०२ पुण्ड्र-नाम-संस्कारः

श्रीपराशर उवाच, अतःपरं प्रवक्ष्यामि पुण्णधारण मुत्तमम् ।
यस्य. धारण नूत्रेण सर्वतीर्थफलं लभेत् ॥

ஸ்ரீபராசர உவாச (உ-வது அசபேரம பரவக்ஷ்யாமி புணடர தாரண முத்தமம ।
ஸயதாரண மாதரேண ஸர்வ தீர்தக பலம் லபேத் ॥

பராசரர் அருளிச்செய்கிறார். ċ க. தா-ம தாப ஸமஸ்காரம் நிரூபித்த பினபு புண்ட்ர தாரணம என்கிற உத்தமமான ஸமஸ்காரததைப் பரககச் சொல்லுகிறேன். மேல் சொல்லப போகிற புணடாத்தைத் தரிததவன கங்காதி ஸாவ தீர்த்தங்களிலும் ஸநா நம செய்த பலததை யடைவான. க पूर्वाह्ल पूर्ववत्स्नात्वा सम्पूज्य मधुसूदनम् ।
शिष्यं स्नात मलङ्कृत्य पुण्णधारण मादि शेत् ॥

பூர்வாஹ்ணே பூவவதஸ்நாத்வா ஸமபூஜ்ய மதுஸூதநம சிஷ்யம ஸநாத மலஙக்ருதய புணடரதாரணமாதிசேத ॥

உ. தா-ம. தாபஸமஸகாரததிறசொல்லியதுபோல பராத: காலத்தி ல் ஸநா நமசெய்து ரியபேதியை யாராதிததுப, பின்பு ஸநாநம செய் து பரிசுத்தனாயி ருக்கிற சிஷ்யனை வஸ்த்ரம பூஷணம் முதலியவை களினாலலங்கரித்துப புண்ட்ர ஸம்ஸ்காரம் பெற்றுக்கொள்ளும்படி நியமிக்க வேண்டியது. ඔය स्थड्डीले सैक तेवा पि ह्युपलिष्य तलो द्वादशैतानि पुस्त्राणि लिखितस्ति न्यथा ஸ்தண்டிலே ஸைகதேவாபி गुरुः ।

क्रमम् பய ததோகுரு: உ. 3. தவாத சைதாநி புண்டராணி லிகேத தஸமின யதாகரமம॥

௩. தா-ம புல் முதலான பூண்டுக ளிலலாத பரதேசததி லாவது மணல் ப்ரதேசத்திலாவது கோமயத்தினால வேபமே பண்ணப்பட்ட டத்தில் கிழக்கு முதலானதிக்குகளில் க்ரமமாக இநதப பன்னிரண டு ஊர்த்வ புண்டரங்களையும் எழுதவேண்டியது De अष्टफुग्गा व्यष्टदिडु मध्ये चत्वारि विन्यसेत् ।
व्यापारण सर्वपु णेषु शवादीक्षा यथाक्रमम् ங. 8.

அத.) பாரசரவிசிஷ்ட பரமதாமசாஸ்தரம், கக ச. ரு. आवाहनार्घ्य पाद्यैश्च धूपदीप निवेदनै ॥

सम्पूज्याग्निं प्रतिष्ठाप्य हॆूमं पूर्वन दाच रेत् पौरुषेणतु सूक्तीन केशवाद्यैश्च नामभिः ।
मूलमु श्रेण वै हुत्वा होम शेषं सरूपयेत् ।
६. அஷ்டபுண்டராணயஷ்டதிக்ஷமதயே சதவாரிவிநயஸேத।
வயாஹரகளாவபுணட்ரேஷு கேசவா தீயதாகரமம ஆவாஹநாாக்யபாதயைச தூபதீபநிவேதனை! ।
ஸமபூஜயாகநிமபரதிஷ்டாபய ஹோமம பூாவவதாசரேத்॥

ரு பௌருஷேணது ஸூக்தேந கேசவாதயைச்ஈ நாமபி:1 மூலமநதரேணவை ஹுதவா ஹோமசேஷம ஸமாபயேத்॥

சு. தா-ம, அதில் கிழக்கு முதலாக எட்டுத திக்குக்களில் எட்டும், நடுவில் மூலைகளைவிட்டுக்கிழக்கு முதலான நாலுதிக்குக்களில்காலும், ஆகபபனனிரண்டு ஊர்த்வபுண்டாககளையெழுதி, அவைகளில் எழு தின க்ரமமாக கேசவன முதலாக மேல சொலலப்போகிற பனனிர ண்டு திருநாமங்களை ஆவாஹநம்பண்ணி, அவவவர்கள் திருநாமங்க ளைக்கொண்டே அர்கயம, பாக்யம், ஆசமநீயம், தூபம், தீபம் இவை முதலியவைகளா லாராதித்துப பழம முதலாகத் தாம்பூலாநதமா கக கண்டருளப் பண்ணி, அந்நதரம முன்ஸமஸகார பரகரணத திற சொல்லியபடி அவவாகள கல்பாநுஸாரமாய அகநிபரதிஷ்டை பண்ணி, புருஷஸூகத ருக்குக்களினாலும் கேசவாதி த்வாதசநாம ங்களினாலும் திருமந்தரத்தினாலும் ஹோமத்தை ஸமபூரணமாகச்செ யது முடித்து விடவேண்டியது 8 प्रदक्षिणं ततः कुर्या न्नमस्कुर्या च्च भक्ति तः ।
पुणि धारये च्छिष्य मासीनं विनयान्वितम् ।
नमस्कृत्य तत श्शिष्यो गुरुं सर्वगुणान्वितम् ।
तदाप्रभृति पुणि मृदाधार्याणि नित्यशः ॥

பரதக்ஷிணமந்த:ய நமஸகுர்யாசசபகதிதா புணடராணிதாரயேசசிஷய மாஸீநமவிகயாக விதம நமஸக்ருதயததரஸிஷ்யோ குருமஸர்வகுணா விதம தகாபுர பருதிபுண்ட்ராணி மருதாதாயாணி நிதபச: ॥

