०८ नैमित्तिकोत्सवः

श्रीपराशरउवाच, अध नैमित्तिकं वक्ष्ये विष्णो राराधनक्रमम् ।
यदु क्त मृषिभिः पूर्वं त द्य्रवीमि विधानत्वनि ஸ்ரீபராசரஉவாச அதநைமித்திகமவக்ஷயே விஷ்ணோராராதநக்ரமம।
யதுகதமருஷிபி: பூர்வம தத்பரவீமிவிதாநதா

13 அக பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம, [அ-வது தா-ம்.– பராசரபகவான் சொல்லுகிறார்.-ருஷிகளே! பகவானு க்கு நித்யமாகச்செய்யவேண்டும் திருவாராதநக்ரமத்தைப் பரக்கச் சொன்னேன. இனி, விசேஷதிநங்களிற் செய்யவேண்டிய திருவாராத நக்ரமத்தைச்சொல்லப்போகிறேன் கேளுங்கள். இவ்வண்ணமே வஸி ஷ்டர் முதலிய ருஷிகளும் முற்காலத்தி லுபதேசித்திருக்கிறார்கள். उपोष्यै कादशीं सम्य ग्द्वादश्या मरुणोदये छात्रीस्नानं नरः कृत्वा पूजये नधुसूदनम्॥

உபோஷ்யைகாதசீம்ஸமயக் த்வாதஸ்யாமருணோதயே தாத்ரீஸ்நாநம் நராக்ருத்வா பூஜயேந்மதுஸூ¥தரும॥

911 உ. தா -ம் - ஏகாதசியன்றைக்கு ஒன்றும் புஜியாமலுபவாஸம்செ ய்து த்வாதசி யன்றைக்கு விடியற்காலத்தில் தலைக்கு நெல்லிக்காய் தேய்த்துக்கொண்டு ஸ்நாநம் செய்து பின்பு ஸ்ரீமந்நாராயணனுக்கு த்திருவாராதநம் செய்யவேண்டும். உ कोमलै स्तुलसीपत्रै रृद्यम रिसंयु तैः॥

अर्चय्मेक्त रत्नेन त्वष्टोत्तरशतं हरिम् ॥

கோமலைஸ் துலஸீபத்ரைர் ஹ்ருத்யமஞ்ஜரிஸ்ம்யுதை: அர்ச்சயேந்மந்த்ரரத்நேநத்வஷ்டோத்தரசதம்ஹரிம்॥

311 தா-ம்.- அத்திருவாராதநத்தில், அழகியதாயிருக்கிற கதிர்களை யுடைய ம்ருதுவான திருத்துழாயினிதழ்களைக்கொண்டு த்வயமந்த்ர த்தினால் ஸ்ரீமந்நாராயணனுக்கு அர்ச்சனை செய்யவேண்டியது. ஙு. मध्वाज्यगुडसंयुक्तं पायसान्नं समर्पयेत् ।
तेनैव जुहुया दग्नौ म स्त्री शैव तु भक्तिमान् र மத்வாஜ்யகுடஸம்யுக்தம் பாயஸாந்நம் ஸமர்ப்பயேத் தேநைவஜுஹுயாதக்நௌ மந்த்ரேணைவதுபக்திமாந்॥

சு. தா ம் - பின்பு, தேன், பால், வெல்லம் சேர்த்துச் செய்தப்ர ஸாதத்தை யமுதுசெய்யப்பண்ணி, அந்த ப்ரஸாதத்தினாலேயேத்வ யமந்த்ரத்தைச் சொல்லி வெகுபக்தியுடன் தன் சக்திக்குத்தக்கபடி அக்நியில் ஹோமம் செய்யவேண்டியது. वैष्णवा न्भोजये त्पूर्वं स्वयं भुज्जेत वै ततः ॥

पुराणश्रवणं कृत्वा यावदसमयं रवेः॥

ச. அத்।
பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம். रात्रा म हॆूत्सवं कुर्यातवादि निस्स्वनै 4 सद्यः प्रसन्नो भगवान् प्रीणाति पुरुषो त्तमः॥

