२३ ३ एकर्च-विधि-संस्कारः

जनन मारभ्य पञ्च विंश मासप्रभृति कन्या बालमृतौ दाह एव संस्कारः । एकर्च विधिनातुषाऽग्निनादाहः । दशवं संत्राप्यालङ्कृत्य श्मशानं नीत्वा तत्र तुषाऽग्निमुत्पाद्य दहेत् ।

गोत्रस्य नामकस्य मम बालकस्य प्रेतस्य एकर्च विधिना संस्कारार्थं तुषाग्निमुत्पादयितुं तुषाग्निमुत्पादयिष्ये॥ तुषाऽग्नेरुत्पादनं आदित एव कथितं । अत्र निशादि मरण प्रायश्चित्तादिकं न भवति ।

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रं नामकं बालं प्रेतं तुषाऽग्निना एकर्च विधिना संस्करिष्यामि। तूष्णीं श्रमशानायतनं सम्मृज्य उद्धत्याबोक्ष्य, हिरण्य शकलन्निधाय दक्षिणाग्रान्दर्भान्संस्तीर्य तेषुचितिं कल्पयित्वा पात्र सादनादिदव संस्कारान्तं कृत्वा प्रेतं चिताया मारोप्य आस्य नेत्र नासा श्रोत्रेषु हिरण्य शकला नाज्य विन्दुन्वा निक्षिप्य आस्ये तिलतण्डुलान्प्रक्षिप्य

तुषाऽग्निमादाय प्रेतस्य उर: प्रदेशे अस्मात्त्वमधिं, जाऽसि, अयं त्वदर्धिंजायताम्। अ॒ग्नये॑ वैश्वानरायॅ, सुवर्गायें, लोकाय॒ स्वाहा॑ । इति शवस्य उरसि अग्निं निक्षिपेत् । अप्रदक्षिणं परिषिच्य, अनेनैव मन्त्रेणाज्याहुतिः। अग्नये इदन्नमम । पुनः परिषिच्य दव प्रहरति स्नात्वा प्रच्छाद न श्राद्धं कृत्वा पुनस्स्नात्वा गृहमागच्छेत् । पञ्चमाद्वत्सरादर्वाङ्कृतयोर्बालकन्ययोः । अस्थि सञ्चयनं तूष्णीं कुर्या दित्याह गौतम: ।। इति वचनात् पञ्चमात्पूर्वं, अस्थि सञ्चयनं तूष्णीमिति प्रतिभाति । नग्न

पञ्चमवर्षात्सञ्चयनं समन्त्रकं भवति । जन्मादि तृतीये वर्षे त्रिंशत्तिलोदकानि दर्भ मन्त्र विवर्जितान् दशपिण्डांश्च बहिर्दद्यात्। चतुर्थेवर्षे पञ्च सप्ततितिलोदकदानानि दशपिण्डान् दश बलींश्च दत्वा द्वादशाहे नारायण बलिं कुर्यात्। पञ्चम वर्षेऽपि उदकपिण्ड बलि प्रदानान्येव मेव । सञ्चयनन्तु समन्त्रकम्। षष्ठ सप्तम अष्टम वर्षेषु पूर्ववदेव दाहसञ्चयौ कृत्वा तिलोदक पि बलिदान एकोत्तरवृद्धि नवश्राद्ध षोडश श्राद्धानि मन्त्रवर्जं तन्त्रत एव कुर्यात्।। द्वादशाहे नारायण बलिञ्च । नवम वर्षप्रभृति दहन सञ्चयने पूर्ववत्कृत्वा पाषाण स्थापन वासोदक तिलोदक पिण्ड बलि प्रदान एकोत्तर वृद्धि श्राद्ध नवश्राद्ध प्रभूतबलि शान्ति होम, आनन्द होम एकोद्दिष्ठ षोडशश्राद्धानिच तन्त्रतः कृत्वा द्वादशाहे नारायण बलिं कुर्यात् ।

190

191

उपनीतस्यतु कपालाग्निना पैतृमेधिकविधिना सर्वं मत्रवत्कुर्यात् । अपूर्ण द्वादशाब्द ब्रह्मचारिणः न सपिण्डी करणम् । पूर्वाक्त विषयाः कन्याविषयेऽपि योजनीयाः । अनुपनीतस्य, अनूढायाश्च मृतौ तुषाऽग्निनैव दाहः । द्वादश वर्षादूर्ध्वं यदा कदावा मरणेऽपि नैव सपिण्डीकरणम् । नारायणबलिरेव कुर्यात् ।। ।

11 ஏகர்ச்ச விதி ஸம்ஸ்காரம்

பிறப்பு முதல் 25வது மாஸம் முதல் பாலன், கன்யா இவர்களின் மரணத்தில் தஹந ஸம்ஸ்காரம் உண்டு. ஏகர்ச்ச விதி ஸம்ஸ்காரம் என்கிற க்ரமத்தில் தஹநம் துஷாக்னியினால் தஹநம். துஷாக்னியை எப்படி உண்டு பண்ணுவது என்பதை ப்ரதம தின க்ருத்யத்திலேயே விவரித்துள்ளோம்.