எ அ. கஉ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம் (உ-வது தா-ம். அங்கரம், பக்தியுடன் ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைப் பண்ணி, வணக்கத்துடன் தன் பக்கத்திலுட்கார்ந்திருக்கும் சிஷ்யனு க்கு மேல் சொல்லப்போகிற க்ரமமாக ஊர்த்வபுண்ட்ரதாரணம் செ ய்விக்கவேண்டியது. சிஷ்யனும், தனக்கு ஜ்ஞாநப்ரதனாய் ஸமஸ்த மான ஆசார்யகுண யுந்தனான குருவுக்குத் தெண்டன் ஸமர்ப்பித்து அதுமுதல் நித்யமாய் மருத்திகையினால் ஊர்த்வபுண்ட்ரங்களைத் தரி க்கக்கடவன். அ. आदाय वैष्णवे क्षेत्रे मृत्तिकां विमलां शुभाम् ।
मूलमस्त्रेणाभिमस्त्र चोर्ध्वपुड्डाणि धारयेत् ॥

ललाटादिषु चाश्लेषु केश वादी यथाक्रनुम् ! ஆதாயவைஷ்ணவேக்ஷேத்ரே மருத்திகாம்விமலாம் சுபாம்।
மூலமந்த்ரேணாபிமந்த்ர்ய சோர்த்வ புண்ட்ராணிதாரயேத் ॥

கூ. லலாடாதிஷு சாங்கேஷு கேசவாதீந்யதாக்ரமம் D தா-ம். அந்த மருத்திகையை எம்பெருமானுகந்தருளின ஸ்ரீரங் காதி திவ்யக்ஷேத்ரத்தில் நின்றும் ஸங்க்ரஹித்து, வெண்மையாய், ம்ருதுவாய், வாஸநையுடையதாம்படிசெய்து திருமந்த்ரத்தினாலபிமந் த்ரித்து, நெற்றிமுதலான அவயவங்களில் ஊர்த்வபுண்ட்ரமாகத்தரி த்து அவைகளில் கேசவாதி மூர்த்திகளை ஆவாஹநம் செய்யவே ண்டியது. ஊர்த்வ புண்டரலக்ஷணம். கூஉ. द्व्यङ्गुलं त्र्यङ्ञुलं वापि ह्यन्तराळं प्रकल्प येत् il १०. पार्श्व मङ्गुलमात्रं स्या दूर्ध्वपुणस्य लक्षणम् ।
த்வ்யங்குலம்த்ர்யங்குலம் வாபி ஹ்யந்தராளம்ப்ரகல்பயேத் ॥

க0. பார்ச்வமங்குலமாத்ரமஸ்யா தூர்த்வபுண்ட்ரஸ்யலக்ஷணம்।
தா-ம். இரண்டங்குலமாவது, மூன்றங்குலமாவது, இடையில் விட்டு, இரண்டு பக்கங்களில் ஒவ்வோரங்குலம் அகலமுடையதாய், (ஹரிபாதாக்ருதியாய் வெண்ம்ருத்திகையினால்) தரிக்கப்பட்டது ஊர் த்வ புண்ட்ரமென்று சொல்லப்படும். க02 हरेः पादाकृतिं रम्यं सुपार्श्वं सुमनोहरम् ॥

नासिकामूल मारभ्य ललाटा स्तञ्ब विन्यसेत् ।
एवंसर्वाणिपुक्ट्राणि सच्छिद्रा ण्येव कारयेत्

0.9. அத।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். கங. ஹரே பாதாக்ருதிமரமயம் ஸுபாரஸ்வம்ஸு மநோஹரம்॥

கக. நாஸிகாமூலமாரப்ய லலாடாநதஞ்சவிநயஸேத்।
ஏவமஸர்வாணி புண்ட்ராணி ஸசசித்ராண்வேவதாரயேத।
கஉ. தா-ம. ஹரிபாதாக்ருதியாய், பஹுகுண ஸம்ருத்தமாய்,மநஸ் ஸுக்கு ஆஹ்லாத ஜநகமான ஊாத்வ புண்ட்ரத்தை காஸிகாமூலமெ னறு சாஸ்த்ரஙகளில் ஸித்தமரன காஸிகையின் மூன்றாவது பாசம் தொடங்கி நெற்றிக்கட்டுவரையில் அழகாகத் தரிக்கவேணும் இப் படியே ஹரிபா தாக்ருதியான மற்ற ஊர்த்வ புண்ட்ரங்களையும் இடை யில இடமவிடடே தரிக்கவேணும். இடைவெளியில்லாத ஊர்த்வ புண்ட்ரத்துக்கு நிஷேதம் கஉ. 03. प्रमाणहीनं बद्धाग्र मच्छिद्रइ विवर्जयेत् ।
अच्छिद्र मूर्ध्वपुण्णन्तु यः करोति विमूढधीः ।

तेनैव हि धृत स्सम्यक्छुनः पादो न संशयः ।
तस्मा च्छिद्रान्वितं पुं ब्राह्मण स्सततं धरेत् ॥

१रु. பரமாணஹீநமபததாகர மசசிதரஞ்சவிவர்ஜயேத்।
அசசிதரமூாகவபுணடரந்து யகேரோதிவிமூடதீ:॥

தேநைவஹீத்ருதஸ்ஸமயக் சுந:பாதோநஸமசய:।
தஸ்மாசசித்ராகவிதம்புண்டரம பராஹ்மணஸஸததம்தரேத் கங தா-ம கீழுதஹரித்த நீளம் அகலங்களில் குறைந்தாலும் அதி கரித்தாலும், நுனிசோந்திருந்தாலும், இடையிலவெளியில்லாவிட்டா லும்,அப்படிப்பட்ட புண்டரத்தைத்தரிக்கககூடாது. ஊர்த்வபுணட் ரததினஸ்வரூபமறியாத ஒருமூடன அந்தபுண்ட்ரததைததரித்தானே யானால், அவன நாயின காலைத் தரிததவனாவான, இதில்ஸமசயமில்லை. ஆகையால இடைவெளியுள்ள ஊர்த்வபுணட்ரததையே ப்ராஹ்ம ணன தரிக்கககடவன. வைதிககர்மங்களில் ஊர்த்வபுண்ட்ரதாரணவிதி. सन्द्याकाले जपे हॆूमे स्वाध्याये पितृतर्पणे ! கச. श्राद्धे वाने च यज्ञे च धारये दूर्थ्वपुणकम् ॥

