பராசரவிசிஷ்ட பரமத ர்ம சாஸ்த்ரம் 533 பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் முன்னுரை " ஸ ஹோவாச வ்யாஸ: பாரார்: " [தைத்திரீய ஆரண்யகம ப்ர நம்-1, அனுவாகம் - 9] [பரா ரரின் புததிரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்.) எனறு வேத,ம வேத,வ்யாஸரைப் புகழும்போது அவரைப் பராஸரரின் புததிரர் என்று புகழ்ந்தது. இவர் செய்தருளி யவையாகப் பிரஸித்திபெற்றவை வேத பூர்வபாக,விவரண மான பராரை ஸ்மருதியும், வேத ததின் உத்தரப க விவரணமான ஸ்ரீ விஷ்ணுபுராணமும ஆகும். அத்தகைய ஸ்ரீ விஷ்ணுபுராணத்தின முதல் அம் ம் முதல் அத்தியா யத்தில், “புராணஸம்ஹிதாகர்த்தா ப.வாந் வத்ஸ ப,விஷ்யதி | தே,வதாபாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே ப,வாந் " [1-1-26] [குழந்தாய் ! நீ புராண ஸம்ஹிதையைச் செய்பவனாகக கடவாய். தே வதைகளில் எது பரம்பொருள் என்னும் உண்மையையும் நீ உள்ளபடி உணர்வாய்.] என்று புலஸ்த்யராலும், பாட்டனாரான வஸிஷ்ட,ராலும் வர மளிக்கப்பட்ட பெருமையை உடையவராக இம்மஹர்ஷி காட்டப்படுகிறார். இங்கு ‘புராண ஸமஹிதா ’ என்னும் பத,த்தைக் கர்மதாரயஸமாஸமாகக கொளளாமல், த்வந் த், வமாகக்கொண்டால் புராணம், ஸம்ஹிதை எனும் இரண்டுக்கும் இவர் ஆசிரியராகக் கூறப்படுகிறார் என விளங்கும். பராஸரஸ்மருதி என்றும், பராஸரஸம்ஹிதை என்றும் வழங்கும் ஸ்ம்ருதியே இங்கு ஸம்ஹிதா ப்தத் தால் சொலலப்படுவதாகக் கொள்வதில் குறையிலலை. " மந்வத்ரி விஷ்ணு (1-4] எ ன்று யாஜ்ஞவல்கயரால் எடுக்கப்படும் ஸ்ம்ருதிகளில் பராஸர ஸ்ம்ருதியும காணப் -68 534 விஷ்ணுசித்தவிஜயம் படுகிறது; பாத் மபுராண உத்தரக,ண்டம் 263ம் அத்தியா யத்தில எடுக்கப்பட்ட ‘வாஸிஷ்டஞ் சைவ ஹாரீதம் வ்யாஸம் பாராஸரம் ததா பரத்வாஜம் காஸ்யபம் ச ஸாத்விகா முக்திதா பரா: [ ” என்னும் வசனத்தில் பராரஸ்ருதி யும் ஸாத்விகஸ்ம்ருதிகளில் ஒன்ருக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரார ஸம்ருதியின் கல்கத்தா, பம்பாய், பூனா பதிப்புகளில பரம்பொருளைப்பற்றிய குறிப்புகள இல்லா விடிலும், இப்பரார ஸ்மருதியின் உத்தரபாக,மாக எண்ணப்படும் பரா ரவிஸிஷ்ட பரமத,ர்ம றாஸத்ரத்தில் ஸ்ரீ விஷ்ணுபுராணத்திற்போலே பரதே வதா நிஷ்கர்ஷமும், விஷ்ணு ப,கதர்கள் கைக்கொள்ள வேண்டிய பஞ்சஸம ஸ்காரம் முதலான விமிஷ்டமான சிறந்த தார்மங்களும், ப.கவதராத ன ப்ரகாரங்களும், உதஸவபரகாரங்களும விரிவாக வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம். பூர்வாசார் யர்கள் பலரால் இதில் உள்ள ஸ்லோகங்கள் ப்ரமாண மாக எடுக்கப்பட்டிருப்பதையும் காணகிறோம். துருஷ்கர் களின் படையெடுப்பால் விஸிஷ்டத.ர்மங்களை அநுஷ்டி,ப பாரில்லாமற்போனபடியால வடநாட்டில் மற்ற பரமதாம ஹாஸ்த்ரங்களுககுப்போலே இந்தப பரமதார்ம ஸாஸ்த்ரத் திற்கும வியே ஷ ப்ரசாரமில்லாமற்போய்விட்டது என்று கருத இடமுள்ளது. தென்னாட்டில இந்த வி ஷட பரம தர்மவாஸ்த்ரத்திற்சொன்ன பஞ்சஸமஸ்காரம் முதலான வற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள ஆயிரக்கணகான வருஷங் களாகக் கடைப்பிடித்து வருவதைக காணகிறோம். ஆகையால், இந்த மாஸ்த்ரத்தின் பராமாண்யத்தில் ஐயமுற இடமில்லை. இந்த தார்மலாஸ்த்ரத்தை காரந்த, முத்ராபக ஸ்பை யார் கி. பி. 1901-ம் தமிழில் அர்த்த,த்துடன் வெளியிட்டிருக்கி ர்கள். இதன் . காததாவான பருகு அப்பெயர் வந் ததின் காரணத்தை - “பராந் பாஹ்குத்,ருஷ்டீந் ஸம்யக் ப்ரமாண தர்க்கை: ஆண்ருணாதி இதி பரா/ ர’ [வேத,த்துக் பராசரவிசிஷ்ட பரமத.ர்ம சாஸ்த்ரம் 535 குப் புறம்பான பாாஹ்யர்களும, வேத,த்திற்கு அபார்த்தம் சொலலும் குத்ருஷ்டிகளுமாகிற பரர்களை ப்ரமாண தர்க் கங்களாலே நன்கு ஹிம்ஸிக்கிறாராகையாலே ( ரு-ஹிம்ஸா யாம் என்று தாது ) பரா ரராகிறார்.] என்னும் வ்யுத்பத் தியின்மூலம ஸ்ரீ விஷ்ணுபுராண வ்யாக்,யாதாவான ஸ்ரீ விஷ்ணுசிததர் எனும் எங்களாழ்வானும, " (பராஸரம்) வைதி,க பக்ஷததுக்குருக்களான பாஹ்யகுத்,ருஷ்டி களை ப்ரமாண தாக்கங்களாகிற ஸரங்களாலே ஹிமஸியா நினறான என் ாகவுமாம; அத, வா; ஆந்தரவைகைகளான ரா ,த.வேஷாதி,களை ஸமத,மாதி,களாலே ஹிம்ஸியா நினறான் என்றாகவுமாம்” என்று பாரதாதி, தனிஸ்லோ கத்தில் பெரியவாச்சான்பிள்ளையும் காட்டினார்கள். இப்படிப் புராண ஸமஹிதைகளைச் செய்து வைதி,க தர்மணனத்துக்குப் பரமோபகாரம் செய தாலேயே “தஸ் மை நமோ முநிவராய பரா ராய” என்று ஆளவந்தாரால் இவர் மிக மதிக்கப்பட்டார். அவர் திருவுள்ளமறிந்த எம் பெருமானாரது நியமனத்தாலே, கூரத்தாழ்வான் திருக் குமாரருக்குப் பரா பட்டர் என்று இப்பராஸரரின் திருநாமம வைக்கப்பட்டது. இத்தகைய பராஸர மஹர்ஷி அருளிய பரமதாம ஸ்த்ரத்தைத் தமிழில் பொருளோடு அளிக்கிறேம் இங்கு. मुनय ऊचुः- विस्तरेण समाख्याहि हरिसंश्रयण परम् । कथमाश्रयणे नृणां कथमाराधनं विभोः ॥ १ ॥ முநய ஊசு : விஸ்தரேண ஸமாக்,யாஹி ஹரிஸம்மஸ்ரயணம் பரம் கத,மாஸ்ரயணம் ந்ரூணாம் கத, மாராத நம் விபோ:!]] 1. மைத்ரேயர் முதலான முனிவர்கள் ஸ்ரீபரா ரமஹர்ஷி யிடம் ஸாமாந்யதர்மங்களைப் பராஸரஸ்ம்ருதியின் பூரவ பாக,த்திலிருந்து கேட்டறிந்தபின், அவை நேரே மோக்ஷ 536 விஷ்ணுசித்தவிஜயம் ஸாத,நமல்லாமையாலே, நேரே மோக்ஷஸாத நமான ப.கவத்ஸமாரயணத்தையும், பற்றி அறியவிரும்பியவர்களாய், பின்வருமாறு ப. வதாராத னத்தையும கேட்டார்கள்:- ஹரியாகிற நம் விரோதிகளைப் எம்பெருமானைச் போக்கி இஷ்டத்தை சிறப்பாக அளிக்கவல்ல ஆஸ்ரயிககும வித,மும், அதற்கு உறுப்பாகச் செய்யவேண்டிய களுமாகிற வையும், ஆரயித்தபின் சிறந்த தர்மங்களை அவனை விரிவாகச் ஆராதி,க்கும சொல்லுவீர் வகை श्रीपराशर उवाच - वक्ष्यामि मुनयः सर्वे विष्णोराश्रयणक्रियाम् । मन्त्रदीक्षा विधिश्चैव तस्य पूजाविधि Levin तथा ॥ २ ॥ உவாச- வக்ஷ்யாமி முநயஸ் ஸர்வே விஷ்ணோராரயணக்ரியாம் | மந்த்ரதீ க்ஷாவிதி,ஞ்சைவ தஸ்ய பூஜாவிதி,ம் ததா ஸ்ரீபராஸர ப.க.,வான் கூறலுற் ர்,- 2. முனிவர்களே! ஸர்வவ்யாபகனான விஷ்ணுவை ஆஸ்ர விதி, யும் யிக்கும் கூறப்போகிறேன; ஆகியவற்றையும், வழியையும, அதற்கு கேட்பீர்களாக. அவனை உறுப்பான ஆராதி.க்கும் மந்த்ரம், முறையை தீ,க்ஷா आद्य तु शङ्खचक्रादिधारणं वैष्णवं स्मृतम् । पुण्डू नामक्रिया चैव मन्त्र वार्चनं हरेः ॥ ३॥ संस्काराः पञ्च कर्तव्या ब्राह्मणस्या विधानतः । புண்ட்ரம் ஆத்யம் து நாமக்ரியா ங்க, சக்ராதி,தாரணம் சைவ ஸம்ஸ்காரா: பஞ்ச கர்த்தவ்யா மந்த்ரஸ்சைவார்ச்சநம் வைஷ்ணவம் ஹரே: ஸ்ம்ருதம் ப்,ராஹ்மணஸ்ய விதாஈநத: II 1 3. ப.க,வானை காரங்களடங்கியது:- யாளங்களாகிற ஆஸ்ரயிப்பது (1) ஸ்வாமியான பின்வரும் விஷ்ணுவின் ஐந்து ஸங்க,சக்ரங்கள் முதலானவற்றை ஸம்ஸ் அடை த ரிப் பராசரவிசிஷ்ட பரமத ர்ம சாஸ்த்ரம் 537 பது (தாபஸம்ஸ்காரம்). (2) பே ஷியான அவன் திருவடி களின் ஆகாரமாயிருக்கும் ஊர்த்,வபுண்ட்,ரத்தை த ரிப்பது (புண்ட்ரஸம்ஸ்காரம்). (3) ஸ்வாமியான அவனது திரு நாமத்தை அவனுக்கு அடியான் என விளங்கும்படி தாஸ் பத,த்தைச் சோதது தரிததல் (நாமஸம்ஸகாரம்). (4) அவனுக்கும் நமக்கும் உண்டான உறவையும் உபாயோபே யங்களையும உணர்த்தும மந்தரத்தை அநுஸந்தி,த்தல் (மந்த்ரஸம்ஸ்காரம). (5) தனது ஸேஷத்வம ஸித்திப்ப தறகாக ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்தல் (யாக,ஸமஸ் காரம்). இவை ஐந்தும (வேத,ம் முதலான) லொஸ்த்ரங்களில் சொன்னபடி ப்,ராஹ்மணன் முதலான அனைவர்க்கும் அவ யம் அனுஷ்டி,க்கவேண்டிய பஞ்சஸமஸகாரங்களாகும். विना यज्ञोपवीतेन विना चक्रस्य धारणात् ॥ ४ ॥ विना द्वयेनैव विप्रः चण्डालत्वमवाप्नुयात् । விநா யஜ்ஞோபவீதேந விநா சக்ரஸ்ய தமாரணாத் | விநா த்வயேந வை விப்ரஸ் சண்டாளத்வமவாப்நுயாத் | 4. சக்ரதாரணமாகிற தாபஸமஸ்காரமும், த், வயா நுஸங் தநமாகிற மந்த்ரஸமஸ்காரமும் இல்லாதவன், பூணூல் இல்லாத அந்தணன் போலே உடனே நீசனாவான். विधिना शङ्खचक्रादिधारणं चोर्ध्वपुण्डकम् ।। ५ ।। उपवीत शिखाबन्ध विप्रस्य सततं स्मृतम् । चक्रला छनहीनस्य विप्रत्वं निष्फले भवेत् ॥ ६ ॥ விதிநா ங்க, சக்ராதி,த,ாரணம் சோர்த் வபுண்ட் ரகம்|| 5. உபவீதம் காபந்தம் விப்ரஸ்ய ஸததம் ஸ்ம்ருதம் | சக்ரலாஞ்ச நஹீநஸ்ய விப்ரத்வம் நிஷ்பலம் ப வேத் 6. சாஸ்திரங்களில் சொல்லிய கிரமப்படி பங்க,ம், சக்ரம் முதலிய ஆயுத ங்களை த ரிக்கும் தாபஸம்ஸ்காரம், ஊர்த்வ புண்ட்ரதாரணமாகிற புண்ட்ரஸம்ஸ்காரம், பூணூலை த ரிப்பது, கை,யை வைத்துக்கொள்வது ஆகியவை 538 விஷ்ணுசித்தவிஜயம்| எக்காலத்திலும் அந்தணனுக்கு அவ யமானவை என்று த ர்மஹாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டது. திருவாழியின் சின்னமில்லாதவனுடைய ப்பூராஹ்மணதவம் பயனற்றது. अचक्रधारिणं विनं यः श्रद्धे भोजयेन्नरः । रेतोमूत्रपुरीषादीन् स पितृभ्यः प्रयच्छति ॥ ७ ॥ அசக்ரத ரிணம் விப்ரம் ராத்தே, பே,ாஜயேந்நர: 1 ரேதோமூத்ரபுரீஷாதீ ந் ஸ பித்ருப்ய: ப்ரயச்சதி II 7. சக்ராங்கனமில்லாத அந்தணனை ஸ்ராத்த த்தில் நிமங் த்ரணம்செய்து போஜனம் செய்விப்பவன், கலம், மூத்ரம, மலம முதலானவற்றைத் தன் பிதருககளுக்குக் கொடுத்தவனாகிறான. शङ्खचक्रोर्ध्वपुण्डादिरहितो ब्राह्मणाधमः । स जीवन्नेव चण्डालः सर्वकर्मबहिष्कृतः ॥ ८ ॥ ஸ்ங்க,சக்ரோர்த் வபுண்ட்ராதி ரஹிதோ ப்,ராஹ்மணாத.ம: 1 ஸ ஜீவந்நேவ சண்டாளஸ் ஸர்வ கர்ம பஹிஷ்க்ருத: ! 8. ஸங்க, சக்ரதாரணம் ஊர்த் புண்ட்ரதாரணம் முத லான பஞ்சஸம்ஸ்காரமில்லாதவன் அந்தணரிற்கடை யோனாய், உயிரோடிருக்கும் போதே நீசனேயானவனாய், எல்லா வைதி, கர் மங்களுக்கும் புறம்பானவனாகிறான். तसात् चक्रादिसंस्काराः कर्तव्या मुनिसत्तमाः । चक्रलानहीने कृतं कर्म च निष्फलम् ॥ ९ ॥ தஸ்மாத் சக்ராதி,ஸம்ஸ்காரா: கர்த்தவ்யா முநிஸத்தமா: 1 சக்ர லாஞ்ச,ந ஹீநேந க்ருதம் கர்ம ச நிஷ்பலம் || 9. முனிவர் தலைவர்களே ! சக்ரம முதலான சின்ன மற்றவன் செய்யும் காரியங்கள் பயனற்றவையாகை யாலே, சக்ராதி,தாரணம் முதலான ஐந்து ஸம்ஸ்காரங் களையும் அவஸ்யம் செய்துகொள்ளவேண்டும். பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் தாபஸம்ஸ்காரத்தின் க்ரமம் स्नात्वा शुभेऽद्धि पूर्वाचे सम्यगभ्यर्थ्य केशवम् । स्नातं शिष्यं समाहूय कृतकौतुकमङ्गलम् ॥ १०॥ आचार्यो विधिवत्कुर्यात् चक्रपुण्डादिसत्क्रियाम् । 539 ஸ்நாத்வா பே, ஹ்நி பூர்வாஹ்ணே ஸம்யக,ப் யர்ச்ய கேஸவம்| ஸ்நாதம் மிஷ்யம் ஸமாஹூய க்ருதகெளதுக மங்களம் | 10. ஆசார்யோ விதி,வத் குர்யாத் சக்ரபுண்ட்,ராதி,ஸத்க்ரியாம் | மங்களமான திதி, வாரம முதலானவற்றோடு கூடிய திரனத்தில், ஆசார்யன் முற்பகலில ஸ்நாநம் முத லான நிதயகர்மங்களை அநுஷ்டித்து, பக,வானுக்குத் திருவாராத,னம ஸமர்ப்பிதது, ஸ்நாஙம் செய்தவனாய் பரி த்த னாயிருக்கிற சிஷ்யனை அழைத்து, அவனுக்குக் கங்கணம் கட்டி, பாஸ்த்ராமுறைப்படி பஞ்சஸமஸ்காரங் களைச் செய்யககடவன. कारयेत् शङ्खचक्रादिहेतिप्रतिकृतीः शुभाः ॥ ११ ॥ स्वर्णराज तताम्रादिद्रव्यैः कुर्याद्यथोचितम् । காரயேத் ங்க, சக்ராதி, ஹேதிப்ரதிக்ருதீஸ் ஸ்பா : 11 11. ஸ்வர்ணராஜத தாம்ராதி த்ரவ்பை: குர்யாத் யதேளாசிதம் 1 சக்ராங்கனத்திற்காக, பொன்னாலாவது, வெள்ளியினா லாவது, தாம்ரத்தினாலாவது, தன் கதிக்குத் தக்கபடி ஆசார்யன் ங்கம, சக்ரம் முதலான ஆயுத,ங்களின் ப்ரதிமைகளை அழகியவையாகச் செய்துவைக்கவேண்டும். शतं चक्रं गदां स्नाप्य पञ्चामृतैः खड्गं शुद्धेः शाङ्गे पूजयेत्पुरतो पञ्चायुधं हरेः क्रमात् । ॥ १२॥ तत्तत्प्रकाश कैर्मन्त्रैः पूजयेत्कुसुमादिभिः ॥ १३॥ ஸ்ஸங்க,ம் சக்ரம் காதாம் கட்கம் பலார்ங்கம் பஞ்சாயுதம் க்ரமாத் 12. ஸ்நாப்ய பஞ்சாம்ருதைஸ்த்தை : பூஜயேத் புரதோ ஹரே: தத்தத்ப்ரகா கைர் மந்திரை: பூஜயேத் குஸுமாதி பி : ! 13. 540 விஷ்ணுசித்தவிஜயம் (1) சங்கு (2) சக்ரம் (3) கதை (4) வாள் (5) வில என்கிற பகவானுடைய ஐந்து ஆயுதங்களுக்கும, பரி ஸுத்தமான பஞ்சாம்ருதததைக்கொண்டு முறைப்படி திருமஞ்சனம் செயது, அந்தந்த ஆயுதங்களின பெருமை களைச் சொல்லும் மந்திரங்களை அநுஸந்தி,த்துக்கொண்டு, புஷ்பம், தூ,பம், தீபம முதலியவற்றால் எம்பெருமான் முன்னிலையிலே அவற்றுக்குத் திருவாராதனம் செய்ய வேண்டும். पुरतोऽग्नि प्रतिष्ठाप्य खगृह्येोक्तविधानतः । इमाधानादिपर्यन्तं ताम्बूलञ्च निवेदयेत् ॥ १४ ॥ புரதோக் நிம் ப்ரதிஷ்டாப்ய ஸ்வக் ருஹ்யோக்த வித,நத:1 இத்,மாத, நாதி பர்யந்தம் தாம்பூ லஞ்ச நிவேதயேத் || -2 14. அதன்பின், தனக்கு முன்னே அக்னிப்ரதிஷ்டை யைச் செய்து, அந்த அக்னியில் தத்தம் க்ருஹ்ய ஸூதரத்தில் சொனனமுறையில் ஸமித்துக்களால் இத் மாதாநஹோமம் வரையில செயது, தாம்பூலத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். पश्चात् पञ्चायुधान्यनौ प्रक्षिप्य च यथाविधि । जुहुयात् हेतिमन्त्रैश्च शिष्येण सहितो गुरुः ॥ १५ ॥ नमस्कुर्यात् ततो भक्त्या देवदेवं जनार्दनम् । பஞ்சாத் பஞ்சாயுத ந்யக் நௌ ப்ரக்ஷிப்ய ச யவிதி! ஜுஹுயாத் ஹேதி மந்த்ரைஸ்ச ஸ்ஷ்யேண ஸஹிதோ குரு:||15. நமஸ்குர்யாத் ததோ பக்த்யா தேவதேவம் ஜநார்த்த நம் | பின்பு, அந்த அக்னியில் அந்த ஐந்து ஆயுதங்களை யும் கிரமமாக இட்டு, அந்த ஆயுதங்களின் பெருமையைச் சொல்லும் மந்திரங்களினால ஆசார்யன் ஆசார்யன் முறைப்படி ஹோமம் செய்யவேண்டும். அதன்பின் ஷ்யனோடு கூடியவனாய், தேவதேவனான ஸ்ரீமந் நாராயணனை பக்தி யோடு நமஸ்கரிக்கக்கடவன. பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் प्राङ्मुखं तु समासीनं शिष्यं मन्त्रजलाप्लुतम् ॥ १६॥ प्रतपेच्छङ्खचक्रादिहेतिभिः प्रयतो गुरुः । पवित्रेणाङ्कयेत् पूर्वं बाहुमूलं तु दक्षिणम् ॥ १७ ॥ शङ्खेन प्रतपेत् सव्यं गदया फालमध्यमम् । तथा खड्गेन हृदयं शार्ङ्गणैव तु मस्तकम् ॥ १८ ॥ प्रतप्य विमलाकारैः स्नाप्य पञ्चामृतैर्गुरुः । संपूज्य पूर्ववत् पश्चात् होमशेषं समापयेत् ॥ १९ ॥ 541 17. ப்ராங்முக,ந்து ஸமாஸீநம் ஷ்யம் மந்த்ரஜலாப்லுதம் !! 16. ப்ரதபேச்ச,ங்க,சக்ராதி ஹேதிபி : ப்ரயதோ குரு: / பவித்ரேணாங்கயேத் பூர்வம் பாஹுமூலந்து தக்ஷிணம் !! ங்கே, ந ப்ரதபேத் ஸவ்யம் கதாயா பஜாலமத்யமம் ! ததா காட் கேந ஹ்ருதயம் யார்ங்கே ணைவ து மஸ்தகம் || 18. ப்ரதப்ப விமலாகாரைஸ் ஸ்நாப்ய பஞ்சாம்ருதைர் குரு: ஸம்பூஜ்ய பூர்வவத் பர்சாத் தோமரோஷம் ஸமாபயேத்|| 19. குடம் முதலிய பாத்திரத்தில் நீரை நிறைத்து, அதை மந்திரங்களைக்கொண்டு பரிசுத்தமாக்கி, அ ந்நீரினால் சிஷ்யனை ஸ்நாநம செய்வித்து, கிழக்கு நோக்கி உட்காரச் செய்து, ஆசாரியன் நியமமுடையவனாய், அக்னியில் காய்ச்சப்பட்ட பஞ்சாயுதங்களைக்கொண்டு சிஷ்யனுக்கு அடையாளமிடவேண்டும். முதலில் சககரத்தினால் வலது தோளிலும், மங்காத்தினால் இடது தோளிலும், கதை யினால் நெற்றியிலும், கத்தியினால் மார்பிலும, வில்லினால் தலையிலும் அடையாளமிடவேண்டும். அஜ்ஞாநத்தை அழிக்கும் பரமபவித்ரமான இவ்வாயுதங்களாலே இவ் வண்ணம் அடையாளம் செய்தபின், அவைகளுக்கு ஆசாரியன் பஞ்சாம்ருதத்தினால் முனபோல் திருமஞ்சன மும், திருவாராதனமும் செய்து, ஹோமத்தை முடிக்க வேணும்.
-69 542 एवं तापक्रियां कुर्यात् शङ्खचक्रादिहेतिभिः । प्रथमं तापसंस्कारस्तापसैर्मुनिभिः स्मृतः ॥ २० ॥ सर्वाश्रमेषु वसतां स्त्रीणां च द्विजसत्तमाः । விஷ்ணுசித்தவிஜயம் ஏவம் தாபக்ரியாம் குர்யாத் Vங்க சக்ராதி ஹேதிபி : ப்ரத,மம் தாபஸம்ஸ்காரஸ்தாபஸைர் முநிபி ஸ்ஸ்ம்ருத:!! ஸர்வாஸ்ரமேஷு வஸதாம் ஸ்த்ரீணாஞ்ச த்விஜஸத்தமா: 20. இவ்வண்ணமாக ங்கம் சக்ரம் முதலான பஞ்சா யுதங்களாலே தாபம் என்னும் ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும். அந்தணர் தலைவர்களே! தபஸ்விகளான முனிவர்கள் இத்தாப ஸம்ஸ்காரத்தைப் பஞ்சஸமஸ்காரங் களில் முதலாவதாக ஆஸ்ரமத்திலுள்ளவர்களும், கொள்ள வேண்டும். எண்ணுகிறார்கள். இதை எந்த ஸ்த்ரீகளுங்கூடச் செய்து । कर्म संस्कार सिद्धयर्थं जातकर्मादि कारयेत् ॥ २१ ॥ मन्त्र संस्कार सिद्धयर्थं मन्त्रदीक्षाविधिं तथा । கர்மஸம்ஸ்காரஸித் த் யர்த்த ம் ஜாதகர்மாதிகாரயேத்I! மந்த்ரஸம்ஸ்காரஸித்த்யர்த்தம் மந்த்ரதீக்ஷாவிதி தா 21. ஜாதகர்மம் முதலான ஸம்ஸ்காரங்களிலலாதவன் செய்யும் யாகம் முதலானவை பலனளிக்கமாட்டாவாகை யால், முதலில் அந்த ஸம்ஸ்காரங்கள செய்யப்பெற்ற வனுககே யாகம் முதலான கர்மங்களைச்செய்ய அதிகார முண்டு. அதுபோலவே, இந்தப் பஞ்சஸம்ஸ்காரங்களைப் பெறாதவனுக்கு, திருவஷ்டாக்ஷரம் முதலான மநத்ரங்கள மோக்ஷத்தை அளிக்கமாட்டாவாகையால், இந்த ஸ்காரங்களைப் பெற்றவனுக்கே அம்மந்திரங்களைப் பெற்று அநுஸந்திக்க அதி காரமுண்டு. उद्वाहसमये स्त्रीणां पुंसां चैवोपनायने ॥ २२ ॥ चक्रादिधारणं प्रोक्तं मन्त्रैः पञ्चायुधस्य च । ஸம்பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் உத்வாஹஸமயே ஸ்த்ரீணாம் பும்ஸாஞ்சைவோபநாயநே !! சக்ராதித, ரணம் ப்ரோக்தம் மந்த்ரை: பஞ்சாயுத ஸ்ய ச பெண்களுக்கு விவாஹமானவுடனும், 543 22. இதி ஸ்ரீபராரை ஸ்ம்ருதெள உத்தரகாண்டே, விஸிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரே, தாபஸம்ஸ்கார வர்ணநம் நாம ப்ரத,மாத் யாய: 1I ஆண்களுக்கு உபநயனமானவுடனும், அந்தந்த மந்த்ரங்களை முன்னிட்டுக் கொண்டு பஞ்சாயுதங்களை தரிப்பது விதிக்கப்படுகிறது. ஸ்ரீ பராரஸ்ம்ருதியின் உத்தரகாண்ட மான விரிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரதில் தாபஸம்ஸ்கார வர்ணனம் என்கிற முதல் அத்தியாயம் முற்றிற்று. 2-வது அத்தியாயம்
- புண்ட்ரஸம்ஸ்காரத்தின் க்ரமம் श्रीपराशर उवाच अतः परं प्रवक्ष्यामि पुण्डधारणमुत्तमम् । यस्य धारणमात्रेण सर्वतीर्थफलं लभेत् ॥ १ ॥ ஸ்ரீபராரை உவாச- அத:பரம் ப்ரவக்ஷ்யாமி புண்ட் ரத, ரணமுத்தமம் | யஸ்ய தாரணமாத்ரேண ஸர்வதீர்த்த பலம் லபேத் !!
தாபஸம்ஸ்காரத்தை நிரூபித்தபின்பு, மிகச்சிறந்த புண்டரத ரணமாகிற ஸம்ஸ்காரம் பற்றிக் கூறுகிறேன். இந்த ஸம்ஸ்காரம் பெற்றவன், கங்கை முதலான எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடியதாலுண்டாகும பலனைப்பெறு வான். पूर्वा पूर्ववत् स्नात्वा संपूज्य मधुखदनम् । शिष्यं स्त्रातमलङ्कृत्य पुण्ड्रधारणमादिशेत् ॥ २ ॥ பூர்வாஹ்ணே பூர்வவத் ஸ்நாத்வா ஸம்பூஜ்ய மது ஸூதநம் | ஸ்ஷ்யம் ஸ்நாதமலங்க்ருத்ய புண்ட்ரதாரணமாதி போத் 2. 544 ! விஷ்ணுசித்தவிஜயம் முதல் அத்தியாயத்தில் சொல்லியதுபோல் காலையில் நீராடி எம்பெருமானை ஆராதி,த்து, நீராடியவனாய், நல்ல வஸ்த்ரம் ஆபரணங்கள் முதலானவற்றால் அலங்கரிக்கப் பெற்றவனாயுள்ள சிஷ்யனைப் புண்ட்ரஸம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளும்படி நியமிக்கவேண்டியது. स्थण्डिले सैकते वाऽपि पलिप्य ततो गुरुः । द्वादशैतानि पुण्ड्राणि लिखेत् तस्मिन् यथाक्रमम् ॥ ३ ॥ ஸ்தண்டி,லே ஸைகதே வாபி ஹ்யுபலிப்ய ததோ குரு: 1 த்வாத யதாநி புண்ட் ராணி லிகேத் தஸ்மிந் யத ாக்ரமம்||3. புல் பூண்டுகளில்லாத தரையிலாவது, மணற்பிரதேசத் திலாவது, கோமயத்தினால் (பசுஞ்சாணியினால்) மெழுகிய இடத்தில், கிழக்கு முதலான திழக்குகளில் முறையே கேசவன் முதலான பனிரண்டு ஊர்த் வபுண்ட்ரங்களையும் எழுதவேண்டியது. अष्टपुण्ड्राण्यष्टदिक्षु मध्ये चत्वारि विन्यसेत् । व्याहरन् सर्वपुण्ड्रेषु केशवादीन् यथाक्रमम् ॥ ४ ॥ आवाहनार्घ्यपाद्यैश्च धूपदीपनिवेदनैः । संपूज्यानि प्रतिष्ठाप्य होमं पूर्ववदाचरेत् ॥ ५ ॥ पौरुषेण च सूक्तेन केशवाद्यैश्च नामभिः | मूलमन्त्रेण वै हुत्वा होमशेषं समापयेत् ॥ ६ ॥ F 4. அஷ்டபுண்ட் ராண்யஷ்டதிக்ஷு மத் யே சத்வாரி விந்யஸேத் வ்யாஹரந் ஸர்வபுண்ட்ரேஷு கேயவாதீந் பதக்ரமம் || ஆவாஹநார்க் யபாத் யைஞ்ச தூபதீ, பநிவேத நை: ஸம்பூஜ்யாக் நிம் ப்ரதிஷ்டாப்ய ஹோமம் பூர்வவதாசரேத்து! 5. பௌருஷேண து ஸூக்தேந கோவாத் யைச்ச நாமபி : மூலமந்த்ரேண வை ஹுத்வா ஹோமரோஷம் ஸமாபயேத் 116. அதில், கிழக்கு தென்கிழக்கு முதலான எட்டு திக்கு களில் எட்டு புண்ட்ரங்களையும், நடுவில் (விதி,க்குகளை பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 545 நாலு விட்டு) கிழக்கு முதலான நாலு திக்குகளில் புண்ட்ரங்களையும ஆகப் பனிரண்டு ஊர்த் வபுண்ட் ரங்களை எ ழுதி, அவற்றில் எழுதிய முறையிலேயே கேசவன் முதலாக தாமோதரனீறாகப் பனிரண்டு திருநாமங்களை ஆவாஹநம்பண்ணி, அவர்கள் திருநாமங்களைக்கொண்டே அர்க்யம்,பாத,யம், ஆசமநீயம,தூ,பம,தீபம் முதலி ஆராதி,த்து, பழம் முதலாகத் தாம்பூல் மீறாகக் கண்டருளப்பண்ணி, அதன்பின் முன் அத்யாயத் தில் சொன்னபடி அவரவர் க்ருஹ்ய ஸூத்ரததின்படி அக நிப்ரதிஷ்டை, பண்ணி,புருஷஸுக்த மந்திரங்களாலும், கேயவன் முதலான பன்னிருநாமங்களாலும், திருமந்திரத் தினாலும் ஹோமததை ஸமபூர்ணமாகச் செய்துமுடிக்க வேண்டும். யவைகளால் प्रदक्षिणं ततः कुर्यात् नमस्कुर्याच्च भक्तितः । पुण्ड्राणि धारयेच्छिष्यमासीनं विनयान्वितम् ॥ ७ ॥ नमस्कृत्य ततः शिष्यो गुरुं सर्वगुणान्वितम् । । तदाप्रभृति पुण्ड्राणि मृदा धार्याणि नित्यशः ॥ ८ ॥ ப்ரதக்ஷிணம் தத: குர்யாந் நமஸ்குர்யாச்ச பக்தித:1 புண்ட் ராணி தாரயேச்சி ஷ்யமாஸீநம் விநயாந்விதம் !| நமஸ்க்ருத்ய ததஷ்யோ குரும் ஸர்வகு ணாந்விதம் ததாப்ரப்ருதி புண்ட் ராணி ம்ருதா தார்யாணி 3 3 7. 8. அதற்குப்பின், ஆசார்யன் பகதியுடன் அக்னிக்கு ப்ரதக்ஷிண நமஸகாரங்களைபபண்ணி, வணக்கத்துடன் தன் அருகில் உட்கார்ந்திருக்கும் சிஷ்யனுக்கு, மேலே சொல்லப்போகிற முறையில் ஊர்த்வபுண்ட்ரத ாரணம் செய்விக்கவேண்டியது. சிஷ்யனும், தனக்கு அறிவளித்த வனாய், ஆசார்யகு ணங்களனைத்தும நிறைந்தவனான குருவுக்கு தண்டன் ஸமர்பபித்து, அன்றுமுதல் வெள்ளை மண்ணால் ஊர்த் வபுண்ட ரங்களை தரிக்கக்கடவன். 546 விஷ்ணுசித்தவிஜயம் आदाय वैष्णवे क्षेत्रे मृत्तिकां विमलां शुभाम् । मूलमन्त्रेणाभिमन्त्रय चोर्ध्वपुण्ड्राणि धारयेत् ॥ ९ ॥ ललाटादिषु चाङ्गेषु केशवादीन् यथाक्रमम् । ஆதாய வைஷ்ணவே க்ஷேத்ரே ம்ருத்திகாம் விமலாம் ஸுபாம்| மூலமந்த்ரேணாபி மந்த்ர்ய சோர்த் வபுண்ட்ராணி தாரயேத் |19. ல்லாடாதிஷு சாங்கோஷ கேயவாதீ,ந்ய தாக்ரமம் | அந்த மண்ணை எம்பெருமான் உகந்த திவ்யதே யங் களிலிருந்து எடுத்து, வெண்மையாய், ம்ருது வாய், மண முடையதாம்படி பக்குவம்செய்து, திருமந்திரத்தினால் அபி மந்த்ரணம் செய்து, நெற்றி முதலான அவயவங்களில் அதைக்கொண்டு ஊர்த்வபுண்ட்ரமாக தரித்து, அவை களில் கேயவன் முதலான பன்னிருமூர்த்திகளை முறையே ஆவாஹனம் செய்யவேண்டும். ஊர்த் வபுண்ட் ரலக்ஷணம் द्वयङ्गुलं त्र्यङ्गुलं वापि ह्यन्तरालं प्रकल्पयेत् ॥ १० ॥ पार्श्वमङ्गुलमात्रं स्यादूर्ध्वपुण्ड्रस्य लक्षणम् । த் வ்யங்கு லம் த்ர்யங்கு லம் வாபி ஹ்யந்தராளம் ப்ரகல்பயேத் 10 பார்ஸ்வமங்கு லமாத்ரம் ஸ்யாதூ ர்த் வபுண்ட் ரஸ்ய லக்ஷணம் டையில் இரண்டு அங்குலமாவது, மூன்றாங்குலமா வது இடைவெளிவிட்டு, இரு பக்கங்களிலும் ஒவ்வோரங் குலம் அகலமுடையதாய் தரிக்கப்பட்டது ஊர்த்வ புணட்ரம் எனப்படும். हरेः पादाकृतिं रम्यं सुपार्श्व सुमनोहरम् ॥ ११ ॥ नासिकामूलमारभ्य ललाटान्तञ्च विन्यसेत् । एवं सर्वाणि पुण्ड्राणि सच्छिद्राण्येव धारयेत् ॥ १२ ॥ ஹரே: பாத ாக்குதிம் ரம்யம் ஸுபார்ஸ்வம் ஸுமநோஹரம்] 11. நாஸிகாமூலமாரப் ய லலாடாந்தஞ்ச விந்யஸேத் ஏவம் ஸர்வாணி புண்ட்ராணி ஸச்சி,த் ராண்யேவ தாரயேத்|| 12. பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஹரிபாதாக்ருதியாய், பக்கங்களை 547 அழகியதாய், ஒழுங்கான உடையதாய், நெஞ்சுக்கு மிகவினியதான ஊர்த்வபுண்டாரத்தை, நாஸிகா மூலம் என்று ஸாஸ்த்ர ஸித்தமான மூககின மூன்றாவது பாகத்தில் தொடங்கி, நெற்றிக்கட்டு வரையில அழகாக தரிக்கவேண்டும். இப்படியே மற்ற ஊர்த்வபுணட் ரங்களையும் இடைவெளி யுடையதாகவே தரிக்கவேண்டும். இடைவெளியில்லாத ஊர்த் வபுண்ட்ரத்துக்கு நிஷேதம் प्रमाणहीनं बद्धाग्रमच्छिद्रं च विवर्जयेत् । । अच्छिद्रमूर्ध्वपुण्ड्रं तु यः करोति विमूढधीः ॥ १३ ॥ तेनैव हि धृतः संयक शुनः पादो न संशयः । तस्मात् छिद्रान्वितं पुण्ड्रं ब्राह्मणः सततं धरेत् ॥ 3 १४ ॥ ப்ரமாணஹீநம் பத்:தாக் ரமச்சி,த் ரஞ்ச விவர்ஜயேத்! அச்சி,த் ரமூர்த் வபுண்ட்ரந்து ய: கரோதி விமூட தீ : ll 13. தேநைவ ஹி த்ருதஸ் ஸம்யக் : பாதோ ந ஸம்யை: | தஸ்மாச்சி,த்ராந்விதம் புண்ட்ரம் ப்ராஹ்மணஸ் ஸததம் நுனி சேர்ந்ததாகவோ, தரேத் || 14. கீழ்ச்சொன்ன அளவுகளில் மாறுபட்டதாகவோ, இடைவெளியில்லாததாகவோ ஊர்த் வபுண்ட்ரத்தை தரிக்கக்கூடாது. இந்த லக்ஷண மறியாத அறிவிலி, இப்படித் தவறான முறையில் அதை தரித்தானாகில், அவன் நாயின் காலையே நன்கு தரித்துக் கொண்டவனாவான் என்பதில் ஐயமில்லை. ஆகையால், அந்தணன் எப்போதும் ஊர்த,வபுண்ட்ரத்தை முற்கூறிய படி இடைவெளி முதலான லக்ஷணங்கள் உடையதாகவே தரிக்கவேண்டும். வைதிககர்மங்களில் ஊர்த் வபுண்ட்ரத ாரணவிதி, सन्ध्याकाले जपे होमे स्वाध्याये पितृतर्पणे । श्राद्धे दाने च यज्ञे च धारयेदुर्ध्वपुण्ड्र क्रम् ।। १५ ।। 548 விஷ்ணுசித்தவிஜயம் ஸந்த் யாகாலே ஜபே- ஹோமே ஸ்வாத், யாயே பித்ருதர்ப்பணே ராத்தே, தாநே ச யஜ்ஞே ச த நரயேதூ,ர்த்,வ- புண்ட் ரகம் || 15. முக்காலங்களிலும் அனுஷ்டிக்க ஸ்ராத்,த,ம,தாநம்,பாலனை வேண்டிய ஸந்த்யாவந்தனத்தின்போதும், ஜபம், ஹோமம், தினந்தோறும் வேததய்யநம பிதருதர்ப்பணம், பாவகாலங்களில் செய்யவேண்டிய உத் தேரிததுச்செய்யும யாகம் முதலான நித்ய நைமித்திக காம்யகர்மங்களை, ஊர்த் வபுண்ட்ரமணிந்தபினபே அநுஷ்டி, க்கவேண்டும். ஊர்த்,வபுண்ட்ரமில்லாமல் செய்யும் கர்மம் பலமின்றியொழிகை ऊर्ध्वपुण्डं तु विप्राणां सन्ध्यानुष्ठानकर्मवत् । श्राद्धकाले विशेषेण कर्ता भोक्ता च न त्यजेत् ॥ १६ ॥ ऊर्ध्वपुण्ड्र विहीनस्तु कर्म यत्किञ्चिदाचरेत् । तत्सर्वं विफलं यायादिष्टापूर्तमपि द्विजाः ॥ १७ ॥ ஊர்த், வபுண்ட் ரந்து விப்ராணாம் ஸந்த் யாநுஷ்டாந கர்மவத் ஸ்ராத் த,காலே விாேஷேண கர்த்தா போக்தா சந த்யஜேத் ]] 16. ஊர்த் வபுண்ட் ரவிஹீநஸ்து கர்ம யத்கிஞ்சித ாசரேத் ! 4 தத் ஸர்வம் விபாலம் யாயாதி ஷ்டாபூர்த்தமபி த் விஜா: |} 17. அந்தணனுக்கு, ஸந்த யாவந்தனம்போலே ஊர்த்,வ புண்ட்ரத ாரணமும் மிகவும் அவஸ்யமானது. அதிலும், ஸ்ராத்,தகாலத்தில், ஸ்ராத்,த,த்தைச் செய்பவனும், அதில் புஜிக்கிறவனும், ஊர்த் வபுண்ட்ரத்தை விடாமல் தரிக்கவேண்டும். ஊர்த்,வபுண்ட்ரமில்லாதவன் செய்த நித்யநைமித்திகாதி,கர்மங்களும், யாகம் முதலான காம்ய கர்மங்களும், குளம்வெட்டுதல் முதலான புண்யகர்மங்களும் பலமில்லாமற்போய்விடும். பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஊர்த் வபுண்ட்ரமற்ற ஸ்ரீரத்தைக் காணலாகாது यच्छरीरं मनुष्याणां ऊर्ध्वपुण्ड्र विवर्जितम् । द्रष्टव्यं नैव तत् गात्रं श्मशानसदृशं हि तत् ॥ १८ ॥ 549 யச்சரீரம் மநுஷ்யாணாம் ஊர்த் வபுண்ட் ரவிவர்ஜிதம் | த்ரஷ்டவ்யம் நைவ தத் காத்ரம் ஸ்மஸாநஸத்ருபாம் ஹி தத் } 18. ஊர்த் வபுண்ட்ரமில்லாத ரீரீரம் சுடுகாட்டை ஒத்த தாகையாலே அதைப் பார்க்கவே கூடாது. 4 ஊர்த், வபுண்ட்ரதாரண பலம் मृदमादाय कृष्णायास्तुलस्या मूलसंभवाम् । धारयेदुर्ध्वपुण्ड्राणि तस्याः फलमनन्तकम् ॥ १९ ॥ यत्त दिव्यं हरेः क्षेत्र मृदमादाय तत्र वै । धारयेदुर्ध्वपुण्ड्राणि त्रिसन्ध्यासु द्विजोत्तमाः ॥ २० ॥ ம்ருத மாதாய க்ருஷ்ணாயாஸ் துலஸ்யா மூலஸம்ப வாம் | தரயேதூ ர்த், வபுண்ட் ராணி தஸ்யா: பாலமநந்தகம் [! யத்து திவ்யம் ஹரே: க்ஷேத்ரம் ம்ருத மாதாய தத்ர வை தரயேதூ ர்த் வபுண்ட் ராணி த்ரிஸந்த்,யாஸு 19. த் விஜோத்தமா: H 20 அந்தணர் தலைவர்களே! க்ருஷ்ணதுளஸியின் வேர்ப் பற்றிலிருக்கும் மண்ணையாவது, கோயில, திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் முதலான திவ்ய தேயங்களிலுள்ள மண்ணையாவது கொண்டு காலை, நண் பகல், மாலை ஆகிய மூன்று ஸந்த்,யாகாலங்களிலும் ஊர்த் வபுண்ட்ரத்தை தரிப்பவன் அநந்தமான பலனை அடைவான். மற்ற புண்ட்ரங்களை தரிப்பதின் பலன் अच्छिद्रमूर्ध्वपुण्ड्रं वा त्रिपुण्ड्रं यस्तु धारयेत् । स जीवन्नेव शूद्रत्वमाशु गच्छत्यसंशयम् ॥ २१ ॥ வி-70. 550 விஷ்ணுசித்தவிஜயம் அச்சி,த் ரமூர்த்,வபுண்ட்ரம் வா த்ரிபுண்ட்ரம் யஸ்து தாரயேத் ஸ ஜீவந்நேவ ரத்வா கச்ச,த்யஸம்ஸயம் || 21. டைவெளியில்லாத ஊர்த வபுண்ட் ரத்தையோ, திரி (திர்யக்) புண்ட்ரத்தையோ தரிப்பவன் (அந்தணப்பிறப் புடையவனாயினும) இந்த ஜன்மத்திலேயே வைதிக கர்மங் களுக்குத் தகுதியற்றத்ரனாகிவிடுவான் என்பது உறுதி. த்ரிபுண்ட்ரதாரியோடு ஸஹவாஸம் கூடாது कपालदेहभस्मास्थिशुक्तिपाषाणधारिणम् । त्रिपुण्डधारिणं विप्रं चण्डालमिव संत्यजेत् ॥ २२ ॥ கபாலதே ஹப ஸ்மாஸ்தி, ஸுக்திபாஷாணதாரிணம் | த்ரிபுண்ட்ரதாரிணம் விப்ரம் சண்டாளமிவ ஸந்த்யஜேத் || 22 சங்கு, மண்டையோடு, பிணச்சாமபல், எலும்பு, சிவலிங்கக்கல் இவைகளையோ, த்ரிபுண்ட்ரத்தையோ தரிப்பவனை, சண்டாளனைப்போலே விலக்கவேண்டும். த்ரிபுண்ட்ரத,ாரியான அந்தணன் தேஸப் ரஷ்டம் செய்யத்தக்கவன் । अग्निदं गरदं चैव लिङ्गपाषाणधारिणम् । तिर्यक्पुण्ड्रधरं विप्रं राजा राष्ट्रात् प्रवासयेत् || २३ || 3 அக் நிதம் க.ரதஞ்சைவ லிங்க பாஷாணத ாரிணம் | திர்யக்புண்ட் ரதரம் விப்ரம் ராஜா ராஷ்ட்ராத் ப்ரவாஸயேத் || 23. வீட்டில் நெருப்பு வைப்பவன், உணவிலும் நீரிலும் விஷத்தைக் கலப்பவன், சிவலிங்கத்தை தரிப்பவன், திரிபுண்ட்ரத்தை தரிப்பவன் ஏனும் இத்தகைய அந்தணர் அரசன் தன் ராஜ்யத்திலிருந்து வெளியேற்ற களை வேண்டும். பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த்ரிபுண்ட்ரத,ரிக்கு கோஷ்டி,யில் நிஷேதம் तिर्यक्पुण्ड्रधरो विप्रः पङ्क्तिमध्ये स्थितो यदि । सा पङ्क्तिर्ब्रह्महत्यायां युज्यते नात्र संशयः ॥ २४ ॥ तिर्यक्पुण्ड्रधरो विप्रो यत्र तिष्ठति दुर्मतिः । स देशः पापसंभूतिः श्मशानसदृशो भवेत् ॥ २५ ॥ திர்யக்புண்ட் ரத,ரோ விப்ர: பங்க்திமத்யே ஸ்தி தோ யதி ! ஸா பங்க்திர் ப்ரஹ்மஹத்யாயாம் யுஜ்யதே நாத்ர 551 Gioσow: {} 24. திர்யக்புண்ட்ரதரோ விப்ரோ யத்ர திஷ்டாதி துர்மதி:1 ஸ தேஸ: பாபஸம்பூதிர் ஸ்மசாநஸத்ருஸோ பவேத் 25 திரிபுண்ட்ரதாரியான அந்தணனோடே ஒரு வரிசை யில நின்றவர்கள் அனைவரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. தன் தர்மததை விட்டுத தீயறிவுடையவனாய் த்ரிபுண்ட்ரத்தை தரித்த அந்தணன் வாழும் தேயம பாபமுடையதாய், காட்டை ஒத்ததாகும். த்ரிபுண்ட்ரத ாரித் விஜனுக்கு தண்டானை ब्राह्मणः कुलजो विद्वान् तिर्यक्पुण्डधरो यदि । तं गर्दभं समारोप्य राजा राष्ट्रात् प्रवासयेत् ॥ २६ ॥ சுடு ப்ராஹ்மண: குலஜோ வித் வாந் திர்யக்புண்ட் ரத,ரோ யதி 1 தம் கார்த்தாபம் ஸமாரோப்ய ராஜா ராஷ்ட்ராத் * ப்ரவாஸயேத் || 26. நற்குலத்தில், கல்வியுடையவனாகப் பிறந்த அந்தண னும் திர்யக்புண்ட்ரத்தை தரித்தானாகில், அரசன், அவனைக் கழுதையின்மேல் ஏற்றி தோப் ரஷ்டம செய்யவேண்டும். तस्मात्त ब्राह्मणो नित्यमूर्ध्वपुण्ड्र हि धारयेत् । ऊर्ध्वपुण्ड्रेण संसिद्धिं लभते नात्र संशयः ॥ २७ ॥ 552 விஷ்ணுசித்தவிஜயம் தஸ்மாத்து ப்ராஹ்மணோ நித்யமூர்த் வபுண்ட்ரம் ஹி ஊர்த்வபுண்ட் ரேண ஸம்ஹித் தியம் லப தே நாத்ர தாரயேத் | iorow: 27. ஆகையால், ப்ராஹ்மணன் ஊர்த்வபுண்ட்ஓரத்தையே தரிக்கவேண்டும். அதனால எல்லா ஸித் தி யையும் அடை வான் என்பதில் ஐயமில்லை. ஊர்த் வபுண்ட் ரங்களின் ஸ்தாநமும்,அளவும், தேவதைகளும் (28-41) ऊर्ध्वपुण्ड्र प्रमाणानि स्थानानि मुनिसत्तमाः । न्यूहभेदेन नामानि वक्ष्यामि च पृथक् पृथक् ॥ २८ ॥ ஊர்த் வபுண்ட் ரப்ரமாணாநி ஸ்தநாநி முநிஸத்தமா: 1 வ்யூஹபே தே ந நாமாநி வக்ஷ்யாமி ச ப்ருதாக் ப்ருதக் 11 28 முனிவர்களே! இனி, ஊர்த்வபுண்ட்ரங்களின் அளவு களையும், இடங்களையும், அவைகளின் நாமங்களையும் தனித் தனியாகச் சொல்லுகிறேன். चतुखिद्वपङ्गलं वापि विस्तारं परिकल्पयेत् । । சதுஸ்த்ரித் வ்யங்கு லம் வாபி விஸ்தாரம் பரிகல்பயேத் |
நாலு அங்குலமாவது, மூன்று அங்கு லமாவது, இரண்டு அங்குலமாவது, அவரவர் யரீரம், அந்தந்த இடங்களுக்குத் தக்கபடி உயரமுள்ளவையாக புண்ட்ரங்களை தரிக்கவேண்டும். ललाटे केशवायेति चतुरङ्गुलमायतम् ।। २९ ।। चतुचक्रधरं देवं शुद्धजाम्बूनदप्रभम् । லலாடே கேவாயேதி சதுரங்கு லமாயதம் [] சதுஸ்சக்ரதரம் தே,வம் ஸுத்த ஜாம்பூ நதப்ரபம் | ஊர்த்,வ 29.பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 553 நெற்றியில் நாலு அங்குலம் உயரமுள்ளதாக ஊர்த்வ புண்ட்ரத்தை தரித்து, அதில் - (நாலு கைகளில்) நாலு சககரங்களையுடையவனாய், அழுக்கற்ற தங்கமபோல் ஒளி யுள்ளவனான கேரவனை “கேயவாய நம:” என்னும் மந்தி ரத்தினால் ஆவாஹநம் செய்யவேண்டும். (இத்திருமண் காப்பிற்குக் கேயவன் என்றே பெயர். மற்ற திருமண் காப்புகளும் அவ்வவ்விடங்களில் ஆவாஹநம் செய்யப்படும் நாராயணன் முதலானாரின் பெயரையே உடையவை.) 11 नाभौ नारायणायेति धारयेत्तु दशाङ्गुलम् ॥ ३० ॥ चतुःशङ्खधरं देवं इन्दीवरदलप्रभम् । நாபௌ நாராயணாயேதி தாரயேத் து தயாங்குலம் || 30. சதுஸ்ங்க,தரம் தேவம் நீலஜீமூதஸந்நிபம் கொப்பூழின் மேலே, நடு வயிற்றில், (நாலு கைகளில், நாலு ங்கங்களையும், நீலமேகம்போன்ற காந்தியையும் உடைய நாராயணனை “நாராயணாய நம:” என்னும் மந்தி ரத்தினால் பத்து அங்குலம் உயரமுள்ளதாக தரிக்க வேண்டும். हृदये माधवायेति न्यसेदष्टाङ्गुलं तथा ॥ ३१ ॥ चतुर्गदाधरं देवमिन्दीवरदलप्रभम् । ஹ்ருதயே மாத,வாயேதி ந்யஸேதஷ்டாங்கு லம் ததா !! சதுர்க்க தாதரம் தே வமிந்தீ வரத ளப்ரப ம் | 31. மார்பில் - கருநெய்தல் போன்ற ஒளியையும், (கைகளில்) நாலு கதைகளையும் உடைய மாத,வனை “மாத,வாய நம:” என்னும் மந்திரத்தைச் சொல்லி, எட்டு அங்குலம் உயர முள்ளதாக தரிக்கவேண்டும். गोविन्दायेति कण्ठे च धारयेत् चतुरङ्गुलम् ॥ ३२ ॥ चतुर्धनुर्धरं देवं कोटिचन्द्रसमप्रभम् | 554 விஷ்ணுசித்தவிஜயம் 2 கோவிந்த ாயேதி கண்டே ச தரயேச்சதுரங்கு லம் [] சதுர்த்த, நுர்த்தரம் தேவம் கோடிசந்த் ரஸமப்ரபம் | 32. கோடி சந்திரர்களை ஒத்த ஒளியையும், கைகளில் நாலு வில்களையும் உடைய கோவிந்த னை “கோவிந்தாய நம:’ என்னும மந்திரததினால் நாலு அங்குலம் உயரமுள்ள தாகக் கழுத்தில் தரிக்கவேண்டும். विष्णुं च दक्षिणे कुक्षौ धारयेत्तु दशाङ्गुलम् ॥ ३३ ॥ चतुर्हलधरं देवं पद्मकिञ्जल्कसन्निभम् । விஷ்ணுஞ்ச தக்ஷிணே குக்ஷெள தாரயேத்து தலாங்குலம் || 33. சதுர்ஹலதரம் தேவம் பத் மகிஞ்சல்கஸந்நிப,ம் தாமரைப்பூவின் தாதுவைப்போன்ற நிறத்தையும், கைகளில் நாலு கலப்பைகளையும் உடைய ஸ்ரீவிஷ்ணுவை “ஸ்ரீவிஷ்ணவே TOLD:” என்னும மந்திரத்தைச்சொல்லி, பத்து அங்குலம் உயரமுள்ளதாக வயிற்றின் வலது பக்கத்தில் தரிக்கவேண்டும். मधुसूदनं बाहुमध्ये न्यसेदष्टाङ्गलं तथा ॥ ३४ ॥ चतुर्मुसलभृद्देवं अरविन्दाभमेव च । மது ஸூத நம் பாஹுமத்யே ந்யஸேதஷ்டாங்கு லம் சதுர்முஸலப்புருத் தேவம் அரவிந்த ாப மேவ ச 552 || 34. தாமரைப்பூவைப்போன்ற ஒளியையும், கைகளில் நாலு உலக்கைகளையும் உடைய மது,ஸூதனனை, “மது,ஸூத, நாய நம:” என்னும் மந்திரத்தை அநுஸந்தி,த்து, எட்டு அங்குலம் உயரமுள்ளதாக வலது புஜத்தில் தரிக்க வேண்டும். त्रिविक्रमायेति चांसे धारयेच्चतुरङ्गुलः ॥ ३५ ॥ चतुः खड्गधरं देवं ज्वलदग्निसमप्रभम् । பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த்ரிவிக்ரமாயேதி சாம்ஸே தாரயேச்சதுரங்கு லம் || சது:கட்க, தரம் தேவம் ஜ்வலதக் நிஸமப்ரபம் 555 35. ஒளிவீசும் அக்னியை ஒத்த தேஜஸ்ஸையும், கை களில் நாலு கத்திகளையும் உடைய திரிவிக்கிரமனை “தரி விகரமாய நம:” என்னும் மந்திரத்தால் வலது தோளில் நாலு அங்குலம் உயரமுள்ளதாக தரிக்கவேண்டும். वामनं वामकुक्षौ तु धारयेत्तु दशाङ्गुलम् ॥ ३६ ॥ चतुर्वज्रधरं देवं तरुणादित्यसन्निभम् । வாமநம் வாமகுக்ஷெள து தாரயேத் து தயாங்கு, லம்!! 36. சதுர்வஜ்ரதரம் தேவம் தருணாதித்யஸந்நிபம் | இளஞ்சூரியன் போன்ற ஒளியையும், கைகளில் நாலு வஜ்ரங்களையும் உடைய வாமநனை “வாமநாய நம:’ என் னும மந்திரத்தினால் வயிற்றின் இடது புறத்தில் பத்து அங்குலம் உயரமுள்ளதாக தரிக்கவேண்டும். श्रीधरं बाहुमध्ये तु न्यसेदष्टाङ्गुलं तथा ॥ ३७ ॥ पट्टसायसमृद्देवं पुण्डरीकाभमेव च । ஸ்ரீத,ரம் பாஹுமத்,யே து ந்யஸேத ஷ்டாங்கு, லம் ததா it 37. பட்டஸாயுத, ப்,ருத்தே வம் புண்டரீகாப மேவ ச வெண் தாமரையை ஒத்த ஒளியையும், கைகளில் நாலு பட்டஸம் என்னும் ஆயுதங்களையும் உடைய ஸ்ரீதரனை “ஸ்ரீதராய நம:’ என்னும் மந்திரத்தைச் சொல்லி எட்டு அங்குலம் உயரமுள்ளதாக து புஜத்தில் தரிக்க வேண்டும். चतुर्मुद्गरभृद्देवं विद्युद्गणसमप्रभम् । ஹ்ருஷீகேஸம் து வாமாம்ஸே தரயேச்சதுரங்கு,லம்|| சதுர்முத் கரப்புருத் தேவம் வித்யுத் க ணஸமப்ரபம் | 38. விஷ்ணுசித்தவிஜயம் மின்னற்கூட்டம் போன்ற ஒளியையும், கைகளில் நாலு உழல்தடிகளையும் உடைய ஹ்ருஷீகேயனை “ஹ்ருஷீகேஸாய நம:” என்னும மந்திரத்தைக்கொண்டு வலது தோளில் நாலு அங்குலம் உயரமுள்ளதாக தரிக்க வேண்டும். पृष्ठे तु पद्मनाभेति धारयेच्चतुरङ्गुलम् ॥ ३९ ॥ सर्वायुधधरं देवं कोटिसूर्यसमप्रभम् । ப்ருஷ்டேது பத்மநாபே தி தாரயேச்சதுரங்கு லம் || ஸர்வாயுத தரம் தேவம் கோடி ஸூர்யஸமப்ரபம் 39. கோடி ஸூர்யர்களை ஒதத ஒளியையும், கைகளில் எலலா ஆயுதங்களையும் உடைய பத்மநாபனை “பத்ம நாபாய நம:” என்னும் மந்திரத்தைச் சொல்லி, முதுகின் கீழே நடுவில் நாலு அங்குலம் உயரமுள்ளதாக தரிக்க வேண்டும். ककुदे दामोदरेति धारयेत् चतुरङ्गुलम् ॥ ४० ॥ चतुष्पाशधरं देवं इन्द्रगोपसमप्रभम् । ககுதே தாமோத ரேதி தாரயேச்சதுரங்கு லம் |] சதுஷ்பாதரம் தே வழிந்த் ரகோபஸமப்ரபம் | 40. பட்டுப்பூச்சியை ஒத்த நிறத்தையும், கைகளில் நாலு பாசாயுதங்களையும் உடைய தாமோதரனை “தாமோத, ராய நம:” என்னும் மந்திரத்தை அநுஸந்தி,த்து, கழுத் துப் பிடரியில் நாலு அங்குலம் உயரமுள்ளதாக தரிக்க வேண்டும். नमोऽस्तु वासुदेवाय मूर्ध्नि चैवं त्रयोदशम् ॥ ४१ ॥ நமோஸ்து வாஸுதேவாய மூர்த் நி சைவம் த்ரயோத ஸ்பம்|141. C இப்படி தரித்து மிகுந்த திருமண் காப்பை “வாஸு தேவாய நம:” என்று அநுஸந்தி த்து சிரஸ்ஸில் தரிக்க வேண்டும். பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஊர்த் வபுண்ட்ரம் அணிந்த சரீரத்தின் பெருமை धारणादूर्ध्वपुण्ड्रस्य शरीरं मन्दिरं हरेः । तस्मात सततं धायें ऊर्ध्वपुण्ड्रं द्विजोत्तमैः ॥ ४२ ॥ தாரணாதூ ர்த் வபுண்ட்ரஸ்ய ஸ்ரீரீரம் மந்திரம் ஹரே: 1 தஸ்மாத்து ஸததம் தார்யமூர்த் வபுண்ட்ரம் 557 த் விஜோத்தமை: 11 42. (கேயவன் முதலான பன்னிரண்டு திருநாமங்களை யுடைய) இந்த ஊர்த் வபுண்ட்ரங்களை அணிந்துள்ள ஸ்ரீரீரம், அக்காரணத்தாலேயே ஸர்வேஸ்வரனுக்குக் கோயிலாயுள்ளது. ஆகையால் சிறப்புற்ற அந்தணர் முதலானோர் ஊர்த், வபுணட்ரங்களையே அணியக்கடவர்கள். ஊர்த் வபுண்ட்ரமில்லாவிடில் தோஷம் ऊर्ध्वपुण्ड्र विना यस्तु सन्ध्याकर्मादिकं चरेत् । तत् सर्वं राक्षसैनतं जपहोमादिकं तथा ॥ ४३ ॥ ஊர்த்வபுண்ட்ரம் விநா யஸ்து ஸந்த் யாகர்மாதிகம் சரேத்! தத் ஸர்வம் ராக்ஷஸைர் நீதம் ஜபஹோமாதி கம் ததா 11 43. ஊர்த் வபுண்ட்ரம தரிக்காமல,ஸந்த்,யாவந்தனம், மந்த்ர ஜபம,ஹோமம் முதலான நித்ய நைமித்திக கர்மங்களை அநுஷ்டி,த்தாலும், அவற்றை ராக்ஷஸர்கள் கொண்டு அவை ராக்ஷஸர்களையே சேருமாகை யால, தேவர்கள் அவற்றால் திருப்தியடையமாட்டார்கள் என்றபடி.) போவார்கள். ते शवाः पुरुषा लोके येषां हृदि न केशवः । केशवार्पितचित्ता ये न शवा न पुनर्भवाः ॥ ४४ ॥ தே ஸ்யவா: புருஷா லோகே யேஷாம் ஹ்ருதி, ந கேவை: கேஸவார்ப்பிதசித்தா யே ந யவா ந புநர்ப்ப வா: !! வி- 71 44. 558 . விஷ்ணுசித்தவிஜயம் கேயவனை நெஞ்சிற்கொள்ளாத மனிதர்கள் (பரமாத் மாவாகிற உயிர் இல்லாத) வங்களே (பிணங்களே) யாவர்கள். கேயவனை நெஞ்சிற்கொண்டவர்களோவெனில் (பரமாத்மாவாகிற உயிரை உடையவர்களாகையால் ) யவங்களல்லர். மோக்ஷமடைபவர்களாகையாலே, வுலகில் மறுபடியும் பிறப்பை அடையார்கள். 2.நாமஸம்ஸ்காரத்தின் க்ரமம் नामकर्म प्रवक्ष्यामि पापनाशनमुत्तमम् । जातकर्मणि वा क्षौरे तथा मौञ्जीनिबन्धने ॥ ४५ ॥ मन्त्राध्ययनकाले वा नाम कुर्याद्विधानतः । நாமகர்ம ப்ரவக்ஷ்யாமி பாபநாய நமுத்தமம் | இவ ஜாதகர்மணி வா க்ஷெளரே ததா மௌஞ்ஜீநிபந்த,நே || 45. மந்த்ராத் யயநகாலேவ நாம குர்யாத், விதநத: 1 * 1 பஞ்சஸமஸ்காரங்களில மூன்றாவதான நாமஸம்ஸகர் ரத்தைப்பற்றி இனிக் கூறுகிறேன். அது எல்லாப்பாபங் களையும் போக்கக்கூடியது. எல்லாவற்றிலும் சிறந்தது. இந்த ஸமஸகாரத்தை, ஜாதகர்மம் செய்யும்போதாவது, சௌளம் (குடுமிவைத்தல்) செய்யும்போதாவது, உபநியா காலத்திலாவது, இக்காலங்கள் தப்பினால் மந்தரோபதோ காலத்திலாவது, மேலே சொல்லப்போகிற முறைப்படி செய்யவேண்டும். 4- वासुदेवादयो ये च मूर्तयः केशवादयः ॥ ४६ ॥ मत्स्यकूर्मादयो व्यूहाः विभवाश्च तथाऽपरे । । तेषामन्यतमं नाम दद्याद्वाऽन्यं शुभाह्वयम् ॥ ४७ ॥ 46. வாஸுதே வாத,யோ யே ச மூர்த்தய: கோவாதய: I] மத்ஸ்யகூர்மாதயோ வ்யூஹா விபவாம்ச ததாபரே ! தேஷாமந்யதமம் நாம தத்யாத் வாந்யம் UC பாஹ்வயம்||47. பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் நாமஸம்ஸ்காரமாவது பெயரிடுதல். 559 அப்படிப்பெய ரிடும்போது, வாஸுதேவன் முதலான வ்யூஹமூர்த்திக ளென்ன, கோவன் நாராயணன் முதலான வ்யூஹாந்தர மூர்த்திகளென்ன. மத்ஸயம, கூர்மம், வராஹம் முதலான விப வாவதாரமூர்த்திகளெனன, ஸ்ரீ ரங்க நாதன், ஸ்ரீநிவா ஸன், வரதராஜன் முதலான அர்ச்சாவதாரமூர்த்திக ளென்ன இவர்களில் தான் விரும்பிய ஒரு மூர்த்தியின் திருநாமத்தையாவது, வேறு மங்களமான (டாகோபன் ராமாநுஜன் முதலான ஆழ்வார்கள் ஆசார்யர்களுடைய) திருநாமத்தையாவது இடவேண்டும். अभ्यर्च्य विधिवद्विष्णुं नाममूर्तिमनुस्मरन् । आवाहनार्घ्यपाद्यैश्च धूपदीपादिभिस्तथा ॥ ४८ ॥ गन्धपुष्पादिनाभ्यच्यं जुहुयाच्च विधानतः । அப் யர்ச்ய விதி வத்து விஷ்ணும் நாமமூர்த்திமநுஸ்மரந்) ஆவாஹநார்க் யபாத் யைச்ச தூபதீபாதி,பி,ஸ்ததா !! கந்த புஷ்பாதி நாப்யர்ச்ய ஜுஹுயாச்ச விதந்த:1 48. ஆசார்யன முதலில் எம்பெருமானுக்குத் திருவாரா தனம ஸமாப்பிதது, அடுத்தபடியாக சிஷ்யனுக்கு இடப் போகிற திருநாமத்தை உடைய மூர்த்தியை தியானித்து, அந்த மூர்த்தியைக் கலாததிலாவது கூர்ச்சத்திலாவது ஆவாஹநம் செய்து, அர்க்யம், பாத்யம், ஆசமநீயம் ஆகியவற்றை ஸமர்ப்பித்து, தூ,பம,தீபம், சதரம் (குடை), சாமரம் ஆகியவற்றை ஸமர்ப்பித்து, திருமாலை, சந்தனம், திருவாபரணம் முதலானவைகளால் அலங் கரித்து, இவ்வண்ணம் ஷோடசோபசாரங்களைக்கொண்டு ஆராதி,தது, நாமகரணத்திற்சொல்லிய அகனியில் ஹோமம் செய்யவேண்டும். முறைப்படி 560 விஷ்ணுசித்தவிஜயம் चक्रादिधारणं यत्र यत्र वा नामकर्म च ॥ ४९ ॥ तन्मासाधिपतेर्नाम मासपेषु प्रशस्यते । मूर्तयः केशवाद्याथ मार्गशीर्षादि मासपाः ॥ ५० ॥ சக்ராதி தாரணம் யத்ர யத்ர வா நாமகர்ம ச தந்மாஸாதி பதேர் நாம மாஸபேஷு ப்ரஸ்யதே | மூர்த்தய: கேஸவாத் யாஸ்ச மார்க்க ஸ்ரீர்ஷாதி மாஸபா: [] 49. 50. ரு கேரவன் முதலாக தாமோதரனீறாகவுள்ள பன்னிரு மூர்த்திகளும, மார்கழி முதல் கார்த்திகை ஈறாகவுள்ள பன்னிரு மாதங்களுக்கும் தேவதைகள். ஆகையால் அந்த மூர்த்திகளின் திருநாமங்களை இடும்போது, எந்த மாஸத்தில் தாபஸமஸகாரம் அல்லது நாமகரணம் செய்யப் படுகிறதோ, அந்த மாஸத்திறகு தேவதையான மூர்த்தி யின் திருநாமத்தை இடுவது மிகச்சிறந்தது. या तन्मासपतेर्मूर्तिः तत्र तां देशिकः स्वयम् । परिक्रम्य नमस्कृत्य ह्यावा पुरतो हरेः ॥ ५१ ॥ तन्मूर्ति मनसा ध्यात्वा नाम तस्याः प्रचोदयेत् । 51. யா தந்மாஸபதேர் மூர்த்திஸ் தத்ர தாம் தே பிகஸ் ஸ்வயம்| பரிக்ரம்ய நமஸ்க்ருத்ய ஹ்யாவாஹ்ய புரதோ ஹரே: 11 தந்மூர்த்திம் மநஸா த்யாத்வா நாம தஸ்யா: ப்ரசோத யேத் கேயவன் முதலான திருநாமங்களை இடும்போதும், அந்த மாஸத்திற்கு அதிபதியின் மூர்த்தியை பகவத் ஸந்நிதி,க்கு எதிரில் ஆவாஹநம் செய்து, முன் சொன்ன எல்லா உபசாரங்களையும, ப்ரதக்ஷிண நமஸகாரங்களையும் செய்து, அந்த மூர்த்தியை நெஞ்சில் தியானித்து, ஆசாரி யன் அத்திருநாமத்தை சிஷ்யனுக்கு இடவேண்டும். नाम वैष्णवताहेतुः मुख्य इत्युच्यते बुधैः ॥ ५२ ॥ योजयेन्नाम दासान्तं भगवन्नामपूर्वकम् । । तथा भागवतानां च नाम स्यात् नामपूर्वकम् ॥ ५३ ॥ பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 561 நாம வைஷ்ணவதாஹேதுர் முக்ய இத்யுச்யதே புதை : 1152. யோஜயேந்நாம தாஸாந்தம் பக வந்நாமபூர்வகம் ததா பாக வதாநாஞ்ச நாம ஸ்யாந்நாமபூர்வகம் || 3 இதி ஸ்ரீபராயர ஸ்ம்ருதெள உத்தரக ண்டோ விஸிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரே. புண்ட்ர நாம ஸம்ஸ்காரவர்ண்நம் நாம த்விதீயோ த்யாய : II நாமமிடும்போது, முதலில் 53. பகவந்நாமத்தையும் கடைசியில தாஸபதத்தையும் (ஸ்ரீக்ருஷ்ணதாஸன் என்பதுபோலே ) சேர்க்கவேண்டும். பாகவதர்களுடைய நாமத்தை இடும்போதும், முதலில் அவர்களுடைய திரு நாமத்தையும், கடைசியில் தாஸபதத்தையும் (ஸ்ரீராமா நுஜதாஸன் என்பதுபோலே சேர்க்கவேண்டும். பக வத்ஸமபந்தம் பெற்று வைஷ்ணவாவதற்கு இந்த நாமஸமஸ்காரம் முக்கியமான காரணமாகும். (இது இல்லா விடில் வைஷ்ணவத்வம் கிடையாது). இவ்விஷயத்தை ஸ்வரூபஜ்ஞானமுள்ள அறிவாளிகள் கூறுகிறார்கள். ஸ்ரீ பராரஸ்ம்ருதியின் உத்தரகாண்டமான விஸிஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரத்தில் புண்ட்ர நாம ஸம்ஸ்காரவர்ண நம் என்கிற இரண்டாம் அத்தியாயம் முற்றிற்று. 3-வது அத்தியாயம் மந்த்ரஸம்ஸ்காரத்தின் க்ரமம் श्री पराशर उवाच - अथातः संप्रवक्ष्यामि मन्त्रदीक्षाविधिं परम् । ஸ்ரீபராரை உவாச அதாதஸ் ஸம்ப்ரவக்ஷ்யாமி மந்த்ரதீ க்ஷாவிதியம் பரம் 1 ஸ்ரீபராயரப கவான் ரிஷிகளைப் பார்த்துச் சொல்லு கிறார்,- நாமஸம்ஸ்காரத்தைச் சொன்னபிறகு, அதற்குப் பின் செய்யவேண்டிய மந்த்ரஸம்ஸ்காரம் செய்யும் முறை யைச் சொல்லுகிறேன் கேளுங்கள். 562 । விஷ்ணுசித்தவிஜயம் पूर्व विधिवत् स्नात्वा अर्चयेत् पुरुषोत्तमम् ॥ १ ॥ स्नातं शिष्यं समाहूय होमं कुर्याद्विधानतः । मन्त्रद्वयेन जुहुयात् आज्यमष्टोत्तरं शतम् ॥ २ ॥ वैष्णव्या चैव गायत्र्या मूलमन्त्रेण देशिकः । । तथा पुरुषसूक्तेन विष्णुमन्त्रेण देशिकः ॥ ३ ॥ हुत्वा प्रदक्षिणं कृत्वा सशिष्यः प्रणमेद्गुरुः । பூர்வாஹ்ணே விதி வத் ஸ்நாத்வா அர்ச்சயேத் புருஷோத்தமம் || 1. ஸ்நாதம் சஷ்யம் ஸமாஹூய ஹோமம் குர்யாத் வித, நத: மந்த்ரத் வயேந ஜுஹுயாத ாஜ்யமஷ்டோத்தரம் பஸ்தம் 11 2. வைஷ்ணவ்யா சைவ காயத்ரியா மூலமந்த்ரேண தேக ததா புருஷஸூக்தேந விஷ்ணுமந்த்ரேண தே க: /] ஹுத்வா ப்ரதக்ஷிணம் க்ருத்வா ஸஸூஷ்ய: ப்ரணமேத், குரு: 3. உதயத்திலிருந்து 6 நாழிகை வரையில் உள்ள காலம்” பூர்வாஹ்ணம் எனப்படும். மந்திரோபதேயம் செய்யும் ஆசார்யன், தான் காலையில் எழுந்திருந்தது, (ப கவந்நாம ஸமரணம், பல் துலக்குதல் தொடக்கமாக)ஸ்நாநம் ஸந்த், யா வந்த னமீறாகவுள்ள காலைக்கடன்களைப் பூர்வாஹ்ணத்தில் முடித்துக்கொண்டு, பின்பு புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுக்குத் திருவாராதனம் செய்யவேண்டும். அதற்குப்பின் முற்கூறிய காலைக்கடன்களைச் செய்து முடித்த சிஷ்யனை அழைத்துத் தன் ஸமீபத்தில் வைத்துக் கொண்டு, பாஞ்சராத்ரம் முதலான ஸாஸ்த்ரங்களில் சொல் லிய விதிப்படி ப்ரதிஷ்டை, செய்யப்பட்ட அக்னியில், திருமந்திரம், த்வயம, விஷணு காயத்ரி ஆகிய மந்திரங் கள் ஒவ்வொன்றாலும் 108 தரமும், புருஷஸூக்தத்தின் ருக்குக்களாலும், விஷ்ணு ஷடாக்ஷரி முதலான வைஷ்ணவ மந்திரங்களாலும் நெய்யினால் இயன்றவரையில் ஹோமம் செய்து, பின்பு அவ்வக்னியை சிஷ்யனும தானுமாக பரதக்ஷிணம் செய்து தண்டன் ஸமர்ப்பிக்கவேண்டியது.பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ततः कलश आधाय पवित्रजलसंभृते ॥ ४ ॥ तुलसीं गन्धदुर्वाग्रे कौशेयं गौरसर्षपम् | अभिमन्त्रय द्वयेनाथ मूलमन्त्रेण मन्त्रवित् ॥ ५ ॥ तेन संमार्जयेत् शिष्यं मन्त्ररत्नेन देशिकः । संमार्जयेच्च तं शिष्यं मूलमन्त्रमनुस्मरन् ॥ ६ ॥ प्राशयेत्सलिलं पश्चात् त्रिवारं मन्त्रविच्च तम् । தத: கலா ஆதாய பவித்ரஜலஸம்ப் ருதே || 563 4. 5. துளஸீம் காந்ததூ ர்வாக் ரே கெளபோயம் கௌரஸர்ஷபம் 1 அபி மந்த்ர்ய த்வயேநாத, மூலமந்த்ரேண மந்த்ரவித் !! தேந ஸம்மார்ஜயேச்சி ஷ்யம் மந்த்ரரத்நேந தேஸிக: ஸம்மார்ஜயேச்ச தம் ஸ்ஷ்யம் மூலமந்த்ரமநுஸ்மரந் ப்ராயேத் ஸலிலம் பஞ்சாத் த்ரிவாரம் மந்தரவிச்ச தம் 6. அடுத்தபடியாக, மந்திரமறிந்த ஆசாரியன், பரிஸுத்த மான ஒரு கலயத்தில், காவேரி முதலான புண்யதீர்த்தங் களின் ஜலத்தை நிறைத்து, அதில் திருத்துழாய், சந்தனம், அருகம்புல் நுனி வெண்கடுகு ஆகியவற்றைச் சேர்த்து, பட்டு வஸ்திரத்தைச் சுற்றி, திருமந்திரத்தாலும், த்வயமந்திரத் தாலும் அபி மந்திரித்து, அந்த ஜலத்தால அம்மந்திரங்களை அநுஸந்தி,த்துக்கொண்டு சிஷ்யனை ப்ரோக்ஷித்து, அந்த ஜலத்தை மூன்று தரம் ப்ராஸநம் பண்ணிவைக்கவேண்டும். मूर्ध्नि हस्तं विनिक्षिप्य दक्षिणं ज्ञानदक्षिणम् ॥ ७ ॥ सव्यं च हृदये न्यस्य कृपया वीक्षयेद्गुरुः । மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷிணம் [7. ஸவ்யஞ்ச ஹ்ருதயே ந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு: 3 ஆசார்யன் ஜ்ஞானமளிக்கும் தனது வலது கையை சிஷ்யனுடைய தலையில் பொருந்தும்படி வைத்து, இடது கையை அவன் மார்பில் வைத்து, தயையுடையவனாய சிஷ்யனைப் பார்க்கவேணும். 564 விஷ்ணுசித்தவிஜயம் स्वाचार्य हृदये ध्यात्वा जप्त्वा गुरुपरंपराम् ॥ ८ ॥ ततः संप्रार्थयेत् देवीं सर्वलोकेश्वरी प्रियाम् । ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் 118. குதஸ் ஸம்ப்ரார்த்த யேத் தேவீம் ஸர்வலோகேஸ்வரீம் ப்ரியாம் |
அதன்பிறகு, ஆசார்யன் தனக்கு மந்திரோபதேயம் செய்த ஆசார்யனை நெஞ்சில் தியானித்து, ஸ்ரீ தரன் ஈறாகவுள்ள குருபரம்பரையை அநு ஸந்தி,த்து, பின்பு - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமினியாய், சேதனர் விஷயத் தில் இனியதையே செய்பவளான பெரியபிராட்டியாரைப் பின்வருமாறு பிரார்த்தி, க்கக்கடவன். माता त्वं सर्वलोकानां सर्वलोकेश्वरप्रिये ॥ ९ ॥ श्राययस्वैनमद्येमं अपराधशतैर्वृतम् । एवं रमां पुरस्कृत्य पश्चात् देवं समाश्रयेत् ॥ १० ॥ UD மாதா த்வம் ஸர்வலோகாநாம் ஸர்வலோகேஸ்வரப்ரியே !! 9. ஸ்ராயயஸ்வைநமத் யேமம் அபராத தைர்வ்ருதம் | ஏவம் ரமாம் புரஸ்க்ருத்ய பஞ்சாத் தேவம் ஸமாஸ்ரயேத் 10. “ஸ்ரீமஹாலக்ஷ்மியே! ஸர்வேஸ்வரன் சேதனருடைய பாபங்களைப்பார்த்து, அவர்களை தாண்டி கக முற்படும் போது, இச்சேதனன் பல குற்றங்களைச் செய்து அவனுக்கு அருகில் வரவும தகுதியில்லாதவனாயிருக்கிறான். தேவரீர்- யாரேனும், எவ்விதமான பிழையைச் செய்தபோதிலும், அவற்றைப் பொறுத்து, அவர்கள் அனைவர்க்கும் எவராலும் ஒரு தீங்கும் வாராதபடி காக்கும் மாதாவாயிருக்கிறீர். ஸர்வலோகேஸ்வரனான அவனுக்கும், தாம சொன்னதை மறுக்கவொண்ணாதபடி நெஞ்சுக்கு இனியவளாயிருக்கிறீர். ஆகையால், இவனுடைய குற்றங்களைப் பொறுப்பித்து, இவனை இன்று ஸர்வேஸ்வரன் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்க வேணும்” என்று ஆசார்யன் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு, பிறகு ஸர்வேஸ்வரனைப் பற்றக்கடவன். } பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த்வய மந்த்ரோபதே பயம் नारायण दयासिन्धो वात्सल्यगुणसागर । त्राह्येनं पापिनं देव कृपया समुपागतम् ॥ ११ ॥ एवं प्रपद्य देवेश आचार्यकृपया स्वयम् । B स्वाचार्य हृदये ध्यात्वा मन्त्रमध्यापयेद्गुरुः ॥ १२ ॥ நாராயண தயாஸிந்தே வாத்ஸல்யகு ணஸாக ர த்ராஹ்யேநம் பாபிநம் தேவ க்ருபயா ஸமுபாக தம் || ஏவம் ப்ரபத்யே தேவேசம் ஆசார்யக்ருபயா ஸ்வயம்| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா மந்த்ரமத், யாபயேத் 9 3 565 11. குரு: 11 12. “எல்லா ஜனங்களுக்கும் தாய் தந்தை முதலான எல்லா உறவினனாயுமிருக்கும ஸ்ரீய:பதியான நாராயணனே ! வாத்ஸல்யகு ணக்கடலே! எப் கருணைப்பெருங்கடலே ! போதும் பாவமே செய்து பாவியான இவன் தேவரீருடைய கருணையால் இப்போது திருமுன்பே வந்திருக்கிறான் ; இவனைக்காத்தருள்வீர் !” என்று தனது ஆசார்யனுடைய க்ருபையைப் பற்றாசாகக்கொண்டு தான் ஸர்வேஸ்வர னிடத்தில் ப்ரபததிபண்ணி, தன்னுடைய ஆசார்யனை நெஞ்சில் தியானித்துக்கொண்டு, ஆசார்யன் சிஷ்யனுக்கு மந்திரததை உபதேஸம் செய்யவேண்டும். த்வய மாஹாத்ம்யம் समानोत्कृष्टरहित संसारोच्छेदनं परम् । सर्वदं सर्वपापन महाप्रियतमं विभोः ॥ १३ ॥ अध्यापयेन्मन्त्ररत्नं सर्षिच्छन्दोधिदैवतम् । सन्यासञ्च समुद्रञ्च सार्थमध्यापयेत् स्वयम् ॥ १४ ॥ विनापि न्यासमुद्रे च विना छन्दोधिदैवते । यस्योच्चारणमात्रेण सर्वसिद्धिफलं लभेत् ॥ १५ ॥ -72 566 விஷ்ணுசித்தவிஜயம் 13. ஸமாநோத்க்ருஷ்டரஹிதம் ஸம்ஸாரோச்சே,த,நம் பரம் | ஸர்வதாம் ஸர்வபாபக் நம் மஹாப்ரியதமம் விபோ: || அத்யாபயேந்மந்த்ரரத்நம் ஸர்ஷிச்ச,ந்தோதி தை வதம்1 ஸந்யாஸஞ்ச ஸமுத்ரஞ்ச ஸார்த்த மத் யாபயேத் ஸ்வயம் || 14. விநாபி ந்யாஸமுத்ரே ச விநா சந்தோதி தை வதே!’ யஸ்யோச்சாரணமாத்ரேண ஸர்வஸித் தி பலம் லபேத் !! 15. இந்த த்வயமந்திரமானது தனக்கு ஒத்ததும் மிக்கது மான மந்திரம எதுவுமில்லாமையால் மந்தரரத்னம் எனப் படுவது. இதை ஒருகால் உச்சரித்தவனுக்கு ஸம்ஸாரத்தை அடியோடு அறுத்துவிடும்; எல்லா நன்மைகளையும் அளிக்கும். எலலாப் பாபங்களையும் போக்கிவிடும். இம்மந் திரம் எம்பெருமானுக்கு மிகவும் இனியது. இம்மந்திரத்தை ரிஷி, சந்தஸ்ஸு, தே,வதை, அங்கந்யாஸகரந்யாஸங்கள், முத்ரை ஆகியவற்றுடன் அர்ததத்தோடு ஆசார்யன் உபதே மிக்கவேண்டும். அங்கந்யாஸடி, கரந்யாஸம், முத்ரை, சந்தஸ்ஸு, தேவதை ஆகியவைகளில்லாமல் வெறும் மந்திரததை மாத்திரம் உச்சரித்தாலுங்கூட எல் லாப் பலன்களையும் அடைவான். த்வயம் ஓதாதவன் வைதிகனாகான் अनधीत्य द्वयं मन्त्रं न विप्रो वैदिको भवेत् । मन्त्ररत्लेन रहितं ब्राह्मणं दूरतस्त्यजेत् ॥ १६ ॥ அநதீத்ய த்வயம் மந்த்ரம் ந விப்ரோ வைதிஓகோ பவேத்! மந்த்ரரத்நேந ரஹிதம் ப்ராஹ்மணம் தூரதஸ் த்யஜேத் !! 16. த்வயமந்திரத்தை நியமத்துடன் ஆசார்யனிடமிருந்து எவன் ஓதவில்லையோ, அவன் ப்ராஹ்மணகுலத்தில் பிறந்தவனானாலும், வேதத்தில் சொல்லப்பட்ட எந்தக் கர்மத்துக்கும் அதி காரமில்லாத அவைதி கனாவான். ஆகை யால், அத்தகையவனை தூரத்தில் விட்டு விலகிச்செல்ல வேண்டும். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த் வயமும் திருமந்திரமும் உபதேசிக்கவேண்டும் अध्यापयेत् द्वयं मन्त्रमाचार्यः शिष्यवत्सलः । । अध्यापयेत् ततः पश्चात् मन्त्रमष्टाक्षरं तथा ॥ १७॥ அத்யாபயேத் த்வயம் மந்த்ரமாசார்யஸ்சபிஷ்யவத்ஸ்ல: 1 அத்யாபயேத் தத: பஞ்சாத் மந்த்ரமஷ்டாக்ஷரம் ததா !] 567 17. ஆசார்யன் சிஷ்யனிடத்தில் பிரீதியுடையவனாய், த்வயமந்திரத்தை முதலில உபதேஸித்து, அதற்குப்பின் அஷ்டாக்ஷரமந்திரத்தை உபதோரிக்க வேண்டும். தாபஸம்ஸ்காரமில்லாமல் மந்த்ரோபதே றம் கூடாது अचक्रधारिणं विप्रं योऽध्यापयति देशिकः । स गुरुर्नरकं याति कल्पकोटिशतं द्विजाः ॥ १८ ॥ அசக்ரதாரிணம் விப்ரம் யோSத்யாபயதி தேக:| ஸ குருர் நரகம் யாதி கல்பகோடிதம் த்விஜா: || 18. ரிஷிகளே! எந்த ஆசார்யன் தாபஸம்ஸ்காரமில்லாத அந்தணனுக்கு மந்திரத்தை உபதே பிக்கிறானோ, அவன் நரகத்தை அடைந்து, உழல்வான். பல கல்பங்கள் அங்கேயே तस्मात् तापादिसंस्काराः सर्वमन्त्रेषु सत्तमाः । अध्यापयेत् ततः पश्चात् अन्यथा नरकं व्रजेत् ॥ १९ ॥ தஸ்மாத் தாபாதி ஸம்ஸ்காராஸ் ஸர்வமந்த்ரேஷு ஸத்தமா:) அத்யாபயேத் தத: பஞ்சாத் அந்யதா நரகம் வ்ரஜேத் |] 19. ரிஷிரேஷ்டர்களே! ஆகையால், தாபம், புண்ட்ரம். முதலான கீழ்ச்சொன்ன ஸமஸ்காரங்கள் செய்தபின்பே திருமந்த்ரம் த்வயம் முதலான எல்லா மந்திரங்களையும் உபதே பிக்கவேண்டும். இல்லையேல் நரகத்தை அடை வான், 568 விஷ்ணுசித்தவிஜயம் ஒரே நாளில் பஞ்சஸம்ஸ்காரங்கள் एकस्मिन् दिवसे वापि कृत्वा तापादिसंस्क्रियाः । पृथक् पृथक् चानुपूर्व्या सर्व कुर्यादतन्द्रितः ॥ २० ॥ ஏகஸ்மிந் திவஸே வாபி க்ருத்வா தாபாதி ஸம்ஸ்க்ரியா:| ப்ருதக் ப்ருதக் சாநுபூர்வ்யா ஸர்வம் குர்யாத,தந்த்ரித: 11 20 தாபம் முதலிய எல்லா ஸம்ஸ்காரங்களையும் ஒரே தினத்திலாவது முற்கூறிய கிரமப்படி தனித்தனியே ஒன்றும் விடாமல் சோம்பலில்லாமல் செய்யவேண்டும். சிஷ்யனிருக்கவேண்டிய முறை अधीत्य मन्त्रमाचार्य पूजयेत् ‘भक्तितो द्विजः । आचार्याधीनवृत्तिस्तु यावज्जीवं भवेत् सदा ॥ २१ ॥ ஆதீத்ய மந்த்ரமாசார்யம் பூஜயேத் பத்திதோ த் விஜ:İ ஆசார்யாதீ நவ்ருத்திஸ்து யாவஜ்ஜீவம் பவேத் ஸதா!! 21. சிஷ்யன் மந்திரத்தை நியமத்துடன் கற்றபின்பு, ஆசார்யனை பக்தியோடு ஆராதி,க்கக்கடவன். பிறகு, ஆயுளுள்ளவரையில் எப்போதும் ஆசார்யனுக்குப் பரதந்த்ர மானவனாகவே இருக்கக்கடவன். होमशेषं समाप्याथ ब्राह्मणान् भोजयेत् शुभान् । यावच्छरीरपातं तु द्वयमावर्तयेन्मनुम् ॥ २२ ॥ ஹோமபோஷம் ஸமாப்யாத, ப்ராஹ்மணாந் பே ாஜயேத் ஸுபாந் யாவச்ச,ரீரபாதம் து த்வயமாவர்த்தயேந் மநும் இதி ஸ்ரீபராரை ஸ்மருதெள உத்தரக ண்டே விஸிஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரே, மந்த்ர ஸம்ஸ்காரவர்ண நம் நாம த்ருதீயோத்யாய: 11 22. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 569 சிஷ்யனுக்கு மந்திரோபதேயம் செய்தபின்பு ஹோம் ாேஷத்தை ஆசார்யன் செய்துமுடித்து, நல்லொழுக்க முள்ள அந்தணர்களுக்கு அமுது செய்விக்கவேண்டியது. சிஷ்யனும சரீரமுள்ளவரையில் எப்போதும் த்வயமந்தி, ரத்தை அநுஸந்தாநம் செய்யக்கடவன். ஸ்ரீ பராரைஸ்ம்ருதியின் உத்தரகண்டாமான விஸிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரத்தில் மந்த்ர ஸம்ஸ்கார வர்ணாம்}} என்கிற மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று. 4-வது அத்தியாயம் யாக,ஸம்ஸ்காரத்தின் க்ரமம் श्रीपराशर उवाच - शुभकाले विधानेन प्रणिपत्य ततो गुरुम् । अस्य प्रसादलब्धं तु गृहीत्वा विग्रहं हरेः ॥ १ ॥ श्रीभूमिनीलासहितं सायुधं सपरिच्छदम् । अर्चयेद्विग्रहं नित्यं यावत्कालमतन्द्रितः ॥ २ ॥ ஸ்ரீ பராசர உவாச- காலே விதாநேந ப்ரணிபத்ய ததோ குரும் அஸ்ய ப்ரஸாத லப் தம் து க்ருஹீத்வா விக்ரஹம் ஹரே: || 1. ஸ்ரீபூமிநீளாஸஹிதம் ஸாயுதம் ஸபரிச்சுதாம் | அர்ச்சயேத் விக்ரஹம் நித்யம் யாவத்காலமதந்த் ரித: /I 2. ஸ்ரீபராயரர் சொல்லுகிறார்:- தாபம் முதல் மந்த்ரம் ஈறாகவுள்ள நாலு ஸம்ஸ்காரங்களும் ஆனபிறகு, சுப மான திதி, வார நக்ஷத்திரங்கள கூடிய தினத்தில் காலை யில் நிதயகர்மங்களை அனுஷ்டித்த பின்பு ஆசார்ய ஸந்நிதி,யில் ஸந்நிதி யில் தண்டன் ஸமர்ப்பித்து, அவன் அநுக்ர ஹித்துத் தந்த பகவானுடைய அர்ச்சாவிக்ரஹத்தை,- ஸ்ரீ பூமிநீளாதே விகளென்ன, லங்க சக்ரங்கள் முதலான ஆயுதங்களென்ன, அநந்தன் முதலான பரிஜனங்க ளென்ன,சத்ரம், சாமரம் முதலான பரிச்ச,தங்களென்ன 570 விஷ்ணுசித்தவிஜயம் இவற்றுடன் கூட எழுந்தருளப்பண்ணிக்கொண்டு, ஆயு ளுள்ளவரையிலும் சோம்பலில்லாமல் செய்யக்கடவன். (ப க வானுடைய திருவாராதனம் திருவாராதனமே கம் எனப்படுகிறது.) श्रौतस्मार्तागमोक्तानां गृहीत्वा संमतं गुरोः । अर्चयेत् श्रद्धया नित्यं देवं दहरवासिनम् || ३ || ரௌதஸ்மார்த்தாக மோக்தாநாம் க்ருஹீத்வா ஸம்மதம் குரோ:/ அர்ச்சயேச்ச், ரத் தயா நித்யம் தேவம் த ஹரவாஸிநம் || 3. வேதங்களிலும், தர்மயாஸ்தரங்களிலும், ஸ்ரீ பாஞ்ச ராத்ர வைகாநஸாக மங்களிலும் சொல்லப்பட்ட திருவாரா தனக்ரமங்களில், தன் ஆசார்யன் உகந்ததொரு க்ரமத் தினால் ஸர்வாந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனை ஸ்ரத்தை, யுடன் தினந்தோறும் அந்த அர்ச்சையில் ஆராதி ககக் கடவன். अर्चयेत् पूर्ववत्स्यात्वा हरेः संपूज्य विग्रहम् । होमं कुर्यात् विधानेन श्रीमदष्टाक्षरेण वै ॥ ४ ॥ मन्त्रद्वयेन च तथा होतव्यं विधिना हविः । सूक्तेन च तथा होमः पौरुषेण विधीयते ॥ ५ ॥ शतमष्टाक्षरात होमः मन्त्राभ्याञ्च तथोदितः । सक्तेन प्रत्यचं होम: होतव्यं विधिना हविः ॥ ६ ॥ तत्तन्नाम्ना तथैवैकमुद्दिश्यावरणान् सुरान् । हुत्वा प्रदक्षिणं कृत्वा नमस्कृत्य जनार्दनम् ॥ ७ ॥ तस्मै तद्विग्रहं दत्वा वृत्तिं संयक् प्रचोदयेत् । 1 அர்ச்சயேத் பூர்வவத் ஸ்நாத்வா ஹரேஸ் ஸம்பூஜ்ய விக்ரஹம் | ஹோமம் குர்யாத் விதாநேந ஸ்ரீமத ஷ்டாக்ஷரேண வை|1 4. மந்த்ரத் வயேந ச த்தா ஹோதவ்யம் விதி நா ஹவி: ! ஸ்க்தேந ச ததா ஹோம: பௌருஷேண விதி, யதே !! 5. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 571 Vதமஷ்டாக்ஷராத் ஹோமோ மந்த்ராப் யாஞ்ச ததோதித ஸூக்தேந ப்ரத்ய்ருசம் ஹோமோ ஹோதவ்யம் விதி நாஹவி: 6. தத்தந்நாம்நா ததை வைகம் உத்தியாவரணாந் ஸுராந் ஹுத்வா ப்ரதக்ஷிணம் க்ருத்வா நமஸ்க்ருத்ய ஐநார்த்த நம் 7. தஸ்மை தத் விக்ரஹம் தத்வா வ்ருத்திம் ஸம்யக் ப்ரசோத,வேத் ஆசார்யன் காலைக்கடன்களை அநுஷ்டி,த்தபின்பு, சிஷ்ய னுக்கு எழுந்தருளப்பண்ணிக்கொடுக்கவேண்டிய விக்ரஹத் துக்குத் திருவாராதனம் கண்டருளப்பண்ணி, விதி பூர்வக மாக ப்ரதிஷ்டை, பண்ணப்பட்ட அக்னியில், ஸ்ரீமதஷ்டா க்ஷரத்தினாலும், ஷடக்ஷரத்வாதஸாக்ஷரங்களாலும், புருஷஸூக்தத்தினாலும் ஹவிஸ்ஸை ஹோமம் செய்ய வேண்டியது. அதில் திருவஷ்டாக்ஷரத்தினாலும், ஷட க்ஷரத் வாதமாக்ஷரங்களாலும் நூறு நூறு யும், தடவை புருஷஸூக்தத்தினுடைய பதினாறு ருக்குகளினால் பதினாறு தடவையும் நியமத்துடன் ஹவிஸ்ஸை ஹோமம் செய்யவேண்டும். விமானபாலகர்கள், ஸுதீர் நாநந்த கருடஜாதிகள் ஆகிய ஆவரணதேவதைகளைக் குறித்து ஒவ்வொருதடவை அவர்கள்- திருநாமத்தைச் சொல்லி ஹோமம் செய்யவேண்டும்.ஹோமம் முடிந்த பின்பு அர்ச்சாமூர்த்தியையும், அகனியையும் ப்ரதக்ஷிணம் செய்து தண்டான் ஸமர்ப்பித்து, அந்த திவ்யமங்கள விகாரஹத்தை சிஷ்யனுக்கு எழுந்தருளப பண்ணிக் கொடுத்து, எப்போதும் ஆராதிக்கும்படி நன்றாக உப தேக்கக்கடவன். यज्ञकर्मविधानेन संयक् स्नात्वा गुरुस्तथा ॥ ८ ॥ याजयेत् वैष्णवं भक्त्या वैष्णवान् परितोषयेत् । । யஜ்ஞகர்மவிதாநேந ஸம்யக் ஸ்நாத்வா குருஸ்ததா யாஜயேத் வைஷ்ணவம் பக்த்யா வைஷ்ணவாந் பரிதோஷயேத் 8. ஆசார்யன். மாத்யாஹ்நிக ஸ்நானத்தைச்செய்து, அப்போதே முற்கூறியபடி வைஷ்ணவனான சிஷ்யனைக் கொண்டு ப கவதாராதனமாகிற யாகத்தைச் செய்விக்க 572 விஷ்ணுசித்தவிஜயம் வேண்டும்: அதன்பின் பக்தியோடு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்விக்கவேண்டியது. एवं योगान्त संस्काराः कर्तव्या विधिवत् द्विजाः ॥ ९॥ ब्राह्मणानां विशेषेण पारमैकान्त्यसिद्धये ॥ ९३ ॥ 1 i ஏவம் யாக ாந்தஸம்ஸ்காரா: கர்த்தவ்யா விதி வத் த் விஜா: 11 9. ப்ராஹ்மணாநாம் விஸேஷேண பாரமைகாந்த்யஸித் த யே ||9z|1 இதி………யாக ஸம்ஸ்காரவர்ணநம் நாம சதுர்த்தோ Sத்யாய: !] மஹர்ஷிகளே! இவ்வண்ணமாகத் தாபம் முதல் யாகம் வரையிலுமான ஸம்ஸ்காரங்களை அனைவரும் முறைப்படி செய்துகொள்ளவேணும். பகவானுக்கு மிக நெருங்கிய அந்தணர்களும் பரமைகாந்தியாவதற்காக விாேஷித்துச் செய்துகொள்ளவேணும். ஸ்ரீ பராரை ஸ்ம்ருதியின் உத்தரகாண்ட மான இதை விஸிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரத்தில் யாக ஸம்ஸ்காரவர்ணநம் என்னும் நாலாம் அத்தியாயம் முற்றிற்று. 5-வது அத்தியாயம் பகவதாராதனமும் ஆஸ்ரமதர்மமும் श्रीपराशर उवाच - नित्यमभ्यर्चयेद्विष्णु पुराणं पुरुषोत्तमम् । अप्सु व्योम्नि तथार्चायां वह्नौ हृदि तथा गुरौ ॥ १ ॥ त्रिकालमर्चयेत् देवं प्रीतिमान् सुविशेषतः । ஸ்ரீபராரை உவாச நித்யமப் யர்ச்சயேத், விஷ்ணும் புராணம் புருஷோத்தமம் | அப்ஸு வ்யோம்நி ததார்ச்சாயாம் வஹ்நௌ ஹ்ருதி ததா கு ரௌ]] 1. த்ரிகாலமர்ச்சயேத் தேவம் ப்ரீதிமாந் ஸுவிாேஷத: ஸர்வவ்யாபியாய், புருஷோத்தமனாய், அநாதியான வனான ஸ்ரீமந் நாராயணனை, ஜலத்திலும், ஆகாயத்திலும், அர்ச்சாவிக்ரஹத்திலும, அகனியிலும், ஹ்ருதயத்திலும, சார்யனிடத்திலும் தினந்தோறும் மூன்று காலங்களிலும் அன்போடு திருவாராத,னம் செய்யவேண்டும்.பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் स्नानकाले हरिं सम्यक् पूजयेत् जलशायिनम् ॥ २ ॥ सन्ध्याकाले तथा व्योम्नि पूजयेत् रविमण्डले । प्रतिमास्वचयेत् देवं अग्नौ होमैस्तथा प्रभुम् ॥ ३ ॥ प्राणाग्निहोत्रसमये जपेदष्टाक्षरं बुधः । अष्टोत्तरशतं वापि ष्टाविंशतिमेव वा ॥ ४ ॥ यथाशक्ति जपेन्मन्त्रं नित्यमेवमतन्द्रितः । तदर्थं चिन्तयेन्नित्यं यावद्देहनिपातनम् ॥ ५ ॥ ஸ்நாநகாலே ஹரிம் ஸம்யக் பூஜயேஜ்ஜலஸாயிநம் || ஸந்த் யாகாலே ததா வ்யோம்நி பூஜயேத் ரவிமண்டாலே | ப்ரதிமாஸ்வர்ச்சயேத் தேவமக் நௌ ஹோமைஸ் ததா 573 2. ப்ரபு,ம்|| 3. ப்ராணாக் நிஹோத்ரஸமயே ஜபேத ஷ்டாக்ஷரம் புத:1 அஷ்டோத்தரதம் வாபி ஹ்யஷ்டாவிதிவே வா!! 4. யதக்தி ஜபேந்மந்த்ரம் நித்யமேவமதந்த்ரித: 1 ததார்த்தாம் சிந்தயேந்நித்யம் யாவத் தே ஹநிபாதநம் || 5. ஜலத்தில் திருவாராதனமாவது:- ஸ்நான ஸ்நான காலத்தில், ஜலத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை நன்கு ஆராதிப்பதேயாகும். ஆகாயத்தில் திருவாராத னமாவது: ஸந்த்யாவந்தனம் செய்யும்போது ஆகாயத்தில் ஸூர்ய மண்ட லத்தில் ஆராதிப்பதேயாகும். அர்ச்சாவிக் ரஹத்தில் திருவாராதனம் செய்வதாவது:- அவ்விக்ரஹத்தில் அர்ச் சனம் முதலானவற்றைச் செய்வது. அக்னியில் திருவா ராதனம் செய்வதாவது:- அக்னியில் ஸர்வேஸ்வரனைக் குறித்து ஹோமம் செய்வதேயாகும். ஹ்ருதாயத்தில் திருவாராதனம் செய்வதாவது:- உண்ணத் தொடங்குகை யில் “ப்ராணாய ஸ்வாஹா என்று தொடங்கும் மந்திரங் களைச் சொல்லி ப்ராணாஹுதி செய்யும் ஸமயத்தில் ஹ்ருத யத்திலுள்ள எம்பெருமானுக்கு அன்னமிடுவதன்மூலம் அவனை ஆராதிப்பதேயாகும். சரீரம் விடுமவரையில்
-78 574 தினந்தோறும் விஷ்ணுசித்தவிஜயம் திருவஷ்டாக்ஷரத்தை தர நூற்றெட்டு மாவது, (இயலாவிடில்) இருபத்தெட்டு தரமாவது தன் மக்திக்கு ஏற்றவாறு சோம்பலில்லாமல் ஜபித்து, அதன் அர்த்தத்தைச் சிந்திக்கக்கடவன். अलाभे प्रतिमायां तु शुचौ देशे मनोहरे । स्थण्डिले पुरुषं ध्यात्वा पूजयेन्मनसैव तु ॥ ६ ॥ அலாபே ப்ரதிமாயாம் து ஸுஸுசௌ தேஸே மநோஹரே ஸ்தண்டிலே புருஷம் த்யாத்வா பூஜயேந்மநஸைவது!] 6. அர்ச்சாவிக்,ரஹம் கிடைக்காவிடில், பரிசுத்தமாய், அழகான இடத்தில் பரமபுருஷ சித்திரத்தை எழுதி, அதில் அவனை மனத்தால் தியானிக்கவேண்டும். जपेत् द्वयं मन्त्ररनं ध्यायन् सर्वगतं हरिम् । ஐபேத் த்வயம் மந்த்ரரத்நம் த்யாயந் ஸர்வக தம் ஹரிம் 1 ஸர்வவ்யாபியான பரமாத்மாவை தியானித்துக் கொண்டு, மந்திரங்களிற் சிறந்த த்வயமந்திரத்தை ஜபிக்க வேண்டும். விலக்கப்படவேண்டியவர்கள் पाषण्डिनः पाशुपतान् विकर्मस्थान् अनीश्वरान् ॥ ७ ॥ न संभाषेत सततं वाङ्मात्रेणापि नार्चयेत् । 32 பாஷண்டி ந: பாஸுபதாந் விகர்மஸ்த, நநீஸ்வராந் || ந ஸம்பாஷேத ஸததம் வாங்மாத்ரேணாபி நார்ச்சயேத் | 7. பகவானையும், பாகவதர்களையும் த் வேஷிக்கும் பாஷண்டி,களோடும், ‘பஸுபதி மதத்தைச் சேர்ந்த சைவர்களோடும், கர்மப் ரஷ்டர்களோடும், தெய்வம் இல்லை என்னும் நாஸ்திகர்களோடும் எப்போதும் பேசவே கூடாது. அவாகளை ஏற்றிச் சொல்லவும் கூடாது. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் அந்தணனின் லக்ஷணம் उपवीतं शिखाबन्धं ऊर्ध्वपुण्डं तथैव च ॥ ८ ॥ पद्माक्षमालां कौशेयं सततं धारयेत् द्विजः । 575 க 8. உபவீதம் பகாப ந்த மூர்த் வபுண்ட்ரம் ததை,வ ச பத்மாக்ஷமாலாம் கௌஸேயம் ஸததம் தாரயேத் த்விஜ: 1 அந்தணனாயிருப்பவன் பூணூலும், குடுமியும், ஊர்த்,வ புணட்ரமும், தாமரை மணிமாலையும், வெள்ளை வஸ்திரமும் எப்போதும் தரிக்கவேண்டும். நாலு ஆஸ்ரமங்களின் லக்ஷணம் एकोपवीतं धार्यं स्यात् यतीनां ब्रह्मचारिणाम् ॥ ९ ॥ गृहस्थानां वनस्थानां उपवीतद्वयं विदुः । ஏகோபவீதம் தார்யம் ஸ்யாத் யதீநாம் ப்ரஹ்மசாரிணாம் |19. க்ருஹஸ்தாநாம் வநஸ்தாநாமுபவீதத்,வயம் விது : 1 ஸந்யாஸிகளும், ப்ரஹ்மசாரிகளும் ஒரு பூணூலும், க்ருஹஸ்தர்களும் வாநப்ரஸ்தர்களும் இரு பூணூல்களும் தரிக்கவேண்டும். मौजीम जिनदण्डौ च ब्रह्मचारी धरेत् सदा ॥ १० ॥ மௌஞ்ஜீமஜிந்தாண்டெள ச ப்ரஹ்மசாரீ த.ரேத் ஸதா || 10. முஞ்ஜம் என்னும் புல்லினால் பின்னப்பட்ட மௌஞ்ஜீ என்பதை அரையிலும், க்ருஷ்ணாஜினத்தை மார்பிலும், பலாணம் முதலான வ்ருக்ஷங்களிலிருந்து எடுத்த தண் டத்தைக் கையிலும் ப்ரஹ்மசாரி எப்போதும் தரிக்க வேண்டும். कटिसूत्रं च कौपीन शुक्लवद्वयं शुभम् । वलयाद्यङ्गुलीयादि गृहस्थानां विधीयते ॥ ११ ॥ 576 விஷ்ணுசித்தவிஜயம் கடிஸூத்ரஞ்ச கௌபீநம் ஸுஸுக்லவஸ்த்ரத்வயம் ஸுபம் | வலயாத் யங்கு லீயாதி, க்ருஹஸ்தாநாம் விதீ,யதே !! 11. அரைநாண், கௌபீநம் (கோவணம்), அழகான இரண்டு வெள்ளை வேஷ்டிகள், கைவளை, மோதிரம் முதலான ஆபரணங்கள் ஆகியவை க்ருஹஸ்தர்களால தரிக்கத்தக்கவையாக விதிக்கப்பட்டன. इमश्रुलोम जटा चैव तथा वल्कलधारणम् । चीराजिनतपोऽरण्यं वनस्थस्य विधीयते ॥ १२ ॥ ஸ்மஸ்ருலோம ஜடா சைவ ததா வல்கலதாரணம் 1 சீராஜிநதபோ≤ரண்யம் வந்ஸ்த ஸ்ய விதீ யதே || யாமல் வளர்த்தல், 12. மீசை மயிர், ஜடை ஆகியவற்றை க்ஷவரம் செய் அரையில் மரவுரியை தரித்தல், உத்தரீயத்திற்கு மரவுரியாவது, மான்தோலாவது தரித்தல், தவம் புரிதல், காட்டில் வளித்தல் ஆகியவை வாநப்ரஸ்த, னுக்கு விதி,க்கப்பட்டது. त्रिदण्डमुपवीतं च शिक्यं काषायमम्बरम् । कमण्डलुभैक्ष्यचर्या यतीनां तु विधीयते ॥ १३ ॥ த்ரிதண்ட முபவீதஞ்ச ஸ்ரிக்யம் காஷாயமம்ப ரம்| கமண்டாலுர் பை க்ஷசர்யா யதீநாம் துவிதீ யதே || 13. பிக்ஷா த்ரிதாண்டாம், பூணூல், வஸ்த்ரத்தாலான பாத்ரம், காஷாயவஸ்திரம, கமண்டாலு, பிக்ஷையெடுத்தல் ஆகியவை ஸந்யாஸிகளுக்கு விதிக்கப்பட்டது. விலக்கப்படவேண்டியவை साधारणं तु सर्वेषां धर्मं तु मुनिभिः स्मृतम् । अभक्ष्यभक्षणं हिंसा परस्त्रीष्वभिलाषिता ॥ १४ ॥ परेषां दोषकथनं अनर्थाय प्रकल्पते । பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 577 14. ஸாதாரணம் து ஸர்வேஷாம் தர்மம் து முநிபி ஸ்ஸ்ம்ருதம் அப க்ஷக்ஷ்யப க்ஷணம் ஹிம்ஸா பரஸ்த்ரீஷ்வபி லாஷிதா |i பரேஷாம் தோஷகத நமநர்த்தாய ப்ரகல்பதே இவர்கள் அனைவர்க்குமே நிஷித்த கர்மங்களைச் செய்யாதொழிவது பொதுவான தர்மம். அவையாவன:- புசிக்கத்தகாதவற்றைப் புசிப்பது, பிறரை நலிவது, பிறர் மனைவியரை விரும்புவது, பிறர் குற்றங்களைச் சொல்லுவது ஆ கியவை என முனிவர்கள் கூறுகிறார்கள். இவை அனைவர்க்குமே அநர்த்தத்தை விளைப்பவை. पूर्वाश्रमात् तुरीयस्तु नारीसङ्ग विसर्जयेत् ।। १५ ।। गृहस्थ वनस्थ खदारनिरतावुभौ । பூர்வாஸ்ரமாத் துரீயஸ்து நாரீஸங்கம் விஸர்ஜயேத் || க்ருஹஸ்தாச்ச வநஸ்த ஸ்ச ஸ்வதாரநிரதாவுபொள 15. முன் இரு ஆஸ்ரமங்களிலிருந்து ஸந்யாஸாஸ்ரமத்தை ஏற்கும்போது தனது மனைவியையும் விட்டுவிடவேண்டும். க்ருஹஸ்த,னும், வாநப்ரஸ்தனும் தங்கள் மனைவியரிடம் மாததிரம் ஈடுபட்டிருக்கவேண்டும். வர்ணாஸ்ரமதர்மங்களை அநுஷ்டி,த்தே தீரவேண்டும் श्रुतिस्मृत्युदितं सम्यक् नित्यमाचारमाचरेत् ॥ १६ ॥ ஸ்ருதிஸ்ம்ருத்யுதி தம் ஸம்யக் நித்யமாசாரமாசரேத் !! 16. அந்தந்த வர்ணாஸ்ரமங்களுக்கு ஸ்ருதிஸ்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் ஆசாரங்களை அவரவர் எப்போதும் அனுஷ்டி க்கவேண்டும். பாஷண்டி,லக்ஷணம் श्रुतिस्मृत्युदितं नित्यं यस्तु नाचरति द्विजः । स पाषण्डीति विज्ञेयः सर्वकर्मसु गर्हितः ॥ १७ ॥ 578 விஷ்ணுசித்தவிஜயம் ஸ்ருதிஸ்ம்ருத்யுதி தம் நித்யம் யஸ்து நாசரதி த் விஜ: 1 ஸ பாஷண்டீ தி விஜ்ஞேயஸ் ஸர்வகர்மஸு கார்ஹித: |] 17. ஸ்ருதிஸ்ருதிகளில் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தர்மங்களை எந்த த் விஜன் அநுஷ்டிக்கவில்லையோ, அவன் பாஷண்டியெனப்படுகிறான். அவன் எக்கர்மத்திலும் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவன். ப்ரஹ்மசாரி தினந்தோறும் செய்யவேண்டிய கர்மம் सायं प्रातः समिद्धोमः स्वाध्यायाध्ययनं जपः । गृहस्थानां गृहे भैक्षविधिस्तु ब्रह्मचारिणाम् ॥ १८ ॥ ஸாயம் ப்ராதஸ் ஸமித் தோமஸ் ஸ்வாத் யாயாத் பயநம் ஜப:1 க்ருஹஸ்தாநாம் க்ருஹே பை க்ஷவிதி,ஸ்து ப்ரஹ்மசாரிணாம் || 18. காலையிலும், மாலையிலும் பலாமஸமித்தினால் ஹோமம் செய்வதாகிற ஸமிதாதானம், வேதாத்யயனம், காயத்ரீ, திருவஷ்டாக்ஷரம் முதலான மஹாமந்திரங்களின் ஜபம், க்ருஹஸ்தர்களின் க்ருஹங்களிலே யாசித்து அன்னம் பெறுதல் ஆகியவற்றை ப்ரஹ்மசாரிகள் தினந்தோறும் செய்யவேண்டும். ¿ க்ருஹஸ்தன் தினந்தோறும் செய்யவேண்டிய கர்மம் सायं प्रातश्च जुहुयात् अग्निहोत्रं सदा गृही । तथैव पञ्चयज्ञादि यज्ञहोमं समाचरेत् ॥ १९ ॥ ஸாயம் ப்ராதம்ச ஜூஹுயாதக் நிஹோத்ரம் ஸதா க்ருஹீ | ததை,வ பஞ்சயஜ்ஞாதி, யஜ்ஞஹோமம் ஸமாசரேத் || 19. க்ருஹஸ்தான் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அக்நிஹோத்ரம் செய்யக்கடவன். தினந்தோறும் (1) ப்ரஹ்மயஜஞம், (2) தேவயஜஞம், (3) பித்ருயஜ்ஞம், (4) பூதயஜஞம், (5) மனுஷ்யயஜ்ஞம என்னும் பஞ்சமஹா யஜ்ஞங்களையும் செய்யக்கடவன். (i) ப்ரஹ்மயஜ்ஞமாவது- பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 579 ‘ப்ரஹ்ம’ எனப்படும் வேதத்தை ஓதுதல். (2) தேவ யஜ்ஞமாவது-ஔபாஸந்ஹோமம. (3) பித்ருயஜ்ஞமாவது- பிதருதர்ப்பணம். (4) பூ,தயஜ்ஞமாவது-காக்கை’ முதலிய ஜீவராசிகளுக்கு அன்னமாகிற பலியிடுதல். (5) மநுஷ்ய யஜ்ஞமாவது - அதிதி,யை (விருந்தாளியைப்) பூஜித்தல். அப்படியே தாயபூர்ணமாஸம் முதலான யஜ்ஞங்களையும் செய்யக்கடவன். ஸந்யாஸி தினந்தோறும் செய்யவேண்டிய கர்மம் स्नानं त्रिसन्ध्यमपि हि यतीनां तु विधीयते । जपमौनतपोयोगब्रह्मचर्यदमास्तथा ॥ २० ॥ कामक्रोधौ तथा लोभमोहमानमदांस्त्यजेत् । मत्सरद्वेषरूक्षोक्तिनिद्रालस्यादि वर्जयेत् ॥ २१ ॥ 20. ஸ்நாநம் த்ரிஸந்த், யமபி ஹி யதீநாம் து விதீயதே ஜபமௌநதபோயோக, ப்ரஹ்மசர்யத மாஸ் ததா!! காமக்ரோதெள லோப மோஹமாநமதாம்ஸ்த்யஜேத் ! மத்ஸரத் வேஷரூக்ஷோக்தி நித் ராலஸ்யாதி வர்ஜயேத் |] 21. இதி ஸ்ரீபராயர ஸ்ம்ருதெள ……. ப க வத ாராத நாய்ரமதர்மவர்ண நம் நாம பஞ்சமோத் யாய:II ஸந்யாஸியானவன் காலை, நடுப்பகல், மாலை ஆகிய மூன்றுவேளைகளிலும் ஸ்நானம் செய்யவேணும். திரு வடாக்ஷரம் முதலிய மஹாமந்திரங்களை ஜபிக்கவேணும். வீண் வார்த்தை பேசலாகாது. ரீரீரம் இளைக்குமபடி உபவாஸம் முதலானவற்றைச் செய்யவேணும். பரமாத்மா வினிடத்தில் பக்தி செய்யவேண்டும். ஸதரீகளோடு எவ் விதமாகவும் பழகக்கூடாது. இந்திரியங்களை அவற்றின் வழியில் செல்லாமல் அடக்கவேண்டும். உறவினர்களிட மும், பணம் முதலானவற்றிலும் பற்று வைக்கக்கூடாது. எவரையும் கோபிக்கக்கூடாது. பிறர் பொருளை விரும்ப லாகாது. அழியும் உலகை உலகை நிலையாக எண்ணி மயங்க லாகாது. பிறர் பரிஹஸிப்பதால் வெட்கப்படக்கூடாது. 580 விஷ்ணுசித்தவிஜயம் பிறர் மேன்மையில் பொறாமைப்படக்கூடாது. எவரிடமும் த்வேஷம் கொள்ளக்கூடாது. பிறர் மனம நோவ வார்த்தை தகாத காலத்தில் தூக்கத்தையும், சொல்லக்கூடாது. சோம்பலையும் விட்டுவிடவேண்டும். • ஸ்ரீ பராரை ஸ்ம்ருதியின் உத்தரகண்ட மான விஸிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரத்தில் படிக வத ராதனமும் ஆஸ்ரமதர்மமும் என்னும் ஐந்தாம் அத்தியாயம் முற்றிற்று. 6-வது அத்தியாயம் விரிவான திருவாராதன க்ரமம் श्रीपराशर उवाच - विस्तरेण ब्रवीम्यत्र विष्णोराश्रयणक्रियाम् । ஸ்ரீபராரை உவாச- விஸ்தரேண ப் ரவீம்யத்ர விஷ்ணோராஸ்ரயணக்ரியாம் | யாக ஸ்ரீபராஸர மஹர்ஷி கூறுகிறார்:- ரிஷிகளே ! ஸம்ஸ்காரத்தைப் பற்றிய நாலாம அத்தியாயத்தில் சுருகக மாகச் சொன்ன திருவாராதன கரமத்தை இவ்வத்தி யாயத்தில் விரிவாகச் சொல்லுகிறேன், கேளுங்கள். उत्थाय पश्चिमे याम आचम्य प्रयतात्मवान् ॥ १ ॥ निवेशिते शुचौ देशे समासीनः सुखासने । आत्मानं स्वशरीरं च परेशमनुचिन्तयेत् ॥ २ ॥ உத்த,ாய பச்சிமே யாம ஆசம்ய ப்ரயதாத்மவாந் | நிவேபிதே Uஸுசௌ தேபோ ஸமாஸீந: ஸுகாஸுநே ! ஆத்மாநம் ஸ்வரீரம் ச ரோமநுசிந்தயேத் || 1. 2. இரவின் நான்காவது யாமமான ப்ராஹ்ம முஹூர்த் தத்தில் எழுந்திருந்து, கைகால்களை சுத்திசெய்துகொண்டு ஆசமனம்செய்து, எறும்பு முதலான புழு பூச்சிகள் இல்லாத பரிஸுத்தமான இடத்தில் மென்மையான ஆஸனத்தை இட்டு, அதில் வீற்றிருந்து, மனத்தை இதர விஷயங்களில் செல்லாதபடி அடக்கி, பிறகு தன்னையும், தன் ஸ்ரீரத்தையும், தனக்கு ஸ்வாமியான பரமாத்மாவையம் பற்றிச் சிந்திக்கக்கடவன். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ரீரத்தைச் சிந்திக்கும் விதம் शुक्रशोणितसंभूतं शरीरं पाञ्चभौतिकम् । शब्दादिविषयोपेतैः युतं एकादशेन्द्रियैः ॥ ३ ॥ अव्यक्तषुद्धथहङ्कारदशकार्यगुणैर्युतम् । वसामूत्रपुरीषास्थिचर्म मांससिरायुतम् ॥ ४ ॥ द्विषद्भिः कामकाराद्यैरनिश पीडितान्तरम् । तापत्रयमहाज्वालवह्निभिः परिवेष्टितम् ।। ५ ।। ईषणात्रयतृष्णाभिर्निबद्धं मलपूरितम् । द्विसप्ततिसहस्राभिर्नाडीभिः परिवेष्टितम् ॥ ६ ॥ 581 U0க்ரஸோணிதஸம்பூதம் ஸ்ரீரம் பாஞ்சபெளதிகம்| பாப்தாதி விஷயோபேதைர் யுதமேகாத போந்த் ரியை: 11 . 3. அவ்யக்தபுத்த், யஹங்காரத,பகார்யகு ணைர்யுதம் 1 வஸாமூத்ரபுரீஷாஸ்தி,சர்மமாம்ஸஸிராயுதம் || த் விஷத்பி : காமகாராத் யைரநிஸம் பீடி தாந்தரம்| தாபத்ரயமஹாஜ்வாலவஹ்நிபி: பரிவேஷ்டிதம் || ஈஷணாத்ரயத்ருஷ்ணாபி ர்நிபத்தம் மலபூரிதம் } த் விஸப்ததிஸஹஸ்ராபிர் நாடீபி : பரிவேஷ்டிதம் || 4. 5. 6. இந்த ஸரீரமானது ‘ஸுக்லம்’ என்கிற புருஷனுடைய வீர்யததினாலும், ‘ஸோணிதம்’ என்கிற ஸ்த்ரீயினுடைய ரஜஸ்ஸினாலும உண்டானது; ப்ருதிவீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாஸம் ஆகிய ஐந்து பூதங்களின் பரிணாமமாயிருப்பது. ஸ்பர்ஸம், ரஸம்,ரூபம்,க,ந்த,ம,பாப், தாம் எனும் விஷயங்களை (முறையே) அறியும் மெய், வாய்(நா), கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்கள், வாக்கு, கை, கால், மலவிஸர்ஜநேந்த்ரியம், மூத்ரவிஸர்ஜநேந்த்ரியம் என்னும ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றை நியமிக்கும் மனம் கூடியிருப்பது. ஆகிய பதினொரு இந்திரியங்களோடும் ’ மூலப்ரக்ருதி, அதிலிருந்து தோன்றும் புத்தி, எனப்படும் வி-74 582 பட்ட விஷ்ணுசித்த விஜயம் மஹான், அதிலிருந்து தோன்றும் அஹங்காரம்,ப் த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்த, தன்மா தரைகளைந்து, அத்தன்மை களைந்து ஆகிய அஹங்காரகார்யங்களான பத்து, ஸத்வரஜஸ் தமஸ்ஸுக்களாகிற முக்குணஙகள் ஆகியவற்றோடு கூடியது. வஸை (சவுர்நீர்), மூத்ரம், மலம், எலும்பு, தோல, மாம் ஸம், நரம்பு ஆகியவற்றோடும் கூடியது. ஆத்மாவுக்கு எதிரிகளான காம க்ரோத, லோப, மோஹ மத, மாத்ஸர்யங் களாகிற அரிஷட் வர்க்கங்களால் எப்போதும் பீடிக்கப் நெஞ்சையுடையது. ஆத்,யாத்மிகம், ஆதி தை, விகம், ஆதி, பெளதிகம் என்னும் தாபத்ரயங்களாகிற பெரியசோதியைக்கொண்ட நெருப்புகளாலே சூழப் பெற்றது. புத்ரேஷணா (மககள்மேல் பாசம்), விததேஷணா (பணத்தின்மேல் பாசம்), தாரேஷணா (மனைவியின்மேல பாசம்) என்னும் ரஷணாத்ரயங்களாகிற ஆபாணங் களாலே கட்டப்பட்டிருக்கிறது; தோஷங்கள் நிறைந் திருப்பது. எழுபத்தீராயிரம் நாடிகளாலே சுற்றப்பட்டிருக் கிறது - என்று இவ்வண்ணமாக ஸ்ரீரீரத்தின் தாழ்வையும், நிலையின்மையையும், இதன் தொடாபினால் ஆதமாவுக்கு ஏற்படக்கூடிய கேட்டையும் சிந்திக்கக்கடவன். ஆத்மாவைச் சிந்திக்கும் விதம் हृत्पुण्डरीकमध्येsa वसामि प्रभया ज्वलन् । देहेन्द्रियमनः प्राणधीभ्योऽन्योऽनन्यसाधनः ॥७॥ पञ्चविंशात्मको नित्यो मकारार्थः समाधिमान् । भगवच्छेषभूतोऽहमनन्यार्होऽचितः परः ॥ ८ निर्विकासे ह्यणुर्नित्यः प्रकृतेरव्ययः परः । अजडोऽव्यक्तरूपश्च ज्ञानानन्दखरूपभाक् ॥ ९ ॥ एकरूपो व्याप्तिशीलः क्षेत्री क्षेत्रज्ञ एव च । ज्ञाता कर्ता चं भोक्ता च अहंप्रत्ययगोचरः ॥ १० ॥பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் अदाह्योऽक्लेद्यकोऽच्छेद्यो शोष्योऽक्षर एव च । एवं देहेन्द्रियाद्यन्यमात्मानं सततं स्मरेत् ॥ ११ ॥ ஹ்ருத்புண்டரீகமத்,யேபித்ர வஸாமி ப்ரப யா ஜ்வலந் U,შვი 583 8. தே ஹேந்த்ரியமந:ப்ராணதீ,ப்,யோSந்யோSநந்யஸாத,ந: 11 7. பஞ்சவிம்ஸாத்மகோ நித்யோ மகாரார்த்த ஸ் ஸமாதி, மாந் ப க வச்சே, ஷபூ, தோ ஹமநந்யார்ஹோ≤சித: பர: |! நிர்விகாரோ ஹ்யணூர் நித்ய: ப்ரக்ருதேரவ்யய: பர: ! அஜடேஜாவ்யக்தரூபர்ச ஜ்ஞாநாநந்த ஸ்வரூபபாக் [[ ஏகரூபோ வ்யாப்திஸீல: க்ஷேத்ரீ க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச1 ஜ்ஞாதா கர்த்தா ச போக்தா ச அஹம்ப்ரத்யயகோசர:11 அதாஹ்யோக்லேத் யகோச்சேத் யோ 9. 10. ஹ்யஸோஷ்யோக்ஷர ஏவ ச ஏவம் தே ஹேந்த் ரியாத் யந்யமாத்மாநம் ஸததம் ஸ்மரேத்|11. மிகத்தாழ்ந்த இந்த ஸ்ரீரத்தில் ஹ்ருதய கமலத்தின் நடுவில் ஞானரூபமான ஒளியாலே விளங்காநிற்பவனாய் நான் வாழ்கிறேன். மிகத்தாழ்ந்ததாய், ஸ்தூலமாகக்காண் கிற முற்கூறிய ஸ்ரீரம், இதைக்காட்டிலும் நுண்ணிய இந்திரியங்கள், இவற்றை நியமிக்கும் மனம, இவை ஓய்ந்த போதும் காணப்படும் மனம், இவற்றைக்காட்டிலும் சிறந்த தாய், ஆத்மாவிற்கு தர்மமாயிருப்பதான அறிவு ஆகிய அனைத்தைக்காட்டிலும் வேறாய், வேறெதையும் எதிர் பாராமல் (விளக்கைப்போல்) தானே பிரகாசிப்பவனாயிருக் கிறேன். ப்ரக்ருதி மஹதஹங்காரங்கள் மூன்று, ஐந்து தந்மாத்ரைகள், ஐந்து பூ,தங்கள, பதினொரு இந்திரியங்கள் ஆகிய இருபத்துநாலு அசேதந் தத்துவங்களுக்கும் மேற் பட்ட இருபத்தைந்தாவது சேதந தத்துவமாயிருப்பவன். இருபத்தைந்தாம் அக்ஷரமான மகாரத்திற்குப் பொருளா யிருக்கும் ஞானஸ்வரூபி. தோற்றமும், அழிவுமில்லாத நித்யன். ஸமாதி,யில் காணத்தக்கவன். பகவானுக்கே அடிமைப்பட்டிருப்பவன். வேறு எவர்க்கும் அடிமையா 584 விஷ்ணுசித்தவிஜயம் யிருக்கத் தகாதவன். அறிவற்ற அசேதனத்தைக காட்டி லும் வேறுபட்டவன். அது எப்படியெனில்: விகாரமுள்ள தாய், பெரிதாய், ஸ்வரூப ஸ்வபாவ நாயமுள்ளதாகக் காணப்படும் அசேதன தத்துவங்கள் அனைத்தைக் காட்டிலும் வேறுபட்டு, விகாரமற்றவனாய், ஸ்வரூப ஸ்வபாவநாணமில்லாமலிருப்பவன். அணுவாய், ஜட மாகை யால் தானே பிரகாசியாத அசேதனத்தைப்போலேயல் லாமல் தானே பிரகாமிக்கும்: அஜட மாயிருப்பவன். அசித்தைக் காண்பது போலே இந்திரியங்களால் காணமுடி யாதவன்;ஜ்ஞானம், ஆனந்தம் ஆகியவற்றையே ஸவ ரூபமாகப்பெற்றவன. பலவித மாயிருக்கும அசிததைப் போலல்லாமல் எப்போதும் ஒருவித மாகவே இருப்பவன். அசேதனங்கள் அனைத்திலும் உள்நுழைந்து வியாபிக்க வலலவன். ஸ்ரீரீரததை உடையவன்; ஸ்ரீரத்தை அறிபவன். பலன்களை அறிபவனாகவும், அவற்றை அடைவதற்கான உபாயங்களை அநுஷ்டிப்பவனாகவும், அப்பாலன்களை அடைந்து அனுப விப்பவனாகவும் இருப்பவன். “அஹம்” என்று தோற்றுவதால அச்சொல்லுக்கு பொருளாயிருப் பவன். நெருப்பால் எரிக்கவும், நீரினால் நனைக்கவும், ஆயுதங்களால் பிளக்கவும், காற்றினால் உலர்த்தவும் தகாதவனாய், அதனாலேயே எதனாலும் அழிக்கமுடியாதவன். இவ்வண்ணமாக தேஹம் இந்த்ரியம முதலானவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனாகத் தன ஆத்மாவை எப்போதும் சிந்திக்கவேண்டும். 