तथा नतुष्यति श्रीळो यज्ञ दानव्रतादिभिः।
द्वादशी पूजना दन्य द्विष्णोः प्रीतिकरं न तु ॥

வைஷ்ணவார்போஜயேத் பூர்வம் ஸ்வயமபுஞ்ஜீதவைதத:।
புராணஸ்ரவணம்க்ருத்வா யாவதஸ்தமயம்ரவே?।
ராத்ரௌமஹோத்ஸவம் குர்யாத் கீதவாதித்ரநிஸ்வகை॥

ஸத்ய ப்ரஸக்நோபகவாந் ப்ரீணாதிபுருஷோத்தம:॥

ததாந துஷ்யதிஸ்ரீசோ யஜ்ஞதாநவ்ரதாதிபி: த்வாதசீபூஜநா தந்யத் விஷ்ணோ: ப்ரீதிகரம்நது 211 ரு. எ. தா-ம்.- பின்பு ஸ்ரீவைஷ்ணவர்களை யமுதுசெய்யப்பண்ணி வைத்து அதன்பின் அச்சேஷத்தைத் தான்புஜிக்கக்கடவன்,அந்தர ம், ஸூர்யனஸ்தமிக்குமளவு முறங்காமலிருந்து புராணம் வாசிக்கு மிடத்திற்குச் சென்று புராண கதைகளைக்கேட்டிருந்து, அன்றிராத் திரி வீணை மத்தளம் முதலிய மங்கள வாத்யங்களை முழக்கி ஸ்ரீமந்நா ராயணனுக்குப் பெரிய உத்ஸவம் செய்யக்கடவன். இப்படி செய்தா ல் ஸ்ரீமந்நாராயணன் வெகு சீக்ரத்தில் அவனிடத்திலருள்புரிவன். யஜ்ஞம்,தாநம், வ்ரதம் முதலிய எதைச்செய்தாலும் அதெல்லாம் த்வாதசியில் கீழ்ச்சொன்னபடி செய்ததிருவாராதநத்தைப்போல் ஸ்ரீ பதிக்குப் ப்ரியமாகமாட்டா. तुलसीपूजना च्चैव तथा भागवतार्चनात् ।
मन्दवा रेऒथ साया ह्ने नरकेसरि पूजनात् ।
अश्वमेध सहस्रस्य फलं प्राप्नोति निश्चितम्।
துலஸீபூஜகாச்சைவ ததாபாகவதார்ச்சநத் மந்தவாரேதஸாயாஹ்நே நரகேஸரிபூஜநாத் அஸ்வமேதஸஹஸ்ரஸ்ய பலம்ப்ராப்நோதிநிஸ்சிதம 6 எ 21 அ. தா- ம் - திருத்துழாயையும் ஸ்ரீவைஷ்ணவர்களையு மாராதித்தா லும், நரஸிம்ஹ சதுர்த்தசியில் அதிலும் சனிக்கிழமையோடு கூடிய நரஸிம்ஹசதுர்த்தசியில் ஸாயங்காலத்தில் ஸ்ரீநரஸிம்ஹனுக்குத்திருவா ராதநம் செய்தாலும் ஆயிரமஸ்வமேதங்களின் பலத்தையடையக்கட வன். இதில் கொஞ்சமும ஸம்சயமில்லை நிச்சயம்.

அடி. அசு பராசரவிசிஷ்டபரமதாமசாஸ்தரம். 2 (அ-வது F।
कोदण्णस्थे रवौ नित्यं प्रत्यूषे स्नानमाचरेत् ॥

तत्रार्चये ज्जगन्नाधं धूपदीपनि वेदनैः ।
अर्चयित्वा च्युतं भक्त्या भूयो जर्म भाग्भ वेज् loot கோதண்டஸ்தேரவௌநித்யம பரத்யூஷேஸ்நாநமாசரேத॥

