मूलम् - १९०१

Source: TW

TODO : परिष्कार्यम्। ends abruptly at pg 113. any other copy?

ஸ்ரீமதேராமாநுஜாயநம. பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். இச்சபா பண்டிதரான சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீமான் - மாடபூசி தர்க்கதீர்த்தர் - ராமாநுஜாசார்யரால் எழுதப்பட்ட தாத்பர்யஸஹிதம் அநேக தேசாந்த ஸ்ரீகோசங்களின் ஸஹாயத்தினால் லேககப்ரமாதாதி ஜநிததோஷங்களில்லாமல் மேற்படி ராமாநுஜாசார்யராலும் ஸி - முத்துக்ருஷ்ண நாயுடு அவர்களாலும் பரிசோதிக்கப்பட்டு ஸ்ரீவைஷ்ணவக்ரந்த முத்ராபகஸபை (லிமிடெட்) யாரால் சென்னப்பட்டணம், ஸ்ரீநிகேதநமுத்ராக்ஷரசாலையில் ஸ்ரீபராங்குசதிருவவதாராதி ௫0உ. ப்லவஸம்வத்ஸரத்தில் பதிப்பித்துப் ப்ரசுரம் செய்யப்பட்டது. ககூக. விஜயதேதராம்.

ஸ்ரீமதேராமாநுஜாயாம்; ஸ்ரீவைஷ்ணவக்ரந்த முத்ராபகஸபை (லிமிடெட்) 1882- uத்திய ஆறாவது ஆக்ட்டுப்ரகாரம் ரிஜிஸ்டர் செய்து ஸ்தாபிக்கப்பட்டது. ப்ரதிமாதம் 5 - பாரங்களுக்குக் குறையாமல் சாஸ்வதமாய் அச்சிட்டு மூன்று தலைமுறைகளுக்கு பேட்ரன்களுக்கு 12 - காபிகளும், பாகஸ்தர்களுக்கு 5 - காபிகளும் போஷகர்களுக்கு 1- காபியும் ப்ரதிமாதம் கொடுக்கப்படும். பேட்ரன் சந்தா ரூபாய் - 200, பாகஸ்தர்களுக்கு சந்தா ரூபா 100> போஷகர்களுக்கு சந்தா ரூபா-20 - மொத்தமாயாவது ப்ரதி இங்கிலீஷ்மீ 15உக்குள் 10-ல் ஒருபாகமாயாவது கட்டவேண்டும். இவர்களுக்குப் ப்ர வேசவர்த்தனைக்ரமமாக ரூபா 2-0-0, ரூபா, 1-0-0, ரூபா, 0-4-0. மற்ற விவரங்களெல்லாம் சட்டபுஸ்தகத்தில் பார்த்துக்கொள்ளவேண் டும். இதின் விலை, அணா 2. இந்த ஸபையாரால் இதுவரையில் அச்சிட்டு ப்ரசுரம் செய்யப்பட்ட க்ரந்தங்கள் தனிஸ்லோகம் ஸவ்யாக்யா நம்ப்ரதிபததாத்பர்யஸஹிதம்மேலான காகிதம் தமிழ்லிபி பாரதாதிதனிஸ்லோகம் பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம் தாத்பர்யஸஹிதம் 3-4-0 0-5-0 0–14-0 ராமசரமஸ்லோகம் ஸவ்யாக்யாநம் டிடொ 0-3-0 இயற்பா முதல்திருவந்தாதி ஸவ்யாக்யாநம் ப்ரதிபதடீகா அரும் பதஸஹிதம் டிடொ 1-2-0 டிடொ இரண்டாம்திருவந்தாதி டிடொ டிடொ 0–12-0 தனிஸ்லோகம் ஸவ்யாக்யாநம் ப்ரதிபதாத்பர்யஸஹிதம் உயர்ந்த காகிதம் தெலுங்குலிபி 3-4-0 ராமசரமஸ்லோகம் பாரதாதி தனிஸ்லோகம் டிடொ டிடோ 0-3-0 0-5-0 இயல்பா முதல்திருவந்தாதி ஸவ்யாக்யாநம் ப்ரதிபதடீகா அரும்பதஸஹிதம் 1-3-0 டிடொ இரண்டாந்திருவந்தாதி டிடொ 0.-12-0 இப்படிக்கு, கராலபாடி-ஆழ்வாரய்ய. கார்யதர்சி - தனாதிகாரி, நெ. 31, வெங்கடாசலமுதலிதெருவு, சென்னை.