१५. ஸந்தயாகாலேஜபேஹோமே ஸ்வாத்யாயேபி தருதர்பணே।
ராததேதாநேசயஜ்ஞேச தாரயே தூர்தவபுண்ட்ரகம்॥

கரு. தாம். தினந்தோறும் த்ரிகாலத்திலும அநுஷ்டிக்கவேண்டும ஸநத்யாவநதநம, ஜபம, ஹோமம, வேதாத்யயமே,பர்வகாலங்களில்

.கச பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்தரம (உ-வது செய்யவேண்டும் பிதருதர்பணம, யராததமதாநம, ஒரு பலத்தை உத்தேசித்துச் செய்யும் யாகம், இவை முதலான நிதியநைமித்திக காமய கர்மஙகளை ஊாதவபுண்டரம தரித்தே அநுஷ்டிக 5வேணும் ஊர்த்வ புண்டாமில்லாமல் செய்த கர்மம் பலமின்றியொழிகை. ऊर्ध्वपुण्णन्तु विप्राणां सन्यानुष्ठानकर्मवत् ।
श्राद्धकाले विशेषेण कर्ता भोक्ता च सत्यजेत् ! ऊर्ध्वपुविहीनस्तु कर्म यत्कि दाच रेत् ।
तत्सर्वं विफलं याया दिष्टापू र्तमपिद्विजाः ॥

ஊதவபுண்டரந்து விபராணாம் ஸநத்யா நுஷ்டாரு காமவத்।
ஸ்ராத்தகாலேவிசேஷேண கர்த்தாபோகதாசருதயஜேத்॥

கசு. ஊாத்வ புண்டரவிஹீநஸ்து கர்மயதகிஞ்சிதாசரேத தத்ஸர்வமவிபலமயாயா திஷ்டாபூததமபிதவிஜா8॥

து 02. கஎ தா-ம. பராஹ்மணனுககு ஸந்த்யாவநக மபோல ஊாதவபுண ட்ர தாரணம் ஆவஸ்பகம அதிலும் ராத்தகாலத்தில் ஸ்ராததத்தைய பண்ணுகிறவனும அதில புஜிக்கிறவனும் ஊாதவபுணட்ரத்தை விடா மல் தரிக்கக்கடவன். ஊாதவபுணட்ர மிலலாதவன செய்த நிதய நைமித்தி காமஙகளும், யாகமும், குளம கிணறு முதலானவைக ளும பலமின்றியே போயவிடும். கஎ. 20. ஊர்த்வபுண்ட்ர சூந்ய சரீரதர்சந நிஷேதம் य च्छरीरं मणष्याणा मूर्ध्वपु निवजि९ तन् ।
द्रष्टव्यं नैव तद्गात्रं श्मशान सदृशं हि तत् ।
யசரீரமமநுஷ்யாணா மூர்தவபுண்ட்ரவிவாஜிதம தரஷ்டவ்யமகைவதத்காத்ரம Vமசாநஸத்ருசமஹிதத।
! கஅ. தா -ம. ஊாதவபுணட்ரமில்லாத சரீரம மைசாந்துலயமாகை யால அதைப் பார்க்கவேகூடாது ஊர்த்வபுண்ட்ர தாரணபலம் கஅ. OF. मृद मादाय कृष्णाया स्तुलस्या मूलसम्भवाम् ।
धारये दूर्ध्वपुण्णणि तस्याः फल मनन्तकम् ॥

१९, यत्तु दिव्यं वारेः क्षेत्रं मृद मादाय तत्र वै! p6& 30. दूर्ध्वपुड्डाणि त्रिसज्ञ्यानु द्विजोत्तमाः ॥

धारये

அக।
யே. பராசரவிசிஷ்ட பரமகாமசாஸ்தரம. மருதமாதாயகருஷ்ணாபா ஸதுலஸ்யாமூலமைபவாம।
தூாதவபுணடராணி தஸயா?பலமகந்தகம॥

யத்துதிவயமஹரேக்ஷேக்ரம மருதமாதாயதத்ரவை ।
தாரயே கரு க௯ தூாதவ புணட்ராணி த்ரிஸந்த்யாஸு த்விஜோத்தமா:।
[ தா-ம. பராஹ்மணோத்தமாகளே’ க்ருஷ்ணதுளஸியின் மூலத்தி விருக்கும மருததுவினாலாவது, ஸ்ரீரஙகாதிபகவதக்ஷேத்ரததின மருத் துவினாலாவது, உதயம், மதயாஹநம, ஸாயங்காலம், ஆகிற மூன்றுஸந் தயாகாலங்களிலும ஊாத்வபுணடரத்தைத் தரித்தால் அநநதமான பலத்தை யடையக்கடவன வேறுவிதமான புண்ட்ரங்களைத்தரித்தால் சூத்ரனாதல். 2.0. अच्छिद्र मूर्ध्वपुंवा त्रिपुणं यस्तु धारयेत् ! அச்சித்ரமூர்த்வபுண்ட்ரமவா த்ரிபுண்ட்ரமயஸ்துதாரயேத்।
ஜீவநகேவசூத்ரத்வ மாசுகசசத்யஸம்சயம॥

