०३ दीक्षा

अथातस्सम्प्रवक्ष्यामि मस्त्र दीक्षाविधिम्परम् 1 பராசர உவாச. அதாதஸ்ஸம்ப்ரவக்ஷ்யாமி மந்த்ரதீஷாவிதிம்பரம்।
தா-ம். ஸ்ரீபராசரபகவான் ருஷிகளைப் பார்த்துச் சொல்லுகி றார். நாமஸம்ஸ்காரத்தை நிரூபித்தவநந்தரம் நாமஸம்ஸ்காராநந்த ரத்திற் செய்யவேண்டிய மந்த்ரஸம்ஸ்காரம் செய்யவேண்டும் ப்ரகா இத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்தரம். உரு 9. पूर्वा प्लेविधिवत्स्ना त्वा अर्चयेत्पुरुषोत्तमम् १, स्ना तंशिप्यंसमाहूय हॆूमङ्कु र्याद्विधानतः ।
मस्त्र द्वयेन जुहुया दाज्य मष्टोत्तरं शतम् 1 वैष्णव्या चैवगायत्र्या मूलम स्त्रेणदेशिक ः ! तथापुरुषसूक्तेन विष्णुम व्रे णदेशिक ः ॥

हुत्वा प्रदक्षिणङ्कृत्वा सशिष्यः प्रणमेद्गुरुः ! 3. பூாவாஹணே விதிவதஸாதவா அரச்சயேத்புருஷோத்தமம[।
க. ஸ்காதமசிஷ்யபிஸமாஹூய ஹோமங்குரடாதவிதாதே மநத்ரத்வயோஜுஹுயா தாஜயமஷ்டோத்தரமசதம்।
[ வைஷ்ணவ்யாசைவகாயதாயா மூலமந்தரேணதேசிக! ததாபுருஷஸூக்தே விஷ்ணும5த்ரேணதேசிக॥

ஹுதவாப்ரதக்ஷிணங்க்ருதவா ஸசிஷ்ய ப்ரணமேத்குரு: உ. ஙு. தா-ம. பூவாஹணமெனகிறது உதயம முதல் ஆறு நாழிகை வரையிலுள்ள காலததை, மகத்ரபரதாதாவான ஆசாாயன் தான் உத யததிலெழுந்திருந்து அதுமுதல் செய்யவேண்டும பகவகரமஸ்மர ணமதந்ததாவநம முதலாக ஸ்நாநஸநத்யாவநதநாதி நித்யகர்மாநுஷ் டாகஙகளை பூர்வாஹணத்தில் முடிததுப் பின்பு புருஷோத்தமனான ஸ்ரீமந்நாராயணணை ஷோடசோபசாரங் களினாலா ராதித்து, அந்நதாம ஸ்நாநம முதலான நித்யகாமஙகளைச்செயது நிறகிற சிஷ்யனை யழை ததுத் தன் சமீபத்தில் வைத்துக்கொண்டு பாஞ்சராதரம முதலான க்ரந்தஙகளிற சொலலிய விதிப்படி விதிபூர்வமாக பரதிஷ்டைபண ண ப்பட்ட அகநியில் நெயயினால், திருமநதரம, த்வயம, விஷ்ணுகா யதரீ, இந்த மந்தரங்களினால் க0அ ஆவருத்தியும், புருஷஸ க்தத் தின ருக்குக்கள், விஷ்ணுஷடக்ஷரீ, முதலான பகவரமாஹாதமய பரதிபாதகங்களான மந்தரங்களினால் யதாஸமபவமும ஹோமமபண் ணிப் பின்பநத அகநியை சிஷ்பனும் தானுமாய் பரதக்ஷிணம்செய்து தணடன ஸமர்ப்பிக்கவேணடியது. 1 ततःकलशआधाय पवित्रजल सम्भृते ॥

तुळसिङ्गर्धदूर्वाग्रे काळीयं गौरसर्ष पम् ।
अभिमस्त्र्यद्वयेनाथ मूलम स्ट्रे णम प्रै वित् ॥

X. பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம், (ஙுவது तेनसमार्जयेच्छिष्यं मक्त्ररल्नेन देशिकः ।
सम्मार्जयेछ्चतंशिष्यं मूलमन्त मनुस्मरन् प्राशये त्सलिलम्पश्चात्ति वारं मस्त्र विच्चि तम् ।
ததகலசஆதாய பவித்ரஜலஸம்ப்ருதே॥

துளஸீம்கந்ததூர்வாக்ரே கௌசேயம்கௌ ரஸர்ஷபம் அபிமந்த்ரத்வயே நாத மூலமந்த்ரேணமந்த்ரவித்॥