கூ, தத்ராரச்சயேஜ்ஜகந்நாதம தூபதீபநிவேதனை: அர்ச்சயிதவாசயுதமபகத்யா நபூயோஜநமபாகபவேத் க0 தா - ம - மார்கழிமாஸத்தில் விடியற்காலததி லெழுந்திருந்து ஸ்நாநமசெய்து ஸ்ரீமநநாராயணனுக்கு பகதியுடன் தூபதீப மர்ப்பித்து நைவேத்யம கண்டருளப்பண்ணி, தினநதோறும திருவா ராதநம் செய்யக்கடவன். இப்படிசெய்கிறவன் திருமபி ஸமஸாரத திற் பிறககமாட்டான. पद्यां स्नात्वा विधानेन तपोमास्यरुणोदये ।
पूजये नाधवीपुप्पै रपूपादि निवेदयेत्॥

अर्चयित्वा विधानेन सर्वाक्षा कामाक् समश्नुते ! तपस्येचोदिते भानौ स्नात्वानद्यां विधानतः ॥

माधवीकुसुमै र्नित्य मर्चये न्माधवं बुधः ।
कृसरं गुडमुद्दान्नं शर्कराढ्यं निवेदयेत् ।
तिलैश्च मधुसंयुकै र्जुहुयात्पौरु षेणहि ! परितु ष्ये ङ्ञगनाथ श्रिया सह जनार्दनः ॥

நதயாமஸ்நாத்வாவிதாநேந தபோமாஸ்யருணோதயே பூஜயோமாதவீ புஷ்பை ரபூபாதிநிவேதயேத! அரசசயித்வாவிதாநேந ஸர்வாநகாமாநஸமஸ்நுதே தபஸ்யேசோதிதேபாகெள ஸ்நாதவாநத்யாம விதாநத॥

மாதவீகுஸுமைர்நித்ய மாச்சயேந்மாதவமபுத: க்ருஸரமகுடமுதகாநநம் சர்க்கராட்யம நிவேதயேத திலைச் சமதுஸமயுகதைா ஜூஹுபாதபெளருஷேணஹீ, பரிதுஷ்யேஜ்ஜககாதம்பிரியாஸஹஜநார்தந81 க0. ၁၀။ 150 0311 081 கக கஉ. கங. கச.

அத்।
பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம். அஎ தாம் - மாகமாஸத்தில் விடியற்காலத்திலும் பால்குநமாஸத்தி ல்விடிந்தபின்பும ஆறுகளிற் சென்று ஸ்நாநம் செய்து குறுக்கத்தி புஷ்பத்தைத் திருமாலை கட்டி ஸ்ரீமந்நாராயணனுக்கு தினந்தோறும் ஸ மர்ப்பித்துத் திருவாராதகம் செய்யக்கடவன். பின்பு அப்பம் முதலி ய திருப்பணியாரங்களும், எள்ளுண்டை, பொங்கல்,சர்க்கரைப்பொ ங்கல் முதலிய ப்ரஸாதங்களும் அமுது செய்யப்பண்ணி, அந்தரம் எள்ளும் தேனும் கலாது புருஷஸூக்தத்தின் ருக்குக்களைச் சொல்லி ஹோமம் செய்யக்கடவன். இப்படிசெய்தால் அவனுக்கு ஸமஸ்த மான மனோரதங்களும் நிறைவேறும. அவன்மேல் ஸ்ரீமஹாலக்ஷ்மி யம ஸ்ரீமந்நாராயணனும் அநுக்ரஹம் செய்வார்கள். मासि पै त्रे शुक्लपक्षे नवम्याञ्च पुनर्वसौ ! கச. तस्यां जातो जगन्नाथः काकु जो रावणं द्विष९१५॥

तस्या मुपोष्य विधिव त्स्नात्वा सम्पूजये द्धरिम् ।
रामं कमलपत्राक्षं कौसल्यानन्दवर्धनम् ॥

नैवेद्यै र्भक्यबोजै ्यश्च पूजाजूगरणादिभिः DE" जपै रोमॆळ्ळ दानैश्च तत्र कुर्वीत मङ्गळम् ! pell மாஸிசைத்ரே சுக்லபக்ஷே நவம்யாஞ்சபுகர்வஸெள! தஸ்யாம்ஜாதோஜகந்நாத காகுத்ஸ்தோராவணம் த்விஷந்கரு. தஸ்யாமுபோஷ்யவிதிவத் ஸ்நாத்வாஸம்பூஜயேத்தரிம் ராமம்கமலபத்ராக்ஷம் கௌஸல்யாநந்த வர்த்தாம்॥

நைவேத்யைர் பக்ஷ்யபோஜ்யைஸ்ச பூஜாஜாகரணாதிபி:/ ஜபைர்ஹோமைஞ்சதாரைஞ்ச தத்ரகுர்வீதமங்களம்॥

கக. கஎ தா-ம்- சைத்ரமாஸம் சுக்லபக்ஷம் நவமிகூடிய புநர்வஸ நக்ஷத்ரத்தில் கௌஸலையின் கர்ப்பத்தில் ஸர்வேஸ்வரன்ஸ்ரீராமனாய் வந்தவதரித்தார். பின்பநேகமான இராவணன் முதலிய இராக்ஷஸர் களைக்கொன்றார். அன்றையதினத்தில் அந்த ஸ்ரீராமனுக்கு தூபதீ பங்கள் முதலிய உபசாரங்களும், ப்ரஸாதம் திருப்பணியாரம் முதலி ய நைவேத்யங்களும் ஸமர்ப்பித்துத் திருவாராதநம் ஸமர்ப்பித்துத் தானுபவாஸமாயிருந்து ஸ்ரீராம மந்த்ரத்தை ஜபம்செய்து பின்பந்த மந்த்ரத்தைச் சொல்லி ஹோமம் பண்ணி தாநங்களைச்செய்து உறங் காமல் விழித்திருந்து ஸ்ரீராமனுக்கு உத்ஸவம் செய்யக்கடவன், கஎ

அஅ பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம். त्रिवासरं प्रकुर्वीत जप हॆूमार्चनादिकम् ।
[அ-வது पूर्णे म हॆूत्सवे रम्ये कुर्वीता वभृतं शुभम् ॥

१रा वैष्णवाका भोजये च्छक्त्या दक्षिणादिभि रर्चयेत् ।
த்ரிவாஸரம்ப்ரகுர்வீத ஜபஹோமார்ச்சநாதிகம்।
பூர்ணேமஹோத்ஸவேரம்யே குர்வீதாவப்ருதம்சுபம் ।
[ வைஷ்ணவார்போஜயேச்சக்த்யா தக்ஷிணாதிபிரர்ச்சயேத்।
கஅ தா-ம்.- கீழ்ச்சொன்ன ஜபஹோமங்களையும் உத்ஸவத்தையும் மூன்று நாள் நடத்திப்பின்பு அவப்ருதம் என்கிற மங்களஸ்நாநம்செ ய்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் ததீயாராதநம் செய்து தன்சக்திக்குத் தகுந்தபடிதக்ஷிணை கொடுத்துத்ருப்தியடைவிக்கவேண்டியது. கஅத नभोमासे नभ स्येव कृष्णाष्टम्यां तधैव च ब्रह्मर्ण संयुता पुण्या साजय नीति कीर्तिता ! उपोष्य तस्यां देवेशः पूज्यो जागरणादिभिः गुडार्द्रकञ्चकृसर मपूपादि निवेदयेत् ।
1130 प्रातःकुर्या दवळृतं हॆूमं कुर्वीत वैष्णवम् ॥

२१॥

वैष्णवा९ भोजये च्छक्त्या दक्षिणाभिः प्रतोषयेत् ।
विष्णुञ्चाल ङ्कृतं भक्त्या डोलायाु विनिवेशयेत् ! நபோமாஸோபஸ்யேச க்ருஷ்ணாஷ்டம்யாம்ததைவச பரஹ்மர்க்ஷஸம்யுதாபுண்யா ஸாஜயந்தீதிகீர்த்திதா உபோஷ்யதஸ்யாம் தேவேச பூஜ்யோஜாகரணாதிபி: குடார்த்ரகம்சக்ருஸர மபூபாதிநிவேதயேத் ப்ராத:குர்யாதவப்ருதம ஹோமம்குர்வீதவைஷ்ணவம்॥

உக. வைஷ்ணவார்போஜயேச்சக்த்யா தக்ஷிணாபி: ப்ரதோஷயேத் விஷ்ணும்சாலங்க்ருதம்பக்த்யாடோலாயாம்விநிவேசயேத்॥