4 1 ஈஸ்வர சிந்தனத் தொடக்கம் इत्यात्मानं दृढं ज्ञात्वा स्वात्मेशमनुचिन्तयेत् । परे व्योम्नि परेशानं तथा व्यूहादिभेदतः ॥ १२ ॥ இத்யாத்மாநம் த்ருடம் ஜ்ஞாத்வா ஸ்வாத்மோமநுசிந்தயேத்! பரே வ்யோம்நி பரேமாநம் ததா வ்யூஹாதி பே,த த:11 12. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 585 இவ்வண்ணமாக ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்கு அறிந்து, அதற்குப்பின் தனக்கு ஸ்வாமியாய், பரமபதத் தில பரரூபத்துடனும், திருப்பாற்கடல் முதலான வ்யூஹ ஸதானங்களில் வ்யூஹுரூபங்களுடனும், மற்றும் விப வம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும ரூபங்களுடன் கூடிய எழுந்தருளியிருக்கிறவனாய், எல்லாவுயிர்கட்கும் வனாய் நாதனான பரமாத்மாவைச் சிந்திக்கக்கடவன். லீலாவிபூதி சிந்தநம் अण्डमण्डगतान् लोकान् तदन्तर्गतविग्रहान् । तदंशांशसमूहं तदन्तर्यामित्वमात्मनः ॥ १३ ॥ दशोत्तरानावरणान् तदन्तस्थ चराचरान् । प्रधानं पुरुषं चैव त्रिगुणं तत्र संभवम् ॥ १४ ॥ 3 3. அண்ட மண்டாக தாந் லோகந் ததாந்தர்க தவிக்ரஹாந் | ததாம்ஸாம்ஸஸமூஹம் தத ந்தர்யாமித்வமாத்மந: [1 த.யோத்தராநாவரணாந் ததந்தஸ்த சராசராந் | ப்ரதாநம் புருஷம் சைவ த்ரிகுணம் தத்ர ஸம்பவம் || 4. 13. 14. எம்பெருமானுடைய லீலாவிபூ தியான (விளையாட்டுக்கு உறுப்பாயிருக்கும் செல்வமான) ப்ரஹ்மாண்டத்தையும், அதிலுள்ள எல்லா உலகங்களையும், அடியாரை ரக்ஷிப்ப தற்காக அங்கங்கு எழுந்தருளியிருக்கும் அவதாரங்களையும், அவ்வவதாரங்களின் அமர்பூ தரான அம்ய ஆவோ அவதாரங்களையும், தனது ஹ்ருதயகமலத்தில் எழுந்தருளி யிருக்கும் அந்தர்யாமியையும், ஒன்றைக் காட்டிலும் ஒன்று பத்து மடங்கு அதிகமாயிருப்பதாய் அண்டத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ப்ருதி,வீ, ஜலம், அக்னி, வாயு, ஆகாயம், அஹங்காரம், மஹான் என்னும் ஏழு ஆவரணங்களையும், அவ்வண்டத்திலுள்ள ப, பக்ஷி முதலான அசையும் பொருள்களையும், மரம், செடி முதலான அசையாப் பொருள்களையும், இவை எல்லாவற்றுக்கும் காரணமான 586 விஷ்ணுசித்தவிஜயம் மூலப்ரக்ருதியையும், அதிலுள்ள ஸத்வரஜஸ்தமோகுணங் அதில் அழுந்தியிருக்கும் ஜீவஸமூஹத்தையும் களையும், சிந்திக்கக்கடவன். நித்யவிபூ, தி சிந்தனம் तमसस्तत् परं शुद्धं हिरण्मयमनामयम् । परमं वैष्णवं लोकं नित्यानन्दसुखावहम् ॥ १५ ॥ तत्र संवाहिनीं दिव्यां विरजां वेदसंभवाम् | | तत्र शुद्धं परं व्योम ह्यनन्तममृताह्वयम् ॥ १६ ॥ निर्मलं नित्यमजडे अनन्तसुखदं सुखम् । तत्र स्थितान्यनेकानि स्थानानि सुखवन्ति च ॥ १७ ॥ तत्र जानपदग्रामनगराणि महान्त्यपि । सर्वे हिरण्मयास्तव सर्वे वेदमयाः शुभाः ॥ १८ ॥ अप्राकृततया नित्याः पुनरावृत्तिवर्जिताः । தமஸஸ் தத் பரம் ஸ்த்த, ஹிரண்மயமநாமயம் | பரமம் வைஷ்ணவம் லோகம் நித்யாநந்த ஸுகாவஹம் 115. தத்ர ஸம்வாஹிநீம் திவ்யாம் விரஜாம் வேத ஸம்ப வாம் ! தத்ரத்தம் பரம் வ்யோம ஹ்யநந்தமம்ருதாஹ்வயம் || 16. நிர்மலம் நித்யமஜட மநந்தஸுக,தம் ஸுகம் | தத்ர ஸ்தி தாந்யநேகாநி ஸ்தநாநி ஸுக, வந்தி ச|! 17. தத்ர ஜாநபதக் ராமநக ராணி மஹாந்த்யபி ஸர்வே ஹிரண்மயாஸ் தத்ர ஸர்வே வேத மயாஸ் ஸ்ரீ:1) 18. அப்ராக்ருததயா நித்யா: புநராவ்ருத்திவர்ஜிதா: | ‘தமஸ்’ எனப்படும் முற்கூறிய மூலப்ரக்ருதிக்குமேல், த்த,ஸத்வமயமாய், பொன்போலே மிகவழகியதாக தொல்லைகள் விளங்குவதாய், ப்ரளயம் முதலான அற்றதாய், அனைத்திலும் உயர்ந்ததாய், எப்போதும் பேரானந்தத்தை விளைப்பதான பரமபதம் என்கிற ஸ்ரீவைஷ்ணவ லோகத்தைச் சிந்திக்கக்கடவன். அவ்வுலகில், வேத பர்வதத்தினின்றும் பெருகுகிற விரஜை என்னும் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 587 பெயரையுடைய மிகச்சிறந்த நதியைச் சிந்திக்கக்கடவன். அதன் கரையில், - தேஜோமயமாய், அளவில்லாமல் பரந் திருப்பதாய், மோக்ஷம் என்று சொல்லப்படுகிற பரமா காயம் உள்ளது. அதற்கு உத்பத்தி, விநாயம் முதலிய தோஷங்களில்லை; அது ஸ்வயம் ப்ரகாசமாய், அங்குள்ள வர்களுக்கு எல்லையற்ற இன்பத்தைக் கொடுப்பதாய்,மிக அனுகூலமாயிருக்கும். அங்கு, மிகவும் ஸுகத்தை விளைக்கும் பல ஸ்தானங்கள் உள்ளன. அங்கு பல தேயங்களும, க்ராமங்களும், பெரிய நகரங்களும் உள்ளன. அங்குள்ள புருஷர்கள் அனைவரும் பொன்போல் அழகு மிக்கவர்களாய், எப்போதும் வேதமோதும் யாந்தமூர்த்தி களாய், ப்ரக்ருதி ஸம்பந்த மற்றிருக்கையாலே பிறப்பிறப்பு அற்றவர்களாய், இந்த ப்ரக்ருதி மண்ட லத்திற்குத் திரும்பி வராதவர்களாய் அங்கேயே இருந்துகொண்டு ப க வத னுப இவ்வனைத்தையும் செயதுகொண்டிருக்கிறார்கள் வம் சிந்திககக்கடவன். ஸ்ரீவைகுண்ட, நகர சிந்தநம் तन्मध्ये नगरं दिव्यं वैकुण्ठं नाम नामतः ॥ १९ ॥ चन्द्रकान्तमयैर्नित्यैः विमानैर्बहुभिर्वृतम् । दिव्यरत्नमयैः शुभैः प्राकारेमोपुरैर्युतम् । । नानामणिमयैद प्रगृहपङ्क्तिभिरावृतम् ॥ २१ ॥ ஏன்: எார்: சிங் : विवस्वत्कोटिसङ्काशैः तोरणैरुपशोभितम् ।। २२ ।। सुधाकरसहस्रामैः पुरुषैरुपशोभितम् । ள: ஏா: शङ्खचक्रधराः सर्वे स्रग्विणः पीतवाससः । :11R3 || अनुरज्यन्ति देवेशं भक्त्या भृत्यरसेन वै ॥ २४ ॥ 588 प्रातरुद्यत्सहस्रांशुकोटीशतसमप्रभाः । விஷ்ணுசித்தவிஜயம் सर्वे लक्षणसंपन्नाः पद्महस्ताः चतुर्भुजाः ।। २५ ।। अनिश भक्तिभिः श्रीशमचयन्ति च केशवम् | आरूढयौवनाः सर्वे नार्यश्व पुरुषास्तथा || २६ || தந்மத்,யே நகரம் திவ்யம் வைகுண்டம் நாம நாமத:1 19. சந்த்ரகாந்தமயைர் நித்யைர் விமாநைர் பாஹுபிர் வ்ருதம் | ஸர்வவர்ணமயைஸ் ஸௌதைர் நாநாரத்நைச்ச சோபி தம் | 20. “21. திவ்யரத்நமயைம் ஸுப்புரை: ப்ராகாரைர் கோபுரைர் யுதம் | நாநாமணிமயைர் தீப்ரக்ருஹபங்க்திபி ராவ்ருதம் || க்ரசாபௌக ஸங்காஸ: ப்ராக் ரைஸ் ஸௌதை,ஸ் ஸமுச்ச் ரிதம் | விவஸ்வத்கோடிஸங்காஸைஸ் தோரணைருபபேசாபி, தம்!! ஸுதாகரஸஹஸ்ராபை : புருஷைருபயோபி தம் | ஸர்வே சதுர்பு,ஜாஸ் ஸுத்தாஸ் ஸ்வாத்மோ 2 22. ஸமவிக்ரஹா : 11 23. ங்க சக்ரதராஸ் ஸர்வே ஸ்ரக் விண: பீதவாஸஸ: ! அநுரஜ்யந்தி தேவேஸம் பக்த்யா ப்ருத்யரஸேந வை 24. ப்ராதருத் யத்ஸஹஸ்ராம் கோடீயதஸமப்ரப:/ ஸர்வே லக்ஷணஸம்பந்நா: பத் மஹஸ்தாய் சதுர்பு,ஜா: [25. அநியம் பக்திபிம் ஸ்ரீஸ்ஸமர்ச்சயந்தி ச கேஸவம் ஆரூட யௌவநாஸ் ஸர்வே நார்யஸ்ச புருஷாஸ் ததா || 26. பல அந்த விபூதியின் நடுவில் ‘ஸ்ரீவைகுண்டாம்’ என்னும் நகரம் உண்டு. அது சந்த்ரகாந்தமணிகள் இழைத்த அழிவற்ற பல விமானங்கள் நிறைந்துள்ளது. பல ரத்னங் களிழைத்த பலநிறமுடைய மாடமாளிகைகள் கூடியது. அத்தகைய கோபுர ப்ராகாரங்களையும் உடையது. மணிகளிழைக்கப்பெற்று விளங்கும் வரிசையான வீடுகள் உடையது. இந்திரன் வில்போன்ற மிகவுயர்ந்த உப்பரிகை களால் உயர்ந்து விளங்குவது.கோ ஸூர்யப்ரகாய முள்ள ே தாரணங்களால் அலங்கரிக்கப்பெற்றது. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் யுடன் 589 உகப்பிக் ஆயிரக்கணக்கான சந்திரர்களின் ஒளியுள்ள புருஷர்கள் நிறைந்தது. அங்குள்ளாரனைவரும் பரமாத்மாவைப்போன்ற திருமேனியுடையவர்களாய், நாலு கைகளை உடையவர்க ளாய், பரித்த,ராய், ங்க, சக்ரங்கள், வனமாலை, பீதாம்பரம் ஆகியவற்றை அணிந்தவர்களாய், பக்தி கைங்காயம் செய்து எம்பெருமானை கின்றனர். நூறு கோடி உதயஸூர்யன்போல் ஒளி யுள்ளவர்களாய், ஸர்வலக்ஷணமும் உடையவர்களாய், தாமரையேந்திய நாலு திருக்கைகளையுடையவர்களாய், ஸ்ரீய:பதியான ஸ்ரீமந் நாராயணனைப் பேரன்பு கொண்ட வர்களாய் ஆராதிக்கிறார்கள். அங்குள்ள ஸ்த்ரீபுருஷர்கள் அனைவரும் நித்யயௌவனமுடையவர்களாய் மாஸ்வத மான அப்பரமபதத்தில் பகவத் கைங்கர்யம் செய்து உகக்கின்றனர். இவ்வனைத்தையும சிந்திக்கக்கடவன். வைகுண்ட, மந்திர (கோயில்) வர்ணநம் मोदन्ते परमे व्योम्नि शाश्वते प्रभुकिङ्कराः । तन्मध्ये मन्दिरं दिव्यं प्रासादशतसङ्कुलम् ॥ २७ ॥ मणिप्राकारसंशोभि चतुर्द्वारसमन्वितम् । चण्डादिद्वारपालैश्च कुमुदाद्यैश्च रक्षितम् ॥ २८ ॥ नानारत्नमयैर्दिव्यैः गृहमुख्यैश्च शोभितम् । மோத,ந்தே பரமே வ்யோம்நி மாஸ்வதே ப்ரபு கிங்கரா: | தந்மத் யே மந்திரம் திவ்யம் ப்ராஸாத UD தஸங்குலம் {! மணிப்ராகாரஸம்ஸோபி சதுர்த் வாரஸ்மந்விதம் | சண்டாதித்வாரபாலைய்ச குமுத த்யைச ரக்ஷிதம் || நாநாரத்நமயைர் திழவ்யைர் க்ருஹமுக் யைச்ச ஸோபி தம் | 27. 28. அந்த வைகுண்ட நகரத்தின் நடுவில், அநேக மண்ட பங்கள், ரத்தினங்களிழைத்த ப்ராகாரங்கள் ஆகியவற்றோடு கூடியதாய், நாலு கோபுரவாசல்களையுடையதான கோயில் 8-75 590 விஷ்ணுசித்தவிஜயம் இருக்கிறது. சண்டான் ப்ரசண்டான், ப,த்ரன் ஸுபத்ரன், ஜயன் விஜயன், தாதா விதாதா ஆகிய எண்மரும் இருவரிருவராக நாலு வாசல்களிலும ) த்வாரபாலகர் களாகவும், குமுதான், குமுதஜாக்ஷன், புண்டரீகன், வாமனன், யங்குகர்ணன், ஸர்வநேத்ரன், ஸுமுகான், ஸுப்ரதிஷ்டான் கிய எண்மரும் கணாதி பாகளாகவுமிருந்து அக்கோயிலை ரக்ஷிக்கின்றனர். அககோயில் பல ரத்தினங்களிழைத்த பல மாளிகைகளாலும் விளங்காநிற்கிறது. திருமாமணி மண்டப வர்ணநம் मध्ये मणिमयं दिव्यं सहस्रस्तम्भसंयुतम् ॥ २९ ॥ नानारत्नवितानौधैः चित्रितं सुसुखास्पदम् । दिव्यचन्दनकर्पूरैः कुङ्कुमाद्यैः सुशोभितम् ॥ ३० ॥ दिव्याप्सरोगणैर्नित्यैः सेवितं सततं शुभैः । 29. மத்யே மணிமயம் திவ்யம் ஸஹஸ்ரஸ்தம்ப ஸம்யுதம் || நாநாரத்நவிதாநௌகை ம் சித்ரிதம் ஸுஸுகரஸ்பதம் | திவ்யசந்த நகர்ப்பூரை: குங்குமாத் யைஸ் ஸுஸோபி தம் | 30. திவ்யாப்ஸரோக ணைர் நித்யைஸ் ஸேவிதம் ஸததம் ஸுபை:1 அந்தககோயிலின் நடுவில் ஒரு திருமாமணி மண்டபம் உள்ளது. அது ஆயிரம் தூண்களைக்கொண்டது. பல விதமான ரத்தினங்களால் இழைக்கப்பெற்ற மேற்கட்டி களால் விசித்திரமாயுள்ளது. பேரானந்தத்திற்கு இருப் பிடமாயிருப்பது. அப்ராக்ருதமான சந்தனம், பச்சைக் கர்ப்பூரம், குங்குமம முதலான வாஸனை திரவியங்களால் நறுமணம் மிக்கீது. மிக அழகானவராய், அப்ராக்ருதராய், அழிவற்றவரான அப்ஸரஸ்ஸுகளாலே பெற்றது. திவ்ய ஸிம்ஹாஸந வர்ணநம் मध्ये सिंहासनं दिव्यं धर्माद्यैः सूरिभिर्वृतम् ॥ ३१ ॥ वेदत्रयमयं दिव्यं साङ्गोपाङ्गपरिच्छदम् । அலங்கரிக்கப் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் तन्मध्येऽष्टदलं पद्मं अष्टाक्षरमयं परम् ॥ ३२ ॥ अकारः कर्णिका तत्र स्वरव्यञ्जन संयुतः । மத்யே ஸிம்ஹாஸநம் திவ்யம் தர்மாத் யைஸ் 591 ஸூரிபிரவ்ருதம் || 31. வேத த்ரயமயம் திவ்யம் ஸாங்கோபாங்க பரிச்சதம் 1 தந்மத்யேஷ்டத ளம் பத்மம் அஷ்டாக்ஷரமயம் பரம் || 32. அகார : கர்ணிகா தத்ர ஸ்வரவ்யஞ்ஜநஸம்யுத: அந்தத் திருமாமணிமண்டபத்தின் நடுவில் திரவ்ய ஸிம்ஹாஸனமொன்று உள்ளது. தர்மம், ஜ்ஞாநம், வைராக்யம, ஐஸ்வர்யம், அதர்மம், அஜ்ஞாநம், அவை ராக்யம், அனைய்வர்யம் என்னும் (எட்டுக்கும் அபி மானி தேவதைகளாகையாலே அவ்வெட்டுப்) பெயர்களைக் கொண்ட நித்யஸூரிகளாகிற காலகளை உடையது அது; மூன்றுவேத மயமாய், அப்ராக்ருதமாயிருப்பது; வேதத்தின் அங்கோபாங்கங்களை அலங்காரமாகக்கொண்டது. அந்த ஸிமஹாஸனத்தின் நடுவில், அஷ்டாக்ஷர ஸ்வரூபமாய், மிகச்சிறந்ததாய், எட்டு இதழ்களைக்கொண்ட தாமரை இருக்கிறது. உயிரெழுத்துக்களோடும், மெய்யெழுத்துக் களோடும் கூடிய அகாரம் அத்தாமரையின் கர்ணிகை யாய் (கொட்டையாய்) விளங்குகிறது. பரவாஸுதேவ வர்ண நம் तस्मिन् अनन्तपर्यङ्के फणारत्नविचित्रिते ॥ ३३ ॥ ध्यायेत् निविष्टमात्मेश ईश्वर्या जगतः श्रिया । इन्दीवरदलश्यामं पद्मपत्रनिभेक्षणम् || ३४|| श्लक्ष्णनासं लसद्गण्डसुभ्रवल्लियुगान्वितम् । प्रातरुद्यत्सहस्रांशुप्रायकुण्डलशोभितम् ॥ ३५ ॥ संपूर्णचन्द्रप्रतिम स्मितयुक्तशुभाननम् । महाहनुं प्रोन्नतांसं दीर्घबाहुचतुष्टयम् ॥ ३६ ॥ 592 महोरस्कं स्निग्धवर्ण कोमलावयवोज्ज्वलम् । सुस्निग्धनीलकेशान्तमन्तराकबरीकृतम् ॥ ३७ ॥ शङ्खचक्रगदाखङ्गशाङ्गधैरायुधैर्युतम् । விஷ்ணுசித்தவிஜயம் अर्कविम्ब सहस्राभकिरीटेन विराजितम् ॥ ३८ ॥ दिव्यचन्दनलिप्ताङ्ग पीतवस्त्रं शुभाह्वयम् । युवाकुमारं दिव्याङ्गं शुद्धसत्त्वमनोहरम् ।। ३९ ।। कौस्तुभोद्भासितोरस्कं वनमालाविभूषितम् । केयूरहारकटकनपुराद्यैरलङ्कृतम् ॥ ४० ॥ स्निग्धरक्तारविन्दाभपादहस्ताम्बुजान्वितम् । कन्दर्पकोटिलावण्यजगन्मोहन विग्रहम् ॥ ४१ ॥ समानोत्कृष्टरहितं रूपौदार्यगुणादिभिः । प्रातरुद्यत्सहस्रांशुसदृशा स्वेन तेजसा ॥ ४२ ॥ तस्यैव सदृशी देवी शीलरूपगुणादिभिः सर्वलक्षणसंपन्ना सर्वाभरणभूषिता ॥ ४३ ॥ सुधाब्धिफेनुसङ्काशदि व्यवस्त्रेण शोभिता । सुस्निग्धनीलकुटिलकेशभारैः सुशोभिता ॥ ४४ ॥ चतुर्भुजैर्विराजन्ती केयूराङ्गदभूषणैः । हेमपद्मं मातुलिङ्ग उद्वहन्ती करद्वये ।। ४५ ।। इतराभ्यां वहन्ती सा भर्तुः पादाम्बुजद्वयम् । एवं भूमिव नीला च पार्श्वयोः समुपस्थिते ॥ ४६ ॥ गृहीतचामरा दिव्याः शक्तयोऽष्टदलेषु च । विमलोत्कर्षिणी ज्ञाना क्रिया योगा तथैव च ॥ ४७ ॥ श्री सत्या तथेशाना महिष्यः समुपस्थिताः । एवं वैकुण्ठनाथोऽसौ राजते परम प्रदे ॥ ४८ ॥பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 593 33. 34. सेव्यमानः सदा नित्यैः मुक्तैः भोगपरायणैः । एवं विचिन्तयेन्नित्यं परे व्योनि महेश्वरम् ॥ ४९ ॥ தஸ்மிந் அநந்தபர்யங்கே ப ணாரத்நவிசித்ரிதே !! த்,யாயேந்நிவிஷ்டமாத்மேஸம் ஈஸ்வர்யா ஜகத: ஸ்ரீயா | இந்தீ வரதய்யாமம் பத்மபத்ரநிபே க்ஷணம் 11 லக்ஷ்ணநாஸம் லஸத்க ண்ட ஸுப் ரூவல்லியுகாந்விதம் | ப்ராதருத் யத்ஸஹஸ்ராம்ஸு ப்ராயகுண்டால ஸோபி தம் || ஸம்பூர்ணசந்த் ரப்ரதிம ஸ்மிதயுக்தஸுபாநநம் | மஹாஹநும் ப்ரோந்நதாம்ஸம் தீஜர்க்க பாஹுசதுஷ்டயம் | 36. மஹோரஸ்கம் ஸ்நிக் த வர்ணம் கோமலாவயவோஜ்ஜ்வலம்! ஸுஸ்நிக்த நீலகேஸாந்த மந்தராகப ரீக்ருதம் || 3 ங்க சக்ரக, த ாக ட் க ஸார்ங்க ாத் யைராயுதைர்யுதம் அர்க்கபி ம்ப ஸஹஸ்ராப, கிரீடேந விராஜிதம் |} 35. 37. 38. திவ்யசந்த நலிப்தாங்க,ம் பீதவஸ்த்ரம் ஸுப ாஹ்வயம் 1 யுவாகுமாரம் திழவ்யாங்கம் ஸுத்த ஸத்த்வமநோஹரம் H 39. கௌஸ்துபோத் ப ாஹிதோரஸ்கம் வநமாலாவிபூ ஷிதம் கேயூரஹாரகடக நூபுராத் யைரலங்க்ருதம் || 4 4 40. 41. 43. ஸ்நிக்த ரக்தாரவிந்த ாப, பாத ஹஸ்தாம்பு ஜாந்விதம் 1 கந்தர்ப்பகோடிலாவண்ய ஜகந்மோஹநவிக்ரஹம் |! ஸமாநோத்க்ருஷ்டரஹிதம் ரூபௌதார்யகு ணாதி.பி: 1 ப்ராதருத் யத்ஸஹஸ்ராம்Uஹு ஸத்ருஸா ஸ்வேந தேஜஸா!! 42. தஸ்யைவ ஸத்ரு தேவீ ஸ்பீலரூபகுணாதி.பி: I ஸர்வலக்ஷணஸம்பந்நா ஸர்வாப ரணபூ ஷிதா il ஸுதாப்தி,பே,நஸங்காVD திவ்யவஸ்த்ரேண சோபி தா ஸுஸ்நிக்,த,நீலகுடில கோப ாரைஸ் ஸுஸோபி,தா|| சதுர்பு,ஜைர் விராஜந்தீ கேயூராங்க த பூ, ஷணை: ஹேமபத்மம் மாதுலிங்க முத் வஹந்தீ கரத் வயே !] இதராப்யாம் வஹந்தீ ஸா பார்த்து: பாதாம்பு,ஜத் வயம் | ஏவம் பூ, மிச்ச நீளா ச பார்ஸ் வயோஸ் ஸமுபஸ்தி,தே!! க்ருஹீதசாமரா திவ்யாஸ் பக்தயோரஷ்டதாளேஷு ச | விமலோத்கர்ஷிணீ ஜ்ஞாநா க்ரியா யோகா தை,வ ச !! 44. 45. 46. 47. 594 விஷ்ணுசித்தவிஜயம் #1 48. ப்ரஹ்வீ ஸத்யா ததே ஸாநா மஹிஷ்யஸ் ஸமுபஸ்திதா: ! ஏவம் வைகுண்ட நாதோஸௌ ராஜதே பரமே பதே ஸேவ்யமாநஸ் ஸதா நித்யைர் முக்தைர் போக பராயணை: I ஏவம் விசிந்தயேந்நித்யம் பரே வ்யோம்நி மஹேஸ்வரம் || 49. அந்தக் கர்ணிகையின் நடுவில் திருவநந்தாழ்வான் தன் படங்களிலுளள மணிகளின் ஒளியினால் ஆச்சாய மான அழகையுடையவராய எழுந்தருளியிருக்கிறார். அந்தத் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல், தனக்குப் பத்னியாய், உலகிற்கு ஈஸ்வரியான ஸ்ரீ தேவியோடு எழுந்தருளியிருக்கும் ஸாவேஸ்வரனை தியானிக்கக்கடவன். அப்பெருமான் கருநெய்தல் புஷ்பத்தின் இதழ் போன்று கறுத்த நிறத்தை உடையவன் ; தாமரையிதழ்போன்ற திருக்கண்களை உடையவன் ; (கோல நீள் கொடிபோன்ற) அழகிய நீண்ட மூக்கையுடையவன். அழகிய கன்னங் களையும், கொடிபோன்று அழகிய இரு புருவங்களையும் உடையவன். காலையில் உதிக்கும் ஸூர்யன்போல் ஒளி விடும் குண்டலங்களை உடையவன். பூர்ணசந்திரன் போல் புன்முறுவல்செய்யும் திருமுகமண்டலத்தையுடையவன். பரந் பருத்த தாடையுடையவன். உயர்ந்த தோள்களையுடைய வன். நாலு நீண்ட திருக்கைகளை உடையவன். துயர்ந்த திருமார்பையுடையவன். நெய்த்து இருண்ட திரு நிறத்தை உடையவன். அழகு மிக்க அவயவங்களை உடையவன். நெய்த்துக் கறுத்து நடுவில் முடிக்கப் பெற்றிருக்கும் கோபாயங்களை உடையவன். ாங்க,ம், சக்ரம, கதை, வாள், வில் முதலான பல ஆயுதங்களை உடையவன். ஆயிரங்கோடி ஸூர்யர்கள் ஒன்றாக உதித் தாற்போல் ஒளிவிடும் கிரீடத்தை உடையவன். அப்ரா க்ருதமான சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியுடைய பீதகவாடையுடையவன். (நாராயணன், வாஸ தேவன், விஷ்ணு முதலிய) அழகிய திருநாமங்களை உடையவன். ஸுத்த,ஸத்வத்தால் ஆனதாகையாலே மிக அழகியதாய், யுவாவாய், அகுமாரமான (யௌவநநிலை வன். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் யின் 595 தொடக்கத்திலும் கௌமாரநிலையின் இறுதியிலு மிருப்பதான) அப்ராக்ருதத் திருமேனியை உடையவன். ஸ்ரீ கௌஸ்துப மணியால் விளங்காநிற்கும் திருமார்பை உடையவன். வனமாலையால் அலங்கரிக்கப்பெற்றவன். தோள்வளை, ஹாரம், கைவளை, சதங்கை எல்லா முதலான (சக்ரவர்த்திக்குரிய) பல பல திருவாபரணங்களால் அலங் கரிக்கப்பெற்றவன். நெய்த்துச் சிவந்த தாமரைபோன்ற திருவடித் தாமரைகளையும், திருககைத் தாமரைகளையும் உடையவன். கோடி மன்மதார்கள் சேர்ந்தாற்போன்று உலகனைத்தையும் ஈர்க்கும் அழகையுடைய திருமேனி கொண்டவன். வடிவழகு முதலிய ரூபகுணங்களிலும் வண்மை முதலான ஆத்மகுணங்களிலும் காலையில் உதிக்கும் ஸூர்யன் போன்ற தன் தேஜஸஸிலும் தனக்கு ஒத்தார் மிக்காரையிலாதவன். ரீலம் (நீர்மை) முதலிய ஆத்மகுணங்களாலும், வடிவழகு முதலிய ரூப குணங்களாலும அவனுக்கு ஏற்றவளாய், ஸர்வலக்ஷணங் களும் நிறைந்தவளாய், பெண்களுக்குரிய ) ஆபரணங்களையும் உடையவளாய், திருப்பாற்கடலின் நுரைபோல விளங்கும் திவ்யவஸ்த்ரம தரித்து விளங்கு பவளாய், நெய்த்துக் கறுத்துச் சுருண்ட திருக்குழற் கற்றையால மிக விளங்குகிறவளாய், கேயூரம், அங் காதம் முதலான திருவாபரணங்களோடு கூடிய நாலு திருக்கைகளோடு விளங்காநிற்பவளாய், அத்திருக்கை களில், பின்னிரண்டு திருககைகளால் பொற்றாமரையை யும், மாதுளம்பழத்தையும் தரித்திருப்பவளாய், முன் னிரண்டு திருக்கைகளால், தன் பதியான எம்பெருமானின் திருவடித் தாமரையிணையை வருடுகின்றவளான பெரிய பிராட்டியார் அவனோடு எழுந்தருளியிருக்கிறாள். இத்தகைய பெருமையை து டைய பூதேவியும், நீளாதே,வியும் (ஸ்ரீதேவிக்கு இரண்டு புறத்திலும் வீற்றிருக்கின்றனர். ஆஸநகமலத்தின் எட்டு இதழ்களிலும் விமலை; உத்கர்ஷிணீ, ஜ்ஞாநை, கரியை, ! யோகை, ப்ரஹ்வீ, ஸத்யை என்ற • . 596 விஷ்ணுசித்தவிஜயம் எட்டு மஹிஷிகள் நின்று சாமரம் வீசுகிறார்கள். நித்யர் களும், முக்தர்களும், பரமாநந்தமுடையவராய், எப போதும் இப்பரவாஸுதேவனுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வண்ணமாகப் பரமபதத்தில் ஸர்வேஸ்வரனைச் சிந்திக்கக்கடவன். மற்ற மூர்த்திகள் तस्यैव व्यूहमेदाश्च विभवार्चादिमूर्तयः । हिरण्मयाभ्यां हस्ताभ्यां शुद्धाभ्यां प्रविराजिताः ॥ ५० ॥ தஸ்யைவ வ்யூஹபே தாய்ச விப வார்ச்சாதி மூர்த்தய: ஹிரண்மயாப் யாம் ஹஸ்தாப் யாம் ஸுத்தாப்யாம் ப்ரவிராஜிதா: || 50. அந்தப் பரவாஸுதே வனுடைய (ப்ரத்யும்னன முதலிய) வ்யூஹாவதாரங்களும், (மத்ஸ்யம், கூர்மம் முதலிய) விபவாவதாரங்களும். (ஸ்ரீரங்க நாதான் முதலிய) அர்ச்சாவ தாரங்களும், பொன்போல் அழகிய இருதிருக்கைகளை உடையவர்களாய், அந்த ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளி யிருக்கின்றனர். திவ்யாயுதங்கள் शङ्खचक्रगदाखङ्गशाङ्गलाङ्गलमुद्गराः । परितः पुरुषाकाराः रक्षन्ति हरिमन्दिरम् ॥ ५१ ॥ மங்க சக்ரக,தழாகாட்க யார்ங்க லாங்க லமுத் கரா: 8 பரித: புருஷாகாரா ரக்ஷந்தி ஹரிமந்தி ரம் || 51. யங்க,ம,சக்ரம்,கதை,கத்தி,யார்ங்க, வில், கலப்பை, உலக்கை என்னும் (பரமபுருஷனுடைய) ஆயுதங்கள் புருஷரூபத்தை எடுத்துக்கொண்டு அத்திருக்கோயிலை ரக்ஷிக்கின்றனர். வ்யூஹஸ்த ானங்கள் तस्य वैकुण्ठनाथस्य प्राच्यां शुभतरो विभोः । பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 597 தஸ்ய வைகுண்ட நாதஸ்ய ப்ராச்யாம்,தரோ விபோ: 1 வாஸுதேவஸ்ய விமலோ லோகோ வைஸ்வாநரப்ரப: 11 52. ஸர்வேஸ்வரனான் அந்த வைகுண்ட நாதனுடைய கோயிலுக்குக் கிழக்கு திழக்கில் -மிக அழகியதாய், குற்ற மற்றதாய், அகனிபோல் ஒளியுள்ளதான வ்யூஹவாஸு தேவனுடைய கோயில் உள்ளது. दक्षिणे तस्य विमलो दिव्यः सङ्कर्षणालयः । पश्चिमे तस्य पूज्यं तु शुभं प्रद्युम्नमन्दिरम् ॥ ५३ ॥ தக்ஷிணே தஸ்ய விமலோ திவ்யஸ் ஸங்கர்ஷணாலய: 1 பச்சிமே தஸ்ய பூஜ்யம் து ஸுபம் ப்ரத்யும்நமந்திரம்|1 53. அந்த வைகுண்ட நாதனுடைய கோவிலுக்குத் தெற்கு திருக்கில் – குற்றமற்றதாய், அப்ராக்ருதமான ஸங்கர்ஷண னின் கோயில் உள்ளது. அதற்கு மேற்கில் - கொண்டாடத் தக்கதாய்,மங்களமான ப்ரத்யுமனனின் கோயில் உள்ளது. उदीच्यां अनिरुद्धस्य लोकः कोटीन्दुसन्निभः । ईशान्यां कान्तिनिलयः आग्नेय्यां लक्ष्मिमन्दिरम् ॥ ५४ ॥ உதீச்யாமநிருத்தஸ்ய லோக : கோடீந்து ஸந்நிப: ஈஸாந்யாம் காந்திநிலய: ஆக் நேய்யாம் லக்ஷ்மிமந்திரம் || 54. அதற்கு வடக்கு திழக்கில்–கோடிசந்திரர்களின் ஒளி யுடைய அநிருத்தனின் கோயில் உள்ளது. வடகிழக்கு மூலையில் - அநிருத்தனின் பத்னியான காந்திதேவியின் கோயிலும், தென்கிழக்கு மூலையில் வாஸுதே,வனின்
- பத்னியான லக்ஷ்மீதேவியின் கோயிலும் உள்ளன. सारस्वतं तु नैर्ऋत्यां वायव्यां रतिमन्दिरम् । इदमावरणं तस्य प्रथमं परमस्य वै ॥ ५५ ॥ ஸாரஸ்வதம் து நைர்ருத்யாம் வாயவ்யாம் ரதிமந்தி ரம் | இத மாவரணம் தஸ்ய ப்ரதமம் பரமஸ்ய வை!! -70
598 விஷ்ணுசித்த விஜயம் அதற்குத் தென்மேற்கு மூலையில- ஸங்கர்ஷணனின் பத்னியான ஸரஸ்வதீதே வியின் கோயிலும், வடமேற்கு தம் மூலையில் -ப்ரத்யும்னனின் பத்னியான ரதிதேவியின் கோயிலும் இருக்கின்றன. இவையெல்லாம் ஸ்ரீவைகுண்ட நாதன் கோயிலின் முதல் ப்ராகாரத்தில் உள்ளன. இரண்டாவது ப்ராகார தேவர்கள் द्वितीयावरणं तस्य वैकुण्ठस्य शुभोन्नतम् | अनन्तसत्यधामाख्यविष्वक्सेनगजाननाः ॥ ५६ ॥ शङ्खपद्मनिधी तार्क्ष्यो लोका नित्यं सुखप्रदाः । பேருந்நதம் ! 56. த்விதீயாவரணம் தஸ்ய வைகுண்டாஸ்ய அநந்தஸத்யத ரமாக், பவிஷ்வக்ஸேநக ஜாநநா: // பாங்க,பத்,மநிதீ,தார்க்ஷ்யோ லோகா நித்யம் ஸுக,ப்ரதா:| வைகுண்ட நாத னுடைய கோயிலின் பரமமங்கள மான இரண்டாவது ப்ராகாரத்தில்–அநந்தன், ஸத்யன, விஷ்வகஸேனர், தாமன், ாங்க, நிதி, பத்மநிதி,, கருடன் ஆகியவர்களுடைய, ஸுக மளிக்கும கோயில்கள் உள்ளன. காஜாநனன், மூன்றாவது ப்ராகார மூர்த்திகள் तृतीयावरण तस्य केशवादिममूर्तिभिः ॥ ५७ ॥ த்ருதீயாவரணம் தஸ்ய கேஸவாதி மமூர்த்தீபி : !! 57. மூன்றாவது வைகுண்ட நாத,னுடைய கோயிலின் ப்ராகாரத்தில்-கோவன் முதல், தாமோதரன் ஈறாகவுள்ள வ்யூஹாந்தரமூர்த்திகளின் கோயில்கள் உள்ளன. நாலாவது ப்ராகார மூர்த்திகள் अधिष्ठिता दिव्यलोकाः ततः सङ्कर्षणादिभिः । அதிஷ்டித திவ்யலோகாஸ் ததஸ் ஸங்கர்ஷணாதி பி:1 நாலாவது ப்ராகாரத்தில்-முதல் ப்ராகாரத்திற்போலே ஸங்கர்ஷணாதி, வ்யூஹமூர்த்திகளின் கோயில்கள் உள்ளன. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஐந்தாவது ப்ராகார மூர்த்திகள் मत्स्यः कूर्मों वराहश्च नारसिंहोऽथ वामनः ॥ ५८ ॥ जामदग्न्यो दाशरथिः कृष्णश्चैव सुरेश्वरः । । दधिभक्तो हयग्रीवः पञ्चमावरणे स्थिताः ॥ ५९ ॥ अधिष्ठिता दिव्यलोकाः सततं विभवैश्व तैः । 3. 599 மத்ஸ்ய: கூர்மோ வராஹஞ்ச நாரஸிம்ஹோ≤த, வாமந: 1158. ஜாமத க் ந்யோ தாஸரதி,: க்ருஷ்ணச்சைவ ஸுரேஸ்வர: 1 ததி பக்தோ ஹயக்ரீவ: பஞ்சமாவரணே ஸ்தி,தா: 11 அதி ஷ்டி,தா திவ்யலோகாஸ் ஸததம் விப வைஞ்ச தை:1 59. தாதி, மீன், ஆமை, வராஹம், நரசிங்கன், வாமனன், பர ராமன், ஸ்ரீராமன, தேவதேவனான கண்ணன், பக்தன், ஹயகரீவன் ஆகிய விப வாவதாரமூர்த்திகள் அபராகிருதமான கோயில்களில் ஐந்தாவது ப்ராகாரத்தில் எப்போதும் உள்ளனர். एवमाचरणाः पञ्च नित्यास्तस्य परस्य हि ॥ ६० ॥ सर्वे देवगणाः पञ्च नित्यास्तस्य परस्य हि । 3 60. ஏவமாவரணா: பஞ்ச நித்யாஸ் தஸ்ய பரஸ்ய ஹி!! ஸர்வே தேவக ணா: பஞ்ச நித்யாஸ் தஸ்ய பரஸ்ய ஹி ! பரவாஸுதேவனுக்கு போஷமாயிருக்கும் இவ்வித மான ப்ராகாரங்களும், அந்தந்த ப்ராகாரங்களிலுள்ள (முற்கூறிய ஐவகை மூர்த்திகளும ஸ்ரீ வைகுண்டத்தில் எப்போதும் உள்ளன. ஐந்து सर्वे देवा गणैस्तुल्याः वैकुण्ठस्यावनोत्सुकाः ॥ ६१ ॥ शुद्धसच्चमयाः सर्वे नित्यानन्दसुखप्रदाः । । आनन्दनिस्सीमगुणाः सर्वे वेदमयोः शुभाः । ANI: ச:2 || 600 விஷ்ணுசித்தவிஜயம் ஸர்வே தேவா கணைஸ்துல்யா வைகுண்ட ஸ்யாவநோத் ஸுகா : 1161. த்த,ஸத்வமயாஸ் ஸர்வே நித்யாநந்த ஸுகப்ரத: அப்ராக்ருதாம் மாஸ்வதாய்ச விஷ்ணுகைங்கர்ய