ஸ்ரீமதேராமாநுஜாயநமா ஸ்ரீவைஷ்ணவக்ரந்த முத்ராபகஸபை, (லிமிடெட்). பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். பீடிகை, -(:0: அந்த க்ரந்தம் பராசரமஹர்ஷி ப்ரணீதமான பராசரஸ்ம்ருதியில் த்தரபாகம். வேதத்தில் பூர்வபாகத்தில் யஜ்யம்முதலான ஸாமாந்ய ர்மங்களை விதித்து மேல்பாகத்தில் மோக்ஷத்துக்கு ஹேதுவாகப் ரமாத்மஸ்வரூபரூபகுண விபூதிகளையும் பக்தியையும் விதித்தது பால் முதல்பாகத்தில் வர்ணாஸ்ரமாசாரங்களை உபபாதித்து மேல்பாக வான இந்த க்ரந்தத்தில் நிர்துஷ்டமாய் ஸர்வோத்க்ருஷ்டமான பர மகாந்தி தர்மத்தை உப்பாத்திக்கிறபடியினால் இதற்கு விசிஷ்ட பரம ர்மசாஸ்த்ரம் என்று பெயர். ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என் ற மூன்றுவகைகளில் இந்த ஸ்ம்ருதியை மத்ஸ்யபுராணத்திலும் பத்மபுராணத்திலும் ஸாத்விகத்திற் சேர்த்திருக்கிறது. ஒருவகைப் ட்டதை மற்றொரு வகைப்பட்டதாக வறிவிக்கையின்றிக்கே வஸ்து பின் ஸ்வரூபத்தை உள்ளபடி யறிவிக்கிற காந்தமே ஸாத்விகமென ப்படும். இந்த க்ரந்த கர்த்தாவான பராசரமஹர்ஷியை மிகவும் ப்ராமா ணிகராக வேதத்திற் சொல்லியிருக்கிறது. மேலும், இவருடைய தகப்பனாரான சக்தி என்கிற மஹர்ஷியை விஸ்வாமித்ரரா லேவப்ப ட்ட ஒரு ராக்ஷஸன் பக்ஷித்துவிட்டான் ; அதை இவர் கேட்டு இவ் வுலகில் ராக்ஷஸர்களில்லாமற் செய்து விடுகிறேனென்று ஒரு யாகம் செய்தார்; அந்த யாககுண்டத்தில் இவருடைய மந்த்ரசக்தியினால் அனேகம் ராக்ஷஸர்கள் வந்து விழுந்து மாணடுபோனார்கள்; இந்த அநர்த்தத்தை இவருடைய பிதாமஹரான வஸிஷ்டமஹாமுனிவர் பார்த்து, அப்பா! உம்முடைய தகப்பனார் தம் விதியினால் மாண் டார்; அதற்கு ராக்ஷஸர்கள்மேல் என்ன குற்றம? கோபமென்பது புருஷனைக் கெடுத்துவிடும். ஆகையால் நீர் ராக்ஷஸர்கள்மேல் கோபி க்கக்கூடாது; என்று உபதேசிக்க, அதை அப்படியே அங்கீகரித்து அந்த யாகத்தை நிறுத்திவிட்டார். அப்பொழுது புலஸ்த்டர் வந்து,

பீ டி கை. எனனுடைய வமசததை யழித்து விடாமல காபபாறறின படியால் உமக்கு ஸகலமான வாஸ்தவரத்தங்களும் செவவையாய பரகாசிக்கு மென்று வரங்கொடுத்தார். பினபு வஸிஷ்டமஹாமுனியும் தான சொன்னதை யங்கீகரித்ததற்காக ஸந்தோஷித்து அதே வரத்தைக கொடுத்தார் எம்பெருமானுடைய ஸிமஹாஸநாமசமாய பரமாசார் யரான ஆளவந்தாரும் இவா செய்த உபகாரத்தைப் பற்றித் தாம செய்தருளின ஸகோதாரதநததின முதலில இவாக்கு பரணாமம் பண்ணி, திருநாடடுக்கெழுந்தருளுங் காலத்தில், பரமோபகாரகரான இவருடைய திருநாமத்தை தாசாபரவாததகரான ஒருவருக்கிட்டு மற வாமற் செயதிலோமே என்னுங் குறையுடன் திருநாட்டுக் கெழுந் தருளினார். அக்குறையை தாசாபரவாததகரான ஆழவான திருக் குமாரருக்கு ஸ்ரீபராசரபட்டரென்று திருநாமஞ்சாததி எம்பெருமா ர் தீரததருளினார். ஆகையால் இவா ஸகல வாஸதவார்த்த வேத் தாவுமாய் பராமாணிகருமாகையாலே இவாசெய்த இந்த கரந்தம எல லா கரந்தங்களிலும் ஆபத்தமமாக சிஷ்டாகளா லங்கீகரிக்கப்பட்டி ருக்கிறது. இவா நாஸ்திகர் முதலான குதருஷ்டிகளுடைய குயுக்திகளைத் தமமுடைய ஸதயுகதியினால் கண்டித்து அவர்களை சிப்பித்தபடி யால பராசரரெனனுந் திருநாமததையுடையரானார். இவா செய்த ருளின கரந்தங்கள் : பராசரஸமஹிதை, புராணரதநமான ஸ்ரீவிஷ்ணு புராணம், இந்த பராசரஸமருதி என்பவைகளாம். இவைகளேபரஸித தமாகக காணவருகின்றன இவருடைய தகப்பனார், வஸிஷடமஹா முனியின குமாரராகிய சக்தி எனனும மஹாஷி; இவர் குமாரர், சுக மஹா முனிவருடைய தகப்பனாரான ஸ்ரீவேதவயாஸபகவான். இவா மைதரேயா முதலான அனேகம சிஷயர்களுககுப பரமார்த்தங்களை யுபதேசித்து அவாகளடியாக ஜகத்தை வாழவித்துக்கொண்டு இந்த கலியுகத்தினாதி வரையிலும் நெடுங்காலம் எழுநகரியிருநதார் இப்படிக்கு, ஸபாபண்டிதாகள்

ஸ்ரீமதேராமாநுஜாயாம்?. பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம். கவது அத்யாயம்.