२२ प्रेतपिण्डस्य त्रेधाकरणं

दर्भैः प्रेतपिण्डं त्रेधाकृत्य पितुः पित्रादिपिण्डानां अभिमुखत्वेन परिवर्तयेत् ।।

164

விச்வே தேவர் ஆரம்பித்து முன்புபோல் நால்வருக்கும் அர்க்யம் ஸமர்ப்பிக்க வேண்டும். “விச்வே தேவா: இயம்வோ புக்தித்ருப்தி:1 அவ்விதம் பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: இயம் வஸ்த்ருப்தி” ப்ரேத வரணத்திற்கு “இயம் தே புக்தி த்ருப்தி:”. விஷ்ணுவிற்கு “இயம் தே புக்தி த்ருப்தி:” என்பதாக அவரவர்களின் அர்க்ய ஜலத்திலிருந்து ஸமர்ப்பிக்க வேண்டும்.

17 தாம்பூல தக்ஷிணாதாநம்

உபவீதம்.“விச்வே தேவா: ரோசயத. ஸுரோசயத’ என்று ப்ரதிவசனம். ப்ராசீநாவீதம். “பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: ஸ்வதிதம் (அஸ்து ஸ்வதிதம்)” என்று ப்ரதிவசனம். உபவீத, ப்ராசீநாவீதங்களுடன் விச்வே தேவர் ஆரம்பித்து நால்வருக்கும் தாம்பூல தக்ஷிணை ஸமர்ப்பிக்க வேண்டும். “விச்வே தேவா:

152

द्वादशाहकृत्यं