வர்த்த கா: 1162. ஆநந்த நிஸ்ஸீமகுணாஸ் ஸர்வே வேதமயாம் ஹிரண்மயா நித்யஸுத்தஸ் ஸாமகாநோபஸோபிதா:1163. அந்தந்த ப்ராகாரங்களிலுள்ள மற்ற மூர்த்திகளும் முதலிற்சொன்ன வாஸுதேவன் முதலான மூர்த்தி களோடு ஸமானமான திருமேனியை உடையவர்களாய், ஸ்ரீவைகுண்ட நாதன் கோயிலை ரக்ஷிப்பதில் ஈடுபட்டுள் ளனர். அனைவரும் ஸுத்த ஸத்வமயமான திருமேனியை உடையவர்களாய், நித்யாநந்த ஸுகத்தை அளிப்பவர் களாய், ப்ரக்ருதிஸம்பந்த மற்றவர்களாய், எப்போதுமிருப் பவர்களாய், பரமபத நாத,கைங்கர்யத்தை வளர்ப்பவர்களா யிருக்கிறார்கள். எல்லோரும், ஆனந்தத்தையும், எல்லை யற்ற குணங்களையும் உடையவர்களாகவும், வேத ஸ்வரூபி களாகவும், மங்களமானவர்களாகவும், பொன்மயமான திருமேனியை உடையவர்களாகவும், எப்போதும் பரி ஸுத்தார்களாகவும், ஸாமகானத்தால் விளங்காநிற்பவர் களாகவும் உள்ளனர். एवं तु परमं धाम व्यूहादिमपि चिन्तयेत् । ஏவம் து பரமம் தாம வ்யூஹாதி மபி சிந்தயேத் 象 இவ்வித மாக - பரஞ்சோதியான பரமபதநாதனையும், வ்யூஹம், விபவம் முதலான மூர்த்திகளையும் தியானம் செய்யக்கடவன். லீலாவிபூதியிலுள்ள மூர்த்திகளின் தியானம் त्रिपाद्विभूतिरूपं तु संयक् ध्यात्वा विचक्षणः ॥ ६४ ॥ तस्य पादविभूतेस्तु रूपं ज्ञेयमनन्तकम् । பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த்ரிபாத் விபூ,திரூபம் து ஸம்யக் த்யாத்வா விசக்ஷண: ]] தஸ்ய பாத விபூ,தேஸ்து ரூபம் ஜ்ஞேயமநந்தகம் 601 64. இப்படிப் பரமபதத்திலுள்ள மூர்த்திகளை நன்கு தியா னித்தபின், அறிவாளியானவன் ஸம்ஸாரமண்டலத்திலுள்ள அளவற்ற அவதார ரூபங்களையும் தியானிக்கக்கடவன. வ்யூஹமூர்த்தி த்யானம் वैकुण्ठे कारणे श्वेतद्वीपे लोके सुधबुधौ ॥ ६५ ॥ संस्थितं परमात्मानं दर्शनार्थं दिवौकसाम् । வைகுண்டே, காரணே ம்வேதத் வீபே லோகே ஸம்ஸ்திதம் பரமாத்மாநம் தார் ஸுதாம்பு தெ,ள !! 65. நார்த்தம் தி வௌகஸாம் | பரமபதத்திற்குச் செல்ல இயலாத ப்ரஹ்மருத்ராதி தே வர்கள் காண்பதற்காக மற்ற வ்யூஹங்களுக்குக் காரணமான வ்யூஹவாஸுதேவன் எழுந்தருளியிருக்கும் (இவ்விபூ,தியிலுளள கார்ய) வைகுண்டத்திலும், (மற்ற வ்யூஹங்களின் ஸதானமான)ஸ்வேதத்வீபம்,ஸத்யலோகம், திருப்பாற்கடல ஆகியவற்றிலும் எழுந்தருளியிருக்கும் பரமாத்மாவின் வ்யூஹமூாத்திகளைச் சிந்திக்கக்கடவன். விப வாவதாரத்,யானமும், பயனும் लोकसंरक्षणार्थाय वैभवञ्च समागतम् ॥ ६६ ॥ नृसिंहरामविभवविग्रहानपि चिन्तयेत् । देवतिमनुष्यादिविग्रहेषु समास्थितान् ॥ ६७ ॥ 3. லோகஸம்ரக்ஷணார்த்தாய வைபவம் ச ஸமாக தம்i ந்ருஸிம்ஹராமவிப வ விக் ரஹாநபி சிந்தயேத் தேவதிர்யங்மநுஷ்யாதி விக்ரஹேஷு ஸமாஸ்தி,தாந் |] 66. 67. அசுரரரக்கர்களால் உலகிற்கு நலிவு ஏற்படும்போது, அதை நீக்கி உலகை ரக்ஷிப்பதற்காக, தேவர், திர்யக் (ஊர்வன), மனிதர், தாவரங்கள் என்னும் நால்வகை யோனிகளிலும் பிறவியெடுத்த நரசிங்கன், ராமன், 602 விஷ்ணுசித்தவிஜயம் வாமனன், மத்ஸ்யம், கூர்மம், குட்டைமாமரம் முதலான விபவாவதாரங்களையும் சிந்திக்கக்கடவன். அந்தர்யாமி ஸ்தாநமும் த்யானமும் ज्ञेयाऽन्तर्याम्यवस्था हि विष्णोः सर्वगतस्य वै । यो हि हृत्पुण्डरीकान्तर्वेश्मनीह सविग्रहः ॥ ६८ ॥ ஜ்ஞேயாந்தர்யாம்யவஸ்தா ஹி விஷ்ணோஸ் ஸர்வக தஸ்ய வை யோ ஹி ஹ்ருத்புண்ட ரீகாந்தர்வேம்மநீஹ ஸவிக் ரஹ: 1/ 3 68. ஸர்வவ்யாபியான எம்பெருமான எங்கும் பரந்திருந்த போதிலும், பக்தர்களை அனுக்ரஹிப்பதற்காக ஹ்ருதய கமலத்தின் நடுவில், கட்டைவிரல் பருமனுள்ள திருமேனியை உடையவனாய் எழுந்தருளியிருக்கும் இருப்பு அந்தர்யாமி நிலையாகும். அதையும தியானிக்கககடவன். அர்ச்சாவதாரத்,யானமும் பயனும் सौलभ्याचैव सर्वेषां अर्चायामपि सन्निधिः । स्वरूपमीश्वरस्यैव ज्ञातव्यास्तद्गुणा अपि ।। ६९ । ஸௌலப் யாயைவ ஸ்ர்வேஷாமர்ச்சாயாமபி ஸந்நிதி: ! ஸ்வரூபமீஸ்வரஸ்யைவம் ஜ்ஞாதவ்யாஸ் தத் குணா அபி | 69. யோக முறையில் அந்தர்யாமியைக காண இயலாத வர்களுக்கும் எளியனாவதற்காக எமபெருமான் அர்ச்சா அர்ச்சைத் எடுத்திருககிறான். இத்தகைய திருமேனியையும், அதில் நிறைந்திருக்கும் ஸௌலப்ய ஸௌஸ்யீல்யாதி குணங்களையும் சிந்திககக்கடவன். வதாரம் உபயவிபூதியோகத்,யான நிக மனம் विभूतियोगस्तस्यैव ज्ञातव्यः सर्वदेहिभिः । விபூதியோகஸ் தஸ்யைவம் ஜ்ஞாதவ்யஸ் ஸர்வதே ஹிபி : 1 K இவ்வண்ணமாக ஸர்வேஸ்வரனுடைய நித்யவிபூதி, லீலாவிபூ,தி ஆகிய இருவிபூ திகளிலுமுள்ள பெருமைகள எல்லா ஜீவர்களாலும் தியானிக்கத்தக்கவை.பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் வ்யூஹகு ணங்கள் षड्गुणः परमे व्योम्नि वासुदेवः सनातनः ॥ ७० ॥ व्यूहावस्थासु तिसृषु गुणद्वयमधिष्ठितम् । 603 ஷட் குண: பரமே வ்யோம்நி வாஸுதே, வஸ் ஸநாதந: 11 70. வ்யூஹாவஸ்தாஸு திஸ்ருஷு குணத் வயமதி, ஷ்டி,தம் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பழையோனான் பரவாஸுதே,வனிடம் ஜ்ஞாநம, பாகதி,பாலம்,ஐஸ்வர்யம், வீர்யம, தேஜஸ் என்னும் ஆறு குணங்களும் பிரகாசிக் கின்றன. ஸங்கர்ஷணன, ப்ரத்யும்னன், அநிருத்,த,ன் என்னும் மூன்று வ்யூஹங்களில் இரண்டிரண்டு குணங்கள் பிரகாசிக்கின்றன. வ்யூஹங்களின் தொழில்கள் प्रद्यनश्चानिरुद्धथ तथा सङ्कर्षणो विभुः ॥ ७१ ॥ जगत्सृष्टिस्थितिलयान् कुर्वते गुणभेदतः । ப்ரத்யும்நச்சாநிருத்தம்ச ததா ஸங்கர்ஷணோ விபு: || 71. ஜகத்ஸ்ருஷ்டிஸ்தி,திலயாந் குர்வதே குணபே தத: 1 ப்ரத,யுமநன், அநிருத்,தன், ஸங்கர்ஷணன் என்னும் மூன்று வ்யூஹுமூர்த்திகளும, (ப்ரகாஸிக்கும்) இரண்டிரண்டு குணங்களைக் கொண்டவர்களாய், (முறையே) உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்கிறார்கள். வ்யூஹகு,ண விவரணம் ऐश्वर्यवीर्यवान् सर्गे प्रद्यनः प्रत्यपद्यत ॥ ७२ ॥ तेजःशक्ती समाविश्य ह्यनिरुद्धोऽप्यपालयत् । ज्ञानवान् बलवान् लोकान् ग्रसेत् सङ्कर्षणोऽव्ययः ॥ ७३ ॥ एवं सृष्टिस्थितिलयान् करोति भगवान् हरिः । ! ஐஸ்வர்ய வீர்யவாந் ஸர்க்கே ப்ரத்யும்ந: ப்ரத்யபத் யத || 72. தேஜஸ்ஸக்தீ ஸமாவிற்ய ஹ்யநிருத் தோப்யபாலயத் 604 விஷ்ணுசித்தவிஜயம் ஜ்ஞாநவாந் பலவாந் லோகந் க் ரஸேத் ஸங்கர்ஷணோரவ்யய:1173. ஏவம் ஸ்ருஷ்டிஸ்தி, திலயாந் கரோதி பகவாந் ஹரி: I ப்ரத்யுமனன் -ஐஸ்வர்யம்,வீாயம் என்னும் இரண்டு குணங்களைக் கொண்டு உலகை ஸ்ருஷ்டிக்கிறான். அநி ருத,த,ன்–தேஜஸ், மகதி என்னும் இரண்டு குணங்களைக கொண்டு உலகை ரக்ஷிக்கிறான். அழிவற்ற ஸங்கர்ஷணன். ஜ்ஞாநம்,பாலம் என்னும் இரண்டு குணங்களைக்கொண்டு அழிக்கிறான். இப்படி ஸர்வேய்வரன் உலகை
தானே மூன்று அவதாரங்களை எடுத்து உலகைப் படைத்தளித்து அழிக்கும் முத்தொழில்களையும் செய்கிறான். ஹரியப் தார்த்தம் ब्रह्मामाणमीश रुद्रं च यमं वरुणमेव च ॥ ७४ ॥ प्रसह्य हरते यस्मात् तस्मात् हरिरिहोच्यते । ப்ரஹ்மாணமீஸம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச |] ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே | 74. “ஹரதி இதி ஹரி:” [(ஸம்)ஹரிப்பவனாகையாலே ஹரி யாகிறான்) என்கிற வ்யுத்பத்தியின்படி, அனைத்துலகை யும் ஸம்ஹரிப்பதே இயல்வாகக்கொண்டவன் என்பது ஹரி ப்ரீதார்த்தம். பிரமனையும், ரயன் எனப்படும் உருத்திரனை யும், யமனையும், வருணனையும் ப்ரளயகாலத்தில், தன வயிற்றில் வைத்து ஸம்ஹரிக்கிறபடியால் நாராயணன் ‘ஹரி’ எனப்படுகிறான். एवमात्मस्वरूपञ्च तथाऽचिद्रपमुल्लसत् ॥ ७५ ॥ स्वरूपमीश्वरस्यैवं ज्ञात्वा बन्धात् प्रमुच्यते । ஏவமாத்மஸ்வரூபம் ச ததாசித்,ரூபமுல்லஸத் || ஸ்வரூபமீஸ்வரஸ்யைவம் ஜ்ஞாத்வா ப ந்த த் ப்ரமுச்யதே ! 75. ஆத்மஸ்வரூபமும், அசித்ஸ்வரூபமும், (இவைகளுக்கு ஆத்மாவாய்) உயர்ந்து விளங்கும் ஈஸ்வரஸ்வரூபமும் இத்தகையவை. இவ்வண்ணம் அறிந்தவன் ஸம்ஸார பந்தத்திலிருந்து நீங்கி மோக்ஷமடைகிறான். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ப.க வந்நாமங்கள் ईश्वरो भगवान् विष्णुः परमात्मा जगत्पतिः ॥ ७६ ॥ अनन्तः पुरुषः साक्षी परं ब्रह्म शिवः प्रभुः । हिरण्यगर्भः शुचिषत् हंसः परमचेतनः ॥ ७७ ॥ ஈஜ்வரோ ப க வாந் விஷ்ணு: பரமாத்மா ஜகத்பதி: !! அநந்த புருஷஸ் ஸாக்ஷி பரம் ப்ரஹ்ம பரிவ: ப்ரபு: 1 ஹிரண்யகர்ப்பம் ஹுசிஷத் தாம்ஸ: பரமசேதந: 605 76. 77. அந்தப் பரமாத்மாவானவர் அனைத்தையும் நியமிப்ப வராகையாலே நவரனென்றும், தோஷமற்று குணம் நிறைந்தவராகையாலே பக வானென்றும், ஸர்வவ்யாபி யாகையாலே விஷணுவென்றும், உலகிற்கு ரக்ஷகராகை யாலே ஜகத்பதியென்றும், தே காலவஸ்துக்களால் அளவுபட்டிருக்கையாகிற மூவகை அளவுகளும் இல்லாத வராகையாலே அந்நதனென்றும், பூர்ணராகையாலே புருஷரென்றும், அனைத்தையும் எப்போதும் காண்பவராகை யாலே, ஸாக்ஷியென்றும், மிகப்பெரியவராகவும், பிறரைப் பெரிதாகச் செய்பவராகவுமிருப்பவராகையாலே பரப்ரஹ்ம மென்றும், பரமமங்க ளமானவராகையாலே சிவனென்றும், ஸமர்த்த,ராகையாலே ப்ரபு வென்றும், ஹிரண்யகர்ப்ப, பிரமனுக்கும் அந்தர்யாமியாகையாலே ஹிரண்ய கர்ப்பரென்றும், பரிசுத்தி,க்கு இருப்பிடமாகையாலே ‘ஹுசிஷத்’ என்றும், அன்னமாய் அவதரித்தவராகையாலே ஹமஸம் என்றும், அறிவுடையவர்களில் சிறந்தவராகை யாலே பரமசேதனரென்றும் சொல்லப்படுகிறார். (னான u: a: 3 | பக்: என க: : : ள:[| 19 || நாராயணஸ் ஸர்வக த: பரஞ்ஜ்யோதி: பராத்பர: 1 மஹேந்த்ரஸ் ஸவிதா ருத்ரஸ் ஸ்தாணுஸ் ஸூர்ய: -77 ப்ரஜாபதி: 78. 606 விஷ்ணுசித்த விஜயம் எல்லாப் பொருள்களையும் வியாபிப்பவராகவும், அவற் றுக்கு ஆதாரமாகவும், ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவு மிருப்பவராகையாலே நாராயணன் என்றும், எல்லா வஸ்துக்களிலும் நிறைந்திருப்பவராகையாலே ஸர்வக தர் என்றும், மேலான சோதியாகையாலே பரஞ்சோதியென் றும், மேலானவற்றைக் காட்டிலும் மேலானவராகையாலே பராத்பரர் என்றும், பரமைஸ்வர்யத்தை உடையவராகை யாலும், இந்திரனுக்கு அந்தர்யாமியாகையாலும் மஹேந்திர னென்றும், உலகத்தை ஸ்ருஷ்டித்தவராகையாலும், ஸூர்யாந்தர்யாமியாகையாலும் ஸவிதா என்றும், பிறவி யென்னும் நோயைத் தீர்ப்பவராகையாலும், ருத்ராந்தர் யாமியாகையாலும் ருத்ரன் என்றும், நிலையானவராகை யாலே ஸ்தாணுவென்றும், உயிர்களை நல்வழி நடத்துமவ ராகையாலே ஸூனறும், அனைவரையும் ஆபத்தி லிருந்து ரக்ஷிப்பவராகையாலே ப்ரஜாபதியென்றும் சொல்லப்படுகிறார். अग्निर्यमः पतिर्यज्ञ: बाधुः सोमस्तथाऽमृतः । हिरण्मयः सुपर्णश्च तार्क्ष्यो वेदमयस्त्रयी ॥ ७९ ॥ அக்நிர் யம: பதிர் யஜ்ஞோ வாயுஸ் ஸோமஸ் ததாம்ருத: 1 ஹிரண்மயஸ் ஸுபர்ணஸ்ச தார்யோ வேத மயஸ்த்ரயீ || 79. அவர்- உயர்கதிக்கு அழைத்துச்செல்பவராகையாலே அக்நியென்றும், பாபம்செய்தவர்களை தண்டிப்பவராகை யாலே யமன் என்றும், ரக்ஷிப்பவராகையாலே பதியென் றும், யஜ்ஞங்களால் ஆராதி,க்கப்படுபவராகையாலே யஜ்ஞரென்றும், எங்கும் நிறைந்தவராகையாலே வென்றும், மோக்ஷமளிப்பவராகையாலே ஸோமரென்றும், பொன்மய * www. வாயு மரணமற்றவராகையாலே அம்ருதரென்றும், மான திருமேனியை உடையவராகையாலே ஹிரண்மய சென்றும், ஸுபர்ணன் என்றும், வேத மயன் என்றும், தார்க்ஷயன் என்றும் குறிக்கப்படும் கருடனுக்கு அந்தர் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் யாமியாயிருக்கையாலே 607 அப்பதங்களாலும் குறிக்கப்படு ‘த்ரயீ’ பவர். வேதத்திற்கு அந்தர்யாமியாகையாலே என்றும் சொல்லப்படுபவர். ब्रह्मण्यो ब्रह्मवित् ब्रह्मा ब्रह्मणस्पतिरेव च । मित्रः सत्यस्तथा धर्मः शुचिर्वाचस्पतिः ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மா ப்ரஹ்மணஸ்பதிரேவ ச ! மித்ரஸ் ஸத்யஸ் ததா தர்மஸ் ஸுசிர் வாசஸ்பதி: கவி; !! 80. ப்ராஹ்மணர்களால் பூஜிக்கத்தக்கவராகையாலே ப்ரஹ்மண்யரென்றும், வேத,த்தின் உண்மைப்பொருளை அறிந்தவராகையாலே ப்ரஹ்மவித் என்றும், மிகப்பெரியவ ராகையாலே ப்ரஹ்மா என்றும், பிரமனுக்கும் ஸ்வாமியாகை யாலே ப்ரஹ்மணஸ்பதியென்றும், அனைவரிடமும் ப்ரீதி யுடையவராகையாலே மிதரரென்றும், எப்போதும் ஒருபடி யாயிருப்பவராகையாலே ஸத்யரெனறும், தர்மஸ்வரூபியா யிருப்பவராகையாலே தர்மமென்றும, பரிய ததராகை யாலே ஸுசியென்றும், சொற்களால் சொல்லப்படுபவ ராகையாலே வாசஸ்பதியென்றும், அழகாகப் பேசுபவ ராகையாலே கவியென்றும சொல்லப்படுபவர். एवमादीनि नामानि वैदिकानि जगत्पतेः । देवानामपि नामानि विष्णोः श्रीशस्य वै विभोः ॥ ८१ ॥ वाचकानि भवन्त्येव तत्र तत्र विवक्षया । नारायणादिनामानि त्वन्येषां कुत्रचित् न तु ॥ ८२ ॥ ஏவமாதீ,நி நாமாநி வைதி காநி ஜகத்பதே: 1 தேவாநாமபி நாமாநி விஷ்ணோம் ஸ்ரீரீஸ்ய வை விமோ:11 81. வாசகாநி ப,வந்த்யேவ தத்ர தத்ர விவக்ஷயா | நாராயணாதி நாமாநி த்வந்யேஷாம் குத்ரசிந்ந து 11 82. 608 விஷ்ணுசித்தவிஜயம் வேதத்தில் பரம்பொருளைக் குறித்துச் சொல்லப்படும் இத்தகைய நாமங்களும், தேவர்களைக் குறித்துச் சொல்லப் படும இந்திரன முதலான எல்லா நாமங்களும - ஸ்ரீய:பதி யாய், ஸர்வேஸ்வரனாய், லோகநாதனான விஷணுவின நாமங்களாகவே உள்ளன. அந்தந்த குணங்களில் ஒரு சிறிது அந்தந்த தேவர்களிடம் காணப்படுகையால், இந்த்ராதி,நாமங்கள் அந்தந்த தேவர்களையும குறிக் கின்றன. ‘நாராயணன்’ முதலான நாமங்களின் பொருள் மற்ற தேவர்களுக்கு ஒரு சிறிதும் பொருந்தாதாகையாலே, அவை அவர்களை ஒருபோதும் குறிக்கமாட்டா. लौकिका वैदिकाः शब्दाः नामान्यस्य भवन्ति वै 1 तस्मात भगवान् विष्णुः परमात्मा स ईश्वरः ॥ ८३ ॥ லௌகிகா வைதி காஸ் ஸப்தா நாமாந்யஸ்ய பவந்தி வை தஸ்மாத்து பகவாந் விஷ்ணு: பரமாத்மா ஸ ஈஸ்வர: 1 83. (உலகில் ஸ்ரீரத்தைச் சொல்லும் பயப்தாம் ஆத்மா வையும் குறிப்பதுபோல்,) தேவதத்தன் முதலான ஸம்ஸாரிகளையும், ‘கல்’ ‘கட்டை’ முதலான அசேதனங் களையும் குறிக்கும் லௌகிகணப் தாங்களும், அக்னி, இந்த்ரன, ஆகாயம், வாயு முதலான வேதத்தில் உள்ள ப்,தங்களும் அச்சேதனாசேதனங்களுக்கு ஆத்மாவான ஸ்ரீமந் நாராயணனுக்கே திருநாமங்களாயுள்ளன. இப்படி எல்லாச் சொற்களாலும் சொல்லப்படுபவனாயிருக்கை யாலும், கலயாணகு ணங்கள் நிறைந்தவனாய், தோஷங்க ளற்றவனாயிருக்கையாலும, ஸர்வவ்யாபியாயிருககையாலும், ஸர்வநியந்தாவாயிருக்கையாலும் அவனே பரமாத்மா ஆகிறான். 3 ஸ்வபரயாதாத்ம்யஜ்ஞாநம் அவர்யம் स्वरूपमीश्वरस्यैवं ज्ञातव्यं मुनिसत्तमाः । स्वरूपगुण ऐश्वर्यं विज्ञेयं परमात्मनः ॥ ८४ ॥ संबन्ध आत्मनोः ज्ञेयश्चेश्वरस्य मुनीश्वराः । | பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஸ்வரூபமீஸ்வரஸ்யைவம் ஜ்ஞாதவ்யம் முநிஸத்தமா: I ஸ்வரூபகுண ஐஸ்வர்யம் விஜ்ஞேயம் பரமாத்மந: } ஸம்பந்த, ஆத்மநோ ஜ்ஞேயம்சேஸ்வரஸ்ய முநீஸ்வரா:! 609 84. ருஷிகளே! இவ்வண்ணமாகப் பரமாத்மாவின் ஸ்வ ரூபத்தையும், அதிலுள்ள குணங்களையும், அவனுடைய பரமாத்மத்தன்மையையும் அறியவேண்டும். ஆத்மாவுக்கும் ஸ்வரனுக்கும் உள்ள (ஸவஸ்வாமிபாவம் முதலான) ஸம்பந்தமும் அறியத்தக்கது. (இந்த ஸம்பந்தத்தைக் காட்டும்) திருவஷ்டாக்ஷரத்தின் அர்த்த நுஸந்தானம் अकारवाच्यस्य विभोरेव शेषस्त्वहं सदा ॥ ८५ ॥ न चापि मम कर्ताऽस्मि परवानस्म्यतो ह्यहम् | नित्यं नारायणस्यैव कैङ्कये करवाण्यहम् ॥ ८६ ॥ मन्त्रार्थं चिन्तयेदेवं प्रातरुत्थाय वैष्णवः । 85. அகாரவாச்யஸ்ய விபோரேவ க்ஷேஷஸ்த்வஹம் ஸதா ந சாபி மம கர்த்தாரஸ்மி பரவாநஸ்ம்யதோ ஹ்யஹம் | நித்யம் நாராயணஸ்யைவ கைங்கர்யம் கரவாண்யஹம் || மந்த்ரார்த்த,ம் சிந்தயேதே வம் ப்ராதருத்தாய ‘வைஷ்ணவ: } 86. ‘அ’ என்னும் எழுததால் சொல்லப்படும் ஸர்வேஸ்வர னான ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே (மகாரப் பொரு ளான) நான் எப்போதும் அடிமைப்பட்டிருப்பவன் (இது ப்ரணவத்தின பொருள்). என ரக்ஷணத்திற்கு நான கடவனல்லன ; ஆகையாலே அப்பரமாத்மாவுக்குப் பர தந்த்ரனாகவேயிருப்பவன் (இது நமக்ரப் தப் பொருள்). எனக்கு ப்ராப்யப்ராபகங்களாயிருக்கையாலே நாராயணன் எனப்படும் அவனுக்கே நான கைங்கர்யம் செய்யக் கடவேன் (இது நாராயணாய ாப் தார்த்த, ம). திருமந்திரத் தின் இப்பொருளை ஸ்ரீ வைஷணவன் காலையில் லெழுந்ததும் அநுஸந்தி ககவேணும். துயி 610 விஷ்ணுசித்தவிஜயம் த்வயார்த்த ாநுஸந்த, நம் इत्यात्मेश्वरयो रूपं ज्ञात्वा मन्त्रेण मन्त्रवित् ॥ ८७ ॥ स्वरूपमात्मनोज्ञात्वा तद्वत्ति शिक्षयेत् द्वयात् । இத்யாத்மேஸ்வரயோ ரூபம் ஜ்ஞாத்வா மந்த்ரேண மந்த்ரவித் !! 87. ஸ்வரூபமாத்மநோ ஜ்ஞாத்வா தத் வ்ருத்திம் பிக்ஷயேத் த்வயாத்| இவ்வண்ணமாகத் தன் ஸ்வரூபத்தையும், பரமாத்ம ஸ்வ ரூபத்தையும் திருமந்திரத்தினாலறிந்தவன, ஜீவாதமாவுக்கு ஷேத்வபாரதந்தர்யங்களே ஸவரூபம் என உணர்ந்து, இந்த ஸ்வரூபத்திற்குத் தகுந்தபடி இவன் நடக்கவேண்டிய முறையை த்வயமந்திரத்திலிருந்து அறிந்து அநுஷடி,க்கக கடவன். सर्वेशदयिता नित्या सर्वदा जगदाश्रया ॥ ८८ ॥ नित्यानपायिनी विष्णोर्जगन्मातोपकारिणी । तयाssसीनः श्रिया सार्धं गुणवान् परमेश्वरः ॥ ८९ ॥ शरणं तस्य चरणौ व्रजाम्यहमकिञ्चनः । श्रियाssसीनाय हरये स्वामिने परमात्मने ॥ ९० ॥ स्वामिचित्तानुरूप्येण शेषवृत्तिं करोम्यहम् । इत्थं द्वयार्थ सञ्चिन्त्य स्वकर्मादिचतुष्टयं ॥ ९१ ॥ उपायभावात् सन्त्यज्य तमेव शरणं व्रजेत् । ஸர்வேயதாயிதா நித்யா ஸர்வதா ஜக தாஸ்ரயா நித்யாநபாயிநீ விஷ்ணோர் ஜகந்மாதோபகாரிணீ 88. தயாSSஸீநஸ் ஸ்ரீயா, ஸார்த்தம் குணவாந் பரமேஸ்வர: 1189. ரணம் தஸ்ய சரணௌ வ்ரஜாம்யஹமகிஞ்சந: ஸ்ரீயாஸீநாய ஹரயே ஸ்வாமிநே பரமாத்மநே !! ஸ்வரமிசித்தாநுரூப்யேண ஷேவ்ருத்திம் கரோம்யஹம் | 90. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் இத்தம் த்வயார்த்தம் ஸஞ்சிந்த்ய ஸ்வகர்மாதி 611 சதுஷ்டயம் || 91. உபாயபாவாத் ஸந்த்யஜ்ய தமேவ ஸ்Vரணம் வ்ரஜேத் 1 (1. முதலில் ஸ்ரீமச்ச ப்,தார்த்த மான புருஷகாரத்வ மும், நித்யயோக மும சொல்லப்படுகிறது) எப்போதும் ஸர்வேஸ்வரனுக்கு இனியவளாயிருப்பவள்; எப்போதும் உலகினரால் ஆஸ்ரயிக்கப்படுபவள்; எம்பெருமானை எப்போதும் விட்டுப்பிரியாதவள் ; உலகிற்குத் தாயா யிருந்து உபகாரம் செய்பவள். இப்படிப் புருஷகாரமா யிருப்பவள ஸ்ரீதே,வி. 2. நாராயணபப் தார்த்தம் சொல்லப்படுகிறது.) புருஷகாரமான அந்தப் பிராட்டி யோடு கூடியிருப்பவனாய், ஸௌலப்யம், ஸெளரீல்யம், வாத்ஸல்யம, ஸ்வாமித்வம் என்னும் (ஆஸ்ரயணத்தை எளிதாக்கித் தரும்) குணங்களையுடையவனாயிருக்கிறான் ஸர்வேஸ்வரனான நாராயணன். (3.பூர்வகாண்ட த்தில எஞ்சிய பதங்களின் அர்த்தம் சொல்லப்படுகிறது இனி) ஒரு கைம்முதலுமற்ற நான் அவனுடைய இரு திருவடிகளை யும் உபாயமாக உறுதிகொள்கிறேன். (4.இனி உத்தர உரைக்கப்படுகிறது.) ஸ்ரீ தேவியோடு ஸர்வஸ்வாமியாய், ஸர்வபாபஹரனாய், பரமாத்மாவான நாராயணனுக்கு அவன் திருவுள்ளம் உகக்கும்படியாகக கைங்கர்யத்தைச் செய்யக்கடவேன். இவ்வணணமாக த்வயத்தின் பொருளை அநுஸந்தி த்து, தன்னிடமுள்ள கர்மஜ்ஞாநபக்திப்ரபத்திகள் நானகிலும் உபாயபு,த்,தி, வைக்காமல் அவனையே கொள்ளவேண்டும். காண்டார்த்தம் கூடியிருக்கும் நித்யாநுஷ்டானங்கள் कर्मकृत्याद्यशक्तस्तु सन्तुष्टयै परमात्मनः ॥ ९२ ॥ प्रातरुत्थाय सततं शौच कृत्वा यथाविधि । प्रक्षाल्य पादौ हस्तौ च पथादाचमनं चरेत् ॥ ९३ ॥ 3 உபாயமாகக் 612 3 விஷ்ணுசித்தவிஜயம் 92. கர்மக்ருத்யாத் யஸுக்தஸ்து ஸந்துஷ்ட்யை பரமாத்மந: // ப்ராதருத்தாய ஸததம் பொளசம் க்ருத்வா யத ாவிதி, ப்ரக்ஷள்ய பாதெள ஹஸ்தௌ ச பஞ்சாதாசமநம் சரேத் || 93. கர்மஜ்ஞாநபக்தியோகங்களை அனுஷ்டி,கக இயலாத வனானால், பரமாத்மாவின் உகப்பிற்காகப் பினவரும நித்ய கர்மங்களை அனுஷ்டி க்கக்கடவன். தினந்தோறும் காலையில் (ப்ராஹ்மமுஹூர்த்தத்தில்) எழுந்திருந்து, முறைப்படி மல ஜல விஸர்ஜன ப்ரக்ஷாளநங்களைச் செய்து, கால்களையும், கை களையும் விளக்கி, அதற்குப்பின் ஆசமனம் செய்யவேண்டும். ततः स्नानं प्रकुर्वीत दन्तधावनपूर्वकम् । कृत्वाऽघमर्षणस्त्रानं तर्पयन् पितृदेवताः ॥ ९४ ॥ सकौपीनं धौतवस्त्रं वसित्वा चोत्तरीयकम् । शुभ्रया वै मृदा संयक ऊर्ध्वपुण्ड्राणि धारयेत् ॥ ९५ ॥ தத: ஸ்நாநம் ப்ரகுர்வீத தந்தத ாவநபூர்வகம் க்ருத்வாக மர்ஷணஸ்நாநம் தர்ப்பயந் பித்ருதேவதா: !! ஸகௌபீநம் தௌதவஸ்த்ரம் வஸித்வா சோத்தரீயகம் | ப்ரயா வை ம்ருதா ஸம்யகூர்த்வ புண்ட் ராணி 94. தாரயேத் || 95. அதற்குப்பின் பல்துலக்கிவிட்டு, ஸ்நானத்தைச் செய்யவேண்டும். அக மர்ஷண ஸூக்தத்தை அநு ஸந்தி,த்துக்கொண்டு ஸ்நாநம் செய்தபின், அந்த ஸ்நானத் திற்கு அங்கமாக தேவ (ருஷி) பித்ருதர்ப்பணத்தைச் செய்து, கௌபீடும், வெள்ளைவஸ்த்ரமாயுள்ள அரை வேஷ்டி, உத்தரீயம் (மேல்வேஷ்டி) ஆகியவற்றை அணிந்தபின் வெள்ளை மண்ணாலே (பன்னிரு ) திருமண் காப்புக்களை நன்கு தரிக்கவேண்டும். पवित्रपाणिः शुद्धात्मा सन्ध्यां कुर्याद्विधानतः । उपस्थाय च सावित्र्या रविमण्डलमध्यगम् ।। ९६ ॥ हरिं हिरण्मयं ध्यात्वा कृत्वा चैव प्रदक्षिणम् । कुसुमाक्षतसंयुक्तं अर्ध्यं तस्मै निवेदयेत् ॥ ९७ ॥பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 613 96. பவித்ரபாணி: U0த்,த த்மா ஸந்த் யாம் குர்யாத் வித நத: உபஸ்தாய ச ஸாவித்ர்யா ரவிமண்ட லமத் யகழம் || ஹரிம் ஹிரண்மயம் த்யாத்வா க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம் குஸுமாதஸம்யுக்தமர்க்,யம் தஸ்மை நிவேத,யேத்!! 97. இரண்டு விஸ்வாமித்ரப் புல்லினால் பவித்ரம செய்து, அதைப் பவித்ர விரலில் அணிந்து, பரிசுத,த,னாயிருந்து, அவரவர்கள் க்ருஹ்யஸுத்ரவிதி,ப்படி ஸந்த, யாவந்தனம் காயத்ரீ மந்திரத்தினால் ஸூர்யமண்டலததில் செய்து, பொன்மயமான திருமேனியுடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந்நாராயணனை த்யானமசெய்து, ப்ரதக்ஷிணம்செயது, புஷ்பம் அக்ஷதைகளோடு கூடிய ஜலத்தை எடுததுப் பரமாத்மாவைக் குறித்து அர்க யமளிக்கவேண்டும். திருவாராதனம் जप्त्वा नत्वा गृहं गत्वा संस्तुवन् संयतेन्द्रियः । प्रक्षालय पादावाचम्य पूजामण्डलमाविशेत् ॥ ९८ ॥ ஜப்த்வா நத்வா க்ருஹம் கத்வா ஸம்ஸ்துவந் ஸம்யதேந்த்ரிய: ப்ரக்ஷாய பாதராவாசம்ய பூஜாமண்ட லமாவிஸேத்|| அதற்குப்பின காயத்ரியை ஜபித்து, 98. பரமாத்மாவை வணங்கித் துதித்து வீட்டிற்குச்சென்று, புலனடக்கமுடைய வனாய், கைகால்களை அலம்பி ஆசமனம்செய்து, பகவ தாராதனம் செய்யுமிடத்திற்குச் செல்லவேண்டும். सुसत्कृतं शुभं रम्यं धूपदीपादिशोभितम् । । ஸுஸுத்க்ருதம் ஸுபும் ரம்யம் தூ,பதி பாதிஸோபி, தம்! விதாநை: புஷ்பமாலாத் யைஸ் ஸர்வதஸ் ஸமலங்க்ருதம் || 99. பினபு அந்த ஸந்நிதி யைப் பரித்தப்படுத்தி, மங்களமாயும் அழகாயுமிருக்குமபடி கோலமிட்டுத திரு விளக்கேற்றி, மணங்கமழும்படி தூ, பம்சேர்த்து, மேறகட்டி யினாலும், புஷ்பங்களாலும் அலங்கரிக்கவேண்டும். வி-78 614 तत्र हेमसुशोभाढ्यं रम्याम्बर मनोहरम् । விஷணுசித்தவிஜயம் संयगास्तीय पर्यङ्कं चित्रं रम्यं सुखावहम् ॥ १०० ॥ धर्मादीनचयेत् तत्र वेद्यां पीठपदात्मकान् । आकीर्णै: तुलसीपुष्पैः 41 तस्मिन्निवेश्य लक्ष्मीशं रमाजुष्टं प्रपूजयेत् । தத்ர ஹேமஸுரோட்யம் ரம்யாம்ப ரமநோஹரம் | ஸம்யக ஸ்தீர்ய பர்யங்கம் சித்ரம் ரம்யம் ஸுகாவஹம் || 100. தர்மாதீ நர்ச்சயேத் தத்ர வேத்யாம் பீட பத த்மகாந் ஆகீர்ணைஸ் துளஸீபுஷ்பைஸ் ஸமந்தாது பரோபி, தே 11 101. தஸ்மிந் நிவேயை லக்ஷ்மீம் ரமாஜுஷ்டம் ப்ரபூஜயேத் | அங்கு பொன்மயமாய், ஒளிவிஞ்சியதாய, அழகிய வஸ்திரங்களால் நெஞ்சையீர்ப்பதாய், அழகியதாய், எம்பெருமானுக்கு இனபமளிப்பதாய், விசிதரமான விரிப்பை ஸிம்ஹாஸத்தின்மீது விரித்து, எம்பெருமான எழுந்தருளி யிருக்கும் அந்த ஸிம்ஹாஸனத்தின் கால்களில் இருக்கும் தர்மம, அதர்மம், ஜ்ஞாநம், அஜ்ஞாநம, ஐஸ்வர்யம், அனைஸ்வர்யம,வைராக்,யம்,அவைராக,யம ஆகியவற்றுக்கு அபி மானிகளான நித்யஸூரிகளை அர்ச்சித்து, துளஸியை யும், புஷ்பங்களையும் நாலுபுறத்திலும் இறைத்து, அழகியதா யிருக்கும் ஸிம்ஹாஸனத்தின் மேல் பெரியபிராட்டியாரோடு கூடியவனாக எம்பெருமானை எழுந்தருளப்பண்ணித் திருவா ராதனம் செய்யவேண்டும். उपविश्यासने संयक् कौशे काष्र्णाजिनेऽपि वा ॥ १०२ ॥ प्राणायामत्रयं कृत्वा पश्चात् न्यासं समाचरेत् । உபவிஸ்யாஸநே ஸம்யக் கௌரோ கார்ஷ்ணாஜிநேSபி வா!! 102. ப்ராணாயாமத்ரயம் க்ருத்வா பஞ்சாந்ந்யாஸம் ஸமாசரேத் அதற்குப்பின் தார்ப்பாஸனத்திலாவது, மான்தோல் விரிப்பிலாவது நன்கு உட்கார்ந்து, மூன்று ப்ராணாயாமங் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம கள் 615 செய்தபின், த்வயமந்திரத்தால் அங்கந்யாஸ கர க்யாஸங்களைச் செய்யவேண்டும். षट्पदैरङ्गुलीहस्ते षडङ्गेषु तथैव च ॥ १०३ ॥ मूर्ध्नि फाले नेत्रयो नासिकाश्रवणानने । भुजयोः हृत्प्रदेशे च स्तनयोः नाभिमण्डले ।। १०४ ॥ पृष्ठे च जघने कट्योः ऊर्वोः जान्वोश्व पादयोः । मन्त्ररत्नाक्षराण्यत्र क्रमेणाङ्गेषु विन्यसेत् ॥ १०५ ॥ ஷட்பதை ரங்கு, ளீஹஸ்தே ஷடங்கேஷு ததை,வ ச} 103. மூர்த்நி பாலே நேத்ரயோஸ்ச நாஸிகாஸ்ரவணாநநே! பு,ஜயோர் ஹ்ருத்ப்ரதேஸே ச ஸ்தநயோர் நாபி மண்டலே 104. ப்ருஷ்டே,ச ஜக நே கட்யோரூர்வோர் ஜாந்வோஸ்ச பாதயோ: 1 மந்த்ரரத்நாக்ஷராண்யத்ர க்ரமேணாங்கேஷு விந்யஸேத் || 105. செய்து, த்வயமந்திரத்தின் ஆறு பதங்களால் இரு கைகளிலு முள்ள (1) பெருவிரல், (2) சுட்டுவிரல், (3) நடுவிரல், (4) மோதிரவிரல், (5) சிறுவிரல், (6) உள்ளங்கை புறங் கைகள் ஆகிய ஆறு கைப்பகுதிகளில் கரந்யாஸத்தை யும், (1) ஹ்ருதயம், (2) தலை, (3) ஸ்கை, (4) கண, (5)பு,ஜம், (6) தன்னைச் சுற்றிலும் ஆகிய ஆறு அங்கங்களில் அங்கந்யாஸததையும் த்வயமந்திரத்திலுள்ள இருபத்தைந்து அக்ஷரங்களை (1) தலை, (2) நெற்றி, (3) (4) இருகண்கள், (5) (6) இருமூக்குகள், (7) (8) இருகாதுகள், (9)வாய், (10) (11) இருபு,ஜங்கள், (12) மார்பு, (13) (14) இருஸ்தனங்கள், (15) கொப்பூழ், (16) முதுகு, (17) இடுப்பின் முன்பாக,ம,(18) (19) இடுப்பின் இருபக்கங்கள்,(20) (21) இருதுடைகள், (22) 23) இருமுழங்கால்கள்,(24) (25) இரு பாதங்கள் ஆகிய இருபத்தைந்து இடங்களிலும் முறையே ந்யாஸம் செய்யவேண்டும். पञ्चोपनिषदां न्यासं तन्मन्त्रैरुपविन्यसेत् । परे व्योम्नि स्थितं देवं श्रीभूमिभ्यां च नीलया ॥ १०६ ॥ 616 விஷ்ணுசித்த விஜயம் तत्रावाह्य परं व्योम सविमानं समण्टपम् । पीठञ्च नागपर्यङ्कं तत्त्रासीनं श्रिया सह ॥ १०७ ॥ चतुर्भुजं सुन्दराङ्ग शङ्खचक्रगदाधरम् । वामाङ्कस्थश्रियोपेतं अर्चयेदच्युतं बुधः ॥ १०८ ॥ आवाम मुद्रया सम्यगासनञ्च निवेदयेत् । பஞ்சோபநிஷதாம் ந்யாஸம் தந்மந்த்ரைருபவிந்யஸேத் 107. பரே வ்யோம்நி ஸ்தி தம் தேவம் ஸ்ரீபூமிப் யாஞ்ச நீளயா 106. தத்ராவாஹ்ய பரம் வ்யோம ஸவிமாநம் ஸமண்டபம் | பீடஞ்ச நாக பர்யங்கம் தத்ராஸீநம் ஸ்ரீயா ஸஹ!! சதுர்புஜம் ஸுந்தராங்கம் பஸங்க சக்ரக த த ரம் வாமாங்கஸ்த ஸ்ரியோபேதமர்ச்சயேதச்யுதம் புத:ll ஆவாஹ்ய முத்ரயா ஸம்யக நஸநஞ்ச நிவேதாயேத்| 1 108. திவய அத பஞ்சோபநிஷந் மந்திரங்களால் பஞ்சோபநிஷத்துக்க ளுடைய நியாஸத்தை எம்பெருமானுடைய திருமேனியிற் செய்து, பரமபதத்தில் ஸ்ரீ பூமிநீளாதேவிகளோடு கூடி யிருப்பவனாய், ஒளிவிஞ்சிநிற்பவனாய், திருவனந்தாழ்வான மேல் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணனை, திருவனந்தாழ்வான், திவ்யஸிமஹாஸனம், திருமாமணிமண்டபம், விமானம், பரமபதம் இவைகளோடு வைகளோடு கூடியவனாக திருமேனியில் ஆவாஹனம் செய்து, நான்கு திருககைகள், திருவாழி, திருச்சங்கு, கௌமோதகீ என்ற கதை, ஆகிய திவ்யாயுதங்கள், அழகிய திவ்யமங்க ளவிக்ரஹம இவை களை உடையவனாய், இடதுமடியில் எழுந்தருளியிருககும் ஸ்ரீமஹாலக்ஷ்மியை உடையவனான ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவாராதனம் செய்யவேண்டும். அப்போது முதலில் முத்ரையினால் ஆவாஹனம் செய்து, பின்பு ஆஸனம் ஸமர்ப்பிக்கவேணும். (பரமேஷ்டி, புருஷன், விஸ்வம, நிவ்ருத்தம், ஸர்வம் என்னும் பஞ்சோபனிஷததுக்கள் எனப்படும் அப்ராக்ருதமான ஐந்து பக்திகளின் மநதிரங் களையும், ஆவாஹிநீ, ஸ்தாபிநீ, ஸந்நித,ாபிநீ, சக்ர-மூத்ரை, பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்தரம 617 ஸங்க முத்ரை முதலான முத்ரைகளைப்பற்றியும் ஆகமம் வல்லவர்வாய்க்கேட்டே உணரவேண்டும்.) अर्चयित्वा गुरून् सर्वान् पीठस्योत्तरपार्श्वतः ॥ १०९ ॥ हरिमभ्यर्चयेत् पश्चादर्घ्यपाद्यादिभिर्नरः । அர்ச்சயிதவா கு ரூந் ஸர்வாந் பீடி,ஸ்யோத்தரப்பார்ம்வத:11 109. ஹரிமப், யர்ச்சயேத் பஸ்சாதார்க் யபாத் யாதி பி.ர் நர: 1 4 திவ்யஸிமஹாஸனத்திற்கு இடதுபுறத்தில் பூர்வா சார்யர்களுக்கு ஆஸனம் ஸமர்ப்பித்துத திருவாராதனம் செய்து, பினபு அர்க்யம் பாதயம் முதலியவைகளினால் ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்கக்கடவன. स्ववामे पूरयेत् कुम्भं गन्धपुष्पयुताम्बुना ॥ ११० ॥ संपूर्य तस्य तोयेन लघुपात्राणि पञ्च च । एलाचन्दनकपूरकाष्ठान् पात्रेषु विन्यसेत् ॥ १११ ॥ 110. ஸ்வவாமே பூரயேத குமபம் கந்த புஷ்பயுதாம்பு,நா 1! ஸம்பூரிய தஸ்ய தோயேந லகு, பாத்ராணி பஞ்ச சT ஏலாசநத நகர்ப்பூரகோஷ்டாந் பாத்ரேஷு விந்யஸேத்// 111. 4 கனது இடதுபுறததில் பரிசுததமான தீர்த்தம் நிறைந்த கும்பத்தை வைதது, அதில் சந்தனம புஷ்பம் முதலான வாஸனை திரவியங்களைச்சேர்த்து, அந்தத் தீர்த்த ததினால் ஐந்து சிறிய வட்டில்களை நிறைத்து, அவைகளில் ஏலக்காய், சந்தனம, பச்சைககர்ப்பூரம், கோஷ்டம் முதலான வாஸனை திரவியங்களைச சோக்கவேண்டும். अथवा तुलसीपत्रं दत्वा मन्त्रेण पूजयेत् । अध्ये पाद्यं तथाssचामं मन्त्रेणैव निवेदयेत् ॥ ११२ ॥ அத வா துளஸீபத்ரம் தத்வா மந்த்ரேண பூஜயேத் | அர்க்யம் பாத்யம் ததாசாமம் மந்த்ரேணைவ, நிவேதாயேத்.112. 618 விஷ்ணுசித்தவிஜயம் அந்த வாஸனை திரவியங்கள் இல்லாவிடில் துள்ஸி யிதழ்களைத் திருமந்திரத்தைச் சொலலிச் சேர்த்து திருவா ராதனம செய்யவேண்டும். அந்தத் தீர்த்த ததினால் அக, யம், பாத்யம், ஆசமனம் ஆகியவைகளைத் திருமந்திரத் தைச் சொல்லி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டியது. दद्यात् प्रत्युपचारं तु जलं पुष्पाञ्जलिं तथा । தத்யாத் ப்ரத்யுபசாரந்து ஜலம் புஷ்பாஞ்ஜலிம் ததா தந்தத,வனம் (பல் துலக்குதல்), ஸ்காநம் முதலிய ஒவ்வொரு உபசாரத்தை எம்பெருமானுக்குச் செய்யும் அர்க்,யபாத்ய ஆசமனங்களும், போதும், ஸமர்ப்பித்து அஞ்ஜலி செய்யவேண்டும். निवेश्य स्नानपीठेऽथ तैलाभ्यञ्जनपूर्वकम् ॥ ११३ ॥ स्नापयेन्मन्त्ररत्न सक्तैर्विष्णुप्रकाशकैः । उद्वर्तनं चन्दनाद्यैः कृत्वा स्त्राप्य शुभैर्जलैः ॥ ११४ ॥ दीपैर्नीराजयित्वा तु दद्यादाचमनोदकम् । புஷ்பமும் நிவேஸ்ய ஸ்நாநபீடே,த,தைலாப்யஞ்ஜநபூர்வகம் !] 