सनातन ॥ सन्यस्तं मे जगद्योने पुण्डरीकाक्ष मोक्षद । अहं सर्वाभयं दत्वा भूतानां परमेश्वर । युष्मच्चरणमापन्नस्त्राहि मां पुरुषोत्तमेति । ततो दिगम्बरो भूत्वा गच्छेत् किञ्चिदुदमुखः । जिज्ञासुश्चेत् परावृत्य तिष्ठेदाचार्यशासने । ततो दोरकं कौपीनं बहिर्वासः कन्थां दण्डं च क्रमेणैकैकं प्रणवेनैवादद्यात् । तत इन्द्रस्य वज्रोऽसि वार्त्रघ्नः शर्म मे यच्छ यत्पापं तन्निवारयेति दण्डं सम्प्रार्थ्य सखा मा गोपायेति दण्डं धारयेदिति ॥
.
இங்கு யமன் -ப்ராமணன் ஜலாஞ்சலியை விட்ட பிறகு பக்தியுடன் விஷ்ணுவை ப்ரார்த்திக்க வேண்டும். ஒ ஹரே! ஸகலதேவஸ்ரூபமான ஜலத்தில் ஜலாஹுதியைச் செய்து, ஏஷணை (ஆசை)களை விட்டு உன் பாதத்தை அடைந்தேன். என்னைக் காப்பாற்றும். ஸர்வலோகேஸ்வர! வேறு கதி இல்லை. ஜகன்னாத! நான் ஸன்யஸித்தேன். மதுஸூதன! என்னைக் காப்பாற்றும். ஸர்வலோகேச! வாஸுதேவ, ஸநாதந, ஜகத்காரண, புண்டரீகாக்ஷ, மோக்ஷத, நான் எல்லோருக்கு மபயமளித்து, ஸன்யஸித்து உன் பாத்தை அடைந்தேன். ஓ புருஷோத்தம! என்னைக்காப்பாற்றுமென்று. பிறகு திகம்பரனாய் கொஞ்ச தூரம் வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும். ஜிஜ்ஞாஸுவானால் திரும்பி வந்து ஆசார்யனிடம் இருக்க வேண்டும். பிறகு கடிஸூத்ரம், கௌபீனம். வஸ்த்ரம், போர்வை, தண்டம் இவைகளை க்ரமமாய் ஒவ்வொன்றையும் ப்ரணவத்தால் க்ரஹிக்க வேண்டும். பிறகு ‘இந்த்ரஸ்ய’ என்ற மந்த்ரத்தால் தண்டத்தை ப்ரார்த்தித்து, ‘ஸகாமாகோபாய’ என்ற மந்த்ரத்தால் தரிக்க வேண்டும்.
आथर्वणी श्रुतिः
‘सखा मा गोपायौजः सखा योsसीन्द्रस्य वज्रोऽसीत्यनेन मन्त्रेण कृत्वोर्ध्वं वैणवं दण्डं कौपीनं परिग्रहेदिति । मैत्रायणी श्रुतिरपि - ‘इन्द्रस्य वज्रोऽसीति त्रीन्वैणवान् दण्डान् दक्षिणे पाणौ धारयेदेकं735
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் वेति ॥ आरुणी श्रुतिरपि – ‘काममेकं वैणवं दण्डं धारयेदिति ॥ बोधायनः - ‘सखा मा गोपायेति दण्डमादत्ते यदस्य पारे रजस इति शिक्यं गृह्णाति येन देवाः पवित्रेणेति जलपवित्रं गृह्णाति येन देवा ज्योतिषोर्ध्वा उदायन्निति कमण्डलुं गृह्णाति सप्तव्याहृतीभिः पात्रं गृह्णातीति ॥
அதர்வஸ்ருதி “இந்த்ரஸ்ய’ என்ற மந்த்ரத்தால் வேணு தண்டத்தையும், கௌபீனத்தையும் க்ரஹிக்க வேண்டும். மைத்ராயணீ ஸ்ருதி - ‘இந்த்ரஸ்ய-’ என்ற மந்த்ரத்தால் மூன்று வேணுதண்டங்களை அல்லது ஒரு தண்டத்தை வலது கையில் தரிக்க Color Gio. ஆருணீக்ருதி ஒரு வேணுதண்டத்தையாவது தரிக்கலாம். போதாயனர் ‘ஸகாமா-’ என்ற மந்த்ரத்தால் தண்டத்தையும், ‘யதஸ்ய என்பதால் சிக்யத்தையும், ‘GuņzQT:guamguji, யேந்தேவாஜ்யோதிஷா-’ என்பதால் கமண்டலுவையும், ஏழு வ்யாஹ்ருதிகளால் பிக்ஷாபாத்ரதையும் க்ரஹிக்க
अन्ये तु प्रकारान्तरं वर्णयन्ति ‘नान्दीश्राद्धं कृत्वा परेद्युरुपोष्य सप्ताष्ट वा केशान् परिहृत्य कण्ठादुपरि वापयित्वा नखनिकृन्तनं च कारयित्वा स्नात्वाऽऽचम्य पुण्याहं वाचयित्वा पुत्रादिदायातिरिक्तं स्वद्रव्यं होमार्थं दक्षिणार्थं च स्थापयित्वा ब्राह्मणेभ्यः सर्वस्वं दत्वा ततो दोरकौपीनाच्छादनानि प्रक्षाल्य सलक्षणं मुद्रासहितं वैणवं दण्डं जलपात्रं च सन्निधाप्य देवायतनादौ स्थित्वा ब्रह्माञ्जलिं कृत्वा ओनमो ब्रह्मणे + करोमीति त्रिर्जपित्वा ब्रह्मयज्ञवद्वेदादीन् जपित्वा ओं ब्रह्मणे नमः । ओं इन्द्राय नमः । ओं सोमाय नमः । ओं प्रजापतये नमः । ओं आत्मने नमः । ओं अन्तरात्मने नमः । ओं परमात्मने नमः । इति सक्तुमुष्टित्रयं प्रणवेन प्राश्याचम्य ओं आत्मने स्वाहा। ओं अन्तरात्मने स्वाहा । ओं परमात्मने स्वाहा ओं प्रजापतये स्वाहेति नाभिं स्पृष्ट्वा जपेत् ।
[[736]]
சிலர் வேறு ப்ரகாரமும் சொல்லுகின்றனர், அதாவது முதல்தினத்தில் நாந்தீஸ்ராத்தம் செய்து மறுநாளில் உபவாஸத்துடனிருக்க வேண்டும். அன்று 7 அல்லது 8 கேசங்கள் தவிர மற்ற கேசங்களைப் பரிஹரித்து கண்டத்திற்கு மேல் வபனம் செய்வித்து நகங்களையும் நீக்கி, ஸ்நானம் செய்து ஆசமனம் செய்து புண்யாஹவாசனம் செய்து புத்ராதிகளுக்குக் கொடுத்த மீதியுள்ள தன் தனத்தில் ஹோமத்திற்கும் தக்ஷிணைக்கும் வேண்டியதை வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் ப்ராமணர்க்குத் தானம் செய்து, கடிஸுத்ரம், கௌபீனம், வஸ்த்ரம் இவைகளை அலம்பி, முத்ரையுடன் கூடிய வேணு தண்டம், ஜலபாத்ரம் இவைகளைச் சேர்த்து வைத்துத் தேவாலயம் முதலிய ஸ்தலத்திலிருந்து ப்ரம்மாஞ்சலி செய்து ‘ஓம் நமோ ப்ரம்மணே ’ என்பதை மூன்று தடவை ஜபித்து, ப்ரம்மயக்ஞத்தில் போல் வேதாதிகளை ஜபித்து.ஓம் ப்ரம்மணே 5LD:-’ என்பவைகளால் ஸக்துமுஷ்டிகளை (ஸத்து மாப்பிடிகளை)
மூன்று
உண்டு
ப்ரணவத்தால் ஆசமனம் செய்து, ‘ஓம் ஆத்மனேஸ்வாஹா-’ என்பவைகளால் நாபியைத் தொட்டு ஜபிக்கவும்.
ततः पयो दधि सर्पिः प्रत्येकं त्रिवारं प्रणवेन प्राश्याचम्य प्रामुख उपविश्य प्राणायामत्रयं कृत्वा यथाशक्ति गायत्रीजपं कुर्यात् । तत आदित्यास्तमयात्पूर्वमेव वक्ष्यमाण पुरुषसूक्त होमाद्यर्थमग्निं प्रतिष्ठापयेत् । पुरुषसूक्त हो मविरजाहोमो तन्त्रेण करिष्य इति सङ्कल्प्य स्वे स्वेऽग्नावाज्यभागान्तं कृत्वा ओं भूस्स्वाहेति पूर्णाहुतिं जुहुयात् । ततस्सायंसन्ध्यामुपास्य सायमग्निकार्यं कृत्वाऽग्नेर्दक्षिणतो दर्भान् संस्तीर्य कृष्णाजिनं च वस्त्रेणाच्छाद्य तत्रासीनो गायत्रीं जपन् जागरणं कुर्यात्।
பிறகு பால், தயிர், நெய் இவைகளைத் தனித்தனியாய் மூன்று தடவை ப்ரணவத்தால் ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து கிழக்கு நோக்கி உட்கார்ந்து, மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து யதாசக்தி காயத்ரீ ஜபம் செய்ய
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[737]]
வேண்டும். பிறகு ஸூர்யாஸ்தமயத்திற்கு முன்பே சொல்லப் போகும் புருஷஸூக்த ஹோமம் முதலிய வைக்காக அக்னிபிரதிஷ்டை செய்ய வேண்டும். புருஷ ஸூக்தஹோம விரஜா ஹோமங்களைச் செய்கிறேன் என்று ஸங்கல்பித்து அவரவர் அக்னியில் ஆஜ்யபாகம் வரையில் செய்து ‘ஓம்பூ:ஸ்வாஹா’ என்று பூர்ணாஹுதி ஹோமம் செய்யவேண்டும். பிறகு ஸாயம் ஸந்த்யாவந்தனமும் அக்னிகார்யமும் செய்து, அக்னிக்குத் தென்பாகத்தில் தர்ப்பங்களைப் பரப்பி அவைகளின்
,
மேல்
க்ருஷ்ணாஜினத்தையும் அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து அதில் உட்கார்ந்து காயத்ரீ ஜபம் செய்பவனாய் விழித்திருக்க வேண்டும்.
ततो ब्राह्मे मुहूर्त उत्थाय स्नात्वाऽऽचम्य स्वाग्नौ चरुं श्रपयित्वाऽभिघार्य बर्हिष्यासाद्य व्याहृतीः पुरुषसूक्तं च जपेत् । प्रजापतये स्वाहा । इन्द्राय स्वाहा। विश्वेभ्यो देवेभ्यः स्वाहा । ब्रह्मणे स्वाहेति च जपित्वा पुण्याहं वाचयित्वा सुवेणाज्यं गृहीत्वाऽग्नये स्वाहा सोमाय स्वाहाऽग्नये स्वाहेति हुत्वा प्रयासाय स्वाहेति द्वादशाज्याहुतीः प्राणाय स्वाहेति पञ्चाज्याहुतीर्हुत्वा स्वशाखापुरुषसूक्तेन प्रत्यृचं समिदन्नाज्याहुतीः क्रमेण जुहुयात् ।
பிறகு ப்ராம்ம முகூர்த்தத்திலெழுந்து ஸ்நானம் செய்து ஆசமனம் செய்து தன் அக்னியில் சருச்ரபணம் செய்து அபிகாரம் செய்து தர்ப்பங்களில் ஸாதனம் செய்து வ்யாஹ்ருதிகளையும், புருஷஸக்தத்தையும் ஜபிக்க வேண்டும்.‘ப்ரஜாபதயே ஸ்வாஹா-’ முதலிய மந்த்ரங்களை ஜபித்துப் புண்யாஹ வாசனம் செய்து, ஸ்ருவத்தினால் ஆஜ்யத்தை க்ரஹித்து ‘அக்னயே ஸ்வாஹா -’ முதலிய மூன்று ஆஹுதிகளையும், ‘ப்ரயாஸாய ஸ்வாஹா-’ முதலிய 12 ஆஹுதிகளையும், ‘ப்ராணாயஸ்வாஹா-’ முதலிய 5 ஆஹுதிகளையும் ஆஜ்யத்தினால் செய்து, தன் சாகையிலுள்ள புருஷ்ஸுக்தத்தினால் ருக்குத்தோறும்
[[738]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
ஸமித் அன்னம் ஆஜ்யம் இவைகளை க்ரமமாய் ஹோமம் செய்ய வேண்டும்.
ततो विरजाहोममाज्येन चरुणा च कुर्यात् । स्विष्टकृतं हुत्वा ‘उपरिष्टात्तन्त्रं कृत्वा ओं स्वाहेति पूर्णाहुतिं हुत्वा सर्पिर्मिश्रं चरुं प्राश्याचम्य ब्रह्मोद्वासनं कृत्वाऽऽचार्याय दक्षिणां दत्वा प्रातः सन्ध्यामुपास्य प्रातर्होमं कृत्वा सं मा सिञ्चन्तु मरुतः समिन्द्रः सं बृहस्पतिः । संमाऽयमग्निस्सिञ्चत्वायुषा च बलेन चायुष्मन्तं (वर्चस्वन्तं) करोतु (मां) इत्युपस्थाय अयन्ते योनिरिति त्रिरग्निमाजिघ्रेत् ॥
பிறகு விரஜாஹோமத்தை ஆஜ்யத்தாலும் சருவாலும் செய்ய வேண்டும். ஸ்விஷ்டக்ருத்ஹோமம், மேல்தந்த்ரம் இவைகளைச் செய்து ‘ஓம் ஸ்வாஹா’ என்று பூர்ணாஹுதி ஹோமம் செய்து நெய்யுடன் சேர்த்து, சருவை ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து, ப்ரம்மோத்வாஸனம், ஆசார்யதக்ஷிணா தானம் இவைகளைச் செய்து, ப்ராதஸ் ஸந்த்யோபாஸனம், ப்ராதர்ஹோமம் இவைகளையும் செய்து, ‘ஸம் மா ஸிஞ்சந்து’ என்பதால் உபஸ்தானம் செய்து, ‘அயம் தே யோநி:-’ என்ற மந்த்ரத்தால் ஆத்மஸமாரோபணம் செய்ய வேண்டும்.
ततो दोरकौपीनकाषायवस्त्रदण्डादिकं गृहीत्वा जलाशयं गत्वा स्नात्वा अस्मादाश्रमात् परमहंसाश्रमं प्रविशामीति सङ्कल्प्य नाभिमात्रोदके प्राङ्मुखस्तिष्ठन् सावित्रीं व्याहृतौ प्रवेशयामीति सङ्कल्प्य सावित्रीप्रवेशनं कुर्यात्। ओं भूः सावित्रीं (व्याहृतौ) प्रवेशयामि तत्सवितुर्वरेण्यम् । ओं भुवः सावित्रीं प्रवेशयामि भर्गो देवस्य धीमहि । ओं सुवः सावित्रीं प्रवेशयामि धियो यो नः प्रचोदयात् । ओं भूः सावित्रीं प्रवेशयामि । तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि। ओं भुवः सावित्रीं प्रवेशयामि । धियो यो नः प्रचोदयात्। ओं सुवः सावित्रीं प्रवेशयामि । तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयादिति व्याहृतौ सावित्रीं प्रवेशयेत् । ततः व्याहृतीः प्रणवे
[[739]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் प्रवेशयामीति सङ्कल्प्य । ओं भूः प्रवेशयामि । ओं भुवः प्रवेशयामि । ओं सुवः प्रवेशयामि । ओं भूर्भुवस्सुवः प्रवेशयामीति व्याहृतीः प्रणवे समारोपयेत् । ततः अहं वृक्षस्य + वेदानुवचनम् । यश्छन्दसामृषभो विश्वरूपः + श्रुतं मे गोपायेति च जपित्वा पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थितोऽहमित्युक्त्वोर्ध्वबाहुः सूर्याभिमुखस्तिष्ठन्, ओं भूः सन्यस्तं मया । ओं भुवः सन्न्यस्तं मया । ओं सुवः सन्न्यस्तं मया । ओं भूर्भुवस्सुवः सन्यस्तं मयेति मन्द्र मध्यमोत्तमस्वरेण त्रिवारं प्रैषमन्त्रमुच्चार्य अभयं सर्वभूतेभ्यो मत्तः स्वाहेति प्राच्यां दिश्युदकाञ्जलिं प्रक्षिप्य शिखां छित्वा यज्ञोपवीतं निकृत्य उदकाञ्जलिना गृहीत्वा ओं भूः स्वाहेत्यप्सु हुत्वा प्रैषमन्त्रेण त्रिवारमभिमन्त्रितमुदकं प्राश्य तीरं गत्वा वासः कटिसूत्रादिकं भूमौ विसृज्य जातरूपधरः सप्तपदं प्राचीमुदीचीं वा दिशं
பிறகு கடிஸுத்
கடிஸூத்ர கௌபீன
காஷாயவஸ்த்ர தண்டாதிகளை க்ரஹித்துக் கொண்டு ஜலாசயத்திற்குச் சென்று ஸ்நானம் செய்து, ‘அஸ்மாதாஸ்ரமாத் என்று
று ஸங்கல்பித்து நாபியளவு ஜலத்தில் நின்று கொண்டு ஸங்கல்பித்து ஸாவித்ரீ ப்ரவேசனம் செய்ய வேண்டும். பிறகு ஸங்கல்பித்து வ்யாஹ்ருதிகளை ப்ரணவத்தில் ப்ரவேசிப்பிக்க வேண்டும். பிறகு ‘அஹம் வ்ருக்ஷஸ்ய-’ முதலிய மந்த்ரங்களை ஜபித்து, ‘புத்ரைஷணயாம்ச ’ என்றதைச் சொல்லிக் கைகளை உயரத்தூக்கி ஸூர்யனை நோக்கி நின்றுகொண்டு, ‘ஓம்பூ: ஸன்யஸ்தம்மயா’ என்ற ப்ரைஷமந்த்ர வாக்யங்களைத் தாழ்ந்தஸ்வரம், மத்யமஸ்வரம், உரக்கஸ்வரம் இவைகளில் மூன்று தடவை உச்சரித்து, ‘அபயம், ஸர்வபூதேப்யோ’ என்று கிழக்கு திக்கில் ஜலாஞ்ஜலியை விட்டு, சிகையைச் சேதித்து, உபவீதத்தை அறுத்து ஜலாஞ்ஜலிடன் க்ரஹித்து ஓம்பூ: ஸ்வாஹா’ என்று ஜலத்தில் ஹோமம் செய்து, ப்ரைஷமந்த்ரத்தால் மூன்று தடவை அபிமந்த்ரிக்கப்பட்ட
[[740]]
ஜலத்தை ப்ராசனம் செய்து கரையை அடைந்து வஸ்த்ரம் கடிஸுத்ரம் முதலியவையை பூமியில் விட்டு நக்னனாய் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏழு அடிகள் செல்லவேண்டும்.
तत आचार्योऽन्यो वा भो भगवन् तिष्ठ तिष्ठ लोकानुग्रहार्थं दण्डादि गृहाणेति निवार्य कौपीनं काषायवस्त्रं च दद्यात् । प्रणवेन स्वीकृत्य परिधायाचम्य मस्तक प्रमाणं परशुशङ्खमुद्रान्विताग्रं सुरभिपद्ममुद्रान्वितमध्यं नागमुद्रान्वितमूलमुक्तलक्षणयुक्तमेकं वैणवं दण्डमिन्द्रस्य वज्रोऽसि वार्त्रघ्नश्श + रय इति तं प्रार्थयन् सखा मा गोपायेति दक्षिणहस्तेन गृह्णीयात् । ओमिति कमण्डलुं च गृह्णीयादिति ॥ ‘एवं सन्न्यासकल्पस्य नानात्वमृषिभिः स्मृतम् । तत्र व्यवस्था द्रष्टव्या सम्प्रदायानुसारतः ॥
பிறகு ஆசார்யனாவது அன்யனாவது ‘ஓ பகவன்! நில்லும் நில்லும், லோகானுக்ரஹத்திற்காக தண்டம் முதலியவைகளை ஸ்வீகரித்துக் கொள்ளும்’ என்று தடுத்துக் கௌபீனம் காஷாயவஸ்த்ரம் இவைகளைக் கொடுக்க வேண்டும். ப்ரணவத்தால் ஸ்வீகரித்து அவைகளைத் தரித்து ஆசமனம் செய்து தலை அளவுள்ளதும், பரசு சங்க முத்ரைகள் நுனியிலுடையதும், ஸுரபி பத்ம முத்ரைகளை மத்யத்திலுடையதும், நாகமுத்ரையை அடியிலுடையதும் லக்ஷணங்களுடன் கூடியதுமான ஒரு வேணு தண்டத்தை ‘இந்த்ரஸ்ய -’ என்ற மந்த்ரத்தால் ப்ரார்த்தித்து ‘ஸகாமாகோபாய’ என்று வலது கையினால் க்ரஹிக்க வேண்டும். ‘ஓம்’ என்பதால் கமண்டலுவையும் க்ரஹிக்க வேண்டும். இவ்விதம் ஸன்யாஸகல்பத்தைப் பல ப்ரகாரங்களால் முனிவர்கள் சொல்லியிருக்கின்றனர். அவரவர் ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து வ்யவஸ்த்தையை அறியவும்.
उपदेशक्रमः ।
அதில்
उक्तविधिना सन्न्यासं विधाय आत्मज्ञानाय गुरुसमीपं गच्छेत् । तथा
[[741]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் च मुण्डके श्रूयते – ‘तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत् समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठमिति । ततो विनीतो गुरुमुपगम्य दक्षिणं जानु भूमिं नीत्वा पादग्रहणं च कृत्वा ‘यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै । तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्य’ इति मन्त्रेण गुरुं ईश्वरबुद्धयोपस्थाय अधीहि भगवो ब्रह्मेति ब्रूयात् । तस्मै साधकचतुष्ट्यसम्पन्नायाधिकारिणे गुरुर्ब्रह्मोपदिशेत् ॥
உபதேசக்ரமம்
|
சொல்லிய விதிப்படி ஸன்யாஸத்தை ஸ்வீகரித்து ஆத்மஜ்ஞானத்திற்காகக் குருவின் ஸமீபம் செல்ல Color Gio. முண்டகஸ்ருதியும் இவ்விதம் சொல்லுகின்றது. வணக்கமுள்ளவனாய், குருவை அடைந்து வலது முழங்காலைப் பூமியில் வைத்து, காலைத் தொட்டு நமஸ்கரித்து ‘யோப்ரஹ்மாணம்-’ என்ற மந்த்ரத்தால் குருவை ஈஸ்வரபுத்தியுடன் ஸ்துதித்து, அதீஹிபகவோப்ரம்ம’ என்று சொல்ல வேண்டும். நான்கு ஸாதனங்களுடன் கூடிய அந்தச் சீடனுக்குக் குரு ப்ரம்மத்தை உபதேசிக்க வேண்டும்.
•
तथा च श्रूयते—’ तस्मै स विद्वानुपसन्नाय सम्यक् प्रशान्तचित्ताय शमान्विताय । येनाक्षरं पुरुषं वेद सत्यं प्रोवाच तां तत्वतो ब्रह्मविद्याम् । तदेतत्सत्यमिति । ततो गुरुरात्मानमनुसन्धाय जलपूर्णं शङ्खं पुष्पादिभिरभ्यर्च्य द्वादशप्रणवैरभिमन्त्र्य प्रणवेन शिष्यस्य शिरोऽभिषिञ्चेत् । ततः शन्नो मित्र इति शान्तिं पठित्वा शिष्यशिरसि हस्तं दत्वा पुरुषसूक्तं जपेत् ॥ तथा च बह्वृचपरिशिष्टे - ‘अथास्य शिरसि पुरुषसूक्तेन पाणिमुपदधाति । मम हृदये हृदयं ते दधामि मम चित्तमनु चित्तं ते अस्तु मम वाचमेकवतो जुषस्व बृहस्पतिस्त्वां नियुनक्तु मह्यमिति हृदयदेशे इति ॥ ततः प्रणवमुपदिश्य तदर्थं बोधयेत्। महावाक्योपदेशपूर्वकं धर्मं बोधयित्वा नाम दद्यात् । ‘तत्त्वं पदार्थयोरैक्यं यत्पदं प्रतिपादयेत् । तन्नाम यतये कुर्याद्वाक्यनाम
[[742]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
तदिष्यते।यतीनां ख्यातयशसामाचार्यः पूर्वभाविनाम् । नाम कुर्यान्न शिष्यस्य बुद्धिपूर्वं कदाचनेति सम्प्रदायविदः ॥
அவ்விதம் ஸ்ருதியும் சொல்லுகின்றது. பிறகு குரு ஆத்மானுஸந்தானம் செய்து, ஜலபூர்ணமான சங்கத்தைப் புஷ்பாதிகளால் பூஜித்து, 12 தடவை ப்ரணவத்தால் அபிமந்த்ரித்து, ப்ரணவத்தால் சிஷ்யனின் சிரஸ்ஸில் அபிஷேகம் செய்ய வேண்டும், பிறகு ‘சன்னோ மித்ர:’ என்ற சாந்தியைப் படித்து, சிஷ்யனின் சிரஸ்ஸில் கையை வைத்துப் புருஷஸுக்தத்தை ஜபிக்க வேண்டும். அவ்விதமே க்ருஹ்யபரிசிஷ்டத்தில் - ‘பிறகு சிஷ்யனின் சிரஸ்ஸில் புருஷஸுக்தத்தினாலும், மார்பில்
மம
ஹ்ருதயே-’ என்ற மந்த்ரத்தாலும் ஹஸ்தத்தை வைக்க வேண்டும். பிறகு ப்ரணவத்தை உபதேசித்து அதன் அர்த்தத்தைத் தெரிவிக்க வேண்டும். மகாவாக்யத்தை உபதேசித்துத் தர்மத்தைத் தெரிவித்துப் பெயரைக் கொடுக்க வேண்டும். தத்பதம், த்வம்பதம் இவைகளின் அர்த்தங்களுக்கு ஐக்யத்தைப் போதிக்கும் பதத்தை யதிக்கு நாமதேயமாய்ச் செய்ய வேண்டும். இது வாக்ய நாமம் எனப்படும். ‘பிரஸித்தமான கீர்த்தியுடையவரும், முன்னோர்களுமான யதிகளின் நாமத்தைப் புத்தி பூர்வமாய் சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யக் கூடாது’ என்று ஸம்ப்ரதாய மறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.
बह्वृचपरिशिष्टेऽपि — ‘अथास्मै नाम दद्याद्वैष्णवं मनसा नामाथ वा यद्रोचत इति ॥ सम्प्रदायविद्वचनम् ‘योगपट्टं च दातव्यं वेदान्ताभ्यासतः परम् । ततो नाम प्रकर्तव्यं गुरुणा सर्वसम्मतम् ॥ तीर्थाश्रमवनारण्य - गिरिपर्वतसागराः । सरस्वतीभारती च पुरी नाम यतेर्दश । श्रीपादसंज्ञया वाच्यं नाम तस्य यथातथमिति ।
பஹ்ருசபரிசிஷ்டத்திலும் பிறகு சிஷ்யனுக்கு விஷ்ணுவினுடைய நாமத்தையாவது தன் மனத்திற்கு ருசிக்கும் நாமத்தையாவது கொடுக்க வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 743 ஸம்ப்ரதாய மறிந்தவரின் வசனம்-வேதாந்தாப்யாஸத் திற்குப் பிறகு யோகபட்டத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு, எல்லோருக்கும் ஸம்மதமான நாமதேயத்தைக் குரு கொடுக்க வேண்டும். தீர்த்தம், ஆஸ்ரமம், வனம், அரண்யம், கிரி, பர்வதம், ஸாகரம் ஸரஸ்வதீ, பாரதீ, புரி என்று பத்துப் பதங்கள் யதியின் நாமத்தைச் சேர்ந்தவைகள். யதியின் நாமத்தை உச்சரிக்கும் போது ‘ஸ்ரீபாத’ என்பதைச் சேர்த்தே உச்சரிக்க வேண்டும்.
आतुरसन्यासकल्पः
यद्यातुरस्स्यान्मनसा वाचा वा सभ्यसेत् । ‘आतुराणां च सन्न्यासे न विधिर्नैव च क्रिया । प्रैषमात्रं समुच्चार्य सन्यासं तत्र पूरयेदित्यादि श्रुतिस्मृतिभ्यः स्वशक्त्यनुसारेण मनसा वाचा वा प्रैषोच्चारणादि कुर्वीत । आतुरस्य कृच्छूनान्दीश्राद्धादि निखिलाङ्गलोपेsपि सन्यासपूर्तिः । विलम्बितातुरस्य तु प्रैषमात्रमिति मात्रचोऽसम्भवदङ्गकलाप व्यावर्तकत्वेनाप्युपपत्तौ शक्याङ्गकलापव्यावर्तकत्वानुपपत्तेः नान्दीश्राद्धेष्टि विरजाहोमाद्यशक्तस्य इष्टिदेवतायै पूर्णाहुतिरग्निसमारोपणगायत्रीप्रवेशन प्रैषोच्चारणाभयदानानीत्याहुः ॥
ஆதுரஸன்யாஸ கல்பம்
ஆதுரனாயின் (கடும் நோயுற்றிருந்தால்) மனதினா லாவது வாக்கினாலாவது ஸன்யஸிக்கலாம். ‘ஆதுரர் களுக்கு ஸன்யாஸத்தில் விதியில்லை; க்ரியையுமில்லை; ப்ரைஷோச்சாரணம் மட்டில் செய்து ஸன்யாஸத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்பது முதலான ஸ்ருதிஸம்ருதிகளால், தன் சக்திக்கு இயன்றபடி மனதினாலாவது வாக்கினாலாவது ப்ரைஷோச்சாரணம் முதலியவைகளைச் செய்யவேண்டும். ஆதுரன் விஷயத்தில் க்ருச்ரம் நாந்தீஸ்ராத்தம் முதலிய ஸகல அங்கங்களும் செய்யாவிடினும் ஸன்யாஸம் பூர்ணமாகவேயாகும். விளம்பத்தைப் பொறுக்கக் கூடிய ஆதுரனுக்கு,
[[744]]
என்ற பதத்திலுள்ள
மாத்ரச்
ப்ரத்யயத்திற்குச் செய்ய முடியாத அங்ககலாபங்களை நிவர்த்திப்பதாலேயே நிறைவு ஏற்படும் போது, செய்யக்கூடிய அங்ககலாபங்களை நிவர்த்திப்பதென்பது சரியாகாததால், நாந்தீச்ராத்தம், இஷ்டி, விரஜாஹோமம் முதலியவைகளில் அசக்தனாயிருப்பவனுக்கு இஷ்டி தேவதைக்குப் பூர்ணாஹுதி, அக்னிஸமாரோபணம், காயத்ரீப்ரவேசனம், ப்ரைஷோச்சாரணம், அபயதானம் முதலியவை செய்யப்பட வேண்டுமென்கின்றனர் சிலர்.
अत्र याज्ञवल्क्यः ‘अशक्ताविष्टिदेवतायै पूर्णाहुतिं हुत्वा असौ
स्वर्गाय लोकाय स्वाहेत्याहवनीये दारुमयाणि पात्राणि प्रज्वाल्य मृन्मयान्यप्त्सु प्रक्षिप्य सम्मा सिञ्चन्तु मरुत इत्यग्निमुपस्थाय या ते अग्न इत्यनेन हस्तं प्रताप्य आत्मन्यग्निं समारोप्य सर्वप्रायश्चित्तपूर्वकं सप्त पञ्च वा केशान् विसृज्य वापयित्वा यथाविधि स्नात्वाऽऽचम्य पात्रेण तोयमादायाप उपस्पृश्य दक्षिणेन पाणिनाऽप्सुजुहोति एष वा अग्नेर्योनिर्यः प्राणः प्राणं गच्छ स्वां योनिमभिगच्छ स्वाहेति प्रथमाहुतिः । आपो वै सर्वा देवताः सर्वाभ्य एवैनं देवताभ्यो जुहोमीति द्वितीयाहुतिः । ततो हुतशेषमाशुश्शिशान इत्यनुवाकेनाभिमन्त्रय पुत्रैषणा वित्तैषणा लोकैषणा मया त्यक्ताः स्वाहेति प्रथमं पिबेदों भूर्भुवः सुवर्ब्रह्म भूर्भुवस्सुवरोम् । या सन्यस्तं स्वाहेति द्वितीयं पिबेत् । अभयं सर्वभूतेभ्यो मत्तस्स्वाहेति तृतीयं पिबेत् । ततोऽन्यत्तोयमञ्जलिपूर्णमादाय प्रागादिदिक्षु प्रत्येकं निनयेत् । ओं भूः सावित्रीं प्रवेशयामि । ओं भुवः सावित्रीं प्रवेशयामि । ओं सुवः सावित्रीं प्रवेशयामि । ओं भूर्भुवस्सुवः सावित्रीं प्रवेशयामीति सावित्रीप्रवेशनं कृत्वाऽथोर्ध्वबाहुः सूर्याभिमुखो भूत्वा ओं भूः सन्यस्तं मया । ओं भुवः सन्यस्तं मया। ओं भूर्भुवः सन्यस्तं मया । ओं सुवः सन्न्यतं मया । ओं भूर्भुवस्सुवः सत्र्यस्तं मयेति प्रैषमुच्चारयेत्तूष्णीं शिखां निकृत्य स्नात्वाऽऽचम्य यज्ञोपवीतमुद्धृत्योदकाञ्जलिना गृहीत्वा ओं भूस्स्वाहेत्यप्सु ह्रुत्वा दिगम्बरो745
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் भूत्वा पुत्रैषणातो मुक्तोऽहं वित्तैषणातो मुक्तोऽहं लोकैषणातो मुक्तोऽहमिति ब्रुवन् मन्त्रतो दण्डाद्यादाय गच्छेदत ऊर्ध्वं न पुत्रगृहं गच्छेन्मृते पुरुषसूक्तेन विष्णुबुद्ध्याऽभिषिच्य यतिसंस्कारमेव कुर्यादिति ॥
யாக்ஞவல்க்யர் அசக்தி விஷயத்தில் இஷ்டி தேவதைக்குப் பூர்ணாஹுதி செய்து ஆஹவனீயத்தில் மரப்பாத்ரங்களை எரித்து மண்பாத்ரங்களை ஜலத்தில் போட்டு, அக்னியின் உபஸ்தானம், ஆத்மஸமாரோபணம், ஸர்வப்ராயச்சித்தம் இவைகளைச் செய்து, வபனம், ஸ்நானம் இவைகளைச் செய்து ஜலத்தில் இரண்டு ஆஹுதிகளைச் செய்து, அபிமந்த்ரிதமான ஜலத்தை மூன்று மந்த்ரங்களால் மூன்று தடவை பானம் செய்து, நான்கு திக்குகளிலும்
ஜலாஞ்சலியை
விட்டு, ஸாவித்ரீப்ரவேசனம் செய்து ப்ரைஷோச்சாரணம் செய்து சிகையை அறுத்து ஸ்நானம் செய்து, உபவீதத்தை அறுத்து ஜலத்தில் ஹோமம் செய்து, திகம்பரனாய், ஏஷணைகளைவிட்டேனெனச் சொல்லி மந்த்ரத்துடன் தண்டம் முதலியவையை க்ரஹித்து வெளியிற் செல்ல வேண்டும். பிறகு புத்ரனின் க்ருஹத்திற்குப் போகக் கூடாது. இவன் இறந்தபிறகு இவனை விஷ்ணுவெனப் பாவித்துப் புருஷஸுக்தத்தினால் அபிஷேகம் செய்து யதிஸம்காரமே செய்ய வேண்டும்.
अत्यातुरस्य प्रैषमात्रेण सन्न्यासपूर्तिश्रवणात् तदुत्तरकालमेव मृतस्य उपदेशविकलस्यापि खननसंस्कारमेव कुर्यात्। जीवितश्चेच्छिखां यज्ञोपवीतं च निकृत्य दण्डकाषायवस्त्रादीनि चादाय सद्गुरुमन्विष्य तदुपदेशं गृहीत्वा यतिधर्माननुतिष्ठेत् ॥
அத்யாதுரனுக்கு ப்ரைஷோச்சாரணத்தினாலேயே
ஸன்யாஸம் பூர்ணமாகிறதென்றிருப்பதால், உடனே அவனுக்குக்
மரித்தாலும்
உபதேசமில்லாவிடினும்
கனனஸம்ஸ்காரமே செய்ய வேண்டும். பிழைத்தானாகில் சிகாயக்ஞோபவீதங்களை அறுத்துத் தண்டம் காஷாயம்
[[746]]
வஸ்த்ரம் முதலியவைகளை க்ரஹித்து ஸத்குருவைத் தேடி அடைந்து அவரின் உபதேசத்தை அடைந்து யதிதர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும்.
सन्यासभेदाः
तत्र संवर्त : - ‘चतुर्विधा भिक्षवस्तु कुटीचकबहूदकौ । हंसः परमहंसश्च यो यः पश्चात् स उत्तम’ इति ॥ दक्षः - ‘वृत्तिभेदेन भिन्नाश्च नैव लिङ्गेन ते द्विजाः । लिङ्गं तु वैष्णवं तेषां त्रिदण्डं सपवित्रकमिति । एतत् त्रिदण्डधारणं कुटीचकविषयम् । व्यासः - विरक्तिश्च द्विधा प्रोक्ता तीव्रा तीव्रतरेति च । सत्यामेव तु तीव्रायां न्यसेद्योगी कुटीचके । शक्तो बहूदके तीव्रतरायां हंससंज्ञिते । मुमुक्षुः परमे हंसे साक्षाद्विज्ञानसाधने। कुटीचकाः परिव्रज्य ज्येष्ठवेश्मनि नित्यशः । भिक्षां बन्धुभ्य आदाय भुञ्जीरन्
’ f।
ஸன்யாஸ பேதங்கள்
ஸம்வர்த்தர் ஸன்யாஸிகள், குடீசகன், பஹூதகன், ஹம்ஸன். பரமஹம்ஸன் என நான்கு விதம். இவர்களுள் முந்தியவனை விடப் பிந்தியவன் சிறந்தவன். தக்ஷர் - அந்த நான்குவித ஸன்யாஸிகளுக்கும் ஆசாரத்தால் பேத மேயன்றி, அடையாளத்தால் பேதமில்லை. எல்லோருக்கும் த்ரிதண்டம் பவித்ரம் இவையுடன் கூடிய ஸன்யாஸியின் அடையாளம் ஸமமேயாகும். த்ரிதண்டத்தைத் தரிப்பதென்பது குடீசக விஷயம், வ்யாஸர் - விரக்தி யானது, தீவ்ரம், தீவ்ரதரம் என இரண்டுவித மாகும்.தீவ்ரவைராக்யமிருந்தால் குடீசகனாகலாம்.தீவ்ரதர வைராக்யமிருந்தால் பஹூதகனாயும் ஹம்ஸனாயு மாகலாம். முமுக்ஷுவானால் பரமஹம்ஸனாகலாம். குடீசகர்கள் ஸஞ்சரிக்கச் சக்தியில்லாவிடில் பந்து க்ருஹங்களில் பிக்ஷை வாங்கிப் புஜிக்கலாம்.
ஆரி:‘சிக.எள்ள7: - ‘कुटीचकस्तु सन्यस्य स्वीयवेश्मनि नित्यशः । भिक्षामादाय भुञ्जीत
[[49]]
[[747]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் स्वबन्धूनां गृहेऽथ वा ॥ शिखायज्ञोपवीती स्यात् त्रिदण्डी सकमण्डलुः । सावित्रीं सहस्रकृत्व आवर्तयेच्छतकृत्वोऽपरिमितकृत्वो वेति ॥ हारीतः
‘त्रिदण्डं वैणवं सौम्यं सततं समपर्वकम् । वेष्टितं कृष्णगोवालरज्जुवच्चतुरङ्गुलम्। ग्रन्थिकारश्मिभिर्युक्तं सुशुभं शिक्यलक्षणम् । गृह्णीयात्सततं विद्वान् पात्रं चैव कमण्डलुम् ॥ आसनं दारकं प्रोक्तं स्वहस्तचतुरङ्गुलम्। कौपीनाच्छादनं वासः कन्थां शीतनिवारिणीम् ॥ जलपात्रं पवित्रं च खनित्रं च कृपाणिकाम् । पादुके चापि गृह्णीयात् कुर्यान्नान्यस्य सङ्ग्रहम् ॥
ஸ்ருதி
குடீசகன் குடும்பத்தை விட்டு விலகவேண்டும். போதாயனர் - குடீசகன் தன் வீட்டில், அல்லது பந்துக்கள் க்ருஹத்தில் பிக்ஷைவாங்கிப் புஜிக்க வேண்டும்.சிகை, யக்ஞோபவீதம், த்ரிதண்டம் கமண்டலு இவைகளைத்தரிக்க வேண்டும். காயத்ரியை ஆயிரம் முறை, அல்லது கணக்கில்லாத முறையாய் ஜபிக்க வேண்டும்.
ஹாரீதர் மூங்கிலினுடையதும், அழகுள்ளதும், இரட்டைப்படைக்கணுக்களுள்ளதும், கருப்புப் பசுவின் வால்மயிர்களால் சுற்றப்பட்டதுமானத்ரிதண்டம், சிக்யம், பிக்ஷாபாத்ரம், கமண்டலு, ஒருமுழம் நாலு அங்குலமுள்ள @@&UTION शुक्र, नीळना, मुं, ल gunj, पीएं,
L4, कुंडी, मूल& இவைகளை க்ரஹிக்க வேண்டும். மற்றொன்றையும் ஸங்க்ரஹிக்கக் கூடாது.
शिखायज्ञोपवीती स्याद्देवताराधनं चरेत् । तर्पयित्वा तु देवांश्च मन्त्रवद्भास्करं नमेत्॥ आसीनः प्राङ्मुखो मौनी प्राणायामत्रयं चरेत् । गायत्रीं च यथाशक्ति जप्त्वा ध्यायेत् परं पदम् । स्थित्यर्थमात्मनो नित्यं भिक्षाटनमथाचरेत् । जपध्यानेतिहासैश्च दिनशेषं नयेद्बुधः ॥ कृत. सन्ध्यस्ततोरात्रिं नयेद्देवगृहादिषु । हृत्पुण्डरीकनिलयं ध्यायेदात्मान मव्ययम् । यतिधर्मरतः शान्तः सर्वभूतसमो वशी । प्राप्नोति परमं स्थानं
।
[[748]]
यत्प्राप्य न निवर्तते ॥ त्रिदण्डधृग्यो हि पृथक्सदाचरेच्छनैः शनैस्त्यक्तबहिर्मुखाक्षः । संमुच्य संसारसमस्तबन्धनं स याति विष्णोरमृतात्मनः पदमिति ॥
சிகாயக்ஞோபவீதங்களுடையவனாயிருக்க வேண்டும், தேவபூஜை செய்ய வேண்டும். தேவ தர்ப்பணம் செய்து ஸூர்யனை நமஸ்கரிக்க வேண்டும். மௌனியாய் கிழக்கு முகமாய் உட்கார்ந்து மூன்று ப்ராணாயாமங்கள் செய்து யதாசக்தி காயத்ரீ ஜபம் செய்து ப்ரம்மத்யானம் செய்ய வேண்டும். தேஹயாத்ரைக்காகப் பிக்ஷாடனம் செய்ய வேண்டும். ஜபம் த்யானம் இதிஹாஸம் இவைகளால் பாக்கிப் பகலைக் கழிக்க வேண்டும். ஸாயங்காலத்தில் ஸந்த்யோபாஸனம் செய்து தேவாலயம் முதலிய இடங்களில் ராத்ரியை கழிக்க வேண்டும். ஹ்ருதயபுண்டரீகத்திலிருப்பவனும், அழிவற்றவனுமான ஆத்மாவை த்யானிக்க வேண்டும். இவ்விதம் யதிதர்மத்தை அனுஷ்டிப்பவன் திரும்புதலில்லாத ப்ரம்மலோகத்தை அடைவான். த்ரிதண்டியான எவன் தனியாய் ஸஞ்சரிப்பானோ அவன் க்ரமமாய் இந்த்ரியங்களை அந்தர்முகமாக்கி ஸம்ஸாரத்தை விட்டு மோக்ஷபதத்தை அடைவான்.