“கோத்ரஸ்ய - நாமகஸ்ய, மம - பாலகஸ்ய ப்ரேதஸ்ய ஏகர்ச்ச விதிநா ஸம்ஸ்காரார்த்தம் துஷாக்நிம் உத்பாதயிதும்" என்று அனுஜ்ஞை. துஷாக்நி முத்பாதயிஷ்யே என்று ஸங்கல்ப்பம். இதில் நிசாதிமரண ப்ராயச்சித்தங்கள் கிடையாது. சவத்தை ச்மசானத்தை அடைவித்து தானும் ஸ்னானம் செய்து, சவத்தையும் குளிப்பாட்டி அலங்கரித்து துஷாக்நி ஸந்தானம் செய்து கொண்டு, ஸங்கல்ப்ப ஸமயத்தில் கோத்ரம் நாமகம் மம பாலம் ப்ரேதம் துஷாக்நிநா ஏகர்ச்ச விதிநா ஸம்ஸ்கரிஷ்யாமி - அமந்த்ரகமாக ச்மசான ஸம்மார்ஜனம் ஹிரண்ய சகலத்தைப் போட்டு தெற்கு நுனியாகத் தர்ப்பங்களைப் பரப்பி அதில் சிதையைச் செய்து தென் பாகத்தில் பாத்ர ஸாதனாதி தர்வீ ஸம்ஸ்காரம் வரை செய்து சிதையில் சவத்தை ஏற்றி வாய், கண், மூக்கு, காது இவைகளில் ஹிரண்ய சகலத்தையோ, நெய் பிந்துகளையோ விட்டு வாயில் எள் கலந்த அரிசியைச் சேர்த்து அக்நியை எடுத்து சவத்தின் மார்பு தேசத்தில் “அஸ்மாத்த்வமதிஜாதோஸி + லோகாய ஸ்வாஹா" என்று அக்நி ப்ரதானம் செய்து, அப்ரதக்ஷிண பரிஷேசனம் செய்து மந்த்ரத்தினால் ஆஜ்யாஹுதியையும் செய்து அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும். தர்வீ ப்ரஹரணம். ஸ்னானம், நக்ந ப்ரச்சாதனம். மறுபடி ஸ்னானம் செய்து விட்டு கிருஹம் திரும்ப வேண்டும்.

ஐந்து வருடத்திற்கு உட்பட்ட பால கன்யைகள் விஷயத்தில் மந்த்ரமன்னியில் அஸ்தி ஸஞ்சயனம் உண்டு என்பதாக கௌதமரின் வசனம். இதனால் ஐந்தாவது வயது முதல் அஸ்தி ஸஞ்சயநம் “ஸமந்த்ரகம்” என்று ஆகிறது.

மூன்றாவது வயதில் மரணம் ஸம்பவித்தால் தர்ப்பம், மந்த்ரம் இல்லாத 30 திலோதகங்களும், 10 பிண்டங்களும் கிருஹத்திற்கு வெளியில் செய்ய வேண்டும்.

நான்காவது வயதிலிருந்து 75 திலோதகங்கள் உண்டு. 10 பிண்டங்கள், 10 பலிகள், 12வது தினத்தில் நாராயண பலி.

ஐந்தாவது வயதில் இவ்விதமே - ஸஞ்சயநமோ ஸமந்த்ரகம். 6, 7, 8 வயதுகளில் முன்பு போல தஹநம், ஸஞ்சயநம் இவைகளைச் செய்து திலோதக பிண்ட பலி ப்ரதான ஏகோத்தர விருத்தி, நவச்ராத்த ஷோடசம் இவைகளை மந்த்ரங்கள் இல்லாமல் தந்த்ரத்துடன் மட்டும் செய்ய வேண்டும். பன்னிரண்டாவது தினத்தில் நாராயண பலி உண்டு. உ

ஒன்பதாவது வயது முதல் தஹந ஸஞ்சயநம் இவைகளை முன்பு போலச் செய்து பாஷாண ஸ்தாபன வாஸோதக திலோதக பிண்ட பலி ப்ரதான ஏகோத்தர விருத்தி நவச்ராத்த ப்ரபூத பலி சாந்தி, ஆநந்த, ஹோம ஏகோத்திஷ்ட ஷோடச ச்ராத்தங்களையும் செய்ய வேண்டும் (மந்திரங்கள் அல்லாமல் தந்த்ரத்துடன்). 12வது தினம் நாராயண பலி ச்ராத்தம். உபநீதனை கபாலாக்நியினால் ஸம்ஸ்கரித்து பைத்ருமேத விதிப்படி செய்கிறது. 12 வயது நிரம்பாத ப்ரம்மச்சாரி மரணத்தில் ஸபிண்டீகரணம் வேண்டாம் என்று சிலர் அபிப்பிராயம்.உபநயம் ஆகி விட்டபடியால் எல்லாவற்றையுமே செய்ய வேண்டும். வேண்டும். மேலே சொன்னது எல்லாம் கன்யையின் மரணத்திலும் பொருந்தும்.

अपर प्रयोगे 83.அரிவு16: