१४ अङ्ग-वैकल्य-निमित्त-पुनर्-दाहः

मन्त्र वद्दाहे कृतेऽपि अदग्धस्य कंस्यचिदङ्गस्य दर्शने, तस्याङ्गस्य पुनर्दाहः कर्तव्यः । चिताग्निसद्भावे तेन दहेत् । अभावे, अनुगत प्रायश्चित्तविधिना, अग्निमुत्पाद्य तेन दहेत् । गोत्रस्य + अद्य अहनि, अनग्निदग्धमङ्गं पुनर्दहन विधिना संस्करिष्यामि । कृच्छ्रं चरित्वा, अस्मात्त्वमिति मन्त्रेणतदङ्गंदहेत् । “सूर्यन्ते’ इत्यादिसमानम्। तूष्णीमेव दहेदिति केचित् । सद्यस्सञ्चयनं यथावत्कुर्यात् ॥ (

கால் வேண்டும். 380 பலாச . விருந்தங்களை (ஸமித்)க் கொண்டு புருஷாக்ருதியைச் செய்ய வேண்டும். அல்லது அந்த அளவு தர்ப்பங்களைக் கொண்டும் செய்யலாம். தலைக்கு 40, கழுத்துக்கு 10, மார்பிற்கு 20, வயிற்றிற்கு 30, ஒவ்வொரு கைக்கும் 50-50, விரல்களுக்கு 5-5, ஒவ்வொரு பாதங்களுக்கும் 70-70, விரல்களுக்கு 5-5, லிங்கத்திற்கு 8, விருஷணத்திற்கு 12. இப்படியாக ஸம்பாதித்து தர்ப்பங்களால் அந்தந்த ஸந்தியைக் கட்டி ப்ரதிக்ருதியைச் செய்து ஸ்னானம் அலங்காரம் செய்வித்து தெற்கு நுனியாக தர்ப்பங்களைப் பரப்பி, அதில் தெற்கு தலையாக படுக்க வைத்து, பாதத்தில் நுனி வரும்படியாக புதிய வஸ்திரத்தினால் போர்த்தி பந்துக்கள் சூழ்ந்திருக்க வேண்டும். கர்த்தா ஸ்னானம் செய்து,புண்ட்ரதாரனம்செய்து “ப்ரதிக்ருதி ஸம்ஸ்காரம் கரிஷ்யே" என்பதாக ஸங்கல்ப்பித்து “ஆயாஹிபித: ப்ரேத” என்பதாக ஆவாஹநம், செய்து ஸர்வஸ்ய ப்ரதிசீவரீ ஆரம்பித்து “பரேயுவாம்ஸம்” பிரதான ஹோமத்தைச் செய்து அபேதவீத ஆரம்பித்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் (சரு - பிரதக்ஷிண ஸிக்வாத பாதபந்தனங்கள் கிடையாது) ஸத்ய: ஸஞ்சயநம் மந்த்ர ஜபம்தான்.

14 அங்க வைகல்ய தாஹம்

மந்த்ரவத்தாக தஹநம் செய்யப்பட்டிருந்தும் ஏதாவது ஒரு அங்கம் தஹநத்திலிருந்து விடப்பட்டிருந்து தென்பட்டால் அந்த அங்கத்திற்கு புநர் தஹநம் அவச்யம் செய்ய வேண்டும். சிதையில் அக்நி இருக்குமாகில் அதைக் கொண்டு தஹநம் செய்யலாம். ச்மசாநாக்நி இல்லாவிடில் அக்நி நஷ்ட ப்ராயச்சித்தம் செய்து அந்த அக்நியினால் புநர் தஹந மந்த்ரத்தினால் தஹநம் செய்து “ஸூர்யம் தே" என்று ஆரம்பித்து எல்லாம் செய்து பூர்ணமாக தஹநம் ஆனதும் க்ரமப்படி ஸஞ்சயநம் செய்ய வேண்டும்.

194

अपरप्रयोगः