व्यासोsपि
‘यज्ञोपवीती सततं कुशपाणिः समाहितः । धौतकाषायवसनोऽश्मश्रुश्छन्नतनूरुहः ॥ आध्यात्मिकं च सततं वेदान्ताभिहितं चरेत् । पुत्रेषु वाऽथ निवसेद् ब्रह्मचारी यतिर्मुनिः ॥ वेदमेवाभ्यसेन्नित्यं स याति परमां गतिम् । स्वाध्यायं चान्वहं कुर्यात् सावित्रीं सन्ध्ययोर्जपेत् । ध्यायीत सततं वेदमेकान्ते परमेश्वरम् ॥ एकान्नं वर्जयेन्नित्यं कामं क्रोधं प्रतिग्रहम् ॥ एकवासा द्विवासा वा शिखी यज्ञोपवीतवान् । कमण्डलुधरो विद्वान् याति तत्परमं पदमिति ॥
வ்யாஸர்
எப்பொழுதும் யக்ஞோபவீதியாய் தர்ப்பபாணியாய், காஷாயவஸ்த்ரனாய், மீசையில்லாதவ
[[749]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் னாய் வேதாந்தத்தில் சொல்லப்படும் ஆத்யாத்மிக யோகத்தை அனுஷ்டிக்க வேண்டும். புத்ரர்களிடத்தி லாவது வஸிக்கலாம். நித்யமும் வேதத்தையே அப்யஸிக்க வேண்டும். அவன் சிறந்த கதியை அடைவான். வேதாத்யயனம், காயத்ரீ ஜபம், ஏகாந்தத்தில் பரமேஸ்வர த்யானம் இவைகளைச் செய்ய வேண்டும். ஏகான்னம், காமம், க்ரோதம், ப்ரதிக்ரஹம் இவைகளை விடவேண்டும். ஒரு வஸ்த்ரமாவது இரண்டு வஸ்த்ரமாவது தரிக்க வேண்டும்.சிகை, யக்ஞோபவீதம் கமண்டலு இவைகளைத் தரிப்பவன் பரமபதத்தை அடைவான்.
[[1]]
मेधातिथिः - ‘यावन्न स्युस्त्रयो दण्डास्तावदेकेन पर्यटेदिति ॥ हारीतः
‘नष्टे जलपवित्रे वा त्रिदण्डे वा प्रमादतः । एकं तु वैणवं दण्डं पालाशं बैल्वमेव वा ॥ गृहीत्वा विचरेत्तावद्यावल्लभ्येत् त्रिदण्डक’ मिति ॥
மேதாதிதி - மூன்று தண்டங்கள் கிடைக்கும் வரையில் ஒரு தண்டத்துடன் ஸஞ்சரிக்க வேண்டும். ஹாரீதர் - ஜலபவித்ரமாவது த்ரிதண்டமாவது கவனமின்மையால் காணாமற்போனால், த்ரிதண்டம் கிடைக்கும் வரையில் ஒரு வேணுதண்டமாவது, பலாசதண்டமாவது, பில்வ தண்டமாவது தரித்து ஸஞ்சரிக்க வேண்டும்.
यत्तु — ‘शिखिनस्तु श्रुताः केचित् केचिन्मुण्डाश्च भिक्षुकाः । चतुर्धा भिक्षवो विप्राः सर्वे चैव त्रिदण्डिन’ इत्यत्रिवचनं (त्रिदण्डवचनं ) तद्वाग्दण्डाद्यभिप्रायम्। तथा च मनुः - ‘वाग्दण्डश्च मनोदण्डः कर्मदण्डस्तथैव च । यस्यैते नियता बुद्धौ स त्रिदण्डीति चोच्यत’ सति ॥ दक्षः - ‘वाग्दण्डो मौनमेव स्यात् कर्मदण्डस्त्वनीहता । मानसस्य तु दण्डस्य स्वरूपं प्राणसंयमः ॥ त्रिदण्डिव्यपदेशेन जीवन्ति बहवो नराः । यो हि ब्रह्म न जानाति न त्रिदण्ड्यर्भको हि स इति । व्यासः
‘वैणवा ये स्मृता दण्डा लिङ्गमात्रप्रबोधकाः । लिङ्गाभिव्यक्तये धार्या न पुनर्धर्महेतवः ॥ जितेन्द्रियैर्जितक्रोधैर्धार्यास्ते तत्वदर्शिभिः । त्रिदण्डस्य परित्यागे एकदण्डस्य धारणमिति ॥
—
[[750]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः “ஸன்யாஸிகள் நான்கு விதமாவர்; அவர்களுள்சிலர்
சிகையுள்ளவர், சிலர் முண்டர்கள், எல்லோரும் த்ரிதண்டிகள்” என்ற வசனம் வாக்தண்டம் முதலியவற்றைச் சொல்வதாகும். அவ்விதமே மனு வாக்தண்டம், மனோதண்டம், கர்மதண்டம் என்ற இம்மூன்று தண்டங்களையுமுடையவன் த்ரிதண்டி எனப்படுவான்.தக்ஷர்-வாக்தண்டமென்பது மௌனம், கெட்டகார்யங்கள் செய்யாதிருத்தல் காயதண்டமாம். மனோதண்டமென்பது ப்ராணாயாமமாம். த்ரிதண்டி எனப்பெயர் கொண்டு அனேகர் பிழைக்கின்றனர். எவன் ப்ரம்மத்தை அறியவில்லையோ, அந்த த்ரிதண்டி பாலனாவான். வ்யாஸர் - சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட வேணுதண்டங்கள் ஸன்யாஸியின் அடையாளங்க ளேயன்றி, தர்மத்திற்கு ஹேதுக்களல்ல. இந்த்ரியங்களையும் கோபத்தையும் ஜயித்தவர்களான தத்வக்ஞானிகளே அவைகளைத் தரிக்க வேண்டும். த்ரிதண்டத்தை விட்டு ஏகதண்டியாய் ஆகலாம்.
कुटीचकबहूदकयोर्हंसपरमहंससन्यासं विदधाति श्रुतिः — ‘त्रिदण्डं कमण्डलुं शिक्यं पात्रं जलपवित्रं शिखां यज्ञोपवीतं चेत्येतत् सर्वं भूः स्वाहेत्यप्सु परित्यज्यात्मानमन्विच्छेदिति । बोधायनः ‘பூ’s: काषायवासा वाङ्मनः कर्मदण्डैर्भूतानामद्रोही यज्ञोपवीतं त्रिदण्डं कमण्डलुं पात्रं परित्यज्य विसृज्य सर्वकर्माणि सर्वसहः सर्वसङ्गनिवृत्त’ इति ॥ स्मृतिरपि — ‘त्रिदण्डं कुण्डिकां चैव सूत्रं चाथ कपालिकाम् । जन्तूनां वारणं वस्त्रं सर्वं भिक्षुः परित्यजेदिति ॥
குடீசகபஹுதகர்களுக்கு ஹம்ஸ பரமஹம்ஸ ஸன்யாஸத்தை ஸ்ருதி விதிக்கின்றது த்ரிதண்டம், கமண்டலு, சிக்யம், பாத்ரம், ஜலபாத்ரம், சிகை, உபவீதம் முதலிய எல்லாவற்றையும், ‘பூ:ஸ்வாஹா’ என்று ஜலத்தில் விட்டு ஸன்யஸிக்க வேண்டும். போதாயனர் முண்டிதனாய், காஷாயவஸ்த்ரனாய் வாக்தண்டமனோ
[[3]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[751]]
தண்டகாய தண்டங்களுடையவனாய், ப்ராணிகளுக்கு த்ரோஹமிழைக்காதவனாய், உபவீதம், த்ரிதண்டம், கமண்டலு, பாத்ரம் இவைகளை த்யாகம் செய்து, ஸகல கர்மங்களையும் விட்டு, எல்லாவற்றையும் பொறுத்தவ னாய், எல்லாவற்றிலும் பற்றற்றவனாய் ஆகவேண்டும். ஸ்ம்ருதியும் - த்ரிதண்டம், கமண்டலு, உபவீதம், கபாலம், ஜந்துவாரணம், வஸ்த்ரம் எல்லாவற்றையும் பிக்ஷுகன் த்யஜிக்க வேண்டும்.
बहूदकधर्माः
बहूदकधर्ममाह पितामहः - ‘बहूदकस्स विज्ञेयः सर्वसङ्गविवर्जितः । बन्धुवर्गे न भिक्षेत स्वभूमौ नैव संविशेत् । निश्चलः स्थाणुभूतश्च सदा मोक्षपरायणः । न कुट्यां नोदके सङ्गं कुर्याद्वस्त्रे च चेतसा । नागारे नासने नाने नास्तरे न त्रिदण्डक’ इति ॥ माधवीये पाराशरे - ‘बहूदकश्च सन्यस्य बन्धुपुत्रादिवर्जितः । सप्तागारं चरेद्वैक्षमेकानं च परित्यजेत् ॥ गोवालरज्जुसम्बन्धं त्रिदण्डं शिक्यमुद्धृतम्। जलपात्रं पवित्रं च खनित्रं च कृपाणिकाम् । शिखां यज्ञोपवीतं च देवताराधनं चरेदिति ॥
பஹூதக தர்மங்கள்
பிதாமஹர் - எல்லாப்பற்றுகளுமற்றவன்பஹுதகன் எனப்படுவான். அவன் பந்துக்களிடத்தில் பிக்ஷிக்கக் கூடாது. தன் பூமியில் படுக்கக் கூடாது. எப்பொழுதும் மோக்ஷத்தையே விரும்பியவானாய்க் கட்டை போல் அசைவற்றிருக்க வேண்டும். குடிசை, ஜலம், வஸ்த்ரம், வீடு, ஆஸனம், அன்னம், படுக்கை, த்ரிதண்டம் இவைகளில் பற்றுதலைக் கொள்ளக் கூடாது. பராசர மாதவீயத்தில் - பஹூதகன்ஸன்யஸித்த பிறகு பந்து புத்ரர் முதலியவரை விட்டு, ஏழு க்ருஹங்களில் பிக்ஷாசரணம் செய்ய வேண்டும்.
ஏகான்னம்
கூடாது. கோவாலக்கயிற்றினால் கட்டப்பட்ட த்ரிதண்டம், சிக்யம், ஜலபாத்ரம், பவித்ரம் மண்வெட்டி, சுரிகை, சிகை,
[[752]]
உபவீதம் இவைகளை ஸ்வீகரித்து, தேவதாராதானம் செய்ய
Galor Gro
हंसधर्माः
हंसधर्ममाह पितामहः – ‘हंसस्तृतीयो विज्ञेयो भिक्षुर्मोक्षपरायणः । नित्यं त्रिषवणस्नायी त्वार्द्रवासा भवेत् सदा । चान्द्रायणेन वर्तेत यतिधर्मानुशासनात्। वृक्षमूले वसेन्नित्यं गुहायां वा सरित्तटे ॥ हंसः कमण्डलुं शिक्यं भिक्षापात्रं तथैव च । कन्थां कौपीनमाच्छाद्यमङ्गवस्त्रं बहिः पटम् । एकं तु वैणवं दण्डं धारयेन्नित्यमादरात् ॥ देवतानामभेदेन कुर्याद्ध्यानं समाहित इति । बोधायनः ‘हंसाः कमण्डलुं शिक्यं दण्डपात्राणि बिभ्रतः । ग्रामतीर्थैकरात्राश्च नगरे पञ्चरात्रकाः । त्रिषड्रात्रोपवासाच पक्षमासोपवासिनः । कृच्छ्रः सान्तपनाद्यैश्च धर्मैः कृशवपुर्द्धरा’ इति ॥ विष्णुः - ‘यज्ञोपवीतं दण्डं च वस्त्रं जन्तुनिवारणम् । तावान् परिग्रहः प्रोक्तो नान्यो हंसपरिग्रहः’ इति ॥ व्यासः ‘कौपीनाच्छादनं वासः कन्थां शीतनिवारिणीम्। अक्षमालां च गृह्णीयाद्वैणवं दण्डमव्रणमिति ॥ स्मृतिरत्ने
‘कौपीनयुगलं वासः कन्थां शीतनिवारिणीम् । पादुके च प्रगृह्णीयात् कुर्यान्नान्यस्य सङ्ग्रहम्। आसनोपानहच्छत्रं भाजनाजिनमौषधम्। यतिश्च प्रतिगृह्णीयाद्दण्डवस्त्रकमण्डलूनिति ॥
ஹம்ஸ தர்மங்கள்
பிக்ஷுக்களுள்
மோக்ஷத்தை
பிதாமஹர் விரும்புகிறமூன்றாமவன் ஹம்ஸன் எனப்படுவான். நித்யமும் த்ரிஷவணஸ்நானம் செய்ய வேண்டும். எப்பொழுதம் ஈரவஸ்த்ரத்துடனிருக்க வேண்டும். யதிதர்ம விதிப்படி சாந்த்ராயண மனுஷ்டிக்க Color GLD. வ்ருக்ஷத்தினடியிலாவது, குஹையிலாவது,
நதீ தீரத்திலாவது வஸிக்க வேண்டும். கமண்டலு, சிக்யம், பிக்ஷாபாத்ரம், कलंक, கௌபீனம்,
.
vio
அங்கவஸ்த்ரம், பஹிர்வஸ்த்ரம், ஒரு வேணுதண்டம்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[753]]
இவைகளைத் தரிக்க வேண்டும். பேதமின்றி, தேவதைகளை த்யானிக்க வேண்டும். போதாயனர் - ஹம்ஸர்கள், கமண்டலு, சிக்யம், தண்டம், பாத்ரம் இவைகளைத் தரித்தவர்களாய், க்ராமம், தீர்த்தம் இவைகளில் ஒருநாளும், நகரத்தில் ஐந்து நாளும் வளிப்பவர்களாய், மூன்று நாள்
ஆறு நாள் பக்ஷம் மாதம் உபவாஸமிருப்பவர்களாய், ப்ராஜாபத்யம் ஸாந்தபநம் முதலிய க்ருச்ரங்களால் இளைத்த சரீரமுடையவர்களாய், இருக்க வேண்டும். விஷ்ணு உபவீதம், தண்டம், வஸ்த்ரம், ஜந்து நிவாரணம் (பூச்சிகளை அகற்றுவது) இவைகளன்றி மற்றதை ஹம்ஸன் க்ரஹிக்கக் கூடாது. வ்யாஸர் கௌபீனம், வஸ்த்ரம், கந்தை, ஜபமாலை, வேணுதண்டம் இவைகளை க்ரஹிக்க வேண்டும். ஸ்ம்ருதிரத்னத்தில் - இரண்டு கௌபீனங்கள், வஸ்த்ரம், கந்தை, பாதுகைகள் இவைகளைத் தவிர்த்து மற்றதை க்ரஹிக்கக் கூடாது. ஆஸனம், பாதரக்ஷை, குடை, பாத்ரம், க்ருஷ்ணாஜினம், ஒளஷதம், தண்டம், வஸ்த்ரம், கமண்டலு இவைகளையதியானாலும் ப்ரதிக்ரஹிக்கலாம்.
44ஞ்சரி: /!
अथ परमहंसधर्माः ॥ अत्रि : ‘कौपीनयुगलं कन्था दण्ड एकः परिग्रहः । मते परमहंसस्य नाधिकं तु विधीयते । यदि वा कुरुते रागादधिकस्य परिग्रहम् । रौरवं नरकं गत्वा तिर्यग्योनिषु जायते ॥ विशीर्ण्यान्यमलान्येव चेलानि ग्रथितानि तु । कृत्वा कन्थां बहिर्वासो धारयेद्धातुरञ्जितम् ॥ काषायं ब्राह्मणस्योक्तं नान्यवर्णस्य कस्यचित् । मोक्षाश्रमे सदा प्रोक्तं धातुरक्तं योगिनाम् । परः परमहंसस्तु तुर्याख्यः श्रुतिशासनात् । दान्तः शान्तः सत्वसमः प्रणवाभ्यासतत्परः । श्रवणादिरतः शुद्धो निदिध्यासनतत्परः । ब्रह्मभावेन सम्पूर्ण ब्रह्माण्डमखिलं स्थितः ॥ आत्मतृप्तश्चात्मरतिः समलोष्टाश्मकाञ्चनः । तत्त्वंपदैक्यबोधाच्च विष्णुरूपः स्वयं सदा ॥ निवसेत् परमो हंसो यत्र कापि कथञ्चनेति ॥
பரமஹம்ஸ தர்மங்கள்
அத்ரிஇரண்டு கௌபீனங்கள், கந்தை, ஒரு தண்டம் இவைகளைப் பரமஹம்ஸன் பரிக்ரஹிக்கலாம். இதைவிட அதிகம் விதிக்கப்படுவதில்லை. அதிகத்தை ஆசையால் பரிக்ரஹித்தால் ரௌரவநரகத்தை அடைந்து திர்யக் ஜாதிகளில் பிறப்பான். கிழிந்த வெளுப்பான வஸ்த்ரத்துண்டுகளைச் சேர்த்துக் காஷாயச் சாயமேற்றி அதைக் கந்தையாயும், வஸ்த்ரமாயும் உபயோகித்துக் கொள்ள வேண்டும். காஷாயம் ப்ராமணனுக்கு மட்டில் விதிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்ணத்தாருக்கில்லை. ஸன்யாஸாஸ்ரமத்திலிருக்கும்
யோகிகளுக்குத் தாதுக்களால் சிவந்ததே விதிக்கப்பட்டிருக்கிறது. பரமஹம்ஸனென்ற யதி சுருதியின் ஆக்ஞைப்படி, ஜிதேந்திரியனாய், சாந்தனாய், ப்ராணிகளிடத்தில் ஸமனாய், ப்ரணவத்தையே ஜபிப்பவனாய் சிரவண
நிதித்யாஸனபரனாய்,
சுத்தனாய்,
மனன
ஸகல
ப்ராம்மாண்டத்திலும் ப்ரம்மபாவனையுடையவனாய், ஆத்மாவினாலேயே த்ருப்தனாய், மண்கட்டி பொன் இரண்டையும் ஸமமாய்ப் பாவிப்பவனாய், தத்பதத்வம்பத ஐக்ய ஜ்ஞானத்தால் எப்பொழுதும் விஷ்ணுரூபனாய், எந்த இடத்திலாவது எவ்விதமாவது வஸிக்க வேண்டும்.
व्यासः ‘परहंसस्त्रिदण्डं च रज्जुं गोवालनिर्मिताम् । शिखां यज्ञोपवीतं च नित्यकर्म परित्यजेत् ॥ यज्ञोपवीतं कर्माङ्गं वदन्त्युत्तमबुद्धयः । यावत् कर्माणि कुरुते तावदेवास्य धारणम्। तस्मादस्य परित्यागः क्रियते कर्मभिस्सह । अग्निहोत्रविनाशे तु जुह्वादीनि यथा त्यजेत् । यथा च मेखलादीनि गृहस्थाश्रमवाञ्छया । तद्वद्यज्ञोपवीतस्य त्यागमिच्छन्ति
fs
வ்யாஸர் - பரமஹம்ஸன் த்ரிதண்டம் ரஜ்ஜு, சிகை, உபவீதம், நித்யகர்மம் இவைகளை விடவேண்டும். உபவீதத்தைக் கர்மாங்கமெனப் புத்திமான்கள் சொல்லுகின்றனர். கர்மங்களை அனுஷ்டிக்கும் வரையில்755
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் தான் உபவீதம் வேண்டும். ஆகையால் கர்மங்களை விடும்போது உபவீதமும்
விடப்படுகிறது.
அக்னிஹோத்ரம் நஷ்டமானால் ஜூஹு முதலிய ஸாதனங்களை விடுவது போலும், ப்ரம்மசாரியானவன் க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இச்சையினால் மேகலை முதலியவையை விடுவதுபோலும். இஷ்டியின் முடிவில் பத்னீ யோக்த்ரத்தை விடுவது போலும் ஸோமயாகத்தின் முடிவில் க்ரஹங்களை விடுவதுபோலும் யக்ஞோபவீதத்தை விடவேண்டுமென யோகிகள் விரும்புகின்றனர்.
माधवीये ‘यदा तु विदितं तत्स्यात् परं ब्रह्म सनातनम् । तदैकदण्डं संगृह्य उपवीतं शिखां त्यजेदिति । यत्तु — ‘एकदण्डी त्रिदण्डी वेति बोधायनादिभिर्दण्डविकल्पः स्मर्यते, यदपि ‘मुण्डः शिखी वेति गौतमादिभिः शिखाविकल्पः स्मर्यते, तत्सर्वं व्यवस्थितविषयं द्रष्टव्यम् । कुटीचकबहूदकयोः त्रिदण्डधारणं शिखाधारणं च । इतरयोस्त्वेकदण्डधारणं मुण्डनं चेति । उपवीतविकल्पोऽपि व्यवस्थितविषय एव । त्रयाणामुपवीतधारणं परमहंसस्य नेति ॥
மாதவீயத்தில்
ஸனாதனமான பரப்ரம்மத்தை எப்பொழுது அறிந்தானோ அப்பொழுது ஏகதண்டத்தை க்ரஹித்து, உபவீதம், சிகை இவைகளை விடவேண்டும். ‘ஏகதண்டீ, அல்லது த்ரிதண்டியாய்’ என்று போதாயனர் முதலியவர்சொல்லியதண்டவிகல்பமும், சிகையில்லாதவ னாகவாவது சிகையுடையவனாகவாவது’ என்று கௌதமர் முதலியவர் சொல்லிய சிகாவிகல்பமும் தனிநிலை உள்ளவனுக்கானது என்று அறியவும். குடீசகனுக்கும் பஹூதகனுக்கும் த்ரிதண்டதாரணமும் சிகாதாரணமும் விஹிதம்.(விதிக்கப்பட்டது) ஹம்ஸனுக்கும், பரமஹம்ஸ னுக்கும், ஏகதண்டமும், முண்டனமும் விஹிதம் என்பது வ்யவஸ்த்தை.உபவீத விகல்பமும் வ்யவஸ்தித விஷயமே. முந்திய மூவர்க்கும் உபவீதம் விஹிதம்; பரமஹம்ஸனுக்கு
ல்லை என்று.
[[756]]
―
तत्र विष्णुः – ‘कौपीनाच्छादनार्थं तु वासोऽर्धस्य परिग्रहम् । कुर्यात् परमहंसस्तु दण्डमेकं तथैव चेति ॥ पराशरः ‘तत्र परमहंसा एकदण्डधरा मुण्डा अममा अपरिग्रहा अयज्ञोपवीतिनो ज्ञानशिखा ज्ञाननिष्ठा ज्ञानयज्ञोपवीतिनो ब्रह्मनिष्ठा आत्मरता आत्मानं सर्वं पश्यन्त इति ॥ पिप्पलादशाखायाम्— ‘सशिखं वपनं कृत्वा बहिः सूत्रं त्यजेद्बुधः । यदक्षरं परं ब्रह्म तत्सूत्रमिति धारयेत् ॥ सूचनात् सूत्रमित्याहुः सूत्रं नाम परं पदम् । तत्सूत्रं विदितं येन स विप्रो वेदपारगः ॥ येन सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव । तत्सूत्रं धारयेद्योगी योगवित्तत्वदर्शिवान् । बहिः सूत्रं त्यजेद्विद्वान् योगमुत्तममास्थितः । ब्रह्मभावमिदं सूत्रं क्रियाङ्गं तद्धि वै स्मृतम् ॥ शिखा ज्ञानमयी यस्य ह्युपवीतं तु तन्मयम्। ब्राह्मण्यं सकलं तस्य चेति ब्रह्मविदो
விஷ்ணு
கௌபீனத்தை மறைப்பதற்காகச் சிறியவஸ்த்ரத்தையும், ஒரு தண்டத்தையும் க்ரஹிக்க வேண்டும். பராசரர் -பரமஹம்ஸர்கள், ஏகதண்டம் தரித்தவராய் சிகையற்றவராய், மமகாரம், பரிக்ரஹம், யக்ஞோபவீதமில்லாதவராய், ஞானத்தையே சிகையாயு முபவீதமாயுமுடையவராய், ஞானநிஷ்டராய், ப்ரம்ம நிஷ்டராய், ஆத்மரதராய், ஸகலத்தையுமாத்மாவாகப் பார்ப்பவராய் இருப்பார். பிப்பலாதசாகையில் சிகையுடன் வபனம் செய்து வெளியிலுள்ள ஸூத்ரத்தை விடவேண்டும். அழிவற்ற பரப்ரம்மத்தை ஸுத்ரமெனத் தரிக்க வேண்டும். ஸுசனத்தால் ஸூத்ரமெனப்படுகிறது. ஸூத்ரமென்பது பரப்ரம்மமே. அந்த ஸூத்ரத்தை அறிந்தவனே வேதங்கள் முழுவதுமறிந்தவன். மணிகளுள் நூல்போல் ஸகல ப்ரபஞ்சத்திலும் எது உள்புகுந்திருக் கின்றதோ அந்த ஸூத்ரத்தை யோகியானவன் தரிக்க வேண்டும். சிறந்த யோகியானவன் வெளியில் தரிக்கும் ஸூத்ரத்தை விடவேண்டும். அது கர்மத்திற்கு அங்கமானதால். எவனுக்குச்சிகையும், உபவீதமும்
[[757]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ஞானமயமாயிருக்கின்றதோ, அவனுக்கே ப்ராம்மண்யம்
ஸம்பூர்ணமாயுள்ளது
சொல்லுகின்றனர்.
என
ப்ரம்மஜ்ஞானிகள்
आरुण्युपनिषदि – ‘आरुणिः प्राजापत्यः प्रजापतेर्लोकं जगाम तं गत्वोवाच केन भगवन् कर्माण्यशेषतो विसृजानीति तं होवाच प्रजापतिस्तव पुत्रान् भ्रातॄन् बन्ध्वादीन् शिखां यज्ञोपवीतं यागं सूत्रं स्वाध्यायं च भूर्लोक भुवर्लोक सुवर्लोक महर्लोक जनोलोक तपोलोक सत्यलोकं चा तलपातालवितलसुतलरसातलतलातलमहातलब्रह्माण्डं च विसृजेत् दण्डमाच्छादनं कौपीनं च परिग्रहेत् शेषं विसृजेच्छेषं विसृजेदिति ॥
ஆருண்யுநிஷத்தில் -பிரும்ம குமாரரான ஆருணி ப்ரம்மலோகத்தை அடைந்து ப்ரம்மாவினிடம் ‘ஓ பகவன்! எதனால் நான் கர்மங்களை மிச்சமின்றி விடக்கூடும்’ என்றார். அவரைக் குறித்து ப்ரம்மா சொல்லியதாவது 26া 4 ग्रांकन, कंकनी, भुमी, श्रीलक, 2, ur, owis, Golu, yo முதலிய 7 உலகங்கள் அதலம் முதலிய 7 உலகங்கள், ப்ரம்மாண்டம் இவைகள் எல்லாவற்றையும் விட வேண்டும். தண்டம், வஸ்த்ரம், கௌபீனம் இவைகளை மட்டில் ஸ்வீகரித்து மற்றதை விடவேண்டும். மற்றதை
LG GL’ Tml.
―
काठके ‘यज्ञोपवीतं वेदांश्च सर्वं तद्वर्जयेद्यतिरिति । परमहंसोपनिषदि - ‘असौ स्वपुत्रमित्रकलत्रबन्ध्वादीन् शिखां यज्ञोपवीतं च स्वाध्यायं च सर्वकर्माणि च सन्न्यस्यायं ब्रह्माण्डं च हित्वा कौपीनं दण्डमाच्छादनं च स्वशरीरोपभोगार्थाय लोकस्योपकारार्थाय च परिग्रहेदिति । ज्ञानदण्डो धृतो येन एकदण्डी स उच्यते । काष्ठदण्डो धृतो येन सर्वाशी ज्ञानवर्जितः । स याति नरकान् घोरान् महारौरवसंज्ञितान् ॥ एकदण्डं समाश्रित्य जीवन्ति बहवो नराः । नरके रौरवे घोरे कर्मत्यागात् पतन्ति त इति ॥
[[758]]
காடகத்தில் - யஜ்ஞோபவீதம் வேதம் முதலிய எல்லாவற்றையும் யதி விடவேண்டும். பரமஹம்ஸோப நிஷத்தில் - இவன் தனது புத்ரமித்ரகளத்ராதிகளையும்சிகா யக்ஞோபவீதாத்யயனங்களையும்,கர்மங்களையும் விட்டு ப்ரம்மாண்டத்தையும் விட்டு, கௌபீனம், தண்டம், வஸ்த்ரம் இவைகளைத் தன் சரீரத்தின் உபயோகத்திற் காகவும், லோகோபகாரத்திற்காகவும் க்ரஹிக்க வேண்டும்.ஞானதண்டம் தரித்தவனே ஏகதண்டீ யெனப்ப
டுவான்.
காஷ்ட தண்டத்தை மட்டில் தரித்து எல்லாவற்றையும் புஜிப்பவனாய் ஞானமற்றவனா யிருப்பவன் மஹாரௌரவங்களெனும் கொடிய நரகங்களை அடைவான். ஏகதண்டத்தை அண்டிப்பிழைக்கின்றனர் பலர். வெகுமனிதர்கள். கர்மத்யாகிகளான அவர்கள் கொடிய ரௌரவ நரகத்தில் விழுகின்றனர்.
मनुः ‘नियतो विचरेद्धर्मं यत्र तत्राश्रमे वसन्। समः सर्वेषु भूतेषु न लिङ्गं धर्मकारणम् ॥ फलं कतकवृक्षस्य यद्यप्यम्बुप्रसादकम् । न नामग्रहणादेव तस्य वारि प्रसीदतीति । यथा कतकफलनामग्रहणादेव न वारि प्रसीदति तथाऽऽत्मा ज्ञानाभ्यासमन्तरेण दण्डादिलिङ्गग्रहणादेव न
:!!
மனு எந்த ஆச்ரமத்திலிருப்பவனாலும், நியமமுள்ளவனாய், ஸர்வப்ராணிகளிடமும் ப்ரம்மபுத்தி யுள்ளவனாய் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆச்ரமத்தின் அடையாளம் தர்மத்திற்குக் காரணமாகாது. தேற்றான் கொட்டை கலங்கின ஜலத்தைத் தெளிவிக்கு மானாலும் அதன் பெயரைச் சொல்வதாலேயே ஜலம் தெளிவதில்லை.ப்ரம்மஜ்ஞானாப்யாஸமில்லாமல்தண்டம் முதலிய வற்றைத் தரிப்பதினாலேயே மனம் தெளிவடையா தென்பது பொருள்.
स एव – ‘अलिङ्गी लिङ्गिवेषेण यो वृत्तिमुपजीवति । स लिङ्गिनां हरत्येनस्तिर्यग्योन्यां च जायत इति ॥ कात्यायनः
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 759
―
‘दण्डात्मनोस्तु संयोगः सर्वदैव विधीयते । न दण्डेन
विना गच्छेदिषुक्षेपत्रयं बुधः ॥ जलाम्बरादिषु क्षिप्ते न किञ्चिद्दोषभाग्भवेत् । शिष्यादिभिर्विनीतोऽपि नीतं एव स आत्मना । हस्तपादादिवच्छिष्य इति
शिष्टानुशासनमिति ॥
மனுவே-ஸன்யாஸியல்லாதவன்
[[1]]
ஸன்யாஸி
வேஷத்துடன் பிழைப்பானானால் அவன் ஸன்யாஸிகள் செய்யும் பாபத்தை அடைவான். திர்யக் ஜன்மங்களை யுமடைவான். காத்யாயனர்ஏகதண்டமுடையவரும், சிகையில்லாதவரும், ஜமதக்னி தண்டத்திற்கும் சரீரத்திற்கும் எப்பொழுதும் சேர்க்கை இருக்க வேண்டும். தண்டமின்றி மூன்று வில்லடிதூரம் போகக் கூடாது. ஜலம். வஸ்த்ரம் முதலியவைகளில் வைத்தால் தோஷ முள்ளவனாகான். சிஷ்யன் முதலியவர் எடுத்துவந்தாலும் தன்னால் கொண்டுவரப்பபட்டதே ஆகும். குருவின் கைகால்களைப் போன்றவன் சிஷ்யன் என்று சிஷ்டர்கள் சொல்லுகின்றனர்.
दण्डलक्षणं भविष्यत्पुराणे दर्शितम् — ‘दण्डं तु वैणवं सौम्यं सत्वचं समपर्वकम्। पुण्यस्थानसमुत्पन्नं नानाकल्माषशोभितम् ॥ अदग्धमहतं कीटैः पर्वग्रन्थिविराजितम् । स्वयं भूतं तु मेदिन्यां शाखावर्जमृजुं शुभम् । नासादघ्नं शिरोऽधस्तु भ्रुवोर्वा बिभृयाद्यतिरिति ॥
தண்டலக்ஷணத்தைப் பற்றி பவிஷ்யத்புராணத்தில் - தண்டமானது மூங்கிலினுடையதும். அழகியதும், தோலுள்ளதும், இரட்டைப்படைக் கணுக்களுள்ளதும், புண்ய ஸ்தலத்திலுண்டானதும், தஹிக்கப்படாததும், புழுக்கள் வெட்டாததும், கணுக்களுள்ளதும், பூமியில் தானாக உண்டானதும், கிளையிலுண்டாகாததும், ருஜுவானதுமாய் இருக்க வேண்டும். அதை மூக்கினளவு, அல்லது சிரஸுக்குக் கீழளவு, அல்லது புருவங்களுக்குச் சமமாய் உள்ளதாய் யதி தரிக்க வேண்டும்.
,
[[760]]
देवलः – ‘आददीत प्रवृत्तेभ्यः साधुभ्यो धर्मसाधनम् । नाददीत निवृत्तेभ्यः प्रमादेनापि किञ्चन ॥ रथ्यायां बहुवस्त्राणि भिक्षा सर्वत्र लभ्यते । भूमिः शय्याऽस्ति विस्तीर्णा यतयः केन दुःखिताः’ इति ॥ यतिधर्मसमुच्चये
‘क्षौमं शाणमयं वाऽपि वासः काङ्क्षत कौशिकम् । अजिनं वाऽपि धर्मज्ञः साधुभ्यस्तानपीडयन् ॥ सचेलः स्यादचेलो वा कन्थाप्रावरणोऽपि वा । एकवस्त्रेण वा विद्वान् व्रतं भिक्षुश्चरेद्यथा । नात्यर्थं सुखदुःखाभ्यां शरीरमुपतापयेत् । स्तूयमानो न हृष्येत निन्दितो न शपेत् परमिति । वृद्ध याज्ञवल्क्यः - ‘अध्यात्मपुस्तकं विप्रैर्दत्तं गृह्णीत भिक्षुकः । न तावद्द्रव्यमादाय लेखयेद्दोषदर्शनादिति ॥
தேவலர் - தர்மஸாதனமான தண்டம் முதலியவற்றை க்ருஹஸ்தாஸ்ரமிகளிடமிருந்து ஸ்வீகரிக்க வேண்டும். கவனமில்லாமையினால் கூட ஸன்யாஸிகளிடமிருந்து க்ரஹிக்கக் கூடாது. தெருவில் வெகு வஸ்த்ரங்கள் கிடைக்கின்றன. பிக்ஷை எங்கும் கிடைக்கின்றது. பூமியே விஸ்தாரமுள்ள படுக்கையாயிருக்கின்றது. யதிகள் எதனால் துன்புறுவர்? க்ஷமா என்ற குசும்பாநாரினால் நெய்த, வஸ்த்ரம், சணல் நாரினால் நெய்த வஸ்த்ரம், பட்டு, க்ருஷ்ணாஜினம் இவைகளுள் எதையாவது ஸாதுக்களிடம் க்ரஹிக்கலாம். அவர்களுக்கு தொந்தரை செய்யாமல். வஸ்த்ரமுள்ளவனாயுமிருக்கலாம். வஸ்த்ரமில்லாமலு
மிருக்கலாம். கந்தையைத்தரித்தவனாயுமிருக்கலாம். ஒரே வஸ்த்ரத்துடனுமிருக்கலாம். எவ்விதமாகவோ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸுக துக்கங்களால் சரீரத்தை அதிகமாய் வருத்தக் கூடாது. ஸ்துதிக்கப்பட்டால் ஸந்தோஷிக்கக் கூடாது. நிந்திக்கப்பட்டால் பிறனைச் சபிக்கக் கூடாது. வ்ருத்தயாக்ஞவல்க்யர் - ப்ராமணர்களால் கொடுக்கப்படும் ஆதமசாஸ்த்ரபுஸ்தகத்தை ஸ்வீகரிக்க வேண்டும். தனத்தை க்ரஹித்து எழுதச் செய்யக் கூடாது; அதில் தோஷமிருப்பதால்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 761
यत्याह्निकधर्माः
बोधायनः -‘उषःकाले समुत्थाय शौचं कृत्वा यथाविधि । दन्तान् विधाव्य चाचम्य पर्ववर्जं यथाविधि ॥ स्नात्वा चाचम्य विधिवत्तिष्ठन्नासीन एव वा । उदये विधिवत् सन्ध्यामुपास्य प्रणवं जपेत् ॥ अनग्निरनिकेतः स्यात् ग्राममन्नार्थमाश्रयेत् । उपेक्षकोऽसञ्चयको मुनिर्भावसमन्वितः । अथे मानि व्रतानि भवन्ति । अहिंसा सत्यमस्तैन्यं मैथुनस्य च वर्जनं त्याग इत्येव । पञ्चैवोपव्रतानि भवन्ति । अक्रोधो गुरुशुश्रूषाऽप्रमादः शौचमाहारशुद्धिश्चेतीति ॥
[[1]]
யதியின் ஆன்ஹிக (அன்றாட) தர்மங்கள்
போதாயனர் -உஷ:காலத்திலெழுந்து, விதிப்படி சௌசம் செய்து பர்வமின்றி மற்றநாட்களில் தந்ததாவனம் செய்து, விதிப்படி ஸ்நனாம் ஆசமனம் இவைகளைச் செய்து, நின்று அல்லது உட்கார்ந்து உதயத்தில் விதிப்படி ஸந்த்யோபாஸனம் செய்து, ப்ரணவத்தை ஜபிக்க வேண்டும். அக்னி, க்ருஹம் இவையற்றவனாய், அன்னத்திற்காக க்ராமத்தை ஆஸ்ரயிக்க வேண்டும். உபேக்ஷகனாய், ஸங்க்ரஹம் செய்யாதவனாய், ப்ரம்மபாவமுடையவனாய் யதி இருக்க வேண்டும். இனி, சொல்லப்படுபவை வ்ரதங்களாகும் அஹிம்ஸை,
ஸத்யம், அஸ்தேயம் (திருடாமை) மைதுனவர்ஜனம், த்யாகம் இவ்வைந்தும். அக்ரோதம், குருசுஸ்ரூஷை, அப்ரமாதம், (தடுமாற்றமின்மை) சௌசம், ஆஹாரசுத்தி இவ்வைந்தும், உபவ்ரதங்களாகும்.
पराशरः ‘कामं क्रोधं तथा दर्पं लोभमोहादयश्च ये । तांस्तु दोषान् परित्यज्य परिव्राण्णिर्ममो भवेदिति ॥ व्यासः ‘रागद्वेषवियुक्तात्मा समलोष्टाश्मकाञ्चनः । प्राणिहिंसानिवृत्तश्च मुनिः स्यात् सर्वनिस्पृहः ॥ मोक्षशास्त्रेषु निरतो ब्रह्मसूत्री जितेन्द्रियः । दम्भाहङ्कारनिर्मुक्तो निन्दापैशुन्यवर्जितः ॥ आत्मज्ञानगुणोपेतो यतिर्मोक्षमवाप्नुयात् । अभ्यसेत्
[[762]]
सततं वेदं प्रणवाख्यं सनातनम् ॥ स्नात्वाऽऽचम्य विधानेन शुचिर्देवालयादिषु । प्राग्रात्रेऽपररात्रे च मध्यरात्रे तथैव च । सन्ध्यास्वह्नि विशेषेण चिन्तयन्नित्यमीश्वरम् । कृत्वा हृत्पद्मनिलये विष्ण्वाख्यं विश्वसम्भवम्॥ आत्मानं सर्वभूतानां परस्तात्तमसः स्थितम् । सर्वस्याधारमव्यक्तमानन्दं ज्योतिरव्ययम्॥ प्रधानपुरुषातीतमाकाशमजरं शिवम् । तस्माद्ध्यानरतो नित्यमात्मविद्यापरायणः ॥ ज्ञानं समभ्यसेद् ब्रह्म येन मुच्येत बन्धनादिति ।
சமமாய்ப்
பாவிப்பவனாய்,
பராசரர்-காமம், க்ரோதம், தர்ப்பம், லோபம், மோஹம் முதலிய தோஷங்களை விட்டு, யதியானவன் நிர்மமனாய் (தன்னுடையது என்ற பற்றற்றவனாக) இருக்க வேண்டும். வ்யாஸர்
ராகத்வேஷங்களற்ற மனமுடையவனாய், மண்கட்டி கல் பொன் இவைகளைச் ப்ராணிகளை ஹிம்ஸியாதவனாய், எல்லாவற்றிலும் ஆசையற்றவனாய், மோக்ஷசாஸத்ரங்களில் ப்ரவ்ருத்தனாய், ப்ரம்ம ஸூத்ரியாய், ஜிதேந்த்ரியனாய், தம்பம் அஹங்காரமற்றவ னாய், நிந்தை கோட்சொல்லுதலற்றவனாய், ஆத்ம ஜ்ஞானம் ஆத்மகுணமிவைகளுடன் கூடியவனாய் உள்ள யதி மோக்ஷத்தை அடைவான். விதிப்படி ஸ்நானாச மனங்கள் செய்து, சுத்தனாய் தேவாலயம் முதலிய இடங்களிலிருந்து ப்ரணவத்தை ஜபிக்க வேண்டும். ராத்ரியின்
.