ܘܦ தா-ம இடைவெளியிலலாத ஊர்த்வபுணட்ரத்தையாவது,திர யக் புண்டரததையாவது எவனொருவன கரிக்கிறானோ? அவன் இந்த ஜந்மத்திலேயே வைதிக காமங்களுக்கு யோகயதை யிலலாத சூத்ர னாயே சீக்கிரததிலாய் விடுவன் இது நிச்சயம். த்ரிபுண்ட்ரதாரியோடு ஸஹ்வாஸ நிஷேதம், कपाल देहभस्माऒस्थि शुक्ति पाषाण धारिणम् ।
त्रिपु धारिणं विप्रञ्चणालमिव सन्त्यजेत् ॥

உக. உ9. ஃபாலதேஹபஸ்மாஸ்தி சுகதிபாஷாணதாரிணம।
தரிபுண்டரதாரிணமவிபரம சண்டாள மிவஸந்த்யஜேத்॥

உஉ. தா-ம். மண்டையோடு, உடலின சாமபல், எலுமபு, சங்கு, லிங்கமெனறு கட்டிக்கொள்ளும கல்லு, இவைகளையாவது, த்ரிபுண் டரததையாவது எவன் தரிக்கிறானோ? அவனை ஸஹவாஸ ஸம்பாஷ ணங்களுக்கு யோகயதையில்லாத சண்டாளனைப்போல தூரத்தில் விலக்கவேண்டியது த்ரிபுண்ட்ரதாரிக்கு ராஜ்யத்தில் நிஷேதம் अग्निदं गरद ळ्चैव लिङ्गपाषाणधारिणम् உஉ. तिर्यक्पु धरं वित्रं राजा राष्ट्रा त्प्रवासयेत् ॥

२3.

பராசர விசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். அக்நிதம்காதஞ்சைவ லிங்கபாஷாணதாரிணம்! $re - 3।
தீர்யக்புண்ட்ரதரம்விப்ரம் ராஜாராஷ்ட்ராத்ப்ரவாஸயேத்! உங. தா-ம். வீட்டில் நெருப்பு வைக்கிறவன், அந்நாதிகளில் விஷ த்தை யிடுகிறவன், லிங்கதாரி, த்ரிபுண்ட்ரதாரி, ஆன இப்படிப்ப ட்ட ப்ராஹ்மணர்களை ராஜா தன் ராஜ்யத்துக்கு வெளியில் துறத்தி விடக்கடவன், த்ரிபுண்ட்ரதாரிக்கு கோஷ்டியில் நிஷேதம். உங 08. तिर्यक्पुण्णधरो विप्रः पक्ति मध्ये स्थितो यदि ।
सा पक्ति ब्रह्म हत्यायां युज्यते नात्रसंशयः॥

तिर्यक्पुण्णधरो विप्रो यत्र तिष्ठति दुर्मतिः ।
सदेशः पापसम्भूति श्मशान सदृशो भवेत् ।
திர்யக்புண்ட்ரதரோவிப்ர பங்க்திமத்யேஸ்திதோயதி ஸாபங்கதிர்ப்ரஹ்மஹத்யாயாம் யுஜ்யதேநாத்ரஸம்சய:॥

திர்யக்புண்ட்ர தரோவிப்ரோ யத்ரதிஷ்டத்துர்மதி: ।
ஸதேச பாபஸம்பூதி ச்ச்மசாகஸத்ருசோபவேத்॥

உசு. உரு. தா-ம். த்ரிபுண்ட்ர தாரியான ப்ராஹ்மணனோடுகூட ஒருவரிசை யில்நின்றவர்கள் ப்ரஹ்மஹத்யா பாபத்தையடைவார்கள். ஸ்வதர்மத் தைவிட்டு, துர்புத்தியுடையனாய் த்ரிபுண்ட்ரத்தைத் தரித்தவன் வஸிக் கும் தேசம் பாபிஷ்டமாய் ஸ்மசாநம்போல் அசுசியாயிருக்கும்.உரு. த்ரிபுண்ட்ரதாரிக்கு தண்டம். ब्राह्मणः कुलजो विद्वाक् तिर्यकुधरो यदि 1 तं गदक्षाभं समारोप्य राजा राजा राष्ट्रा त्प्रवासयेत् ।

ப்ராஹ்மண:குலஜோவித்வாந் திர்யக்புண்ட்ரதரோயதி ।
தம்கர்த்தபம்ஸமாரோப்ய ராஜாராஷ்ட்ராத்ப்ரவாஸயேத்॥

உசு. தா-ம். ப்ராஹ்மணஜாதியில் அதிலும் ஸதாசாரமுள்ளகுலத்தில் பிறந்து வேதசாஸ்த்ரங்களை யதிகரித்தவன் திர்யக்புண்ட்ரத்தைத்தரி த்தால்,ராஜா அவனை கழுதைமேலேற்றித் தேசத்துக்கு வெளியில் விட்டுவிட வேண்டியது. உக. तषात्तु ब्राह्मणो नित्य मूर्ध्वपुं हि धारयेत् ! ऊर्ध्वपुक्षेण संसिद्धिं लभते नात्र संशयः ॥

அத।
பராசரவிசிஷட பரமதாமசாஸ்தரம கஎ உஎ. தஸமாத்து பராஹ்மணோநிதய மூாதவபுண்ட்ரமஹிதாரயேத ஊாதவபுண்டரேணஸமஸித்திம லபதேநாதரஸம்சயர்॥

தா-ம. ஆகையால் பராஹ்மணன எப்போதும ஊர்தவபுண்ட் ரத்தையே தரிக்கககடவன அதினால் ஸமஸ்தமான காமம, மநத் ரம, தந்தரம் இவைமுதலானவைகள் ஸிததித்துப் பலத்தைக்கொடுக் கும். இதிலொரு ஸமசயமும் கிடையாது. ஊர்த்வபுண்ட்ரங்களின் ஸ்தாநமும், ஸ்தாநங்களுக்குத்தக்க ப்ரமாணமும், தேவதையும் ऊर्ध्वपुण्ण प्रमाणानि स्थानानि मुनिसत्तमाः ॥