தோஸம்மார்ஜயேச்சிஷ்யம் மந்த்ரரத்நேந்தேசிக ஸம்மார்ஜயேச்சதம்சிஷ்யம் மூலமந்த்ரமநுஸ்மரந்[ ப்ராசயேத்ஸலிலம்பஸ்சாத் திரிவா ரம்மந்தரவிச்சதம்।
ச. ரு கா. தா-ம். அதுக்கநந்தரத்தில் மந்த்ரவித்தான ஆசார்யன் பரி சுத்தமான ஒரு கலசத்தில் காவேரி முதலான புண்யதீர்த்தங்களின் ஜலத்தை நிறைத்து, அதில் திருத்துழாய் சந்தநம் அறுகம்புல் வெண் கடுகு இவைகளைச் சேர்த்து, பட்டுவஸ்த்ரத்தைச் சுற்றி திருமந்த்ர த்வய மந்த்ரங்களினா லபிமந்த்ரித்து, அந்த ஜலத்தினால் திருமந்த்ரத்வய மந்த்ரங்களை யநுஸந்தித்துக் கொண்டு சிஷ்யனை ப்ரோக்ஷித்து அந்த ஜலத்தை மூன்றுதரம் ப்ராசநம்பண்ணி வைக்க வேண்டியது. मूर्ध्निहस्तंविनिक्षिप्य दक्षिणञ्ज्ञानदक्षिणम् # सव्यञ्चहृदये न्यस्य कृपया वीक्षये द्गुरुः ।
மூர்த்நிஹஸ்தம்விநிக்ஷிப்ய தக்ஷிணம்ஜ்ஞாநதக்ஷிணம்॥

ஸவ்யஞ்சஹ்ருதயேந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத்குரு! ௯2. 2. எ. தா-ம். ஆசார்யன், ஜ்ஞாநப்ரதமான தன்னுடைய வலதுகை யை சிஷ்யனுடைய சிரஸ்ஸில் பொருந்தும்படி வைத்து இடதுகை யை அவன்மார்பில் வைத்து தயையையுடையனாய் சிஷ்யனைப் பார் க்கவேணும். எஏ. स्वाचार्यं हृदये ध्यात्वा जप्त्वा गुरुपरम्पराम् ॥

तत स्सम्प्रार्थये देवीं सर्वलो केश्वरीं प्रियाम् ! ஸ்வாசார்யம்ஹ்ருதயேத்யாத்வா ஜப்த்வாகுருபரம்பராம்॥

ததஸ்ஸம்ப்ரார்த்தயேத்தேவீம் ஸர்வலோகேஸ்வரீம்ப்ரியாம்।
அ. தா-ம். அதுக்கநந்தரம் ஆசார்யன், தனக்கு மந்த்ரோபதேசம் பண்ணின வாசார்யனை த்யாநித்து ஸ்ரீதரன் பர்யந்தமான குருபரம்

அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். உள் அ2. F. no. கO. பரையை யநுஸந்தித்து, பின்பு, ஸமஸ்தலோகங்களுக்கும் ஸ்வாமிநி யாய் சேதநர்விஷயத்தில் ப்ரியத்தையே செய்யுமவளான ஸ்ரீலக்ஷ்மீ தேவியை மேற்சொல்லுகிறபடி ப்ரார்த்திக்கக்கடவன். माता त्वं सर्वलोकानां सर्वलोकेश्वरप्रिये " श्रिययस्वैन मद्येम महाराधळकैर्वृतम्।
एवंरमाम्पुरस्कृत्य पश्चादेवं समाश्रयेत् ॥

மாதா த்வம்ஸர்வலோகாநாம் ஸர்வலோகேஸ்வரப்ரியே॥

ஸ்ராயயஸ்வைநமத்யேம மபராதசதைர்வ்ருதம் ஏவம்ரமாம்புரஸ்க்ருத்ய பஞ்சாத்தேவம்ஸமாஸ்ரயேத்॥