முன் பின் மத்யபாகங்களிலும்,
ஸந்த்யைகளிலும், பகலிலும், ஈஸ்வரனை த்யானிக்க வேண்டும். ஹ்ருதயபத்மஸ்தானத்தில் நிறுத்தி, விஷ்ணு வெனும் பெயருடையவனும், ஜகத்காரணனும், ஸகல ப்ராணிகளுக்கும் ஆத்மபூதனும், இருளுக்கப்புற முள்ளவனும். ஸகலாதாரனும், அவ்யக்தனும், ஆனந்தனும், ப்ரகாசரூபனும், நாசமற்றவனும், ப்ரதானபுருஷர்களுக்கு மேலானவனும், ஆகாசரூபனும், ஜரையற்றவனும். மங்களரூபனுமான ஈஸ்வரனை த்யானிக்க வேண்டும். த்யானத்திலும், ஆத்ம ஜ்ஞானத்திலும் தத்பரனாய் பந்தமுக்திகரமான ப்ரம்ம ஞானத்தையே அப்யஸிக்க வேண்டும்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
—
[[763]]
मनुः ’ वशे कृत्वेन्द्रियग्रामं संयम्य च मनस्तथा । सर्वान् संसाधयेदर्थानक्षिण्वन् योगस्तनुम् ’ ॥ अर्थान् श्रवणादीन् । ‘इन्द्रियाणां प्रसङ्गेन दोषमृच्छत्यसंशयम्। सन्नियम्य तु तान्येव ततः सिद्धिं निगच्छति । न जातु कामः कामानामुपभोगेन शाम्यति । हविषा कृष्णवर्त्मेव भूय एवाभिवर्द्धते॥ यच्चैनान् प्राप्नुयात् सर्वान् यच्चैनान् केवलां स्त्यजेत् । प्रापणात् सर्वकामानां परित्यागो विशिष्यते । न तथैतानि शक्यन्ते सन्नियन्तुमसेवया । विषयेषु प्रदुष्टानि यथा ज्ञानेन नित्यशः । श्रुत्वा स्पृष्ट्वा च दृष्ट्वा च भुक्त्वा घ्रात्वा च यो नरः । न हृष्यति ग्लायति वा स विज्ञेयो जितेन्द्रियः । यस्य वाङ्मनसी शुद्धे सम्यग्गुप्ते च सर्वदा स वै सर्वमवाप्नोति वेदान्तोपगतं फलम् । नारुन्तुदः स्या दार्तोऽपि न परद्रोहकर्मधीः । यया चोद्विजते वाचा नालोक्यां तामुदीरयेत्’ ॥ अरुन्तुदः சான்சன்’ ॥
[[11]]
மனு - ஸகல இந்த்ரியங்களையும் மனதையும் தனக்கு அதீனமாக்கி, தேஹத்தைப் பீடிக்காமல் உபாயத்தினால் சிரவணம் மநநம் முதலியவைகளை ஸாதிக்க வேண்டும். இந்த்ரியங்கள் விஷயங்களைப் பற்றுவதால் கெடுதியை அடைவான்; ஸம்பாயமில்லை. இந்த்ரியங்களை அடக்குவா னாகில் மோக்ஷத்தின் தகுதியை அடைவான். விஷயங்களை அனுபவிப்பதால் விஷய ஆசை ஒருகாலும் தணிவதில்லை; நெய் முதலியவற்றால் அக்னிபோல்
அதிகமாக
வ்ருத்தியடைகின்றது. ஸகல விஷயங்களையுமடைவ தென்பதொன்று, ஸகல விஷயங் களையும் விடுவதென்ப தொன்று; இவைகளுள் எல்லா காமங்களையுமடைவ தென்பதைவிட எல்லா காமங்களையும் விடுவதென்பதே சிறந்ததாகும். விஷயங்களில் பற்றுள்ள இந்த்ரியங்களை அவ்விஷயங்களின் அருகாமையைத் தவிர்ப்பதால் மட்டும் அடக்கமுடியாது. எப்பொழுதும் விஷயங்களில் குறைகாண்கின்ற ஞானத்தினாலேயே அடக்கமுடியும். இந்த்ரியங்களால் க்ரஹிக்கப்படும் சப்த ஸ்பர்ய ரூபரஸகந்தங்கள் நல்லவாயின் மகிழ்ச்சியையும்,
[[764]]
கெட்டவாயின் வருத்தத்தையும்
சொல்லப்படும்
ஸகலபலனையும்
அடையாதவன் ஜிதேந்த்ரியன் என்று அறியத்தகுந்தவன். எவனுடைய வாக்கு மனம் இவைகள் சுத்தங்களாயும், நன்றாய்க் காக்கப்பட்டுமிருக்கின்றனவோ, அவன் வேதாந்தங்களில் அடைகின்றான். வருந்தினவனாயினும் பிறரின் மர்மத்தை ப்ரகாசப்படுத்தக் கூடாது. பிறருக்கு த்ரோஹத்தைச் செய்யக் கூடாது. மனதாலும் நினைக்கக் கூடாது. பிறரை வருத்தும் வார்த்தையை உச்சரிக்கக் கூடாது.
‘संमानाद् ब्राह्मणो नित्यमुद्विजेत विषादिव । अमृतस्येव चा काङ्क्षेदवमानस्य सर्वदा । सुखं ह्यवमतः शेते सुखं च प्रतिबुध्यते । सुखं चरति लोकेऽस्मिन्नवमन्ता विनश्यति ॥ अतिवादांस्तितिक्षेत नावमन्येत कञ्चन । न चेमं देहमाश्रित्य वैरं कुर्वीत केनचित् ॥ क्रुध्यन्तं न प्रतिक्रुध्ये दाक्रुष्टः कुशलं वदेत् । सप्तद्वारावकीर्णां च न वाचमनृतां वदेत्’ ॥ धर्मः, அஜி:, க14:, சீகார், சிகர், சளி, எரிகசா सप्तद्वाराणि । तदवकीर्णां तत्सम्बद्धाम् । मोक्षाश्रितामेव वाचं वदेत्, न त्रिवर्गाश्रितामित्यर्थः ॥
ஸம்மானத்தால் சந்தோஷமும் அவமானத்தால் வருத்தமும் கூடாது. அவமதிக்கப்பட்டவன், வருத்தமில்லாவிடில் ஸுகமாய் நித்ரை செய்வான். ஸுகமாகவே ஸஞ்சரிப்பான். அவமதித்தவன் பாபத்தால் நசிப்பான். அவமதிப்பான வார்த்தைகளைப் பொறுக்க வேண்டும். ஒருவரையும் அவமதிக்கக் கூடாது. இந்த தேஹத்திற்காக ஒருவருடனும் விரோதம் செய்யக்கூடாது. கோபிப்பவனிடத்திலும் கோபிக்கக் கூடாது. நிந்திக்கப்பட்டாலும், நல்வார்த்தையே பேசவேண்டும். தர்மம், அர்த்தம், காமம், தர்மகாமங்கள், அர்த்தகாமங்கள், தர்மார்த்தங்கள், தர்மார்த்தகாமங்கள் என்று த்வாரங்கள் ஏழு. இவைகளைச் சேர்ந்த வார்த்தையைப் பேசக்கூடாது. மோக்ஷவிஷயமான வார்த்தையே பேசவேண்டும். த்ரிவர்க765
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் (தர்ம - அர்த்த-காம) விஷயமானதைப் பேசக்கூடா தென்பது பொருள்.
मनुरेव — ‘अध्यात्मरतिरासीनो निरपेक्षो निरामिषः । आत्मनैव सहायेन सुखार्थी विचरेदिह । निरामिषः - रसवद्भोज्यरहितः । सुखार्थीमोक्षार्थी॥ ‘इन्द्रियाणां निरोधेन रागद्वेषक्षयेण च। अहिंसया च भूतानाममृतत्वाय कल्पते । अवेक्षेत गतीर्नृणां कर्मदोषसमुद्भवाः । निरये चैव पतनं यातनां च यमक्षये ॥ विप्रयोगं प्रियैश्चैव सम्प्रयोगं तथाsप्रियैः । जरसा चाभिभवनं व्याधिभिश्चाप्रपीडनम् ॥ देहादुत्क्रमणं चास्मात् पुनर्गर्भे च :: - சனி: ।
अन्तरात्मनः - जीवस्य ॥ ’ अधर्मप्रभवं चैव दुःखयोगं शरीरिणाम् । धर्मार्थप्रभवं चैव सुखसंयोगमक्षयम् ॥ सूक्ष्मतां चान्ववेक्षेत योगेन परमात्मनः । देहेषु चैवोपपत्तिमुत्तमेष्वधमेषु च । अस्थिस्थूणं स्नायुबद्धं मांसशेणितलेपितम्। चर्मावनद्धं दुर्गन्धि पूर्णं मूत्रपुरीषयोः । जराशोकसमाविष्टं रोगायतन मातुरम् । रजस्वलमनित्यं च भूतावासमिमं त्यजेत् ॥ भूतावासं शरीरगृहम् । तस्मिन्नहन्तां न कुर्यात् । यथा गृहे तिष्ठन् गृही गृहंमन्यो न भवति एवं देहे तिष्ठन् देही देहंमन्यो न स्यादित्यभिप्रायः ॥
·
மனுவே ப்ரம்மத்யானபரனாய், ஸ்வஸ்திகம் முதலிய யோகாஸனத்திலிருப்பவனாய், ஒன்றிலும் விசேஷ அபேக்ஷையற்றவனாய் சுவைமிக்க உணவு விரும்பாமல் மோக்ஷத்தை விரும்பியவனாய், தேஹத்தையே ஸஹாயமாய்க் கொண்டு இவ்வுலகில் ஸஞ்சரிக்க வேண்டும். இந்த்ரியங்களை அடக்குவதாலும், ராகத்வேஷங்கள் நசிப்பதாலும், ப்ராணிஹிம்ஸை
செய்யாமலிருத்தலாலும் மோக்ஷத்திற்கு யோக்யனாய் ஆகிறான். விஹிதகர்மங்களைச் செய்யாததாலும் நிஷித்தகர்மங்களைச் செய்வதாலும் உண்டாகும் பசு முதலிய ஜன்மங்களையும், நரகப்ராப்தியையும், யமலோகத்தில் துக்கானுபவத்தையும் ஆலோசிக்க வேண்டும்.
[[766]]
இஷ்டபுத்ராதி வியோகத்தையும், சத்ருக்களின் ஸம்பந்தத்தையும், முதுமையால் அவமானத்தையும், வ்யாதிகளால் உண்டாகும் துயரையும், இந்தத்தேஹத்தினின்றும் ஜீவன் வெளிக்கிளம்புவதையும், மறுபடி தாயின் கர்ப்பத்தில் ஜனிப்பதையும், நாய் நரி முதலிய கணக்கற்ற ஜாதிகளின் பிறப்பையும் கர்மத்தாலுண்டாகியதாய்ச் சிந்திக்க வேண்டும். ஜீவர் களுக்குப் பாபத்தாலுண்டாகும் துக்க ஸம்பந்தத்தையும், தர்மத்தாலுண்டாகும் மோக்ஷ ஸுகஸம்பந்தத்தையும்
சிந்திக்க வேண்டும். மனப்போக்கைக் கட்டுப் படுத்துவதால், பரமாத்மாவின் ஸூக்ஷ்மத் தன்மையை யும், உத்தமாதமதேஹங்களில் வ்யாபித்திருப்பதையும் சிந்திக்க வேண்டும். எலும்புகளாகிய தூண்களை யுடையதும், நரம்புகளால் கட்டப்பட்டதும், மாம்ஸம் ரக்தம் இவைகளால் பூசப்பெற்றதும், தோலினால் மூடப்பட்டதும், மல மூத்ரங்களால் நிறைந்ததும், துர்கந்தமுள்ளதும், ஜரை, சோகம் இவைகளால் ஆக்ரமிக்கப்பட்டதும், ரோகங்களுக்கு ஸ்தானமும், பசி, தாகம் முதலியவையால் பயந்ததும், ரஜோகுணமுள்ளதும், அநித்யமும், ஐந்து பூதங்களுக்குமிருப்பிடமுமான இந்தத் தேஹத்தை விடவேண்டும். அதாவது சரீரத்தில் நானெனும் புத்தியை கொள்ளக் கூடாது. வீட்டில் வளிக்குமம் வீட்டிற்குடையவன் வீட்டைத்தானென்று நினைப்பதில்லை; அதுபோல் தேஹத்தில் வஸிக்கும் தேஹியானவன் தேஹத்தைத் தானென்று நினைக்கக் கூடாதென்று
அபிப்ராயம்.
―
उक्तमेवार्थं दृष्टान्ताभ्यां प्रपञ्चयति ‘नदीकूलं यथा वृक्षो वृक्षं वा शकुनिर्यथा । तथा त्यजन्निमं देहं कृच्छ्रग्रामाद्विमुच्यते ॥ प्रियेषु स्वेषु सुकृतमप्रियेषु च दुष्कृतम् । विसृज्य ध्यानयोगेन ब्रह्माप्येति सनातनम् ॥ अनेन विधिना सङ्गान् सर्वांस्त्यक्त्वा शनैः शनैः । सर्वद्वन्द्वैर्विप्रमुक्तो ब्रह्मण्येवावतिष्ठते ॥ सम्यग्दर्शनसम्पन्नः कर्मभिर्न निबध्यते ॥ दर्शनेन
[[767]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் विहीनस्तु संसारं प्रतिपद्यते ॥ एक एव चरेन्नित्यं सिद्ध्यर्थमसहायकः । सिद्धिमेकस्य पश्यन् हि न जहाति न हीयते ’ ॥ एकस्य सिद्धिं पश्यन् - असहायस्य सिद्धिर्भवतीति जानन् सिद्धिं न जहाति ॥
த்ருஷ்டாந்தங்களால்
இதையே இரண்டு விஸ்தரிக்கின்றார் - நதியின் கரையை மரம் விடுவது போலும், மரத்தைப் பக்ஷி விடுவதுபோலும் இந்தத் தேஹத்தை விட்டுப் பிறகு ஸம்ஸாரத்தினின்றும் முக்தனாகிறான். ப்ரம்மஜ்ஞனானவன், தன் ஸுஹ்ருத்துக் களிடம் புண்யத்தையும் அப்ரியர்களிடத்தில் பாபத்தையும் சேர்த்துவிட்டு, த்யானயோகத்தால் ப்ரம்மத்தினிடத்தில் லயிக்கின்றான். ஸகலவஸ்துக்களின் பற்றுதலை விட்டு, ஸகல த்வந்த்வங்களால் விடுபட்டு இந்த அனுஷ்டா னத்தால் ப்ரம்மத்தினிடத்தில் லயத்தை அடைகின்றான். ப்ரம்மஸாக்ஷாத்காரமுள்ளவன் கர்மங்களால் கட்டப் படுவதில்லை. ஞானமில்லாதவன் ஜனன மரணங்களை அடைகின்றான். ஸஹாயமின்றி ஒருவனாயிருப்பவனுக்கு மோக்ஷம் ஸித்திக்கு மென்றறிந்து ஸஹாயமின்றி ஒருவனாகவே ஸஞ்சரிக்க வேண்டும். இவ்விதமிருப்பவன் ஒருவனை விடுவதில்லை; ஒருவனால் விடப்படுவதில்லை. இதனாலுண்டாகும் துக்கமில்லை.
स एव ‘कपालं वृक्षमूलानि कुचेलमसहायता । समता चैव सर्वास्मिन्नेतन्मुक्तस्य लक्षणम् इति । कपालं - भिक्षार्थमलाबुपात्रम् ।
। वृक्षमूलानि निवास इति यावत् । कुचेलं - जीर्णवस्त्रधारित्वम् । मुक्तस्य - सन्यासिनः । याज्ञवल्क्यः
‘सर्वभूतहितः शान्तस्त्रिदण्डी सकमण्डलुः । एकारामः परिव्रज्य भिक्षार्थं ग्राममाविशेदिति ॥ ’ एकारामः - परिव्राजकान्तरेणासहायः सन्यासिनीभिः स्त्रीभिश्च । ‘स्त्रीणाञ्चैक’ इति बोधायनेन स्त्रीणामपि प्रव्रज्यादिस्मरणादिति विज्ञानेश्वरः ॥
பிக்ஷாபாத்ரம், மரத்தினடி, கிழிந்தகந்தை, ஸஹாயமின்றித் தனியாயிருந்தல், எல்லோரிடத்திலும்
[[768]]
ஸமபாவனை என்ற இவை முக்தனின் அடையாளங்களாம், யாக்ஞவல்க்யர் - ஸர்வப்ராணிகளிடத்திலும் உதாஸீந னாய், ஜிதேந்த்ரியனாய், த்ரிதண்டியாய், கமண்டலுவைத் தரித்தவனாய், ஸஹாயமற்றவனாய், லௌகிகவைதிக கர்மங்களை விட்டு, பிக்ஷையை விரும்பினால் க்ராமத்தை ஆஸ்ரயிக்க வேண்டும். இங்கு ஸஹாயமற்றவன் என்பதற்கு வேறு ஸன்யாஸியாவது ஸன்யாஸினியான ஸ்த்ரீயாவது ஸஹாயமாகக் கூடாது. ‘ஸ்த்ரீகளுக்கும் ஸன்யாஸமுண்டென்று சிலர்’ என்று போதாயனர் ஸ்த்ரீகளுக்கும் ஸன்யாஸத்தை விதித்திருப்பதால் என்றார் விக்ஞானேஸ்வரர்.
‘नगरं हि न कर्तव्यं ग्रामोऽपि मिथुनं तथा । एतत्त्रयं प्रकुर्वाणः स्वधर्माच्यवते यतिः ॥ एको भिक्षुर्यथोक्तस्तु द्वावेव मिथुनं स्मृतम् । त्रयो ग्रामः समाख्यातः ऊर्ध्वं तु नगरायते । राजवार्तादि तेषां च भिक्षावार्ता परस्परम्। स्नेहपैशुन्यमात्सर्यं सन्निकर्षान्न संशयः ॥ एकाकी निस्पृहस्तिष्ठेन्न केनापि सहावसेत् । दद्यान्नारायणेत्येवं प्रतिवाक्यं सदा यतिरिति ॥
தக்ஷர் - நகரம், க்ராமம், மிதுனம் இவைகளைச் செய்யக்கூடாது. இம்மூன்றைச் செய்தால் யதி தன் தர்மத்தினின்று ப்ரஷ்டனாவான். ஒருவனாயிருப்பவன் பிக்ஷு எனப்படுவான். யதிகள் இருவர் சேர்ந்தால் மிதுனம் எனப்படும். மூவர் சேர்ந்தால் க்ராமம் எனப்படும். நாலுமுதல் நகரமெனப்படும். யதிகள் பலர் சேர்ந்தால் அரசியல் வார்த்தை முதலியவையும், பிக்ஷாவார்த்தையும், பரஸ்பரம் ஸந்தேஹம்,கோட் சொல்லுதல், த்வேஷம் இவைகளும் உண்டாகும். ஸம்சயமில்லை. ஆகையால், ருவனாய், ஆசையற்றவனாய் இருக்க வேண்டும். ஒருவனோடும் சேர்ந்து வஸிக்கக் கூடாது. எப்பொழுதும் பதில் வார்த்தையை நாராயண என்றே சொல்ல வேண்டும்.
मेधातिथिः ‘भिक्षाटनं जपो ध्यानं स्नानं शौचं सुरार्चनम् ।
कर्तव्यानि षडेतानि यतीनां नृपदण्डवत् । ध्यानं शौचं तथा भिक्षा
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் नित्यमेकान्तशीलता । भिक्षोश्चत्वारि कर्माणि पञ्चमं नोपपद्यत इति ॥
[[769]]
மேதாதிதி - பிக்ஷாடனம், ஜபம், த்யானம், ஸ்நாநம், சௌசம், தேவபூஜை இவை ஆறும் ஸன்யாஸிகளுக்கு அவஸ்யம் அனுஷ்டிக்கத் தகுந்தவை. த்யானம், சௌசம், பிக்ஷாடனம், ஏகாந்தத்திலிருப்பது இந்த நான்கும் யதியின் கர்மங்கள். ஐந்தாவது இல்லை. வ்யாஸர் கந்தை, கௌபீனம், தண்டம், இவைகளைத் தரித்தவனும், த்யானத்திலேயே ருசியுள்ளவனும், ஏகாகியுமாய் இருந்து ஸந்தோஷிப்பவனைத் தேவர்கள் ப்ராமணனென்கிறார்கள்.
भगवद्गीतायाम् – ‘विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि । अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् । एतत् ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा । असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः । नैष्कर्म्यसिद्धिं परमां सन्यासेनाधिगच्छति । बुद्धया विशुद्धया युक्तो धृत्याऽऽत्मानं नियम्य च। शब्दादीन् विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥ विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः । ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥ अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् । विमुच्य निर्ममश्शान्तो ब्रह्मभूयाय कल्पत : ‘एकाकी चिन्तयेद्ब्रह्म यतवाक्कायमानसः । मृत्युं च नाभिनन्देत जीवितं वा कथञ्चन ॥ कालमेव प्रतीक्षेत यावदायुः समाप्यत
!!
—
பகவத்கீதையில் - ஏகாந்தஸ்தலத்திலிருப்பதும், ஜனக்கூட்டத்தில் ப்ரீதியின்மையும், அத்யாத்ம ஜ்ஞானத்தில் எப்பொழுதும் பற்றுதலும், தத்வ ஜ்ஞானத்தின் பலனை நோக்குதலும் ஞானம் எனப்படும். இதற்கு விபரீதமானது அஜ்ஞானமாகும். ஸ்கல விஷயங்களிலும் பற்றில்லாத புத்தியுடையவனும், மனதை ஜயித்தவனும், ஆசையற்றவனுமானவன் சிறந்த ஞான நிஷ்டயை, அல்லது ஸத்யோமுக்தியை ஸன்யாஸத்தால் அடைகிறான். சுத்தமான புத்தியுடன் கூடியவனும், தைர்யத்தால் மனதை அடக்கிச் சப்தம்
[[770]]
முதலிய
விஷயங்களைவிட்டு,
ராகத்வேஷங்களைத் தொலைத்து, ஏகாந்தஸ்தலத்திலிருப்பவனும், லகுவான ஆஹாரமுடையவனும், வாக்கு, காயம் மனது என்ற முக்கரணங்களையுமடக்கியவனும், எப்பொழுதும்
த்யானத்திலேயே தத்பரனும், வைராக்யத்தை அடைந்த வனும், அஹங்காரம், பலம், செருக்கு, காமம், க்ரோதம், உடமை இவைகளைவிட்டு, மமகாரமற்றவனும், சாந்தி யுள்ளவனுமானவன்ப்ரம்மஸாயுஜ்யத்தை அடைவான். ஸம்வர்த்தர் - ஏகாகியாய் மனோவாக்காயங்களை அடக்கி ப்ரம்மத்யானம் செய்ய வேண்டும். மரணத்தையாவது ஜீவித்திருப்பதையாவது விரும்பக்கூடாது. ஆயுளின் முடிவை ப்ரதீக்ஷித்திருக்க வேண்டும்.
मनुः ‘नाभिनन्देत मरणं नाभिनन्देत जीवितम् । कालमेव प्रतीक्षेत निर्वेशं भृतको यथा’ । निर्वेशं भृतिम् ॥ ’ दृष्टिपूतं न्यसेत् पादं वस्त्रपूतं जलं पिबेत्। सत्यपूतां वदेद्वाचं मनःपूतं समाचरेदिति ॥
|
மனு மரணத்தையாவது பிழைத்திருப்பதையாவது ஆசையுடன் வேண்டக்கூடாது. ஆயுளின் முடிவுகாலம் எப்போது வருமென்றே ப்ரதீக்ஷிக்க வேண்டும்; அடிமையானவன் தன் விடுதலையை எதிர் பார்ப்பது போல். கண்ணால் பார்த்துச் சுத்தமான இடத்தில் காலை வைக்க வேண்டும். வஸ்த்ரத்தால் வடிகட்டிய ஜலத்தை உட்கொள்ள வேண்டும். ஸத்யத்தால் சுத்தமான வார்த்தையைப் பேசவேண்டும். மனதால் சுத்தமென்று நிச்சயிக்கப்பட்டதைச் செய்ய வேண்டும்.
- —
-
‘अजिह्वः पण्डकः पङ्गुरन्धो बधिर एव च । मुग्धश्च मुच्यते भिक्षुः षड्भिरेतैर्न संशयः ॥ इदमिष्टमिदं नेति योऽश्नन्नपि न सज्जति । हितं सत्यं मितं वक्ति तमजिह्वं प्रचक्षते ॥ अद्य जातां यथा नारीं तथा षोडशवार्षिकीम्॥ शतवर्षां च यो द्रष्टा निर्विकारः स पण्डकः ॥ भिक्षार्थमटनं यस्य विण्मूत्रकरणाय च । योजनान्न परं गच्छेत् सर्वथा पङ्गुरेव सः ॥ तिष्ठतो व्रजतो वाऽपि मनश्चक्षुश्च न व्रजेत् ॥ चतुर्युगात् परं सम्यक् परिव्राट् सोऽन्ध
[[771]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் उच्यते ॥ हिताहितं मनोरामं वचः शोकावहं यतिः । श्रुत्वा यो न शृणोतीव बधिरः स प्रकीर्तितः ॥ सान्निध्ये विषयाणां यः समर्थोऽविकलेन्द्रियः । सुप्तवद्वर्तते नित्यं स भिक्षुर्मुग्ध उच्यते ’ इति ॥
ஸம்வர்த்தர் -நாக்கில்லாதவனாயும், அலியாயும், நொண்டியாயும், குருடனாயும், செவிடனாயும், மூடனாயும், (இவர்களின் 6 - குணங்களுடன் கூடி) உள்ள ஸன்யாஸி முக்தனாவான்; ஸம்சயமில்லை. போஜனம் செய்பவனா னாலும், இது இஷ்டமானது, இது இஷ்டமில்லாதது என்று பற்றுதலின்றி இருப்பவனும், ஹிதமாயும், ஸத்யமாயும், ஸ்வல்பமாயும் பேசுகின்றவனும் அஜிஹ்வன் (நாவில்லாதவன்) என்கின்றனர். அன்று பிறந்த பெண் குழந்தையையாவது, 100-வயதுள்ள கிழவியையாவது பார்த்தால் விகாரமற்றிருப்பதுபோல், 16 - வயதுள்ளவளைப் பார்ப்பினும் மனோவிகாரமற்றிருப்பவன் பண்டகன் (அலி) எனப்படுவான். பிக்ஷைக்காகவும், மலமூத்ர விஸர்ஜநத்திற்காவும் மட்டில் ஸஞ்சரிப்பவனும்,
ஒருயோஜனை தூரத்திற்குமேல் நடக்காதவனுமானவன் பங்கு (நொண்டி) எனப்படுவான். நிற்பவனானாலும், நடப்பவனாலும் எவனுடைய கண்ணும் மனமும் நாலு நுகத்தடி தூரத்திற்குமேல் செல்வதில்லையோ அவன் அந்தன் (குருடன்) எனப்படுகிறான். பிறர் சொல்லும் வார்த்தை தனக்கு ஹிதமாயினும், அஹிதமாயினும், மனதுக்கு இனியதாயினும், துக்ககரமாயினும், அதைக் கேட்டும் கேளாதவன் போல் விகாரமற்றிருப்பவனபதிரன் (செவிடன்) எனப்படுகிறான். இந்த்ரியங்கள் குறை வற்றிருப்பவனாயினும், ஸமர்த்தனாயினும், சப்தாதி விஷயங்களின் ஸந்நிதியில் எவன் தூங்குகின்றவன் போலிருக்கின்றானோ அவன் முக்தன் (மூடன்) எனப்படுகிறான்.
‘बुधो ह्याभरणं भारं मलमालेपनं तथा । मानयन्तं च निन्दन्तं सममेव तु मन्यते । परमश्रेयसोपेतः परमात्मपरायणः ।
[[772]]
स्थूलसूक्ष्मशरीराभ्यां मुच्यते दशषट्कवित् ॥ त्रिदण्डं कण्डिकां कन्थां भैक्षभाजनमासनम्। कौपीनाच्छादनं वासष्षडेतानि परिग्रहेत् ॥ स्थावरं जङ्गमं बीजं तैजसं विषमायुधम्। षडेतानि न गृह्णीयाद्यतिर्मूत्रपुरीषवत् ॥ रसायनक्रियां वादं ज्योतिषं क्रयविक्रयम् । विविधानि च शिल्पानि वर्जयेत् परदारवत् ॥ भिक्षाशनं जपं स्नानं ध्यानं शौचं सुरार्चनम्। कर्तव्यानि षडेतानि सर्वथा नृपदण्डवत् ॥ नटादिप्रेक्षणं द्यूतं प्रमदां सुहृदं तथा । भक्ष्यं भोज्यमुदक्यां च षण्ण पश्येत् कदाचन ॥ स्कन्धावारे खले सार्थे पुरे ग्रामे असद्गृहे । न वसेत्तु यतिष्षट्सु स्थानेष्वेतेषु कर्हिचित् । रागं द्वेषं मदं मायां द्रोहं मोहं परात्मसु । षडेतानि यतिर्नित्यं मनसाऽपि न चिन्तयेत् ॥ मञ्चकं शुक्लवस्त्रं च स्त्रीकथालौल्यमेव च । दिवास्वापं च यानञ्च यतीनां पतनाय षट् ॥ संयोगञ्च वियोगञ्च वियोगस्य च साधनम्। जीवेश्वरप्रधानानां स्वरूपाणि विचिन्तयेत्’ ॥
தக்ஷர் -ஞானியாவன் தன் தேஹத்தில் பிறரால் வைக்கப்பட்டது ஆபரணமாயினும் சுமையாயினும், பூசப்பட்டது மலமாயினும் சந்தனமாயினும், ஸமமாக நினைப்பான், தன்னைப் புகழ்பவனையும் நிந்திப்பவனையும் ஸமமாகவே நினைப்பான். பரமாத்மாவிடம் பற்றுள்ளவனாய் சிறந்த மங்களமுடையவனாய் பத்து ஷட்கங்களை அறிந்தவன் ஸ்தூல ஸூக்ஷ்ம சரீரங்களால் விடப்பட்டு முக்தனாகின்றான். அவைகளாவன த்ரிதண்டம், கமண்டலு, கந்தை, பிக்ஷ பாத்ரம், ஆஸநம், கௌபீனவஸ்த்ரம் இந்த ஆறு வஸ்துக்களையும் யதி சுமக்க வேண்டும். ஸ்தாவரமான பூமி முதலியவை, ஜங்கமமான பணம் முதலியவை விதை, தாதுபாத்ரம், விஷம், ஆயுதம் இவைகளை, மலமூத்ரங்களை போல் க்ரஹிக்கக் கூடாது. ரஸவாதம், சாஸ்த்ரவாதம், ஜோதிஷம், க்ரயவிக்ரயம், பலவிதமான சில்பம் இவைகளைப் பிறர்மனைவியைப் போல் தவிர்க்க வேண்டும். பிக்ஷான்ன போஜனம், ஜபம், ஸ்நானம், தியானம், சௌசம், தேவபூஜை, இவ்வாறையும்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[773]]
அரசனின் கட்டளை போல், அனுஷ்டிக்க வேண்டும். நாட்யம், சூதாட்டம், ஸ்த்ரீ, மித்ரன், பக்ஷ்யபோஜ்யங்கள், ரஜஸ்வலை இவ்வாறையும் பார்க்கக் கூடாது. சேனை தங்குமிடம், நெற்களம், கூட்டம், பட்டணம், க்ராமம், துஷ்டனின் வீடு இந்த ஆறு இடங்களிலும் வஸிக்கக் கூடாது. கட்டில், வெண்ணிற ஆடை, பெண்களுடன் ஆசையுடன் பேச்சு, பகல் தூக்கம், வாகனம் இவை ஆறும் விழச்செய்பவை. கூடுதலும் பிரிதலும் பிரிவிற்குக் காரணமும், ஜீவன், ஈசன் இயற்கை உருவகப்படுத்த ஆராயவேண்டும்.
இவற்றை
आसनं पात्रलोपश्च सञ्चयः शिष्यसङ्ग्रहः । दिवास्वापो वृथाजल्पो यतेर्बन्धकराणि षट् ॥ आसनादीनां लक्षणमाह स एव - ’ एकाहात् परतो ग्रामे पञ्चाहात् परतः पुरे । वर्षाभ्योऽन्यत्र यत्स्थानमासनं तदुदाहृतम् ॥ उक्तानां यतिपात्राणामेकस्यापि न संग्रहः । भिक्षोर्मैक्षभुजश्चापि पात्रलोपः स उच्यते ॥ गृहीतस्य त्रिदण्डादेर्द्वितीयस्य परिग्रहः ॥ कालान्तरोपभोगार्थं सञ्चयः परिकीर्तितः ॥ शुश्रूषालाभपूजार्थं यशोर्थं वा परिग्रहः । शिष्याणां न तु कारुण्यात् स ज्ञेयः शिष्यसङ्ग्रहः ॥ विद्या दिनं प्रकाशत्वादविद्या रात्रिरुच्यते । विद्याभ्यासे प्रमादो यः स दिवास्वाप उच्यते ॥ आध्यात्मिकीं कथां मुक्त्वा भैक्षचर्यां सुरस्तुतिम् । अनुग्रहप्रदप्रश्नाद्वृथाजल्पोऽन्य उच्यते । नाध्येतव्यं न वक्तव्यं न श्रोतव्यं कथञ्चन । एतैः सर्वैः सुनिष्पन्नो यतिर्भवति नेतर’ इति ॥ नाध्येतव्यमित्यादि कर्मकाण्डविषयम् । उपनिषदमावर्तयेदित्यादिश्रुतेः ॥
ஆஸனம், பாத்ரலோபம், சேமிப்பு, சிஷ்ய ஸங்க்ரஹம், பகல்தூக்கம், வீண்பேச்சு இவ்வாறும் யதிக்குப் பந்தத்தைச் செய்பவைகளாம். ஆஸனாதிகளின் லக்ஷணத்தைப் பற்றித் தக்ஷரே க்ராமத்தில் ஒரு நாளுக்குமேலும், பட்டணத்தில் ஐந்து நாளுக்குமேலும், வர்ஷாகாலம் தவிர மற்றக்காலத்தில் வஸிப்பது ஆஸனம் எனப்படும். பிக்ஷன்னத்தைப் புஜிக்கும் யதியானவன்
774 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः சாஸ்த்ரத்தினால் விதிக்கப்பட்ட பிக்ஷாபாத்ரம் ஏதாவ தொன்றை க்ரஹிக்காமலிருப்பது பாத்ரலோபம் எனப்படும். தண்டம் முதலியவை தன்னிடமிருக்கும் போதே பிற்காலத்தில் வேண்டுமென்று வேறு தண்டாதிகளைச் சேர்த்துவைத்தல் ஸஞ்சயம் எனப்படும். கருணையினாலன்றி, தனது சுஸ்ரூஷை, சிறப்பு, கீர்த்தி இவைகளின் பொருட்டு சிஷ்யர்களைப் பரிக்ரஹித்தல் சிஷ்யஸங்கரஹம் எனப்படும். ப்ரகாசமாயிருப்பதால் வித்யை (ப்ரம்மஜ்ஞானம்) பகல் எனப்படுகிறது. அவ்விதமில்லாததால் அவித்யை ராத்ரி எனப்படுகிறது. வித்யாப்யாஸத்தில்
கவனமில்லாமலிருத்தல்
திவாஸ்வாபம் எனப் படுகிறது. ஆத்மவிஷயமான பேச்சு, பிக்ஷார்த்தமான வாக்யம், தேவஸ்தோத்ரம், அனுக்ரஹத்திற்கான ப்ரச்னம் இவைகளைத் தவிர்த்து மற்ற வார்த்தை வ்ருதாஜல்பம் (வீண்பேச்சு) எனப்படும். அத்யயனம் கூடாது. பேசக் கூடாது. கேட்கக் கூடாது. இவ்வித லக்ஷணங்களெல்லாவற்றுடன் கூடியவனே யதி ஆவான்; மற்றவன் யதி அல்லன். அத்யயன நிஷேத ம் கர்மகாண்ட விஷயம்; ‘உபநிஷத்தை அப்யஸிக்க வேண்டும்’ என்று ச்ருதி இருப்பதால்
—
बृहस्पतिः ’ न तीर्थवासी नित्यं स्यान्नोपवासपरो यतिः । न चाध्ययनशीलः स्यान्न व्याख्यानपरो भवेदिति ॥ अत्रिः - ‘अहिंसा सत्यमस्तेयं ब्रह्मचर्यापरिग्रहौ । भावशुद्धिर्हरेर्भक्तिः सन्तोष : शौचमार्जवम्। आस्तिक्यं ब्रह्मसंस्पर्शः स्वाध्यायः समदर्शनम्। अनौद्धत्यमदीनत्वं प्रसादः स्थैर्यमार्दवे ॥ अस्नेहो गुरुशुश्रूषा श्रद्धा क्षान्तिर्दमः शमः । उपेक्षा धैर्यमाधुर्ये तितिक्षा करुणा तथा ॥ ह्रीस्तपो ज्ञानविज्ञाने योगो लब्धाशनं धृतिः । स्नानं सुरार्चनं ध्यानं प्राणायामो हरिस्तुतिः ॥ भिक्षाटनं जपः सन्ध्या त्यागः कर्मफलस्य च । एष स्वधर्मो विख्यातो यतीनां नियतात्मनाम् ॥ निर्द्वन्द्वो नित्यसत्वस्थः सर्वत्र समदर्शनः । तुरीयः परमो हंसः साक्षान्नारायणोஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
.
சுத்தி,
[[775]]
ப்ருஹஸ்பதி - எப்பொழுதும் தீர்த்தஸேவியாயும், உபவாஸம் செய்பவனாயும், அத்யயன சீலனாயும், வ்யாக்யானபரனாயும் இருக்கக் கூடாது. அத்ரி அஹிம்ஸை, ஸத்யம், திருடாமலிருத்தல், ப்ரம்மசர்யம், சேமிப்பின்மை, மனதின்
விஷ்ணுபக்தி, ஸந்தோஷம், சௌசம், ருஜுவாயிருத்தல், ஆஸ்திகத் தன்மை, ப்ரம்மத்யானம், அத்யயனம், ஸமமாய்ப் பார்த்தல், கர்வமின்மை, ஏழ்மையில்லாதிருத்தல், தெளிவு, ஸ்திரமாயிருத்தல், ம்ருதுவாயிருத்தல், ஒன்றிலும் பற்றின்மை, குருச்ரூஷை, சிரத்தை, பொறுமை, இந்த்ரிய நிக்ரஹம், மனோநிக்ரஹம், உபேக்ஷை. தைர்யம், மதுரமாய்ப் பேசுதல், ஸுகதுக்கங்களைப் பொறுத்தல், தயை, லஜ்ஜை, தபஸ், ஞானம், விஜ்ஞானம், யோகம், கிடைத்ததை மட்டும் புஜித்தல், தைர்யம், ஸ்நானம், தேவபூஜை, த்யானம், ப்ராணாயாமம். ஹரியை ஸ்துதித்தல், பிக்ஷாடனம், ஜபம், ஸந்த்யை, கர்மபலங்களை விடுதல் இவை யதிகளுக்கு ஸ்வதர்மங்கள் எனப்படும். கீதோஷ்ணங்கள்
ணங்கள் முதலிய த்வந்த்வங்களற்றவனும், எப்பொழுதும் ஸத்வகுணத்திலிருப்பவனும், ஸகல ப்ரபஞ்சத்திலும் ஸமபாவனையுள்ளவனுமான பரமஹம்ஸ னெனும் நான்காவது ஸன்யாஸி ஸாக்ஷாத் நாராயணனே ஆவான்.
प्रपञ्चमखिलं यस्तु ज्ञानाग्नौ जुहुयाद्यतिः । आत्मन्यग्नीन् समारोप्य सोऽग्निहोत्री न चेतरः ॥ आश्रमत्रयमुत्सृज्य प्राप्यैव परमाश्रमम् ॥ ततः संवत्सरस्यान्ते प्राप्य ज्ञानमनुत्तमम् ॥ अनुज्ञाप्य गुरुं चैव चरेद्धि पृथिवीमिमाम् । संरक्षणार्थं जन्तूनां रात्रावहनि सन्ध्ययोः । शरीरस्यात्ययं चैव समीक्ष्य वसुधां चरेदिति ॥ कण्वः ’ एकरात्रं वसेद् ग्रामे नगरे पश्चरात्रकम्। वर्षाभ्योऽन्यत्र वर्षासु मासांश्च चतुरो वसेदिति ॥
[[1]]
அக்னிகளை ஆத்மஸமாரோபணம் செய்து ஸன்யஸித்த யதியானவன் ஞானமெனும் அக்னியில் ஸ்கல ப்ரபஞ்சத்தையும் ஹோமம்
செய்து அவனே
.776
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः அக்னிஹோத்ரி ஆவான்; மற்றவனல்ல. மூன்று ஆஸ்ரமங்களை விட்டு நான்காவது ஆஸ்ரமத்தை அடைந்தவன்
ஒரு வர்ஷம் குருவினிடமிருந்து ப்ரம்மக்ஞானத்தை அடைந்து குருவின் அனுமதியால் இஷ்டப்படி பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். ராத்ரியிலும் பகலிலும் ஸந்த்யாகாலங்களிலும் ஸஞ்சரிக்கும்போது ப்ராணிகளுக்குக் கஷ்டம் உண்டாகாமலிருக்கப் பூமியைப் பார்த்துக் காலடி வைத்து ஸஞ்சரிக்க வேண்டும். கண்வர்க்ராமத்தில் ஒருநாளும், நகரத்தில் ஐந்துநாளும் வஸிக்கலாம்.வர்ஷருதுவில் 4-மாதகாலம் ஒரே இடத்தில் வஸிக்க வேண்டும்.