113. ஸ்நாபயேந் மந்த்ரரத்நேந ஸூக்தைர் விஷ்ணுப்ரகாகை: உத்வர்த்தநம் சந்த நாத் யை: க்ருத்வா ஸ்நாப்ய ஸுபைர்ஜூலை: || 114 தீபைர் நீராஜயித்வா து தத்யாத சமநோத கம் 1 பின்பு திருமஞ்சனவேதி கையில் எழுந்தருளப்பண்ணி, தைலக்காப்பு ஸமர்ப்பித்து, சந்தனம், நெல்லிக்காய் முத லானவற்றால் திருமேனியை மோதி,த்து, நறுமணம்மிக்க தீர்த்த, ததினால், ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையைச் சொல்லும் புருஷஸூக்தம் முதலிய மந்த்ரங்களையும், த் வயத்தையும் அநுஸந்தி,த்துக்கொண்டு, திருமஞ்சனம் செய்து, கடைசியில் மங்களாரத்தியும், ஸமர்ப்பிக்கவேண்டும். ஆசமனமும் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்தரம் वस्त्रं शुभतरं दत्वा तथैवाचमनीयकम् ।। ११५ ॥ दत्वा चैवोपवीतश्च मधुपर्केण पूजयेत् । வஸ்த்ரம் ஸுப,தரம் தத்வா ததை,வாசமநீயகம் !! தத்வா சைவோபவீதஞ்ச மது பர்க்கேண பூஜயேத் 619 115. அதற்குப்பின் மிக அழகான திருபபரியட்டம (வஸ்த்ரம்) ஸமர்ப்பித்து, ஆசமனீயம் ஸமர்ப்பித்து, யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பித்து, மது பர்க்கம் கண்டருளப்பண்ணவேண்டும். भूषणैरप्यलङ्कृत्य गन्धं दत्वा सुवासितम् ।। ११६ ।। सुरमीणि च पुष्पाणि माल्यानि विविधानि च । धूपं दीपञ्च नैवेद्यं ताम्बूलञ्च समर्पयेत् ॥ ११७ ॥ பூஷணைரப்யலங்க்ருத்ய கந்தம் தத்வா ஸுவாஸிதம் || 116. ஸுரபீ,ணி ச புஷ்பாணி மால்யாநி விவித,நி ச தூபம் தீபஞ்ச நைவேத்யம் தாம்பூலஞ்ச ஸமர்ப்பயேத் || 117. திருவாபரணங்களால் அலங்கரித்து, பரிமளம் சேர்ந்த சந்தனம் முதலானவை, நறுமணமமிக்க பூக்கள், பலவித மான பூமாலைகள்,தூ,பம்,தீபம், ஆகியவற்றை ஸமர்ப் பித்து, ப்ரஸாதம், திருப்பணியாரம முதலிய நைவேத், யங்களையும், பழம், அடைக்காய் முதலியவைகளையும் அமுது செய்யப் பண்ணவேண்டும். परिणीय नमस्कृत्य स्तुत्वा स्तुतिमिरेव च । दीपनीराजनं कृत्वा सुमनोञ्जलिना चयत् ॥ ११८ ॥ பரிணீய நமஸ்க்ருத்ய ஸ்துத்வா ஸ்துதிபி ரேவ ச1 தீபைர் நீராஜநம் க்ருத்வா ஸுமநோஞ்ஜலிநார்ச்சயேத்” 118. பின்பு ப்ரதக்ஷிணம் செய்து தண்டன் ஸமர்ப்பித்து, ஜிதந்தே முதலிய துதிகளை (அர்த்தத்துடன்) அநுஸந் தித்து, மங்களஹாரததி ஸமர்ப்பித்து, இரு கைகளிலும் புஷ்பங்களை எடுத்துத் திருவடிகளில் ஸமர்ப்பிககக்கடவன். 620 सर्वान् कुर्वीतोपचारान् मन्त्ररत्नेन देशिकः । விஷ்ணுசித்தவிஜயம் श्रीमदष्टाक्षरेणापि संयगाराधनं हरेः ।। ११९ ।। ஸர்வாந் குர்வீதோபசாராந் மந்த்ரரத்நேந தே மிக ஸ்ரீமதஷ்டாக்ஷரேணாபி ஸம்யக ாராத,நம் ஹரே: 1} 119. எம்பெருமானது திருவாராதனத்தில், ஆராதிப்பவன் திருமந்திரததினாலாவது, த்வயத்தினாலாவது எல்லா உப சாரங்களையும் ஸமர்ப்பிக்கக்கடவன். एवं त्रिकालमर्चायां पूजयेत् विधिवद्धरिम् । अर्चाया यद्यभावः स्यात् हृदये स्थण्डिलेऽपि वा ॥ १२० ॥ अर्चयेन्मनसा ध्यात्वा हरिं संयक् समाधिमान् । ஏவம் த்ரிகாலமர்ச்சாயாம் பூஜயேத் விதி வத் தரிம் ! அர்ச்சாயா யத்யபாவஸ் ஸ்யாத் த்ருதயே ஸ்த,ண்டி லேபி வா || 120 அர்ச்சயேந் மநஸா த்யாத்வா ஹரிம் ஸம்யக் ஸமாதி, மாந் ஆகிய இவ்வண்ணமாக, காலை, நடுப்பகல. மாலை முக்காலங்களிலும் அரச்சாவிகாரஹத்தில் ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்கக்கடவன். அர்ச்சாவிக.ரஹமில்லாவிடில் மனத் தில் யோக முறைப்படி நன்கு தியானித்து அச்சிக்கக கடவன். அல்லது, புல் முதலியவையற்ற தரையில் திரு மேனியை எழுதி அதில எம்பெருமானை தியானித்து அர்ச்சிக்கக்கடவன். अष्टोत्तरसहस्रं वा शतमष्टोत्तरं तु वा ॥ १२१ ॥ अष्टाविंशतिकृत्वो वा मन्त्ररत्नमनुस्मरन् । அஷ்டோத்தரஸஹஸ்ரம் வா Vாதமஷ்டோத்தரந்து வா !! 121. அஷ்டவிதிக்ருத்வோ வா மந்த்ரரத்நமநுஸ்மரந் | திருவாராதனம் செய்தபின் ஆயிரத்தெட்டு முறை, அல்லது நூற்றெட்டு முறை, அல்லது இருபத்தெட்டு முறை த்வயமந்திரத்தை ஜபிக்கக்கடவன. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த் வயமந்திரத்தின் பெருமை द्वयात् परतरो मन्त्रो नास्ति सर्वप्रदो नृणाम् ॥ १२२ ॥ यस्योच्चारणमात्रेण सर्वसिद्धिमवाप्नुयात् । द्वयार्थरहितं विप्रं दूरतः த்வயாத் பரதரோ மந்தரோ நாஸ்தி ஸர்வப்ரதோ ந்ருணாம் !! யஸ்யோச்சாரணமாத்ரேண ஸர்வஸித் தி மவாப்நுயாத் ! த்வயார்த்த ரஹிதம் விப்ரம் தூரத: பரிவர்ஜயேத் || இதி ஸ்ரீபராயர ஸ்ம்ருதெள உத்தரகண்டோ விஜிஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரே விஸ்த்ருத நித்யாராத நவர்ணநம் நாம ஷஷ்டோத்யாய: எல்லா விருப்பங்களையும் அளிக்கும் 621 122. 123. மந்திரமான தவயத்தைக் காட்டிலும் சிறந்த மந்திரமில்லை. இதை அர்த்தானுஸந்தானமில்லாமல் உச்சரிப்பவனும் எல்லா விருப்பங்களையும் அடைவான். த்வயத்தை அர்த்தத்துடன் அறியாத அந்தணனுடன் ஸஹவாஸம் செய்யாமல் தூரத்தில் விலகிச் செல்லவேண்டும். ஸ்ரீ பராரஸ்ம்ருதியின் உத்தரகாண்ட மான விஸிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரத்தில் விரிவான நித்யதிருவாராதனத்தை வர்ணிப்பதாகிற ஆறாவது அத்தியாயம் முற்றிற்று 7-வது அத்தியாயம் டோலோத்ஸவ வர்ணநம் श्री पराशर उवाच - नित्यं सायाह्नसमये डोलायां पूजयेद्धरिम् । चतुस्स्तम्भमयीं दिव्यां चतुर्दामविभूषिताम् ॥ १ ॥ ॥ दिव्यखग्वसनोपेतां शिविकां परिकल्पयेत् । । ஸ்ரீபராரை உவாச- நித்யம் ஸாயாஹ்நஸமயே டோலாயாம் பூஜயேத் தரிம் | சதுஸ்ஸ்தம்ப மயீம் திவ்யாம் சதுர்தஜாமவிபூ ஷிதாம் || திவ்யஸ்ரக் வஸநோபேதாம் பிகாம் பரிகல்பயேத் | வி-79 1. 622 விஷ்ணுசித்த விஜயம் தினந்தோறும் மாலையில் ஸ்ரீமந்நாராயணனை ஊஞ்சலில் எழுந்தருளச்செய்து உத்ஸவம் நடத்தவேண்டும். அதற் காக ஊஞ்சலை - நாலு புறத்திலும் நாலு கால்களை நிறுத்தி, பக்கங்களில் நாலு நாலு சங்கிலிகள் கட்டித் தொங்கவிட்டு, பொன, வெள்ளி, முதது, ரத்தினம், புஷ்பம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகளால் அலங்கரித்து, உயாந்த வஸதிரங்கள் விரித்து அழகியதாக அமைக்கவேண்டும். स्तम्भेषु चतुरो वेदान् समवाय प्रपूजयेत् ॥ २ ॥ इतिहासपुराणानि वेदाङ्गानि तथा द्विजाः । दामान्यावाहयेत्तस्यां शिविकायां द्विजोत्तमाः ॥ ३ ॥ तदधस्तात् वैनतेयं नागराजमथोपरि । पादेषु चतुरो मन्त्रान् सावित्रीं तु ध्वजे तथा ॥ ४ ॥ प्रणवञ्च पताकायां छत्रेषु व्याहृतीस्तथा । तोरणेषु सुरान् सर्वान् व्यजनेषु तथैव च ॥ ५ ॥ इत्येवं वाङ्मयीं विद्यां डोलायां पूजयेत् शुभाम् । लक्ष्म्या सह शयानं वै तस्यां देवं प्रपूजयेत् ॥ ६॥ ஸ்தம்பே ஷு சதுரோ வேதாந் ஸமாவாஹ்ய ப்ரபூஜயேத் || 2. இதிஹாஸபுராணாநி வேதாங்க நி ததா த்விஜா: தாமாயாவாஹயேத் தஸ்யாம் பபிபி காயாம் த்விஜோத்தமா: 11 3. தத த ஸ்தாத் வைநதேயம் நாக ராஜமதே ாபரி 1 பாதே,ஷு சதுரோ மந்த்ராந் ஸாவித்ரீந்து த்வஜே ததா 11 4. ப்ரணவஞ்ச பதாகாயாம் சத்ரேஷு வ்யாஹ்ருதீஸ்ததா ! தோரணேஷு ஸுராந் ஸர்வாந் வ்யஜநேஷு ததைவ ச!1 5. இத்யேவம் வாங்மயீம் வித் யாம் டோலாயாம் பூஜயேச்சு பாம் | லக்ஷ்ம்யா ஸஹ Vயாநம் வை தஸ்யாம் தேவம் ப்ரபூஜயேத்|| 6. 2 அந்த ஊஞ்சலில் நாலுபககங்களில் நாலுவேதங்களை யும், இதிஹாஸ புராணங்களையும், ஸ்ரீக்ஷை முதலானபராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 623 வேதாங்கங்களையும் நான்கு சங்கிலிகளிலும் ஆவாஹனம் செய்து, ஊஞ்சலுக்குக் கீழ் கருடனையும், அதற்குமேல் திருவநந்தாழ்வானையும், நாலுகால்களில் விஷ்ணுஷ்ட க்ஷரீ, த்வாதஸ்யாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ, த்வயம் எனும் நாலு மந்திரங்களையும், கொடிக்கம்பத்தில காயத்ரீமந்திரத்தையும், கொடிச்சீலையில் ப்ரணவத்தையும், குடைகளில் பூர்பு வஸ் ஸுவ: முதலான ஏழு வ்யாஹ்ருதிகளையும்,தோரணங்களி லும், சாமரம் திருவாலவட்டங்களிலும் எல்லா தேவர்களை யும் ஆவாஹனம்செய்து,மங்க,ளகரமாய் வித்யைக்கு அபி மானியான தேவதையை இவ்வண்ணமாக ஊஞ்சலில் ஆராதித்து, அந்த ஊஞ்சலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் ய னித்துக்கொண்டிருக்கும் நாராயணனை ஆராதிக்கக்கடவன. க धूपैदपश्च तांबूलैः यथाशक्ति च पूजयेत् ॥ ७ ॥ கந்தை: புஷ்பைச்ச விவிதை: பலைர் ப யைஸ் ஸபாயஸை: தூ பைர் தீபைஞ்ச தாம்பூ:லைர் யதாயக்தி ச பூஜயேத் | 7. ஊஞ்சலில் எம்பெருமானை எழுந்தருளச் செய்தபின், பலவித மான காந்த,ம,புஷ்பம, தூபம், தீபம,திருப்பணி யாரம, பாயஸம், பழம், தாம்பூலம ஆகியவற்றை இயன்ற வரையில் ஸமர்ப்பித்து எம்பெருமானை ஆராதிக்கவேண்டும். चामरैः तालवृन्ताद्यैः गीतवादित्रनर्तनैः । पूजां कृत्वा यथाशक्ति पश्चात् डोलां प्रडोलयेत् ॥ ८ ॥ சாமரைஸ் தாலவ்ருந்தாத் யைர் கீதவாதி த்ரநர்த்தநை: 1 பூஜாம் க்ருத்வா யதாஸக்தி பஞ்சாட்டோலாம் ப்ரடோலயேத்[] 8. திருவாலவட்டங்களை வீசியும், காரனம் செய்தும், வீணை முதலானவற்றை வாசிப்பித்தும், நாட்டியம் சாமரம், முதலானவற்றை ஆட்டவேண்டியது. நடத்திவைத்தும் எம்பெருமானுக்கு இயன்ற வரையில் ஆராதனம் செய்து, பிறகு ஊஞ்சலை 624 वेदैश्चतुर्भिः प्रथमं वेदाङ्गैस्तदनन्तरम् । விஷ்ணுசித்தவிஜயம் वक्तैश्च ब्राह्मणस्पत्यैः पुराणैवैष्णवैः शुभैः ॥ ९ ॥ गापयित्वा प्रबन्धैr शनैर्डोलां च डोलयेत् । श्रियं स्खलङ्कृतां तत्रारोप्य डोलां विशेषतः ॥ १० ॥ 3 வேதை ச்சதுர்பி ப்ரதமம் வேத ங்கை ஸ்-தத நந்தரம் | ஸூக்தையஞ்ச ப்ராஹ்மணஸ்பத்யை: புராணைர் வைஷ்ணவைம்பை:19. காபயித்வா ப்ரபந்தை, ஸ்ச நைர் டோலாஞ்ச டோலயேத் | ஸ்ரியம் ஸ்வலங்க்ருதாம் தத்ராரோப்ய டோலாம் விாேஷத:1110. ஊஞ்சலாட்டும்போது, முதலில் நாலு வேதங்களையும், பிறகு வேதாங்கங்களையும்,ப்ரஹ்மணஸ்பதிஸுக்தங்களை யும, ஸாதவிகமான வைஷ்ணவபுராணங்களையும்,திவ்யப்ர பழந்தங்களையும் கானம் செயவித்து, மெள்ள மெள்ள ஊஞ்சலை ஆட்டவேண்டும். ஊஞ்சலில் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நன்கு அலங்கரித்துச் சிறப்பாக எழுந்தருளப் பண்ண வேண்டியது. डोलामहोत्सवो नित्यं प्रतिमासमथापि वा । मासं संवत्सरं वा स्यात् निमित्तेषु विशेषतः ॥ ११ ॥ டோலாமஹோத்ஸவோ நித்யம் ப்ரதிமாஸமதாபி வா மாஸம் ஸம்வத்ஸரம் வா ஸ்யாந்நிமித்தேஷு விாேஷத: [[11. ஊஞ்சல் உத்ஸவத்தை தினந்தோறும் செய்ய வேண்டும். இயலாவிடில் மாதம் ஒருமுறையாவது, வருஷம் ஒருமுறையாவது நடத்தவேண்டும். காலங்களில் சிறப்பாகச் செய்யவேண்டும். अत्यन्तामिमता डोला विष्णुदेवस्य शार्ङ्गिणः । आषाढादिचतुर्मासान् डोला स्यात् प्रतिवत्सरम् ॥ १२ ॥ விஸேஷ அத்யந்தாபி மதா டோலா விஷ்ணுதேவஸ்ய ஸார்ங்கிண: ஆஷாடாதி சதுர்மாஸாந் டோலா ஸ்யாத் ப்ரதிவத்ஸரம் || 12. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 625 ஸ்ரீமந்நாராயணனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் மிகவும் இனியது, ஆகையால் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நாலுமாஸங்களிலும் வருடந்தோறும் டோலோத் ஸவம் செய்யவேண்டும். निवेश्य शुभशय्यायां डोलायां विधिवत् बुधः கனசி: எாளரிவு 3: । || 23 || நிவேஸ்யய்யாயாம் டோலாயாம் விதி வத் புத: ருக் க ாநைஸ் ஸ்ஸாமக ாநைஸ்ச யஜு:பாடை: ப்ரபந்த, கை:|113. புண்யைர் மநோஹரைஸ் ஸ்தோத்ரைர் டோலாபூஜாம் ஸமாசரேத் | டோலோத்ஸவத்தின் பெருமையை அறிந்த புருஷன் மென்மைமிக்க படுக்கையை ஊஞ்சலில விரித்து, அதில் ஸ்ரீமந்நாராயணனை எழுந்தருளப்பண்ணி, ருக்யஜுஸ் ஸாமவேத பாராயண கானங்களாலும்,திவ்யப்ரபந்தங்க ளாலும், நெஞ்சிற்கினியவையாய், பவிதரமான துதிகளா லும் துதித்து ஊஞ்சலில் ஆராதனம் செய்யக்கடவன். दर्शनादेव डोलायां त्रयीनाथस्य शार्ङ्गिणः ॥ १४ ॥ सर्वबन्धविनिर्मुक्ता नरा यान्ति परं पदम् । தாதே,வ டோலாயாம் த்ரயீநாத ஸ்ய Vயார்ங்கிண: // 14. ஸர்வப ந்த விநிர்முக்தா நரா யாந்தி பரம் பதம் வேதாந்த விழுப்பொருளான ஸ்ரீமந் நாராயணனை ஊஞ்சலில் ஸேவிப்பதனாலேயே, மனிதர்கள் எல்லாப் பாபங்களும் நீங்கப்பெற்றுப் பரமபதத்தை அடைகிறார்கள். डोलायां दर्शनं विष्णोः महापातकनाशनम् ॥ १५ ॥ हयमेधायुतात् पुण्यं सर्वकामफलप्रदम् । டோலாயாம் தார் நம் விஷ்ணோர் மஹாபாதகநா நம் || 15. ஹயமேதாயுதாத் புண்யம் ஸர்வகாமப லப்ரதாம் 626 விஷ்ணுசித்தவிஜயம் எம்பெருமானை ஊஞ்சலில் ஸேவிப்பது மஹாபாதகங் களையும் அழிக்கவல்லது. பதினாயிரம் அஸ்வமேத,ம செய் வதைக் காட்டிலும அதி கமான புணயம் அதனால் ஏற்படும். விரும்பும் எலலாப பலன்களையும் அது அளிக்கும். डोलामहोत्सवं कुर्यात् सकृद्वा यो द्विजोत्तमाः ॥ १६ ॥ कुलकोटिं समुद्धृत्य स गच्छेद्वैष्णवं पदम् । டோலாமஹோத்ஸவம் குர்யாத் ஸக்ருத்வா யோ த்விஜோத்தமா: |] 16. குலகோடிம் ஸமுத்த் ருத்ய ஸ கச்சேத் வைஷ்ணவம் பதம் | மஹர்ஷிகளே ! எவனொருவன் ஒருமுறையாவது எம் பெருமானுக்கு டோலோ தஸவம் செய்கிறானோ, அவன் தன் குலத்தில் பிறந்த அனைவரையும் மோக்ஷத்தை அடையச்செய்து, தானும் விஷ்ணுவின் பரமபதமாகிற மோக்ஷத்தை அடைகிறான. जन्मर्क्षे वासुदेवस्य राघवस्य विशेषतः ॥ १७ ॥ महोत्सवं प्रकुर्वीत डोलायां विनिवेश्य तौ । ஐந்மர்க்ஷே வாஸுதே, வஸ்ய ராக வஸ்ய விஸேஷத: !! மஹோத்ஸவம் ப்ரகுர்வீத டோலாயாம் விநிவேஸ்ய தௌ | 17. சிறப்பாகக் கண்ணன் அவதரித்த ஸ்ரீ ஜயந்தியிலும், ராமன் அவதரித்த ஸ்ரீராமநவமியிலும் அவர்களுக்குப் பெரிய விழாவாக டோலோதஸவம் செய்யவேண்டும். उत्सवे यो हरेः क्षेत्रे डोलां पश्यति भक्तिमान् ॥ १८ ॥ स महापातकैर्घोरैः मुच्यते नात्र संशयः । உத்ஸவே யோ ஹரே: க்ஷேத்ரே டோலாம் பஜ்யதி பக்திமாந் || 18 ஸ மஹாபாதகைர் கோரைர் முச்யதே நாத்ர ஸம்புய: பக்தியுடையவனாய், எவனொருவன் ஸ்ரீரங்கம் முதலிய திவ்யதே யங்களுக்குச்சென்று டோலோத்ஸவம் ஸேவிக் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 627 கிறானோ, அவனுடைய எல்லாக்கொடிய வல்வினைகளும் அழியும்; இதில் ஐயமில்லை. सर्वान् कामानवाप्नोति पदं प्राप्नोत्यसंशयम् ॥ १९ ॥ ஸர்வாந் காமாநாாேதிபதம் ப்ராப்நோத்யஸம்பாயம் 11 19. டோலோத்ஸவத்தை ஸேவித்தவன எல்லா விருப்பங் களையுமபெற்று, பரமபதத்தை அடைகிறான் என்பதில ஐயமில்லை. यत्र यत्र स्थिता डोला देवस्य परमात्मनः । तत्र देवगणाः :|| 20 || गायन्ति सामगानेन विमानस्थाश्च भक्तितः । யத்ர யத்ர ஸ்திதா டோலா தேவஸ்ய பரமாத்மந:1 தத்ர தேவக ணாஸ் ஸர்வே ப்ரஹ்மருத்ரபுரோக மா: 11 20. காயந்தி ஸாமகாநேந விமாநஸ்தாச்ச பக்தித: 1 ஸ்ரீமநநாராயணனுக்கு டோலோத்ஸவம் நடக்கும் இடங்களிலெல்லாம, பிரமன், உருத்திரன் முதலான தேவர்கள் அனைவரும் விமானங்களில் ஏறிவந்து ஸாம கானமபண்ணி எம்பெருமானை பக்தியோடு துதிக்கிறார்கள். यस्तु पश्येत् शुभां डोलां हरेर्नारायणस्य हि ॥ २१ ॥ स स्त्रातः सर्वतीर्थेषु सर्वयज्ञेषु दीक्षितः । ! யஸ்து பரியேச்சு,பரம் டோலாம் ஹரேர் நாராயணஸ்ய ஹி11 21. ஸ ஸ்நாதஸ் ஸர்வதீர்த்தே, ஷு ஸர்வயஜ்ஞேஷு தீக்ஷித: 1 ஸ்ரீமந்நாராயணனுடைய டோலோத்ஸவத்தை ஸேவிப் பவன், எல்லாப் புண்யதீர்த்தங்களிலும் நீராடியவனாகவும், எல்லா யாகங்களையும், செய்தவனாகவும் ஆகிறான். (அவற்றின் பலனை அடைவான் என்று கருத்து). गवामयुतदानस्य फलं प्राप्नोति च ध्रुवम् ॥ २२ ॥ सर्वपापविमुक्तोऽन्ते विष्णु सायुज्यमाप्नुयात् । 628 விஷ்ணுசித்தவிஜயம் காவாமயு நஸ்ய பலமாப்நோதி ச த்ருவம் || ஸர்வபாபவிமுக்தோந்தே விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத்! இதி ஸ்ரீபராயர ஸ்ம்ருதெள உத்தரகாண்டே விரிஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரே டோலோத்ஸவ வர்ணம் நாம ஸப்தமோபித் யாய்: 11 22. டோலோதஸவம் ஸேவித்தவன் பதினாயிரம் பசுக்களை தானமசெய்த பலனை அடைவான். அவனுடைய எல்லாப் பாபங்களும் தொலையும்; மரணமாம்போது விஷ்ணுவின் ஸாயுஜ்யத்தை அடைவான் என்பது நிற்சயம். ஸ்ரீ பராரஸ்ம்ருதியின் உத்தரகண்ட மான விஜிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரத்தில் டோலோத்ஸவ வர்ணநம் எனும் ஏழாம் அத்தியாயம் நிறைவுபெற்றது 8-வது அத்தியாயம் நைமித்திகோத்ஸவ வர்ணநம் श्रीपराशर उवाच - अथ नैमित्तिकं वक्ष्ये विष्णोराराधनक्रमम् । । यदुक्तं ऋषिभिः पूर्वं तद्ब्रवीमि विधानतः ॥ १ ॥ ஸ்ரீ பராரை உவாச- அத, நைமித்திகம் வக்ஷ்யே விஷ்ணோராராத, நக்ரமம் 1 யது க்தம் ருஷிபி: பூர்வம் தத் ப்ரவீமி விதநத:!! 1. ரிஷிகளே ! எம்பெருமானுக்கு தினந்தோறும் திருவா ராதனம் செய்யவேண்டிய முறையை ஆறாம் அத்தி யாயத்தில் விரிவாகச்சொன்னேன். தினந்தோறும் செய்யத்தக்க டோலோத்ஸவத்தையும் ஏழாம் அத்தியா யத்தில் சொன்னேன். இனி, வியேஷ தினங்களிற் செய்யவேண்டிய நைமித்திகமான திருவாராதனக்ரமத்தை முறைப்படி இவ்வததியாயத்தில் சொல்லப்போகிறேன். இவ்விஷயத்தை வஸிஷ்டார் முதலிய ரிஷிகளும் முன்னமே உபதேபூரித்திருககிறார்கள். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் த்வாதஸியில் ஆராதனம் उपोष्यैकादशीं संयक् द्वादश्यामरुणोदये । धात्रीस्नानं नरः कृत्वा पूजयेत् मधुसूदनम् ॥ २ ॥ 629 உபோஷ்யைகாத ஸ்ரீம் ஸம்யக் த்வாதஸ்யாமருணோதாயே 1 தாத்ரீஸ்நாநம் நர: க்ருத்வா பூஜயேந்மது ஸூத நம் ! 3 ! 2. ஏகாதஸியன்று ஒன்றும் உண்ணாமல் உபவாஸ் மிருந்து, த்வாத யன்றைக்கு விடியற்காலத்தில் தலைக்கு நெல்லிக்காய தேய்த்துக்கொண்டு ஸ்நானம்செய்து, பின்பு எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்யவேண்டும். कोमलैः तुलसीपत्रैः हृद्यमञ्जरिसंयुतैः । अर्चयेत् मन्त्ररत्नेन त्वष्टोत्तरशतं हरिम् ॥ ३ ॥ கோமளைஸ் துளஸீபத்ரைர் ஹ்ருத் யமஞ்ஜரிஸம்யுதை: I அர்ச்சயேந்மந்த்ரரத்நேந த்வஷ்டோத்தரயதம் ஹரிம் 11 3. அந்தத் திருவாராதனத்தில், அழகிய கதிர்களோடு கூடிய மென்மை மிக்க திருத்துழாயிதழ்களைக்கொண்டு த்வயமந்திரத்தினால் ஸ்ரீமந்நாராயணனுக்கு நூற்றெட்டு முறை அர்ச்சனம் செய்யவேண்டும் मध्वाज्यगुडसंयुक्तं पायसान्नं समर्पयेत् । तेनैव जुहुयादनौ मन्त्रेणैव तु भक्तिमान् ॥ ४ ॥ மத்,வாஜ்யகுட ஸம்யுக்தம் பாயஸாந்நம் ஸமர்ப்பயேத் ! தேநைவ ஜுஹுயாத க் நௌ மந்த்ரேணைவ து பக்திமாந் || 4. பின்பு, தேன, பால், வெண்ணெய் சேர்த்துச்செய்த திருக்கண்ணமுதை அமுதுசெய்யப்பண்ணி, அந்த ப்ர ஸாதத்தைக்கொண்டே த்வயமந்திரத்தைச் சொல்லி, பகதியுடன் தன் பக்திக்குத் தக்கவாறு அக்னியில் ஹோமம் செய்யவேண்டும். -80 630 விஷ்ணுசித்தவிஜயம் वैष्णवान् भोजयेत् पूर्वं स्वयं भुञ्जीत वै ततः । पुराणश्रवणं कृत्वा यावदस्तमयं रवेः ॥ ५ ॥ रात्रौ महोत्सवं कुर्यात् गीतवादित्र निःखनैः । सद्यः प्रसन्नो भगवान् प्रीणाति पुरुषोत्तमः ॥ ६॥ तथा न तुष्यति श्रीशः यज्ञदानत्रतादिभिः । द्वादशीपूजनादन्यत् विष्णोः प्रीतिकरं न तु ॥ ७ ॥ 32 5. வைஷ்ணவாந் பே ாஜயேத் பூர்வம் ஸ்வயம் புஞ்ஜீத வை தத:1 புராணஸ்ரவணம் க்ருத்வா யாவத, ஸ்தமயம் ரவே: || ராத்ரௌ மஹோத்ஸவம் குர்யாத் கீதவாதி த்ரநிஸ்ஸ்வநை:1 ஸத்ய: ப்ரஸந்நோ பகாவாந் ப்ரீணாதி புருஷோத்தம: 1! ததா ந துஷ்யதி ஸ்ரீஸோ யஜ்ஞத நவ்ரதாதி பி :1 த்வாத ஸ்ரீபூஜநாத ந்யத் விஷ்ணோ: ப்ரீதிகரம் ந து!! 6. 7. பின்பு, ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து, அந்த ாேஷத்தைத் தான் பு,ஜிக்கக்கடவன்; அதற்குப்பின், ஸூர்யாஸ்தமனம் வரையில் உறங்காமல் புராணக்கதை களைக் கேட்டிருந்து, அன்றிரவு வீணை, மத்தளம் முதலான வாத்யங்களை முழக்கி, கீ,தத்துடன் எம்பெருமானுக்குப் பெரிய உத்ஸவம செய்யக்கடவன். இப்படி செய்தால், அப் பெருமான் மிகவிரைவில் அவனுக்கு அருளபுரிவான்.யஜ்ஞம், தஈனம, வ்ரதம் முதலான எதைச் செய்தாலும் த்வாத ஸ்ரீ திருவாராதனத்தினளவு உகபபடையமாட்டான் ஸ்ரீய:பதி. . நரஸிம்ஹாராதனம் तुलसीपूजनाचैव तथा भागवतार्चनात् । मन्दचारेऽथ सायाह्ने नरकेसरिपूजनात् ॥ ८ ॥ अश्वपेव फलं प्राप्नोति निश्चितम् । इस துளஸீபூஜநாச்சைவ ததா பாக வதார்ச்சநாத் மந்த வாரேSத, ஸாயாஹ்நே நரகேஸரிபூஜநாத் || அஸ்வமேத ஸஹஸ்ரஸ்ய பலம் ப்ராப்நோதி நிஞ்சிதம் 8. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 631 திருத்துழாயைப் பூஜிப்பதாலும், பாகவதர்களை அர்ச்சிப்பதாலும், ந்ருஸிமஹ சதுர்தரியில், குறிப்பாக சனிக்கிழமையோடு கூடிய அத்தினத்தில் மாலைவேளையில் ஸ்ரீந்ருஸிமஹனுக்குத் திருவாராதனம் செய்வதாலும் ஆயிரம் அஸ்வமேத ங்களின் பலனை அடைவான் என்பதில் ஐயமில்லை. தனுர்மாஸ திருவாராதனம் कोदण्डस्थे खौ नित्यं प्रत्यूषे स्वानमाचरेत् ॥ ९ ॥ तत्रार्चयेत् जगन्नाथं धूपदीपनिवेदनैः । अर्चयित्वाच्युतं भक्त्या न भूयो जन्मभाग्भवेत् ॥ १० ॥ கோதண்ட ஸ்தே, ரவௌ நித்யம் ப்ரத்யூஷே ஸ்நாநமாசரேத் |l 9. தத்ரார்ச்சயேஜ்ஜகந்நாத,ம் தூ பதீ பநிவேத நை:! அர்ச்சயித்வாச்யுதம் பக்த்யா ந பூ,யோ ஜந்மப க் பவேத் 10. ஸூர்யன தநுஸ்ஸில் உதிக்கும் மார்கழியில் விடியற் காலையில எழுந்து நீராடி ஜகந்நாத,னுக்கு பக்தியுடன தூபம், தீபம் முதலானவை ஸமர்ப்பித்து, தளிகை கண்டருளப்பண்ணி, தினந்தோறும் திருவாராதனம் செய் பவன் மறுபடி பிறப்படையமாட்டான். மாசிபங்குனி திருவாராதனங்கள் नद्यां स्नात्वा विधानेन तपोमास्यरुणोदये । पूजयेन्माधवीपुष्पैः अपूपादि निवेदयेत् ॥ ११ ॥ अर्चयित्वा विधानेन सर्वान् कामान् समश्नुते । । तपस्ये चोदिते भानौ स्नात्वा नद्यां विधानतः ॥ १२ ॥ माधवीकुसुमैः नित्यमर्चयेन्माधवं बुधः । कुसरं गुडमुद्रानं शर्कराढ्यं निवेदयेत् ॥ १३ ॥ तिलैश्च मधुसंयुक्तैः जुहुयात् पौरुषेण हि । परितुष्येत् जगन्नाथः श्रिया सह जनार्दनः || १४ || 632. விஷ்ணுசித்தவிஜயம் நத்யாம் ஸ்நாத்வா விதாநேந தபோமாஸ்யருணோதாயே 1 பூஜயேந்மாத, வீபுஷ்பைரபூபாதி, நிவேதாயேத் !! அர்ச்சயித்வா விதாநேந ஸர்வாந் காமாந் ஸமஸ்நுதே தபஸ்யே சோதி, தே பாநௌ ஸ்நாத்வா நத்யாம் 11. வித,நத:11 12. மாத வீகுஸுமைர்நித்ய மர்ச்சயேந்மாத வம் புத : 1 க்ருஸரம் குடமுத் காந்தம் ர்க்கராட்டியம் நிவேத யேத் || 13. திலைஞ்ச மது, ஸம்யுக்தைர் ஜுஹுயாத் பௌருஷேணஹி! பரிதுஷ்யேஜ்ஜக ந்நாதர் ஸ்ரீயா ஸஹ ஜநார்த்த ந: !! 14. மாசி மாதத்தில் விடிவதற்குமுன்னால் நதியில் முறைப்படி நீராடி, குருக்கத்திப் பூக்களினால் எம்பெருமானை அர்ச்சித்து, அப்பம் முதலானவற்றை அமுதுசெய்வித்துத திருவாராதனம் செய்வதன மூலம எல்லா விருப்பங்களையும் அடைகிறான். பங்குனி மாதத்தில் விடிந்தபின் நதியில முறைப்படி நீராடி, அறிவாளியாயிருப்பவன குருக்கத்திப் பூக்களைக்கொண்டு தினந்தோறும மாத,வனுக்குத் திருவாரா தனம் செய்யக்கடவன். எள்ளுருண்டை, சாககரைப் பொங்கல் முதலான ப்ரஸாதங்களை அமுதுசெய்வித்து, தேன்கலந்த எள்ளினால் புருஷஸுக்தத்தைககொண்டு ஹாமம் செய்யக்கடவன். இத்திருவாராத,னததால ஸ்ரீ தேவியோடு கூடிய எம்பெருமான் உகப்படைவான். ஸ்ரீராமநவமியுத்ஸவம் ே मासि चैले शुक्लपक्षे नवम्याश्च पुनर्वसौ । तस्यां जातो जगन्नाथः काकुत्स्थो रावणं द्विषन् ॥ १५ ॥ तस्यामुपोष्य विधिवत् स्नात्वा संपूजयेत् हरिम् । रामं कमलपत्राक्ष कौसल्यानन्दवर्धनम् ॥ १६ ॥ नैवेद्यैर्भक्ष्यभोज्यैश्च पूजाजागरणादिभिः । जपैर्होमैश्च दानैश्च तत्र कुर्वीत मङ्गलम् ॥ १७ ॥ । மாஹி சைத்ரே ஸுக்லபக்ஷே நவம்யாஞ்ச புநர்வஸௌ I தஸ்யாம் ஜாதோ ஜகந்நாத : காகுத்ஸ்தோ ராவணம் த்,விஷந் || 15.பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 43 633 16. தஸ்யாமுபோஷ்ய விதி,வத் ஸ்நாத்வா ஸம்பூஜயேத் தரிம் | ராமம கமலபத்ராக்ஷம் கௌஸல்யாநந்த வர்த்த நம் ii நைவேத் யைர் பக்ஷ்யபே ாஜ்யைச்ச பூஜாஜாக ரணாதிபி:/ ஜபைர் ஹோமைஞ்ச தாநைஞ்ச தத்ர குர்வீத மங்களம் || 17. சித்திரை மாஸம் ஸ்ரீக்லபக்ஷம் நவமியோடு கூடிய புநர்வஸு நடசத்திரத்தில் ஸ்ரீமந்நாராயணன் ராவணனை அழிப்பதற்காக ககுத்ஸ்த வமணத்தில் ஸ்ரீராமனாய் அவதரித் அன்று உபவாஸமிருந்து, முறைப்படி நீராடி எம் பெருமானுக்குத் திருவாராதனம் செய்யவேண்டும். திருப் பணியாரங்கள்,ப்ரஸாதங்கள் முதலான நைவேத்யங்களை அமுதுசெய்வித்துத் திருவாராதனம செய்து, இரவு விழித் திருந்து, ஜபஹோமதானங்களைச்செய்து ஸ்ரீராமனுக்கு தான். உத்ஸவம் நடத்தவேண்டும். त्रिवासरं प्रकुर्वीत जपहोमार्चनादिकम् । पूर्णे महोत्सवे रम्ये कुर्वीतावभृथं शुभम् ॥ १८ ॥ वैष्णवान् भोजयेच्छक्त्या दक्षिणादिभिरर्चयेत् । த்ரிவாஸரம் ப்ரகுர்வீத ஜபஹோமார்ச்சநாதிகம் | பூர்ணே மஹோத்ஸவே ரம்யே குர்வீதாவப் ருதம் Uபம் 1118. வைஷ்ணவாந் பே ரஜயேச்சக்த்யா தக்ஷிணாதி.பி ரர்ச்சயேத் கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநவமியுத்ஸவத்தை மூன்றுநாள் நடத்தி, அழகான உத்ஸவம் நிறைவடைந்தபின்பு, ஹுபமாக அவப்ருத ஸ்நாநம செய்யவேண்டும். இயன்ற வரையில் வைஷ்ணவர்களை அமுதுசெய்விக்கவேண்டும். தக்ஷிணை முதலானவற்றைக் கொடுத்து உபசரிக்க வேண்டும். ஸ்ரீஜயந்தியுத்ஸவம் नभोमासे नभस्ये च कृष्णाष्टम्यां तथैव च ॥ १९ ॥ ब्रह्मसंयुता पुण्या सा जयन्तीति कीर्तिता । उपोष्य तस्यां देवेशः पूज्यो जागरणादिभिः ॥ २० ॥ 634 गुडाईकं च कृसरं अपूपादि निवेदयेत् । விஷ்ணுசித்தவிஜயம் प्रातः कुर्यादवभृथं होमं कुर्वीत वैष्णवम् ॥ २१ ॥ वैष्णवान् भोजयेच्छक्त्या दक्षिणाभिः प्रतोषयेत् । [ विष्णुञ्चालङ्कृतं भक्त्या डोलायां विनिवेशयेत् ॥ २२ ॥ நபோமாஸே நப ஸ்யே ச க்ருஷ்ணாஷ்டம்யாம் ததை வ ச | 19. ப்ரஹ்மர்க்ஷஸம்யுதா புண்யா ஸா ஜயந்தீதி கீர்த்திதா | உபோஷ்ய தஸ்யாம் தேவேஸ: பூஜ்யோ ஜாக ரணதி,பி: 120. குடார்த் ரகம் ச க்ருஸரமபூபாதி நிவேதாயேத் ப்ராத: குர்யாத வ ருதாம் ஹோமம் குர்வீத வைஷ்ணவம் [! 21. வைஷ்ணவாந் பே ாஜயேச்சக்த்யா தக்ஷிணாபி : ப்ரதோஷயேத்! விஷ்ணும் சாலங்க்ருதம் பக்த்யா டோலாயாம் விநிவேசயேத் 11 22. ❤ ஆவணி மாதத்திலாவது, (சாந்தரமான ரீதியில்) புரட்டாசி மாதத்திலாவது (ஸூர்யன் ஸிம்ஹராஸியில் ஸஞ்சரிக்கும்போது) க்ருஷ்ணாஷ்டமியும் ரோஹிணியும கூடிய நாள் ஸ்ரீ ஜயந்தி என் று சொல்லப்படுகிறது. அன்று உபவாஸமிருந்து, இரவு விழித்திருந்து, சுக்கு வெல்லம், எள்ளுருண்டை, அப்பம் முதலானவற்றை எம்பெருமானுக்கு அமுதுசெய்விக்கவேணடும. விடிந்தபின அவப்ருத ஸ்நாநம்செய்து, விஷ்ணுமந்திரங்களால ஹோமம் செய்து, இயன்றவரையில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுது செய்வித்து தக்ஷிணைகளை அளித்து உகப்பிக்கவேண்டும். மாலைவேளையில் கண்ணனை அலங்கரித்து ஊஞ்சலில் எழுந் தருளப்பண்ணி பக்தியுடன் உத்ஸவம் செய்யக்கடவன. வாமநஜயந்தியுத்ஸவம் द्वादश्यां वैष्णवर्क्षे तु नभस्ये स्नानमाचरेत् । नद्यां तीर्थे तटाके वा पूजयेत् विधिवद्धरिम् ॥ २३ ॥ वामनं पूजयेत् शक्त्या दध्यन्नं च निवेदयेत् । तेनैव जुहुयादग्नौ वैष्णवान् भोजयेत् ततः ॥ २४ ॥ பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 635 த்வாத ம்யாம் வைஷ்ணவர்க்ஷேது நப ஸ்யே ஸ்நாநமாசரேத் நத் யாம் தீர்த்தே, தடாகே வா பூஜயேத் விதி வத் தரிம் 11 23. வாமநம் பூஜயேச்சக்த்யா தத்,யந்நம் ச நிவேத, யேத் ! தேநைவ ஜுஹுயாதக் நௌ வைஷ்ணவாந் பே ாஜயேத் 55: || 24. புரட்டாசி மாதத்தில் ஸுக்லபக்ஷத்தில் திருவோண நக்ஷத்ரத்தோடுகூடிய ஸுக்லத் வாத ஸ்ரீ வாமனன் அவ தரித்த வாமனஜயந்திதினம். அன்று ஆற்றில் அல்லது புணயதீர்த்தத்தில நீராடி, வாமனனுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து, இயன்றவரையில் தத்யன் னத்தை அமுது செய்விக்கவேண்டும். அந்த ப்ரஸாதத்தைக் கொண்டே அகனியில் ஹோமம் செய்து ஸ்ரீவைஷ்ணவர் ஹோமம்செய்து களை அமுதுசெய்விக்கவேண்டும். வராஹஜயந்தியுத்ஸவம் द्वादश्यां कृष्णपक्षे तु तपोमसि विधानतः । क्रोडरूपं हरिं संयक् पूजयेत् पुरुषोत्तमम् || २५ | तत्राप्यवभृथं कृत्वा ब्राह्मणान् भोजयेत् बुधः । जपहोमादिकं तत्र नन्तफलदं विदुः ॥ २६ ॥ 25. த்வாதஸ்யாம் க்ருஷ்ணபக்ஷே து தபோமாஸி விதாநத:1 க்ரோட ரூபம் ஹரிம் ஸம்யக் பூஜயேத் புருஷோத்தமம் || தத்ராப்யவப் ருதம் க்ருத்வா ப்ராஹ்மணாந் பே ாஜயேத் புத: 1 ஜபஹோமாதிகம் தத்ர ஹ்யநந்தபலதாம் விதுg: li 26. மாசிமாஸ க்ருஷ்ணபக்ஷத் வாத பரியன்று ஸ்ரீவராஹப் பெருமாள் அவதரித்த வராஹஜயந்தியாகும். அறிவாளி யாயிருப்பவன அன்று வராஹப்பெருமாளை நன்கு ஆராதித்து, அவப்ருத,ஸ்நாநம் செய்து, ஸ்ரீவைஷ்ணவர் களுக்குத த்தீயாராதனம் செய்யவேண்டும். அன்று செய்யும் ஜபம ஹோமம் தானம் முதலிய எதுவும் அள வற்ற பலனை அளிக்கும். 636 விஷ்ணுசித்தவிஜயம் வையாக பூர்ணமியுத்ஸவம் वैशाख्यां पौर्णमास्यां तु प्रभाते विमले सति । धात्रीस्नानं नरः कृत्वा कृतकृत्यो भवेत् ततः ॥ २७ ॥ रक्तः सरोरुहैः देवं अर्चयेन्मधुसूदनम् । दध्यन्नं पायसं स्फीतं हृद्यैश्चूत फलैः सह ॥ २८ ॥ निवेद्य वैष्णवान् भक्त्या भोजयेत् प्रयतो द्विजः । साहस्रवार्षिकीं पूजां लभते नात्र संशयः ॥ २९ ॥ வையாக்,யாம் பௌர்ணமாஸ்யாந்து ப்ரபாதே விமலே ஸதி தாத்ரீஸ்நாநம் நர: க்ருத்வா க்ருதக்ருத்யோ பவேத் தத: 1 27. ரக்தைஸ் ஸரோருஹைர் தேவமர்ச்சயேந்மது, ஸூத நம் ! தத்யந்நம் பாயஸம் ஸ்பீ,தம் ஹ்ருத்யைம்சூதப லைஸ் ஸஹ 28. நிவேத்ய வைஷ்ணவாந் பக்த்யா பே ாஜயேத் ப்ரயதோ ஸாஹஸ்ரவார்ஷிகீம் பூஜாம் லப தே நாத்ர ஸம்ாய: |i த்விஜ: 1 29. அந்தணனானவன் வைகாசி மாதத்தில் பௌர்ணமியில் தெளிந்த விடியற்காலை வேளையில் ஸ்வயம் ப்ரயோஜனமாக நெல்லிக்காய் ஸ்நாநம்செய்து, செந்தாமரைப் பூககளால் மதுஸூதன்னை ஆராதிக்கவேண்டும். மிகுதியான தத் யந்நததையும, பாயஸத்தையும, இனிய மாம்பழங்களோடு கூட எம்பெருமானுக்கு நிவேதனம செய்து, பக்தியோடும், நியமத்தோடும் வைஷணவர்களுக்கு அமுதுசெய்விக்க வேண்டியது. இதனால் ஆயிரம வருஷம் ஆராதனம செய்த பயனை அடைவான் என்பதில் ஐயமில்லை. யநோத்தான ஏகாதUபி உத்ஸவங்கள் शयने बोधने चैव बृहदुत्सवमाचरेत् । Vயநே போத, நே சைவ ப்ருஹது த்ஸவமாசரேத் | ஆடி-மீ ஸுக்ல ஏகாத லியான யந் ஏகாத யன்றும், கார்த்திகை மாதம் ஸுக்ல ஏகாதரியான உத்தர்ந ஏகாத ரியன்றும் ஸ்ரீமந்நாராயணனுக்குப் பெரிய உத்ஸவம் செய்யக்கடவன். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் प्रत्यब्दं प्रतिमासं वा प्रतिपक्षमथापि वा ॥ ३० ॥ उत्सव विधिना कुर्यात् पुरराष्ट्रादिवृद्धये ।। ப்ரத்யப் தம் ப்ரதிமாஸம் வா ப்ரதிபக்ஷமதளாபி வா || உத்ஸவம் விதி நா குர்யாத் புரராஷ்ட்ராதிவ்ருத்த,யே i} இதி ஸ்ரீபராரை ஸ்ம்ருதெள உத்தரகண்டோ விரிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரே நைமித்திகோத்ஸவ வர்ணநம் நாம அஷ்டமோத் யாய: 11 637 30. வருஷந்தோறுமோ, மாதந்தோறுமோ,பக்ஷந்தோறுமோ முறைப்படி எம்பெருமானுக்கு நாடும் நகரமும் செழிப்படையும். உதஸவம் செய்வதால் ஸ்ரீ பராஈரஸ்ம்ருதியின் உத்தரகாண்ட மான விஸிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரத்தில் நைமித்திக்கோத்ஸவ வர்ணநம் என்கிற எட்டாவது அத்தியாயம் நிறைவுபெற்றது. 9-வது அத்தியாயம் மஹோத்ஸவ வர்ண நம் श्री पराशर उवाच महोत्सव विधिं वक्ष्ये वासुदेवस्य शार्ङ्गिणः । என்ன: नवरात्र सप्तरात्रं पञ्चरात्रमथापि वा ॥ १ ॥ त्रिरात्रं वा प्रकुर्वीत यथाशक्ति द्विजोत्तमाः । ஸ்ரீ பராரை உவாச- மஹோத்ஸவவிதிம் வக்ஷ்யே வாஸுதே வஸ்ய யார்ங்கி, ண: நவராத்ரம் ஸப்தராத்ரம் பஞ்சராத்ரமதாபி வா|| த்ரிராத்ரம் வா ப்ரகுர்வீத யதாக்தி த்விஜோத்தமா: 1. ஸ்ரீபராஸரமஹர்ஷி கூறினார்:-அந்தணர் தலைவர்களே! ஸ்ரீமந்நாராயணனுக்கு மஹோத்ஸவம் செய்யவேண்டிய முறையைக் கூறுகிறேன் கேளுங்கள். ஒன்பது, அல்லது ஏழு, அல்லது ஐந்து, அல்லது மூன்று நாளாவது தன் சக்திக்குத் தக்கபடி மஹோத்ஸவம் செய்யவேண்டும். -81 638 आदौ शुभे விஷ்ணுசித்தவிஜயம் कर्तव्यमङ्करार्पणमादरात् ॥ २ ॥ स्वर्ण राजतताम्रादिपालिकासु प्रकल्पयेत् । स्वस्तिवाचनपूर्वं तु शरावेष्ववणेषु वा ॥ ३ ॥ ஆதொள பே ஹ்நி கர்த்தவ்யமங்குரார்ப்பணமாத ராத்|2. ஸ்வர்ணராஜததாம்ராதி பாலிகாஸு ப்ரகல்பயேத் | ஸ்வஸ்திவாசநபூர்வம் து ஸராவேஷ்வவ்ரணேஷுவா!! 3. உத்ஸவததிற்கு முதல்நாள் நல்ல லக்னத்தில், (க்திக்குத் தக்கபடி) பொன் அல்லது வெளளி அல்லது செம்பு அல்லது மண்ணாலான பாலிகையிலாவது, பிள வில்லாத மடக்கிலாவது மண் நிறைத்து, ஸவஸ்திவாசன மந்திரத்தைச் சொல்லி, அதில் அங்குரார்ப்பணம (நவ தான்யங்களைக கலந்து தெளித்தல) எனப்படும் திருமுளை யுதஸவத்தைச் செய்யவேண்டும். प्रातः स्वात्वा विधानेन पूजयेदच्युतं बुधः । गन्धैः पुष्पैश्च धूपाद्यैः नैवेद्यैर्विविधैरपि ॥ ४ ॥ प्रत्यूचं वैष्णवैः सूक्तैः पुष्पाणि सुरभीणि च । प्रदद्यात् केशवाद्यैश्च नामभिः प्रणवान्वितैः ॥ ५ ॥ मन्त्रद्वयेन पुष्पाणि दद्यादष्टोत्तरं शतम् । ऋत्विजो वरयेत् पश्चात् पञ्चकालपरायणान् ॥ ६ ॥ विप्रान् द्वादशसंख्याकान् व्यापकार्थविदः सुधीः । चत्वारचतुरो वेदान् तथा सूक्तचतुष्टयम् ॥ ७ ॥ चतुर्मन्त्रांश्च चत्वारो जपेयुः क्रमशो द्विजाः । । 3 ப்ராதஸ் ஸ்நாத்வா விதாநேந பூஜயேத ச்யுதம் புந்த கந்தை: -புஷ்பைச்ச தூ,பாத் யைர் நைவேத் யைர் விவிதை,ரபி {! 4. ப்ரத்ய்ருசம் வைஷ்ணவைஸ் ஸூக்தை: புஷ்பாணி ஸுரபீ ணி ச ப்ரதத் யாதகோவாத் யைஞ்ச நாமபி : ப்ரணவாந்விதை:15. மந்த்ரத் வயேந புஷ்பாணி த,த்யாத, ஷ்டோத்தரம் Vதம்| ருத்விஜோ வரயேத் பர்சாத் பஞ்சகாலபராயணாந் | 6. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 639 7. விப்ராந் த்வாதஸங்க், யாகாந் வ்யாபகார்த்த விதஸ்ஸுதீ:! சத்வாரம் சதுரோ வேதாந் தத ஸூக்தசதுஷ்டயம்[] சதுர்மந்த்ராம்ஸ்ச சத்வாரோ ஐபேயு: க்ரமஸோ த்விஜா: 1 முதல்நாள் உத்ஸவத்தன்று விடியற்காலையில் முறைப் படி ஸ்நானம் செய்து, எம்பெருமான் திருமுன்பே சென்று சந்தனம், புஷ்பம், தூபம் (புகை), தீபம் முதலான உபசாரங்களை ஸமர்ப்பித்து, பலவிதமான ப்ரஸாதங்களை யும் அமுதுசெய்வித்து, புருஷஸூகதம் முதலான விஷ்ணு வைப் பற்றிய ஸுகதங்களில் ஒவ்வொரு மந்திரத்தோடும், கேயவன் முதலான பன்னிரு நாமங்களோடும் ப்ரணவத் தைச் சேர்த்து ஓதி, நறுமணம் மிகக பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும். பிறகு த்வயமந்திரததினால் நூற்றெட்டு முறை அர்ச்சனை செய்யவேண்டும். பிறகு, (திருவஷ்டா க்ஷரம், திருத்வாதஸாக்ஷரி,விஷ்ணுஷ்ட க்ஷரி என்னும்) வ்யாபகமந்திரங்களின் பொருளையறிந்தவர்களான பஞ்ச காலபராயணர் (இருமுப்பொழுதேத்தும் தொண்டர்) பனனிருவரை வரிக்கவேண்டும். அவர்களில் நால்வர் நான்கு வேதங்களையும், நால்வர் புருஷ நாராயண விஷ்ணு ஸ்ரீஸூக்தங்கள் நாலையும், எஞ்சிய நாலவர் (முற்கூறிய மூன்று வ்யாபகமந்திரங்கள் த்வயம் ஆகிய) நாலு மந்திரங் களையும் ஜபிக்கவேண்டும். होममण्टपमासाद्य जुहुयात् पायसं ततः ॥ ८ ॥ मध्वाज्यगुडसंयुक्तमनौ लक्षणसंयुते । प्रत्यृचं वैष्णवैः सूक्तैः प्रणवाद्यैरतन्द्रितः ॥ ९ ॥ तथा श्री भूप्रकाशाभ्यां मन्त्राभ्यां च पृथक् पृथक् । चतुर्भिर्वैष्णवैर्मन्त्रैः अष्टोत्तरशतं पृथक् ॥ १० ॥ वैष्णव्या चैव गायत्र्या हुत्वा शेषं समाचरेत् । 1 । ஹோமமண்டபமாஸாத்ய ஜுஹுயாத் பாயஸம் தத: மத் வாஜ்யகுட ஸம்யுக்தமக் நெள லக்ஷணஸம்யுதே | 8. 640 ப்ரத்ய்ருசம் வைஷ்ணவைஸ் ஸூக்தை: விஷ்ணுசித்தவிஜயம் ப்ரணவாத் யைரதந்த் ரித: [] 9. ததா ஸ்ரீபூ,ப்ரகாஸாப்யாம் மந்த்ராப் யாம் ச ப்ருதக் ப்ருதக் சதுர்ப்பிர் வைஷ்ணவைர் மந்த்ரைரஷ்டோத்தரசதம் ப்ருதக்|| 10. வைஷ்ணவ்யா சைவ காயத்ர்யாஹுத்வா ரோஷம் ஸமாசரேத் பிறகு யாக மாலைக்கு வந்து, தேன், நெய், வெல்லம் கலந்த. பாலினாற்செய்த பாயஸத்தை முறைப்படி பரதிஷ்டை செய்யப்பட்ட ஹோமாக்னியில், புருஷ நாராயண விஷ்ணு ஸ்ரீ பூமி ஸூக்தங்களில் ஒவ்வொரு மந்திரங்களோடும் ப்ரணவத்தைச் சேர்தது ஒவ்வொரு முறையும், முற்கூறிய வ்யாபகமந்திரங்கள்,த்,வயம் ஆகிய காலுமந்திரங்களால் தனித்தனியே நூற்றெட்டு முறையும, விஷ்ணு காயத்ரியாலும் (ட்ரணவம் முன்னாக) ஹோமம் செய்து, அதன்பின் பாலிகையைப் பூஜிப்பது முதலிய கார்யங்களைச் செய்யவேண்டும். ततः स्यन्दनमासाद्य चतुर्भिस्तोरणैर्युतम् ॥ ११ ॥ छत्रध्वजपताकाद्यैः सर्वतः समलङ्कृतम् । । हयैलक्षणसंयुक्तैः सर्वदामविभूषितैः ॥ १२ ॥ स्वलङ्कृतैः समायुक्तं नानारत्नविभूषितम् । तस्मिन् शुभासने रम्ये मृदुश्लक्ष्णपरिच्छदे ॥ १३ ॥ निवेश्य देवमर्थ्याद्यैरुपचारैः समर्चयेत् । 12. ததஸ் ஸ்யந்த நமாஸாத்ய சதுர்பி,ஸ் தோரணைர்யுதம் |i 11. சத்ரத் வஜபதாகாத் யைஸ் ஸர்வதஸ்ஸமலங்க்ருதம் | ஹயைர் லக்ஷணஸம்யுக்தைஸ் ஸர்வதாமவிபூ, ஷிதை: !! ஸ்வலங்க்ருதைஸ் ஸமாயுக்தம் நாநாரத்நவிபூ,ஷிதம் ! தஸ்மிந் பாஸநே ரம்யே ம்ருது லைக்ஷ்ணபரிச்ச,தே 11 13. நிவேஸ்ய தேவமர்க் யாத் யைருபசாரைஸ் ஸமர்ச்சயேத் | பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் பிறகு, நான்கு தோரணவாசல்களிட்டும், கொடி, லக்ஷணங்கள் 641 குடை கொடித்துணி முதலியவைகளைக் கட்டியும், புஷ்பம் முதலானவற்றாலும் எல்லா இடத்திலும் அலங்க ரிக்கப்பெற்றதும், கடிவாளம், சேணம், மாலை முதலிய வற்றால் அலங்கரிக்கப்பெற்றவையும், உயர்ந்த ஜாதி உடையவையும், நன்கு அலங்கரிக்கப் பெற்றவையுமான குதிரைகளோடு கூடியதும், பலவித மான ரத்னங்களால் இழைக்கப்பெற்றதுமான திருத்தேரின் மேல், அழகிய மங்களமான ஆஸனத்தில்,மென்மையும் வழவழப்புமுடைய விரிப்பை விரித்து அதில் ஸ்ரீமந் நாராயணனை எழுந்தருளப்பண்ணி,அர்க,யம், பாத்யம் முதலான உபசாரங்களினால் ஆராதிக்கவேண்டும். अङ्के देवीं समभ्यच्य पुरतः पतगेश्वरम् ॥ १४ ॥ पृष्ठतो नागराजानं पूजयेच्छक्तिसंयुतम् । परितः शङ्खचक्रादिहेतीरभ्यर्चयेत् ततः ।। १५ ।। அங்கே தேவீம் ஸமப் யர்ச்ய புரத: பதகேஸ்வரம் 11 ப்ருஷ்ட்ட தோ நாக ராஜாநம் பூஜயேச்சக்திஸம்யுதம் | பரிதஸ் ாங்க சக்ராதி ஹேதீரப் யர்ச்சயேத் தத:[] 14. 15. பினபு, அந்த எம்பெருமானுடைய மடியில் பெரிய பிராட்டியாரையும, முன்புறம் கருடானையும், பின்புறம் கைதியுடைய திருவனந்தாழ்வானையும், சுற்றிலும் யங்கம் சகரம முதலிய திவயாயுத ங்களையும ஆராதிக்கவேண்டும். चण्डादिकां स्तोरणेषु ध्वजेषु कुमुदादिकान् । रथचक्रेषु वेदांश्च तदङ्गानि च कूबरे ॥ १६ ॥ सेतिहासपुराणानि सर्वतः परिपूजयेत् । । चामरेषु च छन्दांसि विमलाद्यष्टशक्तिमिः ॥ १७ ॥ हयेषु चतुरो मन्त्रान् दारुकं चैव यन्तरि । विमले चातपत्रे च चन्द्रसूर्यौ समर्चयेत् ॥ १८ ॥ 642 सर्वयोक्त्रेषु वेदांश्च सावित्रीं दर्पणे तथा । । விஷ்ணுசித்தவிஜயம் एवं स्यन्दनमभ्यर्च्य तस्मिन् देवं समर्चयेत् ॥ १९ ॥ சண்டாதி காம்ஸ்தோரணேஷு த்,வஜேஷு குமுதாதி காந் ரத, சக்ரேஷு வேதம்பம்ச தங்காநி ச கூபரே!! ஸேதிஹாஸபுராணாநி ஸர்வத: பரிபூஜயேத் ! 16, 17. 18. சாமரேஷு ச சந்தாம்ஸி விமலாத் யஷ்டாக்திH: !! ஹயேஷு சதுரோ மந்த்ராந் தாருகம் சைவ யந்தரி விமலே சாதபத்ரே ச சந்த் ரஸூர்யௌ ஸமர்ச்சயேத் || ஸர்வயோக்த்ரேஷு வேதாம்ச்ச ஸாவித்ரீம் தார்ப்பணே ததா ஏவம் ஸ்யந்த நமப் யர்ச்ய தஸ்மிந் தேவம் ஸமர்ச்சயேத் || 19. அத்திருத்தேரில், நான்கு தோரணவாசல்களிலும் சண்டான் முதலிய எட்டு த்வாரபாலகர்களையும், கொடி களில் குமுதன் முதலிய கணாதி பர்களையும், நான்கு சக்ரங்களில் நாலு வேதங்களையும், ஏர்க்காலில் ஸ்ரீக்ஷை முதலிய வேதாங்கங்களையும், சுற்றிலும் இதிஹாஸ புராணங்களையும், சாமரங்களில் காயத்ரீ முதலிய சந்தஸ் ஸுக்களையும், விமலை முதலான சாமரமேந்திய எட்டு ஸ்த்ரீரூபநித்யஸூரிகளையும், குதிரைகளில் திருவஷ்டா க்ஷரம், த்வாதஸாக்ஷரி, டக்ஷரி,த்வயம் எனும் நாலு மந்திரங்களையும், ஸாரதி,யிடம் (க்ருஷ்ணஸாரதி யான) தாருகனையும், பரிஸுத்தமான குடையில் சந்த்ரஸூர்யர் களையும், கடிவாளங்களில் வேதங்களையும், கண்ணாடியில் காயத்ரீ மந்திரத்தையும் ஆவாஹநம் செய்து, அவைகளுக்கு ஆராதனம் ஸமர்ப்பித்து, அதற்குப்பின் எம்பெருமானைத் தேரில் எழுந்தருளப்பண்ணித் திருவாராதனம் ஸமர்ப்பிக்க வேண்டும். ऋत्विग्गणचतुर्वेदान् प्रपठन् परितो व्रजेत् । वाद्यघोषं नृत्तगीते पुरतः कारयेत्तथा ॥ २० ॥ पुण्यस्तोत्रैर्मनोरम्यैः वन्दिभिः परिकीर्तये । 2பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் तोरणैश्च पताकाद्यैरलङ्कारं शुभावहैः । 643 20. ருத்விக் கணம் சதுர்வேதாந் ப்ரபடந் பரிதோ வ்ரஜேத் ! வாத்யகே,ாஷம் ந்ருத்தகீழ்தே புரத: காரயேத் ததஜா il புண்யஸ்தோத்ரை மநோரம்யைர் வந்தி,பி : பரிகீர்த்தயேத் | ஸர்வத: புரமார்க்கே,ஷு ஸோத, நம் ஸேசநம் ஜூலை: 11 தோரணைஞ்ச பதாகாத் யைரலங்காரம் ஸுபாவஹை: 1 3 21. திருத்தேரைச் சுற்றிலும் ருத்விக்குகள நாலுவேதாங் களையும் பாராயணம் செய்துகொண்டு கூடப்போக வேண்டும். முன்புறம் வாத்யமுழக்கங்களும், நாட்டியம், பாட்டு முதலியவையும் நடக்கவேண்டும். ஸ்துதிபாடாகர் களைக்கொண்டு நெஞ்சையீர்க்கும புண்யஸ்தோத்ரங்களை இசைக்கச் செய்யவேணடும். எல்லா வீதிகளையும் ஸுததப்படுத்தி ஜலம தெளித்து, அழகிய தோரணங்க ளாலும், கொடிகள் முதலானவற்றாலும் அலங்காரம் செய்யவேண்டும். उत्सवे वासुदेवस्य वीथ्याः संमार्जने कृते ॥ २२ ॥ उच्छिष्टकेशभस्मास्थि स्पृष्टा न स्वानमाचरेत् । ÷ उत्सवे वासुदेवस्य स्पृष्टास्पृष्टि न विद्यते ॥ २३ ॥ उत्सवे वासुदेवस्य यः स्नाति स्पर्शशङ्कया । स्वर्गस्थाः पितरस्तस्य पतन्ति नरके क्षणात् ॥ २४ ॥ உத்ஸவே வாஸுதேவஸ்ய வீத் யாஸ் ஸம்மார்ஜநே க்ருதே 1122. உச்சி,ஷ்டகோப ஸ்மாஸ்தி, ஸ்ப்ருஷ்ட்வா ந ஸ்நாநமாசரேத் உத்ஸவே வாஸுதே வஸ்ய ஸ்ப்ருஷ்டாஸ்ப்ருஷ்டி ந வித்யதே || 23. உத்ஸவே வாஸுதே வஸ்ய ய: ஸ்நாதி ஸ்பர்ங்கயா ஸ்வர்க்க ஸ்தா: பிதரஸ் தஸ்ய பதந்தி நரகே க்ஷணாத் {| 24. 3 * ஸ்ரீமந் நாராயணனுடைய உதஸவத்தில வீதியை ததம் செயதபினபு - எச்சில், மயிர், சாம்பல், எலும்பு 644 விஷ்ணுசித்தவிஜயம் முதலிய அத்தப்பொருள்களைத் தீண்டினாலும் ஸநாநம செய்யக்கூடாது. எம்பெருமானுடைய உத்ஸவத்தில தீண்டத்தகாதவைகளைத் தீண்டினால் ஏற்படும் தீட்டு கிடையாது. அவற்றைத் தீண்டியதால் தீட்டு உண்டென நினைத்து எவனொருவன் ஸ்நாநம் செய்கிறானோ, அவ னுடைய பித்ருகள் ஸவர்க்கத்திலிருந்தாலும் நரகத்தில் வீழ்வர். उत्सवं वासुदेवस्य यो न सेवेत दुर्मतिः । युगकोटिसहस्त्रं स पच्यते नरकाग्निना ।। २५ ।। तस्मात्सर्वप्रयत्नेन भक्त्या सेवेत वैष्णवः । உடனே உத்ஸவம் வாஸுதே,வஸ்ய யோ ந ஸேவேத துர்மதி: 1 யுக கோடிஸஹஸ்ரம் ஸ ப்ச்யதே நரகாக் நிநா தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந பக்த்யா ஸேவேத வைஷ்ணவ: 1 25. எம்பெருமான் திருவீதியில் எழுந்தருளும்போது எவ னொருவன அறிவு கேட்டினால் ஸேவிக்காமலிருக்கிறானோ, அவன் ஆயிரங்கோடி யுகங்கள் நரகநெருப்பில் வெந்து கொண்டிருப்பான். ஆகையால் ஸ்ரீ வைஷ்ணவன் முயன்று பூக்தியுடன் எம்பெருமானை உத்ஸவத்தில் ஸேவிக்கக்கடவன. हरिद्रादीन् सुगन्धांश्च प्रकिरन् कुसुमाक्षतान् ॥ २६ ॥ अलङ्कृतासु रम्यासु रथ्यासु विमलासु च । वादित्रनर्तनैर्गानैः परिणीय जनार्दनम् ॥ २७ ॥ बहुभिर्गीतथादित्रैर्देवं रम्ये निवेशयेत् । । दीपैर्नीराजनं कृत्वा दद्यादर्ध्यादिपूजनम् ॥ २८ ॥ மிக 27. ஹரித்ராதீந் ஸுக,ந்த ம்பச்ச ப்ரகிரந் குஸுமாக்ஷதாந் || 26. அலங்க்ருதாஸு ரம்யாஸுரத் யாஸு விமலாஸு- ச1 வாதி,த்ரநர்த்தநைர் காநை: பரிணீய ஐநார்த்த நம் !! பஹுபிர், கீதவாதிரத்ரைர் தேவம் ரம்யே நிவேயேத் | தீபைர் நீராஜநம் க்ருத்வா தத் யாத ர்க், யாதி பூஜநம் |! 28. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 645 மிக்க மஞ்சள்பொடி, புஷ்பம் முதலிய நறுமணம் பொருள்களையும், அக்ஷதை முதலிய மங்களகரமான பொருள்களையும், ஸுத்தமாகப பெருக்கி நீர்தெளித் திருக்கிற வீதிகளில் அலங்காரமாக இறைத்து, அவ்வீதி களில் மங்களவாதாயம் அடித்து, நல்ல பாடல்களைப்பாடி, நாட்டியங்களை ஆடிக்கொண்டு வருபவர்கள் சூழ எம் பெருமானுக்குப் புறப்பாடு செய்வித்து, பிறகு ஓர் மண்ட பத்தில் எழுந்தருளச்செய்து, மங்களவாதயங்கள் முழக்கிய பாடல்கள் பாடி, மங்க ளஹாரத்தி ஸமர்ப்பித்துத் திருவந்திக காப்பெடுத்து, அர்கயம் முதலானவை ஸமர்ப்பித்துத் திருவாராதனம் செய்யவேண்டும். अभिषेकं ततः कुर्यात् गन्धतोयैश्च वासितैः । संवेष्ट्य शुक्लवसनैः मधुपर्क निवेदयेत् ॥ २९ ॥ शुभासने निवेश्याथ पूजयेदुपचारकैः । नैवेद्यैर्विविधैर्भक्ष्यैः पानकैश्व सुशीतलैः ॥ ३० ॥ कर्पूरेण च ताम्बूलं दत्वाऽऽचामं निवेदयेत् । आशिषो वाचनं कुर्यात् कुसुमाक्षतसञ्चयैः ॥ ३१ ॥ ऋत्विजां वेदपाठेन सामगानैः शुभाह्वयैः । पश्चात्त पुष्पपर्यङ्के शाययित्वा रमाजुषम् ॥ ३२ ॥ मङ्गलाशासनं कुर्यात् पुण्यस्तोत्रैर्मनोहरैः । சா: காரிலுன் தள 43 वैष्णवान् भोजयेत् पश्चात् पायसान्नं सशर्करम् । அபிஷேகம் தத: குர்யாத் கந்த, தோயைச்ச வாஹிதை:/ ஸம்வேஷ்ட்ய கலவஸநைர் மது பர்க்கம் நிவேதயேத்!| 29. யாரஸநே நிவேஸ்யாத பூஜயேது,பசாரகை:1 நைவேத் யைர் விவிதைர் பக்ஷயை: பாநகைழ்ச
-82 ஸுஸ்ரீதலை: 11 30. 646 விஷ்ணுசித்தவிஜயம் 32. கர்ப்பூரேண ச தாம்பூலம் தத்வாசாமம் நிவேதாயேத் ஆரரிஷோ வாசநம் குர்யாத் குஸுமாதஸஞ்சயை: !] 31. ருத்விஜாம் வேத பாடேந ஸாமகநை பஹ்வயை: பஞ்சாத்து புஷ்பபர்யங்கே சாயயித்வா ரமாஜுஷம் || மங்க ளாஸாஸநம் குர்யாத் புண்யஸ்தோத்ரைர் மனோஹரை: தத: ப்ரதக்ஷிணம் க்ருத்வா நமஸ்க்ருத்ய ஐநார்த்த நம் || 33. வைஷ்ணவாந் போஜயேத் பஸ்சாத் பாயஸாந்நம் ஸர்க்கரம் |* பிறகு பரிமளம் சேர்த்த சந்த்ந்தீர்த்தத்தினால் திரு மஞ்ஜனம் செய்து, வெண்பட்டுச்சாததி, மது, பர்க்கம் கண்டருளப்பண்ணி, பிறகு வேறு ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளப்பண்ணி, அர்க்கியம முதலானவை ஸமர்ப்பித்து, பலவித மான ப்ரஸா தாங்களும், திருப்பணியாரங்களும், குளிர்ந்த பானகங்களும் அமுதுசெய்யப்பண்ணி, பச்சைக் கர்ப்பூரம் முதலிய வாஸநை திரவியங்களுடன் கலந்த தாமபூலம் ஸமாப்பித்து, ஆசமனம் ஸமர்ப்பிக்கவேண்டும். பின்பு ருத்விக்குகள், புஷ்பம் துளஸீ அக்ஷதைகளைக் கைகளிற்கொண்டு வேதபாராயணத்தாலும, ஸாமக ானங் களாலும், ‘பல்லாண்டு’ ‘போற்றி மங்களம்’ முதலான மங்களச் சொற்களைக்கொண்டும் மங்களாசாஸநம் செய்ய வேண்டும். அதற்குப்பின் ஸ்ரீமந்நாராயணனைப் பூம்பள்ளி பள்ளிகொள்ளச்செய்து, நெஞ்சையீர்க்கும் பரம் பாவனமான துதிகளைச்சொல்லி மங்களாஸாஸாம் செய்ய வேண்டும். அதற்குப்பின் எம்பெருமானை ப்ரதக்ஷிணம் செய்து, தண்டான் ஸமர்ப்பித்து, அதற்குப்பின் பாலும் சர்க்கரையும சேர்ந்த பரஸாதத்தினால் ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்யப் புண்ணிவைக்கவேண்டும். யில் அன்கள் என என் தவிர்குவாரா4 38 || भक्तोत्सव तथा एवं प्रतिदिनं कुर्यात् यावदीक्षा समापनम् । अन्ते चावभ्रंथ कुर्यात पुण्यतोये मनोहरे ।। ३५ ॥ பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் प्रपठेत् विष्णुक्तानि पावमानीविशेषतः । विशिष्टैवैष्णवैः सार्धं स्नातव्यं तत्र भक्तितः ॥ ३६ ॥ तर्पयित्वा पितॄन् देवान् सर्वान् कामान् समश्नुते । कोटिजन्मार्जितात् पापात् ज्ञानतोऽज्ञानतोऽपि वा ॥ ३७ ॥ तत्र स्नात्वा विधानेन मुच्यते नात्र संशयः । பக்தோத்ஸவம் ததா ராத்ரௌ குர்வீத 647 ஸுபாவஹ்ம் || 34. ஏவம் ப்ரதிதி நம் குர்யாத் யாவத்,தீக்ஷாஸமாபநம் ! அந்தே சாவப்புருதம் குர்யாத் புண்யதோயே மநோஹரே | 35. ப்ரபடேத் விஷ்ணுஸூக்தாநி பாவமாநீர் வியேஷத: ! விஸிஷ்டைர் வைஷ்ணவைஸ் ஸார்த்தம் ஸ்நாதவ்யம் ! தத்ர பக்தித: 36 தர்ப்பயித்வா பித்ரூந் தேவாந் ஸர்வாந் காமாந் ஸமஸ்நுதே! கோடிஜந்மார்ஜிதாத் பாபாத் ஜ்ஞாநதோரஜ்ஞாநதோபி வா137. தத்ர ஸ்நாத்வா வித ாநேந முச்யதே நாத்ர ஸம்யே: | இவவண்ணமாகவே ஆழ்வார்கள் ஆசார்யர்கள் முதலான) பக்தர்களுக்கும் இரவில் மஹோத்ஸவம் செய்யவேண்டும். இவ்வண்ணமாக (முதலில் ஸங்கல்பித்த படி 3,5,7,9 அல்லது 10 நாள்கள் வரையில்) தினந் தோறும் உத்ஸவம்செய்து, கடைசி நாளில் ஆழகியதாய பாவனமான நதி அல்லது குளத்தில் வைஷ்ணவ ஸூகதங்கள், பவமாக்ஸூகதம் ஆகியவற்றை ஓதி அவ ப்,ருத, ஸ்நாநம் (தீர்த்தவாரி ) செய்வித்து, பக்தியோடு அத்தீர்த்தத்தில் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவாகளோடுகூடித் செய்யவேண்டியது. அத்தீரத்த, ததில் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்தால் எல்லா விருப்பங்களையும் அடைவான். அதில் ஸ்நாநம் செய்வதால், கோடி ஜந்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்கள் நீங்கிவிடும் என்பதில் ஐயமில்லை. தான் ஸ்நாநம் 648 पूजयित्वा विधानेन वेदोपनिषदं पठेत् । 2 விஷ்ணுசித்தவிஜயம் li 38. वैष्णवान् भोजयेत् भक्त्या चाशिषो वाचनं चरेत् ॥ ३९ ॥ தத: ப்ரவேசியாயதநம் தேவம் துளஸிகாஸுமை: !! பூஜயித்வா வித,நேந வேதோபநிஷதம் படேத் I வைஷ்ணவாந் பே ாஜயேத் பக்த்யா சாஸிஷோ வாசநம் சரேத் || 39. தீர்த்த வாரியான பின்பு ஸ்ரீமந்நாராயணனைக் கோயி லுக்கு எழுந்தருளப்பண்ணி, துளஸி, புஷ்பங்கள் ஆகிய வற்றால், அர்ச்சனைசெய்து வேதங்களின் அந்தமான உபனிஷத்துக்களைப் பாராயணம் செய்யவேண்டும். பிறகு ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் ததீயாராதனம செயவித்து, அன்புடன் ஆசீர்வாதம செய்விக்கவேண்டும். एवं महोत्सवं कुर्यात् प्रतिमासं यथाविधि । प्रतिसंवत्सरं वापि निजशक्त्यनुसारतः ॥ ४० ॥ ஏவம் மஹோத்ஸவம் குர்யாத் ப்ரதிமாஸம் யதாவிதி, ! ப்ரதிஸம்வத்ஸரம் வாபி நிஜமக்த்யநுஸாரத: !! 40. இத்தகைய மஹோத்ஸவத்தை மாதந்தோறும் முறைப் படி செய்யவேண்டும். (இயலாவிடில்) பக்திக்குத் தக்கபடி வருஷத்திற்கு ஒரு முறையாவது செய்யவேண்டும். शयने बोधने विष्णोः वसन्तादौ विशेषतः । प्रत्यन्दमुत्सवं कुर्यात् शास्त्रमार्गेण वैष्णवः ॥ ४१ ॥ யநே போத, நே விஷ்ணோர் வஸந்தாதெ.ள விாேஷத: ப்ரத்யப் த முத்ஸவம் குர்யாச்சாஸ்த்ரமார்க்கே ண வைஷ்ணவ: [] 41. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 649 पञ्चरात्रविधानेन तथा चैखानसेन वा । स्मृत्युक्तेनाथवा कुर्यात् क्रियालोपं न कारयेत् ॥ ४२ ॥ பஞ்சராத்ரவிதாநேந ததா வைகாநஸேந வா ஸ்ம்ருத்யுக்தேநாத,வா குர்யாத் க்ரியாலோபம் ந காரயேத் !1142. பாஞ்சராதரம், அல்லது வைகாநஸம் என்னும் ஸ்ரீவைஷ்ணவாக மங்களின படியோ, (வருத்,த ஹாரீதம், பராஸரவிஸிஷ்ட பரமதாஸாஸ்த்ரம முதலான) ஸ்ம்ருதி களின்படியோ கீழ்ச்சொன்ன நிதயநைமித்திக மஹோத்ஸ வங்களைச் செய்யவேண்டும். (எக்காரணத்தாலும்) விட்டு விடக்கூடாது. एवं संपूजयेत् देवं यावज्जीवं द्विजोत्तमाः ! | नित्यनैमित्तिकोत्तेन यथाविध्युक्तमार्गतः ॥ ४३ ॥ ஏவம் ஸம் பூஜயேத் தேவம் யாவஜ்ஜீவம் த்விஜோத்தமா: ! ! நித்ய நைமித்திகோக்தேந யத ாவித்,யுக்தமார்க்கத: 43. அந்தணா தலைவர்களே ! (இந்த ஸ்மருதியில) நித்ய நைமித்திகோத்ஸவவிதி,களில் சொன்ன முறைப்படி ஆயு ளுள்ளவரையில் ஸ்ரீமந்நாராயணனுக்கு உத்ஸவம் செய்து ஆராதி,க்கவேண்டும். श्रौतस्मार्तागमोक्तानां कुर्यादत्युत्तमाः क्रियाः । उपदिष्टं यथाज्ञानं तन्त्रं कुर्वीत शास्त्रतः ॥ ४४ ॥ ரௌதஸ்மார்த்தாக மோக்தாநாம் குர்யாதத்யுத்தமா: உபதிஷ்டம் யத ாஜ்ஞாநம் தந்த்ரம் குர்வீத [&fur: } 44. Uஸாஸ்த்ரத: {} இதி ஸ்ரீபராஸர ஸ்ம்ருதென உத்தரக ண்டே விஸிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரே விஷ்ணுமஹோத்ஸவவிதி, வர்ணநம் நாம் நவமோத்யாய்:[[ வேதங்களிலும், மநு முதலான ஸ்ம்ருதிகளிலும் ஸ்ரீவைஷ்ணவாக மங்களிலும் சொல்லப்பட்ட மிகச்சிறந்த கர்மங்களைச் செய்து, + அவைகளிற்சொன்ன ஜீவாத்ம பரமாதமஸ்வரூபங்களை அறிந்து, பரமாத்மாவிடம் அன்பு வைக்கவேண்டும். ஸ்ரீ பராாரஸ்ம்ருதியின் உத்தரகண்ட மான விஷ்ட பரமதர்ம மாஸ்தரத்தில் விஷ்ணுமஹோத்ஸவவிதி, வர்ணநம் என்கிற ஒன்பதாவது அத்தியாயம் நிறைவுபெற்றது. 650 விஷ்ணுசித்த விஜயம் 10-வது அத்தியாயம் பாக வதாராத நவிதி பாக வதாராத ந வைப வம் श्री पराशर उवाच - 篓 तदीयाराधनं पुण्यं वक्ष्यामि मुनिसत्तमाः ! | यदन्वेषणमात्रेण सर्वबन्धाद्विमुच्यते ॥ १ ॥ नातः परतरं पुण्यं त्रिषु लोकेषु विद्यते । सर्वकामप्रदं नृणामत्यन्तप्रीतिदं हरेः ॥ २ ॥ || || तस्मात् परतरं श्रेयो नास्ति सत्यं ब्रवीमि वः । ஸ்ரீபராரை உவாச ததீயாராத, நம் புண்யம் வக்ஷ்யாமி முநிஸத்தமா: யதந்வேஷணமாத்ரேண ஸர்வபந்தாத் விமுச்யதே !! நாத: பரதரம் புண்யம் த்ரிஷு லோகேஷு வித்யதே ஸர்வகாமப்ரதாம் ந்ரூணாமத்யந்தப்ரீதிதம் ஹரே: தஸ்மாத் பரதரம் ஸ்ரேயோ நாஸ்தி ஸத்யம் ப்ரவீமி வ:/ 2. ஸ்ரீபராஸரமஹர்ஷி கூறினார்:-முனிவா தலைவர்களே ! இனி, அச்சுதனடியார்களை ஆராதிப்பதான பரமஹிதத் தைக் கூறுகிறேன். இத்ததீயாராதனத்தைச் செய்ய வேணடும். என்று ஆசைப்படுவதாலேயே எல்லா ஸம் ஸாரபந்தங்களினின்றும் விடுதலையடைவான். மூவுலகி லும் இதைக்காட்டிலும் பாவனமான செயல் வேறொன்று இல்லை. இது மனிதர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொடுக்கும். எம்பெருமானுக்கும் இது மிக வும் உகப்பை விளைக்கும். ஆகையால் இத்ததீ யாரா தனத்தைக் காட்டிலும் சேதனர்க்கு ஹிதமானது வேறென்று இல்லையென்று உங்களுக்கு பத மிட்டுச் சொல்லுகிறேன். 14 பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் भक्तपूजनमाहात्म्यं शृणुध्वं मुनिसत्तमाः ॥ ३ ॥ साहस्रवार्षिकी पूजा विष्णोर्भगवतो द्विजाः । सकृद्भागवताचायाः कलां नार्हति षोडशीम् ॥ ४ ॥ सकृत्संपूजनं तेषां मुक्तिदं पापिनामपि । 651 3. பக்தபூஜநமாஹாத்ம்யம் ஸ்ருணுத் வம் முநிஸத்தமா: !] ஸாஹஸ்ரவார்ஷிகீ பூஜா விஷ்ணோர் பகாவதோ த்விஜா: ! ஸக்ருத் ப ாக வதார்ச்சாயா: கலாம் நார்ஹதி ஷோடஸீம் |1 4 ஸக்ருத் ஸம்பூஜநம் தேஷாம் முக்திதம் பாபிநாமபி 3 மஹர்ஷிகளே! அநந்தனின் அடியார்களை ஆராதிப் பதின் பெருமையைக் கேளுங்கள். அகி லஹேயப்ரத்யநீக கலயாணைகதான்னான் எம்பெருமானை ஆயிரம் வருடம் ஆராதிப்பதும, ஒருமுறை அவனடியார்களை ஆராதிப் பதில் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது. (பாகவதா ராதனம் பகவதாராதனத்தைக் காட்டிலும் மிகச் சிறந்தது என்றபடி.)ஒருமுறை பாகவதர்களை ஆராதிப்பது பாபிகளுக்கும் முக்தியளித்துவிடும். एवं भगवता विप्रा हरिणोक्तं श्रियै पुरा ॥ ५ ॥ तदीयपूजाहृष्टेन तद्बो वक्ष्यामि निश्चितम् । 5. ஏவம் பகவதா விப்ரா ஹரிணோக்தம் ஸ்ரீயை புரா || ததீ யபூஜாஹ்ருஷ்டேந தத்வோ வக்ஷ்யாமி நிற்சிதம் | ததீயாராதனத்தினால் உகந்த எம்பெருமானாலேயே பெரியபிராட்டியார்க்கு முன்னொருகால் பின்வருமாறு சொல்லப்பட்டது. இவ்வுறுதியான விஷயத்தை உங்க ளுக்குச் சொலலுகிறேன். मत्प्रणामाच्छतगुणं मद्भक्तस्य तु वन्दनम् ॥ ६ मनैवेद्याच्छतगुणं मद्भक्तस्य तु भोजनम् । மத்ப்ரணாமாச்ச,தகுணம் மத் பக்தஸ்ய து வந்த நம் ! மந்நைவேத்யாச்ச,தகு ணம் மத் ப க்தஸ்ய து பே ரஜநம் | 6. 652 விஷ்ணுசித்தவிஜயம் “என்னை வணங்குவதைக் காட்டிலும என் அன்பனை வணங்குவது நூறு மடங்கு சிறந்தது. என்னை அமுது செய்விப்பதைக்காட்டிலும் என் அன்பனுக்கு உணவிடுவது நூறு மடங்கு சிறந்தது” (என்பது எம்பெருமான் பிராட் டிக்குச் சொன்ன வாக்யம.) यथा तुष्यति देवेशो महाभागवतार्चनात् ॥ ७ ॥ तथा न तुष्यति श्रीशो विधिवत्स्वार्चनादपि । । யதா துஷ்யதி தே.வேஸோ மஹாபாக வதார்ச்சநாத் 7. த்தா ந துஷ்யதி ஸ்ரீபேஸா விதி வத் ஸ்வார்ச்சநாத:பி | மஹாபாகவதனை ஆராதி,ப்பதில் உகப்பதுபோல், தன்னை முறைப்படி ஆராதிப்பதனாலும ஸ்ரீமந்நாராயணன் உகப்பதில்லை. மஹாப ாக வத வைப வம் यान् पश्यन्ति महाभागाः कृपया पापिनोऽपि च ॥ ८ ॥ ते विशुद्धाः प्रयान्त्येव शाश्वतं भगवत्पदम् । யாந் பர்யந்தி மஹாபாகா: க்ருபயா பாபிநோபி ச 11 தே விஸுத்தா: ப்ரயாந்த்யேவ ஸாஸ்வதம் பகவத்பத ம் | மஹாபாகவதர்கள் எவர்களைக கடாக்ஷிக்கிறார்களோ, அவர்கள் பாபிகளாயினும், இவர்களுடைய கடாக்ஷத் தாலேயே பரிஸுத்தியடைந்து, அழிவற்ற ஸ்ரீ வைகுண்ட லோகத்தை அடைவார்கள். மஹாப க வத லக்ஷணம் अर्थपञ्चकतत्वज्ञाः पञ्चसंस्कार संस्कृताः ॥ ९ ॥ आकारत्रयसंपन्ना महाभागवताः स्मृताः ।பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 653 (1) ப்ராப்யமான (அடையத்தக்க ) ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்,(2) அடைபவனான ஜீவனின் ஸ்வரூபம்,(3) அடைவதற்கான உபாயத்தின் ஸ்வரூபம், (4) அடைந்து பெரும் பலனின் ஸ்வரூபம், (5) அடைவதற்குத் தடை களின் ஸவரூபம் எனனும ஐந்து அர்த்தங்களின் உண்மையை அறிந்தவாசளாய,(1) தாபம் (சகராங்கனம்), (2) ஊர்த் வபுண்டரதாரணம், (3) தாஸ்யநாமம் ஏற்றல (4) ரஹஸ்யதரயமந்தரோபதே ம, (5) திருவாராதனம் என்னும் ஐந்து ஸமஸகாரங்களால ஸமஸ்கரிக்கப்பெற்ற வர்களாய், (1) அநந்யார்ஹஸேஷதவம (எம்பெருமான் தவிர வேறு எவர்க்கும் உரியவரல்லாதிருக்கை), (2) (அநந்ய ஈரணத்வம் (அவனைத் தவிர வேறு எதையும் உபாயமாகக் கொள்ளாதிருக்கை), (3) அநஙயபோகாயதவம் (அவனைத் தவிர வேறு எதையும் இனிதாகக கொள்ளாதிருக்கை) என்னும் மூன்று தன்மைகளும் நிரமபப்பெற்றவர்கள் மஹா பாகவதர்கள் எனப்படுகினறனர். மஹாப ாக வதர்களின் சிறப்பு महाभागवता यत्र वसन्ति विमलाः शुभाः ॥ १० ॥ तत्स्थलं मङ्गलं प्रोक्तं यथा विष्णुपदं शुभम् | ? 10. மஹாபாக வதா யத்ர வஸந்தி விமலாஸ் ஸுபா: || தத் ஸ்தலம் மங்க ளம் ப்ரோக்தம் யதா விஷ்ணுபதாம் ஸுபம்| (காமம், கோபம் முதலிய) குற்றங்களில்லாதவராய், (யமம்,தமம் முதலிய) நற்குணங்கள் நிரம்பப்பெற்றவர்க ளான மஹாபாக வதர்கள் எங்கு வாழ்கிறார்களோ, அந்த இடம் மங்களமான ஸ்ரீ வைகுண்டம் (அல்லது எம்பெரு மானின் திருவடிகள்) போலே மங்களமானதாகச் சொல்லப்படுகிறது. *8-83 654 விஷ்ணுசித்தவிஜயம் தொண்டர் அடிப்பொடி மகிமை यस्य मूर्ध्नि स्थितं यावत् वैष्णवारिजः शुभम् ॥ ११ ॥ गङ्गादिसर्वतीर्थानि तावत् तिष्ठन्त्यसंशयम् । யஸ்ய மூர்த்,நி ஸ்திதம் யாவத் வைஷ்ணவாங்க்,ரிரஜஸ் ஹுபம் 11 கழங்காதி ஸர்வதீர்த்தாநி தாவத் திஷ்ட த்யஸம் ஸயம் 2. 11. எவனுடைய தலையில் எந்நாள்வரையில் மங்களமான தொண்டரடிப்பொடிகள் உள்ளனவோ, அந்நாள்வரையில் கங்கை முதலான எல்லாத்தீர்த்தங்களும் அவனுடைய தலையில் உள்ளன என்பதில் ஐயமில்லை. 3 ஸ்ரீபாத தீர்த்த மகிமை 12. प्रायश्चित्तमिदं गुह्यं महापातकिनामपि ।। १२ ।। वैष्णवाङ्घ्रिजलं पुण्यं भक्त्या संप्राश्यते यदि । ப்ராயச்சித்தமிதாம் குஹ்யம் மஹாபாதகிநாமபி | வைஷ்ணவாங்க் ரிஜலம் புண்யம் பக்த்யா ஸம்ப்ராஜ்யதே யதி (ப்ரஹ்மஹத்தி முதலான) மஹாபாபங்களைச் செய்த வர்களுக்கும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பரமபாவனமான ஸ்ரீபாத தீர்த்தத்தை பக்தியுடன் பருகுவது ப்ராயச்சித்த மாகும். இது பரமரஹஸ்யம் (எவர்க்கும் வெளியிடத் தகாதது.) பேஸஷப்ரஸாத வைப வம் कोटिजन्मार्जितं पापं ज्ञानतोऽज्ञानतोऽपि वा ॥ १३ ॥ सद्यः प्रणश्यते नॄणां वैष्णवोच्छिष्टभोजनात् । கோடிஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோரஜ்ஞாநதோபி வா ||13. ஸத்ய: ப்ரணம்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத் அறிந்தோ, அறியாமலோ கோடி ஜன்மங்களில் செய் யப்பட்ட யாபம், (அறிந்தோ, அறியாமலோ) ஸ்ரீவைஷ்ண வன உண்டு மிகுந்ததை உண்பதால் உடனே அழிகிறது. י பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் வைஷ்ணவர்களும் அவைஷ்ணவர்களும் महाभागवता ये ते वैष्णवा द्विजसत्तमाः ! ॥ १४ ॥ अन्ये त्ववैष्णवाः प्रोक्ताः रजसा तमसाऽऽवृताः । 655 மஹாப ாக வதா யே தே வைஷ்ணவா த்விஜஸத்தமா:! || 14. அந்யே த்வவைஷ்ணவா: ப்ரோக்தா ரஜஸா தமஸாSவ்ருதா: 1 அந்தணர் தலைவர்களே! கீழ்ச்சொன்ன மஹாபாக வத் லக்ஷணம் எவரிடமுள்ளதோ, அவரே ஸ்ரீவைஷ்ணவரா ரஜஸ்தமோகுணம் மிகுந்த மற்றவர்கள் வார். ஸ்ரீவைஷ்ணவர்களாகார். ஸ்ரீபாத தீர்த்த மகிமை नातः परतरं तीर्थ वैष्णवाङ्घ्रिजलाच्छुभात् ॥ १५ ॥ तेषां पादजलं शुद्धं गङ्गामपि पुनाति हि । நாத: பரதரம் தீர்த்தம் வைஷ்ணவாங்க் ரிஜலாச்சு, ப ாத் || 15. தேஷாம் பாத ஜலம் ஸுத் தாம் கழங்காமபி புநாதி ஹி 1 ஸ்ரீவைஷ்ணவர்களின் மங்களமான ஸ்ரீபாத தீர்த்தத் தைக் காட்டிலும் காட்டிலும் மேலான தீர்த்தம் உலகிலில்லை. (ஏனெனில்) ஸ்ரீவைஷ்ணவர்களின் பரிஸுத்தமான ஸ்ரீபாத தீர்த்தம் கங்கை, கோதாவரி முதலான நதி களையும் புனிதப்படுத்துகின்றனவன்றோ. கோதாவரீ பராபவிமோசனம் शापात्त रघुनाथस्य विमुक्ता गौतमी नदी ॥ १६ ॥ वैष्णवीस्नानतीर्थेन सङ्गता शुद्धवारिणा । Uஜாபாத்து ரகு,நாதஸ்ய விமுக்தா கொௗதமீ நதீ || வைஷ்ணவீஸ்நாநதீர்த்தேந ஸங்கதா ஸுத்த வாரிணா| 16. கொளதமி என்னும் கோதாவரி நதியை ஸ்ரீராமன் ‘நீ ஸ்நாநததிற்குத் தகுதியற்றுப்போவாய்’ என்று பிக்க, பின்பு அந்த நதியானது விஷ்ணுப க்தியையுடைய மஹா 656 பாக வதையான விஷ்ணுசித்தவிஜயம் ஒரு ஸ்தரீயின் பரிசுத்தமான ஸ்நாந ஜலத்தோடு சோந்து, அந்த மாபததைப் போக்கிக்கொண்டு; எல்லாரும் தன்னிடம் ஸ்நானம் செய்யத் தகுதிபெற்றது. रक्षसापहृता वेति पृष्टा सीता महात्मना ॥ १७ ॥ शिशाक तदा वक्तुं गौतमी तमसाssवृता । नि शप्ता तदा गङ्गा राघवेण महात्मना ।। १८ ॥ न शंससि च दुर्बुद्धे ज्ञात्वापि मम जानकीम् । अद्य प्रभृति सर्वैस्त्वं न स्वातव्या भविष्यसि ॥ १९ ॥ एवं शप्ताऽभवत् गङ्गा राघवेण महात्मना । पुरस्कृत्य मुनीन् सर्वान् राघवं शरणं गता ॥ २० ॥ कृताञ्जलिपुटा दीना तुष्टाव रघुनन्दनम् । कृपया प्राह देवेशो गौतमीं शरणङ्गताम् ॥ २१ ॥ शबरी खानपुण्येन सङ्गता शुद्धवारिणा । मुक्ता गोदावरीगङ्गे मम शापात् भविष्यसि ॥ २२ ॥ इत्युक्त्वा धनुषाऽऽकृष्य शवर्या सेवितं जलम् । गौतम्या सङ्गतं चक्रे लोकानां हितकाम्यया ॥ २३ ॥ व्रतः प्रवृति लोकेऽस्मिन् गौतमी शुद्धतां गता । तीर्थानामग्र्यतां लोके वैष्णव्यास्तीर्थसङ्गमात् ॥ २४ ॥ तस्मात्त वैष्णवाः पूज्याः पावयन्ति जगत्त्रयम् । तेषां पादोदकं श्रेष्ठतीर्थंभूतं न संशयः ॥ २५ ॥ 17. 18. ரக்ஷஸாபஹ்ருதா வேதி ப்ருஷ்டா ஸீதா மஹாத்மநா || ந யயாக ததாா வக்தும் கௌதமி தமஸாரவ்ருதா! தேந ஸப்தா ததா கங்கா ராக, வேண மஹாத்மநா !! ந ம்ஸஸி ச து ர்பு,த் தே, ஜ்ஞாத்வாபி மம ஜாநகீம் அத் யப்ரப்,ருதி ஸர்வைஸ்த்வம் ந ஸ்நாதவ்யா பவிஷ்யஸி 19. ஏவம்’ VDப்தாப வத் கங்கா ராக, வேண மஹாத்மநா | புரஸகருதிய முநீந் ஸர்வாந் ராக, வம் ஸ்மரணம் கதா !! 20. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் க்ருதாஞ்ஜலிபுடா தீநா துஷ்டாவ ரகு, நந்த,நம் | 657 க்ருபயா ப்ராஹ தே,வேயோ கொளதமீம் மரணம் க.தாம் || 21 பாரீஸ்நாநபுண்யேந ஸங்க தா த,வாரிண 3 முக்தா கோதாவரீகங்கே மம ஸாபாத் ப,விஷ்யஸி !# 22. இத்யுக்த்வா தநுஷா SSக்ருஷ்ய பபார்யா ஸேவிதம் ஜலம் | கெளதம்யா ஸங்க தம் சக்ரே லோகாநாம் ஹிதகாம்யயா || 23. தத:ப்ரப்ருதி லோகேஸ்மிந் கொளதமீ ஸுத் த,தாம் கதா ! தீர்த்தாநாமக்ர்யதாம் லோகே வைஷ்ணவ்யாஸ்தீர்த்த 33 3 ஸங்க மாத் தஸ்மாத்து வைஷ்ணவா: பூஜ்யா: பாவயந்தி ஜகத்த்ரயம் | தேஷாம் பாதோதகம் ஸ்ரேஷ்ட தீர்த்த பூ தம் ந 24. swidʊow: }} 25. மஹாத்மாவான ராக,வனால், ‘ஸீதை ராக்ஷஸனால் அபஹரிக்கப்பட்டாளோ ?” என்று கேட்கப்பட்டபோது, கோதாவரி தமோகுணத்தால சூழப்பட்டு (ராவணனுக்கு பயந்து) பதில்சொல்ல இயலாதவளானாள். அப்போது (தக்ஷிணகங்கை,யான) அந்த கோதாவரி “அறிவுகெட்ட வளே! அறிந்தும் ஜானகியைப்பற்றி நீ பதிலுரைக்காம லிருக்கிறாய். இன்றிலிருந்து நீ எவராலும் ஸநான் ம செய்யத்தகாதவளாவாய” என்று மஹாபுருஷனான ராமனால் கூபிக்கப்பட்டாள். இப்படி பிக்கப்பட்ட அவள முனிவர் களை முன்னிட்டுககொண்டு ராக, வனை மரணமடைந்து, கைகூப்பிநின்று ரகு நந்தனனைத் துதித்தாள். தேவநாய கனான ராமன் ஸ்ஈரணமடைந்த கோதாவரியைப்பார்த்து, “கோதாவரீகங்கையே! ஸ்பரி ஸ்நாநமசெய்ததால் பவித்திரமான ஜலத்தோடு சேர்ந்து, நீ எனது லாபத்தி லிருந்து விடுபட்டவளாவாய்” என்று கருணையோடு கூறினான். இப்படிச்சொல்லி பாரியினால் ஸநாநம் செய்யப்பெற்ற நீரை வில்லால் இழுத்து, உலகின நன்மையின் பொருட்டு கோதாவரியோடு சேர்த்தருளினான். அது தொடங்கி, பரமப, ாக வதையின் ஸ்நாநதீர்த்தத்தோடு சேர்ந்ததால, இவ்வுலகில கோதாவரி ஸுத்தி யடைந் 658 விஷ்ணுசித்தவிஜயம் தாள். இவ்வுலகில் தீர்த்தங்களில் தலைமைபெற்றாள். ஆகையால் வைஷ்ணவர்கள் பூஜிக்கத்தக்கவர்களாய், மூவுலகையும் பரிசுத்தப்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்த, தலைசிறந்த தீர்த்த,மாகிறது என்பதில் ஐயமில்லை. तिस्रः कोट्योsधकोटी च तीर्थानां भुवनत्रये । वैष्णवाङ्घ्रिजले पुण्ये कोटिभागेन नो समाः ॥ २६ ॥ திஸ்ர: கோட்யோபிர்த்த,கோடீ ச தீர்த்த ாநாம் பு வநத்ரயே ! வைஷ்ணவாங்க் ரிஜலே புண்யே கோடி கே.நநோ ஸமா: 11 26. மூவுலகிலுமுள்ள மூன்றரைக்கோடி தீர்த்தங்களும் ஸ்ரீவைஷ்ணவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தின் கோடியில் ஒரு பங்குக்கும் ஸமமாகமாட்டா. பாகவதாராதன மஹிமை सकृत् संपूजिते पुण्ये महाभागवते गृहे । आकल्पकोटि पितरः परितृप्ता न संशयः ॥ २७ ॥ ஸக்ருத் ஸம்பூஜிதே புண்யே மஹாப ாக,வதே க்ருஹே | ஆகல்பகோடி பிதர: பரித்ருப்தா ந ஸம்ய:]] 27. பரமபாவனனான ஸ்ரீவைஷ்ணவனைத் தன் வீட்டில் ஒரு வன் ஒருமுறை ஆராதி,த்தால், கல்பகோடிகாலம் அவனு டைய பித்ருக்கள் திருப்தியடைகிறார்கள். இதில் ஐயமிலலை. षष्टिवर्षसहस्राणि विष्णोराराधने फलम् । सकृद्वैष्णवपूजायां लभते नात्र संशयः ॥ २८ ॥ ஷஷ்டிவர்ஷஸஹஸ்ராணி விஷ்ணோராராத, நே பலம் | ஸக்ருத் வைஷ்ணவபூஜாயாம் லபதே நாத்ர ஸம்பாய: 11 28. அறுபதினாயிரம் வருஷம் ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவா ராதனம் செய்வதால் ஏற்படும் பலனை ஒருகால் வைஷ்ண வனை ஆராதிப்பவன் அடைகிறான் என்பதில் ஐயமில்லை. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் तस्मात् सर्वप्रयत्नेन वैष्णवानर्चयेत् बुधः । 659 தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந வைஷ்ணவாநர்ச்சயேத் புத:1 ஆகையால், அறிவாளியானவன் மிக முயன்று ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிககககடவன். ஸ்ரீவைஷ்ணவாராத ந வர்ணநம் वैष्णवानागतान् श्रुत्वा भुञ्जानोऽपि हि वैष्णवः ॥ २९ ॥ द्रतमुत्थाय हर्षेण प्रत्युद्गच्छेत् त्वरान्वितः । शिरस्यञ्जलिमाधाय गच्छेद्यावत्त दर्शनम् ॥ ३० ॥ दृष्ट्रा सद्यो महाभागान् प्रणमेत् दण्डवत् भुवि । निक्षिप्य चरणौ मूर्ध्नि प्रणमेच्च पुनः पुनः ॥ ३१ ॥ प्रवेशयित्वा स्वगृहं पादौ प्रक्षालयेत् स्वयम् । आचान्तानासने श्लक्ष्णे रम्ये संथ निवेशयेत् ॥ ३२ ॥ कौशेयं विष्टरं दत्वा पाद्यार्ध्यादीन् समर्पयेत् । गद्गदखरयुक्ताभिः प्रियवाग्भिः समर्चयेत् ॥ ३३ ॥ पादौ प्रक्षालयेत् पात्रे पवित्रे गन्धवारिणा । अर्घ्यमाचमनं दत्वा गन्धपुष्पैः समर्चयेत् ॥ ३४ ॥ मधुपर्क ततो दत्वा शास्त्रमार्गेण वैष्णवः । आचान्तान् पूजयेत् भक्त्या स्वर्णवस्त्रादिभूषणैः ॥ ३५ ॥ फलैश्च विविधैर्भक्ष्यैः ताम्बूलेन समाहितः । तत्तीर्थं प्राशयेद्विद्वान् पुत्रदारसुहृञ्जनैः || ३६ || भोजयेदन्नपानाद्यैः शक्त्या भक्तिसमन्वितः । शाययित्वा सुशय्यायां पादौ संवाहयेच्छनैः ॥ ३७ ॥ प्रस्थितेषु गृहात् तेषु चासीमान्तमनुव्रजेत् । प्रणम्याथ विसृष्टस्तैः तिष्ठेत् तत्र क्षणं शुचा ॥ ३८ ॥ अदर्शनं भवेत् यावत् तावदेवं निरीक्षयेत् । भूय एव नमस्कृत्य निवृत्य स्वगृहं विशेत् ॥ ३९ ॥ 660 விஷ்ணுசித்த விஜயம் नाश्रीयात् वैष्णवस्तस्मिन् अनुव्रज्य च वैष्णवान् । मनस्सन्तापसंयुक्तः चिन्तयित्वा पुनः पुनः ॥ ४० ॥ एवं संपूजयेन्नित्यं यावज्जीवं न संशयः । महाभागवतान् भक्त्या तुष्ट्यर्थ शार्ङ्गपाणिनः ॥ ४१ ॥ வைஷ்ணவாநாக தாந் ஸ்ருத்வா புஞ்ஜாநோரபி ஹி வைஷ்ணவ:[| 29. த் ருதமுத்தாய ஹர்ஷேண ப்ரத்யுத் க ச்சே,த் த்வராந்வித: 1 ஸ்பிரஸ்யஞ்ஜலிமாதாய கச்சேத் யாவத்து தந த்ருஷ்ட்வா ஸத் யோ மஹாப ாகளாந் ப்ரணமேத் 4 30. தாண்ட வத் பு,வி 1 31. நிக்ஷிப்ய சரணெள மூர்த்நி ப்ரணமேச்ச புந:புந: 11 ப்ரவேயித்வா ஸ்வக்ருஹம் பாதெள ப்ரக்ஷளயேத் ஸ்வயம் | ஆசாந்தாநாஸநே ம்லக்ஷ்ணே ரம்யே ஸம்யங்நிவேயேத் ||32. கௌபோயம் விஷ்டரம் தத்வா பாத் யார்க் யாதீ ந் ஸமர்ப்பயேத் கத் கத ஸ்வரயுக்தாபி : ப்ரியவாக்பி,ஸ் ஸமர்ச்சயேத் I] பாதெள ப்ரக்ஷாளயேத் பாத்ரே பவித்ரே கழந்த வாரிணா அர்க், யமாசமநம் தத்வா கந்த புஷ்பைஸ் ஸமர்ச்சயேத் || 34. மது பர்க்கம் ததோ தத்வா ஸாஸ்த்ரமார்கே ண வைஷ்ணவ: | ஆசாந்தாந் பூஜயேத் பக்த்யா ஸ்வர்ணவஸ்த்ராதி- 33. பூ,ஷணை:} 35. பலைஞ்ச விவிதைர் பக்ஷ்யைஸ் தாம்பூ லேந ஸமாஹித: | தத்தீர்த்தம் ப்ராஸயேத் வித் வாந் 36. புத்ரதாரஸுஹ்ருஜ்ஜநை: !! பே,ாஜயேத,ந்நபாநாத் யைம் க்த்யா பக்திஸமந்வித: காயயித்வா ஸுஒய்யாயாம் பாதெள ஸம்வாஹயேச்ச நை: [37 ப்ரஸ்தி,தேஷு க்ருஹாத் தேஷு சாஸீமாந்தமநுவ்ரஜேத் ! ப்ரணம்யாத, விஸ்ருஷ்டஸ்தைஸ் திஷ்டோத் தத்ர ד க்ஷணம் ஹுசா || 38 அதர்ஸநம் பவேத் யாவத் தாவதேவம் நிரீக்ஷயேத் | பூய ஏவ நமஸ்க்ருத்ய நிவ்ருத்ய ஸ்வக்ருஹம் விாேத்|| 39. நாம் நீயாத் வைஷ்ணவஸ் தஸ்மிந் அநுவ்ரஜ்ய ச வைஷ்ணவாந் மநஸ்ஸந்தாபஸம்யுக்தம் சிந்தயித்வா புந:புந: |] ஏவம் ஸம்பூஜயேந்நித்யம் யாவஜ்ஜீவம் ந ஸம்யை: | மஹாப கா.வதாந் பக்த்யா துஷ்ட்யர்த்தம் 40. யார்ங்க பாணிந:11 41- பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் வைஷ்ணவர்கள் மிகவுகப்புடன் 661 (தன்னைத்தேடி) வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், வைஷ்ணவனாயிருப்பவன் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் விரைவில் எழுந்திருந்து வேகமாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்களைக்காணும் வரையில் தலையில் கையைக் கூப்பிக்கொண்டு செல்லவேண்டும். அந்த மஹாபுருஷர் களைக் கண்டவுடன் தண்டம்போல் உடனே பூமியில் விழுந்து வணங்கவேண்டும். (அன்புமிகுதியாலே)மறுபடியும், மறுபடியும் அவர்களுடைய திருவடிகளைத் தலையிலே வைத்துக்கொண்டு வணங்கவேண்டும். தன் வீட்டினுள் அவர்களை எழுந்தருளப்பண்ணி, தானே அவர்களுடைய திருவடியை விளக்கவேண்டும். ஆசமனம் செய்தபின், மென்மைமிக்க அழகிய ஆஸனத்தில் அவர்களை ஆச ஸதிரமாக எழுந்தருளப்பண்ண வேண்டும். அர்க்ய பாத்ய ஆசமநீயங்களை அளித்து, தழுதழுத்த குரலோடு இனிய வார்த்தைகளாலே அவர்களை உபசரிக்கவேண்டும். நறுமணம்மிக்க நீரால், அவர்கள் திருவடியைப் பரிசுத்தமான பாத்ரத்தில் விளக்கவேண்டும். அர்க்யத்தையும், மனத்தையும் அளித்து, சந்தனம் புஷ்பம் ஆகியவற்றால் (அவர்களை) அரச்சிக்கவேண்டும். அதற்குப்பின் அறிவாளி யான வைஷ்ணவன் ஸத்ரத்தில் சொல்லிய முறையில் மது பர்க்கம் அளித்து, மறுபடியும் ஆசமனம் செய்த அவர்களுக்குத் திருப்பரியட்டம, பொன், திருவாபரணம், பலவித மான பழங்கள், பக்ஷயங்கள் ஆகியவற்றை அளிதது, தாம்பூலமும் அளித்து, பின்பு அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை மனைவி, மக்கள், சுற்றத்தார், நண்பர்களோடு சேர்ந்து பருகவேண்டும். பிறகு, அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பக்தியோடு அந்நம், பானம் முத லானவற்றை அமுதுசெய்வித்து, மெத்தென்ற பஞ்ச சயனத்தில் அவர்களை யனிக்கச்செய்து, அவர்களுடைய திருவடிகளை மெல்லப் பிடிக்கக்கடவன். அந்த ஸ்ரீவைஷ்ண afi-84 4 662 விஷ்ணுசித்தவிஜயம் வர்கள் திரும்பி எழுந்தருளும்போது, அவவூரெல்லைவரை யில் தான் கூடச்சென்று, அவர்களை வணங்கி, அவர்களால் விடைகொடுக்கப்பெற்று ‘இவர்கள் நம்மைப் பிரிகிறார்களே’ என்று வருத்தத்தோடு அங்கே சற்று நேரம் நின்று, அவர்கள் கண்ணுக்கு மறையும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து, மறைந்தபின் அவர்கள் சென்ற திசைநோக்கி தண்டன் ஸ்மர்ப்பித்து, அதற்குப் பின்பே தன வீட்டிற்கு வர வேண்டும். வந்தபின்பும், அவர்களையே மறுபடியும் மறுபடி யும நினைத்து, அவர்களைப் பிரிந்ததினால் மனம் வருந்தி அன்று உணவு கொள்ளாமலிருக்கவேண்டும். உயிருள்ள வரையில் தினந்தோறும் மஹாபாகாவதர்களை பகதியுடன் இவ்வண்ணமாகப் பூஜிக்கவேண்டும். இப்படிச் செய்பவர் களிடம் யார்ங்க பாணியான எம்பெருமான உகப்படை வான் என்பதில் ஐயமில்லை. முடிவுரை-பலஸ்ருதி इदं रहस्यं परमं नैवाख्येयं महर्षिभिः । भवतां वै मया प्रोक्तमेतद्वैष्णवमुत्तमम् ॥ ४२ ॥ இதம் ரஹஸ்யம் பரமம் நைவாக்யேயம் மஹர்ஷிபி : 1 பவதாம் வை மயா ப்ரோக்தமேதத் வைஷ்ணவமுத்தமம் || 42. இது - மஹர்ஷிகளுங்கூட அந்தி,காரிகளுக்குச் சொல் லாமல் பேணிப் பாதுகாக்கவேண்டிய பரமரஹஸயமாகும். இந்தப் பரம வைஷ்ணவ தர்மம்-உங்களுக்கு என்னால் சொல்லப்பட்டது. नान्यन्मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणान्नृणाम् । नान्यन्मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणं विना ॥ ४३ ॥ நாநியந்முநிவரம்ரேஷ்டா ஹரிஸம்ப்ரயணாந்ந்ருணாம் நாத்யந்முநிவரஸ்ரேஷ்டா ஹரிஸம்ஸ்ரயணம் விநா!!
- 43.பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் 663 முனிவர் தலைவர்களே! ஹரியை இவ்வண்ணம் ஆஸ்ர யிப்பதைக் காட்டிலும் மனிதர்களுக்குச் சிறந்தது வேறு ஒன்றுமில்லை என்பதைப் பலகால் சொல்லுகிறேன். एवं पराशरेणोक्तं शास्त्रं श्रुत्वा महर्षयः । सर्व एवाभवन् संयक् प्रपन्नास्ते जनार्दनम् ॥ ४४ ॥ ஏவம் பராஸரேணோக்தம் Vஸாஸ்த்ரம் ஸ்ருத்வா மஹர்ஷய: [ ஸர்வ ஏவாப வந் ஸம்யக் ப்ரபந்நாஸ் தே ஜநார்த்த நம் 11 44. இவ்வண்ணம் பராஸரரால் சொல்லப்பட்ட மாஸ்த்ரத் தைச் செவியுற்ற அந்த முனிவர்கள் அனைவரும் ஜநார்த் தானனை நன்கு ஈரணமடைந்தவர்களானார்கள். भगवंस्त्वत्प्रसादेन सनाथाः सुखिनो वयम् । कृतार्थाश्च मुनिश्रेष्ठ ! साक्षाद्धर्मस्त्वमेव नः || ४५ ॥ 3 ப க வம்ஸ்த்வத்ப்ரஸாதேந ஸநாதாஸ் ஸுகி நோ வயம் க்ருதார்த்தாய்ச முநிஸ்ரேஷ்ட! ஸாக்ஷாத் தர்மஸ் அந்த ருஷிகள் த்வமேவ ந: || 45. ஸ்ரீபராயரரைப் பின்வருமாறு கொண்டாடினார்கள்:- முனிவர் தலைவரான ஸ்வாமியே ! அநாதைகளாயிருந்த) நாங்கள் உமது அருளால் நாத னுடையவர்களாய் இன்புற்றுப் பெரும்பேறு பெற்றோம். எங்களுக்கு தேவரீரே நேரான தர்மமாவீர். एतद्धि परमं शास्त्रं श्राव्यं मोक्षमभीप्सुभिः । । सत्यं सत्यं पुनः सत्यं संसारोत्तारणं नृणाम् ॥ ४६ ॥ तीर्थमेतन्मुनिश्रेष्ठ! हरिरूपं त्वयोद्धृतम् । ஏதத் தி,பரமம் ஸ்ஸாஸ்த்ரம் ஸ்ஸ்ராவ்யம் மோக்ஷமபீப்ஸுபி :1 ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் ஸம்ஸாரோத்தாரணம் ந்ருணாம் தீர்த்த மேதந்முநிக்ரேஷ்ட! ஹரிரூபம் த்வயோத் த்ருதம் |
664 விஷ்ணுசித்தவிஜயம் முனிவர் தலைவரே! இந்த அழகிய பரமதர்மணாஸ்த்ரம் மோக்ஷமடைய விரும்புகிறவர்களை ஸம்ஸாரத்தைத தாண்டுவிக்கும் என்பதை மூன்றுமுறை ஸத்யம் செய்து கூறுகிறோம். ஹரிஸ்வரூபமான இந்த மாஸ்த்ரம உமமால் (வேத ஸாஸ்த்ரங்களிலிருந்து) கடைந்தெடுக்கப்பட்டது. त्वमेव भगवान् ब्रह्मन् साक्षात् भागवतोत्तमः ॥ ४७ ॥ नास्त्यन्यत् भवरोगनं त्वत्समाश्रयणात् परम् । * த்வமேவ பக.வாந் ப்ரஹ்மந் ஸாக்ஷாத் பாகவதோத்தம: 47. நாஸ்த்யந்யத் பவரோக க், நம் த்வத்ஸமாஸ்ரயணாத் பரம் | எம்பெருமானே! தேவரீரே எங்களுக்கு ஆராதிக்கத் தகக பரமபாகவதராவீர். உம்மை ஆஸ்ரயிப்பதைக் காட்டிலும், ஸம்ஸார வ்யாதி நாயனமான மருந்து வேறு இல்லை. சன் 44:1186 11 स्वगृहाणि पुनर्मत्वा यथोक्तं हरिमर्चयन् । பக்திஸூநுமிதி ஸ்துத்வா நமஸ்க்ருத்ய மஹர்ஷய: || ஸ்வக்ருஹாணி புநர் கத்வா யதோக்தம் ஹரிமர்ச்சயந் 48. மக்தி மஹர்ஷியின் பிள்ளையான பராமஹ்ர்ஷியை இவ்வண்ணமாக் அந்த மஹர்ஷிகள் துதித்து வணங்கித் தங்களிருப்பிடம் சேர்ந்து, அவர் சொன்னபடி எம்பெருமானை ஆராதித்தனர். अनन्यशरणा भूत्वा कंलो संपूज्य केशवम् ।। ४९ । भवबन्धविनिर्मुक्ताः सर्वे हरिपदं ययुः । அயணா பூத்வா கலௌ ஸம்பூஜ்ய: கேயவம்|| பவபந்த விநிர்முக்தாஸ் ஸர்வே ஹரிபதம் பயு: 1 49. அந்த ரிஷிகள் அனைவரும் ஸ்ரீமந்நாராயணனையே தஞ்சீமர்கக்கொண்டு ஆராதித்து இக்கலிகாலத்திலும் பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் ஸம்ஸாரத்தைவிட்டு அடைந்தனர். விஷ்ணுவின் 665 பரமபதத்தை एतत् पराशरं श्रुत्वा शुद्धसत्त्वं सुनिर्मलम् ॥ ५० ॥ विशिष्टं परमं धर्म शास्त्र परमवैदिकम् । श्रुत्वा तु परमैकान्ती भूत्वा सिद्धिं परां व्रजेत् ॥ ५१ ॥ ஏதத் பராஸரம் ஸ்ருத்வா ஸுத்,த ஸத்த்வம் ஸுநிர்மல || 50, விஸிஷ்டம் பரமம் தர்மம் ஸாஸ்த்ரம் பரமவைதி கம்| ருத்வா து பரமைகாந்தீ பூத்வா ஸித்,தி,ம் பராம் வ்ரஜேத் t 51. இதி ஸ்ரீபராரை ஸ்ம்ருதென உத்தரக ண்டே விஸிஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரே வைஷ்ணவாராதந தந்மாஹாத்ம்யவர்ண நம் நாம தாஸமோத் யாய: ஸுத்த,ஸத்வமயமாய், குற்றமற்றதாய், பரமவைதிக இந்தப் பராயரவிஷ்டபரமதர்மஸாஸ்த்ரத்தைப் பலமுறை கேட்டுப் பரமைகாந்தியாகி, மேலான மோக்ஷ ஸித் தி யடையக்கடவன். மான 4 ஸ்ரீபராசரஸ்ம்ருதியின் உத்தரக ண்ட மான பராஈரவியிஷ்ட பரமதர்ம ராஸ்த்ரத்தில் - வைஷ்ணவர்களை ஆராதிப்பதையும். அவர்களுடைய பெருமையையும் வர்ணிக்கும் பத்தாம் அத்தியாயம் நிறைவுற்றது. பரா விஷ்ட பரமதர்ம ஸாஸ்த்ரம் நிறைவடைந்தது. முடிவுரை பத்து அத்தியாயங்கள் கொண்ட இந்தப் பரமதர்ம சாஸ்த்ரத்தில் -I நாமஸம்ஸ்காரத்தின் பெருமையும் க்ரமமும் (536-543). II (1) புண்ட்ரஸம்ஸ்காரத்தின் க்ரமம் (543-546),(2) ஊர்த், வபுண்ட்ரலக்ஷணம் (546-547), (3) இடைவெளியிலலாத ஊர்த்,வபுண்ட் ரத்துக்கு நிஷேதம் (547), (4) வைதி ககர்மங்களில் ஊர்த், வபுண்ட்ரதாரண விதி, (547-548), (5)ஊர்த், வபுண்ட்ரமில்லாமல செய்யும கர்மம் - பாலமின்றியொழிகை (548), (6) ஊர்த், வபுண்ட்ர 666 விஷ்ணுசித்தவிஜயம் மற்ற ரீரத்தைக் காணலாகாது (549), (7) ஊர்த,வ புணட்ரத ரண பூலம் (549), (8) மற்ற புண்ட்,ரங்களை த ரிப்பதின் பலன் (549-550), (9) த்ரிப்புண்ட்,ரத ரியோடு ஸ்ஹவாஸம கூடாது (550), (10) த்ரிபுண்ட்ரத,ாரியான அந்தணன் தே. ப்ரஷ்டம் செய்யததக்கவன் (550), (11) த்ரிபுண்ட் ரதாரிக்கு கோஷ்யில நிஷேத,ம (551), (12) த்ரிபுண்ட்ரதாரித்,விஜனுககு தண்ட,னை (551-552), (13) ஊர்த் வபுண்ட்ரங்களின் ஸ்தா மும், அளவும, தே,வ தைகளும் (552-556),(14) ஊர்த்வபுணட்ரம அணிந்த சரீரததின் பெருமை (557), (15) ஊர்த்வபுண்ட்,ரமில்லா விடில் தோஷம் (557-558), (16)நாமஸம்ஸகாரத்தின் க்ரமம (558-561), III (1)மந்த்ரஸம்ஸ்காரத்தின க்ரமம் (561-564), (2) த்,வய மந்த்ரோபதேபமை (565), (8) வயமாஹாத்ம்யம் (565-566), (4) த், வயம் ஓதாதவன வைதி,கனாகான் (566), (5) த்வயமும் திருமந்திரமும் உபதேசிக்கவேண்டும் (567), (6) தாபஸம்ஸ்காரமில்லாமல் மந்தரோபதே,ஸம் கூடாது (567), (7) ஒரே நாளில் பஞ்சஸம்ஸகாரங்கள் (568), (8) சிஷ்யனிருககவேண்டிய முறை (568-569), IV யாக,ஸம்ஸ் காரத்தின் க்ரமம் (569-572), V ( ) ப கவதாராத னமும், ஆஷ்ரமதர்மமும் (572-574), (2) விலக்கப்படவேண்டியவர் கள் (574), (3) அந்தணனின் லக்ஷணம் (575), (4) நாலு ஆஸ்ரமங்களின் லக்ஷணம.. (575-576), (5) விலககப்பட வேண்டியவை(576-577), (6) வர்ணாரமத ர்மங்களை அநுஷ் டி,த்தே தீரவேண்டும (577), (7) பாஷண்டிலக்ஷணம் (577-578), (8)ப்,ரஹ்மசாரி தினந்தோறும் செய்யவேண்டிய கர்மம் (578), (9) க்,ருஹஸ்த,ன் தினந்தோறும் செயய வேண்டிய கர்மம (578-579), (10) ஸந்யாஸி தினந்தோறும் செய்யவேணடிய கர்மம் ( 579-580), VI (1) விரிவான திருவாராத ன க்ரமம (580), (2) லரீரத்தைச் சிந்திககும் வித ம். (581-582).. (3) ஆத்மாவைச் சிந்திக்கும் வித ம (58.2-584), (4) ஈஸ்வர சிந்தனத் தொடககம் (584-585), (5) லீலாவிபூ தி சிகதநம் (585-586), (6) நித்யவிபூ தி சிந்தநம் பராசர விசிஷ்ட பரமத,ர்ம சாஸ்த்ரம் 667 (586-587), (7) ஸ்ரீவைகுண்ட,நகர சிந்தநம் (587-589), (8) வைகுண்ட, மந்திர (கோயில்) வர்ணநம் (589-590), (9) திருமாமணி மண்டப வர்ண ம் (590), (10) திவ்ய ஸிமஹாஸந் வர்ண நம் (590-591), (11) பரவாஸுதே,வ வர்ணநம (591-596), (12) மற்ற மூர்த்திகள் (596), (13) திவ்யாயுதங்கள் (596), (14)வயூஹஸ்த ானங்கள் (596-598), (15) இரண்டாவது ப்ராகார தே வர்கள் (598), (16) மூன் வது ப்ராகார மூாததிகள் (598), (17) நாலாவது ராகார மூர்த்திகள் (598), (18) ஐந்தாவது ப்ராகார மூர்த்திகள் (599-600), (19) லீலாவிபூ,தியிலுள்ள மூர்த்திகளின் தியா னம் (600-601), (20) வ்யூஹமூர்த்தி த் யானம் (601), (21) விப,வாவதாரத்,யானமும், பயனும (601-602), (22) அந்தர் யாமி ஸ்த நமும், த்,யானமும் (602), (23) அர்ச்சாவதார த,யானமும், பயனும(602), (24) உப யவிபூ தியோக,த், யான நிகமனம (602), (25) வ்யூஹகு,ணங்கள் (603), (26) வ்யூ ஹங்களின் தொழில்கள் (603), (27) வ்யூஹகு,ண விவரணம (603-604), (28) ஹரியப்தரரத்தம் (604), (29) பக,வந் நாமங்கள் (605-608), (30) ஸவபரயாத,த்யஜ்ஞாநம் அவல் யம (608-609), (31) திருவஷ்டாக்ஷரததின் அர்த்தகாநு ஸந்தானம (609), (32)த, வயார்த்த, நுஸந்த நம் (610-611), (33) நிதயா நுஷ்டானங்கள் (611-613), (34) திருவாராத னம் (613-620), (35) த் வயமந்திரத்தின் பெருமை (621), VII டோாலோத்ஸவ வாணநம் (621-628), VIII (1) நைமித்தி கோத்ஸவ வர்ணநம (628), (2) த்,வாத, யில் ஆராத், னம் (629-630), (3) நரஸிமஹாராத னம்(630-631), (4) தானுர் மாஸ திருவாராதனம் (631), (5) மாசிபங்குனி திருவா ராதனங்கள் (631-632). (6) ஸ்ரீராமநவமியுத்ஸவம் (632- 633), (7) ஸ்ரீஜயந்தியுத்ஸவம (633-634), (8) வாமம் ஜயநதியுத்ஸவம (634-635), (9) வராஹஜயந்தியுத்ஸவம் (635), (10) வைபாக,பெளர்ணமியுத்ஸவம் (636), (11) லெயநோத்தான ஏகாத, உத்ஸவங்கள் (636-637), IX மஹோத்ஸவ வாணநம (637649), X (1) பாாக,வதாராத 668 விஷ்ணுசித்தவிஜயம் விதி.-பாக,வதாராத.ந வைப வம் (650-652), (2) மஹா ப,க,வத வைப வம் (652), (3) மஹாபா வத லக்ஷணம் (652-653), (4) மஹாபாக,வதர்களின் சிறப்பு (658), (5) தொண்டர் அடிப்பொடி மகிமை (654), (6) ஸ்ரீபாது தீர்த்த, மகிமை (654), (7) ஸேஷப்ரஸா த,வைப வம் (654), (8) வைஷ்ணவர்களும் அவைஷ்ணவாகளும் (655), (9) ஸ்ரீபாத,தீர்த்த,மகிமை (655), (10) கோதாவரி லாப் விமோசனம் (655-658), (11) பாக,வதாராதனன மஹிமை (658-659), (12) ஸ்ரீவைஷ்ணவாராத ந வர்ணநம் (659-662) ஆகிய விஷயங்கள் விரிவாக விளகப்பட்டன. இவற்றி லிருந்து, விஸிஷ்டாத்,வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித தாந்த மும், பரமைகாந்தி தர்மங்களுமே மோக்ஷமடைய விரும்பு கிறவர்களால் கைக்கொள்ளத்தக்கவை என்பதே மஹர்ஷி களின் ஸித்தாந்தம் என்று தெளிவாக விளங்குகிறது. வடமொழியிலுள்ள இதிஹாஸ புராணங்களும், சங்ககாலம் தொடக்கமாக உள்ள தமிழிலககியங்களும் - இந்த தர்மங்கள் ஆதி,காலம் முதலே முமுக்ஷுக்களால் அநுஷ் டி,ககப்பட்டு வந்ததை வலியுறுத்துவதை விஷ்ணுசித்த விஜயத்தின் மேல்பகுதிகளில் நிலைநாட்டுவோம். “ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜ்வலா 1 தி.கந்தவ்யாபிநீ பூ யாத் ஸா ஹி லோகஹிதைஷிa || [ராமானுஜாசார்யரின் தி, வயாஜஞை தினந்தோறும் வெற்றி பெற்று விளங்கி திக்கெங்கும் பரவட்டும் ; அதுவன்றே உலகத்திற்கு நன்மையைத் திருவுள்ளததிற்கொண்டது.) என்கிறபடியே எம்பெருமானார் அவதரித்த பின்பு “பொலிக பொலிக’’ என்னும்படி பரவிய இப்பரமைகாந்தி தர்மத்தை விரிவாகக் காட்டும் இந்த ஸ்ம்ருதியைப் படித்து, இயன்ற வரையில அதன்படி ஒழுக உறுதிகொள் வது ஸ்ரீவைஷ்ணவர் ஒவ்வொருவருக்கும கடமையாகும்.