தா-ம். ஸ்ரீமஹாலஷ்மியே! ஸர்வேஸ்வரன் ஜனங்களுடைய பாபங்களைப்பார்த்து அவர்களைத் தண்டிக்கமுயன்றபோது, இந்தச்சே தநன் அநேகமான அபராதங்களைப்பண்ணி ஸமீபத்தில் நெருங்கவும் யோக்யதை யில்லாதவனா யிருக்கிறான்; தேவரீர் யாரேனும் எவ்வித மான பிழையைச் செய்தபோதிலும் அவைகளைப் பொறுத்து அந்த ஸர்வஜனங்களுக்கும் ஒருவராலுமொரு தீங்கும் வாராதபடி காக்கும்படி யான மாதாவாயிருக்கிறீர்; ஸர்வலோகத்துக்கும் ஸ்வாமியான ஸர் வேஸ்வரனுக்குத் தாமெதைச் சொல்லிலும் மறுசொல்லில்லாதபடி செய்யும்படி அத்யந்த மபிமதையாயு மிருக்கிறீர். ஆகையால் இவ னபராதங்களைப் பொறுப்பித்து இவனை ஸர்வேஸ்வரன் திருவடிகளி லாஸ்ரயிப்பிக்கவேணும். என்றிப்படி ஆசார்யன் பிராட்டியைமுன்னி ட்டுக்கொண்டு பிறகு ஸர்வேஸ்வரனைப் பற்றக்கடவன். 00. नारायण दयासिद्धि वात्सल्यगुणसागर ।
त्रा ह्येनं पापिन न्देव कृपया समुपागतम् ॥

एपम्प्रपद्य देवेश माचार्यकृपयास्वयम् ।
स्वाचार्यं हृदयेध्यात्वा मुक्त्र मध्यासयेद्गुरु ॥

१२ நாராயண தயாளிந்தோ வாத்ஸல்யகுண ஸாகர த்ராஹ்யேநம்பாபிநந்தேவ ச்ருபயாஸமுகாகதம்॥

ஏவம்ப்ரபத்யதேவேச மாசார்யக்ருபயா ஸ்வயம।
ஸ்வாசார்யம்ஹ்ருதயேத்யாத்வா மந்த்ரமத்யாபயேத்குரு?l கக. தர-ம். ஸகல ஜனங்களுக்கும் மாதாபிதா என்றிவை முதலாகச் சொல்லப்பட்ட ஸகலவித பந்துவான கரிய:பதியே! ஒருவன் துக்

உஅ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். [௩-வது கப்பட்டானாகில் அவனுடைய அந்தத் துக்கத்தைக்கண்டு பொறுக்க மாட்டாமல் தானவனைக் காட்டிலும் அதிகமாய்த் துக்கிக்கையாகிற கயாகுணமென்ன, பசுவானது தன் வயிற்றிற் பிறந்த கன்றின் சரீர த்திலப்போதுள்ள மலங்களை ஹேயமென்று பாராதே தன் நாக்கி னால் நக்கி, போக்யமாகக் கொள்ளுமாபோலே தன்னை யாஸ்ரயித்த வன் பக்கல் தோஷமுண்டாகில் அதை ஹேயமாக நினைத்து அவனை விட்டு விடாமல் அங்கீகரிக்கைக்கு ஹேதுவாக அதையே போக்ய மாகக் கொள்ளுகையாகிற வாத்ஸல்யகுணமென்ன, இவைகளுக்கு ஸமுத்ரமன்றோ தேவரீர்? எப்போதும் பாபத்தையே பண்ணித் திரி கிறவிவன் தேவரீருடைய க்ருபையினால் அப்பா வ்ருத்தியில் நின் றும்திரும்பி ஸ முகனாய் தேவரீர் ஸந்நிதியை இப்போதடைந்தான். இவனை க்ருபையினால் ரக்ஷித்தருளவேணும். என்று தன்னுடைய ஆசார்யன் தன்னிடத்தில் பண்ணின க்ருபையினால் இப்படி தான் ஸர்வேஸ்வரனிடத்தில் ப்ரபத்திபண்ணி தன்னுடைய ஆசார்யனை ஹ்ருதயத்தில் த்யாநித்துக்கொண்டு ஆசார்யன் சிஷ்யனுக்கு மந்த் ரோபதேசம் செய்யவேண்டியது. समानोत्कृष्टरहितं संसारोच्चेदनं परम् ।
सर्वदंसर्वपापघ्नं सुहाप्रियतमं विभोः॥

अध्यापये नस्त्र रत्नं सर्षि छन्देधिदैवतम् ! न கஉ. 03. सन्यासञ्च समुद्रञ्च सार्थमध्यापये त्स्वयम् ॥

१४. विनापिन्यासमुद्रेच विनाछशोधिदैव ते यस्योच्चारणमात्रेण सर्वसिद्धि फलंल भेत् கோத்க்ருஷ்டாஹீகம் ஸம்ஸாரோச்சேதநம்பரம்।
ஸர்வதம்ஸர்வபாபக்கம் மஹாப்ரியதமம்விபோ8\ அத்பாபயேந்மந்த்ரரத்நம் ஸர்ஷிசந்தோதிதைவதம் ஸந்யாஸஞ்சஸமுத்ரஞ்ச ஸார்த்தமத்யாபயேத்ஸ்வயம் 1 விநாபிந்யாஸமுத்ரேச விநாசந்தோதிசைவதே யஸ்யோச்சாரணமாத்ரேண ஸர்வஸித்திபலம்லபேத் ॥