मेधातिथिः
चातुर्मास्यविधिः ।
‘संरक्षणार्थं जन्तूनां वसुधातलचारिणाम् । आषाढादश्च चतुरो मासानाकार्तिकाद्यतिः ॥ धर्माढ्ये जलसंपन्ने ग्रामान्ते निवसेच्छुचिरिति ॥ व्यासः - ‘अविमुक्ते प्रविष्टानां विहारस्तु न विद्यते । न देहो भविता तत्र दृष्टं शास्त्रं पुरातनमिति । शङ्खः - ‘ऊर्ध्वं वार्षिकाभ्यां मासाभ्यां नैकस्थानवासीति । ‘अशक्तौ पुनर्मासचतुष्टयमपि स्थातव्यम् । न चिरमेकत्र वसेदन्यत्र वर्षाकालात् । श्रावणादयश्चत्वारो मासा वार्षिका इति स्मरणादिति विज्ञानेश्वरः ॥ विष्णुः ‘ग्रामान्ते निर्जने देशे नित्यकालनिकेतनः । पर्यटेत् कीटवद्भूमिं वर्षास्वेकत्र संवसेत् ॥ वृद्धानामातुराणां च भिक्षूणां सङ्गवर्जिनाम् । ग्रामे वाऽथ पुरे वाऽपि वासो नैकत्र दुष्यतीति ॥
—
சாதுர்மாஸ்ய விதி
மேதாதிதி -பூமியில் ஸஞ்சரிக்கும் ப்ராணிகளை ரக்ஷிப்பதற்காக ஆஷாடம் முதல் கார்த்திகம் வரையிலுள்ள நான்கு மாதங்களிலும், தர்மமுள்ளதும், ஜலமுள்ளதுமான க்ராமத்தின் கோடியில் சுத்தனாய் வஸிக்க வேண்டும். வ்யாஸர் - அவிமுக்தக்ஷேத்ரத்தில் வஸிப்பவர்களுக்கு
.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 777 ஸஞ்சாரம் வேண்டியதில்லை. அவர்களுக்கு மறு ஜன்மமில்லை என்பது புராதன சாஸ்த்ரத்திலுள்ளது. சங்கர் - வர்ஷருதுவின் இரண்டு மாதங்களன்றி மற்றக்காலத்தில் ஒரே ஸ்தானத்திலிருக்கக் கூடாது. சக்தியில்லாவிடில் நாலுமாதம் வரையிலும் ஒரே ஸ்தானத்திலிருக்கலாம். வர்ஷாகாலம் தவிர மற்றக்காலத்தில் ஒரே இடத்தில் வெகுநாள் வஸிக்கக் கூடாது. ஸ்ராவணம் முதல் நான்குமாதங்கள் வர்ஷருதுவைச் சேர்ந்தவை என்ற ஸ்ம்ருதியினால் என்கிறார் விக்ஞானேஸ்வரர். விஷ்ணுக்ராமத்தின் கோடியில் ஜனங்களில்லாத ப்ரதேசத்தில் எப்பொழுதும் வஸிப்பவனாய்ப் புழுவைப்போல் பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். வர்ஷாகாலத்தில் ஒரே இடத்தில் வஸிக்க வேண்டும். வ்ருத்தரும், வ்யாதியுள்ளவரும், பற்றுதலில்லாதவருமான யதிகள், க்ராமத்திலோ பட்டனத்திலோ
இடத்திலிருப்பது
தோஷமற்றதேயாகும்.
[[77]]
ஒரே
आश्वलायनः ‘एकरात्रं वसेद् ग्रामे नगरे पञ्चरात्रकम् ॥ वर्षास्वेकत्र तिष्ठेत स्थाने पुण्यजलावृते ॥ नदीतीर्थेषु पुण्येषु संवसेद्वह्वहं यतिरिति ॥
‘एकवासा अवासा वा एकदृष्टिरलोलुपः । अदूषयन् सतां मार्गं ध्यानासक्तो महीं चरेत् ॥ जले जीवाः स्थले जीवा आकाशे जीवमालिनि ॥ जीवमालाकुले लोके वर्षास्वेकत्र संवसेदिति ॥
ஆஸ்வலாயனர் - க்ராமத்தில் ஒரு நாளும், நகரத்தில் ஐந்துநாளும், வர்ஷாகாலத்தில் சுத்தஜலமுள்ள ஒரே இடத்திலும் வஸிக்க வேண்டும். புண்யநதிகளிலும் புண்யதீர்த்தங்களிலும், அநேக நாட்கள் வஸிக்கலாம். யமன் - ஒரு வஸ்த்ரமுடையவனாய், அல்லது வஸ்த்ர மில்லாதவனாய், ஏகாக்ரசித்தனாய், ஆசையற்றவனாய், ஸாதுக்களின் மார்க்கத்தைத் தூஷிக்காமல் த்யானத்தி லிருப்பவனாய் பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். ஜலத்தில் வெகுஜீவர்கள், தரையில் வெகுஜீவர்கள், ஆகாசத்திலும் வெகுஜீவர்கள் இருக்கின்றனர். இவ்விதம் உலகமே
[[778]]
வெகுஜீவர்களால் வ்யாபிக்கப்பட்டிருப்பதால், வர்ஷா காலத்தில் ஒரே இடத்தில் வஸிக்க வேண்டும்.
―
‘शुचौ देशे तथा भिक्षुः स्वधर्ममनुपालयन्। पर्यटेच्च सदा योगी वीक्षयन् वसुधातलम् । न रात्रौ न च मध्याह्ने सन्ध्ययोर्नैव पर्यटेत् । न शून्ये न च दुर्गे वा प्राणबाधाकरे न च । यत्र प्रभुर्जगन्नाथस्तत्र योगी वसेत् सदा । भिक्षार्थं प्रविशेद् ग्रामं वासार्थं वा दिनत्रयम् ॥ एकरात्रं वसेद् ग्रामे पत्तने तु दिनत्रयम्। पुरे दिनद्वयं भिक्षुर्नगरे पञ्चरात्रकम् ॥ वर्षास्वेकत्र तिष्ठेत स्थाने पुण्यजलावृते ॥ आत्मवत् सर्वभूतानि पश्यन् भिक्षुश्चरेन्महीम् । अन्धवत्कुब्जवच्चैव बधिरोन्मत्तमूकवत् । नाम गोत्रादि चरणं देशं कालं श्रुतं कुलम् ॥ वयो वृत्तं बलं शीलं ख्यापयन्न वसेद्यतिरिति ॥
அத்ரி
யதியானவன் ஸ்வதர்மத்தைப் பரிபாலிப்பவனாய் சுத்தமான ப்ரதேசத்தில் வஸிக்க வேண்டும். பூமியைப் பார்த்துக் கொண்டே ஸஞ்சரிக்க வேண்டும். ராத்திரியிலும், மத்யாஹ்னத்திலும், ஸந்த்யாகாலத்திலும் ஸஞ்சரிக்கக் கூடாது. பாழான இடத்திலும், நெருக்கமான இடத்திலும், ப்ராணபாதை உண்டாகக் கூடிய இடத்திலும் இருக்கக் கூடாது. ஜகந்நாதனான ஈசனிருக்குமிடத்தில் வஸிக்க வேண்டும். பிக்ஷைக்காகவாவது வாஸத்திற்காவது க்ராமத்தில் மூன்றுநாள் ப்ரவேசிக்கலாம். க்ராமத்தில் ஒரு நாளும், பட்டணத்தில் மூன்று நாளும், புரத்தில் இரண்டுநாளும், நகரத்தில் ஐந்துநாளும், வர்ஷாகாலத்தில் ஒரே இடத்திலும் வளிக்கவேண்டும். ஸகல ப்ராணிகளையும் தன்னைப்போல் பார்ப்பவனாய் குருடன். கூனன், செவிடன், பித்தன், ஊமை, இவர்களைப்போல பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். தனது பெயர், கோத்ரம், ஆசாரம், தேசம், காலம், சாஸ்த்ரம், குலம், வயது, சரித்ரம், பலம், சீலம் இவைகளை
சரித்ரம்,பலம், ப்ரஸித்தி செய்பவனாய் வளிக்கக் கூடாது.
आरुणी श्रुतिः
—
वर्षासु ध्रुवशीलोऽष्टसु मासेष्वेकाकी
यतिश्चरेदिति, ‘द्वौ वा चरेद्वौ वा चरेदिति च ॥ गौतमः
—
‘अनिचयो
[[51]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 779 भिक्षुरूर्ध्वरेताः ध्रुवशीलो वर्षास्विति, ‘न द्वितीयामपर्तौ रात्रिं ग्रामे वसे’ दिति
तद्वर्जयित्वा ऋत्वन्तरेषु यत्र ग्रामे एकरात्रमुषितः न तत्र द्वितीयां रात्रिं वसेत् । प्रतिदिनं ग्रामात् ग्रामं गच्छेदित्यर्थः ॥ स एव ‘कौपीनाच्छादार्थं
[[1]]
वासो बिभृयात् प्रहीणमेके निर्णिज्य नाविप्रयुक्तमोषधिवनस्पतीनामङ्गमुपाददीत वर्जयेद्वीजवधं समो भूतेषु हिंसानुग्रहयोरनारम्भीति । प्रहीणं
जीर्णतया अन्यैस्त्यक्तं निर्णिज्य प्रक्षाल्य बिभृयात् । न कुतश्चित् कौपीनाच्छादनार्थं प्रतिगृह्येतेत्येके मन्यन्ते । औषधिवनस्पतीनां अङ्गंफलपत्रादि अविप्रयुक्तं - ततः अप्रच्युतं न गृह्णीयात्। बीजानि व्रीह्यादीनि तेषां वधं मुसलादिना अवघातं वर्जयेत् - न कुर्यान्न कारयेच्च । हिंसायामनुग्रहे च भूतेषु समः । यो हिनस्ति योऽनुगृह्णाति तत्र समः - निर्विकारः । अनारम्भी-किञ्चिदप्यारम्भं न कुर्यात् । ऐहलौकिकं पारलौकिकं चेत्यर्थः ।
ஆருணி ஸ்ருதி வர்ஷாகாலத்தில் ஒரே இடத்திலிருப்பவனாய், மற்ற எட்டு மாஸங்களிலும் ஒருவனாய் ஸஞ்சரிக்க வேண்டும். வர்ஷாகாலத்திலும் இரண்டு மாதம் ஸஞ்சாரசீலனாயுமிருக்கலாம். கௌதமர் - வர்ஷாகாலத்தில் ஒரே இடத்திலிருப்பவனாய், ஸங்க்ரஹம் செய்யாதவனாய், ஊர்த்வரேதஸ்ஸாய் இருக்க வேண்டும். வர்ஷருதுவைத் தவிர்த்து மற்றக் காலத்தில் ஒரு ராத்ரி வஸித்த க்ராமத்தில் மறுராத்ரி வஸிக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு க்ராமத்தில் வஸிக்க வேண்டும். கௌதமர் குஹ்யத்தை மறைப்பதான கௌபீனத்தை மட்டில் தரிக்க வேண்டும். அதையும் பிறரிடமிருந்து க்ரஹிக்கக் கூடாது. அன்யர்களால் விடப்பட்ட ஜீர்ணமான துணியை அலம்பித் தரிக்க வேண்டுமென்கின்றனர் சிலர். செடி, கொடி, மரம் வைகளின் இலை, பூ, பழம் முதலியவற்றைத் தாமாகப் பூமியில் விழுந்தாலன்றி அவைகளிலிருந்து பறிக்கக் கூடாது. நெல் முதலிய விதைகளை உலக்கை
780 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः முதலியவைகளால் இடிப்பதைத் தான் செய்யக்கூடாது; இதரர்களாலும் செய்விக்கக் JoLTgl. தன்னை ஹிம்ஸித்தாலும் பூஜித்தாலும் ப்ராணிகளிடம் ஸமனாய் (oppali)
Gau Gor G Lo.
இருக்க
இஹலோகத்திற்காவோ,
பரலோகத்திற்காகவோ
எக்கார்யத்தையும் செய்யக்கூடாது.
—
आपस्तम्बोsपि - .‘अनग्निरनिकेतः स्यादशर्मा शरणो मुनिः । स्वाध्याय एवोत्सृजमानो वाचं ग्रामे प्राणवृत्तिं प्रतिलभ्यानिहोऽनमुत्रश्चरेत्तस्य मुक्तमाच्छादनं विहितं सर्वतः परिमोक्षमेके सत्यानृते सुखदुःखे वेदानिमं लोकममुं च परित्यज्यात्मानमन्विच्छेद्बुद्धे क्षेमप्रापणं तच्छास्त्रैर्विप्रतिषिद्धं बुद्धे चेत् क्षेमप्रापणमिहैव न दुःखमुपलभेतैतेन परं व्याख्यात’ मिति ॥ अनग्निः अग्निकार्यरहितः । अनिकेतः - स्वभूतवासस्थानरहितः । शर्म जन्यसुखम्। तदस्य नास्तीत्यशर्मा । किञ्चिदपि शरणत्वेन न प्रपन्नः, न वा कस्यचिच्छरणभूत इत्यशरणः । स्वाध्यायः प्रणवोपनिषज्जपः तत्रैव वाचं विसृजेत् । अन्यत्र मौनव्रतः स्यात् । यावता प्राणा ध्रियन्ते सा प्राणवृत्तिः । अनिहोऽनमुत्रः - ऐहिकामुष्मिककर्मरहितः । मुक्तं - अयोग्यतया परैः परित्यक्तं आच्छादनं - वासः । सर्वतः - विधितः निषेधतश्च अस्य परिमोक्षमेके ब्रुवते । एतदेव प्रपञ्चयति सत्यानृते इति । सत्यं वक्तव्यमिति यो नियमः तं परित्यज्य, तथा ‘तत्र वक्तव्यमनृतं तद्धि सत्याद्विशिष्यत’ इत्यादिके विषये अनृतं वक्तव्यमिति यो नियमः तं च परित्यज्य इमं लोकं - ऐहलौकिकं कर्म, अमुं च पारलौकिकं च परित्यज्यात्मानमन्विच्छेत् ।
ஆபஸ்தம்பர்-யதியானவன் அக்னி கார்யமில்லாத வனும், தனக்கென்ற வாஸஸ்தான மற்றவனும், மற்றொன்றா உண்டாகும் ஸுகமற்றவனும், ஒன்றையும் சரணமடையாதவனும், அல்லது ஒருவனுக்கும் சரணா காதவனும், ப்ரணவஜபம் உபநிஷத்ஜபம் இவைகளில் மட்டில் பேசுகின்றவனும், மற்றதில் மௌனவ்ரத
[[781]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் முடையவனுமாய், ப்ராணதாரணத்திற்கு மட்டில் போதுமான அன்னத்தை க்ராமத்தில் ஸ்வீகரித்து, இஹபர லோகங்களுக்கான கர்மங்களற்றவனாய் ஸஞ்சரிக்க வேண்டும். பிறரால் கைவிடப்பட்ட வஸ்த்ரமே இவனுக்கு. விதி நிஷேதங்களினின்றும் விடுதலையைச் சிலர் சொல்லுகின்றனர். அதாவது ஸத்யம் சொல்ல வேண்டுமென்ற நியமத்தையும், ‘சில விஷயங்களில் அஸத்யம் சொல்ல வேண்டும், அது ஸத்யத்தைவிடச் சிறந்தது’ என்ற நியமத்தையும், இஹலோகத்திற்குரிய கர்மத்தையும், பரலோகத்திற்குரிய கர்மத்தையும் விட்டு ஆத்மாவையே அடைய விரும்ப வேண்டும்.
ज्ञानबलावलम्बनेन अनादृतविधिनिषेधानां स्वैरचारिणामेषां किं त्राणम् तत्राह – बुद्धे क्षेमप्रापणमिति ॥ आत्मनि बुद्धे - अवगते सति तदेव ज्ञानं सर्वमशुभं प्रक्षाल्य क्षेमं प्रापयति । तदेतन्निराकरोति । तच्छास्त्रैः विप्रतिषिद्धं - क्रुद्धयन्तं न प्रतिक्रुद्धचेदाक्रुष्टः कुशलं वदेदित्यादिभिर्यतेरेव कर्तव्यकर्मप्रतिपादनपरैः मन्वादिवचनैर्विरुद्धम् । बुद्धे क्षेमप्रापणमित्येतच्च प्रत्यक्षविरुद्धमित्याह बुद्धे चेदिति । इहैव शरीरे दुःखं नोपलभेत ज्ञानी । न चैतदस्ति । न हि ज्ञानिनां मूर्द्धाभिषिक्तंमन्योऽपि क्षुदुः खमेव तावत् सोढुं प्रभवति । तस्मात् श्रवणमनननिदिध्यासनैः साक्षात्कृतात्मस्वरूपः स्वाश्रमं प्रकृत्य विहितानि कर्माणि कुर्वन् प्रतिषिद्धेषु कटाक्षमप्यनिक्षिपन् यतिर्मुच्यत इति हरदत्तेन व्याख्यातम् ॥
ஞானபலத்தின் ஆஸ்ரயத்தால் விதி நிஷேத சாஸ்த்ரங்களை அநாதரவு செய்து ஸ்வேச்சையாய் ஸஞ்சரிக்கும் இவர்கட்கு எது ரக்ஷகம் எனில், ஆத்மாவை அறிந்தால் அந்த ஆத்ம ஜ்ஞானமே ஸகல அசுபங்களையும் போக்கி க்ஷேமத்தை அடைவிக்கின்றது. இந்த மதத்தை நிராகரிக்கின்றார் - அது சாஸ்த்ர விருத்தம். யதிக்கும் செய்ய வேண்டியனவாய்ச் சிலகர்மங்களை விதிக்கும் மன்வாதி வசனங்களுக்கு விருத்தமாயிருப்பதால். இது ப்ரத்யக்ஷ
782 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
விருத்தமாயிருக்கிறது. அவ்விதமாயின் ஞானியானவன் இந்தச் சரீரத்திலேயே துக்கத்தை அறியக்கூடாது. இது ல்லை. ஞானிகளுக்குள் பட்டாபிஷிக்தனாய்த் தன்னை நினைப்பவனும் பசியாலுண்டாகும் துக்கத்தைக் கூடப் பொறுக்கமுடிவதில்லை. ஆகையால் ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் இவைகளால் ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவனும், தன் ஆஸ்ரமத்தைக் குறித்து விதிக்கப்பட்டகர்மங்களை அனுஷ்டிப்பவனும், ப்ரதிஷித்த கர்மங்களைக் கடாக்ஷத்தாலும் பாராதவனுமான யதியானவன் முக்தனாகிறான் என வியாக்யானம் செய்யப்பட்டது.
ஹரதத்தரால்
याज्ञवल्क्यः ‘नाश्रमः कारणं धर्मे क्रियमाणो भवेद्धि सः । अतो यदात्मनोऽपथ्यं परेषां न तदाचरेत् ॥ सत्यमस्तेयमक्रोधो ह्रीः शौचं धीर्धृतिर्दमः। संयतेन्द्रियता विद्या धर्मः सर्व उदाहृतः ॥ अवेक्ष्या गर्भवासाश्च कर्मजा गतयस्तथा । आधयो व्याधयः क्लेशा जरा रूपविपर्ययः ॥ भवो जातिसहस्रेषु प्रियाप्रियविपर्ययः । ध्यानयोगेन संपश्येत् सूक्ष्म आत्माऽऽत्मनि स्थितः। सन्निरुध्येन्द्रियग्रामं रागद्वेषौ प्रहाय च । भयं हित्वा च भूतानाममृतीभवति द्विज इति ॥
யாக்ஞவல்க்யர் - முன்சொல்லிய ஆத்மோபாஸன மென்னும் தர்மத்தில் ஆஸ்ரமம் (தண்டகமண்டலு முதலியவைகளைத் தரிப்பது) காரணமாகாது, அது செய்ய முடியாததல்ல. செய்யப்படுமாகில் உண்டாகின்றது. ஆகையால் தனக்கு வருத்தத்தைக் கொடுக்கும் கடுஞ்சொல் முதலியவற்றைப் பிறர் விஷயத்தில் உபயோகிக்கக் கூடாது. ராகத்வேஷங்களை விட்டிருப்பது முக்ய மென்பதாம். உண்மைபேசுதல், திருடாமலிருத்தல், கோபமில்லாமலிருத்தல், லஜ்ஜை, சுத்தி, விவேகம், தைர்யம், செருக்கின்மை, தடுக்கப்படாத விஷயங்களிலும் அதிகப்பற்றுதலின்மை, ஆத்மக்ஞானம் ஸகலதர்மங்களுமாம்.
தண்டதாரணாதிகளை
வை
விட
ஆத்மகுணங்கள் முக்யமென்றபடி. கர்ப்பவாஸங்களையும்
(ஜன்மநாசங்களையும்)
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 783 பாபத்தாலுண்டாகும் நரக ப்ராப்திகளையும், மனோவருத்தங்களையும், வ்யாதிகளையும், அவித்யாதிக்லேசங்களையும், கிழத்தன்மையையும், ரூபம் மாறுதலையும், அநேக ஜாதிகளில் பிறப்பதையும், இஷ்டம் கிட்டாததையும், அநிஷ்டம் நேர்தலையும் ஆலோசிக்க வேண்டும். நிதித்யாஸநம்’ என்னும் த்யானயோகத்தால், ஸூக்ஷ்மனான (சரீரப்ராணாதிகளுக்கு அன்யனான) ஆத்மாவானவன் (ஜீவன்) ஆத்மாவினிடத்தில் (ப்ரம்மத்தினிடத்தில்) இருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.(தத்வம் பதார்த்தங்களின் அபேதத்தை நேராக உணரவேண்டும்) கண்முதலிய இந்த்ரியங்களின் ஸமூஹத்தை விஷயங்களினின்றும் தடுத்து, ராகத்வேஷங்களை விட்டு; ப்ராணிகளுக்குப் பயத்தைச் செய்யாதவன் முக்தனாகிறான்.
आरण्यकोपनिषदि - ‘ब्रह्मचर्यमहिंसा चापरिग्रहं च सत्यं च यत्नेन हे रक्षतो हे रक्षतो इति, ’ कामक्रोधलोभमोहदम्भदसूया ममत्वाहङ्कारानृतादीनपि त्यजेदिति च ।
ஆரண்யகோபநிஷத்தில்
ப்ரம்மசர்யம்,
அஹிம்ஸை, அபரிக்ரஹம், ஸத்யம் இவைகளை முயற்சியுடன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், காமம், க்ரோதம், லோபம், மோஹம், தம்பம், தர்ப்பம், அஸூயை, மமத்வம், அஹங்காரம், அஸத்யம் முதலியவைகளை விடவேண்டும்.
जाबालिः ‘न भाषेत स्त्रियं काञ्चित् पूर्वदृष्टां न च स्मरेत् । कथां च वर्जयेत्तासां न पश्येल्लिखितामपी’ति । विष्णुपुराणे — ‘पुत्रद्रव्यकलत्रेषु त्यक्तस्नेहो नराधिप । मित्रादिषु समो मैत्रः समस्तेष्वेव जन्तुषु ॥ जरायुजाण्डजादीनां वाङ्मनः कायकर्मभिः । युक्तः कुर्वीत न द्रोहं सर्वसङ्ग च वर्जयेत् ॥
ஜாபாலி - எந்த ஸ்த்ரீயினிடமும் பேசக்கூடாது. முன் பார்க்கப்பட்டவளையும் ஸ்மரிக்கக் கூடாது. ஸ்த்ரீகளைப்
[[784]]
பற்றிய வார்த்தையும் கூடாது. சித்திரத்தில் எழுதப்பட்ட ஸ்த்ரீயையும் பார்க்கக்கூடாது. விஷ்ணுபுராணத்தில் - புத்ரன், தனம், பத்னீ, இவர்களிடத்தில் ஸ்நேஹ மற்றவனாய், மித்ரன், சத்ரு இவர்களிடத்திலும் ஸமனாய். ஸகல ப்ராணிகளிடத்திலும், மித்ரனாய், ஜராயு (கருவறை)ஜம், அண்ட(முட்டை)ஜம், ஸ்வேத (வியர்வை) ஜம், உத்பித் (பிளந்து) ஜம் என்ற ப்ராணிகளுக்கு முக்காரணங்களாலும் த்ரோஹம் செய்யக் கூடாது. எல்லாவற்றிலும் பற்றுதலை விடவேண்டும்.
एकरात्रस्थितिर्ग्रामे पञ्चरात्रस्थितिः पुरे । तथा तिष्ठेद्यथा प्रीतिर्देषो वा नास्य जायते । कामं क्रोधं तथा दर्पं लोभमोहादयश्च ये । तांस्तु दोषान्परित्यज्य परिव्राण्णिर्ममोभवेत्॥ मांसासृक्पूयविण्मूत्रस्नायुमज्जास्थिसंहतौ । देहे चेत् प्रीतिमान् मूढो नरके भविता हि सः । रागान्धो हि जनः सर्वो न पश्यति हिताहितम् । रागं तस्मान्न कुर्वीत यदीच्छेदात्मनो हितम् ॥ अपकारिणि कोपश्चेत् कोपे कोपः कथं न ते । धर्मार्थकाममोक्षाणां प्रसह्य परिपन्धिनि ॥ क्षमा तीर्थं तपस्तीर्थं तीर्थमिन्द्रियनिग्रहः । सर्वभूतदया तीर्थं ध्यानं तीर्थमनुत्तमम् । एतानि पश्च तीर्थानि सत्यषष्ठानि सर्वदा । देहे तिष्ठन्ति सर्वस्य तेषु स्नानं समाचरेदिति ।
க்ராமத்தில் ஒரு நாளும், பட்டணத்தில் ஐந்து நாளும் வஸிக்க வேண்டும். வஸிக்குமிடத்தில் ப்ரீதியாவது த்வேஷமாவது உண்டாகாம லிருக்கும்படி வஸிக்க வேண்டும், காமக்ரோதங்கள் முதலிய தோஷங்களை விட்டு மமகாரமற்றவனாயிருக்க வேண்டும். மாம்ஸம், ரக்தம், மலம், மூத்ரம், அஸ்தி முதலியவைகளின் குவியலான தேஹத்தில் ப்ரீதியுள்ளவனாகில், அம்மூடன்நரகத்திலும் ப்ரீதியுள்ளவன் ஆவான். ராகத்தினால் விவேகமற்ற ஸகல ஜனங்களும் ஹிதாஹிதங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆகையால் தனக்கு ஹிதத்தை விரும்பினால் ஆசை கூடாது. அபகாரியினிடத்தில் கோபமேற்படுவதென்றால், கோபத்தினிடத்தில் உனக்கு ஏன் கோபமேற்படவில்லை? இது பலாத்காரமாய் நான்கு புருஷார்த்தங்களையும்785
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் கெடுத்து உனக்குச் சத்ருவாகின்றதல்லவா? பொறுமை தீர்த்தம்; தபஸ் தீர்த்தம்; இந்த்ரியங்களை அடக்குதல் தீர்த்தம். ஸர்வபூததயை தீர்த்தம்; த்யானம் சிறந்த தீர்த்தம். இவ்வைந்தம் தீர்த்தங்கள். ஸத்யமென்பது ஆறாவது தீர்த்தம். இவ்வாறு தீர்த்தங்களும் எல்லோருடைய தேஹத்திலும் இருக்கின்றன. அவைகளில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
भगवद्गीतासु – ‘सङ्कल्पप्रभवान् कामांस्त्यक्त्वा सर्वानशेषतः । मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥ शनैः शनैरुपरमेद्बुद्धया धृतिगृहीतया । आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् । ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ वृत्तिहीनं मनः कृत्वा क्षेत्रज्ञं परमात्मनि । एकीकृत्य विमुच्येत योगोऽयं
’s
பகவத்கீதையில் ஸங்கல்பத்தாலுண்டாகும் காமங்களெல்லாவற்றையும் மிச்சமின்றி விட்டு, எல்லா இந்த்ரியங்களையும் மனதினால் விஷயங்களினின்றும் திருப்பி, மெல்ல மெல்ல ஒடுங்க வேண்டும், தைர்யமுடையபுத்தியினால் மனதை ஆத்மாவினிட மிருப்பதாய்ச் செய்து மற்றது ஒன்றையும் சிந்திக்கக் கூடாது. ஸ்திரமில்லாததும் சஞ்சலமுமான மனது எங்கெங்கு ஸஞ்சரிக்கின்றதோ அததினின்றும் இதை ஒடுக்கி ஆத்மாவினிடத்திலேயே நிற்கச் செய்ய வேண்டும். மனதைப் போக்கு அற்றதாய்ச் செய்து ஜீவனைப் பரமாத்மாவினிடத்தில் ஒன்றாக்கினால் முக்தனாவான். இது முக்யமான யோகமென்று சொல்லப்படுகிறது.
अत्रिः - ‘स्नानं त्रिषवणं पात्रं नियमाः स्युस्त्रिदण्डिनाम् । न तत् परमहंसानां युक्तानामात्मदर्शिनाम् । मौनं योगासनं योगस्तितिक्षैकान्तशीलता । निस्पृहत्वं समत्वं च सप्तैतान्येकदण्डिनामिति । व्यासः ‘गुरुमूलाः क्रियाः सर्वा भुक्तिमुक्तिफलप्रदाः । तस्मात् सेव्यो गुरुर्नित्यं
·
[[786]]
मुक्त्यर्थं सुसमाहितैः ॥ न कुर्यान्नियमारम्भमनिवेद्य स्वकं गुरुम् । छायाभूतोऽपरित्यागी नित्यमेव वसेद्गुरौ । श्रद्धया परया युक्तः सदा द्वादश सन्ध्ययोः । दण्डप्रणामान् कुर्वीत देवतागुरुसन्निधाविति ॥
அத்ரி -த்ரிஷவண (மூன்று வேளை) ஸ்நானமும், பிக்ஷாபாத்ரமும், நியமங்களும் த்ரிதண்டிகளுக்கு. இவை பரமஹம்ஸர்களுக்கு இல்லை. மெளனம், யோகாஸனம், யோகம், பொறுமை, ஏகாந்தவாஸம், ஆசையின்மை, ஸமபாவனை இவை ஏகதண்டிகளானவர்கட்கு. வ்யாஸர்புக்தி முக்திகளைக் கொடுக்கும் ஸகல கர்மங்களுக்கும் குருவே மூலமாவர். ஆகையால் முக்திக்காக மிக்க கவனமுள்ளவர்களாய் குருவையே ஸேவிக்க வேண்டும். தன் குருவினிடம் தெரிவிக்காமல் ஒரு நியமத்தையும் ஆரம்பிக்கக் கூடாது. நிழல் போல் எப்பொழுதும் விடாமல் குருவினிடம் வ்ஸிக்க வேண்டும். எப்பொழுதும் ஸந்த்யாகாலங்களிலும் தேவதாஸன்னிதியிலும், குருஸன்னிதியிலும் மிக்கஸ்ரத்தையுடன் பன்னிரண்டு தண்டநமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
मन्वाद्युक्ता ब्रह्मचारिधर्मा गुरुशुश्रूषणादयो यतिभिः कर्तव्याः । ब्रह्मचारिणि ये धर्मा गुरुश्रूषणादयः । तेऽपि सर्वे यतीनां स्युरिति बह्वृचपरिशिष्टेऽतिदेशात् । ते च धर्मा ब्रह्मचर्यप्रकरणेऽभिहिताः ॥
மன்வாதிகள் சொல்லிய குருசுச்ரூஷை முதலிய ப்ரம்மசாரி தர்மங்களை யதிகளும் அனுஷ்டிக்க வேண்டும். ப்ரம்மசாரி விஷயமாய்ச் சொல்லிய குருச்ரூஷை முதலிய தர்மங்களெல்லாம் யதிகளுக்கு முண்டு, பஹ்ருசபரிசிஷ்டத்தில் குறிப்பிட்டிருப்பதால். அந்தத்தர்மங்கள் ப்ரம்மசர்ய ப்ரகரணத்தில்
சொல்லப்பட்டன.
என்று
शङ्खः - ‘पर्यटनशीलः स्यादात्मज्ञानार्थं तदवाप्योर्ध्वमेकस्थानरतिस्तदभ्यासपरो नैकत्र देशे मूत्रपुरीषाविति ॥ विष्णुः - ‘वृद्धानामातुराणां च भिक्षूणां सङ्गवर्जिनाम् । ग्रामे वाऽथ पुरे वाऽपि वासो नैकत्र दुष्यतीति ॥
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[787]]
சங்கர் ஆத்மஜ்ஞானத்தைபப் பெறுவதற்காக யாத்திரை செய்பவனாய் இருக்க வேண்டும். அதை அடைந்து பிறகு ஒரே இடத்தில் இருப்பவனாய் ஆத்மஜ்ஞானத்தை அப்யஸிப்பவனாய் இருக்க வேண்டும். மலமூத்ரங்களை ஒரே இடத்தில் விடக்கூடாது. விஷ்ணு கிழவர்களும், வ்யாதியுள்ளவர்களுமான யதிகளுக்கு, க்ராமத்திலாவது பட்டணத்திலாவது ஒரே இடத்தில் வஸிப்பது தவறாகாது.
परमहंसोपनिषदि
‘सौवर्णादीनां नैव परिग्रहेत् ।
यस्माद्भिक्षुर्हिरण्यं रसेन दृष्टं चेत् स ब्रह्महा भवेत् । यस्माद्भिक्षुर्हिरण्यं रसेन स्पृष्टञ्चेत् स पौल्कसो भवेत् । यस्माद्भिक्षुर्हिरण्यं रसेन ग्राह्यश्चेत् स आत्महा भवेत् । तस्माद्भिक्षुर्हिरण्यं रसेन न दृष्टश्च न स्पृष्टश्च न ग्राह्यञ्च सर्वे कामा मनोगता व्यावर्तन्ते दुःखे नोद्विग्नः सुखे निस्पृहस्त्यागो रागे सर्वत्र शुभाशुभयोरनभिस्नेहो न द्वेष्टि न मोदते च सर्वेषामिन्द्रियाणां गतिरुपरमते य आत्मन्येवावस्थीयते । यत्पूर्णानन्दैकबोधस्तद्ब्रह्माहमस्मीति कृतकृत्यो भवति कृतकृत्यो भवतीति ॥
ஸ்வர்ணம்
பரமஹம்ஸோபநிஷத்தில் முதலியவைகளை க்ரஹிக்கக் கூடாது. யதி ஆசையுடன் தங்கத்தைத் தொட்டால் பௌல்கஸன்
பரிக்ரஹித்தால்
ஆவான். ஆசையுடன்
ஆத்மஹத்தி செய்தவனாவான். ஆகையால் யதி ஸ்வர்ணத்தை ஆசையுடன் பார்க்கக்கூடாது. தொடக்கூடாது; க்ரஹிக்கக் கூடாது. எவன் ஆத்மாவினிடத்திலேயே இருக்கின்றானோ அவனுடைய மனதிலுள்ள காமங்கள் மறைகின்றன, துக்கத்தில் வருத்தமும் ஸுகத்தில் ஆசையும் உண்டாகாது. ஆசையை விடுதலும், சுபாசுபங்களில் ஸ்நேஹமின்மை யுடன் உண்டாகும். அவன் ஒருவனையும்த்வேஷிப்பதில்லை. ஸந்தோஷிப்பதுமில்லை.
ன்.
எல்லா இந்த்ரியங்களின்
ஸஞ்சாரமும் ஒழிகின்றது. பூர்ண ஆனந்தக்ஞானரூபமான ப்ரம்மமாக நான் ஆகின்றேன் என்று க்ருதார்த்தனாய் ஆகின்றான்.
[[788]]
अमृतबिन्दूपनिषदि – ‘मनो हि द्विविधं प्रोक्तं शुद्धं चाशुद्धमेव च । अशुद्धं कामसङ्कल्पं शुद्धं कामविवर्जितम् । मन एव मनुष्याणां कारणं बन्धमोक्षयोः । बन्धाय विषयासक्तं मुक्त्यै निर्विषयं स्मृतमिति ॥ व्यासः ‘ग्रामान्ते वृक्षमूले वा वने देवालयेऽपि वा । नद्यास्तीरे पुण्यदेशे अग्निहोत्र गृहेऽपि वा । सुशुभे विजने देशे वसेज्जन्तुविवर्जित इति ॥
அம்ருதபிந்தூபநிஷத்தில் -மனது, சுத்தம், அசுத்தம் என இருவிதமாகும், காமங்களுடன் கூடியது அசுத்தம். காமங்களற்றது சுத்தம் எனப்படும். மனிதர்களின் மனமே பந்தமோக்ஷங்களுக்குக் காரணமாகின்றது. விஷயங்களில் பற்றுள்ளதாகில் பந்தத்திற்கும், விஷயங்களில் பற்றற்றதாகில் முக்திக்கும் காரணமாகின்றது. வ்யாஸர் - க்ராமத்தின் கோடியிலாவது, மரத்தினடியிலாவது, அரண்யத்திலாவது, தேவாலயத்திலாவது, நதீதீரத்தி புண்யஸ்தலத்திலாவது, அக்னிஹோத்ர சாலையிலாவது ஜனங்களும் ஜந்துக்களுமில்லாத இடத்தில் வஸிக்க வேண்டும்.
उत्तमचर्या ।
उत्तमचर्यामाह स एव ’ न तस्य विद्यते कार्यं न लिङ्गं वा विपश्चितः । निर्ममो निर्भयः शान्तो निर्द्वन्द्वः पर्णभोजनः ॥ नीवीकौपीनवासाः स्यान्नग्नो वा ध्यानतत्परः । एवं ज्ञानपरो योगी ब्रह्मभूयाय कल्पते ॥ लिङ्गे सत्यपि खल्वस्मिन् ज्ञानमेव हि कारणम् । निर्मोक्षायेह भूतानां लिङ्गग्रामो निरर्थकः ॥ तस्मादलिङ्गो धर्मज्ञो ब्रह्मवृत्तमनुव्रतः ॥ गूढधर्माश्रितो विद्वानज्ञातचरितं चरेत् ॥ सन्दिग्धः सर्वभूतानां वर्णाश्रमविवर्जितः । अन्धवज्जडवच्चापि मूलवच्च महीं चरेत् ॥ तं दृष्ट्वा शान्तमनसं स्पृहयन्ति दिवौकसः । लिङ्गाभावात्तु कैवल्यमिति ब्रह्मानुशासनमिति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 789
வ்யாஸர்
[[1]]
உத்தமசர்யை
ப்ரம்மக்ஞானிக்குக் கார்யமாவது அடையாளமாவது (தண்டம் முதலியவை) கிடையாது. மமகாரமற்றவனாய், பயமில்லாதவனாய், சாந்தனாய், ஸுகதுக்காதிகளற்றவனாய், சரகுகளைப்
அவன்
புஜிப்பவனாய்,கடிஸூத்ரம் கௌபீனமுடையவனாய், அல்லதுதிகம்பரனாய், த்யானத்திலேயே ஈடுபட்டிருப் பான். இவ்விதமிருப்பவன் ப்ரம்ம ஸாயுஜ்யத்திற்கு அர்ஹனாகின்றான். ஆஸ்ரமத்திற்குரிய அடையாள மிருந்தாலும், ஞானமே மோக்ஷத்திற்குக் காரணமாவதால் அடையாளங்கள் பயனற்றவை. ஆகையால் தர்மமறிந்த ஞானியானவன், ரஹஸ்யமான தர்மங்களை ஆஸ்ரயித்த ஒருவராலும் அறியமுடியாத ஆசாரத்தை அனுஷ்டிப்பான். வர்ணாச்ரமங்களற்றவனாய் எல்லோருக்கும் ஸந்தேஹ விஷயனாய், குருடன், ஜடன், ஊமை இவர்கள்போல் பூமியில் ஸஞ்சரிப்பான். சாந்தமனதுடைய அவனைப் பார்த்து தேவர்களும் விரும்புகின்றனர். லிங்கங்கள் இல்லாமையினாலேயே மோக்ஷம் என்று ப்ரம்மாவின்
உபதேசம்.
काण्वायनः ‘अव्यक्तलिङ्गा अव्यक्ताचारा अनुन्मत्ता उन्मत्तवदाचरन्तः शिखायज्ञोपवीतत्रिदण्डकमण्डलुकपालानां च त्यागिनः शून्यागारदेवगृहवासिनो न तेषां धर्मो नाधर्मो न सत्यं नापि चानृतं सर्वसहाः सर्वसमाः समलोष्टाश्मकाञ्चना उपपन्नमात्राहाराश्चातुवर्ण्यं भैक्षचर्यां चरन्त आत्मानं मोक्षयन्त’ इति ॥
காண்வாயனர்
·
ப்ரகாசமாயில்லாத லிங்கங்கள் ஆசாரங்கள் இவைகளையுடையவரும், பித்தரல்லாதவரும் பித்தர்போல் நடப்பவரும். சிகை, உபவீதம், த்ரிதண்டம், கமண்டலு, பிக்ஷாபாத்ரம் இவைகளை விட்டவரும், பாழ்வீடு, தேவாலயம் இவைகளில் வளிப்பவருமான உத்தமர்களுக்குத் தர்மம், அதர்மம், ஸத்யம், அஸத்யம் ஒன்றுமில்லை.அவர்கள் எல்லாவற்றையும் பொறுத்த
[[790]]
வரும், எல்லாவற்றிலும் ஸமபுத்தியுள்ளவரும், மண்கட்டி கல் பொன் இவைகளைச் சமமாய் பாவிப்பவரும், கிடைத்தமட்டில் புஜிப்பவரும், நான்கு வர்ணங்களிலும் பிக்ஷாடனம் செய்பவருமாய் இருந்து முக்தராகின்றனர்.
व्यासः - ‘अयाचितं यथालाभं भोजनाच्छादनं भवेत् । परेच्छया च दिग्वासाः स्नानं कुर्यात् परेच्छया । स्वप्नेऽपि यो हि युक्तः स्याज्जाग्रतीव विशेषतः । ईदृक्वेष्टः स्मृतः श्रेष्ठो वरिष्ठो ब्रह्मवादिनाम् । येन केनचिदाच्छन्नो येन केनचिदाशितः । यत्र क्वचन शायी स्यात्तं देवा ब्राह्मणं विदुरिति ॥ याज्ञवल्क्यः - ‘अयं तु परमो धर्मा यद्योगेनात्मदर्शनमिति ॥
வ்யாஸர் யாசிக்காமல் தானாகக் கிடைத்த போஜனம், வஸ்த்ரம் இவைகளை பிறர் இச்சையால் உபயோகிப்பான். திகம்பரனாயுமிருப்பான். பிறர் வார்த்தையால் ஸ்நானம் செய்வான். எவன் விழிப்பில் போல் ஸ்வப்னத்திலும் த்யானமுள்ளவனாக இருப்பானோ அவன் ப்ரம்மஜ்ஞானிகளுள் சிறந்தவன் எனப்படுவான். கிடைத்த எதையாவது உடுத்தியவனாய், எதையாவது புஜிப்பவனாய், எங்கேயாவது படுப்பவனாய் இருக்கும் ஞானியைத் தேவர்கள் ப்ராமணன் என்கிறார்கள். யாக்ஞவல்க்யர் -யாகம் முதலிய கர்மங்களை விட இது சிறந்த தர்மம் எதெனில், சித்தவ்ருத்தியை அடக்குவதால் ஆத்மாவை அறிவதென்பது
भागवते
‘सलिङ्गानाश्रमांस्त्यक्त्वा चरेदविधिगोचरः । बुधो बालकवत् क्रीडेत् कुशलो जडवच्चरेत् । वदेदुन्मत्तवद्विद्वान् गोचर्यां नैगमश्चरेत्। यदृच्छयोपपन्नान्नमद्याच्छ्रेष्ठमुतापरम् ॥ तथा वासस्तथा शय्यां प्राप्तं प्राप्तं भजेन्मुनिः । शौचमाचमनं स्नानं यथाऽहं लीलयेश्वरः’ इति ॥
பாகவதத்தில்
தண்டாதிலிங்கங்களுடன்
ஆச்ரமத்தை விட்டு, விதிக்கு உட்படாதவனாய்
ஸஞ்சரிப்பான். வித்வானாயினும் சிறுவன் போல் விளையாடுவான். சக்தனாயினும் ஜடன் போல் இருப்பான்.
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[791]]
வித்வானாயினும் பித்தன்போல் பேசுவான். உயர்ந்த தாயினும் தாழ்ந்ததாயினும் தற்செயலாய்க் கிடைத்த அன்னத்தைப் புஜிப்பான். அப்படியே வஸ்த்ரம், படுக்கை, இவைகளைக் கிடைத்ததை உபயோகிப்பான். சௌசம், ஆசமனம், ஸ்நானம் இவைகளையும், மற்ற நியமங்களையும் அறிந்தவனாயினும் விதிக்கு வசனாய் செய்யான்,
ஈஸ்வரனாகிய நான் லீலையாய்ச் செய்வதுபோல்.
वासिष्ठे — ‘धर्माधर्मौ सुखं दुःखं तथा मरणजन्मनी । धिया येनेति सन्त्यक्तं महात्यागी स उच्यते ॥ सर्वेच्छाः सकलाः शङ्काः सर्वेहाः सर्वनिश्चयाः । धिया येन परित्यक्ता महात्यागी स उच्यते ॥ यावती दृश्यकलना सकलेयं विलोक्यते । सा येन सुष्ठुसन्त्यक्ता महात्यागी स उच्यते । देहेऽहमिति या बुद्धिः सा संसारनिबन्धिनी । न कदाचिदियं बुद्धि रादेयाऽत्र मुमुक्षुणा । पदार्थमात्रतानिष्ठा सा संसारनिबन्धिनी । न किञ्चिन्मात्रचिन्मात्ररूपोऽस्मि गगनादणुः ॥ इति या शाश्वती बुद्धिः सा संसारविमोचनीति ॥
[[1]]
வாஸிஷ்டத்தில் -தர்மாதர்மங்கள், ஸுகதுக்கங்கள், மரணஜன்மங்கள் என்ற இவைகளை மனதினால் விட்டவன் மஹாத்யாகி எனப்படுவான். ஸகலமான இச்சைகள், சங்கைகள், ஆவல்கள், நிச்சயங்கள் இவைகளை விட்டவன் மஹாத்யாகீ எனப்படுவான். கண்ணால் காணப்படும் பதார்த்தங்களின் பேதபுத்தி முழுவதையும் விட்டவன் மஹாத்யாகீ எனப்படுவான். தேஹத்தில் அஹம் என்று உண்டாகும் புத்தி ஸம்ஸாரத்தைக் கொடுப்பதாகும். ஆகையால் முமுக்ஷு “வானவன் இந்தப் புத்தியை ஸ்வீகரிக்கக் கூடாது. பதார்த்தங்கள் மட்டில் நிற்கும் புத்தி ஸம்ஸாரத்தைக் கொடுப்பதாகும். த்ருஸ்யமொன்று மல்லாதவனும், ஞானமாத்ர ரூபனும், ஆகாசத்தைவிட ஸூக்ஷ்மனுமாய் நான் இருக்கின்றேன்; என்று அழியாத புத்தி ஸம்ஸாரத்தை விடுவிப்பதாகும்.
[[792]]
―
मनुः ‘शास्त्रसज्जनसंपर्कैः प्रज्ञामादौ प्रवर्द्धयेत् । प्रथमा भूमिकैवोक्ता योगस्य न च योगिनः ॥ विचारणा द्वितीया स्यात्तृतीयाsसङ्गनामिका । विलायनी चतुर्थी स्याद्वासनाविलयात्मिका । शुद्धसंविन्मयानन्दरूपा भवति पञ्चमी । अर्धसुप्तप्रबुद्धाभो जीवन्मुक्तोऽत्र तिष्ठति ॥ असंवेदनरूपा च षष्ठी भवति भूमिका । आनन्दैकघनाकारा सुषुप्सिसदृशी स्थितिः ॥ तुर्यावस्थोपशान्ता च मुक्तिरेव हि केवलम् । समता स्वच्छता सौम्या सप्तमी भूमिका भवेत् ॥ तुर्यातीता तु याऽवस्था परा निर्वाणरूपिणी । सप्तमी सा परिप्रोक्ता विषयत्यागजीविता । अन्तः प्रत्याहृतिवशाञ्चैत्यं चेन्न विभावितम् । मुक्त एव न सन्देहो महासमतया
மனு
சாஸ்த்ராப்யாஸம், ஸாதுஸங்கம் இவைகளால், ஆரம்பத்தில் ஞானத்தை வ்ருத்தி செய்யவேண்டும். இது யோகத்தின் முதல் பூமிகை எனப்படுகிறது. விசாரணை என்பது இரண்டாவது பூமிகை, அஸங்கம் என்பது மூன்றாவது. விலாயனீ என்பது நான்காவது; வாஸனைகள் லயமாவதால். ஆனந்த ரூபா என்பது ஐந்தாவது; இதில் ஜீவன்பாதி நித்திரையும் பாதி விழிப்பு முள்ளவன்போலிருப்பான். அஸம்வேதனீ என்பது ஆறாவது; ஆனந்தமே
முழுவதுமாயுள்ளதும் ஸுஷுப்திக்குச்சமமுமானது இது. ஸமதை என்பது ஏழாவது பூமிகை. விஷயத்யாகத்தால் ஸுகரூபமாகியது இது. சித்தத்தை வெளியிலில்லாமல் உள்ளேயே நிறுத்துவதால் ஒன்றுமே பாவிக்கப்படாமலிருந்தால் அவன் முக்தனே. ஸந்தேகமில்லை.
यद्भोगसुखदुःखांशैरपरामृष्टपूर्णधीः । आत्मारामो नरस्तिष्ठेत्तन्मुक्तत्वमिहोदितम् । भावनां सर्वभावेभ्यः समुत्सृज्य समुत्थितः। शशाङ्कशीतलः पूर्णो भाति भासेव भास्करः । क्रियमाणं कृतं कर्मकुलश्रीर्देहशल्मलेः । ज्ञानानिलसमुद्धूता प्रोडीय कापि गच्छति । सर्वैव हि कला जन्तोरन-
[[793]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் भ्यासेन नश्यति । इयं ज्ञानकला त्वन्तः सकृज्जाता विवर्धते ॥ वृद्धिमेति बलादेव सुक्षेत्रव्युप्तशालिवत् ॥
போகங்களின் ஸுக துக்கங்களால் தீண்டப்படாத நிறைந்தபுத்தியுள்ளவனாய் ஆத்மத்யானநிஷ்டனாய் இருப்பது என்பதே முக்தனின் தன்மை எனப்படுகிறது. ஸகல பதார்த்தங்களின் பாவனையை விட்டொழித்துச் சந்த்ரன்போல் சீதளனாய், ஸூர்யன்போல் பிரகாசிப்பான். தேஹமெனும் இலவமரத்திலுள்ள கர்மங்களெனும் பழங்களின் குவியல் ஞானமெனும் காற்றினால் தூற்றப்பட்டு எங்கோ போகின்றது. மனிதன் கற்ற எந்த வித்யையும் அப்யாஸமில்லாவிடில் நசித்துவிடும். இந்த ஞானவித்யை
ம்.
மட்டில் மனதில் ஒருமுறை
உண்டாகுமாகில் தானாகவே வ்ருத்தி அடையும். அது நல் வயலில் விதைக்கப்பட்ட நெல்போல் நன்றாய் வ்ருத்தியை அடைகின்றது.
यावद्विषयभोगाशा जीवाख्या तावदात्मनः । अविवेकेन संपन्ना साऽप्याशाऽत्र न तु स्वतः ॥ विवेकवशतो याता क्षयमाशा यदा तदा । आत्मा जीवत्वमुत्सृज्य ब्रह्मतामेत्यनामयः ॥ चिन्मात्रत्वं प्रयातस्य तीर्णमृत्योरचेतसः ॥ यो भवेत् परमानन्दः केनासावुपमीयते ॥ प्रशान्तशास्त्रार्थविचार चापलो निवृत्तनानारसकाव्यकौतुकः ॥ निरस्तनिश्शेष विकल्पविप्लवः समः सुखं तिष्ठति शाश्वतात्मकः ॥
விஷயபோகத்தில் இச்சை உள்ளவரையில்தான் ஆத்மாவுக்கு ஜீவனென்ற நாமதேயம். அந்த விஷயாசையும் அவிவேகத்துடன் சேர்ந்து இருக்குமே யன்றித் தனியாயிராது. விவேகத்ததால் (அவிவேகத்துடன் ஆசை நாசமடையும்போது ஆத்மா ஜீவத்தன்மையைவிட்டு ப்ரம்மத்தன்மையை அடை
கூடிய)
கின்றான்.
i
ஞானமாத்ர
ப்ரம்மத்தன்மையை அடைந்தவனும் ம்ருத்யுவைத் தாண்டியவனும், மனோநாசமடைந்தவனுமான ஞானிக்கு உண்டாகும்
[[794]]
பரமாநந்தத்தை எதனோடு ஒப்பிடலாம்? சாஸ்த்ராத்தங்களை விசாரிப்பதில் சாபலமற்றவனும், காவ்யங்களில் குதூஹலமற்றவனும்,
ஸகலவிகல்பங்களையு மொழித்தவனுமான ஞானி அழிவற்றவனாய், ஸுகமாய் இருப்பான்.
वर्णधर्माश्रमाचारशास्त्रयन्त्रणयोञ्झितः । निर्गच्छति जगज्जालात् पञ्जरादिव केसरी ॥ वाचामतीतविषयो विषयाशादशोञ्झितः । कामप्युपगतश्शोभां शरदीव नभः स्थलम् ॥ गम्भीरश्च प्रसन्नश्च गिराविव महाह्रदः । परानन्दरसाक्षुब्धो रमते स्वात्मनाऽऽत्मनि ॥ सर्वकर्मफलत्यागी नित्यतृप्तो निराश्रयः । न पुण्येन न पापेन नेतरेण विलिप्यते ॥ स्फटिकं प्रतिबिम्बेन यथा नायाति रञ्जनम् । तज्ज्ञः कर्मफलेनान्तस्तथा नायाति रञ्जनम्। विहरन् जनताबृन्दे देहकर्तनपूजनैः । खेदाह्लादौ न जानाति प्रतिबिम्बगतैरिव’ ॥
வர்ணாஸ்ராமாசார சாஸ்த்ரபந்தத்தால் விடுபட்டு உலகமெனும் வலையினின்றும், கூட்டினின்றும் சிங்கம்போல் ஞானி வெளியேறுகிறான். வாக்குகளுக்கு விஷயமாகாதவனும், விஷயாசைகளற்றவனுமான ஞானி, சரத்காலத்தில் ஆகாசம்போல், வர்ணிக்கமுடியாத சோபையை அடைகிறான். ப்ரம்மாநந்தமெனும் ரஸத்தால் நிறைந்து கலங்காமல் கம்பீரனாயும் தெளிவுள்ளவனாயும், மலையிலுள்ள பெரிய மடுபோன்றவனுமான ஞானி தனக்குள் தானாகவே ஸந்தோஷிக்கின்றான். கர்ம பலன்கள் முழுதும்
விட்டவனும், எப்பொழுதும் த்ருப்தியுடையவனும், ஆஸ்ரயமற்றவனுமான ஞானி, புண்யபாபங்களாலும் மற்றதாலும் ஸம்பந்திப்பதில்லை. ஸ்படிகமானது ப்ரதிபிம்பத்தால் நிறத்தை அடையாதது போல் ப்ரம்மக்ஞானி கர்மபலத்தால் ஸம்பந்தத்தை அடைவதில்லை. ஜனஸமூஹத்தில் வ்யவஹரிப்பவனா யினும், தன்தேஹத்தைச் சேதிப்பதால் வருத்தத்தையாவது பூஜிப்பதால் ஸந்தோஷத்தையாவது அடைவதில்லை.ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 795
ज्ञानस्य मोक्षहेतुत्वम् ॥
‘तत्त्वमस्यादिवाक्योत्थं यज्जीवपरमात्मनोः । तादात्म्यविषयं ज्ञानं तदिदं मुक्तिसाधनमिति । ज्ञानान्मोक्षविषयं ज्ञानं तदिदं मुक्तिसाधनमिति ॥ ज्ञानान्मोक्ष इत्यत्र तैत्तिरीयकश्रुतिः ‘ब्रह्मविदाप्नोति परम् । तदेषाऽभ्युक्ता । सत्यं ज्ञानमनन्तं ब्रह्म । यो वेद निहितं गुहायां परमे व्योमन् । सोऽश्नुते सर्वान् कामान् सह । ब्रह्मणा विपश्चितेतीति ॥
ஞானம் மோக்ஷத்தின் காரணம்
தத்த்வமஸி முதலாகிய மஹாவாக்யங்களால் உண்டாவதும் ஜீவாத்ம பரமாத்மாக்களின் ஐக்ய விஷயமுமான ஞானம் முக்திக்கு ஹேதுவாகும். ஞானத்தால் மோக்ஷம் என்றவிஷயத்தில் தைத்திரீயஷ்ருதி -‘ப்ரம்மத்தை அறிந்தவன் மேலான ப்ரம்ம ஸ்வரூபாவ ஸ்திதியை அடைகின்றான். அதைப்பற்றிப்பின்வரும் ருக்கு சொல்கிறது.
ஸத்யமும் (அழிவற்றதும்) ஸ்வரூபமும், குறைவற்றதுமான ப்ரம்மத்தை ஹ்ருதய குஹையில் உள்ள மேலான ஆகாசத்தில் இருப்பதாக எவன் அறிகின்றானோ அவன் எல்லா ஆனந்தங்களையும் ஒரே ஸமயத்தில் ஸர்வக்ஞமான ப்ரம்மமாக இருந்து அனுபவிக்கின்றான்’ என்று.
ஞான
कठवक्ल्याम् – ‘अशरीरं शरीरेष्वनवस्थेष्ववस्थितम् । महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति । नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः । नाशान्तमानसो वाऽपि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ एको बहूनां यो विदधाति कामान् । तमात्मस्थं योऽनुपश्यन्ति धीरास्तेषां शान्तिः शाश्वती नेतरेषामिति ॥
கடவல்லியில் ஸ்வயம் ஸ்ரீரமற்றவனும், அநித்யங்களான தேவாதி சரீரங்களில் இருப்பவனும், வ்யாபகனுமான ஆத்மாவை நானென்று அறிந்தால்
796 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
நல்லறிவுள்ளவன் சோகத்தை அடைவதில்லை. ப்ரதிஷித்த மான பாபகர்மத்தினின்றும் ஓயாதவனும் இந்த்ரிய சாபலமற்றவனல்லாதவனும், மனதை ஏகாக்ரமாய்ச் செய்யாதவனும், பல ஆசையற்ற மனமுடையவ னல்லாதவனும் இந்த ஆத்மாவை அடைவதில்லை. ஆனால் ப்ரம்ஹக்ஞானத்தினால் அடையலாம். ஒருவனாகிய எவன் அநேக சேதனர்களுக்குக் கர்மபலங்களைக் கொடுக் கின்றானோ,சித்தவ்ருத்தியில் ப்ரகாசிக்கும் அவனை எந்த விவேகிகள் ஸாக்ஷாத்கரிக்கின்றனரோ, அவர்களுக்குச் சாச்வதமான ஸம்ஸார நிவ்ருத்தி ஏற்படுகின்றது; மற்றவர்க்கில்லை.
मुण्डके – ‘तमेवैकं जानथात्मानमन्या वाचो विमुञ्चथ। अमृतस्यैष सेतुरिति, ‘भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः । क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे ॥ यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तङ्गच्छन्ति नामरूपे विहाय । तथा विद्वानामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम् ॥ स यो ह वै तत् परं ब्रह्म वेद ब्रह्मैव भवतीति ॥
முண்டகத்தில் அந்த ஆத்மா ஒருவனையே அறியுங்கள். மற்ற வார்த்தைகளை விட்டுவிடுங்கள். இவன் மோக்ஷத்திற்கு ஆதாரமானவன். அந்த ப்ரம்மம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட உடன் மனதிலுள்ள காமங்கள் நசிக்கின்றன. ஸகல ஸம்சயங்களும் விலக்கப்படுகின்றன. ஸகல கர்மங்களும் நசிக்கின்றன. பூமியில் ப்ரவஹிக்கும் நதிகளெல்லாம் ஸமுத்ரத்தில் விழுந்து
தங்கள்
நாமரூபங்களை விட்டு எப்படி மறைகின்றனவோ, அவ்விதம் ஞானியும், நாமரூபங்களற்றவனாய்த் திவ்ய புருஷனை அடைந்து ஏகமாயாகின்றான். பரப்ரம்மத்தை அறிந்தவன் ப்ரம்மமாகவே ஆகின்றான.
अमृतबिन्दूपनिषदि’तदेव निष्कलं ब्रह्म निर्विकल्पं निरञ्जनम्।
—
तद्ब्रह्माहमिति ज्ञात्वा ब्रह्म संपद्यते ध्रुवमिति ॥ -
அம்ருதபிந்தூபநிஷத்தில்
[[1]]
அந்த ப்ரம்மம்
[[797]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் நிஷ்கலம், நிர்விகல்பம் நிரஞ்சனமானது. அந்த ப்ரம்மமே நான் என்று அறிந்தால் ப்ரம்மத்தையே அடைகின்றான;
நிச்சயம்.
कैवल्यश्रुतौ
‘उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं
प्रशान्तम् । ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात् ॥ सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि । संपश्यन्ब्रह्म परमं याति नान्येन
M
கைவல்யஸ்ருதியில் உமையுடன் கூடியவனும், முக்கண்ணனும், நீலகண்டனும், ப்ரபுவுமான பரமே ஸ்வரனை த்யானித்தால், முனியானவன் ப்ராணிகளுக்குக் காரணமும், எல்லாவற்றுக்கும் ஸாக்ஷியும், அவித்யைக்கு அப்புறமுள்ளதுமான ஸ்வரூபத்தை அடைகிறான். ஆத்மாவை ஸர்வபூதங்களிலுமிருப்பதாயும், ஸர்வ பூதங்களையும்
ஆத்மாவினிடமிருப்பவைகளாயும்
அறிபவன் பரப்ரம்மத்தை அடைகின்றான். வேறு உபாயத்தால் அடையமுடியாது.
सुबालोपनिषदि ‘शान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वाऽऽत्मन्येवात्मानं पश्यति स सर्वस्यात्मा भवतीति ॥
ஸுபாலோபநிஷத்தில் - சாந்தி, தாந்தி, உபரதி, திதிக்ஷை, ஸமாதானம் இவைகளுடையவனாய் ப்ரம்மத்தைத் தன்னிடமே பார்ப்பவன் ஸகலத்திற்கும் ஆத்மாவாக ஆகிறான்.
श्रुत्यन्तरेऽपि — ‘आत्मानं चेद्विजानीयादयमस्तीति पूरुषः । किमिच्छन् कस्य कामाय शरीरमनुसंज्वरेत् ॥ अशब्दमस्पर्शमरूपमव्ययं तथाऽरसं नित्यमगन्धवच्च यत् । अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तन्मृत्युमुखात् प्रमुच्यत’ इति, ‘ज्ञानाग्निः शुभाशुभे दहतीति च ॥
மற்றொரு
ஸ்ருதியில்
புருஷன்,
இவ்விதமானவனாய் இருக்கின்றேன்
தன்னை
என்று
798 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
அறிவானாகில், எதை விரும்பியவனாய், எவனுடைய விருப்பத்திற்காகச் சரீரத்தை அனுஸரித்து தாபங்களை அடைவான்? சப்தஸ்பர்சரூப ரஸகந்தங்களற்றதும், ஆதியந்தமற்றதும், நித்யமும், மஹத்தத்வத்திற்கும் மேலானதும், சாய்வதமுமான ஆத்மஸ்வரூபத்தை அறிந்து ம்ருத்யுவின் முகத்தின்றும் விடுபடுகிறான். ஞானமெனும் அக்னி புண்யபாபங்களைத் தஹிக்கின்றது.
मनुरपि – ‘सम्यर्शनसंपन्नः कर्मभिर्न निबध्यते । दर्शनेन विहीनस्तु संसारं प्रतिपद्यते ॥ बीजान्यग्युपदग्धानि न रोहन्ति यथा पुनः । ज्ञानदग्धैस्तथा क्लेशैर्नात्मा संबध्यते तथेति ॥ भगवद्गीतायाम् — ‘यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात् कुरुतेऽर्जुन । ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते
M
மனுவும் ப்ரம்மஸாத் காரமுடையவன் கர்மங்களால் பந்தத்தை அடைவதில்லை. ப்ரம்ம ஸாக்ஷாத்காரமில்லாதவன் ஸம்ஸாரத்தை (ஜனன மரண ப்ரவாஹத்தை) அடைகின்றான். அக்னியால் பொசுக்கப் பட்ட விதைகள் மறுபடி முளைப்பதில்லை. அதுபோல் ஞானாக்னியால் தஹிக்கப்பட்ட க்லேசங்கள் (அவித்யை, அஸ்மிதை, ராகம், த்வேஷம் அபிநிவேசம்) ஆத்மாவுக்குப் பந்தத்தைச் செய்வதில்லை. பகவத்கீதையில் -ஒ அர்ஜுன! நன்றாய் ஜ்வலிக்கின்ற அக்னி விறகுகளைச் சாம்பலாக்குவதுபோல் ஞானாக்னி ஸகல கர்மங்களையும் சாம்பலாக்குகின்றது.
बह्वृचपरिशिष्टे
—
=: I!
‘अन्तर्धाय तृणैर्भूमिं शिरः प्रावृत्य वाससा । वाचं नियम्य यत्नेन निष्ठीवोच्छ्वासवर्जितः । कुर्यान्मूत्रपुरीषे तु शुचौ देशे समाहितः ॥ उभे मूत्रपुरीषे तु दिवा कुर्यादुदमुखः । रात्रौ तु दक्षिणे कुर्यादुभे सन्ध्ये यथा दिवा ॥ शतहस्तं परित्यज्य मूत्रं कुर्याज्जलाशयात् । शतद्वयं पुरीषे तु तीर्थे चैव चतुर्गुणमिति ।
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 799 சௌசம் முதலியவற்றின் முறை
பஹ்வ்ருசபரிசிஷ்டத்தில் -புற்களால் பூமியை மறைத்து, வஸ்த்ரத்தால் தலையைச் சுற்றி, மௌனியாய், காறி உமிழ்தல் பெருமூச்சு இவைகளற்றவனாய், சுத்தமான ப்ரதேசத்தில் மலமூத்ரங்களை விடவேண்டும். பகலில் வடக்கு முகமாயும் ராத்ரியில் தெற்குமுகமாயும், இரண்டு ஸந்த்யைகளிலும் வடக்கு
முகமாயும் மூத்ர புரீஷவிஸர்ஜனம் செய்ய வேண்டும். ஜலாதாரத்திலிருந்து (குளம் முதலியது) நூறு முழம் தள்ளி அப்புறத்தில் மூத்ர த்யாகமும், 200 முழத்திற்கு அப்புறம் மலவிஸர்ஜனமும் செய்ய வேண்டும். புண்யதீர்த்தங்களில் நாலு மடங்கு அதிகமாய்த் தள்ளவேண்டும்.
—
‘उभे मूत्रपुरीषे तु पूर्वं गृह्णीत मृत्तिकाम् । पश्चाद्गृह्णाति यो विप्रः सचेलो जलमाविशेत् । तीर्थे शौचं न कुर्वीत कुर्वीतोद्धृतवारिणेति ॥ पैठीनसिः – ‘अनुदकमूत्रपुरीषकरणे सचेलस्नानमिति ॥
யமன் - மூத்ரபுரீஷ த்யாகத்திற்கு முந்தியே மண்ணை க்ரகித்து வைக்க
வைக்க வேண்டும். பிறகு க்ரஹித்தால் ஸசேலஸ்நானம் செய்ய வேண்டும். தீர்த்தத்தில் நேராகச் சௌசம் செய்யக்கூடாது. ஜலத்தை எடுத்து அதனால் செய்ய வேண்டும். பைடீநஸி
ஜலமில்லாமல் மூத்ர புரீஷவிஸர்ஜனம் செய்தால் ஸசேல ஸ்நானம் செய்ய வேண்டும்.
शातातपः
―
‘शुचिदेशात्तु सङ्ग्राह्या मृत्तिकाऽश्मादिवर्जिता ।
अपकृष्य च विण्मूत्रं काष्ठलोष्टतृणादिना । उदस्तवासा उत्तिष्ठेद्दृढं विधृतमेहन इति । याज्ञवल्क्यः ‘गृहीतशिश्नश्चोत्थाय मृद्भिरभ्युद्धृतैर्जलैः । गन्धलेपक्षयकरं शौचं कुर्यादतन्द्रित इति ॥
சாதாதபர்
[[1]]
சுத்தமான ப்ரதேசத்திலிருந்து கல் முதலியதில்லாத மண்ணை க்ரஹிக்க வேண்டும். கட்டை மண்கட்டி புல் முதலியவைகளால் மலமூத்ரங்களைத்
[[800]]
துடைத்து சிச்னத்தைப் பிடித்துக் கொண்டு வஸ்த்ரத்தைத் தூக்கி எழுந்திருக்க வேண்டும். யாக்ஞவல்க்யர் சிச்னத்தை க்ரஹித்தவனாய் எழுந்து மண்களாலும், பாத்ரத்தால் எடுக்கப்பட்ட ஜலங்களாலும் துர்க்கந்தம் பூச்சு இவைகள் போகும் வரை சோம்பலின்றிசௌசம் செய்ய வேண்டும்.
जलपात्राभावे व्यासः
—
‘अरत्निमात्रं जलं त्यक्त्वा कुर्याच्छौच
मनुद्धृतैः । पश्चात्तु शोधयेत्तीरमन्यथा त्वशुचिर्भवेदिति ॥ शातातपः - ‘एका लिङ्गे करे तिस्रस्सव्ये द्वे हस्तयोर्द्वयोः । मूत्रशौचं समाख्यातं शुक्ले मूत्रवदिष्यते । पञ्चापाने दशैकस्मिन्नुभयोः सप्त मृत्तिकाः । पुरीषशौचे निर्दिष्टा देयास्तिस्रः पदद्वये ॥ दातव्यमुदकं तावन्मृदभावो यदा भवेत् ॥
ஜலபாத்ரமில்லாவிடில் வ்யாஸர் - ஜலத்தினின்றும் முக்கால் முழம் தள்ளிக்கரையில் உட்கார்ந்து சௌசம் செய்யலாம். பிறகு அந்த ஸ்தலத்தைச் சுத்தமாக்க வேண்டும். இல்லாவிடில் அசுத்தனாவான். சாதாதபர் லிங்கத்தில் ஒன்று, இடது கையில் மூன்று, இரண்டு கைகளிலும் இரண்டும் ம்ருத்திகைகள். இது மூத்ர சௌசமாகும். சுக்லத்தில் மூத்ரத்தில்போல் சௌசம். குதத்தில் ஐந்து, இடதுகையில் பத்து, இரண்டு கைகளிலும் ஏழு, இரண்டு கால்களிலும் மூன்று ம்ருத்திகைநள், இது மல சௌசத்தில். மண்கிடைக்காவிடில் அவ்வளவு தடவை ஜலத்தை உபயோகிக்க வேண்டும்.
एतच्छौचं गृहस्थस्य द्विगुणं ब्रह्मचारिणः । वानप्रस्थस्य त्रिगुणं यतीनां तु चतुर्गुणम्॥ मूत्रशौचं पुरस्कृत्य बृहच्छौचं समाचरेत् । पश्चात्तु पादशौचं च शौचविद्भिरुदाहृतम्॥ न्यूनाधिकं न कर्तव्यं शौचशुद्धिमभीप्सता इति ॥
இது க்ருஹஸ்தனுக்கு. ப்ரம்மசாரிக்கு இதே இரண்டு மடங்கு; வானப்ரஸ்தனுக்கு மூன்றுமடங்கு. ஸன்யாஸிக்கு நான்கு மடங்கு. மூத்ர சௌசத்தை முன்புசெய்து, பிறகு மலசௌசம், பிறகு பாதசெளசம், பிறகு ஹஸ்தசௌசம்
[[1]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 801 என்று அறிந்தவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. செளசசுத்தியை விரும்புவோன் குறைவாகவாவது, அதிகமாகவாவது செய்யக்கூடாது.
‘यद्दिवा विहितं शौचं तदर्द्धं निशि कीर्तितम् । तदर्द्धमातुरे प्रोक्तमातुरस्यार्धमध्वनीति ॥ देवलः .‘धर्म्यं वै दक्षिणं हस्तमधः शौचे न योजयेत् । तथैव वामहस्तेन नाभेरूर्ध्वं न शोधयेत् ॥ कटिशौचं ततः कुर्यान्मूत्रादिस्पर्शशङ्कया । धृत्वा च धौतकौपीनं गण्डूषान् द्वादशाचरेत् । आचम्य प्रयतो भूत्वा प्राणायामान् षडाचरे’ दिति ।
தக்ஷர் - பகலில் விதிக்கப்பட்ட சௌசத்தில் பாதி ராத்ரிகாலத்தில். அதன் பாதி வ்யாதியுள்ளவனுக்கு. அதன் பாதி வழியிலிருப்பவனுக்கு. தேவலர் -தர்மத்திற்கு அர்ஹமான வலது கையை நாபிக்குக்கீழ் சௌசத்தில் உபயோகிக்கக் கூடாது. இடது கையால் நாபிக்குமேல் சுத்தி செய்யக்கூடாது. பிறகு மூத்ராதி ஸ்பர்ச ஸந்தேஹத்தால் கடி(இடுப்பு) சௌசம் செய்து கொள்ள வேண்டும். வேறு சுத்தமான கௌபீநத்தைத் தரித்துப் பன்னிரண்டு கண்டூஷங்கள் (வாய்க்கொப்பளித்தல்) செய்யவேண்டும்.
वृद्धशातातपः – ‘मुखे पर्युषिते नित्यं भवत्यप्रयतो नरः । तस्मात् सर्वप्रयत्नेन कुर्याद्वै दन्तधावनमिति । विष्णुः - ’ कण्टकिक्षीरिवृक्षोत्थं द्वादशाङ्गुलमव्रणम् । कनिष्ठिकाग्रवत् स्थूलं कूर्चाग्रं समपर्वकम् ॥ सत्वचं दन्तकाष्ठं स्यात्तदग्रेण प्रधावयेत् । प्राङ्मुखश्चोपविष्टस्तु भक्षयेद्वाग्यतो नरः । प्रक्षाल्य च शुचौ देशे दन्तधावनमुत्सृजेत् ॥ अलाभे दन्तकाष्ठस्य प्रतिषिद्धदिने तथा । अपां द्वादशगण्डूषैर्मुखशुद्धिर्भविष्यतीति ॥
வ்ருத்த சாதாதபர்வாய் கழுவி ஒரு நாளானால் மனிதன் அசுத்தனாகிறான். ஆகையால் அவச்யம் தந்ததாவனம் செய்யவேண்டும். விஷ்ணு - பாலுள்ள முள் உள்ளதுமான மரத்திலுண்டானதும், பன்னிரண்டு அங்குல நீளமுள்ளதும், காயமில்லாததும், சுண்டுவிரல்
[[802]]
நுனிபோல் பருமனுள்ளதும், கூர்ச்சம் போல் நுனியுள்ளதும் இரட்டைப்படைக்கணுவுள்ளதும், தோலுள்ளதுமான கிழக்கு முகமாய் உட்கார்ந்து மௌனியாய்த் துலக்கி, அதை அலம்பிச் சுத்தப்ரதேசத்தில் போடவேண்டும். பற்குச்சி கிடைக்கா விடினும், நிஷித்தினங்களிலும், பன்னிரண்டு தடவை வாய்க்கொப்புளித்தல் செய்தால் முகம் சுத்தமாகும்.
பற்குச்சியால் பற்களைத்துலக்க,
व्यासः ’ चतस्रो घटिकाः प्रातररुणोदय इष्यते । यतीनां स्नानकालोऽयं गङ्गांभस्सदृशः स्मृतः । प्रातर्मध्याह्नयोः स्नानं वान प्रस्थगृहस्थयोः । यतीनां तु त्रिषवणमेकं तु ब्रह्मचारिणामिति ॥
[[3]]
காலையில்
வ்யாஸர்
நான்கு நாழிகைகள் அருணோதய மெனப்படும். இது யதிகளின் ஸ்நானகாலம். அப்போது ஜலம் கங்கா ஜலத்திற்குச்சமமெனப்படுகிறது. வானப்ரஸ்தன் க்ருஹஸ்தன் இவர்களுக்குக் காலையிலும் மத்யாஹ்னத்திலும் ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது. யதிக்கு மூன்று காலங்களிலும், ப்ரம்மசாரிக்கு ஒரு காலத்திலும் ஸ்நானம்.
स्कान्दे ‘अयमेव परो धर्मस्त्विदमेव परं तपः । इदमेव परं तीर्थं विष्णुपादाम्बु यः पिबेत् ॥ स चैवावभृतस्नातः स च गङ्गाजलाप्नुतः । विष्णुपादोदकं कृत्वा शङ्खे यः स्नाति मानवः । यतिपादोदकं राजन् हन्ति पापं पुराकृतम्। सप्तजन्मार्जितं सद्यः श्रद्धया शिरसा धृतम् ॥ गुरूपदिष्टमार्गेण स्नानं कुर्याद्यथाविधीति ।
ஸ்காந்தத்தில்-விஷ்ணுபாததீர்த்தத்தைப் பானம் செய்வதே சிறந்த தர்மம், சிறந்த தவம், சிறந்த தீர்த்தமுமாம். விஷ்ணுபாததீர்த்தத்தைச் சங்கத்தில் நிரப்பி அதனால் ஸ்நானம் செய்தவன் அவப்ருத ஸ்நானம் செய்தவனும் கங்காஸ்நானம் செய்தவனுமாகின்றான். ஓ அரசனே! யதியின் பாதஜலத்தைச் சிரஸில் ச்ரத்தையுடன் தரித்தால் ஏழு ஜன்மங்களில் செய்த பாபத்தைப் போக்கும்.
[[803]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் யதியானவன் குருவினால் உபதேசிக்கப்பட்ட ப்ரகாரமாய் ஸ்நானம் செய்ய வேண்டும்.
अत्र सम्प्रदायविदः
‘दण्डं दक्षिणे करे गृहीत्वा वामांसे वस्त्रं कृत्वा गुरोर्दक्षिणभागे स्थित्वा गुरुमभिवाद्य जलाशयं गत्वा शुचौ देशे कमण्डलुं संस्थाप्य विष्णुं जले स्मरेत् । ततो दण्डस्य मूलेन तथाऽग्रेण स्पृशेज्जलम् । कुर्याज्जलस्य च दिशां देवानां वन्दनं क्रमात् । ततो गुरूणां ज्येष्ठानां यतीनां वन्दनं तथा । ततः संस्थापयेद्दण्डमूर्ध्वाग्रं जलमध्यतः ॥ अथवा शुचिवस्त्रादौ स्थापयेत् प्रागुदमुखम् ।
இங்கு ஸம்ப்ரதாயமறிந்தவர் சொல்வது தண்டத்தை வலதுகையிலும், வஸ்த்ரத்தை இடது தோளிலும் தரித்து குருவின் வலதுபாகத்தில் நின்று குருவை நமஸ்கரித்து ஜலாசயத்திற்குச் சென்று சுத்தப்ரதேசத்தில் கமண்டலுவை வைத்து ஜலத்தில் விஷ்ணுவை ஸ்மரிக்க வேண்டும். பிறகு தண்டத்தின் அடியினாலும் நுனியினாலும் ஜலத்தைத் தொட்டு, ஜலத்திற்கும் திக்தேவதைகளும் குருக்களுக்கும் ஜ்யேஷ்டயதிகளுக்கும் வரிசையாக வந்தனம் செய்து, ஜலத்தில் நடுவில் நுனிமேலாக இருக்கும் படி தண்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது சுத்தவஸ்த்ரம் முதலியவைகளிலாவது ஈசாநாபிமுகமாய் வைக்க
வேண்டும்.
ततो मृदं समादाय प्रक्षाल्य विभजेत्त्रिधा । तत एकेन भागेन पादशौचं समाचरेत् । आचम्यान्येन भागेन कटिशौचं समाचरेत् । जलान्तस्तिसृभिर्मृद्भिः कटिं प्रक्षालयेत्ततः ॥ कौपीनं तिसृभिर्मृद्भिः पुटं प्रत्येकमेव तु ॥ आचम्य विधिना पश्चात् प्राणायामत्रयं चरेत् । ततस्तु क्षालयेत् सम्यद्भृज्जलाभ्यां कमण्डलुम् । वामहस्तस्य पृष्ठे तु संस्थाप्य स्नानमृत्तिकाम्। दण्डं कमण्डलुं चैव स्पृष्ट्वाऽऽचामेद्यथाविधि ॥
பிறகு ம்ருத்திகையை எடுத்து அலம்பி மூன்றாய்ப் பிரித்து ஒரு பாகத்தால் பாதசௌசமும், பிறகு ஆசமனமும்,
[[804]]
மற்றொரு பாகத்தால் கடிசௌசமும், ஜலத்தினுள் நின்று மூன்று மருத்திகைகளால் கடிப்ரக்ஷாலனமும் செய்து, கௌபீனத்தை மூன்று ம்ருத்திகைகளால் சோதித்து, கக்ஷத்தைத் தனித்தனி ம்ருத்திகையால் சோதித்து, ஆசமனம் செய்து, மூன்று ப்ராணாயாமங்கள் செய்து. ம்ருத்திகையினாலும் ஜலத்தாலும் கமண்டலுவை அலம்பி, டது கையின் பின்புறத்தில் ஸ்நான ம்ருத்திகையை வைத்துக் கொண்டு தண்டகமண்டலுக்களை ஸ்பர்சித்துக் கொண்டு விதிப்படி ஆசமனம் செய்ய வேண்டும்.
दक्षिणोरौ स्नानमृदं संस्थाप्य विभजेत्त्रिधा । चुलुके जलमादाय तद्वामेन पिधाय च । प्रणवेन द्विषड्वारमभिमन्त्र्य च तेन ताम् । सम्प्रोक्ष्य प्रणवेनैव द्विषट्केनाभिमन्त्रयेत् ॥ ततः प्रथमभागात्तु गृहीत्वा स्वल्पिकां मृदम् । करावालिप्य सूर्याय प्रदर्श्य क्षालयेत् करौ । पुनः किञ्चित् समादाय हस्तयोरुपलिप्य च । सूर्याय दर्शयित्वोर्ध्वं मुखं कक्षं विलेपयेत् ॥ जलेनाधोमुखं कक्षे समालिप्य जलं स्पृशेत् । एवं वारत्रयं कुर्यात् कक्षयोरुपलेपनम्॥ द्वितीयात् किञ्चिदादाय हस्तयोरुपलिप्य च । सूर्याय दर्शयित्वा तु लिम्पेत् फालभुजौ हृदि ॥ जलं स्पृशेत्ततश्चैव किञ्चिदादाय मृत्तिकाम्। हृदमारभ्य चा नाभेरालिप्य सलिलं स्पृशेत् । पुनश्चैवं समादाय पृष्ठमारभ्य लेपयेत्। आपादात्तु जलं स्पृष्ट्वा दक्षिणेन करेण तु । तृतीयं भागमादाय वामेनोरुं विशोधयेत् ।
ஜலத்தால்
வலது துடையில் ஸ்நான ம்ருத்திகையை வைத்து அதை மூன்று பாகமாய்ப் பிரித்து, சுளுகத்தில் ஜலமெடுத்து இடதுகையினால் மூடி 12-தடவை ப்ரணவத்தினால் அபிமந்தரித்து, அந்த
மருத்திகையை ப்ரோக்ஷித்து, 12-ப்ரணவத்தினால் அபிமந்த்ரித்து, மண்ணின் முதல் பாகத்திலிருந்து கொஞ்சம் மிருத்திகையை எடுத்துக் கைகளில் பூசி ஸூர்யனுக்குக் காண்பித்துக் கைகளை அலம்பி, மறுபடி கொஞ்சம் எடுத்துக் கைகளில் தடவிக்கொண்டு ஸூர்யனுக்குக் காண்பித்து
1ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[805]]
முகத்திலும் கக்ஷத்திலும் தடவிப் பிறகு ஜலத்தைத் தொட்டு இவ்விதம் மூன்று தடவை செய்து, இரண்டாவது பாகத்திலிருந்து கொஞ்சமெடுத்துக் கைகளில் தடவி ஸூர்யனுக்குக் காண்பித்து, நெற்றி புஜங்கள் இவைகளில் தடவி ஜலத்தைத் தொட்டு, கொஞ்ச ம்ருத்திகையை எடுத்து மார்பு முதல் நாபிவரையில் தடவி ஜலத்தைத் தொட்டு, மறுபடி முன்போல் எடுத்து முதுகு முதல் பாதம்வரையில் தடவி ஜலத்தைத் தொட்டு வலதுகையினால் மூன்றாவது பாகத்தை எடுத்து
டதுகையினால் துடையைச் சோதிக்க வேண்டும்.
यस्य प्रसादादित्यादिमन्त्रेण त्रिर्गुरुं नमेत् । प्रवाहाभिमुखो नद्यामन्यत्र रविसंमुखः । त्रिर्निमज्ज्य मृदं स्कन्धे संस्थाप्य प्रागुदङ्मुखः ॥ तथैव द्वित्रिरायम्य प्राणान् प्रोक्ष्याभिमन्त्र्य च । मृत्तिकां पूर्ववत्तां च स्कन्धादादाय हस्तयोः ॥ उपलिप्य ललाटं च बाहुं हृदयमेव च । एवं वारत्रयं कृत्वा गृहीत्वा शेषमृत्तिकाम् । प्रणवेनाप आलोड्य कुर्यात् षड्वारमज्जनम्। द्विराचम्य त्रिरायम्य प्राणानष्टोत्तरं शतम् ॥ जपित्वा प्रणवं ब्रह्म चिन्तयन् स्नानमाचरेत्॥
யஸ்யப்ரஸாதாத்’ என்பது முதலான மந்த்ரத்தால் மூன்று தடவை குருவை நமஸ்கரித்து, நதியில் ப்ரவாகத்திற்கு எதிராகவும், மற்ற ஜலாசயங்களில் ஸூர்யாபிமுகமாகவும் மூன்று தடவை முழுகி ம்ருத்திகையைத் தோளில் வைத்துக் கொண்டு கிழக்கு அல்லது வடக்கு முகமாய் இரண்டு தடவை முழுகி மூன்று தடவை ப்ராணாயாமம் செய்து, முன்தோளில் வைத்த ம்ருத்திகையை ப்ரோக்ஷித்து அபிமந்த்ரித்து, எடுத்துக் கைகளில் தடவி நெற்றி கை மார்பு இவைகளைத் தடவி இவ்விதம் மூன்று தடவைசெய்து, மீதி உள்ள ம்ருத்திகையை எடுத்து ப்ரணவத்தினால் ஜலத்தைக் கலக்கி ஆறுதடவை முழுகி, இரண்டு தடவை ஆசமனம் செய்து மூன்று தடவை ப்ராணாயாமம் செய்து, 108 ப்ரணவஜபம் செய்து ப்ரம்மத்யானத்துடன் ஸ்நானம் செய்யவேண்டும்.
[[806]]
स्मृतिमुक्ताफले वर्णाश्रमधर्मकाण्डः
नाम्नां तु केशवादीनामेकैकं नाम संस्मरन् । मङ्क्त्वा द्वादशवारं तु शिरोवदनबाहुषु ॥ हृदये च निषिश्चेत्तु त्रित्रिः शङ्खाख्यमुद्रया । गुरुपादोदकं सिञ्श्चेच्छिर आदौ तु पूर्ववत् । ततस्तु त्रिः पिबेदेवं विष्णोः पादोदकेन च । ततः प्रक्षाल्य कौपीनं निष्पीड्य परिधाय च । ऊरू प्रक्षाल्य मृत्तोयैर्हस्तौ प्रक्षालयेन्मृदा । एकं पादं स्थले कृत्वा द्विराचम्य यथाविधि ॥ प्राणायामत्रयं कृत्वा द्विषड्वाराभिमन्त्रितैः । जलैः सम्प्रोक्ष्य वस्त्रादीनङ्गवस्त्रेण मार्जयेत् ॥
கேசவாதி நாமங்களுள் ஒரு நாமத்தை ஸ்மரித்து ஒரு தடவை முழுகி க்ரமமாய் 12 நாமங்களாலும் 12-தடவை மூழ்கி, தலை முகம் கைகள் மார்பு இவைகளைச் சங்கமுத்ரையால் ஜலமெடுத்து, மும்மூன்று தடவை நனைத்துக் குருபாதோதகத்தால் முன்போல் மூன்று தடவை நனைத்து, மூன்று தடவை பானம் செய்து விஷ்ணுபாதோதகத்தாலும் இவ்விதம் செய்து,
கௌபீனத்தை அலம்பிப்பிழிந்து தரித்துக் கொண்டு, துடைகளை ம்ருஜ்ஜலங்களால் அலம்பி, கைகளை ம்ருத்தி கையுடன் அலம்பி, ஒருபாதத்தை ஸ்தலத்தில் வைத்து இரண்டுமுறை ஆசமனம் செய்து மூன்று ப்ராணாயாமங்கள் செய்து, 12 தடவை அபிமந்த்ரித்த ஜலத்தினால் வஸ்த்ரம் முதலியவைகளை ப்ரோக்ஷித்து அங்கவஸ்த்ரத்தால் துடைக்க வேண்டும்.
कौपीनसहितं दोरमादौ बध्नीत वाग्यतः । कौपीनमङ्गवस्त्रं च जलैरासिच्य निक्षिपेत् । कौपीने मृज्जले क्षिप्त्वा पादौ प्रक्षालयेन्मृदा । तत आचम्य विधिवत् प्राणायामान् षडाचरेत् ॥ अज्ञानकृतहिंसादिप्रत्यवायनिवृत्तये । पुण्ड्रं धृत्वा ततः प्राणानायम्य न्यासपूर्वकम् ॥ प्रणवार्थानुसन्धानं पञ्चीकरणपूर्वकम् । प्रणवं तु जपेदष्टशत मष्टोत्तरं तु वा । सहस्रं वा लिखेदप्सु पद्ममष्टदलं तथा । सश्चिन्त्य सगुणं विष्णुं तत्र पञ्चोपचारतः ॥ संपूज्य तर्पयेत्तत्र नीरेणाष्टोत्तरं शतम् । ततो दक्षिणहस्तस्थतोयं द्वादशवारतः ॥ अभिमन्त्र्य शिरः प्रोक्ष्य तथाऽन्यदभिमन्त्रितम् । जलं
[[807]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் पिबेदथाचम्य दोरं प्रक्षालयेन्मृदा । कर्णयो स्तच्च संस्थाप्य कौपीनं क्षालये मृदा । आचम्य दण्डमूले तु प्रणवेनाथ तर्पयेत् ॥ द्विषड्वारं तथाऽग्रे तु तर्पयित्वा समुत्थितः। मूलाग्राभ्यां तु दण्डस्य जलं स्पृष्ट्वा गुरुं नमेत् ॥
கௌபீனத்துடன் கடிஸுத்ரத்தை மௌனமாய்த் தரித்துக் கொண்டு, கௌபீனம் அங்கவஸ்த்ரம் இவைகளை ஜலத்தால் நனைத்து வைக்க வேண்டும். கௌபீனத்தில் ம்ருஜ்ஜலங்களை (மண்ணையும் நீரையும்) போட்டு ம்ருத்திகையினால் கால்களை அலம்பி, ஆசமனம் செய்து, அறியாமலேற்படும் ஹிம்ஸை முதலிய பாபங்கள் நிவர்த்திப்பதற்கு ஆறு ப்ராணாயாமங்கள் செய்து, புண்ட்ரம் தரித்து ந்யாஸத்துடன் ப்ராணாயாமம் செய்து, பஞ்சீகரணத்துடன் ப்ரணவார்த்தத்தை அனுஸந்தித்து 800, அல்லது 1008 ப்ரணவஜபம் செய்து ஜலத்தில் எட்டுத் தளமுள்ள பத்மமெழுதி அதில் ஸகுணமான விஷ்ணுவைப் பஞ்சோபசாரங்களால் பூஜித்து, ஜலத்தினால் 108 முறை தர்ப்பணம் செய்து வலதுகையில் ஜலமெடுத்து 12 தடவை அபிமந்த்ரித்து சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்து, பிறகு அதே விதமான ஜலத்தை ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து கடிஸூத்ரத்தை ம்ருத்தினால் அலம்பி அதைக் காதில் வைத்துக் கொண்டு, கௌபீனத்தை ம்ருத்தினால் அலம்பி ஆசமனம் செயது தண்டத்தின் மூலத்திலும் நுனியிலும், 12 தடவை, தனித்தனியாய்த் தர்ப்பணம் செய்து எழுந்து தண்டத்தின் அடி நுனிகளால் ஜலத்தைத் தொட்டுக் குருவை நமஸ்கரிக்க வேண்டும்.
कृत्वाऽभिषेकं देवस्य ततो यायान्मठं प्रति । गुर्वादिवन्दनं कृत्वा दण्डं नभसि धारयेत् । प्रक्षाल्य पादावाचम्य देवपूजां प्रकल्पयेत् । गुरूपदिष्टमार्गेण न्यासध्यानादिपूर्वकम् । स्वयं पतिततुलसीपत्राद्यैः स्वयमाहृतैः । पूजयेन्मोक्षदं विष्णुं ज्ञानदं च महेश्वरमिति ॥
தேவதைக்கு அபிஷேகம் செய்து மடத்தை அடைந்து குரு முதலியவர்க்கு வந்தனம் செய்து தண்டத்தை
[[808]]
மேலேதூக்கி வைக்க வேண்டும். பாதப்ரக்ஷாளனமும் ஆசமனமும் செய்து தேவபூஜை செய்யவேண்டும். குரு உபதேசித்த ப்ரகாரமாய் ந்யாஸம் த்யானம் முதலியவையுடன் தாமாக உதிர்ந்த துளஸீ பில்வபத்ரம் முதலியவைகளைத் தானாகத் கொண்டு வந்து அவைகளால் மோக்ஷதாதாவான விஷ்ணுவையும், ஞானதாதாவாகிய மஹேஸ்வரனையும் பூஜிக்க வேண்டும்.
देवपूजाप्रणबजपादि
―
तथा च शौनकः - ‘ज्ञानं महेश्वरादिच्छेन्मोक्षमिच्छेज्जनार्दनात् । प्रणम्य दण्डवद्भूमौ नमस्कारेण चार्चयेदिति ॥ कात्यायनः ‘त्रिकालमेककालं वा पूजयेत् पुरुषोत्तममिति ॥ व्यासः - ‘अन्यानीतैश्च कुसुमैरर्चयैज्जगदीश्वरम् ॥ पक्कं च तुलसीपत्रं पुष्पं पर्युषितं च यत् । आनीय तत् प्रयत्नेन पूजयेज्जगदीश्वरम् ॥ भावपुष्पैर्यजेद्योगी बाह्यैर्वा श्रद्धया शिवम्। विष्णोः पादोदकं जुष्टं नैवेद्यस्य च भक्षणम् । निर्माल्यधारणं चैव महापातकनाशनम्।
தேவபூஜை, ப்ரணவஜபம் முதலியவை
அவ்விதமே சௌனகர் - மஹேஸ்வரனிடமிருந்து ஞானத்தையும், விஷ்ணுவினிடமிருந்து மோக்ஷத்தையும் பெற விரும்ப வேண்டும். தண்டம் போல் பூமியில் நமஸ்கரித்து நமஸ்கார மந்த்ரத்தால் பூஜிக்க வேண்டும். காத்யாயனர் -மூன்று காலம் அல்லது ஒருகாலமாவது புருஷோத்தமனைப் பூஜிக்க வேண்டும். வ்யாஸர் - பிறர் கொண்டுவந்த புஷ்பங்களால் ஈசனைப்பூஜிக்க வேண்டும். பழுத்து உதிர்த்த துளஸீபத்ரம் புஷ்பம் இவைகளைக் கொண்டுவந்து ஜகதீசனைப் பூஜிக்க
வேண்டும்.
மானஸிகமான புஷ்பங்களால், அல்லது வெளியிலுள்ள புஷ்பங்களால் ஸ்ரத்தையுடன் சிவனைப் பூஜிக்க வேண்டும். விஷ்ணுவின் பாததீர்த்தத்தை ஸேவிப்பதும் நைவேத்யத்தைப் புஜிப்பதும், நிர்மால்யத்தைத் தரிப்பதும் மகாபாதகங்களை நாசம் செய்யக்கூடியதாம்.
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[809]]
यः पूजयेद्धरिं चक्रे सालग्रामसमुद्भवे । राजसूयसहस्रेण तेनेष्टं प्रतिवासरम् । विना तीर्थैर्विना दानैर्विना यज्ञैर्विना मतिम् । मुक्तिं याति नरोऽवश्यं सालग्रामशिलार्चनात् ॥ यजेतामरणाल्लिङ्गं विरक्तः पारमेश्वरम। अग्नौ क्रियावतामप्सु व्योम्नि सूर्ये मनीषिणाम् । काष्ठादिष्वेव मूर्खाणां हृदि लिङ्गेषु योगिनाम् ॥
ஸாளக்ராமத்தில் விஷ்ணுபூஜை செய்பவன் ஆயிரம் ராஜஸூயயாகங்களைச் செய்த பலனை ப்ரதிதினமும் அடைவான். தீர்த்தாடனம், தானம், யாகங்கள், ஞானம் இவைகளில்லாவிடினும் ஸாளக்ராம சிலாபூஜையினால் மனிதன் முக்தியை அடைகிறான். சிவலிங்கத்தை மரணம் வரையில் பூஜிக்க வேண்டும். கர்மானுஷ்டாயிகளுக்கு அக்னியிலும், உபாஸகர்களுக்கு ஜலத்திலும், ஆகாசத்திலும், ஸூர்யனிடத்திலும், மந்தர்களுக்குக் கட்டைகளிலும், யோகிகளுக்கு ஹ்ருதயத்திலும் லிங்கங்களிலும் ஈசனின் பாவனையாம்.
जपमालां गृहीत्वा तु प्रणवार्थमनुस्मरन् । जपेद्द्वादशसाहस्रं प्रणवस्य प्रयत्नतः ॥ सहस्रं श्रवणार्थी तु योगाभ्यासी शतं जपेत् । निर्विकल्पसमाधिस्थो न जपेत् किञ्चिदद्वयादिति ॥ बोधायनः ‘वृक्षमूलिको वेदसन्यासी देवो वृक्षस्तस्य मूलं प्रणवः प्रणवात्मको वेदः प्रणवं ध्यायन् ब्रह्मभूयाय कल्पत इति ॥
ஜபமாலையை க்ரஹித்து ப்ரணவத்தின் அர்த்தத்தை ஸ்மரித்துக் கொண்டு 12 ஆயிரம் ப்ரணவஜபம் செய்ய வேண்டும். சிரவணத்தை விரும்பியவன் ஆயிரமும், யோகாப்யாஸம் செய்பவன் நூறும், ப்ரணவ ஜபம் செய்ய வேண்டும். நிர்விகல்ப ஸமாதியிலிருப்பவன் த்வைத மில்லாததால் ஒன்றும் ஜபிக்க வேண்டியதில்லை. போதாயனர் வேதங்களை விட்ட ஸன்யாஸி வ்ருக்ஷமூலிகனாய் இருக்க வேண்டும். வேதமே வ்ருக்ஷம்,
[[810]]
அதற்கு மூலம் ப்ரணவம்; ப்ரணவஸ்வரூபமாகியது வேதம்; ப்ரணவத்யானம் செய்பவன் ப்ரம்மஸாயுஜ்யத்தை அடைவான்.
व्यासः ‘वेदो वृक्षस्तथा मूलं प्रणवो योऽस्य सोऽस्ति सः । वृक्षमूली यतिः प्रोक्तस्त्यक्तवेदोऽपरिग्रहः ॥ अभ्यसेत् सततं वेदं प्रणवाख्यं सनातनम् । आध्यात्मिकं च सततं वेदान्ताभिहितं च यत् ॥ यद्यनुत्पन्नविज्ञानो विरक्तः प्रीतिसंयुतः । यावज्जीवं जपेद्युक्तः प्रणवं ब्रह्मणो
வ்யாஸர்
[[1]]
வேதமே வ்ருக்ஷம்; அதன் மூலம் ப்ரணவம்; அது எவனுக்கிருக்கின்றதோ அவன் ‘வ்ருக்ஷமூலி’ எனப்படுவான். இந்த யதி வேதங்களைவிட்டு பரிக்ரஹமற்றவனாய் எப்பொழுதும் ப்ரணவமெனும் வேதத்தை அப்யஸிக்க வேண்டும். ஆத்மசாஸ்த்ரத்தையும், வேதாந்தத்தையும் அப்யஸிக்க வேண்டும். முண்டாகாவிடில், விரக்தனாய், பக்தியுடன் ஏகாக்ரனாய், ப்ரம்மத்தின் ஸ்வரூபமான ப்ரணவத்தை ஜீவனுள்ளவரை ஜபிக்க வேண்டும்.
ஞான
मनुः - ‘आत्मज्ञाने शमे च स्याद्वेदाभ्यासे च यत्नवानिति । अत्र वेदाभ्यासः प्रणवाभ्यासः । तथैव श्रूयते -‘आत्मानमरणिं कृत्वा प्रणवं चोत्तरारणीम्। ध्याननिर्मथनाभ्यासात् पाशं दहति पण्डितः ।
மனு -ஆத்மஞானத்திலும், மனோநிக்ரஹத்திலும், வேதாப்யாஸத்திலும் யத்னமுள்ளவனாக வேண்டும். இங்கு வேதமென்றது ப்ரணவம். அவ்விதமே ருதி - ஆத்மாவைக் கீழ் அரணியாகவும், ப்ரணவத்தை மேலரணியாகவும் செய்து த்யானமெனும் கடைதல் செய்வதால் ஞானி பாசத்தைத் தஹிக்கின்றான்.
ओमिति ब्रह्म । ओमितीद सर्वम् । एतदक्षरं परं ब्रह्मास्य पादाश्चत्वारो वेदाश्चतुष्पादिदमक्षरं परं ब्रह्म । सर्वे वेदा यत् पदमामनन्ति
[[811]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் तपांसि सर्वाणि च यद्वदन्ति । यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत्। एतदालम्बनं श्रेष्ठमेतदालम्बनं परम् । एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते ॥ यस्तु द्वादशसाहस्रं नित्यं प्रणवमभ्यसेत् । तस्य द्वादशभिर्मासैः परं ब्रह्म प्रकाशते । श्रवणान्मननाच्चैव निदिध्यासनतस्तथा।
ஓம் என்பது ப்ரம்மம். அது காணப்படும் இப்பிரபஞ்சம் முழுதும், இந்த அக்ஷரம் பரப்ரம்மம். இதற்கு நாலு வேதங்களும் பாதங்கள். இது நான்கு பாதங்களுடைய ப்ரம்மம். ஸகல வேதங்களும் எதை அடையத்தக்கதாய்ச் சொல்லுகின்றனவோ, ஸகல தவங்களும் எதை அடைவதற்கென்கிறார்களோ, எதை இச்சித்தவர்கள் ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிக்கின்றார்களோ அந்தப்பதத்தை உனக்கு ஸங்க்ரஹமாய்ச் சொல்லுகின்றேன்; ஓம் என்பது அந்தப்பதம். இது சிறந்த பிடிப்பு; இது பரமும் அபரமுமான பிடிப்பாகும்; இதை அறிந்தால் ப்ரம்மலோகத்தில் சிறப்பை அடைவான். ப்ரதிதினமும் 12000 ப்ரணவ ஜபம் செய்பவனுக்கு 12 மாதங்களில் பரப்ரம்மம் ப்ரகாசிக்கின்றது.
आराध्यं सर्वथा ब्रह्म पुरुषेण हितैषिणा । ब्रह्मचर्यममानित्वमहिंसा सत्यमार्जवम् । वेदान्तश्रवणं ध्यानं भिक्षोः कार्याणि नित्यशः ॥ त्वं पदार्थविवेकायं सन्यासस्सर्वकर्मणाम् । श्रुत्या विधीयते तस्मात्तत्त्यागी पतितो भवेदिति ॥
ஹிதத்தை விரும்புவோன் சிரவணமனன நிதி த்யாஸனங்களால் ஸர்வப்ரகாரத்தாலும் ப்ரம்மத்தை ஆராதிக்க வேண்டும். ப்ரம்மசர்யம், கர்வமின்மை, அஹிம்ஸை, ஸத்யம், ருஜுத் தன்மை, வேதாந்த ஸ்ரவணம், த்யானம் இவைகளை ஸன்யாஸி எப்பொழுதும் விடக் கூடாது. த்வம்பதத்தினுடைய அர்த்தத்தின் விவேகத்திற்காக ஸகல கர்மஸன்யாஸத்தை ஸ்ருதி விதிக்கின்றது; ஆகையால் அதை விட்டால் பதிதனாவான்.
[[812]]
- —
-
‘योगाभ्यासपरो नित्यमात्मविद्यापरायणः ॥ स ह्याश्रमैर्विजिज्ञास्यः समस्तैरेवमेव तु । द्रष्टव्यस्त्वथ मन्तव्यः श्रोतव्यश्च द्विजातिभिः ॥ श्रवणादिक्रिया तावत् कर्तव्येह प्रयत्नतः । यावद्यथोक्तविज्ञानमाविर्भवति भास्वर’ मिति ॥
ஸம்வர்த்தர்
யோகாப்யாஸத்திலும் ஆத்ம வித்யையிலும் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். அந்த ஆத்மாவே ஸகல ஆஸ்ரமங்களாலும் அறிய விரும்பத்தகுந்தவன். த்விஜர்களால் அறியத்தகுந்தவன். கேட்கத்தகுந்தவன். மனனம் செய்யத் தகுந்தவன். சாஸ்த்ரங்களில் சொல்லியபடிக்குள்ள ஞானம் ப்ரகாசமாய் உண்டாகும் வரையில் சிரவணம் முதலியவற்றை ப்ரயத்னத்துடன் செய்து வரவேண்டும்.
‘दिने दिने तु वेदान्तश्रवणाद्भक्तिसंयुतात् । गुरुशुश्रूषया
लब्धात् कृच्छ्राशीतिफलं लभेत् । वेदान्तश्रवणादेव नश्यत्येवोपपातकम् । तथा पातकसङ्घाश्च नित्यं वेदान्तसेवनादिति ॥ व्यासः
‘काम एव
मनुष्याणां पिधानं ब्रह्मबोधने । तस्मात् कामं त्यजन् धीरो ज्ञानमाप्नोति मोक्षदम् । ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात् पापस्य कर्मण’ इति ॥
[[1]]
புராணத்தில் குருவுக்கு சுஸ்ரூஷை செய்து அவர் முகமாய் பக்தியுடன் வேதாந்த ஸ்ராவணம் செய்பவன் ப்ரதிதினமும் 80 க்ருச்ரங்களின் பலனை அடைவான். வேதாந்த ஸ்ரவணத்தால் உபபாதகம் நசிக்கின்றது. நித்யமும் வேதாந்தஸேவையால் பாதகங்களெலாம் நசிக்கின்றன. வ்யாஸர்-மனிதர்களின் ப்ரம்மக்ஞானத்தில் காமமே மறைப்பாகும். ஆகையால் காமத்தை விட்டவன் மோக்ஷத்தையளிக்கும் ஞானத்தை அடைவான்.
तत्र मनुः
भिक्षाचर्यादि
- ‘एककालं चरेद्भैक्षं न प्रसज्जेत विस्तरे । भैक्षप्रसक्तो भिक्षुर्हि विषयेऽतीव सज्जति ॥ विधूमे सन्नमुसले व्यङ्गारे भुक्तवज्जने । वृत्ते
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 813 शरावसंपाते भिक्षां नित्यं यतिश्चरेत् ॥ अलाभे न विषादी स्याल्लाभे चैव न हर्षयेत् । प्राणयात्रिकमात्रः स्यान्मात्रासङ्गाद्विनिर्गतः । उदरपूरणावधि - र्मात्रा । तत्सङ्गो मात्रासङ्गः । ततो निवृत्त इत्यर्थः ॥
பிக்ஷாடனம் முதலியவை
மனு பிக்ஷுவானவன் ஒருநாளில் ஒரு தடவை பிக்ஷாடனம் செய்ய வேண்டும். அதிக பிக்ஷையில் ஈடுபடக்கூடாது. அப்படியானால் விஷயங்களிலும் அதிகப்பற்றுள்ளவனாவான். அடுப்புப்புகை நின்றதும், உலக்கைச்சத்தம் நின்றதும் பாகாக்னி அணைந்ததும், வீட்டிலுள்ள ஜனங்கள் புஜித்த பிறகும், சமையல் பாத்ரங்களை எடுத்த பிறகுமான காலத்தில், யதி பிக்ஷாடனம்
செய்ய வேண்டும். பிக்ஷை கிடைக்காவிடில்
வருந்தக்கூடாது. கிடைத்தால் ஸந்தோஷிக்கக் கூடாது. ப்ராணதாரணத்திற்குப் போதுமான அன்னத்தைமட்டில் புஜிப்பவனாய் இருக்க வேண்டும். வயிறு நிறையவேண்டுமென்பதில் பற்றுள்ளவனாகக் கூடாது.
स एव ‘अभिपूजितलाभांश्च जुगुप्सेतैव सर्वशः । अभिपूजितलाभैस्तु यतिर्मुक्तोऽपि बध्यते ’ ॥ मुक्तः = 3[{d: [] ‘अल्पान्नाभ्यवहारेण रहःस्थानासनेन च । ह्रियमाणानि विषयैरिन्द्रियाणि निवर्तयेत् ॥ इन्द्रियाणां निरोधेन रागद्वेषक्षयेण च । अहिंसया च भूतानाममृतत्वाय कल्पते ॥ न चोत्पातनिमित्ताभ्यां न नक्षत्राङ्गविद्यया । नानुशासनवादाभ्यां भिक्षां लिप्सेत कर्हिचित्’ । उत्पातः - भूकम्पादिः । निमित्तं - अधरस्पन्दनादिः । नक्षत्रविद्या - ज्योतिः शास्त्रम्। अङ्गविद्या -
ரி । - புயக: E: - தி:11779तापसैब्राह्मणैर्वा वयोभिरपि वा श्वभिः । आकीर्णं भिक्षुकैर्वाऽन्यैरगारमुपसंव्रजेदिति ॥
—
எ
பூஜையுடன் கிடைக்கும் பிக்ஷாலாபங்களை நிந்திக்க வேண்டும். அவைகளை ஸ்வீகரித்தால் முக்தனான யதியும்
[[814]]
பத்தனாவன். ஸ்வல்பமான அன்னத்தைப் புஜிப்பதாலும், ஏகாந்தஸ்தலத்தில் வஸிப்பதாலும், விஷயங்களால் இழுக்கப்படும் இந்த்ரியங்களைத் திருப்பவேண்டும். இந்த்ரிய நிக்ரஹத்தாலும், ராகத்வேஷங்களின்
நாசத்தாலும், ப்ராணிகளை ஹிம்ஸியாமலிருப்பதாலும் மோக்ஷத்திற்கு அர்ஹனாகிறான். பூகம்பம் முதலிய உத்பாதங்களுக்கும், உதடு துடிப்பது முதலிய நிமித்தங்களுக்கும் பலன் சொல்வதாலும், ஜோதிஷ சாஸ்த்ரத்தாலும், சிகித்ஸா சாஸ்த்ரத்தாலும், சிஷ்ய பரிக்ரஹத்தாலும், தர்க்கத்தாலும் பிக்ஷையை அடையவிரும்பக்கூடாது. தாபஸர்கள் ப்ராமணர்கள், பக்ஷிகள், நாய்கள் கூடி நிறைந்த வீட்டில் பிக்ஷைக்காகப் போகக்கூடாது.
याज्ञवल्क्यः -
‘अप्रमत्तश्चरेद्भैक्षं सायाह्नेऽनभिलक्षितः । रहिते भिक्षुकै ग्रामे यात्रामात्रमलोलुप इति ॥ अनभिलक्षितः ज्योतिश्शास्त्रज्ञानेनाचिह्नितः ॥
யாக்ஞவல்க்யர் -கண் முதலிய இந்த்ரிய சாபல்ய மற்றவனாய், ஜோதிச்சாஸ்த்ராதி ஞானத்தால் அறியப் படாதவனாய், அதிக ஆசையற்றவனாய், ப்ராண தாரணத்திற்குப் போதுமான அன்னத்தை, பிக்ஷுகர் இல்லாத க்ராமத்தில் ஸாயங்காலத்தில் பிக்ஷிக்க வேண்டும்.
व्यासः ‘प्राणयात्रानिमित्तं च व्यङ्गारे भुक्तवज्जने । काले प्रशस्तवर्णानां भिक्षार्थं पर्यटेगृहान् ॥ भैक्षेण वर्तयेन्नित्यं नैकान्नादी भवेत् क्वचित् ॥ यस्तु मोहेन वाऽऽलस्यादेकान्नादी भवेद्यतिः । न तस्य निष्कृतिः काचिद्धर्मशास्त्रेषु कुत्रचित् । एकान्नं वर्जयेन्नित्यं कामं क्रोधं परिग्रहम् । सप्तागारं चरेद्भैक्षमलाभे तु पुनश्चरेत् ॥ गोदोहमात्रं तिष्ठेत्तु कालं भिक्षु रधोमुख’ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[815]]
வ்யாஸர் ப்ராணதாரணத்திற்காக, பாகாக்னி அணைந்து ஜனங்கள் புஜித்த பின்பு உள்ளகாலத்தில் உயர்ந்த வர்ணத்தார்களின் க்ருஹங்களில் பிக்ஷாடனம் செய்ய வேண்டும். நித்யமும் பிக்ஷான்னத்தையே புஜிக்க வேண்டும். ஒரே வீட்டு அன்னத்தைத் தொடர்ந்து தினமும் புஜிப்பவனாகக் கூடாது. எந்த யதி மோஹத்தாலாவது, சோம்பலினாலாவது ஏகான்ன போஜியாயிருக்கின்றானோ அவனுக்குத்
தர்ம சாஸ்த்ரங்களில் எங்கும் ப்ராயசித்தமொன்றும் விதிக்கப்படவில்லை. ஏகான்னம், காமம், க்ரோதம், பரிக்ரஹம் இவைகளை விடவேண்டும். ஏழு வீடுகளில் பிக்ஷாடனம் செய்ய வேண்டும். அவைகளில் கிடைக்காவிடில் மறுபடி செய்ய வேண்டும். கோதோஹ (பசுகறக்கிற) காலம் (1/4 நாழிகை) வரையில் எதிர் பார்த்துத் தலை குனிந்து நிற்கலாம்.
हारीतः ‘सायङ्काले तु विप्राणां गृहाण्यभ्यवपद्य तु । स्थित्यर्थमात्मनो नित्यं भिक्षाटनमथाचरेदिति ॥ बोधायनः – ‘ब्राह्मणानां शालीनयायावराणामपवृत्ते वैश्वदेवे भिक्षां लिप्सेत गोदोहमात्रमाकाङ्गेदद्भिः संस्पृश्यौषधवत् प्राश्नीयात् । अयाचितमसङ्क्रप्तमुपपन्नं यदृच्छया । आहारमात्रं भुञ्जीत केवलं प्राणयात्रिकमिति ।
ஹாரீதர்
ப்ரதிதினமும் ஸாயங்காலத்தில் ப்ராமணர்களின் வீடுகளை அடைந்து தன் தேஹதாரணத் திற்காகப் பிக்ஷாடனம் செய்ய வேண்டும். போதாயனர் சாலீனர், யாயாவரர் என்ற ப்ராமணர்களின் க்ருஹங்களில் வைச்வதேவமான பிறகு பிக்ஷையை விரும்பவேண்டும். கோதோஹகாலம் வரையில் நிற்கலாம். பிக்ஷான்னத்தை ஜலத்தினால் சுத்தி செய்து ஒளஷத்தைப் போல் புஜிக்க வேண்டும். அயாசிதம் (யாசித்துப் பெறாதது) அஸம்க்லுப்தம், (முன்னரே பிக்ஷைக்காகத் தயாரிக்க பெறாதது) யத்ருச்சோபன்னம் (தற்செயலாகக் கிட்டியது) இவைகளுள் ஒன்றான ஆஹாரத்தை மட்டில் ப்ராணதாரணமாத்ரத்திற்குப் போதுமானதாய் புஜிக்க
வேண்டும்.
[[816]]
अथाप्युदाहरन्ति – अष्टौ ग्रासा मुनेर्भक्ष्याष्षोडशारण्यवासिनः । द्वात्रिं शतं गृहस्थस्यापरिमितं ब्रह्मचारिणः । भैक्षं वा सर्ववर्णेभ्य एकानं वा द्विजातिषु । अपि वा सर्ववर्णेभ्यो न चैकान्नं द्विजातिष्वितीति ॥
முன்னோர்கள் இவ்விதம் சொல்லுகின்றனர் ஸன்யாஸி எட்டுக்கபளங்களும், வாநப்ரஸ்தன் 16 - கபளங்களும், க்ருஹஸ்தன் 32 கபளங்களும். ப்ரம்மசாரி கணக்கில்லாமலும் புஜிக்க வேண்டும். மூன்று வர்ணங்களிலும் பிக்ஷை வாங்குவது, ப்ராமணர் க்ரஹத்தில் ஏகான்னம் புஜிப்பது என்ற இவ்விரண்டில் எது சலாக்யமெனில், பின் சொல்லியதைவிட
சொல்லியதேச்லாக்யமாகும்.
स एव ‘ஆனீர் (என்)
―
முன்
சான்புரிவுங்க<H। द्वितीयमुत्तरं वासः पात्री दण्डी च वाग्यतः ॥ सव्येनादाय पात्रं तु त्रिदण्डं दक्षिणे करे । योऽसौ विष्ण्वाख्य आदित्यः पुरुषोऽन्तरवस्थितः । सोऽयं नारायणो देव इति ध्यात्वा प्रणम्य तम् । ततो ग्रामं व्रजेन्मन्दं युगमात्रावलोकनः ॥ ध्यायन् हरिं च तच्चित्त इमं मन्त्रमुदीरयेत् ॥ विष्णुस्तिर्य गथोर्ध्वं में वैकुण्ठो विदिशं दिशम् । पातु मां सर्वतो रामो धन्वी चक्री च केशवः ॥ प्राणयात्रिकमन्नं तु भिक्षेत विगतस्पृहः । गोदोहमात्रं तिष्ठेत्तु वाग्यतोऽधोमुखस्तथे ‘ति ॥
.
போதாயனரே - நாபிக்கு (முழங்காலுக்கு) மேலும் முழங்கால்களுக்குக் (நாபிக்குக்) கீழுமாய் ஒரு வஸ்த்ரத்தையும், உத்தரீயமாய் ஒரு வஸ்த்ரத்தையும் தரித்து, இடதுகையில் பிக்ஷாபாத்ரத்தையும் வலது கையில் த்ரிதண்டத்தையும் தரித்து, ஆதித்யனே நாராயணன் என்று த்யானித்து நமஸ்கரித்து, ஒரு நுகத்தடிக்கு மேல் பூமியைப் பாராமல் மெதுவாய் க்ராமத்திற்குச் செல்லவேண்டும். விஷ்ணுவை த்யானித்து, வரும் மந்த்ரத்தைச் சொல்லவேண்டும். குறுக்கில் விஷ்ணுவும், மேல் புறத்தில் வைகுண்டனும், விதிக்குகளிலும், திக்குகளிலும்
.
[[817]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் எல்லாவிடங்களிலும் ராமனும், சார்ங்கம் சக்ரம் தரித்த கேசவனும் என்னைக் காப்பாற்ற வேண்டும்.’ என்று. ப்ராணதாரணத்திற்கு மட்டில் போதுமான அன்னத்தைப் பிக்ஷிக்க வேண்டும். கோ தோஹகாலமட்டில் மௌனியாய்க் கீழ்நோக்கியவனாய் நிற்கலாம்.
स्मृतिरत्ने ‘स्नात्वा शुचिश्शुचौ देशे कृतजप्यस्समाहितः । भिक्षार्थं प्रविशेद्ग्रामे यतिम्र्लेच्छकुलान्यपि ॥ एकानं तु न भुञ्जीत बृहस्पतिसमोऽपि सन्। मेध्यं भैक्षं चरेन्नित्यं सायाह्ने वाग्यतः शुचि’ रिति ॥
ஸ்ம்ருதிரத்னத்தில் ஸ்நானம் செய்து சுத்தனாய் சுத்தஸ்தலத்தில் ஜபம் செய்து பிக்ஷைக்காக க்ராமத்தில் ம்லேச்சக்ருஹங்களில் கூட நுழையலாம். ப்ரஹஸ்பதிக்குச் சமனாயினும் ஏகான்னத்தைப் புஜிக்கக் கூடாது. ஸாயாஹ்னத்தில் மௌனியாய், சுத்தனாய், சுத்தமான பிக்ஷன்னத்தை க்ரஹிக்க வேண்டும்.
उशनाः ‘माधूकरमसङ्क्षप्तं प्राक् प्रणीतमयाचितम् । तात्कालिकोपपन्नं च भैक्षं पञ्चविधं स्मृतम् । मनःसङ्कल्परहितान् गृहांस्त्रीन् पञ्च सप्त वा । मधुवद्धरणं यत्तु माधूकरमिति स्मृतम् ॥ शयनोत्थापनात् प्राग्यत् प्रार्थितं भक्तिसंयुतैः । तत् प्राक् प्रणीतमित्याह भगवानुशनामुनिः । भिक्षाटनसमुद्योगात् प्राक्केनापि निमन्त्रितम् । अयाचितं तु तद्भैक्षं भोक्तव्यं ब्राह्मणेन हि । तात्कालिकमिति ख्यातं तदत्तव्यं मुमुक्षुणा ॥ सिद्धमन्नं भक्तजनैरानीतं यन्मठं प्रति । उपपन्नं तदित्याहुर्मुनयो मोक्षकाङ्क्षिणः ॥ भिक्षाः पञ्चविधा ह्येताः सोमपानसमाः स्मृता इति ॥
உசநஸ் -மாதூகரம், ப்ராக்ப்ரணீதம், அயாசிதம், தாத்காலிகம், உபபன்னம் என, பைக்ஷம் (பிக்ஷான்னம்) ஐந்து விதமாகும். மனதில் ஸங்கல்பம் செய்யாமல் தத்காலத்தில் 3, அல்லது 5, அல்லது 7 க்ருஹங்களில் சென்று, தேன்வண்டு தேனை க்ரஹிப்பதுபோல் பிக்ஷையை க்ரஹிப்பது ‘மாதூகரம்’ எனப்படும். சயனத்திலிருந்து எழுந்திருப்பதற்குமுன்பக்தர்களால் ப்ரார்த்திக்கப்பட்டுக்
[[818]]
சென்றவிடத்தில்
கொடுக்கப்படுவது ‘ப்ராக்ப்ரணீதம்’ என்றார் உசநோமுனி. பிக்ஷைக்குப் புறப்படுவதற்குமுன் எவனாலாவது ப்ரார்த்தித்துக் கொடுக்கப்படுவது ‘அயாசிதம்’ எனப்படும். இது புஜிக்கத்தகுந்தது என்றார் மனு. பிக்ஷைக்குச் ப்ராமணனால் ப்ரார்த்தித்துக் கொடுக்கப்படுவது ‘தாத்காலிகம்’ எனப்படும். இதை யதி புஜிக்கலாம். பக்தியுள்ள ஜனங்களால் மடத்தில் கொண்டு வந்து கொடுக்கப்படும் அன்னத்தை ‘உபபன்னம்’ என்று முனிகள் சொல்லுகின்றனர். இந்த ஐந்துவித பிக்ஷைகளும் ஸோமபானத்திற்குச்சமமாம்.
पितामहः ~ ‘अयाचितमसङ्क्षप्तमुपपन्नं यदृच्छया । जोषयीत सदाभोज्यं ग्रासमागतमस्पृह इति ॥ क्रतुः
सङ्क्षप्तमयाचितम् । तत् सदैकान्नमप्यद्याद्भैक्षान्माधूकराद्वरम् ॥ अयाचितं यथालाभं भोजनाच्छादनं भवेत् । निमन्त्रितोऽथवाऽश्नीयात् स्वगुणं न प्रकाशयेदिति ॥
பிதாமஹர் - யாசிக்காமலும், ஸங்கல்பிக்காமலும் இருந்து தற்செயலாய் நேர்ந்த அன்னத்தைப் புஜிக்கலாம். ஸங்கல்பிக்காததும், யாசிக்காததும்,
க்ரது
பிக்ஷைக்குப்போவதற்கு முன் ப்ரார்த்தித்து ஒருவரால் கொடுக்கப்பட்டதுமாகியது
புஜிக்கலாம்.
ஏகான்னமானாலும்
இது மாதூகரத்தைவிடச் சிறந்தது. யாசிக்காமல் கிடைத்தமட்டில் புஜிக்க வேண்டும்; வஸ்த்ரத்தை உடுக்க வேண்டும். அல்லது பிறரால் ப்ரார்த்திக்கப்பட்டும் புஜிக்கலாம். தன் குணங்களை வெளியிடக்கூடாது.
पराशरः
‘यतीनामातुराणां तु वृद्धानां दीर्घरोगिणाम् ॥ एकान्मे नैव दोषोऽस्ति एकस्यैव दिने दिने । सुजीर्णोऽतिकृशो रोगी दशान्तो विकलेन्द्रियः । पुत्रमित्र गुरुभ्रातृपत्नीभ्यो भैक्षमाहरेत् ॥ नापो मूत्रपुरीषाभ्यां
[[819]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் नाग्निर्दहनकर्मणा । न वायुः स्पर्शदोषेण नान्नदोषेण मस्करीति । वसिष्ठः
‘सप्तागाराण्यसङ्कल्पितानि चरेद्वैक्षमिति ।
பராசரர்
வ்யாதியுள்ளவரும், கிழவரும், தீர்க்கரோகிகளுமான யதிகளுக்கு ஏகான்னத்தால்
தோஷமில்லை. ஒருவனுடைய அன்னத்தையே
ப்ரதிதினமும் புஜித்தாலும் தோஷமில்லை. மிக்க ஜரை உடையவனும், மிக்க இளைத்தவனும், ரோக முடையவனும், வயது முதிர்ந்தவனும், இந்த்ரியங்கள் குறைந்தவனுமான யதி, புத்ரன் மித்ரன் குரு ப்ராதா பத்னீ இவர்களிடமிருந்தும் பிக்ஷையை ஸ்வீகரிக்கலாம். ஜலம்
- மலமூத்ரங்களாலும், அக்னி எல்லாவற்றையும் தஹிப்பதாலும், காற்று ஸ்பர்சதோஷத்தாலும், ஸன்யாஸி அன்ன தோஷத்தாலும் அசுத்தியை அடைவதில்லை. வஸிஷ்டர் - ஸங்கல்பிக்காத ஏழு வீடுகளில் பிக்ஷாடனம் செய்ய வேண்டும்.
‘अष्टौ भिक्षाः समादाय स मुनिः सप्त पञ्च वा । अद्भिः प्रक्षाल्य तास्सर्वास्ततोऽश्नीयाच्च वाग्यत’ इति । यत्पुनर्वसिष्ठवचनम् – ‘ब्राह्मणकुले यल्लभते तद्भुञ्जीत सायं प्रातर्मांसवर्जमिति, तदशक्तविषयम् । ‘एककालं चरेद्भैक्ष’ मितिं मन्वादिस्मरणात् ॥
ஸம்வர்த்தர் ஸன்யாஸி, எட்டு அல்லது ஏழு, அல்லது ஐந்து பிக்ஷைகளை ஸ்வீகரித்து அதை ஜலத்தினால் அலம்பி மௌனியாய்ப் புஜிக்க வேண்டும். ‘ப்ராமண க்ருஹத்தில் கிடைத்ததைப் புஜிக்க வேண்டும். மாலையிலும், காலையிலும், மாம்ஸமின்றி என்ற வஸிஷ்டவசனம் அசக்தனைப் பற்றியது; ‘ஒரு வேளை பிக்ஷசரணம் செய்ய வேண்டும்.’ என்று மன்வாதி வசனங்களால்.
[: ‘यश्चरेत् सर्ववर्णेषु भैक्षमभ्यवहारकः । न स किञ्चिदुपाश्नीयाद्यावद्धैक्षमिति स्थितिः’ इति ॥ काठकब्राह्मणे
[[820]]
‘चतुर्वर्णेषु भैक्षचर्यं चरेत् पाणिपात्रेणाशनं कुर्यादौषधवत् प्राश्नीयात् प्राणसन्धारणार्थं यथा मेदोवृद्धिर्न जायत’ इति ॥
யமன் ஸர்வ வர்ணங்களிலும் பிக்ஷை எடுத்து புஜிப்பவன் வேறொன்றையும் புஜிக்கக் கூடாது. காடகப்ராம்மணத்தில் ஸர்வ வர்ணங்களிலும் பிக்ஷை வாங்கலாம், கைகளையே பாத்ரமாக்கிப் புஜிக்க வேண்டும்; ஒளஷதம் போல் புஜிக்க வேண்டும்; ப்ராணனைத் தரிப்பதற்கு மட்டில்; மேதஸ் (கொழுப்பு) வ்ருத்தி ஆகாமலிருக்கும்படி.
मैत्रायणी श्रुतिः ‘भिक्षार्थं ग्रामं प्रविशेदासायं प्रदक्षिणे नाविचिकित्सन् सार्ववर्ण्यं भैक्षचरणमभिशस्तपतितवर्ज’ मिति ॥ आरुणी श्रुतिः ‘यतयो भिक्षार्थं ग्रामं प्रविशन्ति पाणिपात्रमुदरपात्रं वा । ओं हि ओं हि ओं हि एतदुपनिषदं विन्यसेद्विद्वान् य एवं वेद । औषधवदशनमाचरेदौषदवदशनमाचरेदिति ।
மைத்ராயணீ ஸ்ருதி - பிக்ஷைக்காக ஸாயங்காலம் பிரவேசிக்கலாம்.