உஉ 2.0. தா-ம்.- ஈராவணமாஸத்திலாவது பாத்ரபதமாஸத்திலாவது ஸூர்யன் ஸிம்ஹராசியில் ப்ரவேசித்திருக்கும்போது (ஆவணிமாஸ த்தில்) க்ருஷ்ணபக்ஷ அஷ்டம் ரோஹிணீகூடிய தினத்திற்கு ஸ்ரீ ஜய ந்தியென்றுபெயர். அத்தினத்தில் உபவாஸம்செய்து ராத்ரி விழித்தி

அத।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸத்ரம். அக ருந்து சுககு வெல்லம, எளளுருண்டை.அபபம முதலிய திருப்பணி யாரஙகளை கருஷ்ணனாயவதரித்த ஸ்ரீமந் நாராயணனுக்கு அமுது செய்யப்பண்ணி மறுநாள் விடிநதபின் அவபருதமென்கிற மங்களஸ் நாநமசெய்து ஸ்ரீமஹாவிஷ்ணு விஷயமான மந்தரங்களினால் ஹோ மம பணணி, பின்பு ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் ததீயாராதநம் செய்து தசைக்திக்குத்தகுந்தபடி தக்ஷிணை கொடுத்து திருபதியடைவித்து, ஸாயங்காலம் கண்ணனுக்குத் திருவாபரண புஷ்பம் முதலியவைஸ் மர்ப்பித்து ஊஞ்சலிலெழுந்தருளப்பண்ணி உதஸவம செய்யக்கட வன च உஉ. द्वादश्यां वैष्णवर्णेतु नभस्ये स्नानमाचरेत् ! नद्यां तीधेः तटाकेवा पूजये द्विधिवद्दरिम् ! वामनं पूजये च्छक्त्या द्यन्नं निवेदयेत् ।
तेनैव जुहया दग्नौ वैष्णवाज भोजये त्ततः ॥

२४ தவாதஸ்யாமவைஷ்ணவாக்ஷேதுநபஸ்யேஸநாகமாசரேத் ந்தயாமதீர்த்தேதடாகேவா பூஜயேதவிதிவததரிம்॥

வாமநமபூஜயேச்சகத்யா தத்யநநமசநிவேதயேதா 31 2. தேநைவஜுஹுயாதக்கௌவைஷ்ணவாக போஜயேத்தத:டீச. தா - ம - பாத்ரபதமாஸத்தில் சுக்லபக்ஷததில் திருவோண நக்ஷ தரததோடுகூடிய தவாதசியனறைக்கு (வாமநதவரதசியன்றைக்கு) ஆறுகளிலாவது புண்யபுஷ்கரிணிகளிலாவது ஸ்நாநமசெய்து வாம் நனுக்குத் திருவாராதநம செய்து ததயோதநம அமுதுசெய்யபபண் ணிப பினபநதபரஸாதததினால் ஹோமமசெய்து ஸ்ரீவைஷ்ணவர்க ளுக்குத் ததீயாராதகம் செய்யவேண்டியது. ।
உசு. 1136 द्वादश्यां कृष्णपक्षे तु तपोदूसि विधानतः।
क्रोडरूपं हरिं सम्य कूृजये त्पुरुषो त्तमम् ॥

२५।
तत्रा व्य वभृतं कृत्वा ब्राहणा न्भोजयेद्बुधः ।
जपहोमादिकं तत्र ह्य न न्तफलदं विदुः॥

தவாதஸ்யாமக்ருஷ்ணபக்ஷேது தபோமாஸி விதாந்தக க்ரோடரூபமஹரிமஸம்யக் பூஜயேத்புருஷோத்தமம் ததராப்யவப்ருதமக்ருத்வா பராஹ்மணாபோஜயேத்புத ஜபஹோமாதிகமதத்ரஹ்ப55த பலதவிது:॥

12 உரு. உச.

பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். அ-வது தா-ம் - மாசிமாஸம் க்ருஷ்ணபக்ஷத்வாதசியன்றைக்கு ஸ்ரீவரா ஹநயநாருக்கு உத்ஸவம் செய்து அவபருதஸ் நாடும்செய்து பின்புஸ்ரீ வைஷ்ணவர்களுக்குத் ததீயாராதநம் செய்யவேண்டியது. அந்நா ளில் ஜபம்ஹோமம முதலியவை எதுசெய்தாலும் அவை அளவில் லாகபலத்தைக் கொடுக்கும். உக. 211 वैशाख्यं पौर्णमास्यां तु प्रभाते विमले सति छात्रीस्नानु नरः कृत्वा कृतकृत्यो भवेत्ततः ॥

र क्रै स्सरोरुहै र्देव मर्चये न्मधुसूदनम् ।
दध्यन्नं पायसं स्वीतं हृड्यै श्चूतफलै स्सह।
20 ॥

निवेद्य वैष्णवा न्भक्त्या भोजये त्प्रयतोद्विजः : साहस्रवार्षि कीं पूजां लभते नात्र संशयः வைசாக்யாம்பௌர்ணமாஸ்யாந்து ப்ரபாதேவிமலேஸதி தாத்ரீஸ்நாநமநரக்ருத்வா க்ருதக்ருத்யோபவேத்தத8) உஎ. ரக்தைஸ்ஸரோருஹைர்தேவ மர்ச்சயேந்மதுஸூதநம் தத்யந்நம்பாயஸம்ஸ்பீதம் ஹ்ருத்யைஸ்சூதபலைஸ்ஸ்ஹ॥

உஅ. நிவேத்யவைஷ்ணவாந்பக்த்யா போஜயேத்ப்ரயதோத்விஜ:॥

ஸாஹஸ்ரவார்ஷிகீம்பூஜாம் லபதேநாத்ரஸம்சய: ॥

36 உ௯ தா-ம் - வைசாகமாஸம பௌர்ணமியன்றைக்கு விடியற்காலத தில் நெல்லிக்காய் தேய்த்து ஸ்நாநம் செய்து செந்தாமரைப் பூக்களை க்கொண்டுவந்து ஸ்ரீமந் நாராயணனுக்கு ஸமர்ப்பித்து, திருக்கன்ன லமுது, தத்யோதகம், ருசியுள்ள மாம்பழங்கள், இவைகளை ஸம்ருத் தியாக அழுது செய்யப்பண்ணிப் பின்பு ஸ்ரீவைஷ்ணவர்களை பக்தியு டனமுது செய்விக்கக்கடவன். இந்நாளிலிவ்விதமாக பகவானையும் பாகவதர்களையு மாராதித்தால் ஆயிரம் வருஷமாகச் செய்தவாராத நத்தின்பலத்தையடைந்து ஸமஸ்தமான யஜ்ஞயாகாதிகளையும் செய் தவனாகக் கடவன். இதில்ஸம்சயமில்லை. शयने बोधने चैव बृहदुत्सव माचरेत् ! சயநேபோத நேசைவ ப்ருஹதுத்ஸவமாசரேத் உக. தா-ம்.- சயநஏகாதசி (ஆஷாடசுக்லைகாதசி) யிலும் போத5 ஏ காதசி (கார்த்திக சுக்லஏகாதசியிலும் ஸ்ரீமந்நாராயணனுக்குப்பெரிய உத்ஸவம் செய்யக்கடவன் உக.

பராசரவிசிஷ்டபாமதாமசாஸ்தாம प्रत्यब्दं प्रतिमासं वा प्रतिपक्ष मथापि वा ॥

उत्सवं विधिना कुर्यात्पुर राष्ट्रादिवृद्धये ॥

பரதயப்தமபரதிமாஸமவா பாதிபக்ஷமதாபிவா॥

உத்ஸவமவிதிநாக்குாயாத புரராஷ்டராதிவருத்தயோ 3010 தா- ம - வருஷமாஸ பக்ஷங்களில் செய்யவேண்டிய உதஸவத் தைத் தவறாமற செய்யக்கடவன इति श्रीपराशरस्मृता वुत्तरखद्दे विशिष्ट परम धर्मशास्र्ती नैमित्तिकोत्सववर्णनन्नाम अष्टमो2 ध्याय. அ-வது அத்யாயம் முற்றிறறு மஹோத்ஸவவர்ண நம