०३ खनन-संस्कार-विधि:

(See pg 188) जनन मारभ्य पञ्च विंश मासात्पूर्वं बाल कन्ययोर्मरणे, खननमेव संस्कारः। प्रेतं संस्नाप्य, गोघृतेनाभ्यज्य, अलङ्कृत्य ग्रामाद्वहिर्नीत्वा, अस्थ्यादिरहित शुद्धभूमौ अबटं खात्वा स्वयं स्नात्वा प्राणानायम्य प्राचीनाबीती गोत्रं नामानं मम पुत्रं बालं प्रेतं खनन विधिना संस्करिष्यामि। यम सूक्तं परेयुवा समिति षडृचः, योस्यकौष्ठयेति षड्वाक्यानि यम गाथाः। इत्येतान्मन्त्रान् जपित्वा, अबटे दक्षिणाग्रान्दर्भान्संस्तीर्य तेषु शवं

188

189

एकर्च विधिसंस्कारः

दक्षिणा शिरसं प्रणवेन प्रक्षिप्य, दर्भे: प्रच्छाद्यमृद्भिः प्रच्छादयेत् । स्नात्वा गृह मागच्छेत् । (श्वः तस्मिन्नवटेक्षीर सेचनमिच्छन्ति। यथा देशाचारं कुर्यात् ।। नोदकपिण्डदाने। पित्रोर्दशहमाशौचं।

10 கனன ஸம்ஸ்காரம்

கன்யை பிறந்து 25வது மாதம் பிறப்பற்கு முன் பாலன் இவர்கள் மரணத்தில் “புதைத்தல்" தான் ஸம்ஸ்காரம் அதன் ப்ரகாரமாவது, ப்ரேதத்தைக் குளிப்பாட்டி பசு நெய்யினால் அப்யஞ்ஜனம் செய்து அலங்கரித்து க்ராமத்திற்கு வெளியில் கொண்டு வந்து எலும்பு முதலிய வஸ்துக்கள் இல்லாத சுத்தமான இடத்தில் குழியைத் தோண்டி தானும் ஸ்னானம் செய்து ப்ராசீநாவீதம் கோத்ரம் நாமகம் (சர்மாணம்) `இமம் மம புத்ரம் பாலம் ப்ரேதம் கநந விதிநா ஸம்ஸ்கரிஷ்யாமி யம ஸூக்தம்" என்று சொல்லப்படுகிற “ப்ரேயுவாம்ஸம்” என்று ஆரம்பிக்கிற 12 வாக்யங்கள் “யோஸ்ய கௌஷ்ட்ய” என்று ஆரம்பிக்கும் 6 வாக்யங்கள் இவைகளை ஜபித்து குழியில் தெற்கு நுனிகளாக தர்ப்பங்களை பரப்பி அவைகளில் தெற்குத் தலையாக ப்ரணவத்தினால் சவத்தைப் போட்டு தர்ப்பங்களாலும் மண்களாலும் PL வேண்டும். ஸ்னானம் செய்து கிருஹம் திரும்ப வேண்டும் (மறு