வரையில் க்ராமத்திற்குள்
ப்ரதக்ஷிணமாய்ப் போகவேண்டும். ஸம்சயிக்காமல் ஸகல வர்ணங்களிலும் பிக்ஷிக்கலாம். மகாபாதகிகள், பதிதர் இவர்களைத் தவிர்த்து. ஆருணீப்ருதி - யதிகள் பிக்ஷைக்காக க்ராமத்தை அடையவேண்டும்; கையையாவது உதரத்தையாவது பாத்ரமாய்ச் செய்து கொள்ள வேண்டும். ஓம்ஹி ஓம்ஹி ஓம்ஹி என்ற மந்த்ரத்தை அப்யஸிக்க வேண்டும். ஒளஷதம்போல் புஜிக்க வேண்டும்.
पराशरः ‘ग्रामैकरात्रवासिनो नगरतीर्थावसथेषु पञ्चरात्रवासिन उदरादिपात्रिणोऽभिशस्तपतितवर्जं चातुर्वर्ण्यं भैक्षं चरन्त आत्मत्वेनावतिष्ठन्ते इति । सर्ववर्णेषु भैक्षचरणमापद्विषयम् ॥ यदाह बोधायनः ‘ब्राह्मण क्षत्रियविशां मेध्यानामन्नमाहरेत् ॥ असंभवे तु पूर्वस्य आददीतोत्तरोत्तरम्। सर्वेषामप्यभावे तु भक्तद्वयमनश्नता । भैक्षं शूद्रादपि ग्राह्यं रक्ष्याः प्राणा विजानतेति ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[821]]
பராசரர்-க்ராமத்தில் ஒரு நாளும், நகரம் தீர்த்தம் ஆவஸதம் இவைகளில் ஐந்து நாளும் வஸிப்பவரும், உதரம் கை இவைகளையே பாத்ரமாயுடையவரும், மகாபாதகிகள், பதிதர்கள் தவிர்த்து நான்கு வர்ணங்களிலும் பிக்ஷாடனம் செய்பவருமாய் ப்ரம்மத் தன்மையுட னிருக்கின்றனர். எல்லாவர்ணங்களிலும் பிக்ஷிப்பது ஆபத்விஷயம். ஏனெனில் போதாயனர் -சுத்தர்களான ப்ராம்ஹண க்ஷத்ரிய வைஸ்யர்களிடம் அன்னத்தைப் பிக்ஷிக்க வேண்டும். முன்வர்ணத்தான் இல்லாவிடில் பின் வர்ணத்தானிடம் க்ரஹிக்க வேண்டும். மூன்று வர்ணத்தாரும் கிடைக்காவிடில் இரண்டுவேளை புஜிக்காமலிருந்து பிறகு சூத்ரனிடமிருந்து க்ரஹிக்க வேண்டும். ப்ராணரக்ஷணம் ஆவய்யகமானதால்.
वसिष्ठोऽपि – ‘ब्राह्मणकुले यल्लभते तद्भुञ्जीत’ इति ॥ मैत्रायणी
श्रुतिः ‘त्रिषु वर्णेष्वेकागारं भैक्षमश्नीयान्माधूकरं वेति ॥ आपदि सर्ववर्णभैक्षचरणमपि कलौ निषिद्धम् । ‘यतेस्तु सर्ववर्णेषु न भिक्षाचरणं कलाविति स्मरणात् ॥ गौतम : -‘हविः प्राश्य यथाऽऽचम्य निराहारो गृहे गृहे ॥ पात्रमस्य भवेत्पाणिस्तेन नित्यं गृहेगृहे ॥ पात्रमस्य भवेत्पाणिस्तेन नित्यं गृहानटेदिति ॥
.
வஸிஷ்டரும் ப்ராமண க்ருஹத்தில் கிடைத்ததைப் புஜிக்கவேண்டும். மைத்ராயணீ ஸ்ருதி மூன்று வர்ணங்களிலும், ஏகான்னமாவது மாதூகரமாவது புஜிக்கலாம். ஆபத்தில் ஸர்வவர்ணங்களிலும் பிக்ஷிப்பதும் கலியில் நிஷித்தம்; யதிக்கு ஸர்வவர்ணங்களிலும் பிக்ஷாசரணம் கலியில் கூடாது’ என்று ஸ்ம்ருதியினால். கௌதமர் க்ருஹஸ்தன் ஹவிச்சேஷத்தைப்பக்ஷித்து ஆசமனம் செய்தால், நிராஹாரனென்று எப்படி ஆகின்றானோ, அதுபோல் ஸன்யாஸி ஒவ்வொரு வீட்டிலும் புஜித்து ஆசமனம் செய்தால் நிராஹாரன் என்றே ஆகிறான். கையே இவனுக்குப் பாத்ரமாகும்; அதனாலேயே எப்பொழுதும் பிக்ஷாடனம் செய்ய வேண்டும்.
[[822]]
स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
मुण्डके – ‘पाणिपात्रमुदरपात्रं गा गेहे गेहे विशेत् कबलमात्रेण नापरं गृह्णीयात् पदे पदे भुञ्जन् गच्छन् कुलात्कुलेषु सर्वाशीति ॥
—
‘आस्येन तु यदाssहारं
उदरपात्रस्वरूपं दर्शितं यतिधर्मसमुच्चये गोवन्मृगयते मुनिरिति । शौनक : नासकृद्भैक्षमाचरेत् । तिष्ठन् भुञ्ज्याच्चरन् भुञ्ज्यान्मध्येनाचमनं तथेति ।
‘पाणिपात्रं चरन् योगी
முண்டகத்தில் கையையே பாத்ரமாக்கி, அல்லது வயிற்றையே பாத்ரமாக்கி ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து கபளத்திற்கு அதிகமாய் க்ரஹிக்கக் கூடாது. அடிக்கடி புஜிப்பவனாய் வீடுவீடாய் ஸஞ்சரித்து எங்கும் புஜிப்பான். உதரபாத்ரனின் ஸ்வரூபத்தைப் பற்றி யதிதர்மஸமுச்சயத்தில் பசுபோல் வாயினாலேயே ஆஹாரத்தை எப்போது விரும்புகின்றானோ. சௌநகர் பாணிபாத்ர வ்ருத்தியாய் ஸஞ்சரிக்கும் யோகி அடிக்கடி பிக்ஷாடனம் செய்யக் கூடாது. நின்று புஜிக்கலாம், சென்றுகொண்டும் புஜிக்கலாம். நடுவில் ஆசமனம் வேண்டுவதில்லை.
गोमुखवृत्तिकरपात्रवृत्त्योरशक्तौ पात्रान्तरेण भिक्षाचरणमाह विष्णुः ‘संस्कृत्य प्रणवेनाथ भिक्षापात्रं यथाविधि । भास्कराभिमुखो भूत्वा संस्मरन्मनसा हरिम् ॥ सव्येनादाय पात्रं तु दण्डं वै दक्षिणेन त्विति ॥ கஎ : ‘नमस्कृत्य तथाऽऽदित्यं समाक्रामन्नुपानहौ । सर्वदोपानहौ भिक्षुर्न त्यजेत्तु कदाचन ॥ उदपात्रं च भिक्षा च दुष्येदृत उपानहाविति ।
கோமுகவ்ருத்தி, கரபாத்ரவ்ருத்தி இவைகளைச் செய்யச் சக்தி இல்லாவிடில் வேறு பாத்ரத்தால் பிக்ஷாசரணம் செய்யலாமென்கிறார் விஷ்ணு - பிக்ஷா பாத்ரத்தை ப்ரணவத்தினால் ஸம்ஸ்கரித்து, ஸூர்யாபி முகமாய் மனதினால் விஷ்ணுத்யானம் செய்து டது கையினால் பிக்ஷாபாத்ரத்தையும், வலது கையினால் தண்டத்தையும், தரிப்பர். கண்வர் ஸூர்யனை நமஸ்கரித்துப் பாதுகைகளைத் தரிப்பர். பாதுகைகளை
[[823]]
ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம் ஸன்யாஸி ஒருபொழுதும் விடக்கூடாது. பாதுகை தரிக்காவிடில் கமண்டலுவும், பிக்ஷான்னமும் அசுத்தமாகும்.
।
बोधायनः — ‘भिक्षापात्रविशुद्धयर्थमुपमुच्याप्युपानहौ । ततो ग्रामं व्रजेन्मन्दं युगमात्रावलोकक इति । अत्रि : – ‘अनिन्द्यं वै व्रजेद्नेहं निन्द्यं गेहं विसर्जयेत् । अनावृते विशेद्वारि गेहे नैवावृते व्रजेत् ॥ न वीक्षेद्वाररन्ध्रेण भिक्षां लिप्सन् क्वचिद्यतिः । न कुर्याद्वै कचिद्घोषं न द्वारं ताडयेत् क्वचित् ॥ नैव सव्यापसव्येन भिक्षाकाले व्रजेद्गृहान् । अनिन्द्यातिक्रमे योगी प्राणायामशतं चरेत् ॥ अदुष्टापतितं साधुं यतिर्यः परिवर्जयेत् । स तस्य सुकृतं दत्वा दुष्कृतं प्रतिपद्यते । तथैव च गृहस्थस्य निराशो भिक्षुको गतः । हुतं दत्तं तपोऽधीतं सर्वमादाय गच्छति । असंस्कृता तुं या कन्या उदक्या चोदिता तु या । दया उत्तं न गृह्णीयात् प्राण्यङ्गेनायसेन वेति ।
போதாயனர் - பிக்ஷாபாத்ரத்தின் சுத்திக்காகப் பாதுகைகளைத் தரித்து நுகத்தடி தூரமட்டில் பார்ப்பவனாய் மெதுவாய் க்ராமத்திற்குச் செல்லவேண்டும். அத்ரி - தோஷமற்ற வீட்டிற்குச் செல்லவேண்டும். தோஷமுள்ள வீட்டை தவிர்க்க வேண்டும். வாயில் மூடாத வீட்டில் நுழையலாம். மூடப்பட்ட வீட்டில் போகக்கூடாது. கதவு ஓட்டையால் பார்க்கக் கூடாது. சப்தம் செய்யக் கூடாது. வாயிலைத் தட்டக்கூடாது. ப்ரதக்ஷிணமாய்ப் போகவேண்டும். மாறிப்போகக் கூடாது. தோஷமற்றவன் வீட்டைத் தாண்டிச் சென்றால் நூறு ப்ராணாயாமங்கள் செய்ய வேண்டும். தோஷமற்றவனும், பதிதனல்லாதவனு மாகியவனைப் பரிஹரித்தால் யதி தன் புண்யத்தை அவனுக்குக் கொடுத்து அவன் பாபத்தை அடைகின்றான். பிக்ஷையை அபேக்ஷித்து வந்து யதி மறுதலிக்கப்பட்டுப் பிக்ஷையை அடையாமல் சென்றால் அவன் க்ருஹஸ்தனுடைய ஹோமம், தானம், தபஸ், அத்யயனம் இவைகளாலுண்டாகும் பலனை முழுதும் அபஹரித்துச் செல்லுகிறான். விவாஹமாகாதபெண், ரஜஸ்வலையால்
824 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्ड :
ஏவப்பட்டவள் இவர்களால் கொடுக்கப்பட்டதும், ப்ராணியின் அவயவமான பாத்ரத்தினாலாவது இரும்புப் பாத்ரத்தினாலாவது கொடுக்கப்பட்டதுமான அன்னத்தை ஸ்வீகரிக்கக் கூடாது.
—
शौनकः – ‘पीडयित्वा य आत्मानं भिक्षां चेत् सम्प्रयच्छति । सा भिक्षा हिंसिता ज्ञेया नादद्यात्तादृर्शी यतिरिति । अत्रिः ‘हितं मितं सदाऽश्नीयाद्यत् सुखेनैव जीर्यति । धातुः प्रकुप्यते येन तदन्नं वर्जयेद्यतिः ॥ उदक्या चोदितं चान्नं द्विजान्नं शूद्रचोदितम्। प्राण्यङ्गे वाऽऽयसे क्लृप्तं तदन्नं वर्जयेद्यतिः ॥ पित्रर्थं कल्पितं पूर्वमन्नं देवादिकारणात् । वर्जयेत्तादृशीं भिक्षां परबाधाकरीं तथेति ॥
சௌனகர் - க்ருஹஸ்தன் தன்னை வருத்திக் கொண்டு பிக்ஷையைக் கொடுத்தால் அந்தப்பிக்ஷை, ‘ஹிம்ஸிதா’ எனப்படும். அவ்விதமான பிக்ஷையை ஸன்யாஸி க்ரஹிக்கக் கூடாது. அத்ரி - ஹிதமாயும், மிதமாயும், ஸுகமாய் ஜீர்ணமாகக் கூடியதுமாகியதைப் புஜிக்க வேண்டும்.தாதுவுக்கு (கபம் முதலியவை) ப்ரகோபம் உண்டாக்குமன்னத்தைப் புஜிக்கக் கூடாது. ரஜஸ் வலையால் ஏவப்பட்டதையும்,
ஏவப்பட்ட ப்ராம்மணான்னத்தையும், ப்ராணியின் அங்கமான பாத்ரத்திலாவது, இரும்புப் பாத்ரத்திலாவது வைக்கப்பட்ட அன்னத்தையும் யதி தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்காவது தேவர் முதலியவர்க்காவது ஸங்கல்பிக்கப்பட்டதும், பிறருக்குப் பீடையைக் கொடுப்பதுமாகிய பிக்ஷையை ஸ்வீகரிக்கக் கூடாது.
சூத்ரனால்
बोधायनः ‘भिक्षां न दद्युः पञ्चाहं सप्ताहं वा कथञ्चन । यस्मिन् गृहे जना मौख्यत्त्यजेच्चण्डालवेश्मवत् ॥ एकत्र लोभाद्यो भिक्षुः पात्रपूरणमिच्छति। दाता स्वर्गमावाप्नोति भोक्ता भुञ्जीत किल्बिषम् ॥ या तु पर्युषिता भिक्षा नैवेद्ये कल्पिता तु या । तामभोज्यां विजानीयाद्दाता तु नरकं व्रजेत् । आयसेन तु पात्रेण यदन्नमुपदीयते । भोक्ता विष्ठासमं भुंक्तेஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 825 दाता तु नरकं व्रजेत् । स्वयमाहृतपर्णेषु स्वयं शीर्णेषु वा पुनः । भुञ्जीत न वटाश्वत्थकरञ्जानां च पर्णके ॥ कुम्भीतिन्दुकयोर्वाऽपि कोविदारार्कयो - स्तथा । आपद्यपि न कांस्ये तु मलाशी कांस्यभोजनः । सौवर्णे राजते ताम्रमये वा त्रपुसीसयोरिति ॥
பிக்ஷை
போதாயனர் - ஐந்து நாள் அல்லது ஏழு நாள் எந்த வீட்டில் பிக்ஷை கொடுக்கவில்லையோ, அந்தவீட்டைச் சண்டாளன் வீட்டைப்போல் விடவேண்டும். ஒரே க்ருஹத்தில் பிக்ஷாபாத்ரத்தை நிரப்ப விரும்பிய யதி பாபத்தை அடைவான். கொடுத்தவன் ஸ்வர்க்கத்தை அடைவான். பர்யுஷிதமானதும் (பழையதும்) தேவதைக்கு நிவேதனமானதுமான
அபோஜ்யமாகும். அதைக்கொடுத்தவனும் நரகத்தை அடைவான். இரும்புப் பாத்ரத்தால் கொடுக்கப்பட்ட அன்னம் விஷ்டைக்கு சமம். கொடுத்தவனும் நரகத்தை அடைவான். தானாய்க் கொண்டுவந்ததும், தானாய் உதிர்ந்ததுமான இலைகளில் புஜிக்கலாம். ஆல், அரசு,புன்கு, குங்கிலி, தும்பை, மலையகத்தி, எருக்கு இவைகளின் இலைகளில் புஜிக்கலாகாது. ஆபத்காலத்திலும் வெண்கலத்தில் புஜிக்கக் கூடாது. அதில் புஜித்தவன் மலத்தைப் புஜித்தவனாவான். ஸுவர்ணம், வெள்ளி, தாம்ரம், பித்தளை, ஈயம் இப்பாத்ரங்களிலாவது புஜிக்கலாம்.
.
—
भिक्षापात्राण्याह मनुः - ‘अलाबुदारुपात्रं वा मृण्मयं वैदलं तथा । एतानि यतिपात्राणि मनुः स्वायम्भुवोऽब्रवीत् ॥ अतैजसानि पात्राणि तस्य स्युर्निर्व्रणानि च । तेषामद्भिः स्मृतं शौचं चमसानामिवाध्वर इति ॥
‘यतिपात्राणि मृद्वेणुदार्वलाबुमयानि च । सलिलं शुद्धिरेतेषां गोवालैश्चावघर्षणमिति ॥ शुद्धिः - तत्र भोजने कृते मृज्जलगोवालघर्षणैः शुद्धिरित्यर्थः ॥
याज्ञवल्क्यः
பிக்ஷாபாத்ரங்களைப்பற்றி மனு - சுரைக்காய் பாத்ரம் மரப்பாத்திரம், மண்பாத்திரம், மூங்கில் துண்டுகளால்
[[826]]
செய்யப்பட்ட பாத்திரம் இவைகள்
யதிக்குப் போஜனபாத்ரங்கள் என்றார் மனு. தாது பாத்ரங்களல்லாத வையும், காயமற்றவைகளுமான பாத்ரங்கள் அவனுக்கு. அவைகளுக்கு ஜலத்தால் சுத்தி. யாகத்தில் சமஸபாத்ரங்களுக்குப் போல். யாக்ஞவல்க்யர் -மண், மூங்கில், கட்டை, சுரைக்காய் இவைகளால் செய்யப்பட்ட பாத்ரங்கள் யதிகளுக்குப் பிக்ஷாபாத்ரங்கள். ஜலத்தால் அலம்புவதும், பசுவின் வாலால் துடைப்பதும் இவைகளுக்குச் சுத்திகரமாகும். சுத்தி என்பதற்கு, அந்தப்பாத்ரத்திலேயே புஜித்தால் மண், ஜலம், பசுவால்களால் துடைத்தல் இவைகளால் சுத்தி என்று
பொருள்.
यदाह देवलः
‘तद्भैक्षं गृहीत्वैकान्ते तेन पात्रेण वाऽन्येन वा
तूष्णीं मात्रया भुञ्जीतेति। कलौ भिक्षापात्रभोजनं निषेधति पितामहः ‘द्वापरादियुगेष्वेव पात्रभोजी भवेद्यतिः ॥ कलौ नैव तु भुञ्जीत स्वपात्रे ‘ताम्र पार्णं च पाषाणं यतीनां அசரிரியரின் । :‘क्षौमं पात्रं च पाषाणं ताम्रं पर्णपुटं तथा । उक्तानि यतिपात्राणि ब्रह्मणा विश्वयोनिने ‘ति ॥
தேவலர் - அந்தப் பிக்ஷான்னத்தை க்ரஹித்து ஏகாந்த ஸ்தலத்தில் அந்தப் பாத்ரத்திலாவது வேறு பாத்ரத்திலாவது மௌனமாய் ஸ்வல்பமாய்ப் புஜிக்க வேண்டும். பிக்ஷாபாத்ரத்தில் புஜிப்பது கலியில் கூடாதென்கிறார் பிதாமஹர் - த்வாபரம் முதலிய யுகங்களில்தான் யதி பிக்ஷாபாத்ரத்தில் புஜிக்கலாம். கலியில் கூடாது. கண்வர்தாம்ரம், இலை, கல் இவைகள் யதிகளுக்குப் போஜனபாத்ரங்களாம். அத்ரி - க்ஷெளமம், கல், தாம்ரம், தொன்னை இவைகள் யதிகளுக்குப் போஜனபாத்ரங்க ளென்று ப்ரம்மாவினால் சொல்லப்பட்டது.
व्यासः - ‘प्रक्षाल्य पात्रे भुञ्जीत ह्यद्भिः प्रक्षालयेत्तु तत् । अथ
[[54]]
[[827]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் वाऽन्यदुपादाय पात्रे भुञ्जीत नित्यशः । भुक्त्वा तु सन्त्यजेत् पात्रं यात्रमात्र मलोलुपः ॥ प्रक्षाल्य पाणी पादौ च समाचम्य यथाविधि । आदित्यं दर्शयित्वाऽन्नं भुञ्जीत प्राङ्मुखोत्तरः । भुक्त्वा प्राणाहुतीः पञ्च ग्रासानष्टौ समाहितः । आचम्य देवं ब्रह्माणं ध्यायीत परमेश्वरमिति ॥
வ்யாஸர்
அலம்பி, பிக்ஷாபாத்ரத்தில் புஜிக்க வேண்டும். அந்தப் பாத்ரத்தை ஜலத்தால் அலம்ப வேண்டும். அல்லது வேறு பாத்ரத்தில் புஜிக்கலாம். புஜித்தபிறகு போஜனபாத்ரத்தை எறிந்துவிடவேண்டும். புஜிப்பதற்கு முன் கைகால்களை அலம்பி ஆசமனம் செய்து அன்னத்தை ஸுர்யனுக்குக் காண்பித்து, கிழக்கு அல்லது வடக்கு முகமாய், ஐந்து ப்ராணாஹுதிகளைச் செய்து எட்டுக்கபளங்கள் புஜித்து ஆசமனம்
செய்து
ப்ரம்மாவையும் பரமேஸ்வரனையும் த்யானிக்க வேண்டும்.
―
बोधायनः - ‘तस्य प्राणो गार्हपत्योऽपानोऽन्वाहार्यपचनो व्यान आहवनीय उदानसमानौ सभ्यावसथ्यौ पञ्च वा एतेऽग्नय आत्मस्था आत्मन्येव जुहोति स एष आत्मयज्ञ आत्मनिष्ठ आत्मप्रतिष्ठ आत्मानं क्षेमं नयतीति विज्ञायते भूतेभ्यो दयापूर्वं संविभज्य शेषमद्भिस्संस्पश्र्यौषधवत् प्राश्नीयादिति ॥
போதாயனர் - யதியின் ப்ராணனே கார்ஹபத்யாக்னி, அபானனே தக்ஷிணாக்னி, வ்யானனே ஆஹவநீயாக்னி, உதாநஸமானங்கள் ஸப்ய ஆவஸத்யாக்னிகள், இவ்விதம் ஐந்து அக்னிகளும் ஆத்மாவிலிருக்கின்றன; ஆத்மாவில் ஹோமம் செய்பவனாய் ஆத்மயக்ஞனாய் ஆத்மநிஷ்டனாய் ஆத்மப்ரதிஷ்டனாய் உள்ள யதி ஆத்மாவை முக்தியை அடைவிக்கின்றான். தயையால் ப்ராணிகளுக்குப் பாகம் பிரித்துக் கொடுத்துச் சேஷமுள்ளதை ஜலத்தால் அலம்பி ஒளஷதத்தைப்போல் புஜிக்கவேண்டும்.
आश्वलायनः ‘उपावृत्तस्ततो भैक्षं गत्वा तीर्थमकर्दमम् । प्रक्षाल्यान्तर्हिते देशे भिक्षापात्रं विधाय तु । मृत्तोयेन पृथक् पादौ हस्तौ
[[828]]
प्रक्षालयेदथ । आचम्याथ त्रिरायम्य प्राणांस्तु पुनराचमेत् । आपोशनविधिं
कृत्वा पञ्चप्राणाहुतीश्वरेदिति ॥ महाभारते ‘शुक्तान्यकालपक्कानि कषायकटुकानि च । नास्वादयेत भुञ्जानो रसांश्च मधुरांस्तथेति ॥
ஆய்வலாயனர் - பிறகு திரும்பி, சேறில்லாத ஜலாசயத்திற்குச் சென்று, அலம்பி பிக்ஷாபாத்ரத்தை மறைவான ப்ரதேசத்தில் வைத்து, மண்ணாலும் ஜலத்தாலும் கை கால்களை அலம்பி, ஆசமனம் செய்து, மூன்று ப்ராணாயாமங்கள் செய்து, மறுபடி ஆசமனம் செய்து, ஆபோசனம் செய்து ஐந்து ப்ராணாஹுதிகளைச் செய்ய வேண்டும். மஹாபாரதத்தில் - புளித்தவைகளையும், அகாலத்தில் பழுத்தவைகளையும், துவர்ப்புக்கசப்புகளையும், மதுரரஸங்களையும் புஜிக்கக் கூடாது.
आश्वलायनः ‘लाक्षां च लशुनं हिङ्गु ताम्बूलं पुष्पमञ्जनम् । मधु मांसमपूपादि तैलांश्चापि विवर्जयेदिति । यमः ‘प्रोक्षितं प्रणवेनैव हुतमध्यात्मकादिषु । शरीरं प्राणवत् पश्येदन्नं तु प्राणलेपवत् ॥ गङ्गातोयाभिषिक्तां तु भिक्षां योऽश्नाति योगवित् । तत्र क्रतुशतैरिष्ट्वा फलं प्राप्नोति मानवः । सन्तापनसहस्रं तु चान्द्रायणशतानि च । अश्वमेधाष्टकं चैव तद्विष्णोः शेषमुत्तममिति ।
ஆய்வலாயனர் கொம்பரக்கு, பூண்டு, பெருங்காயம், தாம்பூலம், புஷ்பம்,மை,தேன்,மாம்ஸம், அபூபம் முதலியவை தைலம் இவைகளை தவிர்க்க வேண்டும். யமன் - ப்ரணவத்தால் ப்ரோக்ஷிக்கப்பட்ட அன்னத்தைப் புஜித்தல் அத்யாத்மம் முதலியவைகளால் ஹோமம் செய்யப்பட்டதாகும். சரீரத்தை ப்ராணனைப் போலவும், அன்னத்தை ப்ராணலேபத்தைப் போலவும் த்யானிக்க வேண்டும். கங்காஜலத்தால் அலம்பப்பட்ட பிக்ஷையைப் புஜிக்கும் யோகி, அங்கு நூறு யாகங்கள் செய்த பலத்தை அடைகின்றான். ஆயிரம் ஸாந்த பனங்களையும், நூறு சாந்த்ராயணங்களையும், எட்டு
ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாசிரம தர்மகாண்டம்
[[829]]
அச்வமேதங்களையும் விட, விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்த அன்னத்தைப் புஜிப்பது உத்தமமாகும்.
छान्दोग्यश्रुतिः ‘आहारशुद्धौ सत्वशुद्धिः, सत्वशुद्धौ ध्रुवा स्मृतिः स्मृतिलम्भे सर्वग्रन्थीनां विप्रमोक्ष इति ॥ विष्णुः – ‘भैक्षं यवागूस्तक्रं वा पयो यावकमेव वा । फलं मूलं विपकं वा कणपिण्याकसक्तवः ॥ इत्येते वै शुभाहारा योगिनः सिद्धिकारका’ इति ॥
சாந்தோக்ய ஸ்ருதி - ஆஹாரம் சுத்தமாயிருந்தால் அந்தக்கரணம் சுத்தமாகும்; அந்த கரணம் சுத்தமானால் ஸ்திரமான ஆத்மஸ்மரணமுண்டாகும்; அதனால் ஸர்வக்ரந்திகளுக்கும் (ஹ்ருதயத்திலுள்ள ஆசைகளுக்கு) நாசமுண்டாகும். விஷ்ணு - பிக்ஷான்னம், வடிகஞ்சி, மோர், பால், கஞ்சி, பழம், கிழங்கு, (வேகவைத்தது) குருணை, பிண்ணாக்கு, மா இவைகள் யோகிக்கு ஸித்தியளிக்கும் சுபமான ஆஹாரங்களாம்.
44:
‘आहारस्य चतुर्भागमर्द्धं वाऽप्याहरेद्यतिः । युवा चैवारुजः शक्तः प्रसङ्गं तत्र वर्जयेत् ॥ अन्नसङ्गाद्वलं दर्पो विषयासक्तिरेव च । कामः क्रोधस्तथा लोभः पतनं नरके तथा । अष्टौ ग्रासा मुनेः प्रोक्ताः षोडशारण्यवासिनः । द्वात्रिंशत्तु गृहस्थस्य यथेष्टं ब्रह्मचारिण इति ॥
யமன் ஆஹாரத்தில் நாலிலொருபாகமாவது, அரைப்பாகமாவது பிக்ஷித்து எடுத்து வரவேண்டும். யௌவனமுள்ளவனும், வ்யாதியற்றவனும், சக்தி யுள்ளவனுமானவன் பிக்ஷன்னத்தில் அதிக ஈடு பாட்டைத்தவிர்க்க வேண்டும். அன்னத்தின் ஸம்பந்தத் தால் பலம், கொழுப்பு, விஷயாசை, காமம், க்ரோதம், லோபம், நரகப்ராப்தி இவைகள் உண்டாகும். ஸன்யாஸி எட்டுக்கபளங்களையும், வானப்ரஸ்தன் 16 கபளங்களையும், க்ருஹஸ்தன் 32 கபளங்களையும், ப்ரம்மசாரி நியமமின்றியும் புஜிக்கலாம்.
[[830]]
तत्र ग्रास प्रमाणं व्याघ्र आह - ‘चतुरङ्गुलमुत्सेधं चतुरङ्गुलमायतम्। एतद् ग्रासप्रमाणं तु व्याघ्रेण परिभाषितमिति ॥ जाबालि : – ‘निमन्त्रितस्तु सन्यासी यदि भैक्षं समाचरेत् । लोभात्तत्र प्रवर्तेत पतते च न संशयः ॥ यत्किञ्चिद्दीयमानं तु गृहिणीकर संस्थितम् । भिक्षां भिक्षुर्न गृह्णीयात् काकयोनिषु जायत इति ।
கபள ப்ரமாணத்தைப்பற்றி வ்யாக்ரர் - நாலங்குலம் உயரமும் நாலங்குலம் சதுரமுமுள்ளது கபளத்தின் ப்ரமாணமென்று வ்யாக்ரரால் சொல்லப்பட்டது. ஜாபாலி -ஏகான்னத்திற்காகஒருவனால் ப்ரார்த்திக்கப் பட்டிருப்பவன் ஆசையால் பிக்ஷையை எடுத்தால்
பதிதனாவான்.ஸம்சயமில்லை.
க்ருஹத்திலிருக்கும்
ஸ்த்ரீயினால் கொடுக்கப்படுவது ஸ்வல்பமாயினும் அதை யதி க்ரஹிக்காவிடில் காக்கையாய்ப் பிறப்பான்.
भिक्षां प्रशंसति यमः
‘अब्बिन्दुं यः कुशाग्रेण मासि मासि समश्नुते । न्यायतो यस्तु भिक्षाशी पूर्वोक्तात्तु विशिष्यते । तप्तकाञ्चनवर्णेन गवां मूत्रेण यावकम् । पिबेद्द्वादशवर्षाणि न तद्भैक्षसमं भवेत् । शाकभक्षश्च योऽब्भक्षो योऽन्यो यावकभक्षकः । सर्वे भिक्षाभुजस्तस्य कलां नार्हन्ति षोडशीम् ॥ न भैक्षं परपाकानं न च भैक्षं प्रतिग्रहः । सोमपानसमं भैक्षं तस्माद्भैक्षेण वर्तयेदिति।
பிக்ஷையை ஸ்துதிக்கின்றார் யமன் - ப்ரதிமாதமும் குசத்தின் நுனியால் ஜலத்துளியை உட்கொண்டு தவம் செய்பவன், விதிப்படி பிக்ஷையை எடுத்துப் புஜிப்பவன் இவ்விருவர்களுள் முந்தியவனைவிடப் பிந்தியவன் சிலாக்யனாவான். காய்ச்சிய தங்கம்போல் நிறமுள்ள கோமூத்ரத்தால் யவையுணவைப் பன்னிரண்டு வர்ஷம் பானம் செய்வதும் பிக்ஷான்ன போஜனத்திற்குச்சமமாகாது. சாகத்தையே பக்ஷிப்பவனும், ஜலத்தையே உட்கொள் பவனும், யவையுணவையே பக்ஷிப்பவனும், பிக்ஷையைப்
[[831]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் புஜிப்பவனின் கலைக்குச் (16-ல் ஒருபாகம்) சமமாகார். பிக்ஷான்னம் பரான்னமாகாது. அது ப்ரதிக்ரஹ (தானமேற்பது)மாகாது. அது ஸோமபானத்திற்குச்
சமமாகும். ஆகையால் பிக்ஷையினாலேயே ஜீவிக்க வேண்டும்.
शातातपः – ‘भिक्षा माधूकरी नाम सर्वपापप्रणाशिनी । भिक्षाहारो निराहारो भिक्षा नैव प्रतिग्रहः ॥ श्रोत्रियान्नं च भैक्षं च हुतशेषं च यद्धविः ॥ आनखाच्छोधयेत् पापं तुषाग्निरिव काञ्चनम् ॥ गङ्गायाः सलिलं पुण्यं सालग्रामशिला तथा । भिक्षान्नं पञ्चगव्यं च पवित्राणि युगे युगे ॥ नक्तात् परश्चोपवास उपवासादयाचितम् । अयाचितात् परं भैक्षं तस्माद्वैक्षेण वर्तयेदिति ॥
சாதாதபர் மாதூகரீ என்னும் பிக்ஷை ஸகல பாபங்களையும் நாசஞ்செய்வதாகும். பிக்ஷாஹாரம் செய்பவன் நிராஹாரனாவான். பிக்ஷை ப்ரதிக்ரஹ மென்றாகாது. ச்ரோத்ரியான்னமும் பிக்ஷான்னமும், ஹோமசிஷ்டமான ஹவிஸ்ஸும், உமித்தணல் பொன்னைச் சுத்தம் செய்வதுபோல், ஸகலபாபங்களினின்றும் சுத்தமாக்கும். கங்காஜலம் ஸாளக்ராமம், பிக்ஷான்னம், பஞ்சகவ்யம் இவைகள் எல்லாயுகங்களிலும் சுத்த மானவை. நக்த (இரவு) போஜனத்தைவிட உபவாஸமும், அதைவிட அயாசிதமும், (யாசித்து பெறாததும்) அதைவிடப் பைக்ஷமும் சிறந்ததாகும். ஆகையால் பைக்ஷத்தாலேயே ஜீவிக்க வேண்டும்.
मेधातिथिः ‘बह्वन्नं पच्यते यत्र मन्यन्ते यत्र मानवाः । अनुद्विग्नाः प्रयच्छन्ति तं ग्रामं यत्नतो व्रजेदिति ॥ क्रतुः - ‘पञ्चसप्तगृहाणां तु भिक्षामिच्छेत् क्रियावताम् । गोदोहमात्रमाकाङ्क्षन्निष्क्रान्तो न पुनर्व्रजेत्। विना दण्डोदपात्रं तु न गच्छेद्यतिसत्तमः । भिक्षाकाले दण्डमेव नोदपात्रं कदाचनेति ॥
+0
[[832]]
மேதாதிதி - எந்தக்ராமத்தில் அதிகமாக அன்னம் சமைக்கப்படுகின்றதோ, மனிதர்கள் கொடுக்கலாமென்று நினைக்கின்றார்களோ, மன வருத்தமின்றிக் கொடுக் கின்றார்களோ அந்த க்ராமத்திற்கு ப்ரயத்னத்துடன் செல்லவேண்டும். க்ரது - அனுஷ்டான பரர்களான க்ருஹஸ்தர்களின் ஐந்து அல்லது ஏழு வீடுகளில் பிக்ஷையை விரும்பவேண்டும். கோதோஹனகாலம் வரை நிற்கலாம். வெளியில் வந்தவன் மறுபடி அவ்வீட்டிற்குள் நுழையக்கூடாது. தண்டம் ஜலபாத்ரமின்றிப் போகக் கூடாது. பிக்ஷாகாலத்தில் தண்டம் மட்டுமே. கமண்டலு வேண்டுவதில்லை.
दत्तात्रेयः -
‘भैक्षादन्यन्न याचेत न चैवोपविशेत् क्वचित् । उद्यतां नावमन्येत न चैनां श्रावयेत् पुनः ॥ आत्मसंमितमाहारमाहरेदात्मवान् यतिः । अत्यन्तक्षुधितस्यापि समाधिर्नैव जायते ॥ मिताशनो भवेन्नित्यं भिक्षुर्मोक्षपरायणः । कामदर्पादयो दोषा न भवन्ति मिताशिन’ इति ॥
I
தத்தாத்ரேயர் பிக்ஷன்னத்தைத் தவிர மற்றொன்றையும் யாசிக்கக் கூடாது. எங்கும் உட்காரக் கூடாது.கொண்டுவந்த பிக்ஷையைத் திரஸ்கரிக்கக் கூடாது. இரண்டாவது முறை கேட்கக் கூடாது. ஞானியான யதி தனக்குப் போதுமான ஆஹாரத்தைச் சம்பாதிக்கலாம். அதிகப் பசியால் வருந்தியவனுக்குச் சமாதி உண்டாகாது. மோக்ஷத்தை விரும்பும் யதி ஆஹாரத்தை அல்பமாய்ப் புஜிக்க வேண்டும். இவ்விதமிருப்பவனுக்குக் காமம் முதலிய தோஷங்கள் உண்டாகா.
विष्णुः – ‘यदि भैक्षं समादाय पर्युषेद्योगवित्तमः । स पर्युषितदोषेण भिक्षुर्भवति वै क्रिमिः । सुवृत्तस्य गृहे भिक्षेन्न तु तेष्वेव नित्यशः । अभावे बहुगेहानां तेषु भिक्षेदलोलुपः ॥ अन्यपात्रे हविर्भुङ्क्ते हव्यकव्येष्वनुज्ञया ॥ राजते ताम्रसौवर्णे तत्रायं नास्ति वै विधिः । सौवर्णेषु च पात्रेषु ताम्ररौप्यमयेषु च । भुञ्जन् भिक्षुर्न दुष्येत दुष्यते तत्परिग्रहात् ॥ भुञ्जीत पर्णपुटके पात्रे वा
[[833]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் वाग्यतो मुनिः । भुक्त्वा पात्रं यतिर्नित्यं क्षालयेन्मन्त्रपूर्वकम् । न दुष्येत्तस्य तत् पात्रं यज्ञेषु चमसा इव । अथाचम्य निरुद्धासुरुपतिष्ठेत भास्करम् ॥ जपध्यानविशेषेषु दिनशेषं नयेद्बुधः । कृतसन्ध्यस्ततो रात्रिं नयेद्देवगृहादिष्विति ॥
விஷ்ணு பிக்ஷித்துக் கொண்டு வந்த அன்னத்தைப் புஜிக்காமல் பர்யுஷிதமாய்ச் (நாட்பட்டதாகச்) செய்தால் அவன் க்ருமியாய்ப் பிறப்பான். நல்ல ஆசாரமுள்ளவன் கிருகத்தில் பிக்ஷிக்க வேண்டும். ப்ரதிதினமும் அதே வீடுகளில் பிக்ஷிக்கக் கூடாது. அனேக வீடுகள் இல்லாவிடில் அதே வீடுகளில் பிக்ஷிக்கலாம். ஹவ்ய கவ்யங்களில் வரிக்கப்பட்டு ஸ்வர்ணம் வெள்ளி, தாம்ரம் இந்தப்பாத்ரங்களில் புஜிக்கலாம். அந்த பாத்ரங்களில் புஜிப்பதால் தோஷமில்லை. தனக்கென்று ஸ்வீகரித்தால் தோஷமுண்டு. இலையிலாவது பாத்ரத்திலாவது புஜிக்கலாம். புஜித்த பிறகு பாத்ரத்தை மந்த்ரத்துடன் அலம்பவேண்டும். அதனால் அப்பாத்ரம் துஷ்டமாவ தில்லை. யாகத்தில் சமஸங்கள் போல். பிறகு ஆசமனமும் ப்ராணா யாமமும் செய்து ஸூர்யோபஸ்தானம் செய்ய வேண்டும். மந்த்ரஜபதேவதா த்யானங்களால் பாக்கிப் பகலைக் கடத்தவேண்டும். ஸாயம்ஸந்த்யையைச் செய்து தேவாலயம் முதலியவைகளில் ராத்ரியைப் போக்க வேண்டும்.
—
‘इतिहासपुराणाभ्यां षष्ठसप्तमकौ नये’ दिति । अङ्गिराः ‘पुराणश्रवणाद्भक्तिः मूर्खस्यापि प्रवर्तते । भक्त्या विनिश्चिता मुक्तिस्तस्मात् पौराणमभ्यसेत् ॥ तदभ्यासात् परं ब्रह्मभावमापद्यते
தக்ஷர் - இதிஹாஸபுராணங்களால் பகலின் ஆறாவது ஏழாவது பாகங்களைப் போக்க வேண்டும். அங்கிரஸ் புராணஸ்ரவணத்தால் மூர்க்கனுக்கும் பக்தி
834 स्मृतिमुक्ताफले - वर्णाश्रमधर्मकाण्डः
உண்டாகின்றது. பக்தியால் முக்தியுண்டாகின்றதென்பது நிச்சயம். ஆகையால் புராணாப்யாஸம் செய்ய வேண்டும். புராணத்தை அப்யஸிப்பதால் பரப்ரம்மஸாயுஜ்யத்தை முனி அடைகின்றான்.
बृहस्पतिः ‘बन्धमोक्षविभागज्ञो बन्धान्मोक्षणेच्छया । उपायान्वेषणे युक्तः को न मुच्यत बन्धनात् ॥ यथाचित्तं समासक्तं जन्तोर्विषयगोचरे । यदि नारायणेऽप्येवं को न मुच्येत बन्धनात् । तत् कर्म यन्न बन्धाय सा विद्या या विमुक्तये । आयासायापरं कर्म विद्याऽन्या शिल्पनैपुणम् ॥
[[1]]
ப்ருஹஸ்பதி - பந்தமோக்ஷங்களைப் பகுத்தறிந்தவன் பந்தத்தைவிட்டு மோக்ஷேச்சையால் அதன் உபாயத்தைத் தேடுவதில் தத்பரனாயிருந்தால் எவன் தான் முக்தியை அடையான்? மனிதனின் சித்தம் விஷயத்தில் நன்றாய்ப் பற்றியிருப்பதுபோல், நாராயணனிடத்திலிருந்தால் எவன் முக்தியை அடையான்? பந்தத்திற்கு ஹேதுவாகாத கர்மமே கர்மம். முக்திக்கு ஹேதுவாகும் வித்யையே வித்யையாகும். இஃதன்றிய மற்ற கர்மம் ஸ்ரமத்திற்கும், மற்றவித்யை சில்பங்களில் ஸாமர்த்யத்திற்குமேயாகும்.