கஙு. கசு. கரு. தா-ம். இப்பொழுது உபதேசிக்கவேண்டும் மந்த்ரத்துக்கு மந் த்ராத்கம் என்றுபெயர். எல்லா மந்த்ரங்களைக்காட்டிலும் உயர்ந்த ப்ர பாவமுடைய தாகையால் மந்த்ரரத்நம் என்று த்வத்துக்குத் திருநா

பராசர விசிஷ்ட பரமதர்மசாஸ்தரம உஎ பரையை யநுஸந்தித்து, பின்பு, ஸமஸ்தலோகங்களுககும ஸ்வாமிநி யாய் சேதநா விஷயத்தில் ப்ரியத்தையே செய்யுமவளான ஸ்ரீலக்ஷமீ தேவியை மேற்சொல்லுகிறபடி ப்ரார்த்திக்கககடவன் माता त्वं सर्वलोकानां सर्वलोकेश्वरप्रिये श्राययस्वैन मद्येम मपराधश डैर्वृतम्।
एवंरमाम्पुरस्कृत्य पश्चादेवं समाश्रयेत्।
அடி. . F. மாதா த்வமஸர்வலோகாநாம ஸர்வலோகேஸ்வரபரியே॥

ஸ்ராயயஸவைநமத்யேம மபராதசதைாவருதம! ஏவமரமாபுரஸ்கருத்ய பலசாத்தேவமஸமாரையேத[[ no. கூ. தா-ம ஸ்ரீமஹாலஷ்மியே! ஸாவேவரன ஜநங்களுடைய பாபங்களைபபார்த்து அவர்களைத் தணடிககமுயன்றபோது, இந்தசசே தான அநேகமான அபராதஙகளைப்பணணி ஸமீபத்தில் நெருஙகவும் யோகயதை யில்லாதவனா யிருககிறான்; தேவரீர் யாரேனும் எவ்வித மான பிழையைச் செய்தபோதிலும் அவைகளைப் பொறுத்து அந்த ஸாவஜனங்களுக்குமஒருவராலுமொரு தீங்குமவாராதபடி காககும்படி யான மாதாவாயிருக்கிறீர்; ஸர்வலோகத்துக்கும ஸ்வாமியான ஸா வேஸ்வரனுக்குத தாமெதைச் சொல்லிலும் மறுசொலலிலலாதபடி செய்யுமபடி அத்யநத மபிமதையாயு மிருககிறீர். ஆகையால் இவ னபராதங்களைப் பொறுப்பித்து இவனை ஸாவேவரன் திருவடிகளி லாயிபபிக்கவேணும் என்றிப்படி ஆசாாயன் பிராட்டியைமுன்னி ட்டுக்கொண்டு பிறகு ஸாவேஸ்வரனைப் பற்றக்கடவன. க. 00. नारायण दयासिद्धि वात्सल्यगुणसागर ।
त्राह्येनं पापिन देव कृपया समुपागतम् ॥

एवं प्रपद्य देवेश नूचार्यकृपयास्वयम् ।
स्वाचार्यं हृदयेध्यात्वा मुक्त्र मध्यासयेद्गुरु- 11१ २ நாராயணதயாஸிந்தோ வாத்ஸல்யகுணஸாகர தராஹ்யேநமபாவிநதேவ சருபயாஸமுகாகதம॥

ஏவமப்ரபதயதேவேச மாசாாயக்ருபயா ஸ்வயம ஸ்வாசார்யம்ஹருதயேத்யாத்வா மநரமதயாபயேதகுரு?ll கக. தா-ம. ஸகல ஜநஙகளுக்கும் மாதாபிதா எனறிவை முதலாகச சொலலப்பட்ட ஸகலவித பந்துவான கரியபேதியே’ ஒருவன் துக்

கூ0 பராசர விசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். ரதாரிணம்விப்ரம் யோத்யாபயதிதேசிக ஸகுரூர் நரகம்யாதி கல்பகோடி சதம்த்விஜா க (௩-வது கஅ. தா-ம். எந்த ஆசார்யன், ஸமாஸ்ரயணமில்லாத ப்ராஹ்மணனு க்கு மந்த்ரத்தை யுபதேசிக்கிறானோ? ருஷிகளே! அவன் நரகத்தை யடைந்து அநேக கல்பங்கள் அங்கேயே வளிப்பன். तस्ता त्तापादिसंस्कारा स्सर्वम श्रेषुसत्तमः ।
अभ्यापये त्ततःपश्चा दन्यथा नरकं प्रजेत् ॥

தஸ்மாத்தாபாதிஸம்ஸ்காராஸ் ஸர்வமந்த்ரேஷு ஸத்தமா?।
அத்யாபயேத்தத: பஞ்சாதந்யதாநரகம்வ்ரஜேத் சுஅ. OF’ ககூ. தா-ம். ஆகையால் ஸமாரயணம் முதலான கீழ்ச்சொன்ன ஸம்ஸ்காரங்கள் எந்தமந்த்ரத்தை யுபதேசித்துக் கொண்டபோதிலும் அவஸ்யம் செய்துகொள்ளத் தக்கதுகள். அவைகளைச் செய்தே மந் த்ரத்தை யுபதேசிக்க வேண்டும். இல்லாவிடில் நரகத்தை யடைவன். एकस्मिन्दिन सेवापि कृत्वाता पादिसं स्क्रियाः॥

पृथक्पृथक्चानुपूर्व्या सर्वङ्कु रा दतस्धितः॥

२ं. ஏகஸ்மிந்திவஸேவாபி க்ருத்வாதாபாதிஸம்ஸ்க்ரியா ப்ருதக்ப்ருதக்சாநுபூர்வ்யா ஸர்வங்குர்யாததந்த்ரித॥

தா-ம். ஸமாஸ்ரயணம் முதலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்கார ங்களை யெல்லாம் ஒருதிநத்திலாவது,வெவ்வேறு தினங்களிலாவது, சொன்ன க்ரமப்படி ஒன்றும் விடாமல் செய்யவேண்டும். अधित्य मक्त्र माचार्यं पूजये द्भक्तितो द्विजः।
आचार्याधीनवृत्तिस्तु यावज्जीवं भवेत्सदा॥

அதீத்யமந்த்ரமாசார்யம் பூஜயேத்பக்திதோத்விஜ8।
ஆசார்யாதீநவ்ருத்திஸ்து யாவஜ்ஜீவம்பவேத்ஸதா॥

உக. தா-ம். சிஷ்யன் மந்த்ரத்தை நியமத்துடன் கற்றபின்பு ஆசார் யனை பக்தியுக்தனாய்ப் பூஜிக்கக்கடவன். அநந்தரம்ப்ராணனுள்ள வள வும் எப்போதும் ஆசார்யனுக்குப் பரதந்த்ரமான வ்ருத்தியையுடைய னா யிருக்கக்கடவன். அதாவது - ஆசார்யன் அமுதுசெய்த பின்பு அந்த சேஷத்தைத் தான் புஜித்தல், அவனைக் காட்டிலும் தாழ்ந்த இடத்தில் உட்கார்தல், படுத்தல்,பின்செல்லல், ஸமித்து குசம் திரு த்துழாய் இவைகளைக் கொண்டு தருதல், இவை முதலானவைகள்.

அத்) பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். हॆूम शेषंसमाप्याथ ब्राह्मणान्भोजयेच्छु खान् ।
यावच्छरीरपातस्तु द्वयमावर्तयेन नुम् ! ஹோமசேஷம்ஸமாப்யாத ப்ராஹ்மணார்போஜயேச்சுபாங் யாவச்சரீர பாதந்துத்வய மாவர்தயேந்மநும்॥

உஉ. தா-ம். சிஷ்யனுக்கு ஆசார்யன் பக்கல் செய்யவேண்டும் முறை யைச் சொல்லி ஸம்ஸ்காராந்தத்தில் ஆசார்யன்செய்யவேண்டும் க்கு த்யத்தைச்சொல்லுகிறார். மந்த்ரோபதேசாநந்தரத்தில் செய்யவேண் டும் ஹோமத்தைச் செய்து முடித்து நல்லொழுக்கமுடைய ப்ராஹ்ம ணோத்தமர்களை அமுது செய்விக்கவேண்டியது. பிற்பாடுசரீரமுள்ள வளவிலும் மந்த்ரராஜனான த்வயத்தை அநுஸந்திக்கக் கடவன். इति श्रीपराशरस्मृतावुत्तरखणेमस्त्र संस्कार वर्ण नन्ना मतृतीयोध्यायः, கூ.வது அத்யாயம் முற்றிற்று. ச-வது அத்யாயம். யாகஸம்காரத்தின் க்ரமம்.