व्यूहभेदेन नामासि वक्ष्यामि च पृथक् पृथक् ।

ஊாத்வபுண்டரபரமாணாகி ஸ்தா நாநிமுநிஸகதமா$।
வயூஹபேதேநகாமாநி வக்ஷயாமிசபருதாபருதக்॥

2.67. 95. உஅ. தா-ம இப்படி ஸலக்ஷணமான ஊாதவபுண்டரததின் மாஹா தமயத்தையும இதரபுண்டரங்களின நிக்ருஷ்டத்தையையும் சொன் னேன். இனி அதின் ப்ரமாணததையும் இடங்களையும் அவைக ளில் ஆவாஹநம செய்யவேண்டும் திருநாமஙகளையும் சொல்லப்போ கிறேன். ருஷிகளே! கேளுஙகள். चतु स्त्रिद्व्यक्गुलं वापि विस्तारं परिकल्पयेत् ।
சதுஸ்தரீதவயங்குலமவாபி விஸதாரம்பரிகலபயேதி॥

உஅ. தாம் நாலு அங்குலமாவது, மூன்று அங்குலமாவது, இர ண்டு அங்குலமாவது, அந்தந்த இடங்களுக்குத் தக்கபடி அகலமுள ள் தாக ஊாதவபுண்டரததைத் தரிக்கவேண்டியது. लला टे केशवायेति चतुरङ्गुल मायतम् ॥

चतुश्चक्रधर न्देवं शुद्धजाम्बूनदप्रभम् ।
லலாடே கேசவாயேதி சதுரங்குலமாய்தம।
சதுசகரதரதேவம சுத்தஜாமபூங் கபாபம உஅஉ. OF. உ௯. தா - ம . முகத்தில் நாலு அங்குலம் உயரமுள்ள ஊர்த்வபுண்ட ரததைததரித்து, அதில நாலு சகர களையுடையனாய் அழுக்கெடுத்த தங்கம்போல் காகதியையுடையனான கேசவனை கேசவாயநமா என கிற ற மந்தரத்தினால் ஆவாஹநம் பண்ணவேணடியது அந்த ஊர்த்வ புணட்ரத்துககும கேசவன் என்றே திருநாமம, மற்ற ஊாத்வபுணட் ரஙகளிலும் இப்படியே ஊஹித்துக்கொள்ள வேண்டியது 3

சுஅ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். नाभौ नारायणायेति धारयेत्तु दशाब्दुलम् ।

चतुश्शब्धधर न्देवं नीलजीमूतसन्नि भम् : நாபௌநாராயணாயேதி தாரயேத்துதசாங்குலம்।
சதுச்சங்கதரந்தேவம் நீலஜீமூதஸந்நிபம்! (உ-வது 30. h.0. தா-ம். கொப்பூழின் மேலே நடு உதரத்தில், நாலு சங்கங்களை யும் நீலமேகம்போன்ற காந்தியையுமுடைய நாராயணனை நாராய ணாயநம: என்னும் மந்த்ரத்தினால் பத்து அங்குல ப்ரமாணம் தரி க்கவேணும். हृदये माधवायेति व्यसे दष्टाङ्गुल स्तथा ! चतुर्गदाधर सेव मिन्द वरदळ प्रभम् ! 1 ஹ்ருதயேமாதவாயேதி நயஸேதஷ்டாங்குலந்ததா சதுர்க்கதாதரந்தேவ மிந்தீவரதளப்ரபம்! 09. 30. கூக. தா-ம். மார்பில், கருநெய்தல்போன்ற காந்தியையும் நாலு கதை யுமுடைய மாதவனை மாதவாயநம: என்னும் மந்த்ரத்தைச் சொ ல்லி எட்டங்குல ப்ரமாணம் தரிக்கவும். களை गोविन्दायेति कणेच धारये चतुरङ्गुलम् ।
चतुर्धनुर्धर देवं कोटिकनसमप्रभम् ।
கோவிந்தாயேதிகண்டேச தாரயேச்சதுரங்குலம்।
சதுர்த்தநுர்த்தரந்தேவம் கோடிசந்த்ரஸமப்ரபம்॥

ஙகஉ. 39. கூஉ. தா-ம். கோடி சந்த்ரனுக்கு ஸமாநமான ஒளியையும் நாலு தநுஸ்ஸுக்களையுமுடைய கோவிந்தனை கோவிந்தாயநம என்னும் மந்த்ரத்தைச்சொல்லி நாலங்குல ப்ரமாணம் கழுத்தில் தரிக்கவும். विष्णुञ्च दक्षिणे कुक्षौधारयेत्तु दळाङ्गुलम् ।

चतुर्हलधर देशं पद्म क्ज्जल्क सन्निभम् ।
20 33. விஷ்ணுஞ்சதக்ஷிணே குக்ஷெளதாரயேத்துதசாங்குலம்[[ ஙங. சதுர்ஹலதரந்தேவம் பத்மகிஞ்சல்கஸந்நிபம்! தா- ம். தாமரைப்பூவின் தாதுபோன்ற வர்ணத்தையும் நாலு கலப்பைகளையுமுடைய ஸ்ரீவிஷ்ணுவை விஷ்ணவேநம: என்னும் மந் த்ரத்தைச் சொல்லி பத்தங்குல ப்ரமாணம் வயிற்றின் வலது பக்க த்தில் தரிக்கவும்,

பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். ec मधुसूदनं बाहुमध्ये न्यसे दष्टाङ्गुल न था ॥

चतुर्मुसलभृदेवि मरविन्दाभ मेव च।
மதுஸூதநம்பாஹுமத்யே க்யஸே தஷ்டாங்குலந்ததா சதுர்முஸலப்ருத்தேவ மரவிந்தாபமேவச।
38. தா-ம். தாமரைப் பூப்போன்ற காந்தியையும் நாலு உலக்கை களையுமுடைய மதுஸூதநனை மதுஸூதநாய நம: என்னும் மந்த்ர த்தை யநுஸந்தித்து எட்டங்குல ப்ரமாணம் வலது புஜத்தில் தரி க்கவும். त्रिविक्रमायेति चारिसे धारये च्चतुरङ्गुलम् ।

चतुःखड्गधर स्दावं ज्वलदग्नि समप्रभम् ।
த்ரிவிக்ரமாயேதிசாம்ஸே தாரயேச்சதுரங்குலம்।
! சது:கட்கதரந்தேவம் ஜ்வலதக்நிஸமப்ரபம்।
32. கூரு. தா-ம். ஜ்வலித்துக்கொண்டிருக்கிற அக்கியோடொதத தேஜ ஸ்ஸையும் நாலு கத்திகளையுமுடைய த்ரிவிக்ரமனை த்ரிவிக்ரமாயநம என்னும் மந்த்ரத்தை யநுஸந்தித்து நாலங்குல ப்ரமாணம் வலது தோளில் தரிக்கவும். वामनं वामकुडौतु धारयेत्तु दशाब्दुलम् R चतुर्वज्रधर न्देवं तरुणादित्य सन्निभम् ।
வாமநம்வாமகுக்ஷெளது தாரயேத்துதசாங்குலம்॥

சதுர்வஜ்ரதரந்தேவம் தருணாதித்யஸந்நிபம் ஙருஉ. 3. தா-ம். மத்யாஹ்நத்து ஸூர்யன் போன்ற ஒளியையும் நாலு வஜ்ராயுதங்களையுமுடைய வாமகனை வாமநாயமே! என்னும் மந்த்ர த்தை யநுஸந்தித்துப் பத்தங்குல ப்ரமாணம் வயிற்றி னிடதுபாகத் தில் தரிக்கவும். श्रीधरं बाहुमध्येतु न्यसे दष्टाणुलु स्तथा ।
पट्टसायुधभृद्देवं पुण्डरीकाभ मेवच ।
ஸ்ரீதரம்பாஹு-மத்யேது ந்யஸேதஷ்டாங்குலந்ததா।
! பட்டஸாயுதப்ருத்தேவம் புண்டரீகாபமே வச 32. கூஎ. தா-ம். புண்டரீகஸமாந வர்ணத்தையும் நாலு பட்டஸாயுதங்க ளையுமுடைய ஸ்ரீதரனை ஸ்ரீதராயநம என்னும் மந்த்ரத்தைச் சொ ல்லி எட்டங்குல ப்ரமாணம் இடது புஜத்தில் தரிக்கவும். கூஎஉ.

20 பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். हृषी केशन्तुवामां ने धारये चतुरङ्गुलम् ।

चतुरुद्धरभृदेवं विद्युद्गण समप्रभम् ।
ஹ்ருஷீகேசந்து வாமாம்ஸே தாரயேச்சதுரங்குலம்॥

சதுர்முத்கரப்ருத்தேவம் வித்யுத் கணஸமப்ரபம்।
(உ-வது ஙஅ. தா-ம். மின்னலுக்கு ஸமாநமான தேஜஸ்ஸையும் நாலு உழல் தடிகளையுமுடைய ஹ்ருஷீகேசனை ஹ்ருஷீகேசாயகமம் என்னும் மங் த்ரதை யநுஸந்தித்து நாலங்குல ப்ரமாணம் இடதுதோளில் தரி க்கவும். पृष्टे तु पद्मनाभेति धारये च्चतुरङ्गुलम् सर्वायुधधर देवं कोटिसूर्यसमप्रभम् ।
ப்ருஷ்டேதுபத்மநாபேதி தாரயேச்சதுரங்குலம்॥

ஸர்வாயுததரந்தேவம் கோடிஸுர்யஸமப்ரபம்।
, ௩அத. 3F. கூகூ. தா-ம். கோடிஸூர்யர்களுக்கு ஸமாநமான காந்தியையும் ஸம ஸ்தமான ஆயுதங்களையுமுடைய பத்மநாபனை பத்மநாபாயநம என் னும் மந்த்ரத்தை யுச்சரித்து நாலங்குல ப்ரமாணம் முதுகில் தரி க்கவும். ककुदे दामोद रेति धारये चतुरङ्गुलम् ।
चतुष्पाशधर स्दाव मिन्द्र कोप समप्रभम् ।
ககுதேதாமோதரேதி தாரயேச்சதுரங்குலம்॥

சதுஷ்பாசதரந்தேவ மிந்த்ரகோபஸமப்ரபம் 8o, ச0. தர-ம். பட்டுப்பூச்சிக்கு ஸமாநமான நிறத்தையும் நாலு பாசா யுதங்களையுமுடைய தாமோதரனை தாமோதராயநம: என்னும் மந்த் ரத்தை யநுஸந்தித்து நாலங்குல ப்ரமாணம் கழுத்துப் பிடரில் தரி க்கவும். नमोस्तुवासुदेवाय मूर्ध्नि चैवं त्रयोदशम् ॥

र१, நமோஸ்துவாஸுதேவாய மூர்த்நிசைவந்த்ரயோதசம்॥

சக. தா-ம். இப்படி தரித்து மிகுந்த திருமண்காப்பை வாஸுதே வாயநம: என்னும் மந்த்ரத்தினால் சிரஸ்ஸில் தரிக்கவும்॥

ஊர்த்வ புண்ட்ரம் தரித்த சரீரத்தின் பெருமை. சக. धारणा दूर्ध्वपुस्य शरीरं मन्दिरं हरेः ।
तस्तात्तु सततं धार्य मूर्ध्वपुं द्विजोत्तमैः रवि,

அத்.।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். தாரணாதூர்த்வபுண்ட்ரஸ்ய சரீரம்மந்திரம்ஹரோj உக் தஸ்மாத்துஸததம்தார்ய மூர்த்வ புண்ட்ரம்த்விஜோத்தமை?॥