लोहितार्कामुपासीत सन्ध्यामातारकोदयात् । हृत्पद्मकोटरावासं चिन्मात्रज्योतिषं हरिम् । ध्यायेन्नारायणं ह्यादौ त्रीन् कृत्वा प्राणसंयमान्। तावद्ध्यायेत् पुनर्यावन्निद्रावशमुपागतः ॥ सुप्त्वोत्थितः पुनर्ध्याये - त्तिष्ठन्ध्यायेज्जपन् पुनः । प्राग्रात्रेऽपररात्रे च मध्यरात्रे समाहितः । सन्ध्यास्वह्नि विशेषेण चिन्तयेन्नित्यमीश्वरम् ॥ कृत्वा हृत्पद्मनिलये विष्ण्वाख्यं विश्वसम्भवम्। आत्मानं सर्वभूतानां परस्तात्तमसः स्थितम् ॥ सर्वस्याधारमव्यक्तमानन्दं ज्योतिरव्ययम्। पुराणं पुरुषं शम्भुं ध्यायन् मुच्येत बन्धनात् ॥
ஸூர்யன் ரக்தவர்ணமாய் இருக்கும் போது ஸாயம்ஸந்த்யையை ஆரம்பித்து நக்ஷத்ரோதய பர்யந்தம்ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 835
செய்ய வேண்டும். ஹ்ருதய பத்மத்திலிருப்பவரும், ஞானமாத்ர ப்ரகாசனுமான ஹரியை, முதலில் மூன்று ப்ராணாயாமங்கள் செய்து பிறகு நித்ரை வரையில் த்யானிக்க வேண்டும்.நித்ரை தெளிந்த பிறகும் த்யானிக்க வேண்டும். நிற்கும்போதும், ஜபிக்கும்போதும், முன் ராத்ரி பின் ராத்ரி மத்யராத்ரி ஸந்த்யாகாலம் பகல் இவைகளிலும் ஈஸ்வரனை த்யானிக்க வேண்டும். ஹ்ருதய பத்மஸ்தானத்தில் விஷ்ணு என்ற பெயருடையவனும், ஜகத்காரணனும், ஸர்வபூதாந்த ராத்மாவும், அக்ஞானத்திற்கப்புறமுள்ளவனும், ஸர்வா தாரனும், அவ்யக்தனும், ஆனந்தனும், ப்ரகாசரூபனும், அழிவற்றவனும், புராதனனும், புருஷனுமான சம்புவை த்யானிப்பவன் முக்தனாகிறான்.
मत्वाऽपृथक् स्वमात्मानं सर्वस्मादेव केवलम् । आनन्दमक्षरं ज्ञानं ध्यायीत च पुनः पुनः। तस्माद्ध्यानरतो नित्यमात्मविद्यापरायणः । ज्ञानं समभ्यसेद् ब्रह्म येन मुच्येत बन्धनादिति ॥
தன் ஆத்மாவையும் ஸகல ப்ரபஞ்சத்தினின்றும் தனியாகாதவனும், ஒருவனும் ஆனந்தனும், அக்ஷரனும், ஞானரூபனுமாய் த்யானிக்க வேண்டும். ஆகையால் எப்போதும்த்யானத்தில் தத்பரனாயும், ஆத்ம க்ஞானத் திலேயே ஆஸக்தியுள்ளவனாயும், ஞானரூபமான ப்ரம்மத்தைத்யானிக்க வேண்டும். அதனால் முக்தனாவான்.
चातुर्मास्य व्यासपूजादिविधिः
तत्र श्रूयते
―
—
tsன்
वसेन्मासान् वार्षिकान् द्वावथापि वा । वृद्धाननु क्रमेणैव नमस्कृत्य विधानतः । अनेन विधिना भिक्षुराषाढ्यां सुसमाहितः । स्थानाभावाद्व्रजेत्तावद्यावद्भवति पञ्चमी ॥ प्रायश्चित्तेन युज्येत पञ्चम्यूर्ध्वं ब्रजेद्यदि । कक्षोपस्थशिखावर्जमृतुसन्धिषु वापयेत् । चातुर्मास्यस्य मध्ये तु वर्जयेद्वपनं यतिः । तेषु मासेषु केशादीनृतुसन्धौ न वापयेत् । नदीं च न तरेत्तेषु क्रोशादूर्ध्वं न च व्रजेत् ॥ वापयेद्यदि केशादीनुत्तरेद्यदि वा नदीम् ।
I
[[836]]
प्राणायामांस्त्रिंशत् कृत्वा जपेत्त्रिकशतत्रयम् ॥ वर्षाभेदं यतिः कुर्याद्यदि कश्चिदनापदि । प्राजापत्येन कृच्छ्रेण मुच्येत नात्र संशय इति ॥
வ்யாஸபூஜாதி விதி
ச்ருதிவர்ஷாகாலத்தில் ஒரே இடத்திலிருப்பவனாய் இருக்கவேண்டும். அத்ரி -ஆஷாட பூர்ணிமையில், சொல்லிய விதிப்படி கவனமுள்ளவனாய் வரிசைப்படி முன்னோர்களை நமஸ்கரித்து, வர்ஷருதுவின் நான்குமாதங்கள் முழுவதும், அல்லது இரண்டு மாதங்களாவது ஒரே ஸ்தானத்தில் இருக்க வேண்டும். ஸ்தானம் கிடைக்காவிடில் பஞ்சமி வரையில் ஸஞ்சரிக்கலாம். அதற்குமேல் ஸஞ்சரித்தால் ப்ராயச்சித்தி ஆவான். கக்ஷம் குஹ்யம், சிகை இவைகளை வர்ஜித்து, ருது ஸந்திகளில் வபனம் செய்து கொள்ள வேண்டும். சாதுர்மாஸ்யத்தின் நடுவில் வபனம் கூடாது. ஆஷாட பூர்ணிமையில் வபனம் செய்து கொள்ளவேண்டும். அந்த நான்கு மாதங்களிலும், ருதுஸந்தியில் வபனம் கூடாது. நதியைத் தாண்டிச் செல்லக்கூடாது. க்ரோசத்திற்கு அதிகதூரம் போகக்கூடாது. வபநம் செய்து கொண்டாலும். நதியைத்தாண்டிச் சென்றாலும், முப்பது ப்ராணாயாமங்கள் செய்து 300 ப்ரணவஜபம் செய்ய வேண்டும். வர்ஷாகாலத்தில்,ஆபத்தில்லாத ஸமயத்தில் இடம் மாறி யதி ப்ராஜாபத்யக்ருச்ரத்தால் சுத்தனாவான். ஸம்சயமில்லை.
अत्र सम्प्रदायविद्वचनम् — गुरून्नत्वा शिरस्यन्तः क्षालनं तदनन्तरम् । आचम्य वाग्यतो यत्नात् सवासाः क्षौरमाचरेत् । अन्तर्धाय तृणं किञ्चित्तत्र निक्षेपयेद्यतिः ॥ क्षुरं सन्दंशनं चैव ततो नखनिकृन्तनम् अभिमन्त्रय द्विषड्वारं प्रणवैः प्रोक्षयेज्जलम् । क्षुरमादाय तारेण श्मश्रुकेशान्निकृत्य च । नासास्थितांश्च तथा यत्नेन प्रयतो यतिः ॥ कारयेत् करपादस्थनखानां च निकृन्तनम् । द्विषड्वारं निमज्ज्याप्सु तीरं गत्वोपविश्य च ॥ प्रतिस्थानं द्विषड्वारं करावारभ्य पादयोः । मृदं दद्यान्मुखे चैव प्रतिवारं जलं तथा ॥
[[837]]
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் ततो जलं प्रविश्याथ शिर आलिप्य सन्मृदा । द्विषड्वारं निमज्ज्याथ प्रतिवारि मृदं तथा ॥ पुनरुत्प्लुत्य तत्तीरं गत्वा गण्डूषमाचरेत् । पञ्चैकादशवारांश्च सम्यगाचम्य यत्नतः ॥ प्राणायामांस्तथा कुर्यात् पञ्चैकादशसङ्खयया ॥ क्षौरस्नानं यतीनां तु व्यासाद्यैश्च प्रकीर्तित’ मिति ॥
இவ்விஷயத்தில்
ஸம்ப்ரதாயமறிந்தவர்களின்
வசனம் - குருக்களை நமஸ்கரித்து, சிரஸ்ஸை அலம்பிக் கொண்டு, ஆசமனம் செய்து, வஸ்த்ரத்துடன் க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். பூமியில் புல்லைப் போட்டு அதன்மேல் க்ஷுரம் (கத்தி) ஸந்தம்சனம், (கிடுக்கி - மூக்கில் உபயோகிக்கும் ஆயுதம்) நகநிக்ருந்தனம் (நகமெடுக்கு மாயுதம்) இவைகளை வைக்கச் செய்து, பன்னிரண்டு தடவை ப்ரணவத்தால் அபிமந்த்ரித்து, ஜலத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டும். ப்ரணவத்தால் கத்தியை யெடுத்து மீசை மயிர் இவைகளை வபனம் செய்வித்து. நாஸா ரோமங்களையும் அப்படியே செய்வித்து. கை கால்களிலுள்ள நகங்களையும் வெட்டி பன்னிரண்டு தடவை முழுகி, கரையில் உட்கார்ந்து ஒவ்வொரு ஸ்தானங்களிலும், 12 ம்ருத்திகைகள் போடவேண்டும். கைகள் முதல் கால்களிலும், முகத்திலும். ஒவ்வொரு ம்ருத்திகையிலும் ஜலமும் சேர்க்க வேண்டும். பிறகு ஜலத்தில் இறங்கி, சிரஸ்ஸை ம்ருத்திகையினால் பூசி, பன்னிரண்டு தடவை, ஒவ்வொரு தடவையிலும் ம்ருத்திகையுடனாக முழுகி, கரையில் வந்து 16 - தடவை கண்டூஷம் செய்து, ஆசமனம் செய்து, 16 ப்ராணாயாமங்கள் செய்ய வேண்டும். இவ்விதம் ஸன்யாஸிகளுக்கு க்ஷெளரஸ்நாநம் வ்யாஸர் முதலியவர்களால் சொல்லப்பட்டது.
—
f: ‘वपनानन्तरं स्नात्वा पूजयेत् पुरुषोत्तम’ मिति ॥ यतिधर्मसमुच्चये – ‘देवं कृष्णं मुनिं व्यासं भाष्यकारं गुरोर्गुरुम् । गुरुं देवं
। ளான நரி’ ॥ः-:ன::1 तत्र मध्ये कृष्ण सनत्कुमार सनक सनन्दन सनत्सुजातान्, तद्दक्षिणतो
[[838]]
व्याससुमन्तु जैमिनि वैशम्पायन पैलान्, वामतो भाष्यकार पद्मपाद विश्वरूप तोटक हस्तामलकाचार्यांश्च पूजयेत् । भगवतः पुरतः गुरुपरमगुरुपरमेष्ठिगुरूनन्यानप्याचार्यान् पूजयेत् । यथा दिशं लोकपालान् भगवत्पार्श्वयोः ब्रह्मशङ्करौ च प्रणवादिनमोन्तैस्तत्तभामभिः पूजयेत् । ततो गोपीचन्दनमृत्तिकादन्तकाष्ठदोरकादि दद्यात् । मासचतुष्टयपर्याप्तमृत्तिकादन्तकाष्ठादि सङ्गृह्णीयादिति ॥
அத்ரி விஷ்ணுவைப்
E
வபநத்திற்குப்பிறகு ஸ்நானம் செய்து
பூஜிக்க
வேண்டும். யதிதர்ம ஸமுச்சயத்தில் க்ருஷ்ணதேவன், வ்யாஸர், பாஷ்யகாரர், குருவின்குரு, குரு, கணேசர், க்ஷேத்ரபாலர், துர்க்கை, ஸரஸ்வதீ இவர்களைப் பூஜிக்க வேண்டும். அதில் நடுவில் ருஷ்ண ஸநத்குமார, ஸநக ஸநந்தன ஸநத் ஸுஜாதர்களையும், தெற்கில் வ்யாஸு - ஸுமந்து - ஜைமினி வைசம்பாயன பைலர்களையும், இடதுபுறத்தில் பாஷ்யகார பத்மபாத விச்வரூப
தோடக ஹஸ்தாமலகாசார்யர்களையும் பூஜிக்க வேண்டும். பகவானின் கீழ்பாகத்தில் குரு பரமகுரு பரமேஷ்டி குருக்களையும் மற்ற ஆசார்யர்களையும் பூஜிக்க வேண்டும். அவரவர் திக்குகளில் லோகபாலர்களையும், பகவானின் இருபுறங்களிலும் ப்ரம்மா சங்கரர் இவர்களையும், ப்ரணவத்தை ஆதியிலும் நம: என்பதை அந்தத்திலு முடைய அவரவர் நாமங்களால் பூஜிக்க வேண்டும். பிறகு கோபீசந்தனம், ம்ருத்திகை, தந்தகாஷ்டம், கடிஸூத்ரம் முதலியவைகளைக் கொடுக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குப் போதுமான ம்ருத்திகை முதலியவைகளை ஸங்க்ரஹிக்க வேண்டும்.
—
‘असति प्रतिबन्धे तु मासान् वै वार्षिकानिह । निवत्स्यामीति सङ्कल्प्य मनसा बुद्धिपूर्वकम् ॥ प्रायेण प्रवृषि प्राणिसङ्कुलं वर्त्म दृश्यते । आषाढादिचतुर्मासं कार्तिकान्तं तु संवसेत् ॥
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[839]]
அத்ரி - ப்ரதிபந்தமில்லாவிடில், வர்ஷாகாலத்தின் நான்கு மாதங்களில் இவ்விடத்திலேயே வளிக்கின்றேன் என்று று ஸங்கல்பம் செய்து வஸிக்க வேண்டும். வர்ஷாகாலத்தில் அநேகமாய் மார்க்கம் ப்ராணிகளால் நிறைந்து காணப்படுகிறது. ஆகையால் ஆஷாடம் முதல் கார்த்திகம் வரையில் ஓரிடத்திலேயே வஸிக்க வேண்டும். ஜகத்பதியான மாதவன் ஆதி சேஷசயனத்தில் லக்ஷ்மியுடன் ஸகலப்ராணிகளின் க்ஷேமத்திற்காக நித்ரையை அடையப்போகின்றார்; தூங்கிய அந்த மஹாபுருஷன் எழுந்திராத வரையில் நான் இங்கு வஸிக்கின்றேன்.
शातातपः ‘निगृहीतेन्द्रियग्रामो यत्र यत्र भवेद्यतिः । तत्र तत्र कुरुक्षेत्रं नैमिशं पुष्करं तथेति । अत्रिः - ‘पिता भ्राता स्वसा माता स्नुषा जाया सुतस्तथा । ज्ञातिबन्धुसुहृद्वर्गो दुहिता तत्सुतादयः । यस्मिन्देशे वसन्त्येते न तत्र दिवसं वसेत् ॥ मुहूर्तमपि नासीत देशे सोपद्रवे यतिः । उपद्रुते तु मनसि समाधिर्नोपजायते ॥ चातुर्मास्ये च कार्तिक्यां क्षौरं कार्यं न चान्तरा । देशकालविरोधे तु भाद्रपद्यामपि क्वचित् ॥ चतुः क्रोशान्तरा यत्र नदी भवति कुत्रचित् । पक्षान्ते तत्र गन्तव्यमापस्तम्बवचो यथा ॥
சாதாதபர் ஜிதேந்த்ரியனான யதி எங்கெங்கு இருக்கின்றானோ, அவ்விடமெல்லாம் குருக்ஷேத்ரம், புஷ்கரம், நைமிசம் இருக்கின்றனவாம். அத்ரி -பிதா, ப்ராதா, பகினீ, மாதா, நாட்டுப்பெண், பிள்ளை, ஞாதி, பந்து, ஸுஹ்ருத், (நண்பன்) பெண், தெளஹித்ரன் முதலியவர் வஸிக்கும் தேசத்தில் ஒருநாள் கூட வஸிக்கக் கூடாது. உபத்ரவமுள்ள இடத்தில் ஒரு முஹுர்த்த காலம்கூட வஸிக்கக் கூடாது. மனத்திற்கு உபத்ரவ முண்டானால் ஸமாதி உண்டாகாது. சாதுர்மாஸ்யத்தில் கார்த்திக பூர்ணிமையில் க்ஷெளரம் செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கூடாது. தேசகாலங்கள் அனுகூலமாயில்லாவிடில் பாத்ரபத பூர்ணிமையிலும் செய்யலாம். தான் வஸிக்குமிடத் திலிருந்து நான்கு க்ரோச
[[840]]
தூரத்தில் நதியிருந்தால் பர்வகாலங்களிலும் அங்கு போய் வரவேண்டும் என்பது ஆபஸ்தம்பரின் மதம்.
सर्वदा वन्दनं कुर्याद्गुरोर्ज्येष्ठयतेस्तथा ॥ आपञ्चमि नमस्कुर्यादतिक्रातेऽपि पर्वणि । त्रिमुहूर्ताधिकं ग्राह्यं पर्वक्षौरप्रणामयोः ॥ प्रणतं न यतिब्रूयात् आशिषं व्यास शासनात् । नारायणेति च ब्रूयात् प्रणतायुर्विवृद्धय इति ॥ अभ्यागताचारादिकं सम्प्रदायमूलं यथासम्प्रदायं वेदितव्यम् ॥
எப்பொழுதும் குருவுக்கும் ஜ்யேஷ்டயதிக்கும் பர்வகாலங்களில் வந்தனம் செய்ய வேண்டும். பர்வத்தில் முடியாவிடில் பஞ்சமி வரையில் நமஸ்கரிக்கலாம். க்ஷெளரம் வந்தனம் இவ்விரண்டிலும் மூன்று முஹுர்த்தங்களுக்கதிகமுள்ள பர்வத்தை க்ரஹிக்க வேண்டும்.தன்னை நமஸ்கரித்தவனுக்கு யதி ஆசீர்வாதம் செய்யக் கூடாது. நமஸ்கரித்தவனின் ஆயுர்வ்ருத்தியின் பொருட்டு ‘நாராயண’ என்று சொல்லவேண்டும். வந்தவரிடம் நடைமுறைமுதலியவை ஸம்ப்ரதாய மூலங்க ளானதால் அவரவர் ஸம்ப்ரதாயப்படி அறியத்தகுந்தவை.
हारीतः — ‘सर्वेषामाश्रमाणां तु सन्यासी ह्युत्तमाश्रमी । स एवात्र नमस्यः स्याद्भक्त्या सन्मार्गवर्तिभिः । ब्रह्मिष्ठः परमो हंसः साक्षान्नारायणः स्मृतः । यतिं यः पूजयेन्नित्यं विष्णुस्तेन प्रपूजितः ॥ अष्टाक्षरेण मन्त्रेण यतिर्यत्र नमस्कृतः । स्मृतो नारायणो हन्ति प्राणिनां पापपञ्जरम् ॥ अष्टाक्षरेण मन्त्रेण नमोनारायणात्मना । नमस्यो भक्तिभावेन विष्णुरूपी यतिर्यतः ॥ स्वधर्मस्थान् यतीन् वृद्धान् देवांश्च प्रणवेद्यतिः । नान्यमाश्रमिणं कञ्चित् प्रशस्तमपि तं नमेत् ॥ अपि शास्त्रसमायुक्तं सदाचारसमन्वितम् । साधुवृत्तं गृहस्थाद्यं न नमस्येत् क्वचिद्यतिरिति ॥
ஹாரீதர் - எல்லா ஆச்ரமிகளுக்குள் ஸன்யாஸியே சிறந்த ஆஸ்ரமி. ஸதாசாரத்திலிருப்பவர் பக்தியுடன் அவனையே நமஸ்கரிக்க வேண்டும். பரமஹம்ஸனே ஸாக்ஷாத் நாராயணனெனப்படுகிறான். யதியைப்
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம் 841
பூஜித்தவனால் விஷ்ணுவே பூஜிக்கப்பட்டவராகின்றார். அஷ்டாக்ஷர மந்த்ரத்தால் நமஸ்கரிக்கப்பட்டு நாராயண ஸ்மரணம் செய்த யதி நமஸ்கரித்த ப்ராணிகளின் பாபங்களைப் போக்குகின்றான். யதி விஷ்ணுரூபியானதால் அவனைப் பக்தியுடன் ஓம் நமோநாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்த்ரத்தால் நமஸ்கரிக்க வேண்டும். ஸ்வதர்மத்திலிருப்பவரும், வ்ருத்தருமான யதிகளையும், தேவர்களையும் நமஸ்கரிக்க வேண்டும். சிறந்தவனானாலும் மற்ற ஆச்ரமியை நமஸ்கரிக்கக் கூடாது. சாஸ்த்ர க்ஞனாயினும், ஸதாசாரமுடையவனாயினும், க்ருஹஸ்தன்
முதலிய ஆச்ரமியை நமஸ்கரிக்கக்கூடாது.
मनुः – प्राणायामैर्दहेद्दोषान् धारणाभिश्च किल्बिषम् । प्रत्याहारेण संसर्गान् ध्यानेनानीश्वरान् गुणानिति ॥ वसिष्ठः ‘प्रणवेनैव कुर्याच प्राणायामान् यतिर्मुहुः । रेचकं वाममार्गेण पूरकं दक्षिणे तथा । कुम्भकं तु तयोर्हीनं मध्यमं हृदि तिष्ठति ॥ चतुर्विंशतिमावृत्तिं षट्त्रिंशद्दा दशाथ वा । प्रणवस्य स्मरेत् स स्यात् प्राणायामो यतानिल’ इति ॥
மனு - ப்ராணாயாமங்களால் ராகாதி தோஷங்களையும், தாரணைகளால் பாபத்தையும், ப்ரத்யாஹாரத்தால் விஷய ஸங்கங்களையும், த்யானத்தால் ஈச்வரனுடையதல்லாத க்ரோதலோபமோஹாதிகளையும் தஹிக்கவேண்டும். வஸிஷ்டர் -ப்ராணாயாமங்களை ப்ரணவத்தினாலேயே யதி செய்ய வேண்டும். இடது நாசியின் மார்க்கத்தால் ரேசகம். வலதினால் பூரகம். இவ்விரண்டிலுமில்லாத நடுவில் இருப்பது கும்பகம். மூச்சை அடக்கி 24, அல்லது, 36, அல்லது 12 தடவை ப்ரணவத்தை ஸ்மரிப்பது ப்ராணாயாமம் எனப்படும்.
वैवस्वतः— ‘द्वादशावर्तितं यत्तु प्रणवस्य मनोर्हृदि । प्राणायामो यतेः प्रोक्तः प्राणानायम्य चोमितीति ॥ कूर्मपुराणे — ‘प्राणस्तु देहजो वायुरायामस्तन्निरोधनम् । मात्राद्वादशको मन्दश्चतुर्विंशतिमात्रकः ॥
[[842]]
मध्यमः प्राणसंरोधः षट्त्रिंशन्मात्रकोत्तमः । सगर्भमाहुस्सजपमगर्भमजपं बुधाः । रेचकः पूरकश्चैव प्राणायामोऽथ कुम्भकः । रेचकोऽजस्रनिश्वासात् पूरकस्तन्निरोधतः । साम्येन संस्थितिर्या सा कुम्भकः परिगीयत’ इति ॥
பன்னிரண்டுமுறை
[[1]]
மனதில்
வைவஸ்வதர் மூச்சை அடக்கி ப்ரணவத்தை ஜபிப்பது யதிக்கு ப்ராணாயாமம் எனப்பட்டிருக்கிறது கூர்மபுராணத்தில் - ப்ராணன் என்பது தேஹத்திலுண்டாகும் வாயு. ஆயாமம் என்பது அதை அடக்குவதாம். அந்த ப்ராணாயாமம் 12 மாத்ரைகளுள்ளதாகில் மந்தம், 24 மாத்ரைகளுள்ளதாகில் மத்யமம், 36 மாத்ரைகளுள்ளதாகில் உத்தமம். ஜபத்துடன் கூடியதாகில் ஸகர்ப்பமென்றும், ஜபமில்லாவிடில் அகர்ப்பமென்றும் அறிந்தவர் சொல்லுகின்றனர். ப்ராணாயாமம், ரேசகம் பூரகம் கும்பகம் என மூன்று விதமாகும்.இடைவிடாது மூச்சு விடுவது ரேசகம், அதை மேலாக இழுப்பது பூரகம், ஸமமாயிருப்பது கும்பகமெனப்படும்.
शौनकपरिशिष्टे ‘यावत्यो रेचके मात्रास्तावद्विगुणाः पूरके विद्यात् कुम्भके चातुर्गुण्य मष्टमात्रो रेचकः षोडशमात्रः पूरको द्वात्रिंशन्मात्रः कुम्भक इति शिशुप्राणायामो, द्वादशमात्रको रेचकश्चतुर्विंशतिमात्रकः पूरकोऽष्टाचत्वारिंशन्मात्रकः कुम्भक इति मध्यमः । षोडशमात्रो रेचको द्वात्रिंशन्मात्रः पूरकोऽष्ट षष्टिमात्रः कुम्भक इति प्राणायामोऽकारकालो मात्रा प्रायश्चित्तं चैतत् सर्वेषु दुष्कृतेषु । रेचकं दक्षिणे न्यस्येत् पूरकं वामनासिके । अङ्गुष्ठाङ्गुलिभिश्चैवं प्राणायामं समाचरेत् ॥ प्राणायामैक निष्ठस्य न किश्चिदपि दुर्लभमिति ॥
|
சௌனக பரிசிஷ்டத்தில் - ரேசகத்தில் எவ்வளவு மாத்ரைகளோ அவை இரண்டு மடங்கு பூரகத்திலும், நான்கு மடங்கு கும்பகத்திலும் அதிகமாம், 8 மாத்ரைகளுடையது ரேசகம், 16 மாத்ரைகளுடையது பூரகம், 32
மாத்ரைகளுடையது கும்பகம், இது
ஸ்மிருதி முக்தாபலம் - வர்ணாசிரம தர்மகாண்டம்
[[843]]
சிசுப்ராணாயாமம். 12 மாத்ரைகளுடையது ரேசகம், 24 மாத்ரைகளுடையது பூரகம், 48 மாத்ரைகளுடையது கும்பகம், இது மத்யம் ப்ராணாயாமம். 16, 32, 64, மாத்ரைகளை முறைய உடையே ரேசக பூரக கும்பகங்களுடையது உத்தமம். அகாரத்தின் காலம் மாத்ரை எனப்படும். இது ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தம். வலது நாசியில் ரேசகமும் இடது நாசியில் பூரகமும் செய்வேண்டும். ஒரு நாசியில் அங்குஷ்டத்தாலும் மற்றொரு நாசியில் விரல்களாலும் ப்ராணாயாமம் செய்ய வேண்டும். ப்ராணாயாமத்தில் நிஷ்டையுள்ளவனுக்குத் துர்லபமொன்றுமில்லை.
यतेर्निषिद्धानि
—
अथ यतेर्निषिद्धानि ॥ तत्र व्यासः ‘द्वावेतौ समवीर्यौ तु सुरा ताम्बूलमेव च । तस्मात् सर्वप्रयत्नेन ताम्बूलं वर्जयेद्यतिः । माद्यति प्रमदां दृष्ट्वा सुरां पीत्वा च माद्यति । तस्माद्दृष्टिमदां नारीं दूरतः परिवर्जयेत् ॥ शिल्पं व्याख्या नियोगश्च कामो रागः परिग्रहः । अहङ्कारो ममत्वं च चिकित्साकर्म साहसम् । एकान्नं मदमात्सर्ये गन्धपुष्पविभूषणम् । ताम्बूलाभ्यञ्जने क्रीडा भोगकाङ्क्षा रसायनम् ॥ सन्धिश्च विग्रहो यानं मञ्चकं शुक्लवस्त्रकम् । शुक्लोत्सर्गो दिवास्वापो भिक्षाधारस्तु तैजसम् । एतानि वर्जयेन्नित्यं यतिर्मूत्रपुरीषवत् ॥
வ்யாஸர்
யதிக்கு நிஷித்தமானவை
மத்யம், தாம்பூலம் இவ்விரண்டும் வீர்யத்தால் ஸமமாகும். ஆகையால் யதி தாம்பூலத்தை தவிர்க்க வேண்டும். மத்யத்தைப் பருகினால் போதை அடைவான். ஸ்த்ரீயைப் பார்த்தாலுமே கலங்குவான். ஆகையால் ஸ்த்ரீயை தூரத்தில் தவிர்க்கவேண்டும். சில்பம், வியாக்யானம், ஆக்ஞை செய்தல், காமம், ஆசை, பரிக்ரஹம், அஹங்காரம், மமதை, சிகித்ஸை, வேலை, ஸாஹஸம், ஏகான்னம், மதம், மாத்ஸர்யம், கந்தம்,
[[844]]
புஷ்பம், பூஷணம், தாம்பூலம், அப்யஞ்சனம், க்ரீடை, போகத்திலாசை, ரஸவாதம், ஸந்திசெய்தல், சண்டை, வாஹனம், கட்டில், வெளுத்தவஸ்த்ரம், ரேதஸ்ஸேகம், பகலில் நித்ரை, தாதுபாத்ரமான பிக்ஷாபாத்ரம் இவைகளை மல மூத்ரங்களைப் போல் யதி தவிர்க்க வேண்டும்.
न स्नानमाचरेद्भिक्षुः पुत्रादिनिधने श्रुते । पितृमातृक्षयं श्रुत्वा स्नात्वा शुध्यति साम्बरः ॥ अन्नदानपरो भिक्षुः भिक्षादानपरो गृही । उभौ तौ मन्दबुद्धित्वात् पूती नरकशायिनौ ॥ यस्तु प्रव्रजितो भूत्वा पुनः सेवेत मैथुनम् । षष्टिवर्षसहस्राणि विष्ठायां जायते कृमिः ॥ न किञ्चिद्वैक्ष (ष) जादन्यदप्पानाद्दन्तधावनात् । विना भोजनकालेन जातुचिद्भक्षयेद्यति-
புத்ரன் முதலியவர் இறந்ததைக் கேட்டால் யதி ஸ்நானம் செய்யக்கூடாது. மாதாபிதாக்களின் மரணத்தைக் கேட்டால் ஸசேலஸ்நானம் செய்து சுத்தனாகிறான். அன்னதானம் செய்யும் யதியும், பிக்ஷை வாங்கும் க்ருஹஸ்தனும், புத்தியற்றவராதலால் பூதி நரகம் என்னும் நரகத்தை அடைவர்.
ஸன்யாஸியாயிருப்பவன்
ஸ்த்ரீஸங்கம் செய்தால் அறுபதினாயிரம் வர்ஷம் மலத்தில் க்ருமியாய்ப் பிறப்பான். போஜனகாலம், (மருந்து ஏற்கின்ற காலம்) ஜலபானகாலம், தந்ததாவனகாலம் இவைகளைத் தவிர்த்து மற்ற காலத்தில் ஒன்றையும் உட்கொள்ளக்
கூடாது.
अङ्गिराः-‘सन्यासं चैव यः कृत्वा पुनरुत्तिष्ठते द्विजः । न तस्य निष्कृतिः कार्या स्वधर्मात् प्रच्युतस्य च । आरूढो नैष्ठिकं कर्म पुनरावर्तयेद्यतिः। आरूढपतितो ज्ञेयः सर्वधर्मबहिष्कृतः ॥ चण्डालाः प्रत्यवसिताः परिव्राजकतापसाः । तेषां जातान्यपत्यानि चण्डालैस्सह वासयेत् । नैष्ठिकानां वनस्थानां यतीनामवकीर्णिनाम् । शुद्धानामपि लोकेऽस्मिन् प्रत्यासत्तिर्न विद्यत’ इति ॥ஸ்மிருதி முக்தாபலம் -வர்ணாசிரம தர்மகாண்டம்
[[845]]
அங்கிரஸ் ஸன்யாஸம் செய்து கொண்டு பிறகு க்ருஹஸ்தனாவானாகில் அந்த ப்ரஷ்டனுக்கு ப்ராயச்சித்தமே கிடையாது. ஸன்யாஸி ஆகி மறுபடி க்ருஹஸ்தனாவானாகில் அவன் ஆரூடபதிதன், ஸர்வதர்மங்களுக்கும் அனர்ஹன் எனப்படுவான். (மேன்மைக்குச் சென்று கீழே விழுந்தவன்) ஆச்ரம ப்ரஷ்டர்களான ஸன்யாஸிகளும், வானப்ரஸ்தர்களும், ப்ரம்மசாரிகளும் சண்டாளர்களாவர். அவர்களுக்குப் பிறக்கும் பெண்களையும் பிள்ளைகளையும் சண்டாளர்களுடன் வஸிக்கச் செய்ய வேண்டும். நைஷ்டிக ப்ரம்மசாரிகளும், வானப்ரஸ்தர்களும், யதிகளும் ஸ்வதர்மப்ரஷ்டர்களானால் அவர்கள் ப்ராயச்சித்தம் செய்து கொண்டாலும் அவர்களுடன் மற்றவர் இணையக் கூடாது.
‘परिव्रज्यां गृहीत्वा तु यः स्वधर्मे न तिष्ठति । श्वपादेनाङ्कयित्वा तं राजा शीघ्रं प्रवासयेदिति । यमः प्रव्रजिताज्जातः प्रव्रज्यावसितश्च यः । तावुभौ ब्रह्मचण्डालौ प्राह वैवस्वतो यम इति ॥ संवर्तः - ‘सभ्यस्य दुर्मतिः कश्चित् प्रत्यापत्तिं प्रजेद्यदि । स
। कुर्यात् कृच्छ्रमश्रान्तः षण्मासान् वृत्त्यनन्तरमिति ॥ बह्वृचपरिशिष्टे - ‘पतत्यसौ ध्रुवं भिक्षुर्यस्य भिक्षोर्द्वयं भवेत् । धीपूर्वं रेत उत्सर्गो द्रव्यसंग्रह एव चेति ॥
தக்ஷர் - ஸன்யாஸம் செய்துகொண்டு ஸ்வதர்மத்தில் இல்லாதவனை நாய்க்காலால் சுட்டு அடையாளம் செய்து அரசன் தன் தேசத்தினின்றும் வெளியேற்ற வேண்டும். யமன் ஸன்யாஸிக்குப் பிறந்தவனும், ஸன்யாஸ ப்ரஷ்டனும் ‘ப்ரம்மசண்டாளர்’ என்று யமன் சொன்னார். ஸம்வர்த்தர் - ஸன்யாஸியானவன் துர்ப்புத்தியுள்ளவனாய் மறுபடி க்ருஹஸ்தாஸ்ரமத்தை அடைந்தால், அவன் ஆறுமாஸகாலம் இடைவிடாமல் க்ருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.பஹ்ருசபரிசிஷ்டத்தில் -ஞானபூர்வமாய் சுக்லத்தை வெளிப்படுத்தியவனும் பணத்தை ஸங்க்ரஹித்தவனுமான யதி பதிதனாவான்; நிச்சயம்.
[[846]]
अत्रानुक्त आचमनादिः साधारणो धर्मः तत्तदवसरे वक्ष्यते ॥ व्यासः - ‘मोक्षाश्रमं यश्चरते यथोक्तं शुचिस्सुसङ्कल्पितबुद्धियुक्तः । अनिन्धनं ज्योतिरिव प्रशान्तं स ब्रह्मभावं व्रजते द्विजातिरिति ॥
வ்யாஸர்
·
இங்கு சொல்லப்படாத ஆசமனம் முதலிய ஸாதாரண தர்மங்களை அந்தந்த ப்ரகரணங்களில் சொல்வோம். எந்தப் ப்ராமணன் சுத்தனாய் த்ருடமான ஸங்கல்பத்துடன் விதிப்படி ஸன்யாஸாச்ரமத்தை அனுஷ்டிக்கின்றானோ அவன், விறகில்லாது தணிந்த அக்னிபோல் ப்ரம்மபாவத்தை அடைகின்றான்.
ओं तत्सत् इति श्रीमद्भूमण्डलभूषणायमानचोलदेशान्तर्गतश्रीकण्डूमाणिक्याख्यमहीसुरग्रामाभिजनैः श्रुतिस्मृतीतिहासपुराणादिषु कूलङ्कषधिषणैः श्रीवाधूलान्वयजलधिराकेन्दुभिः श्रीवैद्यनाथदीक्षितैः विरचिते स्मृतिमुक्ताफलाख्येधर्म शास्त्रे वर्णाश्रमधर्मनिरूपणं नाम प्रथमः परिच्छेदः
समाप्तः
இப்பூமண்டலத்திற்கலங்காரமாகும் சோளதேசத்திற் சேர்ந்த கண்ட்ரமாணிக்யம் எனும் ப்ராமணக்கிராமத்திலிருந்தவரும் ச்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் இவைகளில் கரைகண்டவரும் வாதூல வம்ச மெனும்பாலாழிக்குப் பூர்ணசந்த்ரன்
போன்றவருமான ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதரவர்களால் செய்யப்பட்டுள்ள ஸ்ம்ருதிமுக்தாபலமெனும் தர்மசாஸ்த்ரத்தில் வர்ணாஸ்ரம தர்ம நிரூபணம் என்ற முதல் காண்டம்.
முற்றிற்று.
;
वर्णाश्रमधर्मकाण्डे श्रीवैद्यनाथदीक्षितैः उदाहृताः
ग्रन्थकर्तारः ।
१. अग्निवेश्यः, २. अङ्गिराः, ३. अत्रिः, ४. आत्रेयः, ५.
और्वः ।
आपस्तम्बः । ६. आश्वलायनः । ७. उपमन्युः । ८. उशना । ९. १०. कण्वः । ११. कपर्दी । १२. कपिलः । १३. काण्वायनः । १४. कात्यायनः । १५. कारिकाकारः । १६. काश्यपः । १७. कार्ष्णाजिनिः । १८. क्रतुः । १९. गर्गः । २०. गार्ग्यः । २१. गोभिलः । २२. गोविन्दस्वामी बोधायनसूत्रव्याख्याता। २३. गौतमः । २४. छन्दोगाः । २५. छागलेयः । २६. जमदग्निः । २७. जातूकर्ण्यः । २८. जाबालिः । २९. जैमिनिः । ३०. दक्षः । ३१. दत्तात्रेयः ३२. देवणभट्टोपाध्यायः । ३३. देवलः । ३४. नारदः । ३५. पराशरः । ३६, पारस्करः । ३७. पितामहः । ३८. पैठीनसिः । ३९. प्रचेताः । ४०. प्रजापतिः । ४१. बह्वृचाः । ४२. बृहस्पतिः । ४३. बैजावापः । ४४. बोधायनः । ४५. भगवान् । ४६. भरद्वाजः । ४७. भारद्वाजः । ४८. भास्करः । ४९. भूगुः । ५०. मनुः । ५१. मरीचिः । ५२. मार्कण्डेयः । ५३. मेधातिथिः । ५४. यमः । ५५. याज्ञवल्क्यः । ५६. लघुव्यासः । ५७. लघुहारीतः । ५८. लिखितः । ५९. लोकाक्षिः । ६०. वराहमिहिरः । ६१. वत्सः । ६२. वसिष्ठः । ६३. वाल्मीकिः । ६४. विज्ञानेश्वरः । ६५. विश्वामित्रः । ६६. विराट् । ६७. विष्णुः । ६८. वृद्धगार्ग्यः । ६९. वृद्धमनुः । ७०. वृद्धयाज्ञवल्क्यः । ७१. वृद्धवसिष्ठः । ७२. वृद्धशातातपः । ७३. वैवस्वतः । ७४. व्याघ्रपादः । ७५. व्यासः । ७६. शङ्खः । ७७. शाण्डिल्यः । ७८. शातातपः । ७९. शौनकः । ८०. संग्रहकारः । ८१. संवर्तः । ८२. सत्यव्रतः । ८३. यतिः । ८४. सार्वभौमः । ८५. सुमन्तुः । ८६. स्कन्दः । ८७. हरदत्तः । ८८. हारीतः ।
[[848]]
உ
वर्णाश्रमधर्मकाण्डे श्रीवैद्यनाथदीक्षितैः उदाहृतः - ग्रन्थसूचिका ।
१. अखण्डादर्शः । २. अपरार्कः । ३. अमृतबिन्दुपनिषत् । ४. अर्णवः । ५. आग्नेयपुराणम् । ६. आथर्वणीश्रुतिः । ७. आदित्यपुराणम् । ८. आदिपुराणम् । ९. आथर्वणम् । १०. आनुशासनिकम् । ११. आरण्यकोपनिषत्। १२. आरुणीश्रुतिः । १३. आरुण्यपनिषत् । १४. आश्वमेधिकम्। १५. ऐतरेयब्राह्मणम् । १६. कठवल्ली । १७. कल्पसारः । १८. काठकम् । १९. काठकगृह्यम् । २०. काठकब्राह्मणम् । २१. काठकश्रुतिः । २२. कालदीपः । २३. कालादर्शः । २४. कूर्मपुराणम् । २५. कैवल्यश्रुतिः । २६. क्रियाकल्पकारिका । २७. गर्भोपनिषत् । २८. गृह्यतात्पर्यदर्शनम् । २९. गृह्यपरिशिष्टम् । ३०. गृह्यरत्नम् । ३१. चतुर्विंशतिमतम् । ३२. चन्द्रिका । ३३. च्यवनस्मृतिः । ३४. छन्दोगब्राह्मणम् । ३५. तिथिदर्पणम् । ३६. तैत्तिरीयश्रुतिः । ३७. जाबालश्रुतिः । ३८. तैत्तिरीयोपनिषत् । ३९. त्रिकाण्डी । ४०. देवीपुराणम् । ४१. धर्मसारः । ४२. धर्मशास्त्रसारः । ४३. धर्मशास्त्रसुिधानिधिः । ४४. धर्मसारसुधानिधिः । ४५. धर्मोद्योतः । ४६. नारायणोपनिषत् । ४७. पद्धतिः । ४८. परमहंसोपनिषत् । ४९. पाराशरमाधवीयम् । ५०. पारिजातः । ५१. पुराणसारः । ५२. पूर्णसङ्ग्रहः । ५३. प्रयोगपारिजातः । ५४. बह्वृचपरिशिष्टम् । ५५. बह्वृचब्राह्मणम् । ५६. बृहदारण्यकम् । ५७. ब्रह्मकैवर्तम् । ५८. ब्रह्माण्डपुराणम् । ५९. भगवद्गीता । ६०. भागवतम् । ६१. भारतम् । ६२. भविष्यत्पुराणम् । ६३. भविष्योत्तरम् । ६४. महाभारतम् । ६५. महोपनिषत् । ६६. माधवीयम् । ६७. मिताक्षरा । ६८. मुण्डकोपनिषत् ।
/
[[849]]
६९. मैत्रायणीश्रुतिः । ७० यतिधर्मसमुच्चयः । ७१. रत्नकोशः । ७२. रत्नमाला । ७३. रत्नावली । ७४. वरदराजीवम् । ७५. वरदराजीयम् । ७६. वासिष्ठम्। ७७. विज्ञानेश्वरीयम् । ७८. विष्णुधर्मोत्तरम् । ७९. विष्णुपुराणम् । ८०. शिवसर्वस्वम् । ८१. शौनकपरिशिष्टम् । ८२. श्रीधरीयम् । ८३. सरणिः । ८४ सङ्ग्रहः । ८५. संस्कारमञ्जरी । ८६. सायणीयम्। ८७. साङ्ख्यायनगृह्यम् । ८८. स्कान्दम् । ८९. सार्वभौमीयम् । ९०. सुबालोपनिषत् । ९१. सुश्रुतम् । ९२ स्मृतिचन्द्रिका । ९३. स्मृतिभास्करः । ९४. स्मृतिरत्नम् । ९५. स्मृतिरत्नावली । ९६. स्मृतिसङ्ग्रहः । ९७. स्मृतिसारः । ९८. स्मृत्यन्तरम् । ९९. स्मृत्यर्णवः । १००. स्मृत्यर्थसारः । १००. हेमाद्रिः ।
Lasertypeset & Printed at:
V.K.N. Enterprises
Mylapore, Chennai-4, Ph: 9840217036