தா-ம். பன்னிரண்டு திருநாமங்களையுடைய இந்த ஊர்த்வ புண்ட்ரங்கள் எந்தச் சரீரத்தில் தரிக்கப்படுகிறதோ; அந்தச் சரீரம் ஸர்வேஸ்வரனுக்குக் கோயிலாயிருக்கும். ஆகையால் ப்ராஹ்மணர் முதலானவர்கள் ஸர்வகாலமும் ஊர்த்வபுண்ட்ரங்களை யணியக்கட வர்கள். அதில்லையாகில் அவத்யம். ऊर्ध्वपुं विना यस्तु सद्ध्याकर्मादिक इ्चरेत् ।
त त्सर्वं राक्षसै र्नी तं जपहोमादिक स्तथा॥

ஊர்த்வ புண்ட்ரம்விளயஸ்து ஸந்த்யாகர்மாதிகஞ்சரேத் தத்ஸர்வம்ராஸைர்நீதம் ஜபஹோ மாதிகந்ததா சஉ. 83. சங. தா-ம். ஊர்த்வபுண்ட்ரதாரணம் செய்து கொள்ளாமல் ஸந்த் யாவந்தநம், மந்த்ரஜபம், நித்யநைமித்திகமான ஹோமம் இது முத லான எந்தக் கர்மங்களை யநுஷ்டித்தாலும் அவைகளை ராக்ஷஸர்கள் கொண்டுபோவர்கள். என்றால், அவைகளால் தேவர்கள் த்ருப்திய டையார்கள்; இவலுக்குப் பலத்தையுங் கொடார்கள்; அவைகள் நிஷ் பலங்களாய் விடும் என்பதாம். ते शवाः पुरुषा लोके येषां हृदि न केशवः ! केशवार्पितचित्ता ये नशवा न पुनर्भवाः ॥

தேசவா புருஷாலோகே யேஷாம்ஹ்ருதிநகேசவ கேசவார்ப்பிதசித்தாயே நசவாநபுநர்ப்பவா8।
[ சங. 88. ச ச. தா-ம். உலகத்தில் பிணங்களென்று சொல்லப்பட்டவர்கள் யாரெனில்; எவர்களுடைய ஹ்ருதயத்தில் சரிய பதிவஸிக்கவில்லை யோ? அவர்களே பிணம்போல்பவர்கள்; அவர்கள் ஒரு கார்யத்துக் கும் உபயோகமின்றி அபரிசுத்தராயிருப்பர்கள். எவர்கள் ஹ்ருதயத் தில் ஸர்வகாலமும் பகவான் வளிக்கிறானோ? அவர்களுடைய ஜந்மம் ஸபலமாகையால் அவர்கள் பிணமாகச் சொல்லப்பட மாட்டார்கள்; இவ்வுலகத்தில் மறுஜந்மத்தையு மடையார்கள். நாமஸம்ஸ்காரத்தின் க்ரமம். नामकर्म प्रवक्ष्यामि पापनाशन मुत्तमम् ।
जातकर्मणिवा जौरे तथा माजी निबद्धने ॥

मस्त्राध्ययनका लेवा नाम कुर्या द्विधानतः ।
32 சசு. 82. உஉ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். நாமகர்மப்ரவக்ஷ்யாமி பாபநாசநமுத்தமம்।
ஜாதகர் மணிவாக்ஷௌரே ததாமெளஞ்சீநிபந்தநே॥

மந்த்ராத்யயநகாலேவா நாமகுர்யாத்விதாநத: (உ-வது ரு. 8. தா-ம். பஞ்சஸம்ஸ்காரத்தில் நாமக்ரியை யென்பது ‘நான்கா வது ஸம்ஸ்காரம், அதைச் சொல்லப்போகிறேன். அது ஸமஸ்த மான பாபங்களையும் போக்கும். எல்லாவற்றிலும் சிறந்தது. இதை ஜாதகர்மம் செய்யும்போதாவது, சௌளகாலத்திலாவது, உபநயக் சாலத்திலாவது, இந்தக்காலங்கள் தப்பினால் மந்த்ரோபதேசகாலத்தி லாவது மேல் சொல்லப்போகிற விதிப்படி செய்யவேண்டும். சருஉ. वासुदेवादयो येच मूर्तयः केशवादयः ॥

मत्स्यकूर्मादयो व्यूहा विभवा शृतथापरे।
तेषामान्यतम न्नाम दद्या दान्यं शुभाह्वयम् B வாஸுதேவாதயோயேச மூர்த்தய:கேசவா தய மத்ஸ்ய கூர்மாதயோவ்யூஹா விபவாச்சததாபரே தேஷாமாந்யதமந்நாம தத்யாத்வாந்யம் சுபாஹ்வயம்॥

சுசு. சஎ. தா-ம். நாமகரண மென்பது-பெயரிடுதல். அதில் வாஸ்தே வன் ஸ்ங்கர்ஷணன் முதலான வ்யூஹாவதாரங்களென்ன, கேசவன் நாராயணன் முதலான வ்யூஹாந்தரங்கனென்ன, மத்ஸ்யம்,கூர்மம், வராஹம் முதலான விபவாவதாரங்களென்ன, ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீ நிவா ஸன் முதலான அர்ச்சாவதாரங்கனென்ன, இவைகளில் தனக்கபி மதமான தொரு திவ்யமங்கள விக்ரஹத்துக்கு வாசகமான திருநாம த்தையாவது, பூர்வாசார்யர்களுக்கு வாசகமான சடகோபன் இராமா னுஜன் முதலான இவைகளி லொரு திருநாமத்தை யாவது, இ வேண்டும். अभ्यर्च्यविधिवद्विष्णुं नाममूर्ति मनुस्मरन् ।
आवाहनार्घ्यपाद्यैश्च धूपदीपादिभि स्तथा ॥

गन्धपुष्पादि नाभ्यर्च्यजुहुयाच्चविधानतः ॥

அப்யர்ச்யவிதிவத்விஷ்ணும் நாமமூர்த்திமறுஸ்மரன்) ஆவாஹநார்க்யபாத்யைச்ச தூபதீபாதிபிஸ்த்தா।
கந்தபுஷ்பாதிநாப்யர்ச்ய ஜூஹுயாச்சவிதாநத![ சஎ. 85. சுஅ.

அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். 2. F தா-ம். ஆசார்யன், முன்னம் ஸர்வேஸ்வரனுக்குத் திருவாரா தநம் ஸமர்ப்பித்து அநந்தரம் சிஷ்யனுக் கிடப்போகிற திருநாமத்து க்கு வாச்யமான திவ்யமங்கள விக்ரஹத்தை த்யாநித்து அந்த விக்ரஹயுக்தனான கரிய:பதியைக் கலசத்திலாவது, கூர்ச்சத்திலா வது, ஆவாஹநம்பண்ணி அர்க்யம், பாத்யம், ஆசமநீயம் இவைகளை ஸமர்ப்பித்து தூபம் தீபம் சத்ரம் சாமரம் தர்சிப்பித்து திருமாலை சந்தநம் திருவாபரணம் முதலானவைகளாலலங்கரித்து இப்படிஷோ டசோபசாரங்களினா லாராதித்து அருந்தரம் நாமகரணத்திற் சொல் லிய விதிப்படி அக்கியில் ஹோமம் பண்ணவேணும். चक्रादि धारणं यत्र यत्रवा नामकर्त्मच ॥

त नासाधिपतेक्नाम नूस वेषु प्रशस्यते ! मू र्तयः केश वाद्याश्च मार्गशीर्षादिमासपाः ॥

சக்ராதிதாரணம் யத்ர யத்ரவாநாமகர்மச॥

தந்மாஸாதிபதேர் நாம மாஸபேஷப்ரசஸ்யதே மூர்த்தய:கேசவாத்யாஸ்ச மார்க்கசீர்ஷாதிமாஸபா:॥

சஅ2. 10. ரு6. தா-ம். கேசவன் முதலாய் தாமோதரன் பர்யந்தமான பன்னி ரண்டு திருநாமங்களும் மார்க்கசீர்ஷம் என்கிற மார்கழிமாஸம் முதல் கார்த்திகைமாஸம் வரைக்குமான பன்னிரண்டு மாஸங்களுக்கும் க்ர மமாக தேவதைகள். ஆகையால் அந்தத் திருநாமங்களை யிடும்போ து எந்தமாஸத்தில் ஸமாஸ்ரயணம் செய்யப்பட்டதோ? எந்த மாஸத் தில் நாமகர்மம் செய்யப்படுகிறதோ? அந்த மாஸத்துக்கதிபதியான மூர்த்தியின் திருநாமத்தை யிடுவது மிகவும் ஸ்லாக்யமாயிருக்கும். 20. या तन्मासपते रूर्ति स्तत्र तां देशिक स्स्वयम् ।
परिक्रम्य नमस्कृत्य ह्यवाह्यवुरतोह रे॥

तन्मूर्तिं मनसा ध्यात्वा नाम तस्याः प्रचोदयेत् ।
யாதர்மாஸபதேர்மூர்த்தி ஸ்தத்ரதாம் தேசிகஸ்ஸ்வயம்।
பரிக்ரம்யநமஸ்க்ருத்ய ஹ்யாவாஹ்யபுரதோஹரே 11 தந்மூர்த்திம்மநஸாத்யாத்வாநாமதஸ்பா ப்ரசோதயேத் ருக. தா-ம். கேசவன் முதலான திருநாமங்களை யிடும்போதும் அந்தமாஸத்துக்கு அதிபதியினுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை பக வத்ஸந்நிதிக்கெதிரில் ஆவாஹநம்பண்ணி முன்சொன்ன் ஸமஸ்தஉப

உச பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். வது சாரங்களையும் செய்து ப்ரதக்ஷிண நமஸ்காரங்களையும் செய்து அந்த விக்ரஹத்தை மாஸ்ஸில் த்யாநித்து ஆசார்யன் அந்த நாமத்தை சிஷ் யனுக்கு இடவேண்டியது. नामवैष्णवता हेतु र्मुख्य इत्युच्यते बुदैः ॥

योजयेन्नामदासान्तं भगवन्नामपूर्वकम् ।
तथाभागवतानाञ्च नामस्यान्ना मपूर्वकम् ।

நாமவைஷ்ணவதாஹேதுர் முக்பஇத்யுச்யதே புதை!॥

யோஜயேந்நாமதாஸாந்தம் பகவந்நாமபூர்வகம்! ததாபாகவதாநாஞ்ச நாமஸ்யாந்நாமபூர்வகம்॥

ருகஉ. 83. ருஉ. ருகூ. தா ம் அந்த நாமத்தில் முதலில் பகவந்நாமமும் கடையில் தாஸபதத்தையும சேர்க்கவும். நாராயணதாஸன் ஸ்ரீநிவாஸ தாஸன் என்று. பாகவதர்களுடைய நாமத்தை யிடும்போதும் முதலில் பாகவ தர்களுடைய திருநாமத்தையும் கடையில் தாஸபதத்தையும் சேர்க்க வேணும், சடகோபதாஸன் ராமாநுஜதாஸன் என்று. பகவத் ஸம்ப ந்தம் பெற்று வைஷ்ணவனாகைக்கு இந்த நாமஸம்ஸ்காரம் முக்ய காரணமாம். இதில்லாவிடில் வைஷ்ணவத்வம் கிடையாதென்று இதின் ஸ்வரூபமறிந்த பெரியோர்கள் சொல்லுவர்கள். इति श्रीपराशरस्मृतावु त्तरखदेविशिष्टपरमधर्म शास्त्रे पुण्णनामसंस्कारवर्णनन्नामद्वितीयोध्यायः.

இரண்டாவது அத்யாயம் முற்றிற்று. ஙுவது அத்யாயம். மந்த்ரஸம்ஸ்காரத்தின் க்ரமம்.